கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுபாதி 2009.07-09

Page 1

9 6) T600TLQg5 T
T
9
2OO
தி
LT L

Page 2
நச்சுமரம்
நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன் அதை வெளிக்காடினேன் அது முடிவுக்கு வந்தது. நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது.
எனது அச்சத்தால் அதற்கு கண்ணிரைக் கொண்டு இரவுபகலாய் நீர் ஊற்றினேன் வஞ்சக தந்திரங்கள8லும் புன்னகைகளாஜம் ஒளி தந்தேன்
u6TueT&5base of Sereod அது ஏந்தும் காலம் வரை இரவு பகலாய் அது வளர்ந்தது ஒளிமிகுந்த அக்கணியை எதிரிகண்டான் &g бTečТgojeo u 65eor அறிந்து கொண்டான்
இரவு திரையிடிருந்த நாளொன்றில் என் தோடeடத்தில் திருட்டு நிகழ்ந்தது. காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன் அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த 6Test 6Trfeou
ஆங்கிலமூலம் - வில்லியம் பிளேக் தமிழில் - க.சத்தியதாசன்

CDனுபவதி கவிதைக்கான காலாண்டிதழ் o9 - ITLLIT2OO9
கி.கலைமகள் தபின் மருதம் கேதீஸ் சி.ஜெயசங்கர் விமலாதாஸ்
மொழியாக்கக் கவிதைகள் வில்லியம் பிளேக்
- க.சத்தியதாசன்'
கபீர்
(y - திசையுக்கிரசிங்கன்
' கட்டுரைகள்
வெள்ளைமாரனார் சி.விஜயசங்கர்
பத்தி
g566fluIII
நூல் அறிமுகம் ஜெயமோகன் நிலான்
UITäiss
e
அஞ்சலி கமலாதாஸ்
முருகையன்
ஆடி - புரடீடாதி 2009
மேலுயார் 01

Page 3
ஆசிரியர்
purpdir
മ്മങ്ങ് ട്രീയ
சிரமேஷ் மருதம் கேதீஸ்
SloadLîınLíîb
தாசனாதனன்
இதழ்வடிவமைப்பு
eléodr
sálarmráfiasîb கற்பகவிநாயகர் அச்சகம், கேகேஎஸ்.வீதி, யாழ்ப்பாணம்
தொடர்பு முகவரி மறுபாதி
agairis dó, BatairUraídů a Libp
urjůurarlb.
apravooMeus: 0094 602.008806
Sidrarnivå: marupaathy@gmail.com
விலை:30இலங்கை ரூபாய்
மேனுUஎதி
வணக்கம்,
தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் மிகத் தொன்மையானதும் காலத்திற்குக் காலம் வடிவத்தாலும் பொருளாலும் மாற்றம் கொண்டுவருவதுமாகும். இத் தகைய மாற்றங்களின் மீதான விமர்சனங் களும் விவாதங்களும் தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றன. ஆயினும்
பல விடயங்கள் புத்திபூர்வமாக அணு
கப்படாமலும் மரபுக்கட்டுப்பாடுகளுக் குள் அகப்பட்டு புனிதப் போர்வை விலக்கப்படாமலும் இருக்கின்றன.
நவீன கவிதைகளின் இயங்குநிலை தீவிரம் பெற்றுள்ள காலகட்டத்தில் மறு பாதி - கவிதைக்கான காலாண்டிதழ் - வெளிவருகின்றது. தமிழ்க் கவிதைப் புலத்தில் விரிந்ததான உரையாடலை நிகழ்த்துவதே எமது நோக்கமாகும். காலமாற்றத்தோடு இயைந்த வழியில் நாமும் கவிதையை முன்னெடுத்துச் செல்லவேண்டும். எனவே கவிதை சார்ந்து செயற்படும் அனைத்துத் தரப்பினரா லும் அறிவுபூர்வமாக நிகழ்த்தப்படும் விவாதங்களையும் எதிர்வினைகளையும் முன்னெடுத்துச் செல்லவே விரும்பு கின்றோம். அதற்காக கவிஞர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர் கள் என யாவரினரதும் ஒத்துழைப்புக் களையும் வேண்டி நிற்கின்றோம்.
மறுபாதியின் வருகைக்காக தமது பங்களிப்புக்களையும் ஆலோசனை களையும் வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு இவ் இதழ் பற்றிய அனைவரது கருத்துக்களையும்
கவிதைக்கான காலாண்டிதழ்களையும் எதிர்பார்த்து நிற்
GOTLömpnrLD.
ஆடி-புரமடாதி 2009 ஆசிரியர்
ஆடி - புரடிடாதி 2009 மேலுUTதி 02

அனார் கவிதை
CDGJIGJõDŐT 96) TLD O LổDO DIT
மந்தமாகப் பெய்யும் மழைக்குள் வெயில் கீற்று 6JueSeir 86Surras 98TGSO56b (8Lurg மறுபடியும் நாம் காதலைச்சொல்லிக் கொள்கிறோம்.
முற்றிய வசந்தம் முழு அழகையும் வெளிப்படுத்தும் மலைத் தொடரில் இரண்டு பேரருவிகள் பாய்கின்றன.
மண் ருசிை மண் மனம். பாய்ந்த உடல் ஒவ்வொரு சந்திப்புக்களிலும் புது நிலமாகி விளைகின்றது
வார்த்தைகள் எதுவும் இல்லை. ஆனால் நீகதையொன்று சொல் என்கிறாய் பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்
வானவர்கள் நமக்காக கூடியுள்ளனர்
உடல் மொழியில் காமடுப்புறாவின் கூவல் ஒலிக்கின்றது.
ஆடி - புரடிடாதி 2009 மேலுமுள曲 03
கனவுகளை காய்த்து நிற்கின்ற மா.மரம் நீயென்றால் நான் உன் கனவுக்குள் சிரித்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் 6ăTeăreo||D l IoȚIonese.

Page 4
鑿。 . * ஜெயமோகன்
உருகிப் upidiDIris ஒளிரும் உலகம்
உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் தானு பிச்சையா/திணை வெளியீடகம். 23. பகவதி லாட்ஜ், நாகர்கோயில், குமரிமாவட்டம். 629001
“அறிவியல்புனைகதைகள் அறிவியலின் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றுார்ரவிவர்மா என் னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும்? அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட் டால் “அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால்“இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும்.
கொஞ்சநாள் கழித்து சுந்தரராமசாமிகுமரிமாவட்ட வரலாறுசார்ந்து ஒருநாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச்சொல்லும்போது ‘வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒருஹம்பக். வரலாற்றுத்தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார் இலக்கியத்தைக் கேள்விகேட்டால் வரலாறு என்பார்”என்றார்.அப்போதுஎனக்குஒருமணி அடித்தது. இவர்களெல்லாம்ஒருகத்தஇலக்கியத்தைக் கற்பனைசெய்கிறார்களா?இதையே சமூகவியல் மானுடவியல்சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத் தான் பேசும்?
அதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர்வட்டாரவழக்கு ஒருஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச் சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளைப் பற்றி பேசும் போது கி.ராஜநாராயணன் 'தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல் லக் கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்றுதீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை’ என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத் தகவல்கள்தான் அவரது இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்றார். ஆனால் அது கலைஞனின் பதில் விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. எதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன் படுத்துகிறான்? தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன?
ஆடி - புரடிபாதி 2009 ஜூறுவதிே 04
 

கலைக்களஞ்சியத்தை அள்ளிவைத்தால் நாவலாகுமா? ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக் களஞ்சியத் தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல் கள் எங்கே எப்படி இலக்கியத்தகவல்கள் ஆகின்றன?
எனக்கான விளக்கங்களை நான் என்னுடைய் நாவல் வழியாகவே உருவாக்கிக் கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். “கலைக்களஞ்சியநாவல்" என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன?
முதலில் அவைதகவல்களுக்காக படைப்பில்இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒருதகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக நிற்கும் போது மட்டுமே. அது இலக்கியத்தில் இயல் பாக இடம்பெறுகிறது.
ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன் சார் பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத் துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடு தான். அந்தக் குறியீடுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப் பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை அது உருவாக்கிக் கொண்டு அதனூடாகப் பேசுகிறது
இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறி யாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்திநிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் ‘அன்னா கரீனினா' வந்திறங்கும் ரயிலும் ரயில் நிலையமும்தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக் கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலையம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாகிறது.
அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ் சில்நாட னின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண் டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக் கங்களில் காணலாம். இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத் துக் கொண்டால் அது அறிவியல்புனைகதை வரலாற்றில்இருந்துஎடுத்துக்கொண்டால் அது வரலாற்றுப்படைப்பு எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம். இவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச்சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயற்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தைப் புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கியத்தின் கலை. கவிதை என்பது அதுமட்டுமே
சங்ககாலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குரு வியின்நகம்தாழைமடலின்முள் போலிருக்கும் என்றதகவல் அதுவே மீனின் பல்போலி ருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஒடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் என்ற தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சித்திரங்கள் தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என்பதுதான். மிக
ஆடி - புரடீடாதி 2009 மேலுயன் 05

Page 5
அதிகமாக புறஉலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள் ளன என்பதைக் காணலாம்.
தமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புறஉலகத்தை முற்றாகப் புறக்கணித்து தன்னை தூய அகத்தின் குரலாக முன்வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக் கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத் தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள்தான் சுருங்குதல் என்ற அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புறஉலகமே இருக்கவில்லை. புறஉலகை அது திட் டமிட்டு நிராகரித்தது. w
ஆகவே மீண்டும் மீண்டும் அதுதனக்கென்றே உள்ள குறைவானபடிமங்கள் வழி யாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித் திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக் கவிதை நமக்களிக்கும் படிமம். ஒரளவுக்கு இயற்கையின் பரவசம் நோக்கித் திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவ தேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுந்த் நாகராஜன்.
இன்றும் இந்நிலையைநாம்நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிக எளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில்இருந்தே பெற்றுக் கொண்ட ‘அந்த பறவை’ ‘வண்ணத்துப் பூச்சி’ போன்ற சில கவியுருவகங்கள்.
இன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்பூட்டும் தேக்கநிலையை தாண்டிச் செல் வதற்கு அவசியமானது கதவுகளைத் திறந்து விடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகை யும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்துகிடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மர புள்ள நமக்கு கவிஞன் என்ற தனித் தொழிலாளி உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டுவந்து சேர்க்கட்டும்
சமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைத்தொகுதி கண்ணுக்குப்பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. பொற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க் கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகு சேர்ப்பதுதான். மிகநுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது. அது கவி தைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’
ஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அபூர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்றதத்துவப்பரப்பு அவரது கவியுலகம் தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன் னின்நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.
மினுக்கம்
குச்சியைப்பிடித்து எழுதத்தெரியாத பிராயத்தில் ஊதுகுழலையும் உலைக்குறடையும் பற்றிப்பிடிக்கவைத்த தாத்தா காய்ச்சவும்
உருக்கவும்
ஆடி - புரடிடாதி 2009
 

மின்னுதவும் என
பொன்னைப்பழக்கியதும்
தேடத்தொடங்கிற்று
காணும் யாவினுள்ளும்
மினுக்கத்தை
என்றுதன்னைப் பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப் புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளங்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.
கங்கினுள் கசடறுத்து
சுழன்றுருகும் பொன்னென
மினுங்கும் இந்த வேணற்பொழுது
என மிக இயல்பாக அந்தத்தனி அனுபவத்தை மொழிக்குள்நிகழ்த்த அவ்வப்போது தானுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி, உலோகமொழி என்று இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.
உலோக மொழி
வெற்றிலையைக் குதப்பியபடியே வினைபுரியும் பொன்தச்சனின் நீட்டிய கரத்தின் சமிக்ஞை புரியாமல் சுத்தியல் சாமணம் படிச்செப்பு என எதையெதையோ எடுத்துக் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த 35 GROO கனல் பொருதும் பெரும்பகல்கள் பல கடந்து எடுத்துத் தந்ததிதை
என்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியானதகவல். ஆனால் அந்தப் பெரும் தச்ச னுக்கு எடுத்துக் கொடுத்து எடுத்துக்கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லோரு டைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.
நகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக் குரிய வகையில் அபூர்வமானதாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள் ளன. மழைத்துளி போல உள்ள கல்வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்துவிடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்
ஒடித்துரசி போட்டுக்கொண்ட வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
ஆடி - புரடீடாதி 2009 மனுவாதி 07

