கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2007.04-07

Page 1
^
வலகாமம் பிரதேச or.
வெளிக்காட்டிரு
 
 
 


Page 2

வலிகாமம் பிரதேச வளங்கள், திறர்ைகள் வெளிக்காட்டிடும் சஞ்சிகை
flogů 蠶 ά - . .
s
க்கம் புது வாழ்வு
k;T , ,
சாலைவேiைடும் I}5:# iLIg2ʻsib‘.LIT63-bi (ibi i i} s;
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் * சுன்னாகம் பொதுநூலகம், உடுவில் பொதுநூலகம், ஏழாலை பொதுநூலகம் இவற்றின் வாசகர் வட்டங்களின் வெளியீடு.
இணை ஆசிரியர்கள் க. வசளந்தராஜன் கு. I. விஜயகுமார்
அச்சுப்பதிப்பு: கிருஸ்ணா பிறிண்டேர்ஸ், பாக்டர். சுப்பிரமணியம் வீதி,
6BITI. i IqSOBăG .......
நாவல் சுன்னாகம் பொதுநூலகம்
சுன்னாகம்.
நூலகர் உடுவில் பொதுநூலகம்
மருதனார்மடம்.

Page 3
qawamfassgoð
அண்ார்ந்த வாசக நெஞ்சங்களே! வணக்கம்.
UITழ்குடாநாட்டினர் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பலதுறை சார்ந்தும் முக்கியத்துவம் உடைய பிரதேசம். 236 சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடைய இதன் வடக்கு, மேற்கு, பகுதிகள் பாக்குநீரிணையையும், வதற்கு யாழ்ப்பாணக் கடனிரேரியையும், கிழக்கு வதாண்டமானாற்று கடனிரேரியையும், எல்லைகளாகக் கொண்டுள்ளன. நிருவாக அடிப்படையில், வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தெற்கு, எலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு என ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஐந்து உள்ளூராட்சி அமைப்புக்களாக ஐந்து பிரதேச சபைகளையும் வகாண்டுள்ளன.
வலிகாமம் வதற்கு பிரதேச சபை கண்ணாகம் பட்டணசபை, ஏழாலை கிராமசபை, உடுவில் கிராமசபை ஆகிய முன்னைய உள்ளூராட்சி சாபைகளின்30 கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்களுக்கான பல்வேறு சேவைகளை பிரதேச சபை வழங்கி வருகின்றது. அவற்றுள் வபாதுநூலக சேவையும் ஒன்றாகும். அவ்வகையில் நூலக சேவைகளைப் பயண்படுத்தும் வாசகர்களை ஒன்றிணைத்துச் செயற்படும் வாசகர் வட்டம் இவ்வாண்டில் தமது விசயற்றிட்டமாக பிரதேசத்தினர் அறிவு, திறனர், ஆக்க முனிவனடுப்புக்களை விவளிக்கொணரும் நோக்குடன் வெள்ளிமல்ை காலாண்டுச் சஞ்சிகையை விவளியிட முன்வந்துள்ளது.
பிரதேச வரலாற்றை ஆராயும் போது இலக்கியங்களின் ஊடாகவே பல தகவல்களைப் வயறுகின்றோம். கணிசமான படைப்பாளிகளைக் கடந்த காலத்தில் வகாண்டிருந்தது போலவே நிகழ்காலத்தில் இப்பிரதேசம் புலம்வயர் நிலையிலும் வகாண்டுள்ளது. கிராமம், பட்டினம், நகரம் என்ற வரிசையில் உலகளாவிய தொடர்புகணைள இப்பிரதேசம் பெற்றுள்ளது. ஒரு சமூகத்தின் அல்லது பிரதேசத்தின் இருப்பினைப் பதிவு செய்து வைக்கவேண்டிய தேவை நூலகங்களுக்கு உண்டு. அடையாளப்படுத்தி வைக்கவும், வலிமை ஊட்டி வளர்த்தெடுக்கவும், சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டாலேயே வளர்ச்சி எய்தலாம்.
பலதுறை சார்ந்த பயனர்தரு நூல்களையும் மாணவர்கள் வாசிக்கத் தூண்டப்படவேண்டிய நிலை உருவாகி வருகின்றது. அதே சமயம் படைப்பாளிகள் இலைமறை காய்களாக மறைந்து போய் விடாமல் வவள்ளி மலை மீது அகலாக ஏற்றி வைக்கப்பட வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. வாசகர் மட்டுமின்றி இப்பிரதேச மக்களின் பங்கேற்புடனான விவளியீடாக இதனை ஆதரிப்பது எல்லோரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
|

Page 4
நேரம் பொன்னானது > கருதத்
நாம் இண்று நவீன யுகத்தில் வாழ்ந்து விகாண்டிருக்கின்றோம். வீட்டிலோ F6ODIDUII6uo6ODD UI slG36or, காரியாலயத்திலோ அல்லது எவ்விடத்திலென்றாலும் நவீன மின்சாதனங்கள் மூலம் இலகுவாக மிகக்குறுகிய நேரத்தினுள் செய்து முடிக்கக்கூடிய வசதியுடன் நாம் வாழ முடிகின்றது. இதனால் வருமளவு நேரவிரயம் தவிர்க்கப்படுகின்றது. கடந்து போனநேரம் ஒரு பொழுதும் திரும்பி வராது. ஆதலால் ஒவ்வொரு நிமிடத்தையும், மணித்தியாலத்தையும் நாம் மிகவும் அவதானமாகக் கழிக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
இன்று நாம் யாருடனும் எதைப்பற்றியாவது வினவினால் அவர்களிடமிருந்து எமக்கு கிடைக்கும் பதில் நேரமில்லை எண்பதாகும். இது ஒரு இலகுவான பதில். ஒரு விசயலைச் செய்யாது தட்டிக்கழிக்கவோ அல்லது அதில் ஈடுபாட்டைத் தவிர்க்கவோ இந்த நேரமில்லை என்னும் விசால் வரிதும் பாவிக்கப்பட்டுவருகின்றது. நாம் சற்றுச் சிந்திப்போமானால் ஒருவர்நேரமில்லை என்று கூறுவது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல. நமக்குத் தேவைப்படும் நேரத்தை உருவாக்க வேண்டியது நாமேயன்றி நேரமல்ல. நேரமானது தன் கடமையைச் சரிவரச்செய்து ஒரு வினாடியேனும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் மனிதர்களில் வரும்பாலானோர் சோம்பேறித்தனத்தால் நேரமில்லை எனக்கூறி வீணே காலத்தை கழிக்கின்றனர். ஒரு நாளில் வபரும்பகுதியான நேரத்தை நாமே விரயமாக்கி வீணர்வபாழுதைப் போக்குகின்றோம் எண்பது எமக்குத் தெரியாது.
அவற்றுள் சில பின்வருமாறு :-
வீண் அரட்டையடித்தல். நாள் முழுவதும் தொல்லைக்காட்சிப்பெட்டி முன் இருப்பது. பகற்பொழுதில் பெரும் பகுதியை நித்திரைக்குச் செலவிடுதல். தேவையற்ற விடயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை வாங்கிக்கொண்டு யோசித்துக் கொண்டேயிருத்தல்.
5. நண்பர்களுடன் தேவையில்லாத சகவாசங்கள்.
:
மேற்குறிப்பிட்ட விடயங்களை நாம் குறைத்துக்கொண்டோமானால் வபருமளவு நேரத்தை மீதப்படுத்தலாம். இதை நாம் சிறிய விடயமென அசட்டை செய்யாது கவனத்திற் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை 9igiBig 6a-Tsogyal Irirasoit. "TIME WEASTE IS LIFE WEASTE". அதாவது நேரத்தை வீண்விரயம் செய்தல் வாழ்க்கையை வீண்விரயம் விசய்தல் என்பதாகும். எனவே நேரத்தின் மகிமையை உணர்ந்து நாம் தேவையற்ற விடயங்களுக்கு நேரத்தை ஒதுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
14 வள்ளிமலை | O4 KK |

மாணவர்களாயிருப்பின் அவர்கள் அன்றாடம் தமது கடமைகளை இலகுவாகவும் சரிவரச்செய்யவும் ஒரு நேர அட்டவணையைத் தயார் செய்து வைத்துக்கொண்டு அதன்படி ஒழுகினால் மிகவும் நன்றாக இருக்கும். இதனால் அவர்கள் தமது கடமைகளை எவ்வித பதட்டமும் இன்றி ஒரு திட்டமிட்ட (PREPLANNING) செயற்பாட்டுடன் விசய்யமுடியும். இப்படிச் விசய்வது அவர்களின் வருங்காலத்திற்குப் பெரிதும் உதவியாயிருக்கும்.
சாதாரணமாக இன்று நாம் அரச அலுவலகங்களுக்கு ஏதும் தேவை நிமிர்த்தம் விசன்றால் அவர்கள் எமது தேவையை உடன் பூர்த்தி விசய்து தருவது வெகு அபூர்வம். தற்சமயம் நேரமில்லை, சிறிது நேரம் கழித்து அல்லது சில தினங்கள் கழித்து வருகை தாருங்கள் எனத்தான் கூறுவார்கள். இதனால் முதியோர், சுகவீனமுற்றோர், தூர இடங்களிலிருந்து வருகை தந்தோர் படுந் துயரம் சொல்லுந்தரமன்று. நாம் எம்மால் மற்றவர்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளைப்பிற்போடாமல் நேரகாலத்துடன் விசய்து முடிக்க வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை. இதன் மூலம் நாம் இரு பகுதியினரின் நேரமும் வீண்விரயமாவதைத் தடுக்கலாம்.
இச் சந்தர்ப்பத்தில் எனது காரியாலய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். யாழ்மாவட்டத்திலுள்ள ஒரு பிரபல உற்பத்திக் கூட்டுத்தாபனம் ஒன்றில் நாண் 38 வருடங்கள் கணக்குப் பகுதியில் லிகிதர், பிரதம லிகிதர், கணக்காளர் என்ற பதவிகளில் கடமையாற்றியுள்ளேண். அப்பொழுது எமது கூட்டுத்தாபனத்தினி மொத்த ஆளணித்தொகை அண்ணளவாக 1500 இருக்கும். மாதாந்தம் இவர்களுக்கு ஏற்படும் சம்பளப் பிரச்சினைகள், கொடுப்பனவுக் குறைபாடுகள் பற்றி அனேக ஊழியர்கள் எம்மிடம் வருவார்கள். எவரையாவது நாம் திருப்பி விடுவதில்லை. எமது நேரத்தையும் பொருட்படுத்தாது மதிய போசன நேர அளவையும் குறைத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதிலே மிகவும் அவதானமாயிருந்தோம். ஏனெனில் ஒரு உற்பத்தி ஸ்தாபனவமான்றில் சில ஊழியர்கள் தமது நாளாந்த கடமை நேரத்தினின்றும் விலகினால் அதனால் ஏற்படும்பாதிப்பு அங்கு வேலை செய்யும் சகல ஊழியர்களையும்பாதிக்கவல்லது. ஆதலால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு நாம் எந்நேரமும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் நேரத்தையும் வீணாக்காது உடனுக்குடனர் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தோம். இப்படியான பிரச்சினைகளை நமது நேரத்தையும் கணக்கில் கொள்ளாது நேரகாலத்திற்கு முடித்துக் கொடுத்ததன் பிரதிபலனாக லிகிதராக கூட்டுத்தாபனத்தில் சேர்ந்த யாண் கணக்காளராக வரமுடிந்தது. இதற்கு மூலகாரணம் நேரத்திற்குக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதாகும். முடிந்த வரையில் நாம் எந்தப்பிரச்சினைகள் வந்தாலும் நேரகாலத்துடன் அவற்றிற்கு முகம் வகாடுத்தோமானால் மிகவும் இலகுவாக அவற்றைத் தீர்த்து விடலாம். கடைசி வரையும் எப்பிரச்சினைகளையும் தட்டிக்கழிக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, எனது 38 வருடகால சேவையில் நேரம் தவறாது காரியாலயத்திற்கு வருகை தந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்களில் யானும் ஒருவன். நேரம் தவறாமை (PUNCTUAUTY) என்பது (4) வள்ளிமலை O5 KK

Page 5
மிகவும் முக்கியமான விடயமாகும். உதாரணமாக காரியாலய வேலைகள் காலை 8-45 க்கு ஆரம்பிப்பதென்றால் நாம் ஆகக்குறைந்தது காலை 8-30 ற்காவது காரியாலயத்திற்குச் சமுகமளிக்க வேண்டும்.
எனது பழக்க தோசம் என்னவோ இன்றும் சேவையினின்று இளைப்பாறிய பின்னரும் ஒரு நேர அட்டவணையுடன்தான் எனது நாளாந்த கடமைகளையாற்றுகின்றேன். இதனால் நேரமானது வீணர்விரயமாகாது தவிர்த்துக்கொள்கின்றேன்.
இன்றைய இளைஞர் சமுதாயம்தான்நாட்டின் நாளைய வழிகாட்டிகள். அவர்கள் தங்கள் நேரத்தைப் பொன்போற் பேணவேண்டும். ஒரு நற்பிரஜையாக வரக்கூடிய செயற்பாடுகளுக்கோ, சேவை மனப்பானிமை கொணிட நோக்கத்திற்கோ, வபாது நூலகங்களிற்குச் சென்று அறிவை விருத்தி செய்யும் நுால்களை வாசிப்பதிலோ தமது நேரத்தை மாணவ சமுதாயம் விசலவழிக்கலாம்.
நேரம் நம்மைத்தேடி வராது. நாம்தான் நேரத்தைத் தேடிப்பிடிக்க வேண்டும். இனியாவது காலம் தாழ்த்தாது ஒரு நேர அட்டவணை மூலம் நாம் எமது காரியங்களைச் செயற்படுத்துவோமானால் நாமும் முன்னேறலாம். வீடும் முன்னேறும். நாட்டிலிருக்கும் சமுகங்களும் இதனைப் பார்த்து திருந்த
க்கும். தாமதியாது துரிதகதியில் செயற்படுத்துவோமாக. TIME IS MORE PRECIOUS THAN MONEY'
"நேரமானது பணத்திலும் பார்க்க அதிக வறுமதி வாய்ந்தது"
4- 4 لینڈ
aueólóg5bg5 úgC85vareoluulladt 9 eltegy múló angub 2007 மருத்துவ முகாம் ஆரம்பவைபவம்
(4 லவள்ளிமலை O6 KK |
 
 

airajiraoa, 154sfits
Iழமையும், புதுமையும் நிறைந்தது கண்னை நகரம். பல
ஆலயங்களையும், அறிஞர் களையும், புராதன சினினாவ் களையும், அறிவு வளர்க்கும்
கல்விக்கூடங்களையும் கொண்டது. சுன்னை நகர் குமாரசாமிப்புலவர் என்ற அறிஞரை உருவாக்கித் தந்த இடம். சுன்னாகத்தின் நாற்சந்தியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் வீதி குமாரசாமிப்புலவர் வீதி எண்பதையும் குறிப்பிட முடியும். இது மருவி வருவதை அவதானிக்க முடிகிறது. சுன்னாகம் (வலி. தெற்கு) பிரதேச சபை பல கிராமங்களை o L6,r6ITLäsafsluLugo. LIJITB56.Or SÒLIDITaf6lu II 36ö350BUTIT60DL, Grup é946DUIIiò 260DLULI ஏழாலை, குப்பிளான், இணுவில், உடுவில் என இவ்வாறு குறிப்
floorb.
கந்தரோடையில் புராதன சின்னங்களைக் காண முடிகிறது. உக்கிரராசசிங்கன் ஆட்சி செய்த இடம் கதிரமலை எனவும், இது குமாரசாமிப்புலவர் வீதியில் உள்ள கதிரமலை என்னும் இடம் எனவும், சில குறிப்பேடுகளில் அறிய முடிகிறது. அது மட்டுமினறி உக்கிரராசசிங்க மன்னன் வழிபட்ட ஆலயம் கதிரமலைச் சிவன்கோயில்
இரு சிறு குறிப்பு
எனவும், அறிய முடிவதுடன் இது தொடர்பாக இந்த ஆலயத்தினர் தேரின் சிற்பங்கள் சான்று பகர்கின்றன.
கல்வி அறிவுட்டும் கல்லூரிகளாக சேர். வானர். இராமநாதனின் வழிகாட்டலில் ஸ்தாபித்த இராம நாதன் கல்லூரி, கந்தையா உபாத்தியார் வள்ளலினால் உருவான ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, கிறிஸ்தவ ITL சாலையான உடுவில் மகளிர் கல்லூரி என்பனவற்றைக் காண
முடிகிறது.
> ழி செல்வஸ்தானி =
அறிஞர்கள் வரிசையில் Dufloo60Osl 5 DITITJIRITIólů LỊ606I jr, மற்றும் முருகேச பணிடிதர் போன்றோர் கண்ணாகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள். அறிவுப் வபாக்கிஷத்தை வளர்க்கும் மிகவும் பயனுள்ள நூல் நிலையத்தையும் இங்கு காண முடிகிறது. மற்றும் பிரபல்யம் வாய்ந்த சுன்னாகம் சந்தை, புகையிரத நிலையம், வங்கிகள், பழமை வாய்ந்த தபாற்கந்தோர் போன்றவையும் இங்கு காணப்படுகிறன.
ஆலயங்களைப் பார்க்கும் போது சுண்ணாகம்நகரை அண்மித்த நகர மத்தியில் முனியப்பர் ஆலயம், பிரபல்யம் வாய்ந்த வான் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதும், புராதன
4 shooirospapoo
O7 KK |

Page 6
வரலாற்றையும், பழமை வாய்ந்த சுமைதாங்கியையும் தன்னகத்தே கொண்டு முந் கதிரமலை தேவஸ் தானம் என்பன காணப்படுகின்றன. இவ்வாலயம் உத்திரராச சிங்க மன்னனால் வணங்கப்பெற்ற ஆலயம் என அறியமுடிகிறது.
வதற்கே சிவபுதவராயர் će,6ошцу, வயல் வெளியில் கோடேறிச் சாட்சி சொண்ண ஐயனார்
தேவஸ்தானம், அருகில் சந்திர
சேகரப் பிள்ளையார், வடக்கே மயிலனி கந்தசாமி கோயில், சிவன் கோயில் இவ்வாறு பல ஆலயாள் களையும் கொண்டு சுண்ணாகத்திற்கு ஆலயங்கள் வபருமை சேர்க்கின்றன.
நகருக்குள் நான்கு ஆரம்பப் LITL&RT6060č660) 66 č6T600 60 TLD உடுவில் தமிழ் மான்ஸ் பாடசாலை, கண்ணாகம் நாகேஸ்வரி வித்தியா சாலை, சுன்னாகம் றோ. க. த. க. பாடசாலை, சுண்ணாகம் திருஞான சம்பந்தர். வித்தியாலயம்
என்பனவாகும். இவை நகரில் வாழும் சிறார்களினி ஆரம்பக்
கல்விக்கு வித்திடுவதைக் காண
முடிகிறது. நிறைவாக இன்றைய சுன்னாக நகரின் வளர்ச்சியில் ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், பல. நோ. கூ. சங்கம், அரச, தனியார் வங்கிகள், அரச நிறுவனங்கள் என்பவை பொது மக்களிற்குத் தமது பங்களிப்பை வழங்கி வருவதைக் காண முடிகிறது. மேலும் இந்த நகர வளர்ச்சியில் திரு. வி. தர்ம லிங்கமும் (முன்னாளம் உடுவில்
தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்)
இந் நகர பிதாவாகவும், பட்டண சபைத் தலைவராகவும் இருந்த அமரர் வயானி. நாகலிங்கம் அவர்களினி சேவைக்காலமும் பொற்காலங்கள் எனக் குறிப்பிடலாம். இவ்வாறு பல சிறப்புக்களைச் கண்னை நகர் பற்றிக்குறிப்பிட gpgub. o
* வாசித்தல் ஒரு கலை, சிந்தித்தல் ஒரு கலை,
எழுதுதலும் ஒரு கலையே.
9 49 P - F76776277
* கல்வியினாலே ஸபருந்தொகையான மக்கள் வாசிக்கக்கூடியவர்களாக
விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை
என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர்.
«Ο
X
- ஜிஎம் ஹவெலியன்
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
|<" 6hou6iofinspo
O8 K

೫೫೫೫೫೫೫೫೫೫೫,೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫೫
Wr ج\ Ap Vy7 چ
வித்துவிரோணி uன்னாலைக்கட்டுவின் 撰 பிரம்மருந் சி. கணேசையர் 撰 O1-04-1879 - Os-11-1958) 撰 ம, துஷர்ரந்தனர் : 箕$$38$%3£38383$$8$$3$3轮%383g%3轮3$38$$83$$g%38%洪%3名$托%洪熙383蕊窦%38笼$3$$3轮窦3$383ä$$3$露 கூடியது தொல்காப்பிய உரை
f விளக்கமேயாகும். “தொல்காப்பியக்
is L65.” என்று போற்றப்பட்ட s 8 مکتبہ c 8UIT6IIT bor 6ğ6T6ö SITI I flu
滚 நூற்பாவில் கருகலான இடங்களம், 意 உரைகளிலே முரண்பாடுகள் སྙོ་ காணப்பட்ட இடங்களம் என்பன வற்றைச் சரியாகத் தெளிவு .படுத்தினார். 65Irobab Iril flu 3. ينضغ المناخه. هي مدينتهيخية :
RFழத்தின் முது வரும் தமிழறிஞர்களிலே கணேசையருக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உண்டு. யாழ்ப்பாணத்துப் பாரம் பாரியம்மிக்க புண்ணாலைக்கட்டுவனில் ஐயரவர்கள் பிறந்தது எமக்கெல்லாம் பெருமை. ஆறுமுக நாவலரின் மருகரான வித்துவசிரோண்மணி வான்னம்பலம்பிள்ளையிடம் வரன் dgp6DDLLIIIIrċ6 BUIIir LITTLIiI35ibDrir.
கணேசையரின் பணிகள் பனிமுகப்பட்டவை. சிறந்த போத 6OITmöflJfhuIJg ITö6 6oñl6IrIFñ ö6huI 8BuLIjjt நூலாசிரியராகவும், உரையாசி ரியராகவும், உரைநடையாளராக வும், அருமையான ஆய்வாளராக
வும், கண்டனப் பேரறிஞராகவும்,
சோதிடசாஸ்திர வல்லுனராகவும் செய்யுய்களை இயற்றும், கவிபாடும் புலமை மிக்கவராகவும் திகழ்ந்தார். 8BuLI60J FFgpolpLĎ 5Lólypč6dpLĎ பாராட்டிப் போற்றி மதித்து வந்தது.
ஐயரது பணிகளிலே மிகச் சிறந்த பணியாகக் கொள்ளக்
(< வள்ளிமலை
நூற்பாக்களிலே காணப்பட்ட பாட பேதங்கள் பலவற்றைச் சரியான முறையில் இனங்கணர்டு வெளிப் படுத்தியவபருமை ஐயரையே சாரும். ஐயரவர்கள் மேலும் பல நூல்களுக்கும் சிறப்பான உரை களை எழுதியுள்ளார். ஈழநாட்டின் தாய்க்காப்பியமான இரகுவம்சம், மகாபாரதம் சுந்து போர்ச் சருக்கம், ஒருதுறைக் கோவை, அகநாநூறு களிற்றுயானைநிரை என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் ஈழ நாட்டு தமிழ்புலவர் சரிதம், குமாரசுவாமிப் புலவர் சரிதம் எனும் நூல்களையும் இயற்றி
2 6front Irir.
is6fluIr(6Lib 6.1656060) ID மிகுந்த ஐயரவர்கள் புன்னாலைக் கட்டுவண் ஆயாக்கடவை பிள்ளை யார் மீது திருவுஞ்சல் பாமாலை இயற்றியுள்ளமை இவ்விடத்தில் விதந்து குறிப்பிடத்தக்கது. ஐயராவர்கள் ஆயாக் கடவையான் மீது தீராத அர்ைபும் பத்தியும் 6h35Iré0or L6 Dr. LD6DIT IDIT60)6056IT, O9 KK |

