கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருள்

Page 1

SLSSSSTSLS S DDSS YS
ப்பிதழ்.
லவச வெளி
197
ti(Ե. 3

Page 2
l திருவருள் துணை
கமர்ப்பணம்
ッ- ********をふやペ・ゃゃ々やふやク
திருநஐக் ༡་བ་༧ செப்பி, தீவண்ணர் திசம் இடி, 7.திருக்ைேரயில் சூழ்ந்து மலர் பறித்திட்டு உண்டு, பித்திரமாவதென திருநீறணிந்து வையத்துள். வாழ்வாங்கும் வாழும் வாழ்க்கை நெறியாளர்களின் கருத்து இதழ்களால் தொடுக்கப்பட்ட அருளமுதத்திற்கு திருவருள் " என்னும் திருநாமம் சூட்டி மண்ணுகி விண்ணுகி மலையுமாகி வயிர முமாய் மாணிக்கமாய், கண்ணுகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணுகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப் பிரளயத்துக் கப்பால் ஓர் அண்டமாகி எண்ணுகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ் சுடராகி நிற்கும் மலைமகள் மகிணன் மலரடியில் அல்லல் களை ந் து அரு ள் வழி கா ட் டி ச் சித் த த் தி இறு ள் சி வலி ங் க ம் கா ட் டி அ ணு வி னு க் க ஒனு வா ப் அப்பாலுக்கப்பா லாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சு கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்து எம்மையாள அவன்-அருளாலே அவன் ருள் வணங்க வரும் மஹா சிவராத்திரி நன்னுளில் அன்புக்
காணிக்கையாக சமர்ப்பிக்கின் ருேம்.
திருவருவாாசிரியர்:- சு. ந. பரமசிவம்

வி நாயக ர் வணக் கம்
-i-ml-ത്തലത്തi-n-
சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்க ணங்கப்
பரம்பூத்த சைவ நிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவாநந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடை மலிவுப் பிரானர் தந்த வார்பூத்த வறிவிச்சை தொழிலென் ருேது
மதம் பூத்த விதாயகன் ருள் வணங்கி வாழ்வாம்.
கொழும்புத் தமிழ்ச் சகிகி நூலகத்திற்கு அன்பளிப்பாக இந்நூல் வழங்கியவரி
லவர் வெங் கருகுல பாண்டியனுர்
l இர த்மலான

Page 3
சி வ ன் வன க் கம்
தோற்றத் துடியதனில் தோயுந் திதியமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.
அருவமும் உருவமும் ஆகுப் போற்றி மருவிய கருணே மலேயே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளானவர்கட்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனேக் கரிய சிவமே போற்றி மந்திர மாமல் மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி.
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி சோதியாய் உணர்வுமாகி தோன்றிய பொருளுமாகி பேகியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணுமாகி போதியா நிற்கும் தில்லே பொதுநடம் போற்றி போற்றி!

. J 4ißsr
.
திருவருள்
துனே
இத் திருவருளில்
சிந்தனைச் சுழலிலே வாழ்த்துரை வாணி வாழ்த்துப்பாமாலை திருவருள் மஹா சிவராத்திரி மகிமை இல்லே அபாயம் உனக்கே சிந்தனேக்கு சிவராத்திரியின் மாண்பு திருவருள் சேருமா திருமுறையின் பெருமை சிவராத்திரி சிவக் கங்குல் குருவாய் வருவாய், அருள் வாப் குகனே தேர் வெண்பா விழிப்பு சிவராத்திரி நன்றியுரை
இத்
பக்கம் திருவருளாசிரியர் சுவாமி பூரீ ரங்கானந்தா அருட்கவி. சீ. விநாசித்தம்பி 8
நா. முத்தையா 9 கி. பி. ஹரன் O கே கே. கிருஷ்ணபிள்ளை 16 gy. as Fifi Dr. B. Sc. 17 சி. வேலாயுதம் I9 செ தனபாலசிங்கன் 23
பி ஏ. எஸ் இராஜசேகரன் 28
பொன் அ. கனகசபை 31
பாண்டியனுர் 34
ரீ கார்த்திகேசு
சுவாமிகள் 35
சீ. விநாசித்தம்பி புலவர் 37 காசி ஆனந்தன் 39 செ. சிறீக்கந்தராசா B.Sc 40 திருவருளாசிரியர் 4.
திருவருளில் உள்ள கட்டுரை, கவிதைகளின் கருத்
துக்களுக்கு கருத்தாசிரியர்களே பொறுப்பாளிகளாவார்.

Page 4
சிந்தனேச் சுழலிலே
-it, வருடங்களில் காளேயர்க்கு ஓர் இரவு என சிறப்பாக டேசப் டும் சிவராத்தி சியை சிறப்பிக்கும் டொரு ட்டு சிவ சிந்தைக் கொண்ட சிந்தனேக் காஃன பர்கள் ஒருங்குக் சு திருவருள சங்கமென அமை த்து சிவ சித்தஃனக் கருத்துக் கொண்ட கருத்து அமுதங்களுக்கு சிவராத்திரி சிறப்பிதழ் என நாமம் சூட்டி எத்திக்கு முள்ள சிவனருட் செல்வர்களுக்கு தித்திக் குங் தோமுதாய் தந்தார்கள். அதே சிவ சிந்தைப் படைத்த இஃ:ளுர்கள் தங்களின் மூன் ருவது சிவராத்திரி சிறப்பிதழான எனக்கு அரச ணுக்கு மகுடம் சூட்டுவது போல் திருதுைமா என்ற சிறப்புப் பெயரை ஆட்டி உங்கள் சுந்தரங்கரங்களில் நின்று த் தங் கொண்டாடி சிந்தின சக்க வைக்கின் ருர் கள் சிறப்பிதழா 3 என் சிந்தி: பை சைவப் பெருமக் களாகிய நீவீர் பைத் தமிழ், ரெத் தமிழ் மொழியெனக் கொ ண்ேடு தந்தை தாயுமாய் அந்தமிழ் இன்பத்தில் சந்தி தீபும் முழ்கு வீர்களென பரிபூரஈரமாக நம்புகின்றேன். கஃமகள் அம்சங்கள் நிறைந்த ான்ஃனப் படைத்த படைப் பாளர்கள் சைவ கருத்துப் பெருமக்களாகிய உங் கிருக்கு பெரு 1ளவில் சிவ கருத்துக்கஃக் கொண்ட அழித 3த அளிக்க வேண்டு:ென்ற பேராவ கொண்டவர்கள் - திருமிகளின் க: டக் கண் பார்வை ய ல் இம்மு னறு சிறிதளவு அமுதத் *" தத்தான் எத்திக்குமுள் 8 டங்சு:ருக்கு விடக் கி (IP! ந்தது. அடுத்தமுறை திருவருளின் பெருமையால் மகிமையால் சுரு த்துர சக் கே 1 ஐ பைரா எக்ஃ வெளியிடுவார்களேன் பதில் எள் ஏர் "ரே ஜம் சந்தேகமில்ஃ.
புல்லா ப்ெ பூடாய்ப், புழுவாய் மரபா கிப் பல்க் நகராகிப் பாரன: ப்ட் டாம் :ாகிக் கல்லாப் மனிதரTப் பேயாய்க்

சிங்களாய் வல்லரகராகி முன்சிங்ரா ப்த் தேவராய்ச் செல் எப்1 நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தி அளேக்க நாம் செங்கமலப் பொற் பாதம் தந்து அருளும் சேவ க்னே அக கரை ஓசை அடியோங்காரமு ைத நாங்சள் பெருமானே பாடி தலம் நிகழ; அலல் சஃந்து அருள் வழிகாட்டிச் சத்தத்தி ஆறுள் சதாசிவம் காட்டிச் வித்தித்தினுள் சிவசிங்கம் காட்டி அணு விற் கணுவாய் அப்பாலுக்கப்பால்ய்க் கலுமுற்றி நின்ற கிரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத் திக் ஈடு மெய்த்தொண்டர் சூழாத்துடன் கூட்டி அஞ்சக்கரத்தின் அருள் பொருள் தன்னே நெஞ்சக்கருத்தின் நிலேயறிவித்து தித்துவ நிஃயைத் தந்து எமையான அவனருளாலே அவன்தாள் வனங்க வரும் இச் சிவாாத்திரி நன்ஞளில் தொழுது தூமலர்தூவி துதித்துநின்று அழுது காமுற்று அரற்றி ஆக்கைக்கு இரைதேடி அலேந்து காக்கைக்கு இரையாகிக் சுழியாமல் பூக்கைக் கொண்டவன் பொன்னடியை, போற்றி அருளக நின் ஆதி யாம் பாதமலர், போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்த எளிர்கள் போற்றியெல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பா கம். போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல்லாவுயிர்க்கும் ஈரும் இன்னபடிகள் எனப்போற்றி நாக்கைக் கொண்டு அரன் நாமத்தை " நம்ச்சிகாய வாழ்க " நாதன்றுள் வாழ்க 1 இனமப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க் கோ கழிபாண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமம ஆகி நின்றண்ணிப்பாள்தான் வாழ்க 1 ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 1 என நவிழ்ந்து இம்மையிலே சோறும் கூறையும் அம்மையிலே சிவ லோகமும் அடையப்பெறப் பிரார்த் திப்போடnாக !
இம்முறை என்னேப் படைக்க டொ. முள் புதவி புரிந்த சைவப் பெருந்தகைகளுக்கு என் நன்றியைக் கூறிக் கொண்டு, மறுமுறை என்ன தித்திக்கும் திருவருள் அதமாய் மலர உதவி புரிந்தால் சிவ அமுதமாய் திருவருளால் வெளி வருவேன் எனக் கூறியவாறு விடைபெறுகின்றேன்.
திருவருள்

Page 5
ثاني கொழும்பு, துராமகிருஷ்ண மடத்து பூநீடித் பூநீங்கானந்த சுவாமிகன் அன்புடன் உவந்தளித்த வாழ்த்துரை வாணி
ஓம் நம: சிவாய சாந்தாய காரணத்ரய ஹேதவே நிவேத யாமி ச ஆத்மானம் க்வம் கதி பரமேச்வர II
- வாழ்த் து (தரவுகொச்சகக் கவிப்பா)
திருவருள் என்னுமோர் கிருமலரைக் கொண்டிங்கு
"திருவருள் அரங்கத்துத் திருவடியார் வித்தி பெறத்
திருவருள் பாவிக்கும் திருச்சித்தி விரூபகனூர் ருேவடி போற்றியென்றும் திருவருள்பெற் துய் விரே !
(விருத்தம்) பண்ணிலாப் பாட்டுப் போலே
பண்பிலா வாழ்வு போலே கண்ணிலாக் காட்சி போ:ே
கருத்திலாப் பேச்சுப் போ:ே தன்னாளிச் செல்வன் தாளேத்
தண்மலர் கொண்டு நாளும் பண்ணிடாப் பூசை தானும்
பூசையோ பகர்வாய் நெஞ்சே !
இந்துவார் சடையான் தன்ஃன
ஈசனே எம்பி ராஃனப் புந்தியால் நினேந் தெஞ் ஞான்றும்
' 'போற்றினுள் வாழ்வுரண் டாடேப்
(I)
(8)

பந்திபோல் திரிந்தி டாமல்
மனமேநீ யவன்பொற் ரூனில்
பந்தித்துப் பணிந்து போற்றிப் -
பரவினுல் யா ன்வாழ் GalCar I ( )
தண்டம்ப்ோல் அடிமேல்விழ்ந்து
தஃலதாழ்ந்து நீறு மிட்டுத் தொண்டர்தம் தொண்ட ராகக் தொண்டுக்கே ஆளு மாகி வண்டுசூழ் குழலி பங்கன்
வடிவெழில் நினைந்தே ஏற்றித் தொண்டனுய் வாழ்க நெஞ்சே
தொல்கீஸ்தான் இல்ஃ தானே ! d)
தொண்டரைச் சேர்ந்து நாலும்
தொண்டஞய் பணிகள் செய்து பண்டல மீதி லெங்கும்
3ாண்புற வாழ்ந்தே என்றும் தண்டலே யார்தம் பாத
தாமரை யமுத முண்டு கொண்டருன் அரங்கத் தன்னில்
குறைவின்றி வாழ்வே னுக ! " Т. (а)
அன்புடன் பண்புங் கூட
அறிவுடன் ஒளியுங் கூட இன்புடன் தொண்டு செய்து
இனியணுய் வாழ்வே னுக ! மின்னிகர் வாழ்வை நீக்கி
மெய்ம்மைசேர் சைவ னுகி உன் பணி புரிவே னுக !
டிம்பிரான் அருள்செய் போயே !
- ஆரீரங்கானந்த சுவாமிகள்
7