Page 6
தொங்கட்டானைப்போலுள்ள மழைத்துளிகளை
இந்த வரிகளில் சங்கக்கவிதையின்நுண்மையைத் தொடுகிறதுதானுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அபூர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளிவைப்பது.
இயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணத்தை நடிக்கிறது இயற்கை கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.
O O பழுதாய்ப்போன கனவுகள் ஒரு இழிவுப் புள்ளியில்
என் பறவைகள் (85.T056DUITÖ66 தம் சிறகுகளை இழந்தன
ஒருபாடல் தன் மெட்டை இழந்தது
gesčbassegåš áššáßeðrpmreðr
ஒரு கடித்தாடி
ஆயிரம் பறவைகள் பயம் கொண்டு எழுந்தோடிச்சகதியில் மாண்டன
எனது
வலிகரப்புன்னகையை இக் கனத்திரிைல் இழந்தேன்
தாமரைக் குளத்தருகில் என் வீடடுக்கினற்றடியில் ubs 6Trfelpeor அழகிய சிமடுக்குருவிகளின் கூடுகள்
வெறும் விழி மெல்லும் பழுதாய்ப் போன கனவுகளின் ரீங்காரம் 805 LosJT86habrö5 (Burr6o காலங்களை நெடுகலும் கொத்திக்கொண்டே இருக்கின்றது
ஆடி - புரடீடாதி 2009 ஜூனுவன望 08
 

பஹீமா ஜஹான் கவிதை
மழை
\. -- မ္ဘိမ္းXXွှxွှမျို இறுகமூடப்பட்ட தேய்த்து அழித்துச் வீடினுள் வரமுடியாது சேற்றில் புரண்டவாறு நனைந்து கொண்டிருக்கிறது வீதிகளைக் கழுவுகிறது LDOOR
பெரும் கோடeடைகளையெல்லாம் ஆபடுக் குடிகளுடன் கரைத்தழித்திட நினைத்து தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று நிறைவேறாமற் போகவே 6Ъєöт6lвотп05 அவற்றின் வசீகரங்களை புல்வெளிதேடிப்போவதற்குத் கழுவிக் கொண்டு நகர்கிறது தருனம் பார்க்கிறது
ஆழ் மண் வரையும் ਕ5656GB நீரிடீடு நிரப்பிய பின் தன்னைப் போர்த்தியவாறு அடுத்துச் செய்வதென்ன? தென்னந்தோப்பினுள் என்ற வினாவுடன் வழிதவறியழைக்கிறது தரைமீது தேங்கி நிற்கிறது.
வாய் திறந்து பார்த்திருந்த ஓய்ந்திட மாபடாமல் நீர்நிலைகளின் இன்னொரு கனவுகளை நிறைவேற்றிய பின் வெப்ப மழை பெய்துகொண்டிருந்த மீன்கூடிடங்களைச் அவள் முகத்தில் வீழ்ந்த கனத்தில் சீதனமாகக் கொடுத்துச்செல்கிறது- தனது ஆவேசமெல்லாம்
ஒடுங்கிப் போய்விடப் uUTřurr(3Tr பய்வதை நிறுத்திப் aueous C3artGaseoerousseo Tib பெருமூச்செறிந்து போயிற்று தனது கால்களால் அந்த மழை,
ஆடி - புரடீடாதி 2009 மேலுUாதி 09

Page 7
சுவிசேஷங்கள்
LuIT. 9660ốT குற்றம் புரிவதில்
தாகமுடையவனாக உள்ளேன்.
- ஜீன் ஜெனே சுவிசேஷம் - 1
போக்கிரிகளில் கடைகெட்டவனும் புனித இடங்களை
அழுக்காக்கும் மலவானும் விதிவசத்தால் தொடநேர்ந்தால் உயிர் முனையில் குத்திக் கொள்ளும் விஷவானும் நற் குறிகளை அழிக்கவல்ல கொடூரனும் காமந்தகனுமாகிய அவனிவன் உவன் எனப்படும் இவனவன் உவனுக்கு வெளிப்படுத்தப்படeட சுவிசேஷம்
இருளே, சீழே
esiréb umredbrL-QBIL
6UTGBu 6Loli
மெய்யே பொய் மெய்யைக் கடந்தான் பொய்யைக் கடந்தான் பொய்யைக் கடந்தான் மெய்யைக் கடந்தான் மெய்யை பொய்யைக் கடந்தான். பூமியைக் கடந்தான் காண்.
சுவிசேஷம் - 2
தீரா மதுமாந்தியும் மாமிச வாடையால் உசுப்பப் பெறுபவனும் தேகம் முழுவதும் குறிதிறந்தனுைம் பச்சோந்தியும் அன்பு காய்ந்தவனுமாகிய அவன் எனப்படும் இவனுக்கும் இவன் எனப்படும் அவனுக்கும்
இவனவனெனப்படும் அவனிவனுக்கும் வெளிப்படுத்தப்படeட சுவிசேஷம்
&cp&G85
Lobo6JTCBL
தேகமொரு படகு
LG85Teg Lutäiu6Teör நீர் கடந்து, நீர்கடந்து
நீர் திறந்து
கரை திறந்து அவனே வெளியேறிச் செல்கிறான்.
சுவிசேஷம் - 3 சுயகைமனத்துள் சுருண்டவனும் மலங்களை மெல்லுபவனும் சிறுநீர்த் தொடிகளில் உறங்குபவனும் பின இலையானுமாகிய அது எனப்படும் அவனுக்கும் இது எனப்படும் இவனுக்கும் அதுவிது எனப்படும் அவனிவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷம்
புழுவே பூச்சியே
தீடீடுச் சேலையே தூங்காதவன் பாக்கியவான் 616)(8eoг штitódpпеčт அவனே கேடகிறான் பாதை கடந்து பாதை கடந்து
66G86OT
2008
பாதையாக்கிச் செல்கிறான்
شد. * கிரண் சுப்பையா
ஆடி - புரடீடாதி 2009
అDడ్డాjలగెత్ర 10
 

மானிடக் குரலுக்கு அப்பாற்பட்டு இலக்கிய பிரதி என்னும் நிலையைக் கடந்து அதி உன்னத சிருஷ்டியாக கட்டமைக்கப்பட்டதிருமுறைகள் பாடு பொருளாலும் பாடப்பட்டோர் இயல்பாலும் தொகுக்கப்பட்ட முறை மையாலும் மதிப்பு வாய்ந்த புனிதத் தொகுப்புக்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டன. அதியுயர் மீதன் மைப் புனிதங்கள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை. இயல்பை மீறி மத இயக்கங்களுக்கூடாக கட்டமைக் கப்பட்ட இப் புனிதங்கள் கட்டுடைத்தலுக்கூடாக மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியது காலத் தின் கட்டாயத் தேவையாகும்.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு அதி உன்னத சக்தியான இறைவனைப் போற்றும் இவ் இலக்கியங்கள் வடிவ நேர்த்தியாலும் புலப்பமில்லா ஆழ்பொருள் சிறப்பா லும் இறுக்கமான கோட்பாட்டியலுக்கூடாக தம்மை Ww888 முன்னிலைப்படுத்துவன. மத அரசியலுக்கூடாக சமூக , வன்முறைகளை முன்னெடுத்த சம்பந்தர், அப்பர், A **۵۶۸ . . . . . . سهو மாணிக்கவாசகர் முதலானோர் இறையியல் என்னும்
புனிதத்துக்குள்கமற்றும் அபத்தத்தின்முகம்
- வெள்ளைமாரனார் -
அதிமேதகு சிருஷ்டியில் தம்மை மறைத்துக் கொண்டனர். சைவசமயத்தைத் தொண் டர்கள் அணுகுவதற்கு உவந்த வாழ்வியல் நெறியாக மாற்றியமைத்த இவர்களை இந்து மதம் சமயக் குரவர்களாக்கி கெளரவித்தது. சங்கம வழிபாட்டுக்கூடாக சிவதொண் டர் சிவனே எனக் கருதி ஆலயங்களும் இந்து சமயநிறுவனங்களும் இப் புனிதர்களின் பிரதிமைகளை வழிபாட்டுப் பொருளாக்கிப் போற்றித்துதித்தன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சிப்படுத்தப்படாமல் கண்ணியமான முறையில் இருட்டடிப்புச் செய்யப்படும் இவர்களின் நிஜம் அபத்தமானது. ஆராதிக்கத்தகாத அசுசியானது.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
என்னும் மறு மாற்றத்திருத்தாண்டக நாவுக்கரசர் கூற்றுக்கமைய அதிகார வர்க்க நிலைகளுக்கு எதிராக உணர்வெழுச்சியும் அனைத்து சாதிய மக்களையும் சைவ சமயம் என்ற கட்டுக்குள் ஒருங்கிணைத்துப் போராடிய சமயக் குரவருள் முதன் மையானவர்; முக்கியமானவர் சம்பந்தர் ஆவார்.
'திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றவர்களைத் திருக்கோயிலுக்குள் அழைத்துச் செல்வது, வேதியர் வீட்டின் நடுக்கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் வேள்வி குண்டத் துக்கு அருகில் அவர்களைத்தங்கவைப்பது போன்ற பல புரட்சிகளைச்சம்பந்தர் செய்த போதிலும் சைவசித்தாந்தம் கூறும் நான் என்னும் அகந்தையையும்தான் என்னும் மமதை
ஆடி - புரடிடாதி 2009 மேலுUதிே 11