Page 7
பட்டாடைகள், நவரத்தின ஆய
திருவீதியுலா வருகையில் அவருக்கு வெள்ளியிலான முடிதரிக்கப்படுவது வழக்கம். இதைக்கண்டு நவரத்தின ஆபரணங்களோடு தங்கக் கிரீடம் அல்லவா இறைவனுக்கு கட்டப்பட்ட வேண்டும்? என்று கூறி தனக்கு
வழங்கப்பட்ட வயாற்கிழி நிதியைக்
கொண்டு விநாயகப்வருமானுக்கு தங்கக் கிரீடம் கட்டிமகிழ்ந்தவர் காவித்துனன் கணேசையர்
நன்னூார்க் கந்தசாமி கோவிலின் ஆறுமுக நாவலர்,
பிள்ளை ஆகியோர் வபாருள் கூறிய கந்தபுராண படனம் எவ்வளவு பிரபல்யம் வயற்றதோ, அதேபோல கணேசையர் பயனர் விசான்ன எமது ஆயை கந்தபுராண படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. வசந்த மணம்பப்பூசை முடிந்ததும் அடிய வர்கள் அமர்ந்திருக்க, நாதஸ்வர வித்வான்கள் நாதாஞ்சலி செய்ய, விநாயகப் வருமான் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது ஐயரவர்கள் இயற்றிய திருவுஞ்சற் பாடல்களை "சித்தியுறுவார்” என்று ஆரம்பித்து அவர்களே பாடும்போது பக்தர்கள் கணிகளில் ஆனந்தக் கணிணிர் நிரம்பும்.
1978 இல் தெண்னிந்திய இசைவல்லாளர் சீர்காழி S. கோவிந்தராஜன் அவர்கள் எமது ஆலயத்திற்கு வருகை தந்தபோது ஐயரவர்கள் இயற்றிய ஊஞ்சற் பாடல்களையே gpg56oIguIITasis வகாண்டு தனது இசைக்கச்சேரியை ஆரம்பித்தார். இன்றும் எமது ஆலய நிகழ்வுகளின் போது சீர்காழிபாடிய
14 வெள்ளிமலை
ஐயரவர்களது பாடல் ஒலிவருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்ட பின்னரே ஏனைய அனுஸ்டானங்கள் நடை வபறுவது வழக்கமாக உள்ளது.
எங்கள் ஊரிற்கு எனி வறண்றும் வருமை சேர்க்கும் ஐயரவர்களது திருவுருவச்சிலை எமது ஆலய முன்றலிலே சிறப்புற அமைந்துள்ளது. ஐயரவர்களது கீர்த்தியை நன்குணர்ந்த அறிஞர் வருமக்கள் பலரும் ஆயாக் கடவையானை வழியட்ட பின்னர் கயரவர்களையும் வழிபட்டுச் செல்வது கண்கூடு. ஐயரவர்களது திருவுருவச்சிலைத் திறப்பு விழா 1983-04-05 இல் இடம் பெற்றது எண்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
s øølløsørø7%és azaray Aważyf
*தாயிடம் அன்பாகப் பேசுங்கள். *ஆசிரியையிடம் பண்பாகப் பேசுங்கள். *சகோதரிகளிடம் அளவோடு பேசுங்கள். gഞ്ഞഖLർ 2്തു0ഞ്ഞ് 68്ട്. குழந்தைகளிடம் ஆர்வமாகப் பேசுங்கள். *உறவினரிடம் பரிவோடு பேசுங்கள். *நண்பரிடம் கனிவாகப் பேசுங்கள். *அதிகாரியிடம் பணிவாகப் பேசுங்கள். *வியாபாரிகளிடம் கறாராக பேசுங்கள். *வதாழிலாளரிடம் மனித நேயத்துடன்
•அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாகப்
O KK |

இன்றைய காலகட்டத்தில் 8(3rmful BIr(6ascopaise 6flarr அனுமதி இல்லாமல் மக்கள் செல்ல முடியும் என ஒரு விளம்பரம் irr வ்கள் மூலம்வந்தால் எண்ன நடக்கும் ? வடபகுதியில் யாரேனும் Sosyan IrrfséITIT?
காரணம் தற்போதுள்ள கூழ்நிலை
ர்ளது. வெளிநாடுகளுக் குசி வசனம்றான் எம்மிடையேயுள்ள
rí ibid)
air of c i வரும் மாற்றங்களைத் தடுக்க முடியாதுதான். வெளிநாடுகளில்
புதினத்தாளர்கள் மூலமாகவும், அந்நாடுகளுக்குச் சென்று வருபவர் களைக் கேட்டுப் பrர்ப்பதனம் மூலமாகவும் அறியலாம். மரணங் களம் மலிந்த உலகமாக மாறிவரும் உலகில் இண்று மக்கள் அமை திக்காகவும், சமாதானத்துக்காகவுமே ஏங்கித் தவிக்கின்றார்கள். இந்த மண்ணின் வாழ்வில்தாங்கொணாச் சுமைகளால் அழுந்தும் மக்களி னத்துக்கு எதனைத் தானம் கூற
ՓIQԱրք. ‹‹'x?፩፥
நவீன உலகில் அரசியற் 6hrup IIIr(6866floorIT6 LDITGOslLif அழிந்துகொணர்டே வருகின்றது. ஜனநாயகக் கோட்பாடுகளை அடிய 'படையாகக் கொண்டு ஆட்சிபுரியும் நாடுகளில் கூடுதலான மனித சுதந்
ang
கோட்பாடுகளை ஆட்சித் தத்து
வங்களாகக் வகாண்ட நாடுகளில் aCS56OIT60 அடக்குமுறைகள் ஆட்சிக் குழப்பங்களுக்கு வழி வகுத்து வருகின்றன. சமதர்மக் கோட்பாடுகளில் மனுக்குலத்திற்கு
ίδα το παπί O &śl6zo6xrj5g Barbrulas Barreresólam
ட்சிபுரியும் நாடுகளில் Aussi வாதிகளின் சுயநலம் ஆட்சிக் குழப்பங்களுக்கு வழிவகுத்து
garë armiku Burdhat Ogombr ormkom med samkoaf அறிவாளிகள் கழலை வெற்றி வகாள்ள முடியும்" என்ற சிந்த 6D6(3u (3D(36orrislu oasis எமக்குள்ள அறிவு ஆக்கத்திற்குள் பயண்படுத்தப் படாமல் அழிவையே நோக்கிச் செல்கின்றது. இப்படியான நிலையில் கல்வி யாருக்கு வேண்டும்? நாகரீகம் யாருக்கு வேண்டும்?* நவீன விதாகைத் 65ITLithas6 TIrsö 6r6aif 60Yr If DrGBuIIIr சனம்? இவை இருந்தால்தானம் வாழமுடியுமா எனச் சிந்திக்க வேணம்டிய நிலையில் இன்றுள்
ஏற்றத்தாழ்வுகள். வாழ்வு எண்பது எண்ன? பணம், வீடுவாசல், காணி, நவீன போக்குவரத்துச் சாதனங் களர், ஆடம்பரம் வபாருள்களி இருந்தால் வாழ்வு நிறைவாகி 6lcGIDIr? (BurguDror 2 606I. gi
திரம் ஆட்சிக் குழப்பங்களுக்கு எளிமையான வாழிடம், மானத்தை வழிவகுத்து வருகின்றது. சமதர்மக் மறைக்க எளிய உடைகளர் 4 வெள்ளிமலை ( )

Page 8
இருந்தால் போதும் நிம்மதியான குடும்பவாழ்வு அமையும். மற்ற வனைச் சுரணர்டிச் சேகரித்து வைப்பதால் என்ன பயன்? தாமும் அனுபவிக்காமல் சேர்த்துவைத்த பொருட்கள் வருங்காலச் சந்ததி யினருக்கு பிரச்சனைகளைத் தான் வகாண்டு வரும். தேவைகளைக் குறுக்கிக்கொண்டு வாழவேண்டியது இக்காலகட்டத்துக்கு Lilysis அவசியமான நிலைப்பாடாகும். அமைதி, ஆத்ம திருப்தி, நிம்மதி தான் இன்றைய தேவை. கூடுதலான தேவை நிம்மதியற்ற வாழ்வைே கொடுக்கும்.
எமது கல்விமுறைகள் பணம் சம்பாதிப்பதற்கான இலக் கையே வகாணர்டுள்ளன. பெற்ற அறிவின் மூலம் வாழ்வின் பிரச் சனைகளைத் தீர்க்கக் கூடியதாக
இருந்தாலே போதுமானது. கல்வி
கற்காதவர்கள் இவ்வுலகில் வாழ வில்லையா? இன்பம் அனுபவிக்க வில்லையா? நமக்கான விஞ்ஞான அறிவு உணவின்றி வாழவோ அல்லது உணவை உற்பத்தி செய்யும் இயந்திரங்களையோ கண்டுபிடிக்கக் கூடியதாகவுள்ளதா?
இன்றும் எமது புதினப் பத்திரிகைகளில் வெளியாகும் மணமக்கள் தேவை பற்றிய விளம்பரங்களில், மணத்தில் காணும் அவலநிலை புரியும். ஆண் வபணிகளில் பார்வைகள் கூட நேர்மையற்று போகப்வபாருட்களை அனுபவிக்க வேண்டுவமன்ற கற்
வபருமையில் காலம் கழிப்பவர்கள் என்ற நிலைதான் காணப்படுகிறது.
தனிமனிதரிலும் பொது நலம் தான் வரிது. அன்பு, பாசம், உறவு தான் இன்று நமக்குள்ள பிரதான தேவையாகும். பிறருக்காக வாழப் பழகுவதே நமது வாழ்வுக்கு அர்த்தம் வகாடுக்கும். அப்படியான காலகட்டத்தில் இன்று நாம் வாழ்ந்து வகாண்டிருக்கின்றோம். பணத்தால் அனைத்தும்வபறமுடியாது. வாழ்வை அனுபவித்தவர்களுக்குத்தான் இவ் உண்மையை நன்குணர முடியும். மரணம் வரவேற்கத்தக்கதல்ல. கொடியதுதான். இதற்குப் பயந்து வெளிநாட்டுமோகத்தினால் அழிவது சரியா? அங்கு போனால் எமது தனித்துவம் சிதைந்து அந்நாடுகளின் பண்பாட்டுக் கோலங்களில் மூழ்கி மனிதவாழ்வுக்கு அர்த்தமே இல்லாது போய்விடும். “வாழ்வு எண்பது போராட்டம்தான். கட்டுப்பாடான 60 gôlu floù &rfluHIrai6 BLô60DID 60 gôl நடத்திக்கொண்டால் பண்பு வளரும். இல்லையென்றால் நேர்மாறான விளைவுதான் ஏற்படும்” என்கிறார் (9 flobir florir (3LIT ( Plato). ஆலோசனை நன்றாக இருந்தால் அதனை எவர் கூறினார் என்பது பற்றிக் கவலைப்படவேண்டாம்.
“மற்றவர்கள் செய்ய முழு யாததைச் செய்துமுழக்கும்ஆற்றலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வற்றிருக்கிண்றுTர்கள்”
- வார்னTட் ஷா
பழிக்கும் வெறிப்பார்வ்ை யாழ்ப் C பாணத்தவர் சாதி, சனம் பற்றிப் பேசிப்பேசியே வாழவும் தெரியாமல், வாழவும் 6flLTLD6) LIUpLİô
12 KK |
|4 வவள்ளிமலை
 

அற்றைத் திால்லஸ் ஆரம்ப டிாட்டிவில
ജൈകൃൾ ഉ_ഞ്ച_Ja) : ജൂഭഴ്ച oഞ്ച്-§nb; 9ற்றுச் சில ஒnள் டிென்றதே, டிாட்டினில
9லAடா Aெnண்ட சரித்திரம் திரும்பின Co CC;/\G* @age-n:ð 2Gy:-eð
மூழல்கின பீடிாகி : oேnதலகள் தொடலகின : േ ഉJä gങ്ങിങ്ങ_ധn ൭ഞ്ഞ).
அற்றது அமைதி : அடாப்கின வர்வலே.
ピ
டிடப்பது எவையெ ைடிகின்றிட வழியில்லை :
ബർ uമങ_ർ ഭ്രൂീd ഞു.
கிடப்பவை கிடக்க, கிடைத்ததை எடுத்9ே.
áCað Gvavað áøøGuðnG, ைேலந்து,
QED-32að Unede ; eAgeoxað ease?
ovčUč Ater92 : exosavačinek ečiye.
Gooşu Aeroesawað Oxens :
askua Ayasaba, aauausay palipad.
ஒதீரும் ஆதான் : உத்துர்ை அனைவரும்.
SLLLTTT STLLLLSSTLLTLTATS S S0SzSSLLLLLL
படிக்விஸ் மதர்த பைகிக்கிவைத் தேடி
نہیA:مصری تطاع عملGعکے بعoیعe6
feasapérocasoń enomp o 4astanisabon - tobusetsuQMSLAYALuç2 MBAtamg45 evdarodiak Mannavtomo
eeeeei Olaç4 Qvoao go? d Ggiuò Qaani o6ane saeae
தீர்டிை ஆழம்பச் சிரிப்பை மறந்தோல்,
(4 வெள்ளிமலை 3 KK

Page 9
ஒரிசிuெnரு, Uருப்பம் இருஞ் சீனியுடன்
அoெரிக்இன் onவும் அளந்தே லுலுங்கினர் : @-്ഞു കേn @@Uഞ്ഞു ഭ്രഞ്ച്
Q_Gðics CU- o.s.26) eAæ96DD) os:22nd : ്യ്ര രൂശ്രൂ : 'Uര Oഞ്ച്(Jകൃ; நித்தமும் இடைப்Uடி &nலnல நிறைuபுது : தடுபெரு மனத் தன்மைலை %ேnக்கி
ஆவrg&ள் குறைகள் ஆ&வுடன் உரைக்கார்.
\ర69nn QGmpxర్ (ర66లేఓ @6లిpగ్గ989 ;
oண்னெல் தேடி மக்கள் ஜூலைத்தார் : 9ம்9n) வnழ்க்கை அஇெடn ചെയ്ത്_
g/@്ജരി Oഞ്ചpഭജരി ജയ്പun പഴഞ്ഞു : எரிபொருள் விலைகள் எகிறிட Oறைத்திட
எந்திர வண்டிகள் இயக்கம் குறைந்த9ே ! aగఇnu Qaan 46లిణువణిy QUరోg/ அருப்பை ஊதி அலிந்தே புலம்பினர் 1
actČUNGAD? Dauma pulséČul UVJECONÒ
ஆடையாகிப் Uேna ; 9Oதிடல் 9ேர்ந்து இரும்பத்துத் ஆயரைக் குறைத்திட Oக்கள்
(ஆரலAெnடு த்டி அதிபரைச் 9ேர்ந்தார் : "விரும்னம்மை பேnaலே : வழிலினைத் திறவும்" :
வேதனைக் குரலேnடு விழிநீர் 9ெnரிந்தார் &ெnரும்பசி ஆJறோரு கற்றலை மறந்9ே
இவலையைத் தீர்க்கும் இலலியைத் துறந்தார்.
Uத்திரிகை Uக்இம் Unதி குறைந்தது !
Unர்த்திட Oக்கள் டெட்டம் நிறைந்தது ! அத்தப் பழுத்திட 9ேnப்புக்கள் இலலை !
aெnல்லும் விலைகளnல இதயம் அதிருது. எத்துதல. ஏபல்ப்புகள் இuலUே unலுை :
ஏமிலn jதியே இருப்பை இழந்தoே வித்9ை8ள் Oறைந்தன ; விலுக்கள் (ஆறைத்தன : GýU5Gð @G-h C-tö \ορφ968ιο
14 லவள்ளிமலை 4 KK |

ஹவனிலn paறை அடைந்தவர் ஒருUnல :
வழிதிறந்து மன்னnர் டிென்றனர் ஒருநாள். ஆலுமிகு ஆnண்டில் ஆளOஆ 9nண்டnத்
96ழர்கள் நியூcலை சேர்ந்தனர் ஒருடிாள். இவமுைடன் இnnற்இேதன் வந்தவர் ஒருUnல :
டிெருந்தீவுத் துறை டின்ைனிர்ை ஒருUnல ജ@ഗ്ഗഞ്ച് ജെരി ജ്ഞര മേon_ലേ
ஆற்றிடnத் துன்பர் தொடரும் நிலையே.
பகலில விழித்து இரவில உறைந்து
Uதைக்கும் உள்ளப் Uஆட்டம் நிறைந்து :
ഗ്രക്റ്റഞ്ചജു സൈദേ ജങ്ങുധ റ്റഞ്ചര லீட்டுப் Unர்த்து மூச்சலு எறிய
eaൾ ട്രൂറ്റഞ്ചര ജ്ഞഞ്ചക്ര ജ്ഞ_
இரும் வழியினை ஏnற்கிரு லேnரே !
9Aஉre வnழ்வைத் ஆமிழன் (Uദർഭങ്ങ w ஷடைபெrறு தொடர் இதை தொடருந் தானே! O
மிக வேகமாக பரவி வருLர் வLள்கு சிக்கற்ைகுனியா நேTuர்களைத் தடுர்Iேர்
வடங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள் வைரசினால் ஏற்படுகின்றது இவ்வைரசுகளை நுளம்புகள் பரப்புகின்றன. வடங்கு சிக்கன்குனியா காய்ச்சல்களின் அடையாளங்கள் *தலைவலி * வாந்தி * உடல்வலி * வயிற்றுளைச்சல் * காய்ச்சல் 2-4 தினங்களில் குறைந்து நோய் குணமாகலாம். சிலருக்கு
குருதிப்பெருக்கு ஏற்பட்டு உயிராபத்து ஏற்படலாம்.
இதற்கு காரணனான நுன/ேகளை ஒழிக்க. * வளவுகளில் சுற்றாடலில் செடிகள் பற்றைகள் எண்பவற்றை
அழிப்போம். நீர் தேங்கவிடாமற் கவனிப்போம். * வெற்றுப் பாத்திரங்களை வெற்றுப் பேணிகளை சிரட்டைகளை
கோம்பைகளை பழைய ரயர்களை அகற்றுவோம். * தாழ்வாரப்பீலிகளில் மழை நீர் தேங்கவிடாது பீலிகளைத் துப்புரவு
6hru (86LTlib. * வடியாது வற்றாது தேங்கியுள்ள கழிவுநீர் நிலைகள் மீது கழிவு
ஒயிலை ஊற்றுவோம் .
சுத்தம் பேணி சுகமாக வாழ்வோம் ! வலி6தற்கு பிரதேச சபை, 6NaFue omresTňr
சுன்னாகம்,
(4 லவள்ளிமலை 15 KK |

Page 10
'IIČL Branco8u படும் கெட்ட குடியே கெடும்” எனிற முதுவமாழிக்கேற்ப தற்போதைய கழ்நிலையில் கொடிய வைரஸ் நோய் பரவி வருகின்றது. 1952 ஆண்டு ஆபிரிக்க நாடாகிய தன்சானியாவில் நிலவிய சுகாதார நிலையே தற்பொழுது யாழ் குடாநாட்டில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்புச் சக்திகுறைவாக காணப்படுகின்றது. இதனால் மிக இலகுவாக வைரஸ் நோய் தாக்கத்திற்கு ஆளாகின்றார்கள்.
மலேரியா, பிலேரியா, வடங்கு, சிக்குண்குனியா போன்ற நோய்களைச் சில வகை நுளம்புகள் பரப்புகின்றன. அவ்வகையில் வடங்கும் சிக்குண்குனியாவும் அண்மைக்காலத்தில் அபாயகரமான அளவில் பரவி வருகின்றன.
இந் நோய்க்கான நோய்க் காரணி வைரஸ் ஆகும். நோய் காவி நுளம்பாகும். இந்நோயைப்பரப்பும்நூளம்புகள்ஏடியஸ்கியுலெக்ஸ்மண்சோனி எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வLங்கு சிக்குண் குனியா ஆகிய இரு GBIBITUúSGB mô Papęsů 6rsálůIQ {Aedes aegypti } 6è6OT BIGATLiòIỊ56LTIT6ò ரப்பப்படுகின்றன. சிலநாடுகளில் ஈடிஸ்சப்பிக்பஸ் (AedesSubpictus} வகை
SS SYLT TLLLLLLL LLLLLLLTL TTLTTCCLTL SsLTTTTTTLT TS LTTTTL
es O O
தீபங் Bern
* சுத்தமான நீரைக்கொண்ட சிறிய நீர்க் வகாள்கண்ைகள்
*வாலித்தீன் பைகள் *ததரப்பேணிகள் *துேங்காய்ச் சிரட்டைகள் *கேத்மைகள் *கழிக்கப்பட்ட ரயர்கள் *சிறிய கழிவுநீர்த்தேக்கங்கள் *நீர் சேவிக்கும் பாத்திரங்கள் *மீனற்றமின் தொட்டிகள் *நீதுள்ள பூச்சாறுகள் *யசைவுகூட நீரடைப்புகள்
*குங்யை நிறைந்த தணர்னிர் பீலி *வடித்த மலசலகடக் குழிகள் போன்ற சிறிய அளவில் நீர் சேர்ந்திருக்கும் இடங்களாகும். நீரிலிடப் படும் முட்டை களிலிருந்து இவ்வகை நுளம்புகள் உருவாகின்றன. இவற்றில் உருவாகும் நோய்க்காவிகள் மூலம் ஏற்படும் சிக்குன்குனியா நோயின் அறிகுறிகளாவன:
(4 லவள்ளிமலை 6 KK
 