Page 6
ஓம் சிவசக்தி
திருவருள் அரங்க அருளாசிரியர் அளவையூர் சஞ்சீவி அருட்கவி சி. விநாசித்தம்பி அவர்கள் மனமுவந்து வழங்கிய
வாழ்த்துப்பாமாலை
ஆவியும் உடலும் சுற்ற அறிவொடு நலங்களெல்லாம் மூவருமறியா நின்ற மூர்த்தியின் பதத்துக் காக்கி நாவினில் நமச்சிவாய நண்மொழி நயந்தென்மூரும் சீவருய்ந் தோங்சுவைக்கும் திருவருளாங்கம் வாழி
ஆலயமேதுதெய்வ அருளொளி ஏது வேத மூலங்க ளேதென் திங்கு முரண்படுவோருக்கெல்லாம் நூலுறு சாட்சிகாட்டி நுண்பொருள் விரித்துக்காட்டிச் சீனமாய்த் தொண்டு செய்யும் திருவருளாங்கம் வாழி.
உன்னே யாவரும் வியக்கக் கருதி நீயே உன்னேப்புகழ்தல் விளக்கைப் பிரகாசிப்பிக்கக் கருதி அதனது தகழியில் நீரை வார்த்தல் போலாகும்.-
-ஆறுமுக நாவலர்

தி
( தா. முத்தையா )
திருவருளே முன்னிட்டு என்றும் நிருவருட் சம்மதப் படி என்றும் திருவருளே முதலில் வைத்துப்பேசுவது பெரி யோர்களுடைய மரபு இறைவனும் திருவருளும் சொல்லால் இரண்டாயினும் பொருளால் ஒன்றே. இறைவனேப் போலத் திருவருளும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
குருவருள் கூட்டு போது திருவருள் சித்திக்கும். கிருவருஃாக் குரு என்றும் சக்தி என்றும் சொல்லுவர். ஜீவாத் மாவைப் பரமாத்மாவிடம் அழைத்துச் சென்று சேர்ப்பது திரு வருட் சக்தியே. திருவருள் பெற்றவர்களே அவர் செய்யும் தவத்தாலும், அவரது குணத்தாலும், அவருக்குப் பிற உயிர் ஈளிடத்துள்ள அருளினுலும், அவருக்குத் தம்மோடு தொடர் புடையாரிடத்து உள்ள அன்பினுலும் கேட்பவருடைய அஞ் ஒதானம் என்கின்ற அந்தகாரம் அறுதற்குக் காரணமாகிய அவரது சொற்களாலும் உனரலாகும். இதனேப் பட்டினத் தடிகள் பின்வரும் பாடலால் விளக்குகின்றர்.
'பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க் களத்துத் தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோ வருளுடையோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பி விருளறு சொல்லினுங் காணத் தகுங்கச்சியேகம்பனே."
தமக்குச் செல்வம் உள்ள பொழுது யாசிப்பவர் கட்குக் கொடுத்து வருவராதால், பொருளுடையோரைச் செய வினும் என்ருர், வள்ளுவர் பொருளைச் சேமிக்கும் வழி பசித்து வந்தவர்களுடைய பசியைத் தீர்த்தல் என்று கூறு ன்ெருர், வீரனுடைய செயலேப் போர்க்களத்தில் அறியலாம். கல்வித் தேர்ச்சி உடையவரை அவரது முகத்திலிருந்து அறியலாம் இறைவன் திருவருள் பெற்ற வரையோ அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் அறியலாம்

Page 7
-
சிவமயம்
மஹா சிவராத்திரி மகிமை
கி. பி. ஹான் நிர்வாக ஆசிரியர் ஈழநாடு
-H-
பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாளித சோபித விங்கம் ஜன்மஜ துக்க விசைக லிங்கம் தத் பிரன மாமி சதா சிவ லிங்கம்
சிவ சிவ என்கிலர் தீவினேயாளர் சிவ சிவ என்றிட தீவிண்மாளும் சிவ சிவ என்றிடல் தேவரும் ஆவர் சிவ சிவ என்றிட சிவ கதி தானே!
ஒருநாள் ஒரு பொழுதாயினும் சிவன் நாமம் உச் சரித்திடல் வேண்டும். ஏன்? ஜன்மம் உடைத்தேற நாம் எடுத்த ஜென்மங்கள் கணக்கெழுதித் தொஃலயாது. அரஹரா என்று ஒரு வார்த்தை சொன்னுலும் போதாதோ? நாம் செய்த புண்ணியத்தின் பயனுசு நமக்கு இந்த மானிடப் பிறவி கிடைத்திருக்கிறது. " அரிது அரிது மானிடராய்ப் பிறப்ப தரிது " அரிதினும் அரிதாய் இந்தப்பிறவி எடுத்ததின் பயன் என்ன? அதை எப்படிப் பெறலாம்? என்பன தப்பற்றி சற்றே சிந்திக்க வேண்டாமா? சிந்தித்தால் அவன் அருளாலே நமக்கு வழி துலங்கும். பல அருளாளர்கள் தாங்கள் பெற்ற இன் பத்தை நாமும் பெற்று மானிடப் பிறவியின் பெரும் பயனே அடைய அவன் பெருங் கருனேயினுலே பலப்பல பாடல்களா கவும், கதைகளாகவும் பாடியும் எழுதியும் வைத்திருக்கின் முர்கள்.
ஆக்கையால் பயனென் அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னுத இல்வாழ்க்கையால்
()

பயனென்? என்று இடித்துக் கூறி, ஆலயத்திற்கு சென்று புஷ்ப் பங்களால் அருச்சனே செய்து இறைவனே போற்றி போற்றி என்று போற்றி வழிபடச் செய்ய வேண்டுமென்றும் இன்றேல் இந்த வாழ்க்கையால் பயனில்லே என்றும் கூறுகிருர் திருநாவுக் ஃாக சுவாமிகள் பெருத்தகை.
ஆணுல் இன்றைய நிஃபயில் கோயிலுக்குச் செல்லவும் வழிபாடு செய்யவும் நம்மில் பலருக்கு நேரமேது? ' பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிக்கின்ருேம் அந்தோ பாவம்! இறை வழிபாட்டிகுணுல் கிடைக்கும் பயனே. பெரும் பயன்தனே அறிந்தால் ஆக்கைக்கு இரைதேடி அலேயவேண்டாம் இம்மையிலே சோறும் கூறையும் கிடைக்கும். அம்மையிலே சிவலோகமும் ஆளமுடியும் என்று உறுதி கூறுகின்ருர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புல வீர்காள் என்று நமக்கு அறிவுறுத்துகின்று ர் அவர். இறைவனப் பாடிப் பரவினுல் நமக்கு தேவையானவையெல்லாம் கிடைக்கும். வேண்டுவார் வேண்டுவதே ஈ வான் கருணுமூர்த்தியாகிய நம் சிவபெருமான் .
சிவபெருமான் எங்கே இருக்கின்ருர்? புறக்கண்ணுக்கு ஆலயங்களில் உள்ளார். அகக் கண்களுக்கு, நமக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் மறைய நின்றுளான் மாமணிச் சோதியான். நமக்குள்ளே கோயில் கொண்டுள்ள அந்த அருட்பெரும் சோதியைக் காண வேண்டுமாயின், உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடைய வேண்டுமாம். அப்படிச் செய்தால் அவர் நமக்கு முன் வந்து நின் பார் என்கிருர் அப்பர் அடிகள் உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினுல் முருக வாங்கி கடைவதெப்படி? புரிய வில்ஃயே!

Page 8
நமக்குள்ளே மட்டுமல்ல புறத்திலும் இறைவனே, நினேக்கவும், காணவும் நம் முயற்சியால் முடியாது. அவள் அருன் இருந்தால் தான் அவன் தாள் வணங்க முடியும். நான் என்ற அகந்தை நம்மிடம் சிறிதும் இருக்கும் வரை அவன் அருளுக்கு நாம் பாத்திரமாக முடியாது. வாழ்க்கையில்ே பலப்பல துக்கங்களேயும் அனுபவித்து " என்னுலாவது ஒன்று மில்லே, தெய்வமே எல்லாம் உன் செயல் ' என்ற நல்லறிவு உதயமாகிவிட்டால், அப்போது தான் இறைவனின் அருளேப் பெற நாம் தகுதியாகி நமது தீவிஃனயெல்லாம் மறையவும், இறைவனேயே நம்பி வாழ்ந்து, அவருடன் வயப்பட்டு பேரா னந்த பெருவாழ்வு அடையவும் வழி காண்போம். கருஃணக் கடலாகிய இறைவன் நமக்கு அருள் செய்ய அல்லும் பஃஆ மாக நமக்கு ஐ.ஸ்ளும் புறமும் இருந்து காத்திருக்கின்றர். அதைப் பெற பெருந் தடையாக " நான் எனது' என்ற *கங்காரமும் மமகாரமும் குறு க் கே நிற்கின்றனவே ! ஆலய வழிபாடு, சிவதரிசனம், சிவார்ச்சனே, சிவநாம பாரா பணம் சிவபூசை இவற்றையெல்லாம், நம் பெரியோர்கள் காட்டிய வழியில் நாம் செல்லுச் செல்ல, நமது ஆணவம் தேய்ந்து தேய்ந்து சிவனருள் கிடைத்து உள்ளும் புறமும் சிவ மயமாகக் கண்டு முடிவில் சிவானந்தத்தை பெறக் கூடியதாக இருக்கும். அதுவே கிடைத்தற் கரிய, இந்த மானிடப் பிற வியைப் பெற்றதின் பெரும் பயணுகும்.
பகலெல்லாம் ஆக்கைக்கு இரைதேடுவதிலேயே கழிக்கின்றுேம். இரவெல்லாம் உறங்குவதிலும், அவச்செயல் கனிலும் நம்மில் பலரும் செலவிடுகின்ருேம். வாழ்விலே ஒருநாள் ஒரு இரவிலாவது தமக்கென வாழாமல், சிவபெரு ானுக்காக ஒதுக்கி, சிவ வழிபாட்டிலேயே கழித்து அருள் வாழ்விற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்ளவே "மஹா சிவ ராத்திரி" ஏற்பட்டது. அந்தப் புனித நா 2ளிலே சிவதீட்சை எடுத்து ஐந்தெழுத்து மந்தி Tத்தை ஒரு குரு மூலமாகப் பெற்று சைவத்தில் பிரவேசிக்க ஏற்றதாகும். தக்க துரு கிடைக்கவில்ஃவயானுல் தட்சிணுமூர்த்தியையே குருவாகக்கொள் ளலாமென்றும் அவரே நமக்கு உள்ளிருந்து உபதேசித்து வழி காட்டுவா ரென்றும் பெரியவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
גן