Page 8
யையும் இறுதிவரைக்கும் அறுக்காது தன்முனைப்புடன் செயற்கருமங்களை ஆற்றி யவராகவே காணப்பட்டார். இதனை ‘ஆணை நமதே’என்ற ஆளுடைய பிள்ளை யாரின் அருள்வாக்கும் ‘ஒரு நெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினைதீர்தலெளிதாமே எனும் இவரது பிரமபுரம் மீதான பதிகமும் ‘காழியுண் ஞானசம்பந்தன்தமிழ் பத்துங் கொண்டு வைகீயிசை பாட வல்லார்குளிர்வானத்துயர்வாரே எனும்திருவலிதாயத்தை பாடிய பதிகமும் நினைவு கூர்ந்து நிற்கின்றது. இவரின் பெரும்பாலான பதிகங்களில் ஈற்றடி (திருக்கடைக் காப்பு) தன்னை முதன்மைப்படுத்திப் பாடுகின்ற பாடலாகவே அமைகின்றது.
‘புண்ணிய பாவம் பெருந்துமிக் கான்மியமும் மண்முதல் மாயைகாண் மாயையும் - கண்ணிய அஞ்ஞானங் காட்டுமிவ் வாணவமும் இம் மூன்றும் மெய்ஞ்ஞானிக் காக விடு’
என்னும் பாடல் ‘கண்ணிய அஞ்ஞானம்காட்டும் ஆணவம் சுட்டியறிவதாகிய விபரீத உணர்வை ஆன்மாக்களுக்கு ஏற்படுத்தி மெய்யுணர்வை மறைத்து பிறவிக்கு வித்தாகும்’ எனக் கூறுகின்றது. ஆனால் பேரின்ப நெறிக்கு அப்பாற்பட்டுநான் என்னும் அகந்தையோடு இருந்த சம்பந்தருக்கு மாத்திரம் இறுதிப் பேறாகிய வீடுபேறு எவ்வாறு கைகூடியது? சிவஞானபோதச் சூத்திரப்படி சிவஞானிகளாகிய இறை அன்பரோடு சம்பந்தர் மரீஇ இருந்தாராயினும் ஆலயங்களுக்குச் சென்று அரனென ஆண்டவனைத் தொழுதாராயினும் ‘அம்மலங் கழிஇ’ என்னும் மெய்கண்ட தேவர் கூற்றிற்கமைய மலத்தை நீக்கினார் இல்லை. எனவே முத்தியாகிய வீடுபேறு'திருநல்லூர் பெருமணத்தில் சம்பந்தருக்குக் கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. ஆணவ மலத்தை நீக்காத சம்பந்தரை நோக்கி வானமும் நிலமும் கேட்கும் வண்ணம் இறைவன் ‘ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக' என எவ்வாறு கூறுவார்? எனவே பிறவிக்குக் காரணமாகிய மலமாசை நீக்காத சம்பந்தர் ‘நாத நாம நமச்சி வாயவே’ எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற்றல்ல. ஏனெனில்
‘மேலைக்கு வருவினையே தென்னி லங்கண் விருப்புவெறுப் பெனவறியல் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்லா மென்னி னாமென் முற்றியதன் பயனுனக்கு முளைக்கு மென்பார்’
என்னும் சிவப்பிரகாசப் பாடலடி செய்வினை நுகருங்கால் விளையுமெனக் கூறு கிறது. எனவே அனுபவிக்கும் பொருட்டு எஞ்சியிருக்கும் சஞ்சிதவினை விடுத்து சம்பந்தர் வைகாசி மாத மூலநட்சத்திரத்தில் எவ்வாறு முத்தியடைந்தார்?
'அவ்வினைக்கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்’ என்னும் பாடலடியில் நாம் முற்பிறவியில் ஈட்டிய தீவினைக்கேற்ப இப்பிறவியில் ‘பிராரத்தம்’ வந்தூட் டும் எனக் கூறும் சம்பந்தர்
‘கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடியோம் செய்வினை வந்தெம்மைத் தீண்ட பெறாதிருநீலகண்டம்’
என்னும் பாடலடியில் கைத்தொண்டு செய்து இறை கழலைப் போற்றினால் நாம் செய்தவினை நம்மைத் தீண்டாது என்பார். இவ்வெடுகோளுக்கமைய சம்மந்
ஆடி - புரடிடாதி 2009 நிேலுவதிே 12

தர்தமக்கென ஒரு கோட்பாட்டை அமைத்து அவ்வழியில் சாமீப முத்தியை அடைந் தார் என்றே கருதவேண்டியுள்ளது.
தன் முனைப்புடன் தான் என்னும் மமதையுடன் தன்னை முன்னிலைப்படுத் தும் சம்மந்தரின்செயலுக்குபிறிதொருஉதாரணமாக்திருநீலகண்டப்பெரும்பாணருடைய அன்னையார் பிறந்த ஊரான திருத்தருமபுரத்தில் யாழ்முரி பாடியதைக் கூறலாம்.
சம்பந்தர் திருக்கோழம்பம் வைகல்மாடக் கோயில் முதலிய பல தலங்களைப் பணிந்து பாடித் திருத்தருமபுரத்தில் வாழும் நாளில் திருநீலகண்டப் பெரும்பாணரு டைய சுற்றத்தார்திருஞானசம்பந்தரின் பதிகத்தைச்சிறந்த முறையில் பாணர்யாழிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகர் கண்டத்திலும் கருவியினும் அடங்கா வண்ணம் ‘மாதர் மடப்பிடி’ என்னும் திருப்பதிகத்தைத் பாடி னார். யாழைக் காட்டிலும் இசையே வலிமை உடையது என்பதனால் இப் பதிகம் யாழ் முரி (முரி - வலிமை) என அழைக்கப்படுகிறது. இச் செயல் ஊராரை அன்றி பாணரையும் பெரிதும் பாதித்தது. சம்பந்தர் பாட அத் திருப்பதிகத்தின் இசையை யாழில் அடக்கமுடியாது தவித்த பாணர் வெய்துற்று நடுங்கித் தன் யாழ்கருவியை உடைக்க ஓங்கினார். அச்சமயம் சம்பந்தர் பரிவு கொண்டார்போன்று அதனைத்தடுத்து ‘ஐயரே நீவிர் யாழை முறிக்கப் புகுவது எதற்கு? சிவபிரானர்திருவருட் பெருமையெல் லாம் இக்கருவியில் அடங்குதல் கூடுமோ?சிந்தையால் அளவுபடாப்பதிகவிசை செயல ளவில் எய்தா ஆதலின் நீவிர் இந்த யாழினைக் கொண்டே இறைவன் திருப்பதிக இசையினை வந்தவாறு பாடி வாசிப்பீராக’எனக்கூறி தம் கையில் உள்ள யாழை மீண்டும் கொடுத்ததாகப் பெரியபுராணம் 2354, 2355ஆம் பாடல்கள் உரைக்கின்றன. சம்பந்தரின் இச் செயல் எவ்வகையிலும் மேலான செயலல்ல. சிந்தைக்கொவ்வா சிறு பிள்ளை ஒன்றின் செயலாகவே இற்றைவரை இது கருதப்படுகின்றது.
சமணபெளத்தர்களின் ஆசார அனுஷ்டானங்களும் உலக வாழ்க்கை பறறிய யதார்த்தமான அணுகுமுறையும் கொல்லாமை, நெறிபிறழாமை, புலால் உண்ணாமை பற்றிய உயர்ந்த கருத்துக்களும் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க மதமாக இவற்றைக் கட்டியெழுப்பியதுடன் இம் மதங்களைச் சமூக அந்தஸ்து மிக்க மதங் களாக மாற்றிஅமைக்கவும் கால்கோலாயின. அவமானகரமான சாதியத்துக்கெதி ரான பரப்புரைகளை முன்வைத்த இம் மதங்கள் யாகங்களில் மிருகங்களைப் பலி யிடுவதைக் கண்டித்ததுடன் பிராமண மதத்தின் கோட்பாடுக்ளையும் நிராகரித்துக் கேள்விக்குட்டடுத்தியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சமூகநீதிக் கருத் துக்கூடாகவும் திருக்குறள், நாலடியார் முதலான கீழ்க்களைக்குநூல்களுக்கூடாகவும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களுக்கூடாகவும் தேசிய உணர்வும் சுதந்திர உணர்வும் எஞ்சியிருந்த சூழலில் சமூக அந்தஸ்தை ஓரளவுக்கு நிலைப்படுத் திக் கொண்ட இம்மதங்களை யதார்த்தமான உலக அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இறைத்துவத்தை வலியுறுத்தும் இந்து சமய அமைப்புக்களால் சுலபத்தில் எதிர் கொள்ள முடியவில்லை. இம் மதங்களின் எழுச்சியைச் சகிக்க முடியாத சம்பந்தர் அம் மதங்கள் மீது காழ்ப்புக் கொண்டமை இயல்பானதே. இதனை
‘சாக்கியர் வன் சமண் கையர் மெய்யியல் தடு மாற்றத்தார்’ என்னும் இரா மேஸ்வரத் தலப்பதிகம் கொண்டும்
* சாக்கியர் சமண் படுகையர் பொய்ம் மொழி ஆக்கிய உரை கொளேல்"
என்னும்திருக்கருக்குடிபதிகம் கொண்டும் அறியலாம். சமணபெளத்தர்மீதுகொண்ட
காழ்ப்புணர்ச்சி சம்பந்தர் பாடல்களில் வசைகளாகவும் வெளிப்படுகின்றன.
ஆடி - புரடிபாதி 2009 குலுபாதி 13

Page 9
குறிப்பாக இவரின் பத்தாம் பதிகங்களில் இதனைக் காணலாம். சாக்கியப் பேய்கள் (திருமழப்பாடிப் பதிகம்) என்றும் பிதற்றும் பேதையராஞ்சமண் சாக்கியரென்றும் (திருவாவூர்ப் பசுபதீச்சரப்பதிகம்) மாசாருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண் ணம் பேசித்திரியவே (திருச் சொம்பன் பள்ளித்திருப்பதிகம்) என்னும் வசை பொழி யும் சம்பந்தர் சமண பெளத்த துறவிகளின் கோலத்தை ‘அழகுடையதும் பிறர்பால் கணாததும் அவர்க்கேயுரிய வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தியவர் என்றும் கூறியும் இகழ்ந்துரைப்பார். இதனை
‘செடியாரும் புன்சமண் சீவரத்தார்களும் படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை’
என்னும் திருக்காறாயில் பதிகம் விளக்கி நிற்கிறது. இதனைப் போன்று இரந்து உண்டு உயிர் வாழும் பெளத்த பிக்குகளின் மேதகுநிலை‘மாசங்கற் சமண் மண்டைக் கையர் குண்டக் குணமிலிகள்’ என்னும் பாடலில் இகழ்ந்து நோக்கப்படுகின்றது. உண்ணாது நோற்கப்படும் பெளத்த சமணதுறவிகளின் உயரிய தவமும் சம்பந்தரால் “தடுக்குடைக் கையரும் சாக்கியரும் சாதியினிங்கிய வத்தவத்தார்’ எனக் கூறி இகழப் படுகிறது. .
கடவுள் உண்டெனக் கொள்ளாத சமணத்தில் அந்தக் கடவுளின்தானத்தில் இருக் கும் நித்திய சித்தனும் முத்தனும் பெத்தனாகிய சீவனுக்கு உதவி புரிவதில்லை. இறை வன் துணையின்றி சீவன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு முத்திபெறுமென சமணர் கொள்வது அடிக்கிணற்றில் உள்ள வாளி இழுப்பவன் இன்றித்தானாகவே மேலே வருவதை ஒக்குமெனக் கூறி சித்தாந்திகள் கண்டிப்பர். இவர்களைப் போன்று ‘மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்’ என திருநெய்த்தான பதிகத்தில் கண்டிக்கும் சம்பந்தர் நாள் தோறும் இறைவனை துதித்து அவனை நெஞ்சில் ஏற்றும் சிவனடியார்க்கு வருந்தும் நோய்கள் தாக் காது என்பார். இதனை
நித்தம்பயி னிமலனுரை நெய்தானமதேத்தும் சித்தமுடை யடியாருடல் சிறு நோயடையாவே
என்னும் அடி தெளிவுபடுத்தி நிற்கிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான அறக் கருத்துக்களைக் கூறி சமண மதம் மக்களைத்தமக்குள் உள்வாங்கிக் கொண்டது. அகம் புறம் என்னும் வாழ்வியல் நெறிக் குள் அகப்பட்டு துன்பத்தால் துவண்டு புரையேறிப் போன புண்பட்ட நெஞ்சுடன் வாழ்ந்த ஆன்றோருக்கு சமண பெளத்த போதனைகள் அருமருந்தாயின. மக்கள் அம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு அலையலையாகச் சென்று மதம் மாறுவதைக் காணச்சகிக்காத சம்பந்தர் ‘வஞ்சமண தேரர் மதிகேடர் தம் மனத் தறிவிலாதவர், ‘புத்தருந்தோகையம் பீலிகொள் பொய்ம் மொழி பித்தரும் பேசுவ பேச்சல்ல எனக் கூறிக் கண்டித்து நெறியற்று குணங் குறியற்று சமணர் உரை கேட்டு நிற்கும் ஊரில் மறியேந்திய இறைவனடியே துணையாகும் என்பதை.
‘நெறியில்வரு பேராவகை நினையா நினைவொன்றை அறிவில்சம ணாதருரை கேட்டுமயராதே நெறியில் அவர் குறிகணணினை யாதே நின்றியூரில்
ஆடி - புரடிடாதி 2009 மேலுUதிே 14

