கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2009.07

Page 1
E.
1 - ̄ ܐ
|-
புன்னாலைக்கட்டுவன் அதக பாடசாலையில் நடமாடும் நூலக சேவை
 
 


Page 2
=
*
Ulu 66V9U6EDF SEKZIS - S""""""""""""AKUMKIIIIIIIIIII
ZARS ` """ ""
芷
 

( |;) -I ಙ್ಖm)
േ :( :( புனிதரற்று மக்கள்புத்து வான்ண்ேடில்
புத்து ராஜனே நான்ாள்ம்
- TETJETE TJETri -
வலிகாமம் தெற்கு பிரதேச வாசகள் வட்ட வெளியீடு இனை ஆசிரியர்கள் க. செளந்தறாஜன் திருமதிற்ே. கருணாநிதி
ஆசிரியர் சூழ திரு. அ. தற்பரானந்தன் திரு. ஐ. இராமசாமி திரு. சு. முநீருமரன் திரு. ப. சிவானந்தசர்மா திரு. சிறமேஷ் திரு. கு. நஜீபன் செல்வி முநீ முநீரங்கநாயகி
தொடப்புகளுக்கு வெள்ளிமலை சுன்னாகம் பொதுநூலகம் சுண்ணாகம்.
அச்சுப்பதிப்பு கிருஷ்ணா பிறிணிடேர்னம், டாக்டர். சுப்பிரமணியம் வீதி, கவர்னாகம்.
இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே
III]ITIീ.
ஞாபகம் வருகிறதா விடியலுக்காய் - நற்சோEை" பிர்னவர் அறிய வழி சா
= శ్రీ, ECLTTTPT Tնի சுன்னாகம் குறித்த இடப்பெயர் ஆய்வு
= நீதி O
எழுத வெள்ளாடு இன்ட்சு:புதிதிரணி II கமருதும் விமதுைம் - "சிீரிாை" 12 பாதினியம் களை - சுநிருக்குமார் Iէ:
அழுவதா சிரிப்பதா - சுநாதிரி גן" 6ALDEITELJITERJEÄùl - rம் ஆட்துரீர் ே இவையா விதித்த விதியோ
- பா. பாலக்சந்திரர்ே 20 அப்படியொரு பிரைப்பு
- ந், இந்திராரி ? ஊன்றுகோல்
- துேறையூர் ஆந்தலட்சுமி 22 காசிவாசி செந்திநாதஐயரின் பாரிகள்
- ந.சீனிலுகநாதர் ப்ெ இலக்கிய வரலாறு என்னும் படி
- டிகாஜிங்கசிவு முரளி Ք Բ உலக புத்தகதின விழா 己曼 இரங்ஐக அறிவோம் - ஈராங் ரி. ஆரணி பி4 மெய்ப்பாட்டியலும் மரபியலும்
-மு. பாதுவாரகர் ப்ே பணிறுதமிழ் சொனினமணினாகத்தானி
- ി. ീഴ്ക് ീ| இாரிார - 5 - t. If (് 4’ நூலகமும் நிகழிவுகளும் O