சைவர்களாகப் பிறக்கக்கூடிய புண்ணியம் செய்தி வர்களில் பெரும் பாலோரும் இன்று சிவதீட்சை எடுக்க வில்லை. ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் ஏழு வயதிலேயே சிவதீட்சை எடுக்க வேண்டுமென்றும், அப்படிச் செய்பவர்களே சைவத்தில் பிரவேசித்தவர்களாவர் என்றும் பூஜீலழறி ஆறுமுகி நாவலர் பெருமான் நமக்கு அறுவுறுத்தி இருக்கின்ருர்கள் நமது சைவ குரவர் நால்வரும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை பதிகங்களாகவும், பாடல்களாகவும் பாடிவைத் துள்ளார்கள் நம்மில் பலருக்கு அப்பதிகங்களும் LIT L– så களும் மனப்பாடம் இராகமாகவும் பாடுவோம். ஆணுல் அப் பாடல்களில், கூறியபடி " நற்றுணேயாவது நமச்சிவாயவே” என்று நம்மில் எவ்வ்ளவு பேர் நம்பி வாழ்கிறர்கள் "காதி லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" அம்மந்திரத்தை எவ்வளவு பேர் ஒதுகின்ருேம்? மனம் சிவபெருமானே மறவாதிருக்க அவன் திருநாமம் ஐந்தெழுத்தையும் நாவில் கொள்ள வேண் டாமா? இன்றேல் இமைப்பொழுதும் எம் நெஞ்சில் அவள் நினேவு எப்படி மறவாதிருக்க முடியும் திருவாசகத்தை "" நமச்சிவாய " என்று முதலில் அம் மந்திரத்தை வைத்து மணிவாசகஞர் பாடியதின் நோக்கம் என்ன? நமது மனதிலே இந்த மந்திரம் அரைக் கனமும் நீங்காதிருக்க வேண்டு மென்றும், அதன் மூலமே இறைவனே மறவாமல், எல் லோரும் ஏத்தப் பணிந்து அவன் திருவடியை அடைய முடியும் என்றும் சிவபுராணத்தைப் பெருங்கருனேயால் மண்ணி
வாசகப் பெருந்த கை பா டிவைத்துள்ளார்கள். சிவபுரா னத்தைப் பாடுக் நாம் சிவமந்திரத்தை வாழ்க்கைத் துணே யாகப் பயன்படுத்த வேண்டாமா?
சுத்த உணவு சாப்பிடுவதில்லையே. அப்படி இருக்கி தீட்சை எடுக்கலாமா? என்று நம்மில் பலர் பயப்படு கிருேம். அந்தப் பயமே தேவையில்லே " குல மிலராயினும் குலத்திற் கேற்றதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே " இந்த ஐந்தெழுத்து மந்திரம் நம்மையும் எமது வாழ்க்கையையும் பரிசுத்தப்படுத்தக் கூடியது. நம்மிடம் என்ன கூடாத பழக்கங்கள் இருப்பினும் சரி அவற்றை
3.

Page 9
யெல்லாம் நீக்கி எம்மை பரிசுத்தப் படுத்த தாயினும் நல்ல தஃவவரான சிவபெருமான் காத்திருக்கின்ருர், அவரை நாம் அம் மந்திரம் மூலம் விடாமல் அழைத்துக் கொண்டே இருப்பின், இவன் நம்மை விடமாட்டான். நம்மையே தம்பி இருக்கின்றன் எனக் கண்டு நமக்கு அருள் செய்து நம்மைப் பரிசுத்தப்படுத்தி விடுவார் என்பது உறுதி.
நமது முயற்சியால் நம்மை திருத்திக் கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் பார்க்கும் அன்பர் ஒரு chain smoker. விடாமல் புகைத்துக் கொண்டே இருப்பார் அப் பழக்கத்தை விட வேண்டு மென்றும் அது எவ்வளவோ விதத்தில் நீங்கானதென்றும் உணர்ந்திருந்தார். அதை எப்படியாவது விட்டுவிட வேண்டு மென்று விரதமெடுத்தார். மிகக் கஷ்டப்பட்டு மூன்று நாட்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திஆர்" நான்காம் நாள் ஒரு அன்பர் புகைப்பதை கண்ணுற்றதும் விரதமெல்லாம் மறந்துவிட்டது. அவரிடமே ஒரு சிகரெட்னி
வாங்கிப் புகைத்தார் மீண்டும் அப்பழக்கம் அவரைப் பிடித்துக் கொண்டது. தமக்கு கீழ் நிலையில் வேலே செய்ப வர்களிடமும் சிகரெட் வாங்கிப் புகைத்தார். அவிர்ஜீ சொந்த முயற்சியால் விட முடியாமலிருப்பதைக் கண்' மனம் நொந்து வெட்கப்பட்டார். தமது முயற்சியால்
*எதுவும் நடைபெற முடியவில் )ே என்பதை தனர்ந்து இறை அருளையே வேண்டினர் வேண்டத்தக் கதறிவோ' நீ வேண்ட முழுதும் தருவோய் நீயாக இருக்கும் அவன் அருளாலேயே அந்தக் கூடாத பழக்கத்தை விட முடிய மென்பதை உணர்ந்து அவன் திருநாமத்தையே உச்சரிக்க வானுர், மனமாற வேண்டினூர் அவனருளாவே அந்தப் பழக்கமும் இப்போது அடியோடு நீங்கி வி ட்டதென்றும் சமீபத்தின் முன் என்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இங்கு வந்துள்ள சில அமெரிக்க வாவிடர்களும் தாங்கள் பல வருடங்களாக மயக்க மருந்துக்கு அடி விம்
14

பாக இருந்ததாகவும் இறை அருளாலே அந்த அடிமைக் த ைம் நீங்கி சுத்த சைவ உணவையே உட்கொண்டு புது வாழ்வு வாழ்வதாகவும் பல கூட்டங்களில் தெரிவிக் துள்ளார்கள். அவர்கள் சிவசின்னங்களாகிய விபூதி, உத்தி ராட்சம் அணிந்து சிவப் பொலிவுடன் விளங்கியது கருனேக் கடலாகிய எம்பெருமானின் அருட் சுடாட்சமாகும். அதோடு காண்பதற்கரிய காட்சியுமாகும். எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே என்ருர் திருஞானசம்பந்த சுவாமிகள்,
சைவர்களாகப் பிறக்கும் பெரும் பேற்றினேப் பெற்ற நாம் சிவராத்திரி நன்னுளில், நாமும், நமது குழந் எதகளுக்கும் இந்த ஐந்தெழுத்து மந்திர உப தேசம் பெற 3ோண்டும். அப்போதே மேன்மை கொள் சிைவநிதி நம் மிடையே பரவி, நமது எல்லா துயரங்களும் நீங்கி பெரு ாழ்வடைவோம் வருகிற மகா சிவராத்திரியன்று சைவ ாக்களெல்லாம் அம் மந்திரத்தை குருமூலமாகவோ தட்சிணு மூர்த்தி மூலமாகவே எடுத்து உய்ய எல்லாம் வல்ல பர மேச்வரன் அருள் செய்ய பிரார்த்திப்போபாக.
fi II ini.
LTA eAeT sTeTS LT LSS LT TATS SLAT TeT eeL0 e0LSeLT TLSeLeYSLSLSSLLLSST TeLL SSeeeL keTeLSSSeAek eTeL 0e T AA
இறையுணர்வு பெருகப்பெருக உடம்பால் வாழும் tỷ
வாழ்க்கை அலுத்துப் போகிறது வெறும் உடம்பு மட்டும் வளர்வதற்கு இறையுணர்வு தேவையில்லே.
t
இரையுணர்வே போதும். பல்லாயிரம் ஆண்டுகளாக g மனத்தை கோவிலாக்கி நினேவுகளில் தெய்வம் i. நிஃக்க வாழ்ந்தவர்கள் நிறைந்த சமயம் நம் * முடையது. s
--மணிவண்ணன்- ༈་ కీ-అ-ఆహ-అఖాత పొ<--9 సొఆపాభాత ఈశీ
15

Page 10
* இல்லை அபாயம் உனக்கே ”
ΑΕ Μό 5. ஷ்ணபிள்ளை (கே. கே. கிருஷ்ணபிள்ளை)
இசை ஆசிரியர்-கொழும்பு இந்துக்கல்லூரி
இராகம்-பைரவி தாளம்-மிஸ்ர சாபு
ப ல் ல வி
தில்ஃலச் சபாபதியைத் தினமொருக்கால் நினேந்தால் இல்ஃப் அபாயம் உனக்கே நன்நெஞ்சமே ( தில்லே
அனு ப ல் ல வி
தொல்லே தரும் உலகில் தோன்றிய நாள்முதலாய் வல்லேப்பட்டுப் பாழும் உடலை வளர்த்தனே ( நில்லே )
дF т. бло о
நானென்றும் நீயென்றும் நண்பர் இருப்பர்-கெட்டால் ஏனென்று கேட்பதற்கு எவருமே வருகிலார் ஆனந்தமாகவே அம்பலத் தாடல்செய்
அப்பன் பதமே உனக்குற்ற துணேயாய் நிற்கும் நில்லே
1.

சிந்தனைக்கு...!!!
A. K. s inst B. Sc. (Lond); Dip in Ed (Cey)
மனிதன் வாழுகின்றன். சிந்தித்து செயலாற்றும் திறன் அவனிடம் அமைந்ததால், உயிரினங்களிலும் மேலானவன் ஆகி. இயற்கையை அடக்கியாளும் உயர்நிலையை அடைந்து விட்டான். நாம் ஏன் பிறந்தோம்? இந்த வினுவிற்கு விடை மளிக்க விஞ்ஞானம் தவறிவிட்டது. இன்று எதற்கும் விஞ்ஞான விளக்கங்களே இனம் உள்ளங்கள் எதிர்பார்க் கின்றன. இயற்கை நியதிகள் யாவற்றிற்கும், விஞ்ஞானம் முழுமையாக விடையளிக்க முடியாது. சில வருடங்களுக்கு முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞானக் கருத்துக்கள். இன்று. தவருனவை என்பது, விஞ்ஞான உலகில் சாதாரண நிகழ்ச்சி. எனவே, அனேத்தையும், விஞ்ஞானம் விளக்க வல்லது என்ற கருத்து, தவரூனதல்லவா
விஞ்ஞானமும், பிற, அறிவுத்துறைகளும், மனிதன் அறிவின் எல்லேயுள் எழுந்தவை மனித அறிவு, எல்லேயில் லாததா? எனவே, மனித அறிவில் புலப்படாதவை. விலக்கப் பட வேண்டுமா? இதனே வளரும் இளம் உள்ளங்கள் சிந் திக்க வேண்டும்.
வாழ்க்கை, நிகழ்ச்சிகளுக்கு, விளக்கம் கிடைக்காத போது அருள் கைவந்த சிவ நெறிச் செல்வர்கள் தம் அனுபவத்தால், அவற்றை விளக்கியபோது, அவற்றை ஏன் ஏற்றுக்கொள்ள இயலா இரமணரும், இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், அரவிந்தரும் நம் மி டையே வாழ்ந்த மாணிக்கங்களே. அவர்கள் மனித இனம் உய்ய, தம் அணு ப வ க்  ைத வெளி யி ட் ட  ைர் அவர் த ம் அ ரு ஸ் வா க் கு விஞ்ஞான விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட மெய்ஞான விளக்கம். அதனே ஏற்காவிடில் அவர்களுக்கு நட்டம் இல்ஃல. மனித சமுதாயத்திற்கே பெருநட்டம் ஆகும்.
7

Page 11
இன்று எதற்கும் பறக்கும்நிங் மனிதன் இயந் திரமாக மாறிவிட்டான். மனிதன் மனிதனுக வேண்டும் பின் தேவனுக வேண்டும். இது விஞ்ஞானத்தால் இயலாத சாதனே, மெய்ஞானத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் மனம் ஒரு பொறியல்லவா இந்தப் பொறியை மனிதன் இன்னமும் அடக்கியாள அறியவில்லே. இந்த " மனதின் "" உள் அறிவின் அந்தத்தில் இறைவன் உளன் அந்த உள்ளத் தை இறைவன் வதியத்தக்கதாக ஆக்க விஞ்ஞானம் வகை செப்பாது சமயமும் மெய்ஞ்ஞானமுமே வகை செய்யும்.
பிறப்பு-இறப்பு-பிறப்பு.எ ன் ற வாழ்க்கை வட்டம், அறுபட்டு மீளவும் பிறக்கமுடியாத ஓர் உன்னத திலே ஏற்பட வழியில்லேயா? L ஏன் இல்லே. இதற்கு விஞ்ஞானம் பதிலளிக்காது. சமயம் நான் வகை செய்யும்.
நம்மிடையே வாழ்ந்த சிவநெறிச் செல்வர்கள், நாம் வாழ வெளியிட்ட கருத்துக்கஃள சிரமேற்கொண்டு வாழவகை பறிந்து எல்லேயில்லா பேரானந்தத்தைப் பெற இந்த சிவராத்திரி நன்னுளிலே சிந்தித்து செயலாற்றுவோமாக!
மனிதனுடைய தேகம் ஒரு பானே-பாண் க்குள் வேகும் அரிசியும் பருப்பும் தண்ணிரும் போன்றவை மனிதனுடைய மூஃளகளும் இந்திரியங்களும், அடுப்பின் மேல் பானே கொதிக்கிறது. பானையைத் தொட்டால் சுடும்; சோற்றில் கை வைத்தால் கை வெந்து போகும் பானேயிலும் சோற்றிலும் உள்ள சூடு உண்மையில் பானேயுடையது மல்ல. சோற்றினுடையதுமல்ல. கீழே உள்ள அடுப்பின் நெருப்பே இவற்றின் சூடாகிறது. அவ்விதமே பிரம்மம் உயிர்களுக்குள்ளும் அசேதனப் பொருள்களுக்குள்ளும் அவற்றின் குண விசே ஷ ங் க விளா க உருவெடுக்கிறது. மூஃளயும் புலன்களும் செய்யும் வேலே அனேத்தும் பிர மத்தின் வேலேயே. அதுவின்றி அணுவும் அசையாது.
-பகவான் இராமகிருஷ்னர்.
 