மறியேந்திய கையானடி வாழ்த்துமது வாழ்த்தே’
திருநின்றியூர் பாடலடி கொண்டு விளக்குவார். எனவே வாசிதீர (வேற்றுமை நீங்கி) அடியவர்க்கு வலிந்து அருள் செய்து பேணும் பெரியார்எம்மதத்தில் உள்ளனர்? இந்துமத மொன்றிலேயே உள்ளனர். எனவே அன்பற்று ஏசிஇகழ்ந்துரைக்கும் புறச்சமயத்தாரா கிய சமண பெளத்த சொல்கேளேல் எனக் கூறி திருவலிதாயப் பதிகத்தில் சமணர்பாற் சென்ற இந்துக்களை வலிந்து இழுப்பார். Va
பெளத்தருக்கு எதிராக சம்பந்தர் தொடுத்த அதியுச்ச வன்முறையாகப் போதி மங் கையில் புத்தநந்தி என்னும் தேரரின் தலையில் இடி விழுந்து உடலில் இருந்து தலை துண்டாகும்படி
‘புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணிவார் வினைப் பகைக் கத்திர மாவன அச்செழுத்துமே”
எனும் பாடலடிபாடி அவரைக் கொன்றமையைக் கூறலாம். பரசமயக் கோளரி திருஞான சம்மந்தரின் அத்திரவாக்கினால் இடி வீழ்ந்து புத்தநந்தியின் தலை முண்ட மென உடல் கூறுபட்டமையை நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொகையில்.
6
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான்’
என்னும் செய்யுள் அடிகொண்டு போற்றுவார். சேக்கிழார் சம்பந்தரின் இவ் விழிந்த செயல்தன்னை நற்செயலெனக் கருதி
'ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே உருமிடித்து விளப்புத்தன் உததமாங் கம் உருண்டு வீழ்கெ’ எனப் பாடித் துதிக்கிறார். ‘அறவினை யாதெனில் யாதொன் றும் கொல்லாமைகோறல்' 'நல்லாறுஎனப்படுவது யாதெனில் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி எனப்பொய்யாமொழிப்புலவன்வாக்கிற்கிணங்கதமிழ்வேதமாகியதிருமந்திரம்.
"கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடுமென்று நிறுத்துவர் தாமே
எனக் கூறுகிறது. அஃதாவது கொல்லென்றும் எறி என்றும் குத்தென்றும் கூறி அங் கணமே செய்வித்தும் செய்துவரும் கொடியோர்களை சுற்றுவன்தன் ஏவலரூடாக வன் மையான கயிற்றால் கட்டி இடிமுழக்கம் போல் முழங்கி நில்லென்று கூறி நரகிடை வீழ்த்தி பொறுக்கமுடியாத பெருந் துன்பத்தை விளைவிப்பான் எனவே இன்னா செய்யாது இன் நெறி என்னும் அன்பின் நெறிப்பாற்பட்டு ஒழுகும் இந்து மதம் சம்பந்தரின் உயிர்க் கொலையை மாத்திரம் எவ்வாறு நியாயப்படுத்துகிறது. சிவ நெறி ஒன்றே மெய் நெறியெனக் கொண்டு அவ்வழி நிற்பவன் உண்மைச் சிவ தொண்டன் ஆகான் இதனை சுந்தரருக்கு இறைவன் கூறுவதைப்போல்
“பெருமையால் தம்மை ஒப்பார்
பேணாலால் எம்மைப் பெற்றார்
ஆடி - புரடிடாதி 2009 றேறுவனதி 15

Page 10
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்’ எனவரும் பாடல் உண்மை அடியார்எவர் என்பதை விளக்கிநிற்கின்றது. சிவனைப் பற்றும் திருத்தொண்டர் என்னும் சிவதொண்டரின் பண்பும் இத்தகையதே ஆகும். அறநெறிதவறி மதவெறி கொண்டு ஒரு நெறிக்கமைய உயிர்க் கொலையைச் செய்த சம்பந்தரை இந்துமதம் தொண்டர்கள் தொழுவதற்குரிய அறுபத்து மூவருள் ஒரு வராக வைத்துப் போற்றுவது விந்தையிலும் விந்தையானது. மெய்நெறியாகிய சிவ நெறியை மாத்திரம் கருத்திற்கொண்டு அறத்திற்கு அப்பாற்பட்டு மறத்தின் கண் ஒழுகும் சம்பந்தரை "பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஒங்கிய ஞானம், உவமையி லாக் கலைஞானம் உணர்வரிய மெஞ்ஞானம் தவமுதல்வர்” என பெரிய புராணம் போற்றித் துதிப்பது அதனிலும் விந்தையானது.
இந்துத்துவம் கட்டியெழுப்பப்படும்போது அதனை எதிர்த்த அவைதீக மதங்களின் வீழ்ச்சியானது தவிர்க்கமுடியாத ஒன்றேயாகும். எனவே சம்பந்தர் விபூதி ஒன்றைத் தவிர வேறொன்றினாலும் குணப்படுத்த முடியா வெப்பு நோயை பாண்டிய அரசனுக்கு வழங்கியமைக்கான பிரதான காரணம் யாதெனில் அரசனை மதமாற்றம் செய்யவும் அவனுக்கூடாக இந்துத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கேயாகும். தருக்க வாதினாலும் மந்திர தந்திரத்தாலும் ஏலவே சமண பெளத்தரை விரட்டிய சம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் என்னும் காட்சி அளவைக் கொண்டும் இந்துத்துவத்தைநிறுவ முற்பட்டு அதிலும் வெற்றி கண்டார். ‘தளிள வளரொளி தனதெழில் தருதிகழ்’ எனத் தொடங்கும் பாடலைப்பாடி அனல்வாதம் செய்து சமணரைத் தோல்வியடையச் செய்த சம்பந்தர் சமணரை முற்றாக அழிக்க எண்ணி புனல் வாதம் செய்தார். இவ்வாதில் சமணர்கள் தோல்வியுறும் பட்சத் தில் கழுவில் ஏற்றப்படுவார்கள் என்னும் முன் நிபந்தனை யும் விதிக்கப்பட்டது. ‘சிவனடியார் நிந்தை சிவநிந்தை செய்ததுமக்கு ஏற்றதண்டம் இதுவோ? சிவபெருமானுடைய శ్రీ திருவருளினாலே நாம் வென்றோமாயின் உம் மைக் கழுவி லேற்றுவோம். என்னும் சம்பந்தரின் கூற்றை திரு விளை
யாடற் புராணம்.
“அடியார் பதினாறாயிர ருள்ளார் சிவனை யவமதித்த கொடியார் நீவிருமக்கேற்ற தண்ட மிதுவோ கொன்றைமதி 森ー முடியா ரருளாலுங்களைநாம் வென்றே மாயின் மூவிலைவே வடிவானிரைத்த கழுமுனையிலிடுவே மதுவே வழக்கென்றார் மீே
(சமணரைக் கழுவேற்றிய படலம், பாடல் - 46)
என்னும் அறுசீரடி ஆசிரிய விருத்தப் பாவடி கொண்டு அறியலாம்.
தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாவதென்று சமணர் கூற அதனை மறுத்த சம்பந்தர் “இங்கே அடியார் பதினாறாயிரவர் உள்ளாராகலின் நுங்கள் அடிமை வேண்டற் பாலதன்று. உமக்கேற்ற தண்டம் இதுவன்று’ எனக் கூறுவது எங்ங்ணம்? ஜீவகாருண்யமான செயலாகக் கருதப்படும். அன்பு அகத்தில் ஒளிர அறத்தின் பாற் பட்டு மன்னுயிர்க்கு நன்னயம் செய்தலே கடனென இந்துமதம் கூற அதற்கு அப் பாற்பட்டு சம்பந்தர் செய்த இப்படுபாதகச் செயலை ஒரு காலும் நியாயப்படுத்த
ஆடி - புரடீடாதி 2009 றேறுவாதி 16
 

முடியாது. இதனாலேயே சேக்கிழார் தன் பெரியபுராணத்தில் இவ்வாதிலே தோற் றவர் செய்வது இன்ன தென்பதனை ஒட்டி வாது செய்யவேண்டும்’ என குலச்சிறை யார் கூறுவதாகவும் அதற்குச் சமணர்வாய் சோர்ந்துதாமே தனிவாதிலழிந்தோவாகில் வெங்கழு வேற்று வாணி வேந்தனே' யென்று கூறுவதாகவும் கூறப்படுகிறது. சம்பந் தர் கீர்த்திக்குப் பங்கம் விளையாவண்ணம் இக் கூற்றை சேக்கிழார் முன்வைப்பது இந்துத்துவத்தின் பொருட்டு சம்பந்தரை புனித புருஷராக்கி காப்பதற்கே அன்றி பிறிதொன்றில்லை.
‘குழுவா யெதிர்ந்த வுறிக்கைப் பறிதலைக் குண்டர் தங்கள்
கழுவாவுடலம் கழுவின வாக்கிய கற்பகமே
என்னும் ஆளுடைய பிள்ளையார்திருவந்தாதி 28ஆம் பாடலடி சேக்கிழார் கூற்றை மறுத்து திருஞானசம்பந்தப்பிள்ளையாரே சமணர்களைக் கழுவில் ஏற்றிய தாகக் கூறும். ஆயினும் சேக்கிழார் கூற்றுக்கு இயைந்தாற்போல்.
'தம்பால் தோல்வியுற்ற சமணர்கள் கழுவிலேறி உயிர் விடாதபடி அவர்களை ஞானசம்பந்தர் தடுத்து அருளி னாரென்றும் சாவாயினும் வாது செய்யும் இயல்புடைய சமணர்கள் தாங்களே கழுவிலேறி உயிர் துறந்தனர்’
என்று பெரும் பற்றிப் புலியூர் நம்பி கூறுவார். எவரெவர் எவ்வாறு கூறினாரா யினும் ‘கொன்றிலாரைக் கொலச்சொலிக் கூறினார், இற்பிறந் தேழ்நரகு’ என்னும் திருமந்திரப்பாடலடிக்கிணங்க கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லா சமணரைக் கொல்லும்படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்பமுறவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.
இதனைவிட மிகக் கொடியதாகத்திருவிளையாடற் புராணத்தில் கழுவில் சமணர் கள் ஏற்றப்படுவது பாடப்படுகிறது.
குலச்சிறையார் தச்சர் பலரைக் கூட்டி வைரமுடைய நீண்ட முதிர்ந்த மரங் களில் சூலவடிவாய் கழுக்களை நிறுத்தியதை ‘தச்சர் பலரை தொகுவித்துக் காழி நெடிய பழு மரத்தில் சூலவடிவாய்க்கழுநிறுவி என்னும் பாடலடிக்கூடாகஎடுத்துரைக் கும் திருவிளையாடற் புராணம் சமணரின் உடல்களை பருந்துகள், காக்கைகள், நரிகள், நாய்கள் கெளவிப்பற்றித்தின்னும் காட்சியை மெய்யுறையும் வண்ணம்
6
C C C0C C CCCLCLL LLLC C C CCC CC C C00LCL LL 0 LL 0 S 0LS LL 0LL 0LLS0LL0LSLL0L 0LLLLLLSL LSLSLSSLLSCLLLLSLSS SLLSLS LS LLLLL LLLLLLLLSLS LLLLL S LSSLLSSLLLLL 0L0 LLLLLLL மடிந்தோர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகனாய் தொடர்ந்து கெளவிப்
பற்றிநின் நீர்த்துத் தின்னக் கிடந்தனர்’
எனப்பாடிட பெரியபுராணமோ இதற்கு எதிர்மாறாக கழுவிலேற்றநிறுத்தப்பட்டதம்பங்களை
‘தோற்றவர் கழுவில் ஏற்றித் தோற்றிட தோற்றுந் தம்பம் ஆற்றிடை அமணரோலை அழிவினால் ஆர்த்ததம்பம்
வேற்றொரு தெய்வமின்மை விளங்கிய பதாகைத் தம்பம் போற்று சீர் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பமாகும்’
எனப் போற்றிப் புகழ்கிறது. அன்பு, அகிம்சை, ஜீவகாருண்யம் என ஒழுக்கதைப்
ஆடி - புரடீடாதி 2009 ஜூனுவாதி 17