0 தலைவலி 0 கடுமையான காய்ச்சல் 0 வாந்தி 0 தோலில் செந்நிறப்புள்ளிகள் 0 கணுக்கால் வீக்கம் 0 உடல்வலியும் நோவும் 0 எலும்பு நோ அல்லது மூட்டு நோ போன்ற அறிகுறிகளுடன் சிலருக்கு நிணநீர் கணுக்கள் வீங்கியும் காணப்படுவமன கூறப்படுகிறது.
நாண்கு, ஐந்து நாட்களில் இக்காய்ச்சல் குணமடைகின்ற போதிலும் அதன் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இரண்டு வாரங்களாவது எடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் இந்நோயினால் உயிராபத்து இல்லை எனப்பட்டாலும் வேறு நோய்களின் தாக்கத்திற்குட்பட்டவர்களை இந்நோய் மிகவும் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
சிக்குனி குனியா நோயிலிருந்து தப்பிக்கொள்ள நாம் சில செயல்முறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளோம். முற்காப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். 1. நுளம்புகளின் வருக்கத்தை கட்டுப்படுத்துவது: நுளம்புகள் உற்பத்தியாகி வளரும் இடங்களை அகற்றுதல், அழித்தல் மூலம் இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மழைக்காலம் ஆரம்பிக்கு முண் தேவையற்ற சிறிய கொள்கலன்களைப் புதைத்தல், அழித்தல்,கழிவுநீர்த் தேக்கங்களைத் துப்பரவு விசய்தல். மீண் அற்ற தொட்டிகளை வெறுமையாக்கிவிடுதல்.நீர்த்தாங்கிகளை அடிக்கடி வெறுமையாக்கி நீர்சேகரிப்புக்குப்பயண்படுத்துதல். பாவனைக்குதவாத கைவிடப்பட்ட ரயர்களை மண்ணினால் நிரப்பிவிடல். குளிர்சாதனப்பெட்டியில் நீரை சேகரிக்கும் தட்டுகளில் சேகரமாகும் நீரை அகற்றுதல். வெடிப்புள்ள மலசலக்குழிகளைத் திருத்தியமைத்தல். 2. நுளம்புக் கடியிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது:
. நுளம்புகள் சிறிய புதர்களிலிருந்து வந்து மனிதரைக் கடிக்கும். வெவ்வேறு இனநுளம்புகள் வெவ்வேறு நேரங்களில் கடிக்கின்றன. ஈடிஸ் இன நுளம்புகள் மாலை வேளையிலும் காலை வேளையிலும் அதிகம் கடிக்கின்றன. இந்நேரங்களில் வீட்டுக்கு விவளியில் இருந்தால் உடலை மூடும் வண்ணம் உடை அணிந்து இருத்தல் வேண்டும். மலேரியா நோய்த்தடுப்புபோன்றே டி.டி.ரி. மலத்தியோனி கிருமிநாசனிகளைப் பாவித்தல் வேண்டும். வீட்டினி சுற்றுச்சுழலைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். மாலை வேளையில் ஜன்னல் கதவுகளை மூடிவைத்தல் வேண்டும். புகையூட்டுவதன் மூலம் நுளம்பு கடிப்பதை ஓரளவு குறைக்கலாம். நுளம்புவலைப் பாவனை அவசியமாகும்.
எனினும் புதுவகையான இந் நோய்க்கட்டுப்படுத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு சகலருக்கும் அவசியமானது. முனிவனச்சரிக்கையுடன் இருந்தபோதிலும் நோய்அறிகுறிகளைக் கண்டால் வைத்தியரை அணுகிநோய் முற்றுவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்குப் வபாதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும். O (4) வள்ளிமலை 17 KK |

Page 11
அடுத்த நாளின் தேர்த்திருவிழாவிற்காக அம்பலவாணி இப்போதே சிவப்பு விவள்ளைச் சேலைகளை வமாட்டையான கட்டுத்தேரில் வளையக் கட்டிக்கொண்டிருந்தான். விடிகாலையிலிருந்தே மாலைச் சப்பறத்திருவிழாவை மற்றெல்லாத் திருவிழாக்களிலும் சிறப்பானதாகச் செய்துகாட்ட வேண்டும் எண்கின்ற திமிரில் நாகலிங்கத்தார் ஆலாயப் பறந்தார். "சரக் சரக் விகண்று செருப்புத் தேய வெளி வீதிக்கும் கடை கணிணிகளுக்கும் தாவித் தாவித் திரிந்தார்.
மாசில்லாமணி சோடிக்கின்றடிச்சரங்களையும்மணிமாலைகளையும் சிக்கெடுத்துக் கட்டிக்கொண்டிந்தான். பரம்பரை பரம்பரையாக அவன்தான் கோயில் பண்டாரி. மரண வீட்டிலும், மணவீட்டிலும் பூமாலைக்குப் வபாறுப்பு அவனிதானி. நாகலிங்கத்தாரிடம் ஈடுவைத்த காணியிலே அவன் குடியிருப்பாளன். அதனுள் சின்னஞ்சிறு கொட்டில் போட்டு வயிரவருக்குச் சிவந்த பூவினால் அர்ச்சிப்பாண். பிள்ளைகளோடு தேவாரமும் கணிவரன்ற குரலில் பாடியதுண்டு.
“வெளிவீதிக்குக் கட்ட வநாங்கு”
மாசில்லாமணி கேட்ட கணத்திலே நாகலிங்கத்தார் துணுக்குற்றார். பனை மரங்களிலே ஏற்றி நுங்குக் குலைகளைப் பறிப்பிக்க ஓராஸ் தேவைப்பட்டது. சாதித்திமிரில் மிதக்கின்ற அவருக்குப் பனையையும் ஏறியிறங்குதலையும் நினைத்தவுடன் பலத்த அருவருப்பு உடன் பிறந்தது. அந்தியேட்டிச் சோறு வேண்டிட முத்தன் முண்டியடித்தபடி வந்த போது பெரிய கலவரம் மூள நாகலிங்கத்தார் காரணமானார்.
“நாலாஞ் சடங்கில வருத்த கொழுவல்”
நாகலிங்கத்தாரிண் வேறு சாதனை பலராலும் விமர்சனம் செய்யப்படுவதாய் இருந்தது. அவரின் தொப்பியில் கோழிச் செண்டுகளாகவே இத்தனை சாதி வெறிச் சாதனைகளும் குவிமையம் கொண்டன.
முத்தனைத் தான் தேடிப் போனார். விறுமர் கோயில் கும்பிடு மட்டுமே முத்தனி அறிந்தது. நாகலிங்கத்தார் திருவிழாச் செய்யும் கோயிலினி வெளிவீதியில் கூட முத்தனையோ அவன் பிள்ளைகளையோ யாரும் கண்டிருக்கக் கூடமாட்டார்கள். அவனுக்கு அங்கே திருவிழா நடந்தாலும் ஒன்றே, நடக்காவிட்டாலும் ஒன்றே.
வீட்டில் குமர்கள் பூப்பெய்தியதும் கோழிக்குஞ்சு உரிக்கின்ற முத்தனுக்கு வளவு வாய்க்கால் வேலை எல்லாமே செய்வதில் பரிபூரண சுதந்திரம் கிடைக்கும். மாவிடிக்கும் வேலைக்கு முத்தண் வீட்டுப் பெட்டையும் இருந்தாள்.
14 வெள்ளிமலை 8 KK |
 

கந்தசட்டிக்குத் தெற்பை போட்டு ஆடம்பரமாகக் கோயில் கிரியைகள் செய்வதில் நாகலிங்கத்தார் மகா வல்லவர். விகாடியேற்றத் திருவிழாக்களில் உபயகாரர் அனைவரிலும் ஆடம்பரமாகச் செய்வதில் அவரை எளிதில் விழுத்திவிட முடியாது. பிரபல வங்கி ஒன்றில் நாகலிங்கத்தார் மகனுக்கு உத்தியோகம் எடுத்துக் கொடுத்திருக்கிறார். எட்டுக்கூட்ட நாதஸ்வர மேளக்கச்சேரியை அவன் ஏற்படுத்தியுமிருந்தான்.
கோயில் நற்காரியங்கள் தர்மவேலைகளில் தொண்டாற்றும் வருத்த சீலர் என்கின்ற படிமமே ஊர்மக்களில் தொற்றியிருந்தது. கருடவாகனம், புதுக்கோபுர மணி போன்ற எல்லாவற்றிலும் நிதி திரட்டி முன்நின்று சளைக்காமல் உழைத்த மகாண். வல்லுறுப்பார்வையினால் ஊரவர் நிதி நிலைப்பாடு அலசி மோப்பம் பிடிக்கிறவர்துண்.
"இண்டைக்கு உவர் வநாங்குக் குலைகள் கட்டிறதையும் பாப்பம்"
பசுவனுக்குச் சொன்னான் முத்தன்.
“பனையேற ஒருத்தரும் இங்கில்லையே?
“வாயிலை வெட்டுக்குப் போயிட்டினம்”
"நீயேறேலாதே"
நக்கலடித்தார்நாகலிங்கத்தும். முத்தண் வீட்டுப்வபட்டைவபட்டிப்பாம்பாக அடங்கிப் போனாள்.
நாலரை மணிவரை பனையேறுவார் அகப்படாமல் அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார்.
“சோடினைக்கு வநIங்குக்கு எங்கை EேTகிற”
TTTTTLTLLLLLT TTLTTLLCLS TLTLSTTmL CTLCLCC LLLTTTLLLL மும்முரமாயிருந்தாள்.
"அறுவாண்களலை”
"ஏனப்பா” வீட்டுக்காறி கேட்டாள்.
"நடப்படிக்கினம். பனையேறேலாவுதண்டு,”
மறுபடியும் வெகுவாகக் கலங்கினார்.
மற்றுந் திருவிழாவுக்கு வெறும் சில்க் உடுக்கிற அவள் இன்றைய உபயத்துக்கு மணிப்புறரி மடித்தபடி உடுக்க ஆரம்பித்தாள். மணிக்கணக்காகும் அவள் உடுத்து முடிந்து கோபுர வாசல் சேர்ந்திட கடலை விற்கிற கிழவி வந்து அவளை வியப்போடுதான் பார்த்தாள்.
“வேறை எங்கையேனும் போய் வநாங்கு கொண்டருவம்” மாசில்லாமணி அவரை இக்கட்டுக்குள் நுழைத்தான்.
"அப்ப பிடி காரை” திமிர் அடங்காமல் முண்சீற்றில்றைவருக்குப் பக்கத்தில் ஏறியமர்ந்தார்.
“போறதைப் பார்த்தாலே சப்பறம் போறமாதிரிக் கிடக்கு” கொழுப்புக்குள் சிரித்தபடி பசுவனே சொன்னான். முத்தண் வெறிச்சோடிப்பார்த்த படியே காரின் புழுதிப்படலத்தைக் கிழித்தபடியே காறித்துப்பலானான். -
14 வெள்ளிமலை 19 KK |
(நன்றி. மல்லிகை - மார்ச் - 2004

Page 12
ஒத்த கருத்துள்ள ஆங்கிலப்பழவமாழிகளும் தமிழ்ப்பழலமாழிகளும் 01. A man lives a generation; a name to the end of all generations ஒரு மனிதன் ஒருதலைமுறையே வாழ்கின்றான்; அவனது பெயரோ தலைமுறைகள் முடியும் வரை வாழ்கின்றன. 02. If money is not the servant it will be thy master.
பனத்தை ஏவலனாக வைத்திருக்காவிட்டால் அது உன் எஜமானனாகி விடும். 03.Contentment is more than a kingdom. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, 04. Make hay, while the sun shines. காற்றுள்ள போதே தூற்றிக் கொள். 05. Every bird must hatch its own egg. அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும். 06. The low maker should not be a law breaker.
வேலியே பயிரை மேய்ந்தது போலே 07. Beware of wolves in sheeps clothes.
பசுத்தோல் போர்த்த புலிகள், 08. Many Kiss the hand they wish to cut off.
வெட்ட விரும்பும் கரத்தையே முத்தமிடுவோர் பலர். 09. Money makes many things.
பனம் பாதாளம் வரையும் பாயும். 10. Coming events cast their shadow - before
கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. 11. A blind man sometimes hits the mark.
குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது (குருட்டு இலக்கு) 12. Fine Words dress ill deeds.
சாதுரியமாக காரியம் ஆற்றுதல். 13. Man does what he can, and God what he will.
மனிதன் முடிந்ததைச் செய்கின்றான். கடவுள் விரும்பியதைச் செய்கிறார். 14. Walnut and pears you plant for your heirs.
சந்ததி பயன்பெற சாலவிருட்சம் நடுவோம். 15. Fame is not popularity.
மக்கள் ஆதரவு புகழாகாது. 4 லவள்ளிமலை 2O KK |
 

நூலகம்நாத் தேடிப் பயில்வேன்
ச. சக்திபாலசர்மா யா/ஸ்கந்தவரோதயக்கல்லூரி, சுன்னாகம்
னெக்குப் புத்தகங்கள் படிப்பது என்றால் மிக மிக விருப்பம்.
நாண் வீட்டில் உள்ள போதும்,
விடுமுறை நாட்களிலும், பாட 36D6ol6ö LL offi 6Tö வேளைகளிலும், TLR606) நூலகத்திற்கும் மற்றும் வபாது நூலகத்திற்கும் சென்று புத்தகங்கள் படிப்பது வழக்கம். நான் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் நூலகங் களில் அங்கத்தவராக இணைந் துள்ளேண். இதனால் அடிக்கடி நூல்களை இரவல் வயற்றுச் சென்று படிக்க முடிவதுடன் அங்குள்ள சிறுவர் பகுதியில் உள்ள சஞ்சிகைகள் பலவற்றையும் படிக்க முடிகின்றது. கட்டிவிகடனம், கோகுலம், (9) LibL65LDITEDIT,
வேடிக்கை, பூங்கனி போன்றவை நான் விரும்பிப் படிக்கும் சிறுவர் சஞ்சிகைகளாகும். இவற்றுடன் ஆங்கிலப் பத்திகைகளில் வெளி வரும் சிறுவர் பகுதிகளான Funday Times, Junior Observer, Little Enquirer (3Iroipoli)6ODuib III955 எனது ஆங்கில அறிவையும் வாது அறிவையும் வளர்த்துக் கொள்வேன். "விஜய் பத்திரிகையின் அபிமான வாசகண் நான். தினக்குரல் பத்திரி கையின் இளந்தளிர் பகுதிக்கு அடிக்கடி விடயதானங்கள் செய்தி
சித்திரம் வரைவதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதில் இவ்வாறான பத்திரிகைகள் நடாத்தும் சித்திரப் போட்டிகள் காரணமானவை எனலாம். குறுக் கெழுத்துப் போட்டியிலும் புதிர்ப்
‘போட்டிகளிலும் வபாது அறிவும்
போட்டிகளிலும் நான் அடிக்கடி பங்கு பற்றி பரிசில்களும் சான்றிதள்களும் வற்றிருக்கிறேன். பத்திரிகைகளில் வரும் கவையான அம்சங்களையும் முக்கியமான தகவல்களையும் வெட்டி ஒட்டி ஒட்டுப்புத்தகங்கள் பலவற்றை நான் சேகரித்து ITLčAT6060 சமூகக் கல்வி போட்டிகளில் கண்காட்சிப் படுத்தி பரிசில்கள் பெற்றுள்ளேண்.
வாசிப்பு பழக்கமே நாண் புலமைப் பறிகில் போட்டிம் பரீட்சையிலும் பாடசாலை, வபாதுப் பரீட்சைகளிலும் நன்னிலை எய்தும் வகையில் உதவியது எண்பேனி. IDIró0OroLiaiso.TIrislu I எமக்கு நூலகங்கள் இப்பரந்த உலகைக் காட்சிப்படுத்தும் ஜன்னல்கள் போன்றவை எண்பது எனது கருத்தாகும். O
14 வெள்ளிமலை
21 KK

Page 13
இருபதாண்டுக் காலத்தின்
s மேலnaத் தமிழர் ஷnb. A. الأقل Uெருந்துன்பக் கடலအိ်န္တိ 6S Uரிதலித்துத் தவிர்க்கின்றேne; இ வருந்துயர் Uலதmn3கிைேnம்;
பெருந்திலna வேள்வியிலே
ஆடுதிலnu) அலிaெnரிந்தேmb.
േരിഞ്ഞുങ്ങൾ ജയ്പറ്റ6
2ெயலிழந்து நிற்கின்றேne; GD UJGDyGogŮ PUnGQ96ðhy
ఇవి óóá6iopnó; ତA േറ്റക്ടങ്ങി കൃഞ്ചഞ്ഞുണ്ഡങ്ങി. VSA
ஆலலிJontல்த் தெரிந்திருந்தும். േu upCE (Upഞ്ചOuഞ്ചര
uேnaவிலலை எoைலிட்டு.
ഭൂമധ്ജരി ஆncவற்றில
98ఇaర్ 966)్కnaర్
po Ꮹ8oᏊᎠᏁᏯ3. செலவழித்துச் ତିତ டிெயல்கின்றேne; அலடிலந்தhன். w oேலேnnந்தி நிற்கிறது;
Ogn) உrறும் ஒன்புலுழி േരി மீரிலலை;
சிந்தித்துத் திருந்தவேண்டும்.
என்னென்று வரும்ஜூOைதி
ஏnங்கித்தான் ஏது ULன் éളിഞ്ഞു.ഭീമ@l oഞ്ഞ്ജരിര
ട്രൂ ബ്ലേഴ്ച@\) என்று டிhம் எலலேnடும்
ഒഞ്ചൈ ഖങ്ങീഴ്കn/\b 6éUpd ஒலலிடிவு
எதிMAnலம் உருமூrpதி.
66. 56 yarfs
விடியலைக் காத்திருந்தோம்;
14 வள்ளிமலை
22 KK
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ræ= == === == === == === == தம்க்கா பொத்தகச்சோலை
S[[uDITECT LImLðrrecD609. Læsærrkleer வண்னமிகு வாழ்த்து மடல்கள் கலண்டர்கள், டயறிகள் காகிதாகிகள் இலங்கை இந்திய சஞ்சிகைகள், புதினத்தாள்கள்
என்பவற்றைக்குறைந்த விலையில் வழங்குவதால் புகழ்வற்றுவிட்டஸ்தாபனம், துர்க்கா பொத்தகச்சோலை is LDrar pufr artinib (Rubber Stamp) 6la frustfrief
DXNரிசி காளான் உப உணவுகளை விற்பனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்
THURKABOOKSHOP
BUS STAND - CHUNNAKAM
021-2226267 ܨܵ7
நீதினி முகவர் தபாலகம் பஸ் நிலையம் முன்பாக சுன்னாகம்
5ids emaseo 6Loméusuf Laself (SWORN TRANSLATION)
தட்டச்சு சேவைகள், முத்திரைகள், காசுக்கட்டளைகள் (MONEYORDERS)
வான்கடிதம் (AEROGRAMS) முதலான சேவைகளை மேலதிக கட்டனமின்றி பெறலாம்.
H - - - - - - - - - - - - - - - - - - - - - - - 一1 WESTERN | M0NEY வெளிநாட்டிலுள்ள உங்கள் உறவினர் UNION TRANSFER எமக்குப் பணம் அனுப்பினால் உ0 (a) CHUNNAKAM நிமிடத்தில் உங்களிடம் பணம் கையளிக்கப்படும் I NIETHINIAPO
TEL: 94-21-2226267
NeTHIN AGenCV POST OFFICe
BUS STAND CHUNNAKAM. வெள்ளிமலை 23 KK

Page 14
வாசகர்கள் விழிப்படைவது fItalia II DIGIilai
கு.பா. வி%யகுமார். "நீங்கள் சிறுபராயம் முதல் எதை எதையோ எல்லாம் அறிகின்றீர்கள். வாய் மூலமாக, ஏட்டில் எழுதியவாறாக, தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக, அவரவர்க்குரியவரம்பினுள்ளேயோர்க்கின்றோம். இவ்வாறான பல தரமான படைப்புக்கள், அறிவுசார்கருத்துக்கள் நிலைவற இருத்திவைக்கப்பெற்று சந்ததி சந்ததியாக நல்வழிப்படுத்தவும், வளமான வாழ்வை உருவாக்கவும், என்ற வருநோக்கிலேயே இவை ஆவணங்களாக உருமாற்றம் அடைந்தன.
ஒருநாட்டில் உயர்ந்த கட்டிடம் ஒன்று நகரத்தின் மத்தியில் மதிப்பாக நின்று கம்பீரமாகக் காட்சி தருவதனை யாபேரும் மகிழ்வாகப் பார்த்து வபருமை கொள்கின்றோம் என்றால் அக்கட்டிடத்தினை வடிவமைத்த கட்டிடக் கலைஞனின் கல்வி அறிவு, கலை இரசனை, வாழ்வு நெறி எவ்வாறு இருந்திருக்கும் என்று சற்றே எண்ணிப் Iருங்கள் . இவ்வாறாக ஒரு மனிதன் தனது கல்வியில், பண்பில், பழகும் இயல்பில் நல்லவனாகவும், சமூக மதிப்பு, அந்தஸ்து இவற்றில் தனித்துவமாக மிளிர்கின்றாண்எண்றால், அவ்வாறான உயர்வு அவனது கல்வி அறிவையே பறைசாற்றும். இதனை நோக்குமிடத்து அவனது கல்வி உயர்ச்சிக்கு காரணர்களாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையில் அமைவதை நோக்கலாம்.
உலகின் பரந்துபட்ட வருமளவிலான அறிவுகளை, அனுபவங்களை, தகவல்கள் வடிவிலான ஆவணங்களைப் பத்துப் வரும் பிரிவுகளாக்கி, ஒழுங்காகப் பேணிவருபவை நூலகங்கள் ஆகும். இவை இப்பொழுது தகவல் மையங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வரிசையில், யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்குப்பிரிவில் யாழ் - காங்கேசன்துறைச் சாலையில் மருதனார்மடம் சந்தியில் மேற்குத் திசையில் மானிப்பாய் வீதியில் இடக்கையில் மரக்கறிச் சந்ைைதயைக் கிழக்குப்புற எல்லையாகக் கொண்ட பிரதேச சபைக்குச் சொந்தமான வளவில் வடக்குப் பார்த்து உங்களை வரவேற்கக் காத்திருக்கின்றேன். நாண் யார்?
ஆம். நான் வலிகாமம் வதற்கு பிரதேச சபையின் உடுவில் நிர்வாக எல்லை மக்களுக்கான வபாது நூலகம் ஆவேன். அருகே யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடம், மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, விவசாயக்கல்லூரி, உடுவில் மகளிர் கல்லுTரி போன்ற அறிவு வளர் சோலைகளையும் வகாண்டுள்ளேன். இந்த நிறுவனங்களின் மாணவர்களுக்கு அறிவைப் வபருக்கவல்ல நூல்களைக் கொண்டுள்ளேன்.
இவைதவிர, சமய ஞானம், தமிழ்வமாழிப்புலமைமிக்க வரியார்களுக்கான நூல்கள் பலவற்றையும் ஒருங்கே கொண்டுள்ளேன். பாடசாலை செல்லும் சிறார்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை பாடப்புத்தகங்கள், பயிற்சிகள், வினாவிடைகள் போன்றனவற்றையும் உசாத்துணைசார் 14 வெள்ளிமலை 24 KK