சிவமயம்
சிவராத்திரியின் மாண்பு
( ஆக்கம்: சைவப்புலவர். சி. வேலாயுதம் )
விவேகானந்த மகா வித்தியாலயம்
eAe MLMLeEEeEESk0L0K0LL0L0ke0kLkekeAAA 0LLLLe0e0L0e00AAAAA0000
கரும்பெனச் சுவைதரு சிவன்ராத்திரி தனில் யாரும் விரும்புமெய்த் திருவருள் அரங்கநல் இளேஞர் விரும்பியன் புடனளிதிடு திருவருள் இதழை யேற்று இரும்புவி இன்புடன் நற்பயன் கொள்கவே.
நாத்திசும் தலேயெடுத்து நாகரீகம் தலவிரித்து கல்லிலும் செம்பிலும் காட்டிடு கடவுளெனப் புல்லினும் நொய்யவார்த்தை புகன்றிடு மிந்தநாளில் சொல்லினிற் தொடுத்தசிவ ராத்திரிவிப ரங்கேண்மின்.
சென்றன நாள் சில சிதை என இளமைநவம் நின்றது சாவென்று ஒர்ந்துருகிச் சிசிவராத்திரி நன்றென அதையுணர்ந்து தில்லேமன்றினில் நடமிடு பொன்றிகழ் பாதமதை நோற்றிடுவோ மின்றிரா நாம்,
கொல்புவித் தோலாடைபுனட தொல்லேமிகுசி வன்ராத்
திரியை தொல்வினேப் பகைமையுள்ளார் யாவருவிரும் பிநோற்ருல் எல்லிருள் காயுவெய்யோன் இயல்பெனபாவு நீங்கித் தில் இலயோர் பரவுசீர்த்திச் சிவனடிசேர்ந் துவாழ்வார்.

Page 12
20
வே று
சிவவிரதம் பலவற்றுள் சிவன்பிரியமெ னச்சிறப்புறு
வதிவ்விரதம் சிவபெருமான் நந்திக்கு நயப்புடனே நவின்ற பெருவிரதம்
சிவராத்திரி பால்மேன்மை பெறுமாசிமாத அமரபக்க
சதுர்த்ததியில் சிவ ஒளியோங் கிஞானஒளிவிடுசீர் பெறு சிவராத்திரி விரதம்,
திரயோத சித்திதியில் ஒருபொழுதுண் டுஒருபொழு துறங்கி சதுர்தசி தன்னில் உபாசமிருந் துறக்சுமது நீக்கி நான்கு சாமமும் நலம்பெறு சிவார்ச்ச*ன புரிந்து அமாவாசை நாளதில் விரத பாரணஞ் செய்குதல் நெறியே.
வே று
உலகெலாம் முடிந்திடு மொரு பிரளயத் தன்னில் உலகெலா மின்றிடெம் உத்தமி உமையவள் வெண்பிறை முடித்தவேணி வித்த கன் தன்ஃனவேண்டி விண்பெறு மின்விரதநோத் ரேபலவரம் பெற்றுளன்றே.
முந்தொருநாட் பொழிந்தபெரு மழைநீரின் பிரளயத்தால் பந்துருவாக வுேமூலகது மாழ்குமெல்லே பன்றியாய்த் தனது கொம்பாற் தூக்கியேமுன் போலாக்கியுந்தியங்கமலந்
தன்னில் நான் முகத்தோற்றுவித் துப்பாற்கடற் பள்ளி
கொண்டான்.

சதுர்முகத் தேவகுங்கே சராசரத் தன்ஃrயெல்லாம் மதிநதி வேணியான மதித்திடா மதியிலுேடு பட்ைத்திடு காலந்தன்னிற் புடைத்திடு செருக்கிஅற்ரும் படைத்திடு முல சுந்தனேப் பார்த்திட எண்னமுற்றுன்,
ஆலமணி நீழலிலிருந் தறமுரைக்கு மருளெந்திை சிலனவன் நற்பெருமை சிந்தண்செயாத் தனதுஅன்ன மேலிவர்ந்து தரணியெலாம் மேன்மையொடு திரியுமெல்ல ஆவிலையிலுறு நெடியோண் பாற்கடலிற் காண்டான்.
எழுத்திடு மகத்தையாலே எவரென அறியாவேதின் எழுந்திடுன் படுக்கைவிட்டு என்றனன் மென்மையோடு எழுந்திடு வென்றுகூற எத்துனேவி ரதீரென்று எழுந்தனர் பொனரநாடி எந்தையதை தேர்கிலாமல்,
நெடியவன் கேழலாகி நீண்நில மகழ்ந்துங்காணுன் அடியினே முடியினேக் காண்பான் வேண்டியுந்தி முளரியின் முக்ளத்த வேதன்முடி யதுகாணுணுகி உளமதுநில குல்த்தே அன்ன ஊர்திநின்றி பூழிந்துதைந்தான்
பேரிவர் இருவராகிப் பெருசமர் இாேத்தபோது பாரினிற் திரிபுரம்பொடி படவுவுை செய்தோன் காரிருள் இரவு தன்னில் நேரிலாச் சோதியாகி நேரல ரகத்தைநீக்க வந்தநாளின் நாளன்ருே.
வேறு
இன்னுெரு காலந்தன்னில் இறையவன் தேவியாங்கே பன்னரு மறைகளாலும் போற்றுதற் கரியதான திருவுடை யெந்தைதன் திரிநேத்திர மதனமூட பெருமிருள் உலகினுேரைப் பேரிடர்விளேத் ததன்றே.
கருவி3ரயுலக் குமந்தக் காரிருள்நீங் கவென்றேசெந் திருமருவுந் தொல்லேத் திருவிடைம ருதூரிற்பன் குெருருத் திரருமெந்தை பதமலர்வழி பாடாற்றி பாருளோர் பலரும்போற்றப் பலவரம்பெற் றதின்றே.

Page 13
வேறு
வேட்டையை வேட்டவேடன் நள்ளிருட் சாமநீதன்னில் காட்டிஃனக் கடக்குமெல்லே கண்டது வேங்கையொன்று தாட்டுணே வருந்தவோடித் தருவினிலேறி நின்றே
நாட்ட்மதி மையாவண்ணம் நடுங்கியேயி ருந்தான்றிரா.
கண்துயி லகலுமாற்ருற் கிளர்ந்தெழு தருவின் கண்பெறு வில்வதனேக் கண்விடாப்புவி யின்மாட்டே நண்ணுறு மாறுவேடன் எண்ணிலாவ ளவுதூர்த்துப் பண்ணுெடு பூசையாற்று பக்தனேபோல் றுயின்விலனிரா.
கள்ளிஃன யிடந்துமப்பு கண்ணப்ப மரபுதித்தோன் கண்ணிவான் விளவெறிந்த மாத்திரைக் கோலொக்கவே விண்பெறுதரு வின்கீழ்விளங் குசிவலிங்க பூசையாற்றி விண்ணவர் பரவுதெய்வ விமலனினருள் பெற்றுய்தான்.
வேறு
சங்கநிதி பதுமநிதிக் கிறைவனுன பெருகுபேரனும் சுவர்க்க லோசுபதி இந்திரனும் இரு சுடரும் அழகுருவாம் மன்மதனும் நடுத்தவரு நடுவன்ருலும் குறுமுனிக்குத் தமிழுரைத்த குமரனுநோற் றதன்ருேவிது.
வேறு
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட
அங்கனே பெரியநீ சிறிய என்னேயாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும் நான்மறவேன் முன்னம் மாலறியா ஒருவனே நாயேனே
நயந்தாளும் எந்தையே காலன்வரு முன்னமே நீயெனே யாட்கொண் டருளாய்
காலனேயு தைத்தகால காலனே"
திருச்சிற்றம்பலம்.

திருவருள் சேருமா ?
-, செ தனபாலசிங்கன் -
ஒரு கதை நினேவுக்கு வருகிறது. பிரம்மாவும் விஷ்ணுவும், தந்தையும் மகனும் தானே ! ஆளுல் அவர்கள் இருவருமே தம்மில் யார் பெரியவர்கள் என்று தமக்குள்ளே வாதம் செய்கின்ருர்கள். வாதம் முடிவு தாசு இல்லை. வாதத் துக்கு ஒரு முடிவு காணச் சிவபிரான் வருகின்ருர், ஒரு போட்டியை ஏற்படுத்துகின்ருர், போட்டியிலே யார் கைக்கு வெற்றி வருகின்றதோ அந்த ஆசாமி பெரியவர் என்று முடிவு கட்டுகிருர், இருவரும் ஒப்புக்கொள்கின்ருர்கள். சிவபிரான் வானுற ஓங்கி வளரும் அழற்பிழம்பாக மாறுகின்றர். அந்த அழற்பிழம்பின் அடியை அல்லது முடியை எவர் முதலிலே கண்டு வருகின்ருர்களோ அவரே பெரியவர் என்று போட்டி பின் முடிவையும் சொல்லிவிடுகின்ருர், அடியைத் தேடி விட லாம் என்று வராக வடிவிலே புறப்படுகின்ருர் மகா விஷ்ணு. அன்ன உருவிலே முடி கண்டு விடலாம் என்று பறக்கிருர் பிரம்மா. இருவரும் சஃாக்கவில்லை. போய்க்கொண்டே இருக் கின்றர்கள். ஈற்றில் இருவரினுலும் அடியையும் காண முடிய வில்லே முடியையும் காண முடியவில்லே தன் தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொள்கின்றர் மகா விஷ்ணு. பூலோகத் துக்கே அவர்திரும்பி வந்துவிடுகிருர், ஆணுல் பிரம்மா ஏதோ நந்திரம்பண்ணி இறைவனே ஏமாற்றப்பார்க்கின்ருர், அப் போது தாழம்பூ ஒன்று தலைகீழாக வருகிறதைப் பார்க்கின்ருர் பிரம்மா. இது நல்ல தருணம் என்று நினத்துக்கொண்டு தாழம்பூவைக் கேட்கிருர் "ஏ தாழம்பூவே, நீ, எங்கிருந்து வருகிமு ய்?" இறைவன் முடியிலிருந்து வருகின்றேன். முடியி
23