Page 11
போதிக்கும் இந்துமதம் ஈவிரக்கமற்று துடிக்கத்துடிக்க சமணர்களை வதைத்து கொடூரமாகப் படுகொலை செய்த தம்பங்களை சிவபெருமானையன்றி வேறொரு தெய்வம் இல்லை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திக் காட்டும் கொடித்தம்பங் களாகவும் திருஞானசம்பந்தன்புகழை உலகுக்கு எடுத்துக்காட்டும் வெற்றித்தம்பங்களா கவும் நின்றன என எவ்வாறுபாடும்? அருள்நூலென்றும் அன்பால் விளைந்த அமுதசுரபி என்றும் படிக்குந் தோறும் பயன் நல்கி மனித இனத்தை உயர்த்தி உய்விக்கும் நூல் என்றும் சிறப்பிக்கப்படும் பெரியபுராணம் அறத்திற்கு அப்பாற்பட்டு உயிர்க் கொலையைப் புகழ்ந்துரைப்பது நன்றன்று. சிவநிந்தை செய்பவனின் சிந்தைதனை மாற்றி அவனை சிவநெறியின் பாற்பட்டு ஒழுகச் செய்தலே தர்மம். அதனை விடுத்து அவனைக் கொல்வது அதர்மமே அன்றி தர்மம் ஆகாது.
அன்பும் சிவமும் இரண்டு என்பதை மறுத்து அன்பைச் சிவமாகக் கொள்வதே சைவநெறி. அன்பாகிய வித்தே சிவமாய் விளைந்து பேரின்பமாகிய வீடுபேற்றைத் தரும். அளவில்லாப் பேரன்பும் அப்பழுக்கில்லா அறமும் பேதமற்று ஒன்றற நிற்கும் அருள் நெறியான சைவநெறிக்கு மாசு கற்பிப்பது முறைமையன்று. ஆனால் மதத் தின் பெயரில் புனிதராகப் பிரதிஷ்டை செய்யப்படும் பிரதிமைகளை உடைத்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவது மனிதநேயச் செயலாகும். இந்துத்துவத்தின் பெயரால் பண்பாட்டு அடையாளங்களை அழித்து வர்ணாச்சிரதர்மத்தை உயர்த் திப் பிடித்து மதவெறி கொண்டு அலையும் போலிமைகளின் அபத்த விம்பம் விரிந்த தளத்தில் தூல நோக்கோடு பன்முக வாசிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டி யவை. மரபுக்குள் ஒளிந் திருக்கும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்தல், படைப்பின் புனிதத்துவத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தல், மக்களிடம் நிறைந் துள்ள எதிர்மரபுக் கூறுகளைத் தேடுதல், ஒழுங்கமைவுகளைச் சிதைத்தல் போன்ற வற்றை உண்மையான நவீனமயமாதலாகக் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படு மானால் அவை தமிழ் இலக்கியத்தை உரம் பெற்று வளம்பெறச் செய்யும்.
எரிந்தோடல்
தபின்
சபித்தலுக்கான நெருப்பினை திரிசூடிக்கொள்வதற்கு தானும் காரணியாகிவிடீடு ஒரு மெழுகுதிரி எரிந்து உருகி வழிந்துகொண்டு இருக்கின்றது திரி கெஞ்சுதலுடன்
86olóL
தப்பித்தோடுகிறது
6LDCups அதன் வெளிச்சம் உண்டாக்குகின்ற விம்பத்தில் மபடும் திரி நானாகவும் மெழுகு நீயாகவும்
ஆடி - புரட்டாதி 2009 றேறுவதிே 18
 

துர்க்குறிகள்
கி.கலைமகள்
அங்கும் இங்கும்
சிதறிய
நாளிதளோடு
மிஞ்சிய தேனீர்க்கோப்பைகளோடு
எனக்குரிய இடத்தை
5eਹਿ$b அழுத்தியவண்னம்
மூலையில் ஒதுக்கிய குப்பைகளோடு பாதி வெடிய காய்கறிகளோடு
οτεόταναστ மெல்ல மெல்ல
விழுங்கும் வீடு
இறுதியில் நீகேடீபாய் ereöruueonbusbsf
உனக்குப் Lfb36onoluleb உனக்கேயுரிய அச்சுறுத்தலோடு
எனக்கே உரித்தான 6LoeradioG3urtG பதிலளிக்க - நான் நிர்ப்பந்திக்கப்படிருப்பேன்
விளக்கமுடியாத Lμάδήία (ΒατπΦ உனக்கு விளங்காத 6Test 66efascertG
நான்
என்னுள் நிரம்பிக்கிடக்கின்றன ரகசியங்களோடு துர்க்குறிகள்
விளக்குடன் விளையாடும் குழந்தையின் குதூகலம் உனக்குள்
உனக்குப்புலப்படாமல் போர்களை நிகழ்த்தியபடி ereðr 6loeTerb
ஆடி - புரடீடாதி 2009
பிலுவதிே 19

Page 12
தொலைவில் ஒரு வீடு
- திவ்வியாவின் பக்கங்கள் -
மிகச்சுருக்கமாக இலக்கியம் தொடர்பானளனது பார்வையைநிர்ணயித்துக்கொள்ள விரும்புகின்றேன். கலைகள்தமக்கான ஒரு படைப்புடலை உடையனவென்றவகையில், சொற்களால் முடையப்பட்ட ஒரு படைப்புடலில் அல்லது சொல்லுடலில் சொற்கள் பாவிப்படிந்தவொரு நிலவுருவாக, சொற்களின் நிலப்பரப்பாக இலக் கியங்கள் காணப்படுகின்றன. அடிப்படையில் சொற்களால், ஆனால் ஒரு வகையில் சொற் களுக்கப்பால் திறக்கப்பட்ட படைப்பு வெளியில் அவை வசிக்கின்றன. சொற்கள் நடமாடும் அல்லது விநியோகிக்கப்படும் முறையால் அவற்றைக் கவிதை என்றும் சிறுகதை,நாவல் என்றும் அழைக்கின்றோம். சிலவேளை இந்த வடிவ நிர்ணயங்களை ஊடறுத்து மேவிக்கலந்த கலப்பொருமையுடைய படைப்புடலிலும் அவை வசிக்கின் றன. எல்லையற்ற - திறந்த - முடிவற்ற வாசித்தலுக்காக, அர்த்தங்களை இடைவிடாது உற்பத்தி செய்து, அழித்து மீள உற்பத்தி செய்தலுக்கான சாத்தியமுடைய வெளியாக இருத்த லென்பதே இலக்கியப் படைப்பொன்றின் அடிப்படையாகும்.
இன்னும் சற்றே இதனை விரித்துப் பேசலாம். இலக்கியம் நாம் பேசும் மொழியில் இருந்துதான் உருவாகின்றது எனினும் அது அந்தப்பொது மொழிக்குள் ஒரு தனி மொழியாகும் என்பதுவே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். இலக்கியம் இந்தப் பொதுமொழிப் பிராந்தியத்தினுள் அல்லது மொழிக்கிடங்கினுள் இருந்து சொற் களை எடுத்துக் கொண்டாலும் அதனை அடுக்கும் அல்லது பின்னும் அல்லது உருக்கி வார்க்கும் முறை வேறானது. ஆகவே, அது எமது நாளாந்த பேச்சு அல்லது சொற் கோர்வை என்பவற்றில் இருந்தும், அர்த்தத்தினை பரிமாற்றும் அல்லது எடுத்துக் கூறும் முறையில் இருந்தும் அதிகமதிகம் வேறுபட்டது. அடிப்படையில் அவற்றில் அர்த்தங்களும் அனுபவங்களும் அகராதிக்குள் வசிப்பதில்லை. அதனால்த்தான் புகழ்பெற்ற படைப்பாளியான ரி.எஸ்.எலியட் இலக்கிய வடிவங்களில் ஒன்றான கவிதைபற்றி எழுதும்போது ‘கவிதையின் அர்த்தம் என்பது நாம் சொல்லும் சொற் பொருளுக்குள் வசப்படாமலே இருக்கிறது’ என்கிறார்.
எனவேதான் சொல்லின் நிர்ணயிக்கப்பட்ட பொருளை அறிவதால் அல்லது அகரா தியில் இருந்து குறித்த சொற்பொருளை வெளியெடுப்பதால் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்கிறார்கள்.
உண்மையில் இலக்கியம் அகராதியில் பதிக்கப்பட்டுள்ள நிர்ணயகரமான அர்த் தங்கள் மீதான சவாலாகவே அடிப்படையில் காணப்படுகின்றது. அது முடிந்த முடி வான அர்த்தங்களைக் குலைப்பதாயும் மாற்றி அமைப்பதாயும் புதிது புனைவதாயும் காணப்படுகின்றது. அவை அர்த்தங்களின் பல்லடுக்காய் காணப்படுகின்றன. அத னால்த்தான் புகழ்பெற்ற இன்னொரு கவிஞரான ஆற்றூர்ரவிவர்மாஇலக்கியப் படைப் புக்கள் மொழியின் எல்லைகளை எல்லையின்றி அதிகரிப்பதாகக் கூறுகிறார்.
வேறொரு விதமாகக் கூறினால், குறிப்பீட்டின் (அர்த்தம்) ‘உறை’ நிலையை உடைத்து, முடிவற்ற அர்த்தங்களின் உற்பத்திக்கான வாயில்களை முடிவின்றித்
ஆடி - புரடிடாதி 2009 மேலுமனதி 20
 

திறந்து செல்லும் உயிராற்றலே இலக்கியத்தின் அடிப்படையாகின்றது. இந்தச் சுட்டுப் பொருளின் முடிவற்ற பயணங்களிற்கான சாத்தியமே இலக்கியச் சொற்களின் அடிப் படையாகும் அது ஒருவகையில் சொற்களின்பொருள்தொக்கு(Comalation)நிலையாகும் இது சொற்களின் நேர்பொருள் (denotation)*அல்லது அபிதாவிலிருந்து கிளைத் தாலும் அது சொல்லின் பொருள்கோடுநிலையின் மிகமிக ஆரம்பப் புள்ளி மட்டுமே. அதனால்த்தான் சமகாலத் தமிழின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜெயமோகன் மனத்தின் ஒரு பகுதி எழுத்தின்ைப்படித்தபடி செல்ல மனத்தின் வேறொரு பகுதி புழக்க மொழிக்கு அப்பால் மறைமுகமாக இயங்கும் வேறொரு மொழியைப் படித்துச் செல்கிறது என்ற சாரப்பட எழுதுகிறார்.
இந்தப் பின்னணியில் இருந்து சமஸ்கிருத அழகியலாளர்களுள் ஒருவரான ஆனந்தவர்த்தனர் சொற்களின் இந்த மேலுந்துகை நிலை அல்லது அதன் பொதுத் தோற்றத்திற்கு அப்பாலேயே இலக்கிய மொழியின் அடித்தளம் இருப்பதாக இனங் காண்கிறார். அதனைத்வனி எனப் பெயரிடும் அவர், காவியத்தின் ஆன்மாத்வனியே என்று பிரகடனம் செய்கிறார். இந்தத் தொக்கு பொருள் அல்லது புழக்கமொழிக்கு அப்பால் அதிலிருந்து செட்டை விரிக்கும் பொருள்கள் அவற்றிற்கேயான அகவயத் தர்க்கங்களை உடையன. இவற்றை அழகியற் தர்க்கம் அல்லது கவித்துவத்தாக்கம் என அழைக்க விரும்புகின்றேன். இவை அடிப்படையில் அதர்க்கங்களின் தர்க்கமாக உள்ளன. பிரியத்திற்குரிய நண்பன் அகிலன் எழுதியது போல இலக்கியங்கள் சொல் லால் சொல்களையும் ஒருவகை வித்தையாக உள்ளன.
வாழக்கொடுத்த வழி
சி.ஜெயசங்கர்
எழுத முடியாத கவிதைகள் இரைந்தெழுந்த பேரலைகள் நெஞ்சக் கனற்கடலில் சுழன்றடிக்க
முகங்கள் சலனமற்றுச் சாந்தமாய் கண்கள் சிவப்பேறாப்பளிங்குகளாய் வார்த்தைகள் கொதிப்பற்று
துயரற்று
எதுவுமே அற்று
அசாதாரOைrங்களை உள்ளமிழ்த்தி agrecoTortů வெகு சாதாரனமாய் பொய்யுக்கும் புரட்டுக்கும் தாளமிடeடு வாழக்கொடுத்த வழி 66686ub66
ஆடி - புரடீடாதி 2009 ஜூனுவாதி 21