நுால்களையும் எனது களஞ்சியமாகக் கொணர்டுள்ளேண். பல்வேறு தலைப்பிலான உள்ளூர், வெளியுர் சஞ்சிகைகளும் உங்கள் இரசணைக்காக எண்ணிடம் இருக்கின்றன.
பல்வேறு தலைப்புக்களில் பத்திரிகைத் தொகுப்புக்கள், பாலர் நீதிக் கதைகள் போன்ற சிறுவர் விரும்பும் நூல்கள், பாடப்பரப்புகளுக்கு உதவும் பயிற்சிகள், வினா விடைகள், ஆய்வு நூல்கள், ஆராய்ச்சித் தகவல் திரட்டுக்கள், தத்துவ நூல்கள், சமய நூல்கள், சமூகவியல் நூல்கள், விஞ்ஞானமும் தொழிநுட்பங்களும் சார்ந்த நூல்கள், கவிண்கலைகள் நடன சங்கீத ஓவிய நூல்கள், ஆக்க இலக்கியங்கள், புவியியல் நூல்கள் நாடுகளினதும் தனிநபர்களினதும் வரலாறுகள், சரித்திரங்கள்.
இவ்வாறான பலதுறை சார் நூலகத்தை பல்கலைக்கழகம் என்றே கூறுவார்கள். கல்விகற்கும் பல்கலைக்கழகத்துக்குளர் செல்ல வாய்ப்பில்லாதவர்களின் பல்கலைக்கழகமாக நூலகத்தைக் குறிப்பிடுவார்கள்.
எதுவித செலவுமின்றி ஒரு வாசகர் எனது செல்வமான நூல்களைப் படிக்கலாம். இதற்கு வலி. தெற்கு பிரதேச சபை ஆவன செய்து உதவி வருகிறார்கள். விருந்தாக அமையக்கூடிய நூல்களின் சுவையைச் சுவைத்திட நீங்களும் ஒருதரம் வரவேண்டும் என அண்புடன் அழைக்கின்றேன்.
நாம் கல்வியறிவு இல்லாதவர்களைப் பார்த்து ஒரு நாளாகிலும் மழை நேரத்திலாவது பாடசாலை தாழ்வாரத்தில் ஆகிலும் நிற்கவில்லையா என்கினிறோம். ஆனால் இப்பகுதியில் பிறந்து வளர்ந்த பலர் எணம் இருப்பிடத்தைக் கூட இன்னும் அறியாதவராக இருக்கிறார்கள். பிறகு எப்படி நூலின் நயங்களை சுவைத்து மகிழ்ந்திருக்கப்போகின்றார்கள். இவ்வாறு உங்களை யாரும் கேட்டால் துண்யம் அல்லவா."
என்ன திகைத்து விட்டீர்களா?. நான் உடுவில் பொது நூலகத்தின் ஒரு வாசகன். ஒரு நாள் இந்நூலகம் என்னுடன் சொல்லிக் கொண்ட கதையை உங்களுடன் பகிர்ந்து வகாண்டேணி. O
4 லவள்ளிமலை 25 KK

Page 15
@ფ2J\პსის) குலுபோ
- ஏழாைை க. அராகதன.
அரிசிமாவின் பிட்டவித்து திர்ைேறோம்
இன்றதற்கு தட்டுப்பா வடண்றுேம்
கார்இருளால் கூழ்ந்திருந்த ?????????,
AfurIIIs நூலரைக்கே நிண்றோம்.
O வசற் ண் நிற்கின்றார் விவற்றி வேலு அண்ணே
நீண்ட நேரம் நிற்க வைத்து
கண்ணியமாய்க் வகாடுக்குமிடம் ങ്ങിങ്ങങ്ങr.
யாழ்ப்பாணம் தலைகீழாய்ப் 63LIIrởhờr! இன்னுவமாரு வியட்னாமாய் ஆச்சு
LIITUþLIĖGĖ d5 பஞ்சம்வந் துெங்களையும்
கூழ்குடிக்க வைக்கிறதே
வநடும்பாதை பூட்டியத 60III (660, {o} SouîGBUTITĚLILIIb 66oipB6oo6OTi (3LIII (360,
5(SibG8ab 666gib60)D பாதைக்காய் அங்குவிசன்று
இடும் ஆணை: திறக்கத்திரு LDIT(360
கோதுமைமா தீட்டனுடன் சீனி, வேண்டியலாம் எண்வுறண்ணி С866xfl ,
சாது போல சத்தமின்றி சங்கத்தில் நின்றுபர்த்து, போதுவமனச் சென்றாள் தலை അങ്ങി; 14 வெள்ளிமலை 26 KK
 
 

மரம் கூட உரத்தினையே BITL !
பஞ்சியது பஞ்சிவயனத் தானே பேசாமல் நானிருப்பேண் விணே
கக்கூகம் எண்வுறண்ணி எஞ்சியோவை நTடிநிற்பேண் நானே.
இன்னார்க்கும் இன்னார்க்கும் காதல்
அந்நேரம் இந்நாட்டில் (3IDIrj6
ID66OTrfsi) அவளிருக்க; அவள்நினைவில் இவனிருக்க
அண்ணாரினர் மனதினிணலோ நோதல், L
m - - - - - - - - - - - - - - - - - - - -
வெள்ளிமலை சஞ்சிகைக்கு பல்துறை ஆக்கங்களை பிரதேச எழுத்தாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். -- இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ள படைப்புகளுக்கு அவற்றை
ஆக்கியோர்களே வபாறுப்பாளிகளாவார்.
- சஞ்சிகை ஆசிரியர்கள்
14 வவள்ளிமலை 27 KK

Page 16
குறியில்களின் கூக்குரல்கள்;
சேவல்களினி கூவல்கள்; குருவிகளின் கீச்சொலிகள்; கிளிகள், மைனாக்கள், இன்னும் ஏதேதோ பறவைகளின் குரலொ லிகள். இந்தபூபாள இராகத்துக்குக் காது கொடுக்கும் சுகானுபவம். அப்பப்பா இந்த கூட்டிசையை ஒருநாளேனும்பதிவுசெய்து வைக்க வேண்டும்.
இந்த இசைக்காக எனது மனதையும் காதுகளையும் திறந்து வைத்தேனி. ஒவ்வொன்றினி இசையும் ஒன்று சேர்ந்து புதியதொரு இசையாக இழைந்து வருகிறது. இது என்ன புதிய ஒலி. ஒ. செணர்பகத்தினி சத்தம். உரு.உரு. என மத்தளம் இசைப்பது போல. ஏனைய ஒலிகளுக்குத் தாளம் போடுவது (3LIT60, செண்பகத்தைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது! அதன் ஒலியைக் கூட அணிமையில் கேட்டதாக ஞாபகம் இல்லை. யுத்தத்தின் சத்தத்துக்கு முன்னால் தாம் எம்மாத்திரம் என்றெணிணி எங்கேனும் விசன்று விட்டனவா?
முனிவயல்லாம் எங்களம்
வீட்டில் பனையோலையைக் குத்திச்சாத்தி அமைத்த வேலியின் ஒலை இடுக்குகளுக்குள் நுழைந்து புழுக்களைத்தேடிக் கொணர்டி ருக்கும் இந்தச் செண்பகங்கள். ஒலைக்கு g60)6) தாவி
dpaisas6061Tulf பூச்சிகளையும் வகாத்திக் கொண்டு நிலத்துக்கு வந்து அவற்றை உண்ணும். மீண்டும் வேலி இடுக்குகளுக்குள் நுளையும். கறுத்த உடலும் மண்ணிறச்சிறகும் சிவந்த
கண்களுமாக தத்தித் தத்தித் திரியும்
விசண்பகம். ஒரு உற்சாகத்தையோ, மகிழ்ச்சியையோ விவளிக்காட்டாச் கபாவம் அதற்கு. அடிக்கடி உடலைச் சிலிர்த்துக்கொள்ளும் அதன் அழகு ரசிக்கக்கூடியதல்ல. தாவிப்பறப்பதோ, நடப்பதோ கூட அழகானதல்ல. அடிக்கடி டீசல் இயந்திரம் போல *ர்க்ஸ். * 6.roor 36úl6hUIId(pú IÍlais கொண்டிருக்கும்.
எங்கள் வீட்டில் பெரியதொரு முருங்கை மரமிருந்தது. வசந்த காலத்தில் முருங்கையிலும் பூக்களும், காய்களும் தொங்கும். அழகான வண்ணத்துப் பூச்சிகளெல்லாம்
சுழன்றுவரும். அப்போதுதானி dUpd5H6Ooðf6 IDIrjö ól6ò IDULflifði கொட்டிகள் தலை காட்டும்.
இரவவல்லாம் இலைகளை அரித்துத் திண்று விட்டு, கரிய ஒளியைக் கணிடதும் தப்பியோடிவந்து அடி மரத்தில் குவிந்து கொள்ளும். பார்க்க சாம்பல் நிறத் தேனி கூடு போல் இருக்கும்.
மயிர்க்கொட்டிகள் என்றாலே அம்மாவுக்கு ஆகாது. உலகத்திலே மிகக் கூடாதவற்றுள் ஒன்றாகவே அவா மயிர்க்கொட்டிகளைக் கருதினார். தனது தாயாரினர் கணிபார்வை போனதற்கு மயிர்க்கொட்டியின் மயிர்
14 வெள்ளிமலை
28 KK||
 

கருவிழிக்குள் குத்தியதுதான் காரணம எனறு அடிக்கடி விசால்வார். மயிர்க் விகாட்டிகள் குவிந்திருக்கும் இடத்தில் மணிவண ண்ணையை ஊற்றி ஒலைகளில் தீ மூட்டி எரித்து விடுவார். நெளிந்து தப்பியோடும் புழுக்களையெல்லாம் விட்டுவைக்கமாட்டார். தேடித் தேடி தடியொன்றினால் தட்டி எரி நெருப்பில் இடுவார். அம்மா பொத்துத் தரும் இறாலைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து சுருண்டிருக்கும் மயிர்க் கொட்டிகள் தான் ஞாபகத்திற்கு வரும். அதனால் நீணட காலமாக நான் இறால் gr|Tiriúl(66)Iglob606w.
(9|r(8LIIT6g,656,orb 655 செணர்பகங்களும் முருங்கை மரத்தடியில் அதிகமாகக் காணப் படும். அம்மாவின் வேலையை இலகுவாக்குவது போல அவை மயிர்க்கொட்டிகளைப் பிடித்துத் d516of (DJ 6osl(6Lü. LDuflfö 6hö5ITIg உடலில் பட்டால் உண்டாகும் சுனைப்பை நானறிவேன். எத்த னை யோ நாட்கள் இப்படிப்பட்டு அவஸ்தைப் LILIQ (Ibis 36103p6of. 66DIFIċISTruLIG3Dir, ġir(6ċrITLöIG36or தேய்த்தும் கூட அதன் நமைச்சல் தீராது. அடிக்காலில் பட்டால் போதும். எங்கு தேய்த்தும் குணப் படாது. கத்தியை நெருப்பில் கடு காட்டி அதனை சொறியும் இடத்தில் வைத்து எடுத்தால்தான் குணமாகும். இந்த செண்பகங்களுக்குச் சொறிவு உணர்டாவதில்லையா? இப்படி அலாதியாய்ச்சுவைத்து உண்கிறதே!
வச ண பகா க ைள கி கணிடால் அம்மா கடவுளைக் கணிடது போலப் பார்ப்பார்.
*வா.வா. இந்த சனியன்களைப் பிடித்து திணிறுவிடு” என்று தண்பாட்டில் சொல்லிக் கொள்வார். அக்காலத்தில் ஒரு சினிமாப்பாடலும் வந்தது. செண்பகத்தைக் காணும் போதெல்லாம் அதை உரத்துப் பrடுவேனர். “செணர்பகமே செணர்பகமே. தென் பொதிகை சந்தனமே.” என்று அப்பாடல். ஒரு முறை கிணற்றுக்கட்டிலிருந்து இப் பாடலைப்பாடிக் கொண்டிருந்தபோது செல்வி வந்தாள்.
“நல்லாப்ப் பாடுறியே. ஏன் சங்கீதம் படிக்கக் கூடாது?”
எனக்கு IITL6)IJITI. கொஞ்சம் குரலை உயர்த்தினால் கோழி போலக் கேரத்தொடங்கி விடும். ஆட்களுக்குமுன்னால் பாடும் வெட்கத்தில் தான் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதில்லை. செண்பகத்தைப் பார்த்த புழுகத்தில் பாடி இப்படி
வம்பாகி விட்டது.
“என்னடா ராக. சித்திரத்தை 6fl (G6fl (Bjå சங்கீதத்துக்கு LDITD6OILIT... நாண் உனக்கு சொல்லித்தாறன்."
(88... எனக்குப்
LIITL6DIITITI 6häF6ò6.fl.... jiñóLDIT செண்பகத்தைப் பார்த்துப் LIITIQ, னேன். அவ்வளவுதான்!”
“வாய். உண்னைப் போலே நானே பாடமாட்டன். மற்றது உந்தப் பாட்டு செண்பகப் புவைப்பற்றியது
பறவையைப் பற்றியல்ல."
‘விசண்பகப்பு, அப்படி
வியாரு பூ இருக்குதோ?”
ஓ. வடிவான புவாம்.
இல்லையெணர்டால், உந்த வடிவி ல்லாத பறவையை ஆரும்
shootirodoo
29 KK

Page 17
பாடுவானோ? அடைக்கோழி மாதிரி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு. சே." அவள் வாயைச் சுழித்துச் விசான்ன போது உண்மை என்றுதான் தோன்றியது.
அது அழகான பறவை இல்லைத்தான். செல்வி கூட அப்படித்தாண்! கறுப்பாக, எண்ணெய் வழியும் தைைலயுடனர், கோழி முட்டைக்கண்களும், மண்வெட்டிப் பற்களுமாக, கறுப்பை மறைக்க அடிக்கடி மஞ்சளில் குளித்தி ருப்பாள். முன்நோக்கிய பற்களை மறைக்க வலிந்து விசானிடை மூடுவதுதான் ஆக அசிங்கம். ஆனாலும், செண்பகம் போலவே செல்வியையும் எனக்குப் பிடித் திருந்தது. இப்போது செல்வியும் இல்லை. இருக்கிறாளோ தெரிய வில்லை. இந்த பதினைந்து வருடத்தில் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி வண்டுருட்டிய மல உருணர்டைகள் போல ஊரூராக அலைக்கழித்து சிதறி அழிந்துதான் போனோம். எண்னைப் போலவே விசல்வியும் ஏவழட்டு இடமாக அலைந்து எங்காவது ஒரு ஊரின் மூலையில் இடம் பெயர்ந்து வாழக்கூடும். இல்லையேல் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் இருக்கலாம். சில வேளை யுத்தத்தில் காணாமற் போன, இறந்துபோன இலட்சக்கணக்கானோரில் அவளும் (9ILIRI35lufld Baisas6orf....(8IIIrLIrofl யாகக்கூட மாறியிருக்கலாம். செல்வி தொடர்ந்து அரியண்டப் படுத்தி ஒருவாறாக எனினை சங்கீதத்துக்கு மாற்றி விட்டாள். மெல்ல மெல்ல இசையில் ஒரு
பிரேமையை என்னுள் ஏற்றிய
வளும் அவளே. குயில் கூவும் போது எதிர்க்குரல் கொடுத்துப் பாடுவதில் அவளுக்கு அலாதிப் fl:DsluILô. I5Ir6of Jon L Lu6odyp6Oop அவ்வாறு குயிலோடும் சேர்நது கூவியிருக்கிறேன். பாடசாலையில் மற்ற மாணவருடன் நானி F6Ooit 6oo Lufl (BIIb i G8IIIr6h56ò6oró, அவளே என்னைச் சாந்தப்படுத்தி 6f6ois fól6s (66)IIT6ř. “(86IrLI LILIT தேடா. கோபப்பட்டால் நரம்பு வியாதி வருமாம். வயித்துப் புணர் கூட வருமாம்” எண்பாள். ஒவ்வொரு ஆணியைக் கோபம் வரும் போதும் மரத்தில் அறையுமாறும், கோபத்தை அடக்கும் போது அவற்றைக் கழற்றுமாறும் அவள் ஆலோசனை கூறினாளர். சில நாட்கள் நான் அவ்வாறும் செய்துமிருக்கிறேன். இப்படியாக, எண்ணிடம் இருந்த கோப உணர்ச்சியை விமல்ல மெல்லக் கொண்றொழித்து விட்டாள். மயிர்க் கொட்டியை ஒழிக்கும் செண்பகம் (3LIIT60.
ஒரு நாள் நானும் செல்வியும் பாடசாலை விட்டு வரும் போது செண்பகம் ஒன்று பாதையில்
நசியுண்டு இறந்து கிடந்தது.
பாதையைக் கடக்கும் போது அவதானமில்லாது விடில் இப்படித்தான் இறக்க நேரிடும் என்று செல்வி சொன்னாள். தத்தித் தத்தி ஓடும் செண்பகம் லொறியினர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நசிந்துபோயிருக்க வேண்டும். இந்த எரு ஏற்றும் லொறிகளுக்கு அவசரந்தான் குஞ்சரப்பாவைக்கூட ஒரு முறை முட்டி மோதப்பார்த்தது. நல்ல வேளை, கடுகுநாவற்
4) வெள்ளிமலை
பற்றைக்குள் வீழ்ந்து சிராய்ப்புக்
3OKK

காயங்களுடன் தப்பி விட்டார்.
குஞ்சரப்புவுக்கும் செண்ப கத்தில் பற்றுணர்டு, Jon LG36 காகங்கள்,கொக்குகள், மைனாக் களிலும் பயிர்களுக்கு எருவோ, குப்பையோ இடும்போது இவை கூட்டம் கூட்டமாக வரும் புழுக்க ளையும் கறையான்களையும் தின்று தீர்க்கும். இவை வருவது பயிருக்கு நல்லதென்பார் குஞ்சரப்பா.
*இதுகள் எங்கடை சினேகிதர் மாதிரி, சினேகிதர் என்றால் ஒருத்தருக் கொருத்தர் உதவ வேணும். அப்படித்தான் கமக்காரரும் இதுகளும்”. என்றும் சொல்வார். குஞ்சரப்பா உரமோ, Dd55ġSIC6686TIT LIIr6oflġj5ġ5III II u flij வளர்த்ததில்லை. உள்ளிச்சாறும், வேப்பிலைச் சாறும்தான் அவரது மருந்துகள். புற்களைப் புடுங்கி அழித்து விட்டால் ஆபத்தில்லை என்பது அவரது வாதம்.
எங்களுரில் ஆழக் கிணறுகள், கத்திரத்தில் வளைய வரும் மாடுகள் மூலமே நீர் பாய்ச்சப்படும். குஞ்சரப்பாவின் தோட்டத்திலும் கூத்திரம் இருந்தது. மாடுகளைப்பூட்டி, இரண்டு மூன்று முறை வளைய வருவார். பிறகு சால்வைத்துணர்டை ஆசனத்தில் (3T( 6f(6 Ši Iru ärö தொடங்கி விடுவார்.
மாடுகள் வளைய வந்து கொண்டேயிருக்கும். அப்போதும் தோட்டத்தில் நிறையக் கொக்கு களையும், செணர்பகங் களையும் காணலாம். புழுக்களை உணர்டு களைத்த கொக்குகள் வளையவரும் மாடுகளின் மீதமர்ந்து காற்று
ீ வள்ளிமலை
Lưufìq5ö (ö
வாங்கிக் கொண்டிருக்கும்.
உரப்பாவனை வந்த போது குஞ்சரப்பா அதை எதிர்த்தார். “தணிணிர் நஞ்சாகப் போகுது. மரக்கறிகளைத்திணிடு மக்கள் வயிறுவெடித்துச் சாகப் போகி றார்கள்” எனிவறல்லாம் அவர் கத்தினார். எங்களுரில் செல்லக் குட்டிதான் முதலில் உரத்தைப் பாவித்தார். மரவள்ளிக்கிழங்குகள்
உரத்தில் திளைத்துத் தொடையளவு
இருந்தன. மற்ற மரக்கறிகளும் அப்படித்தான். அதற்காக அவருக்கு “6ofileGoIJFITuII ID6oi 6oT6ori ” LILLdUpDIö கிடைத்தது.
விசல்லக்குட்டி குஞ்சரப் பாவை “பழைய பஞ்சாங்கம்” என்றே அழைத்தார். பலரும் அவரைப் போலவே ஏசினர். “விசர்க் கிழவன். கட்டையிலை போற வயதிலை திட்டிக் வகாணர்டு திரியுது” என்றுதானர் செல்லக்குட்டி தனது எரிச்சலை விவளிப்படுத்தினார்.
அதன் பிறகு, வமல்ல வமல்ல உரமும் மருந்துகளும் அனேகமான தோட்டங்களுக்கு வந்து விட்டன. செண்பகங்களும் மைனாக்களும், காகங்களும் வீழ்ந்து இறப்பது அதிகரித்தது.
அதிலும் முந்திரிகைத் தோட்டங்கள் வந்த பின்னர் இத்தொகை மேலும் கூடியது. * துலை வான கள . . . நன ற கெட்டவங்கள்.” இந்தப் பச்சைப் பறவையளைக் கொல்லுறாங்கள். உவங்கள் நல்லாய் இருக்க மாட்டாங்க..” குஞ்சரப்பா ஆத்திரம் மிகுந்து பலதடவை கத்தியிருக்கிறார். கொஞ்ச காலத்தில் எங்கள் பகுதியில் யுத்தமும் தொடங்கியது.
W 3 KK |

Page 18
அடிக்கடி குண்டுகளும் ஷெல்களும் வெடித்தன. துப்பாக்கிகளும் முழங்கின. இராணுவத்தினரும் போராளிகளும் திடீர் திடீர் என மோதிக் கொண்டனர். சத்தம் கேட்டு ஓடுவதும், அது அடங்கியதும் மீண்டும் வருவதுமாக பொழுதும் கழிந்தது.
“சீ. சீரழிஞ்ச வாழ்க்கை” குஞ்சரப்பா சலித்துப் பேசினார். திடீரென்று ஒருநாள் அட்டாளைப் பலகையில் சாய்ந்து துTங்கியவர் அப்படியே இறந்து போனார். ஒரு IDITflå, H6).1606Iruílóör LDIT60OILDIT8566) செல்லக்குட்டியும் வேறு பலரும் இதனைக் கருதினர். அவரது உடலை எரித்து விட்டு வந்த மறுநாளே நாங்கள் எங்களம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
அண்று, அதிகாலையிலேயே ஷெல்கள் வீழ்ந்து வெடித்துக் கிலி கொள்ளச் செய்தன. படுக்கையில் இருந்து துடித்தெழுந்து ஊர் முழுவதுமாய் கலவரப் பட்டு ஓடினோம். அம்மண் கோயிலடியில் (8LIru Isl6oi (3pTIb. 6har656in daL அங்கு நின்றிருந்தாள். கலவரத் தோடு மிரளும் விழிகளை உருட்டியபடி இருந்தாள். கடைசித் தங்கையை இடுப்பில் தூக்கி வைத்தபடி அவள் அங்குமிங்கும் திரிந்தாளர். எனக்கோ துக்கக் கலக்கம். ஆலமர வேறில் சாய்ந்தபடி உறங்கிவிட்டேன்.
விடியும் வேளை மீண்டும் வெடித்த சண்டையுடன் விழித்துக் கொண்டேன். கிராமத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் வானொலியில் அறிவிப்பதாகச்
சொன்னார்கள். ஹெலிகொப்டரில் இருந்து வெளியேறக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டன. தருமு அதைப் பொறுக்கி வந்து ஆலாபனை பண்ணினான்.
சண்டை ஓய்ந்திருந்த வேளை வீட்டிற்கு வந்து அகப்பட்ட வபாருட்களை எடுத்துக் கொணர் டிருந்தோம். அப்போது மீண்டும் ஷெல்கள் வெடித்தன. எடுத்த வபாருட்களுடன் மீளும் போது சLாரென வெடித்த 66965 செவிப்பறையில் மோதி நவ்.ாங். என அறைந்து கொணர்டிருந்தது. முத்தர் வீட்டு பனை வளவில் அதன் புகையும் மணமும். அந்த அகால வேளையிலும் குயில் ஒன்று ஒற்றைக் குரலில் கத்திக் கொண்டிருந்தது.
ஒருவாறாகத் தப்பியோடி வந்து, ஒவ்வொரு இடமாக அலைந்து. ஒவ்வொரு சண்டைகளுக்குள்ளும் அகப்பட்டு. இந்தப் பத்தாவது வீட்டில்
வாழவேண்டியதாயிற்று.
அந்த நாளிலிருந்து செல்வியைக் காணவில்லை.
செண்பகங்களைக் கூட பார்த்த ஞாபகம் இல்லை. வேறு பலவற்றைக் கூட மீண்டும் பார்க்கக் கிடைக்க வில்லை. வார இறுதி நாட்களில் நாங்கள் ஓட்டும் ö55lD lib.... கண்ணப்பரின் லாவகமான கயிறு ழுப்பில் மூசியோடும் செங்காரிக் காளைகளும், அதன் பின்னால் ஓடும் ஒற்றைத் திருக்கல் வணிடியும். உடையார் வீட்டு மூலையில் சிறிய மண்ணிறமான தண்ணிக் குட்டிப் பழங்களைக் குலை குலையாகத் தரும் மரம். இன்னும் இன்னும், கூடவே நினைவில் மட்டும் நிற்கும்
|4 லவள்ளிமலை
32 KK |