Page 14
விருந்து நழுவி கற்பகோடி காலங்கள் ஆகிவிட்டன '' sisäT விடைவருகிறது. அந்தத்தாழம்பூவைத்தான் இறைவன் மு யிலிருந்து எடுத்து வந்ததாகப் பொய்ச்சாட்சி சொல்ல சொல்கிருர் பிரம்மா, இறைவனுக்கு உண்மை விளங்கிவி கிறது. சாபம் வருகிறது பிரம்மாவே, நீ பூலோகத்தில் மனி ற சுப் பிறப்பாயாக திடுக்கிடுகிருர் பிரம்மா தாழம்பூவையு +ம்மாவிட்டு விடுவாரா இறைவன் ? தன்னுடைய பூசைக்ே 5ாழம்பூ இனிமேல் உரியதன்று என்று விலக்கிவிடுகின்ரர் அழில் உருவில் நின்ற இறைவன் மலே உருவில் மா மகா விஷ்ணுவுக்கு அடியையும் காட்டுகிறார். முடியைபு காட்டுகின்ருர், பொங்கழல் உருவன் போதநாயகன் அண்
லேயாக மாறிவிடுகின்றர்.
- இந்தக்கதை பழங்கதை, வெறுங்கதை அல்ல ஒரு தத்துவ உண்மை அங்கே பொதிந்து கிடக்கிறது பகாஇலக்குமியை மணமகளாகப்பெற்ற மகாவிஷ்ணுவின் ஐசு fயத்தைப் பற்றி என்ன சொல்லமுடியும் ? அது மட்டுமா ஆய கலைகள் அறுபத்துநான்கினேயும் உணர்விக்கும் என்னம்ை அல்லவா சரஸ்வதி அவளேயே மணமகளாகப் பெற்றவ பிரம்மா. ஆக, அவருடைய கல்வி நலனப் பற்றி நா கருதவும் முடியுமா ? செல்வத்தினுல் எதனையும் சாதித்து வி லாம் என்று செருக்கு உடையவர் செல்வந்தர். அறிவினு அறிய முடியாதது எதுவுமே இல்லே என்று அகந்தை உை பவர் கண் T.க இருப்பவர்கள் அறிஞர்கள். செல்வராலும் அறி ராலும் தத்தம் செல்வாக்கைப் பிரயோகித்து அறிய முடிய
தவன் ஆண்டவன் என்ற பேருண்மையை இந்தக் கதை காட்டி தரவில்ஃலயா ?
அப்படியானுல், இறைவனே ஒருவருமே அறி முடியாதா ? செல்வர்க்கும் அறிஞர்க்கும் அறிய முடியா இறைவன் காதலாகிக் கண்ணீர் மல்கும் அடியவர்களுக்கென் வாம் எளியவனுகிவிடுகின்றன். மாணிக்கவாசகர் மதி அமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சராக இருந்தவர் இனிவரும் செயலச் சிந்தித்து முள்ளுலே நிகழ்ந்தவற்றின் அனுபவங்களே எண்ணிப்பார்த்து இனி எப்படி நடக்க வேண்டும் என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து அர சலுக்கு ஆணித்தரமான அறிவுறைகளைக் கூறுபவர்கள் தானே அச்ேசர்கள் எனவே, மாணிக்கவாசக சுவாமிகளின் அறிவுத் திறனேப் பற்றிப்பேச நமக்கு அருகதையே இல்லை, அரசன் வீட்டுப்பிள்ளே மணிவாசகரின் செல்வத்தைப் பற்றியும் பேசுவா னேன்? இறைவன் திருவருளுக்கு ஆளான பின்பு அவரே பாடுகின்ரூர்
" பித்த உலகர் பெருந்துறைப்பரப்பினுள் மத்தக்கனிறெனும் அவர்விை ப்பிழைத்தும்
கல்வி என்னும் பல கடற்பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலிற்பிழைத்தும் ".
கல்வி செல்வம் என்ற சிறப்புகளினுல் வரும் பெரு மிதம் மயக்கப்பித்து அதனுல் பித்த உலகம் என்று அவர் பாடுவது நியாயம் தானே 1 ஆகவே கல்விப் பற்ருக இருந் தாலென்ன செல்வப் பற்ருக இருந்தாலென்ன இரண்டு பற் நுக்களுமே போய்விடவேண்டும். பற்றெல்லாம் ஒழிந்த பின்பே இறைவன் திருவடி சேரலாம். பற்று இருக்கும் வரை பிறவியும் இருக்கத்தான் செய்யும். பிறவி ஒரு பெருங்கடல்காரண காரியத் தொடர்பாகக்கரையிாறி வருதலின் அது பிறவிப் பெருங்கடல். பிறவியைப்போக்கி வீடு பெறுவது நமக்கு உரிய இலட்சியம். அதை அடைவதற்குப் பற்று அறுத் தவே வழி. அந்த வழியை அடைய இறைவனிடம் உள்ள அன்பே துனே. பிறவியாகிய கடலிலுே அழுந்தித்தத்தனிக்கும் உயிர்கள் முத்தி என்னும் சிரையை அடைய வேண்டும் அந்தக் கடலேக் கடக்க வேண்டுமானுல் நமக்கு ஒரு தெப்பம் வேண்டும். இறைவனுடைய திருவருளே தெப்பமானுல் அத்தப் பிறவிப்
25

Page 15
பேருங்கடலே நீந்திவிடலாம். ' அடிபார்ால் இண்யில் பவம் கிளர் கடல்கள் இசுந்திட இருதாளின் புனேயருள் அங்கணர்' என்று பெரிய புராணம் இதை நமக்குச் சொல்லித்தரும்
செல்வப் பற்றும் கல்விப் பற்றும் இருக்கும் வன -ேடம்புப் பற்றும் இருந்து கொண்டுதான் இருக்கும். கார சோரியத் தொடர்பாக நடந்து வருகின்றது இந்த உலகம் tருமம் செய்துவிட்டுப் பலனுக்காக நாம் காத்துக்கொண் ருக்கின்ருேம். இறைவனே நமது கருமங்களுக்குப் பலனே தருபவன் என்பதை நாம் மறந்து விடுகின்ருேம்.
இவறலும் இசுலும் இன்றி யார்க்குமோர் வெற்றித்தா அவரவர் வினேகன் நாடி அதற்படு பொருளே நல்கும் சிவனே யாம் வெறுத்தல் குற்றம் சிறந்த நோன்பியற்றிடாே தவறு செய்தனமென் றெம்மை நோவதேதக்கதென்றார்.
( சுந்தபுரானம்
நாம் இறக்கும் போது எல்லாக்காரணங்களும் தத்தமக்குரிய காரியங்கஃன உண்டு பண்ணுவதை நிறுத்திவி முடியுமா ? நிறுத்திவிடும் என்பது யுக்திக்குப் பொருத்தம னதும் அன்று. அவை மறைவாக நின்று வேண்டியபோ உருத்தாங்கி வரும். ஆகவேதான் இந்த உலகத்திலே மறுபிறப் உண்டென்று சொல்கின்ருேம். நல்வினை தீவினேயாகி இருவினேகளும் பிறவிக்குக் காரணமானவை, போகமே ஒரு தேகம்கண்டாப் விண்தான் ஒழிந்தால் தினேப் போதளவும் நில்லாது கண்டால் என்றுபட்டினத்தாரே பாடி ஆ9ர் விண் அழியும்போதுதான் தேகமும் ஒழியும். இருவி மன்ே விஃளவாக வரும் உடம்பு வினே அற்றபோது இருப்பதற் நியாயமில்லே, காரணமாகிய விண் அற்ற போது காரியம கிய உடம்பும் இல்லாதொழியும் ' ' ஏழையின் இரட்டை விண் ஆயதொர் உடற்சிறை இராமல் விடுவித்தருள் நியாய காரனும் " எனத் திருவகுப்பு பாடினுல் பிறவி அற இச் சிை விடுதஃவப்பட்டது; விட்டது பாச வினேவிலங்கே" ான் சுந்தரலங்காரம் இதைப்பாடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடலும் உயிரும் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்து நிற்பதால் அந்நிலையிலே நான் என்னும் இரகசியப் பொருள் என்ன என்பது எமக்குத் தெளிவாக விளங்குவதில்ஃப்உடலும் தானும் ஒன்றே என்று தப்பாக மனிதன் எண்ணுகின்றன் புலன் வழியில் அடையும் மகிழ்ச்சிக்கு முடிவு வெகு விரைவில் 3த்து அடையும். திருப்தியைக் காணமுடியாத அந்த மகிழ்ச்சி ஈற்றில் துக்கத்திலே முடியும்" என்பதை யாரும் மறுக்க முடி பாது உடலானது உடுக்கும் துணியைப் போன்றது. அத்துணி விரிந்து நைத்து போனுல் வேருென்றினே உடுத்துக்கொள்வது போல உயிர் ஒருடல் அழிந்ததும் இன்னுெள் ஹில் சென்று சேரும், மரணம் என்பது ஆன்மாவின் முடிவு ஆகாது மனிதன் செயல்கன் அத்தஃாயும் பிறப்புடன் பந்த சுபாவங்களின் பனே. அந்தச் சுபாவகுணங்களே அறவே புறக்கணிக்க முடியாது அவற்றை நல் வழியில் செலுத்தினுல் வருவது நன்ரிமயாகும் ஆசை பல வேஷம் கொள்ளும் மனிதனுடைய சத்துரு ஆசை அதை உள்ளே நுழைய விடாது மனம் என்ற இராசதானியைக் தாக்க வேண்டும்.
கல்வி செல்வம் என்ற இரண்டும் நெறியல்லா நெறியிலே தள்ளி விடவும் கூடும். நாம் கொஞ்சம் கருத்தாகவே இருக்க வேண்டும். அரசன் விட்டுப்பிள்ளேயாகி மன்னனுக்கு பதி அமைச்சராகி வாழ்ந்த மணிவாசகரே அச்சோப்பதிகத்திலே ஒரு திருவாசகத்திலே திருவருள் சேர்வதற்கு வழி சொல் கின்று ர். இதோ அந்தத் திருவாசகம்!
நெறியல்லா நெறிதன்ஃன நெறியாக நினைவேனேச் சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாருர் பெறுவார் அச்சோவே
திருவருள் சேருமா? சேரும் நெறியல்லா நெறி தன்னே நெறியாக நினையாது சிறு நெறிகள் சேராது வாழ்ந்தால் நிருவருள் நலன் கிடைக்காமலா போகும்
27

Page 16
திருமுறையின் பெருமை தமிழிசைமணி - பி. ஏ. எஸ். இராஜசேகான்
-HH
சைவத்தின் மேற் சமயம் வேறில்லே அதிர்ச்சார் சிவமா தெய்வத்தின் மேல் தெய்வம் வேறில் பெறும் மான்மறை
செம்பொரு வாய்மை வைத்த சீர்திரு தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர் வொற்ருள் எம் உயிர்த்துனேே
ஆரும் ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த ஞா சம்பந்தப் பெருமானும் நாவுக்கரசரும் 9ம் நூற்றுண்டில் வாழ்ந்த சுந்தரரும் இவர்களுக்கு முன்பு வாழ்ந்த மாணிக் வாசகரும் ஆகிய நால்வர் பெருமக்களுக்கும் தோன் வில்லையானுல், 1500 ஆண்டுகளுக்கு முன்னர்ேடி சைவசமய மறைந்திருக்கும். பெருமக்கள் நால்வரும் தம்முடைய சைவ சமயத்து வழிகாட்டிய பெருமக்களாவர். இவர்கள் காட்டி வழியானது சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம் சன்மார்க்கமாகும் என்று நான்கு வழிகளே நமக்கு அ வுறுத்தினுலும் நான்கு மார்க்கங்களும் எல்லாம் வல்ல பர பதியாகிய சிவனுடைய திருவடியையே சேரும் பெளத்தம் சமணம் தமிழகத்தை ஆட்கொண்ட காலத்தில் பெருமக்கள் நால்வரும் தோன்றியமையால் மீண்டும் தமிழகத்தில் சைவ அழியா நிலைப்பெற்றது. நாடு சிறப்புற்று ஓங்கியது.
இனி அவர்களுடைய பாடல்களிலே இரண்டொ பாடல்களே ஆராய்வோம். திருமைலாப்பூரிலே வாழ்ந் சிவனேசசெட்டியாருடைய ஒரே புதல்வியான பூம்பான இறந்துபட அவளுடைய அஸ்தியை குடத்திவிட்டு வைத்தா கள் ஞானசம்பந்தப்பெருமான் மைலேக்கு வந்தபோது, பூ பாவையின் நிலயைக் கூறக்கேட்டு, அக்குடத்தை ஆலய தினுள் வைக்கப்பணித்து மட்டிட்டபிள்ஃள" என்ற தேவார
고
 