Page 13
வெளிப்பாட்டு முறையில் நவீனத்து வமிக்க இன்றைய கவிதைகள் தொடர் பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதை யின் புரி யாமை அல்லது இருண்மைத்
தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை
முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும் சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப் பின் முழுமையினை எட்டமுடியும்
தமிழிலுள்ள பழமொழிகளும் மர புத் தொடர்களும் அவற்றின் நேரடி யான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் படுபவையல்ல “அடம்பன் கொடியும் திரண்டால்மிடுக்கு” என்ற பழமொழி அடம்பன் கொடியைப் பற்றியதுமட்டு மல்ல. அதுதரும் நேரடியான அர்த்தத் திற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகிறது. வாசிப் பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வ தில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன. ந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக்கொண்டவை. அவரது “இப்படியாயிற்று நூற்றியோரா வது தடவையும்”என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்
தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதை
கள், கட்டுரைகள், பத்திகள், மொழிபெயர்ப்புக்கள் என
இப்பழயாயிற்று நூற்றியோராவது தடவையும். சத்தியபாலன் கவிதைகள் வெளியீடு - அம்பலம்
41, இராஜ வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். T விலை: 175/=
நிலான்
பலதிறஆளுமைகொண்டபடைப்பாளி வலு மிக்க சொல்லாட்சியினாலும் சொல்லும் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலி யைப் பேசுகின்றது.
பல கவிதைகள் மென்னுணர்வின்முகங் களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை. காலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அத னோடு இயைந்த எல்லாவற்றையும் தன் னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கின்றது. சாமா னிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களில் இருந்தும் கவிதைகளைத் தருகின்றார்.
தன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள் ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலி களுடன் திரும்புகிறார். போலிகளை நிஜம் என நம்பிஏமாறுகையில், உறவு பற் றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறு கையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித
உரையாடல்கள், புறக்கணிப்புக்கள், மீள
ஆடி - புரடீடாதி 2009
மூலுதிே 22
 

வியலாத போரும் அது தந்த வலிகளும், இழப்புக்களும், அலைச்சல்களும், எதை யும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவிதப் புனைவு விம்பங்களின் பதிவாக
சத்தியபாலனின்கவிதைகளில் காணக் கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல் லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களை ஏற்படுத்துபவை. அவர் சம காலத்தின்துயர் மிகுந்த பயணியாக இருக் கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின்மொழிஅலைதலின்மொழி யாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக்கொண்டிருக்கும்பொழுது களின் வெப்பத்தில் அவரின் மனம் உருகு கின்றது. சமகால வாழ்வும் அதையொட் டியதுயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங் களும் விலக்கவியலா இருளாய்ப் படிந் துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. “காவல், கூத்து, இன்னுமொருநாள், இருள்கெளவஇரத்த மாய்க்கிடந்த காலைப்பொழுது பற்றி’ போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப் புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில் தொனிக்கும் துயரம் நிழ லாகத் தொடர்ந்து கொண்டிருப்பது.
“வந்த காரியத்தை துரிதமாய் முடித்து (YX «» Y"Y பாதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன் வீட்டைஒருகாவலெனநம்பி (காவல்)
குளித்துப் புத்தாடை அணிந்து போய்க்கொண்டு இருந்தோரின் கவனத்துக்குத் தப்பிய கால்விரல் இறைகளுக்குள் உலர்ந்து போயிருந்தது இரத்தம்’ (கூத்து)
மறுநாட் காலையிலும் சேவல் கூவிற்று பறவைகள் இசைத்தன
நாள் நடந்தது மதியம் மாலை என பொழுதுமுதிர்ந்து ண்ேடும்இ பிற்றுஇன்னுமொருநாள்)
‘இன்னுமொருநாள்’ என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதிவரிகள் அஸ்வ கோஸின் வனத்தின் அழைப்பு தொகுப்பில் உள்ள'இருள்’ என்னும் கவி தையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வ கோஸ் இயல்புகுலைந்தகாலத்தை
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன சேவல் கூவுகின்றது காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன.
என எழுதுகின்றார். இருவருமே இரத் தமும், நிணமும் மணக்கும் காலத்தின் கவி ஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்ததன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவ மும் கவிதையில் இவ்வரிகள் பெறும் பொருள் சார்ந்த இடம் சார்ந்தமுக்கியத்து வங்களும்வாசகமனத்திற்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.
சத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங் களைத்தரிசிக்க முடிகின்றது. அவர்கா டும் அழகியல் சொற்களின் மேல் வலிர் பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக( கான இயல்பை மேலும் வலிமையாக் முறைமை கொண்டது. அழகிய மனத்தி ஒருமை குலையாத படிமப்பாங்கான தன்மை கொண்டவை.இவ்வகைக்கவிதை களில் “காடு, தன்னுலகு போன்றவை முக் கியமானவை.
பரிதி புகாத தடிப்பினை ஊடறுத்து அங்கங்குள்ள இடைவெளியூடாய் நுழையும் ஒளிவிரல்கள் பொட்டிடும் நிலத்துக்கு (காடு)
ஆடி - புரடீடாதி 2009
மேலுUதிே 23

Page 14
காட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை'பரிதிபுகாததடிப்பு எனக்காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைளினூடு விழுந்து ஒளி ரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ் வளிப்பன. தன்னுலகு கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொரு ளாழமும் படிமச் செறிவும் கொண்டது.
தொட்டி விளிம்பு வரை நிரம்பி ததும்புகிறது நீர் சிறிதாயெனினும் ஓர் அழுத்தம் நேர்கையில் வெளியேறி ரகசியமாய் சுவர் தழுவி வழிகிறது வெயில் பொழுதில் சூடாகியும் நிலவொளி வருடலிற் குளிருற்றும் வாழ்வொன்றியற்றிட முயல்கின்றது வெய்யிலோடு நாள்தோறும் தான் ஆவியாவது உணராமல்,
மேற்பார்வைக்கு தொட்டிநீர் வெப் பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போல் இருந்தாலும், பிறரின் உன்னதத்திற்காய் தன்னை அறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன் மையைக் கவிதை உணர்த்துகின்றது.
சத்தியபாலன் வாழ்க்கையை அக வெளியின் பரப்பில் காண்கின்றார். தான்
K :NS 終
ళ్ల æ 8 3 . ' శ్లో: ,
談縣 *、 總 籌 క్ల పట్ట్విస్థ 8
&:* ኃ
கைவிடப்படும்போதும் புறக்கணிக்கப் படும்போதும் ஆதரவாகத் தோள் அணைக் கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற் றங்களை கவிதைகளாக்குகின்றார்.
திடீரெனஒருநாள்இனிப்புப்பூச்சுக்கள் கரைந்துபோயின
உள்ளீடு ந்தொட்டுத்தன்மெய்க் சொல்லிற்று எழுந்த குமட்டலில். எதிரே நிஜத்தின் குரூர முகம் பழைய பசுங்கனவு சோப்புநுரைக் குமிழியாய் காற்றில் மெல்ல மெல்ல மிதந்து போயிற்று. (தரிசனம்)
கனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ் வில், உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி விடுகின்றன. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதியிருக்கின்றார்.
நம்பிக்கைகளைச் சில தடவைகள் தந்து விடுகின்ற சத்தியபாலன் பல தட வைகள் நம்பிக்கையீனங்களால் அல்லாடு கின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சம காலம். பிறகு எதைத்தான் பேசுவது? ஆற்றாமைகளையே அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்து இருக்கின்றது. சக மனிதனின்துயரத்துக் காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் ண்குரலும்விம்மலும் விசும் பலுமாகத்தான் வெளிப்படுகின்றது. தனக்கே உரியதான மொழியில் சத்திய பாலன் அரசியலைப் பேசுகின்றார்.
சென்ற திசையிலேயே திகைத்தலைந்தன சில. வில்லங்கமாய்
பிடித்து அமர்த்தப்பட்டன சில
&yq - LJ. LTS 2009
றேறுவாதி 24
 
 

தவறான இடத்தில் அவமதிக்கப்பட்டு திரும்பின சில உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச எனது சொற்களின் கதி இப்படியாயிற்று நூற்றியோராவதுதடவையும்(அர்த்தம்)
இந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரியமுறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட மனிதர்களின் அரசியல் இயலாமையின் வலியையும் துயரையும் வெளிப்படுத்து கின்றது.
சத்தியபாலனின்கவிதைவெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் நடுப்பக லும் நண்டுக் கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும் என்னும் கவிதை இருக்கின்றது. புதியதான புரிதலை இக் கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாகப் பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படு கின்றான்.
சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன் கல்லில் சமைந்து முகத்தின் சலனங்கள் வாசிப்போரற்று வெற்த்தே கிடக்கும் வாழ்ந்திருந் ந்ே அவனது இருப்பு
இன்றுவெறும்நி fର୍ତk3ରG
எவராலும்கண்டுகொள்ளப்பதசராசரி வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின்துயரத் தின் மொத்த உருவாக உறைந்த மனித னைக் கவிதையில் காணமுடிகின்றது.
பலமான மொழிப்பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்டஇத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற்சேர்க்கை
ஆடி - புரடீடாதி 2009
யுடன் கூடிய கவிதைகளாக இருக்கின் றன. தானே எல்லாவற்றையும் சொல்லி விடலுேண்டும் என சத்தியபாலன் நினைக் கின்றார். இது வாசகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்குத் தடையாக அமை யக் கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின் றன. இதனையேபின்னுரையில்பாஅகிலன் “பல இடங்களில் மெளனத்தின் பாதாளங் களை சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்’ என்கின்றார்.
'கண்ணே உறங்கு' என்ற கவிதை நேர டித் தன்மை கொண்டதோடு கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.
புன்னகையின் நேசம் மெய் உபசரிப்பின் பரிவு மெய் பற்றிக்கொள்ளும் கையின் இறுக்கம் உதவ முன்வரும் மனசின் தாராளம் தலைசாய்க்கும் மடியின் இதம் எல்லாம் உண்மை
நம்பு நம்பு.
இவ்வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின் றதேதவிரபுதியதானவாசிப்புஅனுபவத்தைத் தருவதாக அமையவில்லை. சில கவிதை களில் சொற்களைத் தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத் துப் போடுகின்றார். சொற்களுக்குஇடையி லான வெளிகூடும் போது வாசிப்பு மன நிலையும்குலைந்து போகிறது. சிலவேளை களில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. காணல் என்ற கவிதை முழுமையும் இவ் வகையில் அமைந்துள்ளது.
சத்தியபாலனின் இப்படியாயிற்று நூற் றியோராவது தடவையும் என்னும் இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறை யிலும் பொருளாழத்திலும்கணிப்பிற்குரிய தாக இருப்பதுடன், சமகாலத்தின் மீதான மீள்வாசிப்பாகவும் இருக்கின்றது. O
றேறுவாதி 25