எங்ளுருக்குப் போகவே முடியவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் அதற்குள், இனிமேல் போகலாம் எண்ற நம்பிக் கையும் வாய்த்து விட்டது. எங்கள் வீடுகளை உருத் தெரியாதவாறு பற்றைகள் மூடியிருப்பதாகச் சொல்கிறார்கள். குஞ்சரப்பாவினர் துருப்பிடித்த கத்திரத்தில் கூட வகாவ்வைக் கொடிகள் படர்ந்தி ருக்கக் கூடும். செல்வியைப் போல பார்வையிலிருந்து மறைந்த பலருள்ளும் எங்காவது ஒரு மூலையில் உயிருடன் இருக்கும் ஒவ்வொருவரும் எண்னைப்போல
ள்ங்கள் கிராமமோ ? அது எண்றோ இல்லாமல் போய்விட்டது. கோழியிலிருந்துபிடுங்கிஎறியப்பட்ட இறகு போல நாங்கள் அதிலிருந்து விலகி விட்டோம். அதை மறக்க வேண்டியதுதான். முடியாவிடினும் அதுதான் நியதி, யாராவது அருள் கூறும் வரை அதுதான் நிலைமை அதை விடுவோம்.
விழுந்து உர்க்கார்ந்த போது தலை கனத்தது. துரத்தே வசனம்பகத்தின்
"இந்த செண்பகங்கள் எனது ஊரின் பனை மரங்களுக்கு கீழே விழுந்து
இப்படி இருந்து தனது கிராமத்தை குவிந்திருக்கும் ஒலைகளைக் கிளறி, நினைக்கக் கூடுமோ? புளுக்களைப் வIறுக்கிக் கொண்டி
ருக்கக் கூடுமோ?
நன்றி
பூபாள ராகங்கள் - 2006 விழாக்குழுவும், தினக்குரல் பத்திரிகையும் இணைந்து உலகளாவிய ரீதியில் நடத்திய மூன்றாவது சிறுகதைப் போட்டியில் இரண்பாம் இடம் வற்ற சிறுகதை. இச்சிறுகதை வெளிவந்த 2006 ஆகஸ்ட் 13 ஞாயிறு தினக்குரல்பத்திரிகைகள் வடபகுதிநிலைமைகள் காரணமாக இப்பகுதியில் கிடைக்கப்வபறவில்லை. இப்பிரதேச எழுத்தாளரின் பரிசுவபற்ற ஆக்கம் எண்பதால் நன்றியுடன் 66)I6fluff 66icornrib. - effusias6i.
வலிகாமத்தை எத்தனையோ றுகள், ஏச்சுக்கள், விமர்சனங்களுக்கு pactuto கட்டியெழுப்பம் பாடுபட்ட
இன்று நாம் இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அஷ் மத்தியிலும் செயலூக்கம் குன்றாத சி: அனைவருக்கும்,
நாளை நாம் காணவிரும்பும் வலி இடர்களநக்கும், அவதூறுகள்,
செயலூக்கம் குன்றாத சிந்தனைாரு டியெழுப்பப் LumbuLui CusTegnið அனைவருக்கும், வெள்ளிமலையின் வண்க்கங்கள்.
[)
வெள்ளிமலை
33 KK |

Page 19
v; சகல விதமான ஆயுர்வேத வகைகள்
N
蔷 ஆலய அபிஷேகதிரவியங்கள் இ 0ோன்றவற்றை 0ெரத்த0ாகவும்
* சில்லறையாகவும் Uெற்றுக்கொள்ள நீங்கள்
SÈ, நாடவேண்டிய இடம்
அம்பாள் மருந்துக்கடை
சந்தை உட்புறம்,
(γ . A.
4 சுன்னாகம்
ŠIN'
(SYCAN04864Y^ ANCAN MANMASAC
CYA Aa ܘܐ ܘܐܠܦܭܒܭܟܭܦܟ ولاCحيحرك NY تلاھ9؟ Sayed sogee }
ீ வள்ளிமலை
 
 
 

rw :
மனித குலத்திற்கு
Dனோவசிய கலை என்னும் அற்புதக் கலையானது முற்காலத் திலிருந்து மகானிகளாலும் தவசிரேஸ்டர்களாலும் வளர்க்கப் பட்டது. இக்கலையின் சக்தியால் பல அற்புதங்களைச் செய்தார்கள்.
கணிகளால் பார்ப்பதாலும், வாயினால் ஊதுவதினாலும், கைகளால் தடவுவதினாலும் நோய்களை நீக்க முடியும். வைத்தியரால் கைவிடப்பட்ட நோயுற்றவர்களையும் மாற்ற
முடியும் எண்பதனையும் தற்கால LD(36Ormolaluds கலைஞர்களம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். 1462ம் வருடத்தில் வாழ்ந்ததத்துவக் காரர் ஒருவர் கைகளால் தடவிக் கொடுப்பதினால் நோய் நீங்கும் என c9ílůálJITULIůLILLITr. 29gILDLGLólob லாமல் ஒருவருடைய பக்குவ
அவரிடத்தே ஒரு வகை காந்த சக்தி பிரகாசிக்கின்றது எனவும் Jòn sóluỊ6ır6ITITr.
இக்கலையைப் பெற்றவரி
டமிருந்து வெளிப்படும் காந்த சக்தி நோய் உள்ளவரின் உதிரத்திலும், பிராணனிலும் கலந்து சுகத்தைக் கொடுக்கின்றது. 65560XBLI16hud B60)ID
ஒரு சிலரே கற்று மனித குலத்திற்
மனோவசியக் கை
6höIT60öf LIrif.
நன்மை அளிக்கும்
ᎠᎧ6Ꭷ
உடுவில் சக்தி தியாகராசா
பெரும் நண்மை களைச் செய்து வருகின்றனர். இப்பொழுது இது சம்பந்தமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவ்வதிசயக் கலையை மேல் நாட்டவரும் கற்றுச் சமுதா யத்துக்கு நற்பணியாற்றுகின்றனர். இதனை மெஸ்மரிசம் என்றும் ஹிப்னாடிசம் என்றும் பெயர் கட்டினர். வமஸ்மரிஸக் கலையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெடிக் அந்தோனி வமஸ்மர்.
66air 1733 (3D IDITSIb 13b திகதியில் பிறந்தார். 1766 ஆம் ஆண்டில் வைத்திய கலாநிதிப்பட்டம் 6hugbgpmir. G3rmno6øif IrgólfluLIT.flLb இவ்ஜீவகாந்தக் கலையை கற்றுக் இதன் வியத்தகு இரகசியங்களை விவளிப்படுத்தினார். பலரது நோய்களைத் துTக்க நிலையில் வைத்து நீக்கினார். நோய்வாய்ப்பட்டு துண்யப்பட்டோர் இவரை நாடிச் சுகம் வற்றனர். இவரது புகழ்பரவ இவர் மேற் வபாறாமை கொண்ட சிலர் இவரது இந்த வைத்திய முறையைத்
தடைசெய்யும்படி அரசிடம் முறை
uflĽL6orrf. விளைவு தடை வசய்யப்பட்டது. இதனால் வமஸ்மர் அவர்கள் பாரிஸ் சென்றார்.
(4) வள்ளிமலை
35 KK

Page 20
பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதித்தார். இந்த வைத்திய முறையானது தலையில் இருந்து பாதம் வரை மெதுவாகத் வதாட்டுக் கீழ் நோக்கி இறக்கு வதாகும். முதலில் நோயாளியை உறக்கத்தில் ஆழ்த்தி, உறுதியான சக்தி மிக்க மந்திர மயமான வசாற்களைப் Islu (8 unrail gigs நோய்களை நீக்குவார். தானி
கண்டறிந்த இக்கலைக்குத் தனது
பெயரையும் இணைத்து மெஸ் மரிலர் என அழைக்க வைத்தார். இவர் (41ல் பிரானிசிலிருந்து இங்கிலாந்துக்குப் பறந்தேன் என்று கூறியுள்ளார். இவரது வமஸ் மரிஸக் கலையைப்பற்றி டாக்டர் flG3Uruf.: 6r6i6arir ce4UTmuúpi55Iriiir. தான் கண்டறிந்த புதிய முறைக்கு ஹிப்னாடிசம் என்னும் வயரை வைத்தார். பிரகாசமான கண்ணாடி உருண்டையைப் பார்க்க வைத்து நித்திரை வருவித்தலாகும். எனவே ஹிப்னாடிசமும், வமஸ்மரிசமும் செய்கை முறைகள் வேறுபட்டாலும் கTந்த சக்தி அலை அலையாக நோயாளிகளிடம் போய்ச்சேர்வது ஒன்றாகும். இக்கலையைப் பழக முற்படுபவர்கள் முதலில் ஒழுக்க foories 6TIras, SIruI6) liab6|TIras இருத்தல் வேண்டும்.
IslipsoLD6Orb நண்னெறியில் கவனம் assooielssoudur Ging விசால்நயஅருள் வமாழி
ஆகிய இந்த நாண்கிலும் நிறைவு பெற்றால்தான் சிறந்த LD(86OTIT6afu IsluggoOTDIras 66OITib. மனோதிடம் தானி இக்கலை வளம்க்சி பெற உதவும் அடித்த 4. வள்ளிமலை
ளமாகும். புராண வரலாறுகளையும் மகானிகள், தவசிரேஸ்டர்களின் வரலாறுகளைப் படிப்பதினாலும் மனோதிடத்தைப் பெற்றுக் கொள் வாலாம். இதனால் எம்மிடத்தில் அடக்கம், ஞானம், வறுமை என்பன தோண்றும்
மனத்தை தன்வசப்படுத்தி
தரணிக்கே சேவை விசய்ய உதவும்
இக்கலை ஓர் வகையில் மிண்சார சக்தியை ஒத்திருக்கின்றது. இவ் விரண்டு சக்திகளும் மனிதர்களுக்கு அளப்பறிய நண்மையைச் செய் கிண்றன. மின்சார சக்தியால் வீடுகளம், சாலைகள் ஒளிமய மாகின்றன. பாரிய இயந்திரங்களை இயக்கி பல்வேறு தொழில்கள் விசய்ய உதவுகின்றது. இன்று உலக நாடுகளின் விசயற்பாடுகள் அனைத் திற்கும் உயிர்ச்சக்தியாக மின்சாரம் விளங்குவது போல மானிட வசிய சக்தியும் மக்களுக்கு உடல்உள ஆரோக்கியத்தையும் ஆயுள் விருத்தி யையும் அமைதியையும் கொடுக் கின்றது. மலருக்குள் மணம் போல அலைக்குள் ஓசை போல அனை வரிடமும் இம்மகாசக்தி மறைந்து கிடக்கின்றது. இதனை பயிற்சிகள் மூலம் செயற்படுத்தசக்தி வெளிப்படும். மானிட வசியத்தில் ஒரு முறை சித்தியடைந்து விட்டால் அது உங்களை விட்டுப் பிரியாது. அதன் தேசஸ் உங்கள் உடலைச் சுற்றி பிரகாசித்துக் கொணர்டே இருக்கும். எனவே சிந்தையில் உறங்கிக் கிடக்கும் சக்தியை உங்கள் தளராத முயற்சியால் வெளிப்படச் செயப் யுங்கள். என்னால் முடியும் என்ற எணர்ணத்தை வளர்த்துக் கொள் ளுங்கள்.உங்களுக்குள் வெளிப்படும்
36 KK |

காந்த மனோவசியச் சக்தி மாநிலத்தில் அவலங்களால் அல்லற்படும் மக்களைக் காக்கும். அமைதியையும் மகிழ்வையும் கொடுக்கும். அள்ள அள்ளக் குறையாத தன்னை வெளிப்படுத் தியோருக்கும் தன்னால் பயணி அடைந்தோருக்கும் சஞ்சீவியாக நின்று பயனர் அளிக்கும். இக் கலையை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
6ńIIIólufl6ö பிறந்து வளர்ந்து சனத்தொகையைப் 6ուսd5ծ հlպIճ நோய்களுடன் போராடியும் வாழ்நாளை வீணி நாளாக்கி மடிவதில் என்ன பயண். கருவுரில் இருந்து திருவுருக்கு வந்து உணர்டு, உடுத்தி, உறங்கி உல்லாசப் வாழுது போக்கி பிறர் வெறுக்க பாய்யடுக்கையாகி மடிந்து (3Irasouri Dir? (3rgoor(8ui 2 is 356,of உயிர் மூச்சு. வானத்து சந்திரனும் கரியனும் ஓடும் நதிகளும் வீசும் காற்றும் தன்னலமற்று சேவை செய்கின்றன. பகுத்தறிவுள்ள நாம்
சுயநலத்துடன் வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனற்றவர்களா கின்றுேTம்.
எனவே ஆர்வமுற்றவர்களே! இப்புணிதக் கலையை குருவினி மூலமாகக் கற்று குவலயம் செழிக்கச் செய்யுங்கள்.
எங்களுடன் வாழ்கின்ற மக்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். சிலர் எப்பொழுதும் எதிலும் வெண்று கொண்டேயிருக் கிறார்கள். மற்றும் பலரோ வதாட்டதெல்லாம் தோல்விகளைச் சந்தித்து துன்பப்படுகின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் - 6n6u6i6fuDGD6b "ܠܦ]
வெற்றி பெறும் மனிதர்களிடம் LDIT6oflL 6)laflur ar disgól Iól60omp6)IIIraf
இருக்கின்றது.
மகாத்மா காந்தி, ரவீந்திர நாததாகூர், சுவாமி விவேகாநந்தர், பகவான் அரவிந்தர் ஆகியோர் தாம் பெற்ற மானிட வசிய சக்தியால் அளப்பரிய தொண்டுகளைச் சமுதா யத்திற்குச் செய்தார்களம். இக் கலையை விருத்தி செய்வதில் ஆர்வம் ஏற்பட்டால் முதலில் தான் தன்னில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தண்னம்பிக்கை இல்லாவிடில் பிறர் நம்பிக்கையைப் பெற முடியாது. இக்கலைக்கு ஆரம்ப பயிற்சியாக தீர்த்த குரலும் தேறியபார்வையிலும் சித்தி வறல் வேண்டும். பயிற்சியே உங்களை உயர்த்தும் உந்துசக்தி. பாலர்கள் போல, மனம் குழம்பிய வர்கள் போல எவரையும் பார்க்கக் கூடாது. பார்வையில் கனிவு, அருட் செறிவு, உறுதி அத்தனையையும் கலந்து இருத்தல் வேண்டும். எமது இதயத்தினி சாளரம் கணிகள். கண்களின் பார்வைகள் கருத்தோடு எதிர்ப்பாலாரின் துண்பத்தை மன அதிர்ச்சியை விரக்தியை நீக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அடுத்ததாகச் சொல்லும் வார்த்தைகள் உறுதியாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சொற்களும் மந்திர சக்தி வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். எனவே இமையா விழிகளும் தீர்க்கமான குரலில் பிறக்கும் அருவம் மொழியும் வயற்றுவிட்டால் உங்க ளால் சுகமும் மகிழ்வும் பெறுவர். நோய் உற்றவர்களுக்கும் மன அழுத்தத்தால் வாழ்க்கையில் வாழ முடியாது தத்தளிப்பவர்களுக்கும் உங்கள்சேவை வேண்டப்படுகின்றது. 37 KK |

Page 21
இன்று பெரும்பாலான மக்கள் நோய்களாலும் கவலைக ளாலும் பல்வகை அச்சத்தினாலும் நித்திரை இல்லாது தவிக்கின்றனர். நித்திரை வருவிக்கும் குளிசை களும் அவர்களுக்குப் பயனளிப் பதில்லை. எனவே அவர்களுக்கு ஹிப்னாடிஸ்ஸத்துக்கம்தான் நல்ல பலண்களைக் கொடுக்கும். எனவே எம்மை நாம் துTக்க நிலைக்கு வகாண்டு போக வேண்டுமாயின் படுக்கையில் செளகரியமாக படுத்துக் வகாள்ள வேண்டும். இமைகளை மூடி கணிகளை மேற்புறமாக உள்ளுக்கிழுக்க (36600f(6õ.
மனதில் தூக்கம் , எனினும் உறுதியான எணர்ணம் இருக்க வேண்டும். எனக்குத் துTக்கம் வந்துவிட்டது. எனக்குத் துக்கம் வந்து விட்டது , எனக்குத் தூக்கம் துT.க்.க.ம், து.க்.க.ம். இந்தப் பயிற்சியைத் தினமும் செய்ய இலகுவாக நித்திரை வந்துவிடும். முக்கியம் காலையில் விழித் தெழும்பும் நேரத்தை படுக்கைக்குச் விசல்ல முண் தீர்க்கமாக மனதில் எண்ண வேண்டும். மருந்தில்லாத, மனதிற்கு அமைதி தரும் இந்த வழிமுறைகளை பிண்பற்றி பயண் அடையுங்கள். O
உள்ளுராசிவரம்2007 aussTLD grafi
உள்ளூராட்சிவார நிகழ்வில் மருத்துவ முகாமி
14 வெள்ளிமலை
38 KK
 
 
 

போர்க்காலச் சூழ்நிலையில்
பாதிப்புற்றோருக்கு உதவுதல்
qorras?Fuad (SawaKasaflegal)
Iெமது இன்றையபோர்க்காலச் சூழ்நிலையில் சொந்தமண்ணிலேயே அனாதைகள் ஆக்கப்பட்டு உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, ஆதரிக்க உறவினர் இன்றி அல்லற் படுவோரே பாதிக்கப்பட்டவர்கள் என்ற பார்வைக்கு உட்படுகின்றனர். இவ்வணிணம் கஷ்டப்படுவோருக்கு உதவுதல் எமது எல்லோருக்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனால் எமது மண்ணில் இருக்கும் பல மக்களுக்குத் தமது வபாறுப்புக்கள் பற்றி உணர முடிவதில்லை. ஏதோ தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருந்து விடுகின்றனர். எமது உடன் பிறப்புக்களுக்கு நாம் உதவாவிட்டால் யார் உதவுவது?
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக இன்று நமது நாட்டில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வமைப்புக்களால் தனித்து நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முடியாது. ஆகவே எம் மண்ணின் மைந்தர்கள்தான் அவர்களின் தோளோடு தோள் நின்று உதவ முன் வர வேண்டும். துள்ளி விளையாடித் திரியும் இளம் வநஞ்சங்கள் பயிலும் பாடசாலைகளில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமோ, வாது இடங்களில் கூட்டங்களை வைப்பதன் மூலமோ பாதிப்புற்றோரின் அவலங்களையும் அவர்களுக்கு நாம் விசய்ய வேண்டிய உதவிகளையும் பற்றி வபாதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். .
பாதிப்புற்றோருக்கு உதவும் வழிவகைகள் ஆவன : அவர்களுக்கு உலர் உணவு வகைகளைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆனைப்பசிக்கு சோளப்வபாரியேனும் நாம் வகாடுக்கலாம். இருக்க உறையுள் இன்றி கஷ்டப்படுவோருக்கு குடில்கள், விகாட்டகைகள் அமைத்துக் வகாடுப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியும். படிக்க மனம் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாமல் அல்லல் படும் மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிவுப்பசியை ஓரளவிற்காவது தீர்க்க முடியும்.
பாதிக்கப்பட்டவர்களினுடைய துண்பங்களில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களைச் சமுதாயம் தனது கீழ்த்தரமான பார்வை விகாண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியும். அவர்களின் நலனில் அக்கறையுடைய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களது புனர்வாழ்வு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மன
4 வெள்ளிமலை 39 KK

Page 22
உழைச்சலை ஓரளவிற்காகிலும்போக்க முடியும். இதில் அரசின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையில் இருதரப்பிற்குமிடையே இடம் பெறுகின்ற போரினால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமரவும் முடியும். இது இவ்வாறு இருக்க நமது பங்கு என்ன? என்பதையும் நாம் சிந்தித்தல் வேண்டும். நிதியுதவி அளிப்பது ஒரு முக்கியமான செயலாகக் காணப்படுகின்றது. ஆனாலும் அது மட்டும் போதும் என்று நினைத்துவிட முடியாது. இவர்களது நிலமைகளை புரிந்துணர்வோடு கருத்திற் கொண்டு நமது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். மனித நேயத்தைப் வயருக்கி மனநிறைவினை அவர்களிடம் ஏற்படுத்த நாம் அனைவரும் முனிவர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து செயற்பட நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். VA D
rNp- - - - - - - - - - - - - - - - -Nguதயா மரக்காலை WA MB P
உரிமையாளர்: ச. கந்தசாமி
உ9, காங்கேசன்துறை,
சுன்னாகம்.
ளிமலை 4O
 

S E. த. வாமதேவன்
இன்றைய தகவல் தொழினுட்ப உலகுக்கு ஏற்றவாறு ஆக்கபூர்வமான w சமநிலை ஆளுமையுடையவர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும். எனவே இன்றைய நவீன மாற்றங்களுக்கேற்ப பாடசாலைக் கலைத்திட்டம் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படுவதுடன் தற்காலத் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய கலைத்திட்டம் தேர்ச்சிமையம், மாணவர் மையம், செயற்பாடு சார்ந்ததாகும்.
கல்விச் செயலொழுங்குகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் சிறந்த அடைவு மட்டம் பயனுறுதி மிக்க வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தங்கியுள்ளது. இது மாணவர்கள் சுயமாக பாட அலகுகளையும் பிற விடயங் களையும் விளங்கிக் கொள்வதற்கான ஒரு செயற்திறன் மிக்க மாதிரியுருவாகும்.
புதிய இடைநிலைக் கல்விசீர்திருத்த விசயற்பாட்டு முறையிலான பாடத்திட்டமிடல் 5E Model எனப்படும். ஆங்கில எழுத்து E ல் தொடங்கும் ஐந்து ஆங்கில எழுத்துக்களால் அழைக்கப்படும் மாதிரியாகும். அதன்
I956Irroi6Or:
1. FRSLIL 6061556 (Engagement)
2. ஆர்வத்துடன் ஆராய்தல்.(Exploration)
3. Giloriggsi) (Explanation)
4.6íliflorrisoj6ö (Elaboration)
5. D5ifis (Evalution)
Pldbirléi) (Engagement)
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் ஆரம்பம் மாணவர்களை மகிழ்வுடன் ஈடுபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் கற்றலில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய படங்கள், செயற்பாடுகள், எடுத்துக்காட்டுக்கள் பிரச்சினை ஒன்றை முன்வைத்தல், வினாக்கள் எழுப்புதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக சிந்தனைக்கிளறல் மூலம் மாணவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும்.
நீண்டகால ஞாபகத்தில் உள்ள பகுதிகளை வெளிக்கொண்டு வருவதற்கும் நுணர்ணறிவை மீட்பதற்கும் வழியேற்படும். இதன்மூலம் கண்டறிதலில் ஈடுபட மாணவண் சுயமாக தூண்டப்படல் வேண்டும். எல்லா
4) வெள்ளிமலை 4 KK