பதிகம்பாடி, "தைப்பூசப் பெருநாளும், பங்குனி உத்தரப் பெரு விழாவும் ஐப்பசி ஒனவிழாவும் காணுது போதியே பூம்பாவை" என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாடவில் வைத்துப்பாட குடத்திலிருந்த எலும்பு பெண்ணுகி வடிவம் கொண்டு உயிர் பெற்றமை சிறந்ததொரு அற்புதமாகும்.
நாவுக்கரசருக்கு அமுது படைக்க, அப்பூதி அடிக ளுடைய மூத்த திருநீாவுக் கரசு வாழை,இலே பறிக்கச் சென்ற போது அரவம் தீண்டி உயிர் துறக்க, அதை அப்பூதி அடிகள் மறைத்து அமுது படைக்கும் தருணத்தில் அப்பர் அறிந்து, மூத்த திருநாவுக்கரசின் உடல் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப் பணித்து ஒன்றுகொலாம் என்ற பதிகத்தைப் பாடி உயிர்பெறச் செய்தமையும் அற்புதமாகும். --
சுந்தரர் அவிநாசி என்னும் தலத்திலே ஓதி வழியே செல்லும்போது ஒரு வீட்டில் அழுகை ஓவியும் எதிர் வீட்டில் ீங்கள ஒலியும் ஒலிக்க, சுந்தரர் விசாரித்தபோது, இருபாலர் களும் இளவயதில் நீராடச் சென்றபோது, ஒருவன் முதலே விழுங்கிவிட்டதாகவும், மற்றச் சிறுவனுக்கு முப்பூரி நூல் திருமணம் பூநூல் கல்யாணம் இன்று நடைபெறுவதாகவும், அதனுல் இங்கு அழுகையும், அங்கு மங்கள ஓவியும் கேட்கிற தென அறிந்து, சுந்தரர் முதலே விழுங்கிய குளத்திற்குசெல்ல அங்கு தண்ணிரில்லாமல் இருந்தது. "எற்றுன் மறக்கேன்' என்ற பதிகம்பாடி, குளத்தில் நீரை வரவழைத்து முதலேயை வரச்செய்து, முதலே வாயிலிருந்து இறந்த பிள்ளேயை வளர்ந்த நிஃலயில் அப்பாலகனே வெளியே கொண்டு வந்து விடும்படியான அற்புதம் நிகழ்ந்ததையும் நாம் அறிவோம்.
மூவரும் இறந்து போனவர்களே உயிர்பெற்று எழச்செய்து அற்புதத்தை நிகழ்த்தியுள்ளனர். இன்னும் எத்தனே எத்தனையோ அற்புதங்கள் செய்துள்ளனர். இத்தானே சிறப்பு வாய்ந்த நால்வர் பெருமக்களின் பாடலே தினமும் பாராயணம் செய்தால் எல்லா நலன்களேயும் இனிது பெறலாம் என்பதில் யாதொரு ஐயமில்ஃ.
29

Page 17
இனி இத்திருமுறைகளே தினமும் பாராயணம் செய்தால் இம்மையில் என்ன நலன்கள் கிடைக்கும் என் பதை பு:ம் மறுமையில் எப்பதவி கிடைக்கு h என்பதையும் மூவரும் தது டா டவில் குறிப்பிட்டுள்ளனர். என்னேன்? டவன் |- str = $f ନାଁ go! ଶir gif | Jof Lo# gir For Tr. i 3 ar சேப்ப வேண்டுமென்பதை நோ க்குவோம்
நமக்கு டொன் வேண்டும் இல் இடரிலும் தளரினும்" என்ற பதிகத்தைப் பாராயணம் செய்யவேண் டும். ரம், வெப்புநோய் முதலானது நீங்க வேண்டுமா ஒல் மீந்தி து நீறு என்ற திகத்தைப் பாரா பனம் சேப்பவேண்டும்.
וT
Šúህ
"தம்மையே! புகழ்ந்து' பதிகம் பாரா பவி0 ம் செய்தால், நவக்கிரகோள்களால் வரும் இடர்கள் நீங்கும். சன டயாப் எனும் ல் ' என்ற பதிகத்தை கன்னிப்பெண்கள் பாராயணம் செய்து வர திருமணம் சுடும். எதிர்பாராத விதத்தில் நீ விபத்து நேர்ந்தால், தமது பொருள்களுக்கு என்வித ஆபத்து வராமலிருக்க, போக மார்த்த பூன்ஃபாள் " பதிகத்தை பாராயணம் சேய் வேண்டும் மன) பு: டப் என்று பதிகம் பாட உத்திரோகம் கிடைக்கும் போருள் காணுமற் போளூல் " மீளா அடிமை பதிகம் பாட அது உடன் கிடைக்கும். விருக்கில் பேருகும் இன்றும் காத்தஃ) எத்தனேயே அற்புதங்கள் மேலே கூறியவற்றில் அடிய வணுக்கு இம்மையில் கிடைத்த அனுபவங்களே என்பது உண்மை, உண்1ை1.
இவ்வளவு அற்புதமும் பெருமையும் நிறைந்தது நமது திருமுறைப் பாடல்களாகும் நான்கு பெரு மக்களும் நால்வாக நெறிகஃா காட்டியுள்ளதை ஏற்கனவே பீடறினுேம், உலகத்தில் ஒருவன் முறைப்படி நடக்கவில்ஃபேன்ருல் அவனிடம் " நாலு பேர் சென்ற வழியே நீயும் சென்று ஸ் நல்லது கிடைக்கும். நீ க புது வழி உண்டாக்கி கஷ்டப் பட வேண்டாமென்று பெரியோர்கள் கூறுவார் 5 எண் அங்ஙனம் சிறந்த வழிகாட்டிய ருெமக்கள் தால் வரும் சரியை, கிரியா யோக , குரு : பாதங்களே விளக்கி அருளியுள்ளார்கள், அவர்கள் சென்று வழியே நாமும் சென்று இம்பையில் வேண்டிய நலன் கஃபா ம் , மறுமைக்கு வேண்டிய நலன்சுஃபும் பெற்று சகல செல்ல யோகமிக்கி பெரு வாழ்வு வாழ்வே மாக!
சைவமும் தமிழும் தழைத்திவி தோங்குக!
3ார்க! வார் சு!
30
 
 

f I J j, j f
na Hists
( வித்துவுான்- பொன், அ. கனகசீப
சமயம் என்பது மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை நெறியேயாகும் சமயசார்வு மனிதனே தீ தெய்வ நாக்கஞ் சஞ்சீவி துன்பசா காத்துட்பட்டோர்க்க għasir f. I iii கரையைக் காட்டுந் திசையறிகருவி, பசியும் பிணியும் பகை' ன்ேறி மாந்தரை வாழவைக்கும் மாமருந்துமானி-ப் பிறவியின் (பன் சமய வாழ்வாகவே நம் முன்ஜேர் ாண்டார் தTர் பெற்ற மாறிலா இன்பத்தை நாம் %38 ו ו Tושו די חו ונ I n Ii r Gir IT għATT 1. வகுத்தத் தந்தார்கள் அவர்கள் விரதங்களால் உளவினினே உருக்கி உள்ளொளி பெற்றர்கள். நாமும் ஞான ஒளியினேப் பெறுவதற்கு உதவியா வன விரதங்களே, விரதங்களுள்ளும் ਕ விரதங்களே சிறந்தவை கச்சிவ விரதங்களுள்ளும் இராச விரதமாக விளங்குவது மகா சிவாாத்திரி விரதமாகும்.
தெய்வந் தெளிந்து தெளிந்தோர்ப் ே ாற்றிய முன்னுேர், தெய்வத்தைச் சோதி வடிவாகக் கண்டு தொழி கார்கள். சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" எனத் துதித் கார்கள். வேள்வித் தீயிலும், விளக்குச் சுடரிலும் இயற்கை பாக ஒளிப்பிழம்பைக் கண்டு வணங்கினர்கள் இவ்வொளிப் பிழம்பையே செயற்கையாக--சிவளிங்கமாக அமைத்து வழி பட்டார்கள் தேவரும், அசுரரும், முளி வரும். மனிதரும், நேரும் இனிங்க வழிபாடு ஆற்றினர். சிவலிங்க வழிபா டாற்றும் விரத களுக்குச் சிவபெருமான் இகளிங்கத்திலிருந்தே வே எரிப்பட்டு அருள்புரிவார். இவ் வரலாற்றினப் புரானங்களிப்
க்கக் கிரினவாம்.
ஒரு நித்திய சுற்பத்தின் பின் பிரமதேவனும் திரு மாலும் காமேபிரமம் எனத் தருக்கிச் சொற்போர் முற்றி மற்
s الآثار
3.

Page 18
போரிட்டனர்; உலகந் துன்புற்றது. உலகை காக்சுத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அவர் முன்னே நீண்டதோர் அனற் பிழம்பாய்த் தோன்றியருளிஞர். அவ்விருவரும் அவ்வனற் பிழம்பின் அடிமுடியறியப் பன்றியாயும் அன்னமாயும் புறப் பட்டனர். ஈற்றில் இருவரும் இ2ளத்து, முன்நின்ற இடத்திற்கு மீண்டனர் செருக்கொழிந்து சிவசோதியைத் துதித்தனர் சிவபெருமான் அச்சோதியிலிருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு அருள் புரிந்தார். இதனைக் கச்சியப்பசிவா சாரியார்,
"மைக்கனமு நான்மழுவும் வரதமுடன் அபயமுறு மெய்க்கரமு நாற்புமமும் விளங்குபணிக் கொடும்பூணும் செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய் முக்கனிறை யாங் காண முன்னின்றே அருள்புரிந்தான்". எனப் போற்றுகின்ருர்,
இவ்வாறு சோதிவடிவாய்த் தோன்றியதே இலிங்க மூர்த்தம் என்றும், அதிலிருந்தும் வெளிப்பட்டுத் தோன்றி யருளிய வடிவமே இலிங்கேற்பவ மூர்த்தம் என்றுஞ் சொல் வப்படும். இலிங்கோற்பவ மூர்த்தம் சிவாலயங்களில் கர்ப்பக் கிருகத்தின் பின்பக்க வெளிப்புறத்திலே காணப்படும். இம் மூர்த்தம் இலிங்கத்திலிருந்து சிவன் வெளிவரும் பாவனேயைக் காட்டும். அடியும் முடியும் மறைந்திருக்கும். அடியில் பன்றியும் முடியில் அன்னமும் முறையே அடிமுடி தேடுவது போல அமைந் திருக்கும். இலிங்கோற்பவர் தோன்றிப் பிரம விட்டுணுக்களுக்கு அருள் புரிந்த இராத்திரியே சிவாாத்திரி எனப்படும்.
மாதந்தோறும் அபரபக்கத்துச் சதுர்த்தசி இரவு சிவராத்திரியாகும். மாதந்தோறும் வருஞ் சிவராத்திரியிலும் மாசிமாதத்தில் வருஞ் சிவராத் கிரியே மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. இதுவே சிவபெருமான் இலிங்கத் திருமேனியுடன் தோன்றிய காலம். இம்மகா சிவராத்திரி சிவபெருமான் ஒளிமயமான திருமேனியை உடையவர் என் பதையும், ஞானமே வடிவினர் என்பதையுங் காட்டுகின்றது:
3፰