Page 15
புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம்
The Rapids of a Greate river
தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை
வெளியீடு: பென்குயின்
தொகுப்பு: லஷ்மி ஹோம்ஸ்ரோம், சுபழீரீகிருஷ்ணசாமி, கே.பூரீலதா விலை: 499/= இந்திய ரூபாய் ISBN: 978-0-67-008281-0
ry్యణ్యాxxys**్వస్లో*x
- பாக்கு அண்மைய ஆண்டுகளில்தமிழ்க்கவிதைகளின்
THE ஆங்கில மொழியாக்கங்கள் பலவும் வெளிவந்து RAPIDS OF கொண்டிருக்கின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக் . مرد دارد கனவையாக செல்வா கனகநாயகம் அவர்களால் A GREAl Gola).6fu5. LuL. - Lutesong and Lament (2001) எனும் ஈழத்தமிழ் சிறுகதை மற்றும் கவிதைகளின்
RIVER ` (፭; · “; M . −v AU தொகுப்பு, முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியத்தால் η και } தொகுக்கப்பட்டு கதாவினால் வெளியிடப்பட்ட Tamil new Poetry (2005)-guai).5air G5ITLié
சியாக உலகப் புகழ்பெற்ற பென்குயின் வெளியீட் டகம் இந்த வருடத்தின் முதன் மாதங்களில் (ஏப் prai) - 2009)The Rapidsofa Great river 6 gub Quuth லான இரண்டாயிரம் ஆண்டுகாலத்தமிழ்க்கவிதை யின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை ஒன்
றினை வெளியிட்டுள்ளது.
தமிழ்க் கவிதையின் நெடுமரபு பற்றிய நீண்ட முன்னுரைப் பகுதியோடு காணப் படும் இந்த நெடுந்தொகை இரண்டு பகுதிகளையுடையது. முதற்பகுதி சங்கக் கவிதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சைவத்திருமுறைகள், சேக் கிழார், நம்மாழ்வார், ஆண்டாள், கம்பர், சித்தர் பாடல்கள், தாயுமானவர், திரிகூட ராசப்பகவிராயர், கோபாலகிருஷ்ணபாரதி என்போரது எழுத்துக்களை உடையது. இரண்டாம் பகுதியில் பாரதி முதல் குட்டிரேவதி வரையான 43 கவிஞர்களது தெரிந் தெடுக்கப்பட்ட கவிதைகள் காணப்படுகின்றன.
இத் தொகுப்பில் பிரமிள், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், சங்கரி, சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன், திருமாவளவன், ஊர்வசி, சோலைக் கிளி, செழியன், சேரன், மைத்திரேயி, பாலசூரியன், ஒளவை, சிவரமணி, பா.அகி லன் முதலான 17ஈழத்துக் கல்ஞெர்களது கவிதைகளின் மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழ்ப்படைப்புகளை இத் தொகுப்பு பரந்தவொரு வாசகவட்டத்திற்கு எடுத் துச் செல்லும் முக்கிய பணியை ஆற்றியுள்ளது என்ற போதும் புகழுடை நதியின் நீர்ப்பெருக்கிடம் இன்னும் தமிழின் முக்கிய குரல்களை, குறிப்பாக ஈழத்தமிழ்க் குரல்களை பதிவு செய்யாதுள்ளதென்றே தோன்றுகின்றது. O
றேறுபவிதி 26
* 炎*淡
ஆடி - புரடிடாதி 2009
 
 

கபீர் கவிதைகள்
ஆங்கிலம் வழிதமிழில்: திசையுக்கிரசிங்கன்
பார்க்கப்படாமல் வருவதுமாகும்
மாயையும் யாதார்த்தமும்
எது பார்க்கப்பட்டதோ அது உண்மையில்லை ܕ`
''; AYA
○ ܓܨ எதுவோ அது சொல்லப்படவில்லை
y 轟,事。" நம்பிக்கை வார்த்தைகள் இன்றிப் புரிவதும்
& புறக்கணிப்பு நோக்கிய அறிவுடைப்பட்டுனர்வின் முழுமை w این شه ஆனால், எவ்வளவு அதிசயம் " . .& வடிவமற்ற கடவுளை வனங்குவர் சிலர் 3. அவரது பல்வேறு வடிவங்களை வழிபடுவர் சிலர் எல்லாவித கற்பிதங்களுக்கும் அப்பால் உள்ளார் அவர் இசையை எழுதமுடியாது என €sólu6IJeðr lot eGGuo SsóleIrreðr அதற்கப்புறம் ஸ்வரத்தினை மடeடும் கபீர் கூறுகிறான் விழிப்பு ஒன்று மடடுமே மாயையைத் தாண்டுமென
என் தேகத்தினுள் நிலவு
என்தேகத்தினுள் பிரகாசிக்கிறது நிலவு என் குருட்டு விழிகளோ காண்பதில்லை என்னுள்ளே நிலவாதலால் சூரியனும். . முடிவின்மையின் தடையற்ற பறை ஒலிக்கிறது என்னுள் A ஆனால், என் செவிமடுக் காதுகளோ கேடeபதில்லை
நிான்எனது என்பதற்காய் கூக்குரலிடுகிறான் நெடுங்காலமாய் மனிதன் 3. அவனது காரியங்களோ எதுவும் அற்றவை எப்போது நான் எனது மீதான பிடிப்பு இறக்கிறதோ அப்போது நிறைவேறும் கடவுளின் காரியம் அறிவெய்தல் என்பதற்கப்பால்
காரிய இலக்கென வேறில்லை
எப்போது நிகழ்கிறதோ அது
. அப்போது போய்விடும் காரியமாற்றலும் கணிக்காக மலர்கிறது கணியெப்போது வருகின்றதோ போய்விடுகின்றது பூ அப்போது ள்ளது கஸ்தாரி, தன்னுள் ஆராயாமல் புற்களை நாடியலைகின்றது Өзы
ஆடி - புரடிடாதி 2009 மூனுபவிதி 27

Page 16
புலுணிகள்
மருதம் கேதீஸ்
ܓl܂ 7ܐܠܠܠ S- `` ২১২א
பின் முற்றத்தில் வந்து சேர்ந்த புலுணிகள் ஒன்றை ஒன்று முந்தித் தாவிக்களிக்கின்றன சில நிமிடங்களை
சில வேளை கபடமாய்
சிலவேளை தனியன்களாய் நிலத்தில் வயிறமர்த்திப் பறவாது அவை இறக்கையடிப்பதைப் பார்ப்பது அற்புதமெனக்கு
நானே புலுணிகளாகி சுற்றிச் சுற்றிப் பறந்தேன் உலகை காற்றானது துளிவாழ்வு
புஜணிகள் நடந்தால், சிரித்தால் முகம் சிவந்தால் என
எதுவானாலும்
எனது முகத்தையே அவை சூடிக்கொள்வதாய் உனர்ந்தேன் ஆயினும்
6Teorg éSMeropůerou புலுரிைகள் விரோதிகளைப்போலவே ßmrarflšálečrpeoT
Teabeeb Lub 65TedöLபுலுணிகள் துணிச்சலாகச் செய்ததெல்லாம் நான் ரசித்துப் பார்த்திருக்கும்போதே கால்களை உந்தி ஆகாயத்தில் லாவகமாகப் பறந்ததுதான்
இன்னும் தூசாயிருக்கிறது பின் முற்றத்தில் புலுணிகள் பறந்த காற்று
(ി.68ധീന്ദ്രിത്ര
ஆடி - புரட்டாத் 2009
றேறுவாதி 28
 
 
 
 

விமலாதாஸ் கவிதைகள்
இறுதிக்கடன்
தலைசாய்த்து
நித்தமும் உறங்கிய é9taeórID 2 leiðir liostfriúilleoir எஜம்புகளை ஒன்றுவிடாமல் 6Lumpás
என் மடிமீது வைத்து நீயிருந்த ஆசனத்தே நானமர்ந்தேன்
uueof55 6L6.u66lorrib நம் வாழ்வின்வசந்தங்களையும்கனவுகளையும் வழித்தெடுத்து சேர்த்துக் கொடினேன் நம் கடிலில்
இனி
€\b €666ం அவலம் இல்லை அந்தரித்தல் இல்லை மூச்சுத்தினறுதல் இல்லை முனகும் ஒலியின் வாதை இல்லை "
தூக்கத்தில் விழிக்கும் தேவை இருக்காது கசியும் கண்களில் ஈரம் இருக்காது கரைந்தாலும் கேட்க ஆளிருக்காது அழைக்கும் குரலுக்கு அடுத்தகுரல் இருக்காது
காலையில் விழித்தால் காலியான அறை வீட்டை நிறைத்த வெறுமை êleoesol UL/Téllu a5LeonTourteorge Loeorge
ஆடி - புரடீடாதி 2009 மறுபனிதி 29

Page 17
s'
முருகையன் (1935 - 2009)
கேரளத்தின் நிருச்சூரில் பிறந்த கமலாதாஸ் புகழ்பெற்ற பெண்களிஞரான பாலாமணியக்காவின்புதல்வியாவார். சிறுகதை கவிதை முதலியவற்றை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
காதல், காமம் என்பன தொடர்பாக விடுதலைப்பாங்கான கலகத் தனமான பெண் துரலை பதிவுசெய்துள்ள கமலாதாஸ் தனது "என்கதை' என்னும் சுயசரிதத்திலும் மேற்படி சமூகக் கட்டு களுக்குள் அடங்காத தனது வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளார்.
ஆசிய ஆங்கில இலக்கியத்தில் அவரது கவிதைகள் எளிமை யும் வலிமையும் மிகுந்தவை.
ஈழத்தின் மூத்ததலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவரான முருகையன் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள கல்வயல் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
கவிதை,நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப்பல்வேறு தளங்களிலும் தனது ஆளுமையைச் செலுத்திய முருகையன் விஞ்ஞானத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு யாழ். பல் கலைக்கழகத்தால் கெளரவ கலாநிதிப்பட்டமும் வழங்கிக் கெளர விக்கப்பட்டவருமானார்.
இவருடைய கவிதைகள் சுயாதீனமான மன உணர்வுகளை பாப்பின் சாத்தியப்பாட்டினுள் அமைத்து பேச்சோசைப் பண்புடன் தேர்ந்த சொற்களுக்கபாக காட்சிப்படுத்தும்தன்மை கொண்டவை.
தமிழிலக்கியச் சூழவில் களிஞராகவும் கவிதை விமர்சகராக அம் அறியப்பட்டராஜமார்த்தாண்டன் இந்தியாவின் துமரிமாவட் டத்தில் உள்ள இடையன்விளை கிராமத்தில் பிறந்தவர்.
தமிழிலக்கியத்தில் முதுநிலைப்பட்டம்பெற்ற வேர்"கொல்லிப் பாவை’ இதழின் ஆசிரியராகவும் "தினமணி'யின் முதுநிலை உதவி ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றியவர்.
ஈழத்தின் கவிஞர்கள், கவிதைகள் பற்றித் தெளிவான பார்வையும் புரிதலும் கொண்டராஜமார்த்தாண்டனுடைய "புதுக் களிதைவரலாறு’ என்னும்நூல் புதுக்களிதைவரலாறுபற்றித்தமிழில் வெளிவந்த நூல்களில் சிறப்புமிக்க நூலாக விளங்குகின்றது.
ஆடி - புரடீடாதி 2009
 
 
 