Page 23
மாணவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறக்கூடிய தேர்ச்சி மட்டத்திற்கும் பொருத்தமான ஒரு பிரதேசமாக அது அமையவேண்டும். அடுத்த செயற்பாட்டுக்கு பிரவேசிக்கத்தக்க ஓர் ஊடகமாகவும் அது அமைய வேண்டும்.
bajjajáiodExploration)
இங்கு பாட அலகுடன் சம்பந்தப்பட்ட அம்சங்கள் தேவையான அறிவுறுத்தற் படிவங்களுடன் வழங்கப்படும். இதற்குப் பொருத்தமான செயற்பாடுகள் ஆசிரியரால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுத் தயாரிக்கப்படல் முக்கியமானதாகும். மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து விசயற்பாடுகளில் ஈடுபடும்போது அவர்களிடையே பயனுறுவதாடர்பாடல் ஏற்பட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்றல் அனுபவங்களைப் வயற்றுக் கொள்வர்.
குழுக்களைக் கணிடறிதல் படிவங்களைத் தயாரிக்கும் போது மாணவர்களுக்குத் தேவையான மூலாதாரங்கள் உபகரணங்கள், வளங்கள், குணநல உள்ளிடுகள் போன்றவற்றை இணைப்புகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.
656 ribgabeibdexplanation)
மாணவர்களின் கண்டாய்வுகள் முன்வைக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். இதில் மாணவர் தமது அபிப்பிராயங்கள், அவதானிப்புக்கள், கருதுகோள்கள், வினாக்கள் போன்றவற்றை வளிப்படுத்துவதனால் தாம் வயற்ற அனுபவங்களை ஏனையோருக்கும் பகிருவர். தாம் கண்டறிந்தவற்றை தமது சொந்த வமாழி நடையில் தொடர்பாடலுக்கு உட்படுத்துவர். குழுக்கண்டாய்வுகளை முழு வகுப்பிற்கும் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் சமர்ப்பித்த குழுவிற்கு முதலில் விரிவாக்கத்திற்கு வழி செய்ய வேண்டும். ஏனைய குழுக்களின் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.
airfalléigibéb (Elaboration)
இப் படியினி போது விரிவாக்கம், விளக்கம் ஆகிய படிகளில் மாணவர்களம் வெளிக்கொணரத் தவறிய தகவல்களை ஆசிரியர் வெளிக்கொணருவது அவசியம். இது மூன்று மட்டங்களில் நடைபெறும். முதலில் அறிக்கை சமர்ப்பித்த குழுவிற்கும் அடுத்து பார்வையாளர்களுக்கும் இறுதியாக ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம்வழங்கப்படும்.
கணிடாய்வின் போது கணிடறிந்த விடயங்களை பல்வேறு கோணத்தினுடாக அலசி, தொகுத்து தகவல்களிடையேயான தொடர்பைக் கூறி பாடத்தை முழுமையாக்குவது நன்று. இதன் போதுவபற்ற தகவல்களைச் சமூக மேம்பாட்டிற்கும், வாழ்க்கைக்கும் பிரயோகிக்கக் கூடியயவர்களாக
(4) வெள்ளிமலை 42 KK

மாற்றுவதற்கு ஆசிரியர்கள் வழி காட்டல் வேண்டும். முழுப்பாடத்திற்கும் பொருத்தமானவாறு குறிப்பெழுதி எண்ணக்கரு வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்துமான வரை ஊக்குவிக்க வேண்டும்.
LD6IsìL6b (Evalution)
இது முழுச்செயற்பாட்டின் மூலமும் தொடர்ச்சியாக நடைபெறவேண்டிய செயற்பாடாகும். மாணவர்கள் கற்றலில் ஈடுபடும்போது கற்றல், கற்பித்தல்மூலம் எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளைத் தெளிவாகப் பெற்று கொள்வதற்கும் மாணவர்கள் எதிர்பார்க்கப்படும் தேர்ச்சி மட்டத்தை அடைவதற்குமாக கணிப்பீடும், மதிப்பீடும்நடாத்தப்படுகின்றன. கணிப்பீட்டைச் செயற்படுத்தும்போது ஆசிரியர்கள் பின்னுTட்டல் முன்னோக்கிய ஊட்டல் என்பவற்றை முறையே மாணவரது பலவீனம் இயலாமையை இனங்கணர்ட போதும் பலம், இயலாமையை இனங்கணிடு மேலும் விருத்தி விசய்யும் நோக்கிலும் வழங்கலாம்.
5E முறை 2007லிருந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் சாதக பாதக தன்மைகளிர் காணப்படுகின்றன. வளமுள்ள பாடசாலைகளுக்கு இது சாதகமானதாக இருக்கும் என்றும் அத்துடன் மாணவர் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
சில பாடசாசாலைகள் தமது வபளதிக வளத்திற்கு கூடுதலான மாணவர்களை உள்வாங்கி இருப்பதால் பல சவால்களை எதிர்நோக்குகின்றன. இதனால் குழுச்செயற்பாடு எண்பது சாத்தியமற்றதொன்றாக காணப்படுகின்றது. ஆனாலும் தற்போது குணநல உள்ளிட்டு நிதியைப் பயண்படுத்தி இம்முறைக்கு வேண்டிய கற்றல் கற்ப்பித்தல் சாதனங்களைத் தயாரித்து விசயற்பாட்டை மேற்கொள்ள முடியும்.
எது எவ்வாறாக இருந்தபோதும் இதை அறிமுகம் செய்த கல்வியாளர் குழு மாணவர்களை மையமாகக் கொண்டு அவர்களது செயற்பாட்பை மேம்படுத்துவதையே நோக்காகக் கொண்டது. ஏனைய மாகாணங்களில் இந்த முறைக்கு எதிர்ப்பலைகள் சலசலப்புக்கள் தோன்றிய நிலையில் இதன் வடிவம் மாந்றம் வயறக்கூடிய நிலையும் ஏற்படலாம்.
உசாத்துணை உள்ளகப் பயிற்சிப் பாடசாலைகளின் அதிபர்கள் தொழில் வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு கையேடு. யாழ்ப்பாணம் தேசிய assissauihui) 366ibgrf, 2007. O
(4 வெள்ளிமலை 43 KK

Page 24
இளைப்பறிய து'ர்
திருமதி இ. பாலசிங்கம்
திேறவூட அவர்களுடன் செவிவி
நூாலகர் சேவையன் இருந்து ைேளப்பாறினாலும் . சுன் னாகம் பொதுநூலகத்திற்குத் தினமும் வந்து நூலக சேவையிலுள்ளவர்களுடள் மட்டுமன்றி வாசகர்களுடனும் அளவளாவி, ஆலோசனைகள் தந்து, வளர்ச்சிக்கு உறுது:1 பாக, 23க்குவிப்பாளராக விளங்காய் ருபதி. இ. பாலசிங்கத்துடன் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் திருமதி கண்பா கலையரசன் அவர்கHர் செவ்வி.)
செல்வியாளர் :
திருமதி. பாலசிங்கம்:
ராக்கம், இளைப்பாநிய நூலகர் திருமதி, பாசிங்கம் பேர்களே, இண்று உங்களைச் சந்தித்து ' IJUTC பதில் மனம் மகிழ்கிகள்றேன். நீர் ட காலமாக நூலக சேவையில் இரபோந்திருந்தீர்கள். இந்:ாப்பாறிய போதும் சுன்னாகம் பொதுநூலக வளர்ச்சிய கருதி பல பணிகளை ஆற்றி உதவுகின்றீர்கள். ந்ேநூலகத்திகள் 35 தாபிதம் பற்றி நேரடியாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக அவற்றை மீட்டிப் பார்த்து தெரிவிக்க முடியுமா?
ITEE ਘe:L| களையும் பற்றி செல்வி காாவிழைந்தTLக்கு நன்றி பறக் கடமைப்பட்டுள்ளேன். நார் இந்த 'ர' சேர்ந்தவள். தேரோஃ ப்ேபிரதேசத்தில் பிரதா ரே: நிறுவனமான இந்நூலகத்தின் சமூக முக்கியர் ஆபத்தால் தினமும் இதர்ை வளர்ச்சியை கவர் கடட பார்க் |t''' {{#it&q:{{#i. 8, got at les' بھتیجا E=JITEa|it"||||||||||||||TCإلی . ந்ேதுகே சிங்கத்தவர் என்ற பிரைப்பு எார்.ஆர்டு. ந்ேநூலகத்தில் ருேபது ஆர்டுகள் கடற் புரிந்து Tu elTu TTTT aLMTTS LaSLeeeLLLLLLLLuuu SMS u uu u uT நெஞ்சின் ஆழமாகப் பதிந்துள்ளன.
சுண்ணாகம் பரந்துபட்ட பிரதேசம். இங்கு மு:ாரிப் பாடசாலைகள். கல்லூரிகள். லுேங்கங்கள். பல்கழைக்கழக பிரிவுகள் உள்ளன. எனவே நாணி S SuTTLCOuOTTeku cTuTuuL LlT T T YLGL TukuLLTTuSKK SaLaLTLLLLL
**gyi, g, 6, Teotl I. It Flu T. II. TE, Gölni: |;|: बाळe† (1 ബിബാരാബ് - 1.1 -
 
 

செவ்வியாளர் :
திருமதி பாலசிங்கம் :
இந்நூலகத்தை 1934ஆம் ஆண்டில் வாடகை வீட்டில் ஆரம்பித்தார். பின்பு சபைநிதி. அரச நிதி. பொதுமக்களிலர் நகர்கோடை இவற்றைப் பயன்படத்தி 1974ஆம் ஆண்டில் க்ேகட்டிடத்தின் கீழ்ப்புகுதியையும் பின்பு 1973ல் மேற்தளத்தையும் பூர்த்தி செய்து வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
தூரநோக்குடன் அவர் மேற்கொண்ட இந் நற்செயலிEdr பயனை 45ஆார்டுகளாக இப்பிரதேச மக்களும் ஏனையோரும் அதுபவிக்கக் கூடியதாகவுள்ளது. காலரியை வழங்கிய வர்களிகள் நள் மனத்தையும் நினைவு கூர வேர்ைடும். ஆலயங்களுக்கு தர்மசாதனம் செய்வது போல பாடசாலைகள். நூலகங்கள். மருத்துவமனைகள், மற்றும் சேசை நிலையங் களுக்கும் காணித்தேகமது உர்ைடு திட்டமிடப்பட்ட ஒரு நகரமாக சுEர்னாகம் உருவாகுவதற்கு காணிதட்டுப்பாடான நிலை இருக்கின்றது. சமூக நோக்கத்துட3ர் மக்கள் செயற்பட்டால் தாகர் சமூகமேம்பாடுகள் சாத்தியமாகும் எனக் கருதுகிறேன்.
சுன்னாகம் பொதுநூலகத்திற்கும் புதிதாக காலரி தேவைப்படுகின்ற நிலையில் உங்கள் கருத்துக்கள் பொருத்தப்பாடகவே அமைகின்றன. இந்நூலகம் தேகள் சேவைகளை விஸ்தரிப்பதற்கும் புதிய பகுதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இடப்பற்றாக்குறை உலாரப்படுகின்றது. பொது மக்கள் ஒன்று சேர்ந்து நிலத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உங்கள் கருத்தாகக் 65.TefereosTLDT
ஆம். ஐம்பது ஆண்டுகால நூலகம் அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகாலத் தேவைகளுக்கு உரியவகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறே பிரதேசமக்கள் யாவரும் ஒரு குடும்பத்தில் ருேவர். மூவர் என அங்கத்தவராக இணைந்து நூலக வளர்ச்சிக்கு உதவுவதுடள் தமது கலி வி. பொழுதுபோக்குத் தேவைகளுக்கும் நூலகத்தைப் பயனர் படுத்த வேவர்டும்.
al clasileñposo
M15 KK

Page 25
செவ்வியாளர் :
திருமதி. பாலசிங்கம் :
அக்காலத்தில் பல வகைப்பட்ட கல்விமான்களும் இங்கு வந்தார்கள் ஒன்று சேர்ந்து பாடுபட்டு நூலகத்தையும் வளர்த்தார்கள். நூலகத்தாலி தாமும் வளர்ந்தார்கள். மக்கள் நூலகக் கட்டிடத்துக்கு மட்டுமின்றி நூலிகளை வாங்கி é916oŤu6rflú umesa||Lň வழங்கினார்கள். பெறுமதியான பலபுத்தக அணியளிப்புகளைப் பற்றி என்னால் கறமுடியும். அவ்விதமாக இக்காலத்தில் ஏன் உதவ முன்வரவில்லை? பிரிட்டில் கவுன்சில், ஏசியா பவுண்டேசன், அமெரிக்க தூதரகம் போன்றவற்றிலிருந்து வருடாவருடம் அன்பளிப்புகள் கிடைத்தன. ஆங்கில நூலிகளின் பாவனை 1990க்கு முனிவரை சிறப்பாக இருந்தது. தற்காலத்திலி ஆங்கில நூலி பாவனை குறைந்துவிட்டது. ஆங்கிலக்கல்விமுறைமாற்றம் இதற்கு காரனமாக இருக்கலாம். விவசாய அதிகாரியாக இருந்த திரு . அலிபோன்ஸ் என்பவர் யாழ். சுண்டுக்குளியிலி இருந்து அக்காலத்தில் புகையிரதம் இருந்தது. அதில் ஏறி காலை 9.00 மணிக்கு வந்தால் மாலை 5.ooமணிக்கு மேலே தான் திரும்பிச்செல்வார். சாப்பாடு, தண்ணீர், 6T656om Lô 65meoof (6 audj6urrff. ©166um G8fD & Ter ஓய்வூதியரான திரு. தி. குலவீரசிங்கமீ என்பவர் இந்நூலகத்திலி தான் படித்துப்பெற்ற அறிவின் மூலமே தான் ஒரு ஆங்கிலப் பேச்சாளனாக வரக்கடியதாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்ற கருத்துக்கு ஏற்ற உதாரன புருஷர்களாக இவ்வாசகர்களை நான் கூறமுடியும்
அக்காலத்திலி கருத்தரங்குகள், பேச்சுக்கள், விளையாட்டுவிழாக்கள் என்பன நடைபெற்றதாக கூறக்கேள்விப்பட்டிருக்கின்றேன். அவை பற்றி.
வாசகர் நன்மை கருதி வாசகர் வட்டமி, நூலக ஆலோசனைக்குழு எண்பன சிறப்பாக இயங்கின. நூலகத்தை சமூகத்துடன் இனைப்பவை இச் சபைகளே. இவற்றின் அனுசரனையுடன் சமய வகுப்புக்கள், மாதாந்தக் கருத்தரங்குகள் சமய அரசியலி இலக்கியக்கட்டங்கள் நடைபெற்றன. பலர் இதிலி பங்குபற்றியுள்ளார்கள். இந்தியாவிலி இருந்தும் பல பிரமுகர்கள் இங்கு வந்து உரையாற்றி இருக்கின்றார்கள்.
- Ghatgirospado
46 KK

6aveleurrers :
திருமதி பாலசிங்கம் :
6566 unter
5 mgeot 6eorg8Lorrg565 sef ast Teororras ueo சேவைகளைத்தொடர முடியாத நிலை இருப்பது உண்மைதான். இடப்பெயர்வுக்காலத்திலி நூலகமீ பாதிக்கப்பட்டது பற்றிக்கறமுடியுமா?
நான் சேவையாற்றிய போது 1983, 1987, 1990, 1993, 1995 காலப்பகுதிகளில் நாட்டுக்குழப்பங்களால் நூலகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. புத்தக இருப்பு வெளியிலி வீசப்பட்டு மழையில் நனைந்து பழுதாகின. இதன் மூலம் சுமார் 2000 புத்தகங்களை 1995 இல் இழந்தோம். ஆயினும் பெருமளவு நூல்களைப் பலத்த சிரமங்களின் மத்தியிலி காப்பாற்றப்பட நடவடிக்கை எடுத்தோம்.
சக ஊழியர்கள் பற்றி.
திருமதி பாலசிங்கம் : எனது காலச் சேவையில் திரு. சி. குமாரவேலி, திருமதி.
செவ்வியாளர் :
சிவபாக்கியமி. திரு. சி. சிவஞானமீ, திருமதி. ச, கமலநாதன், திரு.க. துரைசிங்கம், (காலமாகிவிட்டார்) திரு. க. தேவமனோகரன் போன்றவர்களின் மனப்பூர்வ ஒத்துழைப்புக்கள் அமையப்பெற்றமைக்கு நன்றி கற வேண்டும். இங்கு கடமையாற்றியமை எனது சிறந்த பேறாகவே கருதுகின்றேன். இனிவருமி காலத்திலும் நூலகருமி சகல ஊழியர்களும் நூலக வளர்ச்சிக்குப் பாடுபட்டு உழைத்து நூலகம் சிறந்தோங்க வேண்டுமென விரும்புகிறேன். பிரதேசசபை அதிகாரிகளும் நூலகத்தின் வளர்ச்சிக்கு உரிய மதிப்பும் முக்கியத்துவமும் வழங்கி ஊக்குவித்து வருகின்றார்கள். சகலருக்கும் இறை ஆசி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
நண்றி அமீமா. உங்கள் கருத்துக்கள் அநுபவமீ சார்ந்தமையாக இருந்தன. எனவே யாவரும் இதனைக் கவனத்திற் கொள்வோம். நன்றிகள். O
u augiau
மூக்கில் மூன்று
மதிக்க வேண்டிய முன்று - முதுமையானோர், மார்க்கம், சட்டம் நேசிக்க வேண்டிய முன்று - நேர்மை, தூய்மை, கடின உழைப்பு பேற்ற வேண்டிய முன்று - அறிவு, அழுகு பண்பு
14 வெள்ளிமலை
47 KK

Page 26
K.K.S. s.a5, చర(చరీ,
tz-Szー李
ら ام ܢܠ
பலசரககுபபொருடகள், O
புகையிலை, சுருட்டு Nn என்பவற்றை வமாத்தமாகவும் சில்லறையாகவும் நியாய விலையில்லிபற Il es
நாதன் arGaGimnasiogiasisir
கே.கே.எஸ் விதி (.3::8888:ားဆုဓ------Z_4_ာ်
6hou6iofinbaboo 48 KK (ܙܐ
 
 
 
 
 
 
 

சோதிடக்கலை என்பது மெய்ஞ்ஞானம்,
புவியியல், விஞ்ஞான அறிவு கொண்டது.
- உருவில் சி. சதானந்தன் மனிதனின் வாழ்க்கையோடு தொடர்புடையதும், அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றுமான கலைதான் சோதிடக்கலை. மற்றைய கலைகளை விட இந்தச் சோதிடக்கலை மனிதவாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பூமியில் மனிதன் பிறப்பதற்கு கிரகங்களே காரணமாக அமைந்துள்ளன. சோதிடக்கலை மூன்றுவித அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது.
முதலாவது மெய்ஞ்ஞானம், இரண்டாவது புவியியல், மூன்றாவது விஞ்ஞானம். மெய்ஞ்ானத்தில் ஆரம்பமாகிய சோதிடக்கலை புவியியலுடன் இன்றைய விஞ்ஞான யுகத்துடனும் தொடர்புடையதாக அமைந்திருக்கின்றது.
மெய்ந்தானத்தில் சோதிடம்
சிவபெருமான் தன் அருளை அவ்வப்போது அருளி ஜீவராசிகளுக்கு உண்டான ஏழுவகையான பண்பாட்டினை பிரம லிபி என்ற பெயரில் ஒரு தேவரகசியமாக அருள்பாலித்து வந்தார். அதுவே தலையெழுத்து என்றும், ஊழ்வினை, விதி என்றும் பெயர் பெறுகின்றது. ஏழு படைப்புக்களாவன: ஆயுள், தொழில், பொன், வித்தை, செல்வம், மனை, மரணம். இந்த ஏழு தேவ இரகசியங்களையும் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக்கு அருள, பிரம்மா மனிதனைப் படைக்கும்போது இந்த ஏழு தன்மைகளையும் மனிதனுக்குச் சோதிடப் பலன்களாக அமைத்து விடுகிறார்.
ஆதியிலே பிரமனுக்கு அருளப்பட்ட இவைகள், பிரம்மாவினால் சப்தரிஷிகளுக்கு அருளப்பட்டு, சப்தரிஷிகளால் மெய்ஞ்ஞானத்தின் மூலம் பூமியில் வாழும் மனிதர்களுக்குச் சோதிடப்பலன்களாக அருளப்பட்டுள்ளன. |4 லவள்ளிமலை 49 KK||

Page 27
IIlbIDII
Diff அத்திரி ஆங்கிரஸ் பிருகு புலத்தியர் இருது வசிட்டர்
öTâfırfır affair G(15
r mms - ཡོད།།
சூரியன் விபரசித்து புதன்
--
fai ராகு கேது
சுக்கிறன்
பூமியிலுள்ள உயிரினங்கள் உருவாகுவதற்குக் கிரகங்களே காரணம். கருப்பையில் உயிரினம் உருவாகிப் பிறக்கும் பத்து மாதங்களுக்கும் (அதாவது முதல் மாதம் தொடக்கம் பத்து மாதம் வரையும்) நவக்கிரகங்களில் ஆதிக்கம்தான் காரணம். பிறந்த நேரத்தை வைத்துக் கணிதம் செய்யப்பட்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகம் வரை கிரகநிலைகளாகவும் நவாம்ச நிலைகளாகவும் சோதிடத்தில் கணிக்கப் பெற்று, பிறந்தது முதல் இறக்கும்வரை மனிதனுக்கு நன்மை தீமைப் பலன்களாக நடைபெற்று வருகின்றன. இது மெய்ஞ்ஞான வழித் தோன்றலாகிய சோதிடம்.
புவியியல் ரீதியான சோதிடக்கலை
மெய்ஞ்ஞான சோதிடக்கலையில் பூகோள சாஸ்திரமும் இடம் பெறுகிறது. என்பதற்கு சோதிட நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. கிரகங்களின் பலன்கள் பூமியிலுள்ள மனிதனுக்குத்தான். அண்ட வெளியிலுள்ள கிரகங்களும் வானில் உள்ள நட்சத்திரங்களும் பூமியிலுள்ள மனிதனின் வாழ்க்கையுடன் தொடர்புடையன. சப்தரிஷிகள் மெய்ஞானத்தால் யோசனை தூரமாகக் கணக்கிட்டு கிரகங்கள் நட்சத்திரங்கள் நிற்கும் தூரங்களை (பூமியிலிருந்து அவை நிற்கும் நிலையங்கள்) கணித்திருக்கின்றார்கள். விஞ்ஞான அறிவு பெருகியதும் மனிதன் விஞ்ஞானக் கருவிகளின் மூலம் வானியல் ரீதியாக தற்பொழுது இவற்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
சோதிடக்கணிதத்தில் வரும் விகலை, கலை, தற்பரை, விநாடி, நாடிகள், நாழிகைகள் யாவும் பூகோளத்தில் பாதைக்கணக்குகளாகவும், நேரமாற்ற வித்தியாசங்களையும் புவியியல் அளவுகளாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
a 6hagirospado 5O KK