அன்றியும் உள்ளும் புறமும் ஒளியான திருமேனியுடையவராகச் சிவன் நிற்பதையும் உணர்த்துகின்றது.
சிவராத்திரி இரவு பதின்மூன்றே முக்கால் நாழிகைக் குப்பின் முள்றே முக்கால் நாழிகை நேரமே இலிங்கோற்பவ காலம் என்று போற்றப்படும். சிவராத்திரி உபவாசம், நித்திரை விழிப்பு என்பவற்ருேடு கூடிய விரதமாகும். சிவபூசைசெய்வோர் இரவு நான்கு சாமமுஞ் சிவலிங்கபூசை செய்வர் ஏனேயோர் சிவாலயங்களிற் சிவலிங்க தரிசனம் செய்து ஊண் உறக்க மின்றி யிருப்பர். இயலாதவர் முதல் இரண்டு சாமங்களி லேனும் அவ்வாறு செய்வர். அதுவும் இயலாதவர் இலிங் கோற்பவ காலமாகிய இரண்டாம் சாமத்தில் மட்டுமேனும் அவ்வாறு செய்வர் நான்கு சாமங்களிலும் இரண்டாஞ் சாமமே மிகவுஞ் சிறந்தது. r
நியமப்படி விரதமிருந்து நித்திரை விழிப்போர் விரும்பிய பேற்றைப் பெறுவர். அவர் நினைத்த காரியஞ் சித்தி யாகும். இருக்குங் காலத்தில் பூரண ஆயுளும், நிறைந்த செல்வமும், பரந்த புகழும் உண்டாகும். இறக்குங் காலத்தில் கோட்ச இன்பமும் பெறுவர் இவ்விரதத்தை முறைப்படி அஒட்டித்து நாமும் இம்மை மறுமை இன்பங்களே எய்து
lư tror F.
இளஞர்களுக்குப் பொது வேலேகளில் அதிகமான பழக் கீமும் அனுபவமும் இல்லாத போதிலும் எதையும் நிறை வேற்றவும் ஈடுசெய்யவும் அவர்களிடம் வக்கமும் உத் சாகமும் இருக்கிறது. இதனுல் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியும் என்பதில் எள்ளளவேனும் சந்தேக மில்ஃ.--

Page 19
ஒம்
திருச்சிற்றம்பலம்
சி வ க் க ங் கு ல்
எழு சீரடியா சீரிய விருத்தம் )
டபுலவர்: பாண்டியனுர்
மன்னுயிரெல்லாம் வி*ன செயுங் களேப்பு
மாற்றுதற் பொருட்டவை பொருங்கு துன்னுறு மிருளிற் றூங்குவித் தொடுக்கித்
துணேவியே காணக்கூத் தயர்ந்து பின்னு முன் போல் அவள் சுருக்கொன முயங்கும்
பெற்றியாற் சிவனுக்கே புரிய தென்னுமல் விரவிற் சிவன் திரு வருள
யிறைஞ்சுவார் இடரின்றி வாழ்வாா.
 

' குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !' "-","-"="(.
அருளொளி நிலையம் போஷகர்-பூரீ கார்த்திகேசு சுவாமிகள்
இன்பமாய திடையரு தோங்கவும் துன்பமாயது தூரத்தில் நீங்கவும் முன்பராயரன் மொய்குழலோ டனேந்து அன்பின் ஈன்ற ஆஃணயைப் போற்றுவாம்.
ஒன்ருகிய சோதியினின்றும் பலவாகப் பிரிந்து ஆண், பெண் என நிலவும் எமதருமைச் சகோதர சகோதரிகளே! நீங்கள் அரிய குரு திருவருளப் பெற்று மெய்நெறியைப் பற்றி அருட்பெருஞ் சோதியின் திருக்குமாரர்களாயும், திருக் குமாரிகளாகவும் திகழுங்கள் என்று வாழ்த்துகிறேன் அதுவே ஆன் அந்தமாகும்-இறவாப் பிறவா நெறியாகும்.
நீங்கள் உங்கள் உள்ளங்க3ளப் புனிதப்படுத்தி மாசற்ற கொள்கை மனத்தில் படிந்தவர்களாய் உங்கள் உங்கள் சமபங் களிலேயே அருட்பெருஞ் சோதியாம் இறைவனேக் காணும் பாக்கியம் எய்த பாடுபடுவீர்களாக
" அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு " என்ருர் தேவர்
ஆதிபகவன் உலகிற்கு மாத்திரமல்ல உடலுக்கும் முதன்மை யானதே! அண்டத்தைப் போன்றதே பிண்டமும், அண்டத்திலும் 19ண்டத்திலும் ஆண்டவனைத் தொழும் தொண்டர்கள் நாங்கள். நாம&னவரும் ஆதியும் சோதியுமாக-மண்ணும் விண்ணுமாக ஆவாளும் ஏவாளுமாக - ஆன்மாவும் மனமுமாக அம்மை அப்பரின் பாகங்களாய் பிறந்திருக்கும் தெய்வப் பிணங்களாய் நிலவுகிருேம், வறட்டு வாய் வேதாந்தம் பேசி உலகை மாற்றித் திரிந்து ஈற்றில் மரணத்தையே அடைகிருேம். இதனுல் என்ன பயன். இறந்தவன் பிறக்க வேண்டியவனே.
நாம் பிறந்திறவாத் தெய்வமாய்-நித்திய சீவனுய்-சிரஞ் வியாய் வாழ முடியுமென்று எம் முன்ஞேடிகளாயிருந்த மகான்கள் கூறியுள்ளார்கள். எவ்வாறெனில் சோதி சொரூ பனுஞ் சிவ&ன - ஞானநிலையை - ஏகோவாவை - அல்லாவை
35

Page 20
முறையே புகழ்ந்தேத்திய சமய குரவர்களே-புத்த பகவானேஜிவரெட்சகராம் ஏசுநாதரை-திருத்தூதனுசு வந்த நபிகள் நாயகத்தை அவரவர் வகுத்த வழிபாட்டு முறைகளே கொள் கைகளுக்கும், நெறிகளுக்கும் அமைய வழிபட்டுத் தொழுது வருவதாகும்.
ஃதை அண்ணுமலேயி லெழுந்தருளியிருந்த குகை நமச்சி இாய சுவாமிகள்
'பிறந்திருக்குத் தெய்வப் பிணங்களைக் கொண்டாடே rறந்தழைக்குஞ் சோணகிரி யாரே-பிறந்திறவா ம்ெமைப் புகழ்ந்தே வுமக்கடிமையான பேர் தம்மைப் புகழ்வ தல்லாற்றன் என்றும், மாணிக்கவாசக சுவாமிகள்
ான வாளோந்தும் ஐயர் தாதப் பறையறை மின் மானமாம் ஏறுமையர் மதி வெண் குளட களிமின் ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை பாராமே "".
என்றும் அருணகிரிநாதர்
வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் தே நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம்-ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும் திருப்புகழைக் கேளிர் தினம். என்றும் பாடியுள்ளார்கள் அத்தகைய தெய்வம் புகழ்ந்தேத்தும் அதீதுவ Hச்சி எங்குளானென்று நீங்கள் ஒருவருதி தேடியஃவயத் தேவிை யில்லை. அவர் பக்க நின்முர், அறியாப் பரமகுய், மானிய யாக்கை தாங்கி ' எங்கு நீ அங்கு நான் ' என்று எம கங்குடி கொண்டு எங்கும் வியாபகமாயுள்ளார். அவே அருளொளி அண் ன லா ம் அருட்திரு சித்திரமுத்தடிகள் பண்டு " ஒ நமச்சிவாயன்' புகழ்ந்தேத்திய அருணகிரியாே அழகன் குழத்தானென்று நம்புங்கள், அவனேச் சதா புகழ்ந் தேத்துங்கள். அடியேனேப் போல நலம் பெறலாம்.
செப்பரிய ஆணவத்தைச் சேதமுழு மும்மலத்தை யொப்பிலாச் சஞ்சிதத்தை யோட்டினேன்-இப்போ தருவாகிநின்ற அருணகிரியானேக் குருவாக என்னுளத்தே கொண்டு
சு பம்
 

தேர் வெண் பா
அருட்கவி சி. விநாசித்தம்பி புலவர்
U id ab
ம் ணு கா டு ே
J. G. I. ) (b. ii.
கு ங் வி பா ப் ன ஞா ம் மு
டா கிண் டி. வ ன் பா ல் ச ந் த
ண் சு சூ ன தா த் ச ஞ் றை
த் து ச | ண த் தி
60 து த் ய் ரெ
p (, ai
ஆரி
வானின்ற தேவரெய்த்து வந்துசர னத்திறைஞ்சத் தானஞ்சுண் டாண்டவன்பாற் சந்ததமும்-ஞானப்பா லிங்குதவு வாரவருக் கீடுகா சிணற்பங்கு சிங்காரப் பாதாரத் தேன்.
37

Page 21
பொழிப்புரை
அஞ்சிவந்து சரண்புகுந்த தேவர் பொருட்டு தஞ்சை பண்டு. வந்தடைந்த தேவரைக்காத்தவனுகிய இறைவனே, ஞானம் *ான்ற பாஐால் அபிடேகம் செய்வோருக்கு அவரது திருவடி
பிற் சுரக்கும், ஆனந்தத் தேனில் மிகுந்த பங்குண்டு.
பெற்ற தாய்
காற்று வீசும்போது விசிறி வேண்டியதில்ஃப். காற்று வீசா திருந்தால் விசிறிக் கொள்ள வேண்டும். ஆண்ட வன் அருள் உண்டானுல் நம்முடைய முயற்சிகளே யெல்லாம் நிறுத்திவிடலாம் அப்போது பிரார்த்தனேயும் வேண்டாம், ஜபமும் வேண்டாம். தியானமும் த பமும் வேண்டாம் அவன் அருள் ஒன்றே போதும். காற்று வீசாத வரையில் விசிறியை எடுத்து விசிறிக்கொள்ள வேண்டியது அவசியம்.
"நான்? "எனது' என்று எண்ணும் வரையில் அவன் அருள் வீசுவதற்குத் தடை. உன்ஃன நீ மதிக்கு வரையில் அவன் தூரவே நிற்பான். ஆண்டவன் ஒருவனே எல்லாம் நடத்துகிறன் என்று மனத்தினின்று ஆணவத்தை முற்றிலும் அப்புறப்படுத்தினுள் அவன் அருளுக்கு ஓடத்தின் பா ை விரித்த மாதிரியாகும். ஆணவம் நிறைந்து கிடந்தான் ருேள் காற்றுக்கு இடமின்லே.
குழந்தையின் சுபாவம், தன் மேல் மண்ணும் குப் பையும் பூசிக் கொள்ளுர் . தாயின் மகிழ்ச்சி அந்த அழுக்கைத் தேய்த்து அiம்பி நன்று கச் சுத்தப்படுத்தித் தன் குழந்தையின்
அழகு முகத்தைப் பார்த்துக் களிப்படைவது. இவ்வாறே டக்கள் தவறு செய்வது அவர்களுடைய சுபாவமானுலும்,
சி சுவரி அந்த அழுக்கைத் துடைப்பாள், தTம் அகிருஷ்ணடய அருமைக் குழந்தைகள், பயப்பட வேண்டாம். தாயைத் தாயென்று உணர்த்து அன்பு செய்யுங்கள். பாவங்கள் எல் வாம் இருந்த இடம் தெரியாமல் தொஃலந்து போகும்.
- பகவான் சாமகிருஷ்னர்
38
 
 
 
 
 
 
 
 
 
 

விழிப்பு
ܒ ܕ
- காசி ஆனந்தன்.
விழித்திருப்பவன் களித்திருப்பவன் !
புழுத்த உலகிலோப் புரிந்து கொள்பவள் ! விரிந்திருப்பவன் களித்திருப்பவன் !
உழுத்த மாயையை உணர்ந்து கொன்பவன் ! விழித்திருப்பவன் களித்திருப்பவன் !
கொழத்த திருவருள் கொண்டு வாழ்பவன் ! விழித்திருப்பவன் களித்திருப்பவன் !
பழுத்த தேவனின் பரதம் சேர்பவன் !
ஒரு மீனிதனின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு கல்வவனென்றுே தீய வனென் ருே உறுதி செய்துவிடாதே உள்ளத்தின் பண்பைக்கொண்டு முடிவுசெய், பலாப்பழம்" 1ள்ளு முள்ளாக மேல்ே தோற்றமளிக்கும். உள்ளுக்குள் சு ஈவயுள்ள சுஃாகன் பல உண்டு. வீண் கோனல் ஆளுங் இனிய நாதமுண்டு-எட்டிப்பழம் மேலே பளபள வென் விருக்கும்; தொட்டாலே கசக்கும் நாவற்பழம் கருமை: ஆணுல் இனிக்கும். பாம்புக்குட்டி பளபளவென்றிருக்கும்; ஆஜல் கொடிய விஷத்தைத் தரும், அம்பு நேராக இருக்கும் உயிரை வாங்கும்.
திருமுருக கிருபானத்தவாசி.