எழுத்துக் கவிதையிலிருந்து நிகழ்த்து கவிதைக்கு - காலத்தேவையில் கவிதையின் பரிமாணங்கள்
ஈழத்தமிழ்க் கவிதை மரபுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியினைக் கொண்டதோடு ஈழத்தமிழர்தம் தனித்தன்மைக்கும் பண்பாட்டுக்கும் வளம்சேர்ப்பவையாகவுமுள்ளன. இத்தகைய தனித்துவமான மரபுகளின் தொடர்ச்சி காலத்துக்குக் காலம் புறச்செல்வாக்கு களுக்கு உட்பட்டும் மரபுகள், மாற்றங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமும் இருந்தவை. ஆயி னும் மரபுகள் புழங்கப்பட்டும் பேணப்பட்டும் அறுபடாத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தனம கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
மேற்குமயப்பட்ட நவீனவாக்க ஆதிக்கத்தின் காரணமாகக் கவிதை உட்பட இலக்கியம், கலை மற்றும் மருத்துவம், நீர் முகாமைத்துவம் என - சி. ஜெயசங்கர் அனைத்து அறிவுமுறைமைகளிலும் திறன்களிலும் மரபுகளின் தொடர்ச்சியில் தகர்வுகள் ஏற்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே நவீன கவிதை வடிவமான புதுக்கவிதை மிகப்பெருமளவுக்கு ஈழத்தமிழரின் கவிதைமரபு களிலிருந்து விலத்திய ஒருதளத்தில் வசன கவிதையாக விசாலித்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழ்க்கவிதை மரபுகள் சமூகங்களின் பல்வேறுதளங்களிலும் பல்வேறுவடிவங் களிலும் பல்வேறு நோக்கங்களுடனும் இயங்கிவந்தவையாயினும் மிகப்பெருமளவுக்கு வசனத்தன்மை வாய்ந்ததும் கட்டுப்பாடுகள் மிகவும் குறைந்தவையுமான புதுக்கவிதை கள் சமூகங்களின் பல்வேறு தளங்களிலும் ஊடுருவி எளிமையான சொற்கள், எளி மையான நடை, எளிமையான தொடர்பாடல் என வடிவமெடுத்துக் கொண்டது. சமூகங்களின் பல்வேறு தளங்களையும் ஊடறுத்து புதுக்கவிதை இயக்கம்பெற்றி ருப்பினும் அது எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் தொகுதியுள் வாசிப்பார்வமும் இலக்கிய நாட்டமும் கொண்ட பகுதியினருக்கு உரியதாகவே இயங்கிவருகின் றமை யும் குறிப்பிடத்தக்கதாகும். நவீன காலத்துக்கு முந்திய சமூகங்களின் வாய் மொழிமரபுகளோடு இயைந்திருந்த பொதுமக்களுக்கு உரியதான கவிதைப் பண்பு களில் இருந்து வேறுபட்டதாகவே புதுக்கவிதை மரபு விளங்குகிறது.
நவீன இலக்கிய வடிவமான புதுக்கவிதை மிகப் பெரும்பாலும் மேற்கு ஐரோப் பிய நவீன கவிதை மரபுகளின் குழந்தையாகவே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின் றது. இரண்டாயிரம் வருடத் தொடர்ச்சியினைக் கொண்ட ஈழத்தமிழர்தம் கவிதை மரபுகளின் தொப்புள்கொடிஉறவினை அது அறுத்துவிட்டிருக்கிறது என்ற கருத்தும் ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளில் புழங்கப்படும் கவிதைக் கொள்கைகள், இலக்கணங் கள், உத்திகள், நோக்குகள் என்பவை நவீன கவிதை மரபுகளை செழுமைப்படுத்தக் கூடிய கவிதை மூலவளங்களாக இருக்கின்றன என்ற கருத்தும் உள்வாங்கப்பட்டு உரையாடல்களுக்கும் உருவாக்கங்களுக்குமானதூண்டுதல்களும் ஆற்றுப்படுத்தல்
ஆடி - புரடி பாதி 2009 ojo }|

Page 18
களும் அவசியமாகின்றன. ஏனெனில் ஈழத்தமிழர் கவிதை மரபுகளில் கவிதை, புலவர் கள், வித்துவான்களிடத்தில் மட்டும் முடங்கிக்கிடந்த வடிவமல்ல. அது மொழித லாய், இசையாய் சங்ககாலப்பாணர், விறலியர்களிடமிருந்து கிராமிய மக்கள் கவி மரபுகள்வரை பரந்துவிரிந்து இயங்கியவை.
கிராமியக் கவிதையாக்கம் என்பது வாய்விட்டுச் சொல்லுவதற்கும் பாடுவதற்கும் மட்டுமல்லாது மனம் விட்டுச் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரியதாகவும் விளங் கின. இன்றும் அவை அவ்வாறு விளங்கி வருவதைக் காணவும் அனுபவிக்கவும் முடி யும். இவை அச்சுவடிவம் பெறும்போதுவாசிப்புக்குரிய இலக்கியநயத்தையும் கொண் டிருக்கின்றன. s
இந்தப் பண்புகளைக் கருத்தில் கொண்ட ஆபிரிக்க நவீன கவிஞர்கள் தங் களுடைய சமூக எதிர்ப்பியக்கங்களில் கவிதையைப் புதிய பரிமாணங்களில் புத்தாக் கம் செய்தனர். வாசிப்பதற்கே உரியதான நவீன கவிதையாக்க மரபில் இருந்து விலகி தம் சூழலின் கிராமிய அல்லது வாய்மொழி மரபுகளின் பண்புகளை உள்வாங்கிக் கவிதை ஆக்கத்தை கட்புல வாசிப்புக்கப்பால் கட்புலத்துக்கும் செவிப்புலத்துக்கும் உரிய நிகழ்த்து கவிதையாகப் பரிணமிக்கச் செய்திருக்கின்றனர். இவை நிகழ்த் துகைக்குரிய நயங்களைக் கொண்டிருப்பதுடன் வாசிப்புக்குரிய நயங்களைக் கொண்டவையாகவும் அச்சுருவம் பெற்றிருக்கின்றன. இதனை எழுத்து மரபும் வாய்மொழி மரபும் இணைந்த மரபாக கோட்பாட்டுருவாக்கம் செய்திருக்கின் p63ri. gyš19)aj3ái 32563)63T Orature (Oral + Lituature – Orature) 6763T sy60yp üLui. ஈழத் தமிழர் ஒவிய மரபில் நிகழ்ஒவியம் (Performance Art) செயல்வடிவம் பெற்று நிகழ்த்தப்பட்டுவருகிறது. ஆயினும் உடுக்கடித்து சல்லாரிகொட்டி அம் மானை பாடும், காவியம் பாடும் வாய்மொழிப் பாடல் வளம் நிறைந்த தமிழர் கவிதை மரபில் நவீன கவிதை நிகழ்த்து கவிதை (Performance Poetry) என்பதாகப் பரிமாணம் கொண்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. மாறாக நவீன கவிதையான புதுக்கவிதை நவீன கவிஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டுவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது.
ஈழத்து நவீன கவிதை மரபில், கவிதை என்பது கவிதா நிகழ்வாகப் பிறப்பெடுத்து புகழுற்று இருந்தாலும் அது நாடகக்காரர்களின் கைகளில் மேலுமொரு நாடக வகை யாகி கவிஞர்களுக்கு அப்பாலானதாகி மிக இளம் பருவத்தில் அகாலமாய்ப் போயிற்று ஆதிக்க எதிர்ப்புக்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்குமான கவிதைகள், தனித்த வாசிப்பு அனுபவத்திற்குள் சுருங்கிக்கிடந்தவையல்ல. மேலும் கவிதைகள் என் பவை தனித்த எழுத்து வாசிப்புச் செயற்பாடுகளுக்கு உரியவையுமல்ல. ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளிலும் உலகக் கவிதை மரபுகளிலும் கவிதை குழுநிலைக் கொண் டாட்டங்களுக்கும் அனுபவங்களுக்கும் உரியவையாக இருந்து வருவதொன்றும் ஆச்சரியமானதுமல்ல.
இத்தகைய பின்னணியில் ஈழத்தமிழர்தம் கவிதை மரபுகளில் இருந்து ஊட்டம் பெற்ற நவீன கவிதைகளின் நிகழ்த்து கவிதை உருவாக்கம் காலத்தின் தேவையா கிறது. இது கவிதையை மக்கள் மயப்படுத்துவதுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக் கும் மேலான ஈழத்தமிழரின் கவிதை மரபுகளின் தொடர்ச்சியை முன்னெடுப்பதுடனும் சம்மந்தப்பட்டிருக்கிறது. O
ஆடி - புரடீடாதி 2009 றேறுவாதி 32

്
National Savings Bank தேசிய சேமிப்பு வங்கி அஞ்சல் வங்கிக் கிளை,யாழ்ப்பாணம். AWWISE POSTAL BANKING BRANCH
LLLTS TMTS mmTmTS aLLLmmmLLLS mmTL TTTLLLL TTTTTLLMLLLLL தேசிய சேமிப்புவங்கிச் சேவையின் பிராந்தியத்தளமையகம்
யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவடீட அஞ்சல் அலுவலக தேசிய சேமிப்பு வங்கிச் சேவையின் பிராந்தியத் தலைமையகமாக இயங்கும் இவ் வங்கிக் கிளையில் அஞ்சல் காரியாலயங்களில் வைப்பிலிடப்படும் தேசிய சேமிப்பு வங்கி வைப்புகள் பராமரிக்கப்படுவதுடன் பின்வரும் வழமையான ஏனைய வங்கிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
Ol. நிலையான வைப்புக்கள் O76L66 + 02. சேமிப்புச் சான்றிதழ்கள் 08. சேமிப்புக் கனக்கு 03. நன்கொடைச் சீடீடுக்கள் 09. ஹப்பன், புஞ்சி ஹப்பன் 04. பரிகுதிய சேமிப்பு முறிகள் |O. dioჭჩfl O5. & Dis65TaoL H. இத்துரு மித்துரு Oó. Saôl z6ño 12. ஹப்பி சேமிப்பு
தங்க நகை அடகுச்சேவை Pawning வீடமைப்புக்கடன் Housing Loans தனிநபர் கடன் Personal Loans
மேலதிக விவரங்களுக்குமுகாமையாளரைத் தொடர்புகொள்ளவும்
02 222 4088 Postal Banking Branch ах: 021 222 1023 No. 112, Navalar Road, Jaffna

Page 19
གྲྭ་ ܬܒ
ملی۔ ༈ གོ།
। ।
ாழ் நகரில் ஆர9 நக"
மாணவர்களு - CEO & A., Ŝ, EE Fi, kio !
ஆரம்ப வகுப்பு முதல் அ6 பிரபல ஆசிரியர்களின் த பயிற்சிப் புத்தகங்க தமிழ்,ஆங்கில, சிங்க | || LI TIL இலங்கை; இந்திய
காகிதாதிகள், பாட "IHidiri ॥
உங்கள் தேவைகள்ை நீங் விசாலமான் இட்வசதியு
TL
Ամ)ւյԼ 5 SOTTIL
"திபால்மூலம் பெ பிந்தியதிேப்புக்களை மு
நியா 1 * விசேட வி
1।
அன்னை
இல.07:து நவீ யாழ்
தொபேசி இ

ஓர் புதிய உதயம்
க்கு ஒர் நற்செய்தி
னைத்து வகுப்புக்களுக்குமுரிய மிழ், ஆங்கிலமொழி நூல்கள், ள், வினாப்பத்திரங்கள், 1ள, மருத்துவ அகராதிகள் நாவல்கள், சஞ்சிகைகள் சாலை உபகரணங்கள்
பகளே தெரிவுசெய்து பெற்றிட டன்கூடிய காட்சி விதானிப்பு.
قیقت_ے ہے. ۔ பததரங்களை றக்கூடியிவேசதிபோடு நந்திப்பிெறக்கூடியர்நிறுவனம்
ாய விண்லச்
ਡ:
லைக்கிழிவுட்ன் |
புத்தகசாலை ஆஸ்பத்திரி வீதி, ன சந்தை,
jப்பாணம். 16ս. 021 222 9881
CI
r