வித்தானத்தில் சோதிடக்கலை
முனிவர்களின் மெய்ஞ்ஞானத்தால் கண்டறியப்பட்டு கிரகநிலைகளில் கணிக்கப்பட்ட கிரகங்களை இன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களான கருவிகள் மூலம் அக்கிரகங்களில் சென்று மனிதன் வசிப்பதற்கு விஞ்ஞான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. சந்திரனில் இறங்கிய அப்பலோ, செவ்வாய், சுக்கிர கிரகங்களை நோக்கிச் செல்லும் விண்கலங்கள், குரு கிரகத்துடன் மோதிய வால் நட்சத்திரம் போன்றவற்றை கண்களால் காணக்கூடியதாக இருந்தன.
கிரகங்களின் ஆதிக்கத்தில் உருவாகி, பூமியில் பிறந்து, கிரகங்களின் பலாபலன்களின்படி, வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், இன்றைய விஞ்ஞானயகத்தில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலம் அக்கிரகங்களில் குடியேறி வசிப்பதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றான். இதுவே மெய்ஞ்ஞான தோன்றலாகிய சோதிடத்துக்கும் விஞ்ஞான சோதிடத்துக்குமுள்ள தொடர்பாகும்.
மெய்ஞ்ஞான சோதிடக்கலை
வானம், பூமி என்பன இயற்கையின் தோற்றங்கள். இவ்விரண்டு தோற்றங்களும் மனிதனின் கண்பார்வைக்குத் தெரிகின்றன. பூமியில் மனிதர்களும் மற்றைய உயிரினங்களும் வசிக்கின்றன. வானத்தில் நட்சத்திரங்களும் வாண்வெளியில் கிரகங்களும் உள்ளன. இக்கிரகங்களில் பூமியும் ஒன்று. கிரகங்கள் வான்வெளியில் சுற்றியபடி செயற்படுகின்றன. வானத்திலுள்ள நட்சத்திரங்களை இரவிலும் கிரகங்களில் சூரியனைப் பகலிலும் சந்திரனை இரவிலும் மனிதர்களாலும் பல உயிரினங்களாலும் காணக்கூடியதாக உள்ளன. ஏனைய கிரகங்கள் மின்னும் நட்சத்திரங்களைப்போல இரவில் தெரிகின்றன.
பூமியில் வாழும் மனிதர்கள் வானத்திலுள்ள நட்சத்திரங்களையும், வான்வெளியில் சுற்றும் கிரகங்களையும் ஞானசக்தியால் (மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம்) கண்டறிந்து பூமியில் வாழும் மனிதவாழ்வோடு தொடர்புடைய வானியல், புவியியல் கலைகளாக உருவாக்கியுள்ளார்கள். அதுதான் வானியல் சோதிடக்கலை எனப்படுகின்றது. (Astronomy and Astrology) இவ்வானியல் சோதிடக்கலை மனிதவாழ்வில் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று மெய்ஞ்ஞான சோதிடக்கலை. மற்றையது விஞ்ஞான சோதிடக்கலை.
மெய்ஞ்ஞான சோதிடக்கலை மதங்களின் புராண, இதிகாசங்களுடன், சமய வழிபாட்டு விதிமுறையுடன் அமைந்த கலையாகும். மெய்ஞ்ஞான சோதிடக்கலை மூலம் மனிதவாழ்வின் முக்காலங்காளாகிய கடந்தகாலங்களில் நடந்த, தற்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற, வருங்காலத்தில் நடக்கப்போகும் வாழ்வின் பலாபலன்களை, கிரகங்களை அறிந்து நடக்கும், நடக்கப்போகும் நன்மை |4 வவள்ளிமலை 51 KK |

Page 28
Northern Stars
Southern Stars
|4 வவள்ளிமலை 52 KK
 

தீமைகளைத் தெரிந்து, மனிதன் செயற்படக்கூடிய ஒரு வழிகாட்டியாக இருப்பதுதான் மெய்ஞ்ஞான சோதிடக்கலை முறை.
ஆங்கில விஞ்ஞான வானியல் சோதிடக்கலை தெய்வநம்பிக்கையுடன் பூமியில் வாழும் மனிதர்களை வானவீதியில் சுழன்றுவரும் கிரகங்களில் சென்று குடியேறி, வசிப்பதற்கான ஆய்வுகளைச் செய்துவருகின்றன. இது எல்லோரும் அறிந்த விடயமாகும். பாடசாலைகளிலும், கல்லூரியிலும், பல்கலைக் கழகங்களிலும் ஆங்கில வானியல் சோதிடக்கலையை இன்று ஒரு பாடமாகக் கற்பிக்கின்றார்கள். மாணவ, மாணவிகளும் விஞ்ஞான வானியல் கலையில் ஆர்வமுடையவர்களாகக் கற்றுவருகின்றார்கள்.
வானமண்டலம் கிரகநிலை சம்பந்தமாக ஆங்கிலத்தில் பல நூல்கள் 66.6flagsgeiro TGOT. Basily LD6OdrLoob suburbsLDITEs Philips Modern School AtlaS ல் வெளிவந்த வரைபடம் இத்தொடரின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
Danisapsoor: Philips Modern School Atlas 1981 O
செலக்ஷன்
77. கே.கே.எஸ் வீதி, சுண்னாகம்.
¬ܐ ܢܠ
14 வெள்ளிமலை

Page 29
“எழுதுவதென்பது அப்படி ஒன்றும் பாரதுTரமான காரியமில்லை. நாலு புத்தகத்தை வாசித்துவிட்டு, அதிலை ஒரு நுள்ளு, இதிலை ஒரு கிள்ளு, அடுத்ததிலை ஓர் அள்ளு இப்படியாக எடுத்தெடுத்து எழுதிவிட்டுக் கையெழுத்தைப் போடவேண்டியதுதான், எழுத்தாளனாகி விடலாம்.
இப்படியில்லாவிட்டால் அவனி பேசுவது, இவனர் பேசுவது, அங்கை நடப்பது, இங்கை நடப்பது இப்படியான சம்பவங்களை யெல்லாம் செருகி கதை கட்டுவது பெரியகாரியமோ?
சுருக்கமாகச் சொல்லுவதாயிருந்தால் சைக்கிள் கடை மணியத்தினர் வேலையைப் போலத்தானி இந்த எழுத்தாளரினர் வேலையும் அவனும் ஊர்ஊராகத் திரிந்து பார்’ எடுத்தால் போதும். பிறகு அங்கை ஒரு சில்லு, இங்கை ஒரு சில்லு, அடுத்த வீட்டிலை ஒரு மட்காட்; எதிர் வீட்டிலை ஒரு "செயின் கவர் இப்படியாகச் சேர்த்து ஒரு சைக்கிள் செய்து விடுவான்.
இது தெரியாமல் இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் தலைகால் தெரியாமல் திரிவதும், அவர்களையெல்லாம் கடவுளைக் கணிடது மாதிரிப் போற்றித் திரிவதும் அர்த்தமற்றது.
இன்னும் சிலர் "பேப்பரிலை எழுதினால்தான் எழுத்தாளன் என்று சொல்லுகிறார்கள். இது சரியான முட்டாள்தனம். நானும் அந்தக்காலத்தில் ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் ஒன்றுகூட பேப்பரிலை வரவில்லை; பேப்பருக்கு அனுப்பியதுமில்லை. அப்படியானால் என்னை எழுத்தாளணி இல்லையென்றா சொல்லுவது? எழுத்தாளர்களுக்கெல்லாம் பத்திரிகை அலுவலகங்களில் பழக்கமான ஒருவரேனும் இருப்பார். அவரின்றி ஓர் அணுவும் அசையாது. எங்களுக்கும் அப்படி யாராவது இருந்தால் நாங்களும்தான் ஏராளமாக எழுதலாம். 4 லவள்ளிமலை -- 54 KK
 

அங்க பாருங்கோ அவையஞம் ‘எழுதியவனர் ஏட்டைக் கொடுத்தானி. படித்தவன் பாட்டைக் கெடுத்தானி’ என்பதுபோல ஏதேதோ பத்திரிகைகளில் எல்லாம் எழுதுகிறவையாம். எழுதட்டும், ஆனால் நானர் பேசிறதை எல்லாம் கேட்டுவிட்டு அதையும் கூட எழுதிப்போடுவினம் என்றுதான் பயமாயிருக்கு.”
மேற்படி சத்தான வார்த்தைகளையெல்லாம் தனது முத்தான
வாயால் அடிக்கடி உதிர்த்துவிடுபவன்தான் எழிலன். அவன் எங்களூர் நூல்நிலையத்தினர் பொறுப்பாளனர். நூல்நிலையத்தில் யாராவது எழுத்தாளனும் இருந்து வேறு பலரும் கூடியிருந்தால் இப்படியான வசனங்களை அவிழ்த்துவிடுவான்.
எழிலனி நூலநிலையத்தின் பொறுப்பாளனே தவிர அவ்வளவாக நூலறிவுநிரம்பியவனல்ல. அவன் எழுதுவது ஒரு திறமை என்பதையோ, எழுத்தாளன் என்பவன் ஓர் உயர்ந்த பிறவி என்பதையோ இலேசில் ஒப்புக்கொள்ளமாட்டான். தன்னால் முடியாத ஒரு கலை - தனினால் நுழையமுடியாத ஒரு துறை எப்பொழுதும், "மகா மட்டமானதே" என்பது அவனது எணர்ணம்.
இரண்டொரு எழுத்தாளர்கள் அந்த நூல்நிலையத்தில் அடிக்கடி புத்தகங்கள் எடுப்பதை வைத்துக்கொணிடு எழுத்தாளர்கள் புத்தகங்களைப் பார்த்துத்தானி எழுதுகிறார்கள் என்றும் தனது நூல்நிலையமும் தானும் இல்லாவிட்டால் அந்த எழுத்தாளர்கள் எழுதவே முடியாது என்றும் உணர்மையாகவே எழிலன் எணர்ணிக் கொண்டிருக்கிறான்.
பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதி தேவையில்லை; எப்படியும் எழுதலாம்; எதையும் எழுதலாம். ஆனால் அது பிரசுரமாவதற்குப் பத்திரிகை அலுவலகங்களில் பழக்கமான யாராவது ஒருவரேனும் இருந்தே ஆக வேண்டும். எண்பதும் எழிலனின் எண்ணம்.
முடிவாக எழிலன் "உணர்மையான எழுத்தாளனென்றால் அவன் எழுதமாட்டானர். இப்படியாக யோசித்தபடிதானி இருப்பானர். எப்போதாவதுதான் எழுதுவானர். அதையும் பத்திரிகை ஒன்றுக்கும் அனுப்பமாட்டாண்” என்று நிமிர்ந்து கைகட்டியவாறு சொல்லுவான்.
தன்னால் முடியாத ஒன்று மற்றவர்களால் முடிவதைப் பொறுக்க மாட்டாத எழிலனிடம் நூல்களிலிருந்து எடுத்து எழுதுவது திருட்டென்றும், திருடி எழுதினால் கணிடுபிடிக்கப்பட்டு அவமானப்பட
Ghasinosipapa 55 مُنَ KK

Page 30
வேணடும் என்றும், நீ ஏதாவது கதை, கட்டுரை எழுத்தித் தா எப்117யிருக்கிறது பார்ப்போம். என்றும், யாராவது கூறினால. அதற்கெல்லாம்கூட விதணர்டாவாதமான பதில்கள் சொல்லுவான்.
நேற்றைய தினம் இந்த எழுத்தாத எழுத்தாளன் பலர் மத்தியில் வலிந்து கதைக்கப்போய் சரியாக மாட்டிக் கொணர்டான்.
நூல்நிலையத்தில் நான் திருவாசகம்’ என்ற நூலை எடுத்துக் கொண்டு வெளியே வந்ததும், திருவாசகம் போகிறது. இனி இதிலிருந்து கதை கட்டுரைகள் எல்லாம் தயாரிப்பார்’ என்றான் எழிலன்.
உடனே அங்குநின்ற பலர் “சிறுகதைகளும் நகைச்சுவைக் கட்டுரைகளும்தானே அவர் எழுதிவருகிறார். சிறுகதைகளும் நகைச்சுவைக் கட்டுரைகளும் திருவாசகத்திலிருந்து எப்படி எடுத்து எழுதுவதாம்? அப்படித்தானி எடுத்து எழுதினாலும் போயும் போயும் பொலீஸ்நிலையத்தில் களவெடுத்த கதையாகவல்லவா முடியும்” என்று எழிலனுடன் காரசாரமான விவாதம் தொடங்கிவிட்டனர்.
இறுதியில் எழிலன் தனது தோல்வியைத் தற்காலிகமாக ஒப்புக் கொணர்டான். “ஏதோ எழுதுங்கோ. எழுதுவதில் குறை ஒன்றுமில்லை. படிப்படியாகத்தான் வளரவேண்டும். முதலில் அறையில் ஆடித்தான் பிறகு அம்பலத்தில் ஆடவேண்டும்” என்றான் O
நல்ல குரு அமைந்தால் ஆண்டவன் கொடை நல்ல மனைவி அமைந்தால் ஆண்டவன் கருணை நல்ல பிள்ளைகள் அமைந்தால் ஆண்டவன் அருள் தந்தையும், தாயும் கணிகண்ட தெய்வங்கள் வாழ்க்கை என்பது பெயர் தெரியாத ஊருக்கு வழி நன்மையும் தீமையும் பிறர் தர வாரா ኴቅ: அன்னையின் ஆசியிலே ஆண்டவனைக் காணலாம் 臀 பிள்ளைகளின் நற்குணத்துக்கு பெற்றோர் துணை நம்பிக்கை உன் வாழ்க்கை
2திக ஒய்வு அதிக வேதனை நாம் பேசுவது தங்கம் என்றால் பேசாதிருப்பது வைரம், முதியோரை மதித்து நட ஆனால் உன்னை அவமதியாதே. இலட்சியம் இல்லாத வாழ்வு துடுப்பில்லாத படகு போன்றது. மலருக்கு மணம் போல் மனிதருக்கு மானம். உலகில் மலிவானதும் அன்புதான் பெறுமதியானதும் அன்புதான். நான் எப்படியிருப்பேன் என்பதைத் தெரியப்படுத்தவே தாய் என்று பாத்திரத்தை இறைவன் படைத்தான். |4 லவள்ளிமலை 56 KK |
0

புறநானூற்றின் கட்டமைவு
- சைவப்புலவர் 0. றஜீவன் BA
காலம் கண்ட பழந்தமிழர் கையாண்ட அர்த்தமுள்ள வாழ்வுக் கலாசாரத்தின் பதிவேடுகள் சங்க இலக்கியங்கள். இவற்றின் இலக்கணங்களை செம்பாகமாக வரையறுத்து வைத்தது விதால்காப்பியம். தமிழர் வாழ்வியலில் இலக்கியப் பொருளாக அமைந்தவை அறம், லபாருள், இன்பம் என்ற மூன்றும்; அவற்றுள் இன்பஞ்சார் விபரங்களை எல்லாம் அகத்திணை என்ற பகுப்பிலும் அறம், வபாருள் சார் விழுமியங்கள் அனைத்தையும் புறத்திணை என்ற பகுப்பிலும் லபாதிந்து வைத்தார் வதால்காப்பியம் .
வதால்காப்பியரின் புறத்தினை இலக்கணங்கள் முழுவதற்கும் ஒப்பற்ற இலக்கியமாய் திகழ்வது எட்டுத்தொகை நூல்களுள் எட்டாவதாகிய புறநானூறு. இதன் பொருள் வளமும் இலக்கியத்தன்மையும், கவிதை மாண்பும், சொல்இறுக்கம், வியாருட்லிபாலிவு, முதலாயினவும் தண்டமிழின் மேலாந்தரம். இவற்றையிட்டு சில விபரங்களை நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
வதால்காப்பியரின் புறத்தினை இயல்துறைகளும், துறை ஒவ்வொன்றுக்கும் திணைகளும் என்ற அமைப்பில் உள்ளது. அவர் குறித்த திணைகள் கரந்தை, காஞ்சி, கைக்கிளை, தும்பை, நொச்சி, பாடாண்திணை, வபருந்திணை, லபாதுவியல், வஞ்சி, வாகை, வெட்சி எனப் பதினொரு வகைப்படும். அவர் குறித்துள்ள துறைகள் அரச வாகை, ஆனந்த பையுள், குடிநிலை உரைத்தல், எருமை மறம் , குதிரை மறம் சிறியறிவுறு முதலாக 65 வகையினதாகும்.
புறநானூற்றில் 400 செய்யுட்கள் மூல ஏடுகள் எல்லாவற்றிலும் குறைவின்றி இருப்பதாக (அழிந்து போன இரண்டு தவிர) ஆய்வியலாளர் கூறுகின்றார்கள். இந்நூற்றுபழைய உரைக் குறிப்புகளும் இருந்திருப்பதை பாக்டர் உ.வே.சாமிநாதஐயரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றின்படி புறநானூற்றுச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் திணைகளும், துறைகளும் வெவ்வேறு வதரிந்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு இணங்க வாகைத்தினை தாபதவாகைத்துறை, வபாதுவியல்திணை, தாபதநீலைத்துறை, பொதுவியல் திணை, கையறுநிலை, வெட்சித்திணை, உண்டாட்டுத்துறை, வநாச்சித்திணை, லசருவிடை வீழ்தல் துறை, 14 வெள்ளிமலை 57 KK

Page 31
தும்பைத்திணை, எருமைமறத்துறை, கரந்தைத்திணை, வேதியல்துறை, முதலியவையாக திணைகள் துறைகள் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இவைபற்றி நச்சினார்க்கினியர் தொல்காப்பிய புறத்தினை இயலில் “கொடுப்போர் ஏத்தி” எனத் தொடங்கும் சூத்திர உரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறார். ‘புறநானூற்றுக்கு இலக்கணம் அகத்தியமும் வதால்காப்பியமுமே. இதில் ஒவ்வொரு பாட்டின் பின்னும் எழுதப்பட்ட திணையும் துறையும் அவ்வவ் பாட்டிற்கு ஏற்றன அல்ல. தத்தம் புதுநூல் வழிகளால் உரைகாரர் புறநானூற்றுக்கு துறை கூறினார். எனினும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூல் ஆகலின் அவர் சூத்திரப் பொருளாக துறை கூறவேண்டும் என்றறிக" என்பது நச்சினார்க்கினியர் தரும் குறிப்பு. எனினும் இப்போ வழக்கில் உள்ள திணை, துறைக்குறிப்புக்கள் கொழுச் சென்றவழி துன்னூசி செல்லுமாறு போலப் படிப்போர் உணர்வை செய்யுளிலே இலகுவாகச் செல்லவைக்கும் தன்மை உள்ளனவாகக் காணப்படுகின்றன.
இத்திணைதுறைக் குறிப்புக்களின் படிக்கு இச்செய்யுட்களில் நுழைவோர் அறத்தின் பகுதியை உறத்தெரிவிப்பனவும் அரச நீதியை உரை செய்வனவும் வேளாண்மக்களின் தாழாண்மையினை இயம்புவனவும் வயம் புரிபோற்கு முந்துறும் அரசரை சந்து செய்வனவும் வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும் என்னும் இவற்றை பண்ணுகின்றனவும் மானந்தன்னை தாம் நன்குரைப்பதும், அருள் உடமையினை மருளறத் தெரிப்பதும். (டாக்டர் உ.வே. சாமிநாதையர் முகவுரை புறநானூறு மூலமும் உரையும்)
என்றவாறான ஸபாருள்விகற்பங்கள் பலவற்றோடும் கூடிய தமிழர் வாழ்வியல் மாண்புகளை நன்கறிதல் கூடும். இவற்றை அறிவார்க்கு திருக்குறள் கூறும் பொருட்யால் கருத்துக்கள் முழுவதும் இப்புறநானூற்றுக் கருத்துக்களுக்கு புனர் விளக்கம் அமைந்தவாறாகும் என்பதும் திருக்குறள் சங்கநூல் அல்ல எனினும் சங்கநூல் ஆகிய புறநானூற்றின் வழிமுதல் ஆதல் உண்மை என்பதும் நன்கு புலனாகும். திருவள்ளுவருடைய லபாருட்பாலில் இறுதிப்பகுதி ஆகிய ஒழிபியல் கூறும் கருத்துக்கள் ஒன்றொழியாமல் அனைத்துமே புறநானூற்றுக் கருத்துக்கள் என்பது புலனாகும். புறநானூற்றுப் லபாருள்நிலை இங்ங்னமாக இப்பொருள்களைச் செறித்து வழங்கும் செய்யுட்களின் நிலையும் அவை கொண்டிருக்கும் சொல்லழகு, லபாருட் லபாலிவுகளின் நிலையும் கவனித்தற்குரியவையாம். அகவல், வெண்பா, வஞ்சி, கலிஎன்ற நான்கே தொல்காப்பிய செய்யுள்களில்
14 வெள்ளிமலை 58 KK||

வகுக்கப்பட்ட பாக்கள். இவற்றுள் அகவல்பா ஒன்றே சங்கப் புலவர்களுக்கு வாலாயமாய் இருந்துள்ளது. அதே அகவல் பாவிலேயே புறநானூற்றுச் செய்யுட்கள் எல்லாம் அமைந்துள்ளன. அகவல் பாவுக்கு சிற்வுறல்லையாக மூன்று அடியும், பேரெல்லைக்கு வரையறை இன்றென்றும் செய்யுள் இலக்கணநூல்கள் கூறும் புறநானூற்றுச் செய்யுட்கள் குறைந்ததுநான்கடி முதல் கூடியது இருபத்தைந்து முதல் முப்பது வரையும் தொகை கொண்ட அடிகளாக உள்ளன. இந்த அகவல் பாவில் ஈற்றடிக்கு முதலடி முச்சீராக அமையும் நேரிசை அகவல் வகைகளே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.
அதீத கற்பனைகள் இன்றிநிண்ட அடைவமாழித்தொடர்களும் இன்றி கண்ட கண்ட காட்சிகளை அவற்றின் வமருகு மங்காமல் அதற்குச் சுட்டிப்பாக உரிய சொற்களினால் வர்ணிப்பது. சங்கப்புலவர்களின் தனித்துவப்பண்பு. அவ்வகையில் ஆகக் குறைந்த பட்ச எழுத்துத்தொகை உள்ள சொற்களே வசாற்களும் லபாருட்செறிவை சிக்கனமாக உணர்த்தும் வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்லதாகை ஆட்சிகளும் அவர்களுக்கு வாலாயமானவை. இயல்பான லபாருள் நிலைகளைக் கூர்ந்து நோக்கி அவற்றின் உண்மைப் பண்பு விவளிப்பட உரைப்பதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். எந்தக் கருத்துத் தொடர்ச்சியை அது உள்ளபடி விவளிப்படுத்துவதற்கு எந்தச் சொல் வேண்டுமோ அந்தச் சொல்லையே பிரயோகிப்பது அன்றி எதுகை மோனை கருதி சொற்போக்கை மாற்றும் வழக்கம் அவர்கள் இடத்து கிடையாது.
* மீனுண் லிகாக்கின் தூவியன்ன வால் நரைக்கூந்தல்
முதியோர் சிறுவன் கழுவுநறிந்து பட்டனன் என்னும் உவகை என்றஞான்றினும் விபரிதே'
பூங்கண் உத்திரையர் என்ற புலவரின் இப் புறநானூற்றுப்பாடலில் பஞ்சுப்பெட்டி போல நரைத்த கூந்தலை உடைய ஒரு கிழவி அவருடைய சிறுவன் மதயானை ஒன்றை எறிந்து கொன்ற முயற்சியில் தானும் இறந்தான் என்ற போர்க்களச்செய்தி வெளியாகிறது. கேட்ட கிழவிக்கு அவனை லபற்ற நாள் உவகையை விட பேருவகை லபாங்குகிறது. இந்தக் கருத்தை விரிவு விளக்கம் நோக்கி அடைவமாழிகளை வைத்து விபரிக்கவோ எதுகை மோனை கட்டமைப்பை பிரதானப்படுத்தவோ அந்தப்புலவர் கருதியதில்லை. அந்தக் கிழவி ஒரு வீரத்தாய் என்ற உணர்வை வெளிப்படுத்தும்
4th Ghos66.Doo 59 KK |