Page 22
41
சிவ ராத் தி
செ. சிறீக்கந்தராசா, B. Sc., வழக்குரைஞர்
இன்றைக்குச் சிவனிரவு எல்லோரும் விழிக்கின்ருர் அன்றைக்கும் அப்படித்தான் அநேகர் விழித்தார்கள் என்றைக்கும் இந்தநிலை இருந்துவரும் அய்யமிலே
கொன்றையணி ஈசனிடம் கொண்டிருக்கும் அன்பேகால்
நன்றன்றிச் செயலென்று நாஞெருகாலுங் கூறேன்
என்ருலும் ஒன்றையிங்கே உரைக்கக் கடன்பட்டேன் பன்னுகிறேன் என் கருத்தைப் பழியென்மேற் போட்டீரே உன்னுகிற சிவனிரவின் உறுபயனே இழந்திடுவீர்.
கொன்னேதான் சிவனிரவைக் கொண்டாடி ஞஒதுமக்கு விண்னேறும் பாக்கியங்கள் விரைவாக வருமென்பனில் அன்னேரம் வாழ்பழக்க எல்லுயிரும் வான்போகும் என்னேதான் உம் வாதம் ஏனுேதான் உந்தமதி:
சிவனிரவு விழிப்பதற்குச் சினிமாவில் நிற்கின்றீர் சிவன்வரத்தைப் பெறுவதற்குச் சீட்டாட்டம் போடுகிறீ சிவஞமம் தனேச்சொல்லி சிந்தையிலே அதையிருத்தி
பாவம்போக்க வழிகானில் பயனிருக்கும் சிவனிரவில்!
தவமென்றல் என்னவெனச் சொல்லுகிருர் வள்ளுவ எவன்றனக்கு வருகின்ற இன்னல்களே வரவேற்று சிவமாகும் உயிர்கட்குத் தீங்கிழைக்கா திருப்பவனுே அவனேதான் தவமுடையான் என்கின்றர் மறைமொழியா
சிவலோகம் தவலோகம் சிந்தையிலே எழவேண்டாம் எவரோடும் மோதாமல் எல்லார்க்கும் இதஞ்செய்து சுவமாக வாழ்வமெனச் சொல்விடுக சிவரைவில் அவனுக்கும் இதுவேதான் அகத்தினிலே விருப்பென்க.
 
 
 
 
 

சிவராத்திரி சிறப்பிதழ்
|- ب - أي
T நன்றி நவிலல்
। ਸ਼
ங்ெயூ
- -
திருவருளின் மகிமையால் சமய ஆர்வமுள்ள இளஞர்களைக் 'கொண்டியங்கும் கிருவருள் அரங்கத்தினர் இறைவனே இன்றஞ்சுகின்ற சிவராத்திரி நன்னுளில், எண்ணங் பூஃா எழுத்தோவியமாக்கி, எத்திக்குமுள்ள சிவனருட் செல்வர்களுக்கு திருவருள்முதாய் தர திருவருள் பாலித்தது.
*鳴嵩**
திருவருளே சிறப்பாக வெளியிடுவதற்கு உதவி ாக இருந்து ஆக்க வேலைகள் அனைத்தையும் அல்லும் பகலும் கம் துக்கம் அத்தனையையும் துறந்து அயராது உழைத்த விளம்பரம் கருதா, சைவ செம்மல் மூவருக்கு அரங்கம் ான்றென்று Lh கடமைப்பட்டுள்ளது?
|- திருவருளே சிறப்பிக்க சுட்டுரை, கவிதை தந் தவிய சைவப்பெருந்தகைகளுக்கும், பெரியோர்களுக்கும்ரெப்பாக உயர்திரு கி. பி. ஹரன், உயர்திரு, சி. வேலா புதம் ஆகியோருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்ருேம் மேலும் ஆசிச்செய்தி தந்து திருவருளே சிவமணங்கமழச்
4.

Page 23
செய்த, சுவாமி பூரீரங்கானந்தா அவர்களும், அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்களுக்கும் எமது (இதயப்பூர்வமா
நன்றியை பன்முறை தெரிவித்துக் கொள்கின்றுேம்,
ஆக்கமும், ஊக்கமும் அளித்து. நன்கொடை
தந்துதவிய சைவப் பெருந்த கைகளுக்கும். நன்கொடைன
சேர்த்து தந்துதவிய விளம்பரம் விரும்பா திருவருள் அரங்
1. -
அங்கத்தினர்களுக்கும், அன்பர்களுக்கும் தொண்டர்களுக்கு
பெருத்தகைகளுக்கும் அரங்கம் கடமைப்பட்டுள்ாேது.
எங்களின் எண்ணப்படி காலத்தையும் பொரு
செலவையும் கருதாது குறைந்த பொருட் செலவி நிறைந்த கவர்ச்சியுடனும், அம்சங்களுடனும் பதிப்பித்து |த்தி வடிவமைத்து சிவனருட் செல்வர்களுக்கு திருவருள் ஆமு மாய் உதளிய ஆட்டோ பிரிஸ் டர் ஸ்தாபனத்தார் 4ளுக்
எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக!
சிவராத்திரி சிறப்பிதழான திருவருள் நன்கு மல் உதவிய சைவப் பெருந்தகைகள், பெரியோர்கள், அன்பர்க அனேவரும், ஆக்களே லேகள் பொதுந3 அன்பர்கள் 'அனேவ்ரு சகல செளகரியங்களேயும் Fெள பாக்கியங்களேயும் பெற்று பெ வாழ்வு ாைரிவேண்டுமென்று எல்லாம் வல்ல எம்பெருமா?
மனமொழி மெய்களால் றைஞ்சுகின்ரேம்.
| இஆக 1唐 8; p
- ஆசிரியர்
4교
 
 
 
 
 

திரு வ ருள்
( சிவராத்திரி சிறப்பிதழ் 1971 )
திருவருள் அரங்க இலவச வெளியீடு
நாத விந்து கலாதி தமோ நம
சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக
4:
தாக்கங்களுக்கெஸ்வாம் காரணம் பிறவிதான்ே. இனி பிறக்கா விட்டால் கவஃயே இல்லே பனம் வேண்டு :ென் குரல் பணக்காரனிடம் போவதுபோல் பிறப்பு வேண் டாமென்ருல் பிறப்பில்லாதவனிட தான் போக வேண்டும் பிறப்பு வேண்டாம் என்பது போல் இறப்பும் கூடாது. த இறந்தால் மறுபடியும் பிற வி எடுக் சத் தான் வேண்டும். இதுவாால் அமிருதமாகிவிட வேண்டும் அப்போது ' 'புக் கிடையாது. பிறப்புக்குக் காரனம் காான் . இறப்புக்குக் காரணம் காலன் - கா மனேயும் காலனேரம் வேன்'றுமானுல் அப்புறம் - ங் பத்திரம் இல் லே, அழிவும் இன்ஃப் அதற்காகத்தான் க" மனே க் கண்ணுல் எரிந்த வரும், ஃனக் க : r ல் உ ைத த்த வருமான 8 கவி-ரஃன ச விணம் 3 டய எே டிரேடும் S S S
r ,'பக்கட்ட ،fi u'ur ، ݂ܟ، திருவருள் அரங்கம்
Z محتخ7 T"۔
?- 1 : ஜம்பிச்சி பிளேஸ், | - ஆட்டுப்பட்டித்தெரு, -
A pin ce. " " - கொழும்பு- 13

Page 24
afLD u. I # "-FL TÄI ğba;sir
" நெல்லில் முக்கி கும் அரிசியே. அரிசியை மூ குத்தி எடுத்து விட்டுத்தான் படுத்திக் கொள்ளுகிருேம் , நிற்காது; கெட்டுப் போகும். நிற்கும். அரிசியை வயலில் நெல்லே விதைத்தால்தான் மு தாயினும் அது உமியால் மூ. பதிந்தா ல்தான் முஃளவிட்டு *துக்குக் காப்பாகவும், உயிர் ே
கெ" டுப்பதற்கா விளும், திருவி bக்கப்பட்டன சமைத் தில்ஃப் அரிசிதான் வேண்டு கிரியைகளும், திருவிழாக்களு லே ஆணுல் இவைழியல்:
தனித்து உபதேசிக்கப் வைக்கப்பட்டிருந்தால் அது போல் முஃள விடாமல் அழி பகவான் ராமகிருஷ்ணர்
உடலில் ஒரு சு", ல் அதற்குக் காப்பா கிறது. . உள்ளே காபம் இ இருக்க வேண்டும் |-|%#] , எடுக்கக் கூடாது. புண் ஆறி வேறுபட்டுவிடும். ஞானம் ஆசாரங்களும் தாமாகவே சு அடைவதற்கு முன் அவற்ை ஆறுவதற்கு முன் மேற் டெ வதைத் தடுப்பது போலா து
ஆசார விதிகளே ஞானம் பெற்ற சிலர் எண்க முற்றுவதற்கு முன் ஆ#ா! பார்ப்பது உசிதமல்ல L-3 பழம் நல்வி இனிப்பாக இர யில் பழுத்த பழமே சரியா

பமான பொருள் அதனுள் இருg
நீடிக் கொண்டிருக்கும் உமியைக்
அரிசியை உணவாகப் பயன் ஆணுல் மகனே ! அரிசி நாள் பட நெல்வாக வைத்தால் கெடாமல்
விதைத்தால் பயிருண்டா காது" |
*ள க்கும் அரிசிதான் முஃாப்ப டப்பட்டு நெல்லாக நிலத்தில் வளரும் நம்மு னடய தர்மக் கொண்டு வேர் ஜான்றி வளர்ந்து. ா கிரிமைகளும் முறைகளு" ஈளும் நெல்லின் உமிபோல் து உண்பதற்கு உமி வேண்டிய ம் ஞானம் அடைந்தவனுக்குக் ரும் கோயில் சளும் வேண்டிய 1ாம் இல்லாமல் ஞானம் மிட்பட்டு ஹிந்து தர்ம முறையாக வயலில் போட்ட அரிசியைப் ந்து போயிருக்கும் * Tនាំ ញ៉ាក់
பம் ஏற்பட்டால் அது ஆறும் சு மேலே பொருக்குத் தோன்று ருக்கும் வரையில் பொருக்கு ஆறுவதற்கு முன் பொருக்கை பபின் தானுகவே அது உவர்ந்து அடைந்த பின் சடங்கு கரும் ழிந்து ஒழிந்து போம். ஞானம் *ற ஒழிக்கப் பார்ப்பது புண் ாரு க்னசு எடுத்துப் புண் ஆறு ம். மதிக்க வேண்டியதில்ஃ) என்று ணலாம். ஞானம் உண்மையில் ா வழக்கங்களே விட்டுவிடப்
31க போட்டுப் பழுக்கி வைத்த,
ாது. நன்றுக் முற்றி இயற் ைசீ. ன சுவை பெறும்,
—I I ფHII წიჭ.