Page 32
உணர்ச்சித்துடிப்பு மட்டும் அவரில் முந்தி நின்றிருக்கிறது. வபாதுவில் சங்கப்பாடல்கள் எல்லாவற்றிற்கும் போல புறநானூற்றுச் செய்யுட் களுக்கும் இந்த முறை தனித்துவ பண்பாய் இருத்தல் குறிப்பிடத் தக்கதாகும்.
இப்புறநானூற்றுப் பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை 154ஐ அடுக்கும். இவர்களால் பாடப்பட்பேர் லதாகையும் 126ஐ அடுக்கும். இவ்வளவு புலவர்களும் ஏதேனும் ஒரு தேவை நோக்கி தமிழ் படித்தவர்களாகத் தெரியவில்லை. விபரிய லிபரிய கல்வி ஸ்தாபனங்களை துணைக்கொண்டு படித்தவர்களாகவும் இல்லை. எழுந்தமானத்திற்கு கண்ட கண்ட இடங்களில் கருத்தை கவர்ந்த காட்சிகளை அந்தந்த இடத்தில் வைத்தே வர்ணித்தவர்களாகக் காணப்படுகின்றனர். செய்யுள்கள் இயற்றியதன் மூலம் அவர்களுக்கு சீவனோபாயம் இருந்ததாக அகச்சான்றுகள் புறச்சான்றுகள் உண்டேனும் அவர்கள் போக்கைக் கவனிக்கும்போது சீவனோபாயம் நோக்கமாக அவர்கள் பாடற்றொழிலை மேற்கொண்டார்கள் என்பதற்குமில்லை. உணர்வுக் கதிப்பினாலும் புலமைவிறுக்கினாலும் உந்தப்பட்வடழும் நானசையால் பாடியவர்களாகவே காணப்படுகின்றனர். தன் குடும்ப வறுமையை ஒரு உபகாரி முன் தெரிவிக்கும் வபருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்
“ஆடுநனி மறந்த கோடுயம் அடுப்பின்.”
என்று பாடும்போது அவர் உணர்வில் விஞ்சி நின்றது உபகாரியாகிய குமணனை பிரீதிப்படுத்தும் முகாந்திரம் அல்ல தமது இல்லத்து வறுமை அனுபவத்தை சுவைத்துச் சுவைத்து கூறும் நாணசை மட்டுமே என்பது இலக்கியக் கண்ணுளார் காணத்தவறார்.
அவர்கள் நானாசையால் பாடினார்களே அன்றிலபாருள் நசையால் பாடினார்கள் அல்ல என்பதுற்கு புறநானூற்றுச் செய்யுட்களிலே ஆதாரம் உண்டு விபருந்திணையில் பரிசில் விடை என்ற துறையில் விபருஞ்சித்திரனார்
ԱIIքա,
"இரவலர் புரவலர் நீயுமில்லை”.
என்ற 162ம் பாடல் தகுதி அற்ற விகாடை நிராகரிக்கப்பட்டதும் அதே நிலையில் பரிசில் துறையில் விபருஞ்சித்திரார்.
{{\ வள்ளிமலை 6O KK

“நின்றயந்துறை நற்கும்.”
என்ற 163ம் விசய்யுளில் தான் லபற்றுக் கொண்டு வந்த பரிசிலை வைத்துப்பார்க்காமல் எல்லோர்க்கும் விநியோகிக்கும்படி லபருஞ்சித்திரனார் மனைவிக்கு அறிவுறுத்திய தன்மையும் இங்கு கவனிக்கப்படும். இப்புலவர்களில் இடையர், அந்தணர், மருத்துவர் முதலிய எல்லாத் தரத்தின்ரும் இடம்லபற்றிருத்தல் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களாற் பாடப்பட்பேர் லயரும்பாலும் குறுநில மன்னர்களும் வள்ளல்களும் ஆவார். திருவள்ளுவர் கூறும் ஒப்புரவு, எகை பற்றிய இலக்கணங்களுக்கு இலட்சிய புருஸர்கள் இவர்கள். அது என்னவோ அக்கால விசேடம் ஒவ்வொருவரும் பின்னுக்கும் பிறகுக்லகன்று ஒதுக்கிவையாத வாழ்க்கை உடையோராய் இருந்துள்ளனர். தமிழக வாழ்வு முற்ற முடிய அறவாழ்வு என்ற கோட்பாட்டுக்கும் இவர்களே உதாரண புருஸர்களாய் இருந்துள்ளனர்.
இவ்வகையில் தமிழர் பண்பாடு தழுவிய அறம், லபாருள், சார்ந்த
விழுமியங்கள் அனைத்தையும் தன்னுட் லகாண்டிருக்கும் இப்புறநானூற்றுக் கட்டமைப்பு பகுதி பகுதியாகநோக்கி உணரத்தகும். O
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும் - இங்கு
சுன்னை நகரினிலே நன் - மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் நூலகம் W கட்டித் தரவெண்பூம் - அங்கு VVS வீதி அருகி னிலே - நன்மரச் る万不I
சோலை நடுவினிலே
பத்து பன்னிரண்டு கணணி - கல்வி பாவனைக்கு வேணும் -நல்ல முத்துச் சுடர் போல நூலகம் - நனி முன்னேறிவரவேணும் - அங்கு நித்தம்தமிழோசை சற்றே வந்து நிலவும் நிலைவேனும் - மக்கள் சித்தம் மகிழ்ந்திடவே நன்றா - னவை சித்தியாதல் வேணும்.
நாட்டு வளமோங்க அங்கே - பல நிகழ்வு தினம்வேணும் - மக்கள் கூட்டு முயற்சியிலே - நூலகம் கூடிவர வேணும் - இந்த மூட்டும்) முயற்சியிலே அம்மா - துணை மேவியுற வேணும் - எங்கள் தேட்ட மிதுவெனவே வையத்தார் - இதைத் தேடி வரவேணும்.
|4 வவள்ளிமலை 6 KK |
வாசகபாரதி”

Page 33
குறுக்கெழுத்துப் போட்டி இல. 01
மானவர்களின் தமிழறிவு, பொதுஅறிவு போன்றவற்றை மேம்படுத்த உதவும் வகையில் இப்போட்டி அமையும், பின்வரும் சதுரக்கட்டங்களை ஒரு தாளில் பிரதிசெய்து சரியான விடைகளை நிரப்பி அத்துடன் இவ்விதழில் இணைக்கப்பட்டுள்ள குறுக்கெழுத்துப் போட்டி விபர அட்டையில் உங்களைப் பற்றிய தகவல்களையும் நிரப்பி 30.09.2007க்கு முன் வெள்ளிமலை பொது நூலகம் சுன்னாகம் என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். சரியான விடைகளை எழுதும் மூவர் குலுக்கலி முறையிலி தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான புத்தகப் பரிலிகளை அன்பளிப்பாகப் பெறுவார்கள்.
1 2 35 4. 5 6
7 B 9 O 11 12
15 14. 15 6 7 B
19 Ο 2 22 25 24
27 2B 29 350)
35 @2 55 355 356
இடமிருந்து வலம். 01. சிவனார் மகன். 13. தபால். கொடுக்கும் முன்னரே குழம்பியுள்ளது. 27. திருமணமானவன். 31. கற்றுச் கழலைக் கெடுப்பது. 35. வேகம் எனவும் விசால்லலாம். மேலிருந்து கிழ் 01. இடைநிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் கட்டாய பாபங்களில் ஒன்று. 02. பிணமும் வாய் திறக்குமாமே. பயத்தால் குழம்பிப் போயுள்ளதோ? 03. சில வருடங்களுக்கு முண்புவரை நடைமுறையிலிருந்த உள்ளூராட்சி
அமைப்புக்களில் ஒன்று. 04. இலக்கண நூல்களுள் ஒன்று. 06. இசை அப்பியாச வரிசைகளில் ஒன்று. LSLSLSSSSS SSSS SSSSSSS SSS SSS SLSSSS SS SSSSSSSSSS SSS S SSSSS S SSSX-X-X-X-Xm X-X-X - -
விடையளிப்பவர் விபரஅட்டை முழுப்பெயர் : 66OToff
LTöfT66) வகுப்பு
குறுக்கெழுத்துப் போட்டி இல. 01
|4 லவள்ளிமலை 62 KK

90ருட்களுக்கும் 60i 20ரிப்பதற்கடி ருேட்க
ரூக்கும்
சுன்னாகத்தில்
ਨੂੰ । ।
VpZ V V. ഒButtഒ
66). 34, Dr. ຫນັກໂຽpaຫມົນນີ້ வீதி,
கண்ணாகம்.

Page 34
9lன்றுமுதல் இன்றுவரை அல்லலுறும் நம் இனத்தின் அல்லல்கள் அலறல்கள் அயல் அறியாதவை
DerfraửG690 Laodio 6C6 உயிர்மட்டும்போதுமென்று ஊரூராய் நாம் அலைந்த அலைச்சல்கள் யாரறிவார்? நீங்காதநினைவுகளாய் நிலைத்துவிட்ட நினைவுகள் sedpečeo. &geodleseo குண்டுகளும் செல்களும் எமனாக எமைவிரட்ட இடம் விட்டு ஓடினோம். செம்மணி வீதி வழியே. 6učugшћш(Bšеоabub 6ισαβιρμίβου 6Iίίδιά 6ιαδπατήΟδ
இலட்சாதி இலட்சம் பேருக்குள் நாமும் ஒருவராய். நட்டநடு இரவினிலே நாவற்குழி பாலம் கடந்தோம் - இதனுள் (pLuoT3eormřstšželoeor (8uň? úleorom(8eormů6šzerbeor (8uň? *Suborraioauẩs aserordneTimr-'6Tedr 8uneo6Jš asedrielJT - '6Tadr
நெஞ்சில் நிலைத்துவிட்ட
நோய் கrவிகள்
காய்ச்சலிற்காய் மருந்தெடுத்தால் வயிற்றுளைவும் சேர்ந்துவரும், கல்வி கற்க முடியவில்லை கல்வி கற்குமிடமெல்லாம் O
அகதிகளின் தங்குமிடம் - அன்று கல்வி கற்ற உள்ளங்கள் எல்லாம் கடந்து வந்த நிலமையின் கசப்பான நினைவுகள் இரவென்று வந்துவிட்டால் விமானங்களின் வானவேடிக்கை ! உலக நாட்டுவிமானம் எல்லாம் எம்மீது பயிற்சி பெறும் - இதனால் இரவுகள் பகலிகள் பல பங்கருக்குள் கழிந்து விடும் குண்டுச் சத்தம் ஓய்ந்து விட்டால் ஒலச்சத்தம் ஆரம்பிக்கும் - இதனால் அழுகுரலும் அவலங்களும்
ஒருவருக்கும் புதிதல்ல.
ஒடி ஒடி நாம் அன்று 92 இழந்தவைகள் பற்பல
தேடித்தேடி நாம் அன்று பயின்றவையும் பற்பல - அன்றிருந்த O உனவுத்தடை மருந்துத் தடை அத்தனையும் எமக்கென்று அளித்தது எம்மூர் வளங்களை. சீனிக்காய் பனங்கட்டி
どあIT
罗
தங்கையைக்கண்டீரா ueoribuipubbITederarseSTJub :::::::::::පූ: LpeodroeoT 6TLoisaisesaoeo どあ
லககுரலகள - சூதவை பட்ட மாங்களும் ரயர்களும் கான் ' உறவுகளைப் பிரிந்தோரின் ரயாகளுமதா O එiබueoණි குரல்கள். நுளம்பிலிருந்து நாம் தப்ப OT அரிசி தேடி அடுப்பெடுத்து வேப்பம் புகையுண்டு கஞ்சி காய்ச்ச அடுக்குப்பண்ண. செத்துச்செத்துப் பிழைத்தாலும் ஆட்லறிஅடிதொடங்கும்: அதில் ஒரு இன்பங்கண்டோம். ஒதுங்கிவிட்டு வெளியே வர. மேலாலும் கீழாலும் அடி உதை எமைத் தொடர கஞ்சியெல்லாம் புக்கையாகும் O நோய்களும் பிணிகளும் எமனாக எமைவிரட்ட பயந்து பயநது ஓடியதால் எத்தனை இன்னல்கள் எத்தனை இடர்கள். பசியும் பறந்துவிடும். அத்தனையும் களைந்தொழிக்க 9ණ්lpfäööo நமக்குதவி - Bib கடல் கடந்து சென்றோர் பலர் - அவரில் ஊர்வயல்நிலங்கள். தலையின்றி கடலில் மிதந்து வந்தோர் கதையமுண்டு. சந்தைக்குப் போனாலே சாப்பாடு එit2(8|peජ් ෆි{t26ummüdüs: என்றிருந்த சந்ததி நாம் - இப்போ 2ளரூராய் நாம் அலைந்து ஒளுர் விட்டு வந்து விட்டோம். O இழப்பதற்கு எவையுமின்றி உணவிற்கு என்ன செய்வோம் நிர்க்கதியாய் நின்ற எமக்கு கோயில்களும்பள்ளிகளும் விடிவெள்ளி ஒன்று ک எங்களது புகலிடங்கள் தொலைவிரிைல் தெரிகின்றது. افلانہ வறுமைகளும நோய்களும் தொலைதூர விடிவெள்ளி &نگاكک எங்களது உடமைகள்" . O எமக்கருகே எழுந்து வர 6\r கல்வியும் கலாச்சாரமும் - அன்று ஏங்கியது எம்மினம். அன்று கலைந்துவிட்ட கனவுகள் கை.இன்றும் வைத்தியசாலைகள் எல்லாம் - அன்று ஏங்குகின்றதுஎம்மினம்,
(1) வெள்ளிமலை 64 KK

ZOOz; đIŲ uno wyko sūrę Nourie
(điềųjų918)Qototyrigg@@引I Iqırmasimiĝĝiņ9 gospođi) ĝi nogollfigyum1.109$9@@여의 경&ai6:13孙
(đi@Ụņ911-9)gofyn gossoT/Vமு9ே9ாத்தின (9ழுoஞே/யா1ņ909||olyo olf (199f9ọ940) ‘OZ(s)
(đi@@199.1%) qofsyrı ço@IŤītēT/VụIĜọ9æmiĝĝơi Qo|Qos@@yımUrmų9191109 ·lf '[9ọ9-60) (61 || (o (điềỢņ9]+) ņotosyrı ço@sītē“I/VŲIĜọ9ærmiĝĝon Qo|Qos@@yumlygoustooooooo ‘o ‘Igoạ9-90) (31 (điềiĝņ916) Qs flyrı ç9@IĜsē| |ŲIĜọoornsson Qo|Qos@@/urn&ĝIJÚs@ılm ofħ ‘sportoņ9430) · LI (điềŲjų916) Qolsųn ņ9@IỮNoT/VỰIĜọ9???qİÇ Qo|Qos@@yum199m-es)109$ · @ 1ņ9f9ọ980) ‘91 (đi@@1991-9) qofyn Q9ĝisītēTI/VụIĜợ9??I$$@ a999@@yımIlolo|sŘ ·lsoņ9£G) 'ŞI (điềŲņouse) qosplyn Q9@IỮNo~I/VựIĜọgos@@@ qs.g9IGĒĢyımI 1094??Q9 · Ľrī lī£9ọ9-90 #1 (điềŲ1990-e) qofsyrı Qs&No | ~I/yyısĜọoos@@@ Qolş9IGĒĢyımIlms@$± įgi olsoņ9-90) og I (điềự199 || 9) Q9ī£Ųrī ņ9ĜIĜītā,60ŲIĜọ9o spurnŒufig)19ĞĢoạs/urn11% surtosỆ ‘ole) [59ọ940) ozi (đi@@199.118) qofsyrı Q9@stīs,60ŲIIĜọ9? quism@il0g)ng@ąjąoạ19/ura!poolrooooooo ostā "Ļ9ọ980) · I I (điềloĝiĝ919) Qs plyn Q9@IÚŤ?80ŲIĜq9o splimsus@ng@sqjæą9/umJoŲıll??) ? '|soņ9£) (01 (điềiĝ1991-9) Qospyrı ço@IÚŘ®80ŲIĞọoo olimous@soosq oqooyim || 1.109@@ųșiglo go lự9ņ9 po '60 (điềs@1991e) ņ9ựųn ņ9ĞIŤstē. 60ựIĜņ9$ $ umoÈLúg)mo$soq:9,1 m į počq |g|ĝ|ho oc) ·ņ9f9ọ960) (80 (điềỰ1991/9) Q9lfųn q9ĞIỮNo80ŲIIĜọ9æ splimsusig)19$ąjæą9/11rn11??$ų@g) + '|soņ940) ‘LO (điềsự919) Qs flyrı ço@IỆNo0 1முய9ே9 ஐயாகியமஐா9தீgeq9/யm11@gprslo '+(e) 'ış9ọ980) ‘90 (điềųjų919) çoissyrı ço@IŪNo80ŲIĜọ9æ şırnĝuűg)ngậqjæą9/umĻolfųoĒĢo o ‘o ‘lsoņ9£) 'go (đi@@ņ918) Q9lfyrı ço@IÚŤ? I IŲIĜọ9æ qum&usgroßqjæạ19/urn .1990 9fng) o Q.919 · 1ņ919ọ9-og) (#0. qiūtēs qıç0 ||ụısĞọ9æ spurn@ufig)19@qjæąı9/urn sựsŲnilo još ·830) (59ọ960) 'go qi-IĠ qızI IŲIĜọ9æ spurn@ufig)19&qjæą9/urnĻ9$3]]$$?!? :o T59ọ9:00) zo
sql-isĠ qıj0 ||ựIĜọ9æ spurmousig)19$ąjæą9/urn13909 UTIẾț¢ £ € ¥919ọ9ĐƯ)103
IÕIIgsÕIIŲ9qỊTĪĢĒ Ļ osobug-lin1Ịrririlo įregiono1/qi
-fíí[[īrito leodesoluri
qísī£1[[$ 1ļ11,99|CŨr19 sooqolgụCS

Page 35
2007ல் அரச சேவையில் 25வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்களைக் கெளரவித்தல்
01. திருமதி. ச. சொக்கலிங்கம் 08. திருமதி. ச. கமலநாதன் 02. திரு. கே. தவராசா 09. திரு. சு. செல்வராசா 03. திரு. க. இராமச்சந்திரன் 10. திரு. இ. சுப்பிரமணியம் 04. திரு. த. நிர்மலானந்தம் 1. திரு. கா. தேவமனோகரன் 05. திருமதி. சி. தர்மராஜசிங்கம் 12. திரு. மா. கனகலிங்கம் 06. திரு. S.O. சுகுனராஜ் 13. திரு. சு. அல்பிரட் 07. திரு. க. செளந்தரராஜன் 14. திரு. பி. யேசுராசா
பாடசாலைகளின் சுற்றுச்சூழல் சுகாதாரம் வதாடர்பான மதிப்பீடு பிரிவு ரீதியாக பரிசில்கள் வழங்குதல் தொடர்பான விபரம்
rfa 1 :- 1) யா'இராமநாதன் கல்லூரி1ம் இடம்.
2) யா/இணுைவில் இந்துக்கல்லூரி உம் இடம். பிரிவு 2- 1) யா/புன்னாலைக்கட்டுவன் அ.த.க.பாடசாலை 1ம் இடம்.
2) யா/கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலை உம் இடம். சனசமூக நிலையங்கள் சசரிலயை முனிபள்ளிகள் ஆகியவற்றுக்கிடையிலான முகாமைத்துவப்போட்டி - 2007
EFGTIEGFRSPAR. J. GlaoquoKAN DEEEFGOff
1) இணுைவில் பொதுநூலகமும் சனசமூக நிலையமும் 一1面@L击
2) எழுாலை தெற்கு ருரீமுருகன் சனசமூக நிலையம் - உம் இடம்
3)ஜனசக்தி சனசமூக நிலையம் - 3ம் இடம் முரண்பள்ளிகள்
1) ஏழுாலை புரிமுருகன் முன்பள்ளி - 1ம் இடம்
2) முப்பிளான் வடக்கு விக்னேஸ்வரா முன்பள்ளி - உம் இடம் _3) சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலைய முன்பள்ளி - 3ம் இடம்
வெள்ளிமலை 66 KK |

OOC 2う ހޯޖީ சிறீதரன் புக் & རིགས་ལྔའི་
பிறிண்டிங் சென்ரர்
| பாடசாலை உபகரணங்கள் A / | இந்திய நாவல்கள்
| பயிற்சிப் புத்தகங்கள்
| காகிதாகிகள்
| திருமண வாழ்த்து மடல்கள்
| உதயன் =エー (1) வீரகேசரி * விகாம்பியூட்டா பிறிண்டிங்
(1) வலம்புரி ஷ்கிறீன் பி
* BLITLBILIT SlbTÍIŤl (1) தினக்குரல்
* ஒப்செற் பிறிண்டிங் - - FIL}|HT L ழநாடு புக் வைண்டிங் (1 தினகரன் GLILGLI LIITffi
SUNDAY OBSERWER
DAILYNEWS METRONEWS
N
புகையிரதநிலைய விதி, கே.கே.எஸ் விதி,
ទាំTTE. கர்னTகம். 属 હેદ્ર ഭ്
@

Page 36
4ாழ்ப்பாணம் டசுன்னார்
ஐசுபிதய
மாம்பழ கோடியல் பழக்கலவை கோடியல் தேசிக் கோடியல்
மாம்பழசட்னி, தேசி ஊறுகாய், மோர் மிளகாய்
எமது உற்பத்திப் பொருட்களை மொத் பெற்றுக்கொள்ள நாடு
,、 lötil). F{{ [ ] | |
 
 

நம் பரகத்தோழிலகம்
f)
சுகாதாரமுறையில்தானது
வநல்லி ரசம்
மாம்பழ ஜாம் விளாம்பழ ஐாம் ஸ்றோபரி ஜாம் பழக்கலைவை ஜாம்
தக்காளி சோஸ் மிளகாய் சோஸ் தமாகவும். சில்லறையாகவும் ;ங்கள்
|Hı. "