Page 3
எண்ணச்சாரல் s உள் ட்சி சேவைகள்
XaXAXadas MXMXMXaXMXadadad ஒற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகக் கொள்கைகள், நடை முறைகள் மூலம் தேசிய அபிவிருத்திக்கும் ஒட்டுமொத்த நல்லாட்சிக்கும் பெரும்பங்களிப்புச் செய்கின்றவை உள்ளுர் மட்டத்தில் அமைக்கப்படுகின்ற சுயாட்சித்தன்மையுடைய உள்ளுராட்சி சபைகளாகும்.
இச் சபைகள், தமது நிருவாகப் பிரதேசத்திலுள்ள பொது மக்களுடன் தொடர்புபட்ட விவகாரங்களை ஒழுங்குபடுத்தி,நிருவகிக்கின்றன.
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புதலின் பொருட்டான திட்டங்களை மக்களின் பங்கேற்புகளின் ஊடாக மேற்கொண்டு, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியான அபிவிருத்தியையும், பிரதேச, தேச அபிவிருத்திகளையும் மேற்கொள்வன உள்ளுராட்சி அமைப்புகளாகும். இவை ஆற்றுகின்ற சேவைகளையிட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மக்களின் பங்கேற்புக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகவும் ஒழுங்குபடுத்தப் படுகின்ற தேசிய நிகழ்வாக உள்ளூராட்சி வாரக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.
காலத்துக்குக்காலம் இச்சபைகளுக்கான தேர்ல்கள் நடைபெற்று, பிரதேசமக்களின் ஜனநாயக உரிமை பிரயோகிக்கப்பட்டு, தமக்கென நல்லாட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருந்து வருகின்றபோதிலும், வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு நடைபெற்று வந்த யுத்தச் சூழ்நிலையில் இச் சந்தர்ப்பங்கள் பல காரணங்களால் இல்லாமலேயே போய்விட்டன.
ஆயினும் எதிர்ப்படுகின்ற சவால்களை ஏற்று, அதனூடாகத் தமது உரிமைகளை நிலைநாட்ட விழைகின்ற மனிதனின் பண்புக்கு அமையக் கடந்த காலங்களின் மீது எல்லாவற்றுக்கும் பழியைப் போட்டுவிட்டுச் சோம்பியிராமல் நாளைய தினத்துக்கான நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புதலே புத்திசாலித்தனமானதாகும். இவ்வாண்டின் தேசிய உள்ளுராட்சி வாரத்தின் தொனிப்பொருளான,
"வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி சேவைகளினூடாக
நட்பு மிகு நாடு; வளம் மிகு நாளை"
என்பதை உள்வாங்கி மூன்று காலத்தையும் உணர்ந்து செயற்படுவது நம் அனைவரது கடமையும் பொறுப்பும் ஆகும்.
வெள்ளிமலை இதழ் - 07 ësiq 2009

ணர்டசராசரங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து வரும் மேலாம் பரம்பொருளின் திவ்விய கருணையை நாம் உற்று நோக்கும் போது, அங்கே காணப்படும் அணியின் வெளிப்பாட்டை உணர்ந்து கொள்கின்றோம். அதி அற்புதமான சிருஷ்டியின் சிறப்புக்களைச் சிந்திப்போமானால் அன்புதான் அங்கு பரந்து விரிந்து இருப்பதனை உணரமுடிகின்றது. வானுயர்ந்த மலைச்சிகரங்கள். அதிலிருந்து உற்பத்தியாகித்தவழ்ந்து வரும் நன்னீராறுகள். வானிலே மெல்லென வீசும் இளங்காற்று. விணர்ணினின்றும் வழங்கப்படும் மழை. மாறுபாடினர்றி உதித்து ஒளி தரும் சூரிய சந்திரர்கள். இவையெல்லாவற்றின் பயன்பாட்டினால் குளிர்ந்து மகிழ்விக்கும் மணிணின் கொடைகள். இவை எல்லாம் எமக்காக எம்மை நல்ல வணிணம் வாழ வைப்பதற்காய் இறைவனால் எமக்கு அருளப்பட்ட அருங்கொடைகள் ஆகும். இவ்வரிய அற்புதமான அதிசயமான கொடைகளை இறைவன் எமக்காக ஏன் படைத்தான்? என்று சிந்திக்கும் போது அங்கே கருணையின் வெளிப்பாடு புலனாகின்றது.
இ அண்
அளப்பருங் கருணையினால் இவ்வரிய கொடைகளைப் படைத்திருக்கும் இறைவன் இவைகளின் மத்தியில் அரிதினும் அரிதாகிய மானுடராகிய எம்மைப் படைத்து இங்கு நாம் பயன் பெறும் வகையில் வாழ வைத்திருக்கின்றான். உலகில் காணும் அனைத்து ஜீவர்களிலும் அனைத்து வஸ்துக்களிலும் இறைவன் ஒன்றாக உடனுறைகின்றான். இதனால் தான் இறைவனி கருணை வடிவானவனர்; அனிர்பு வடிவானவன் என்பதனை நாம் உணர்ந்து கொள்கின்றோம். இறைவனின் குணந்தானி அன்பு மட்டுமன்று; இறை சொரூபமே அன்புதானி என்பதனை இறை பரம் பொருளை நனி குணர்ந்து அனுபவித்த ஞானியர் பலர் எடுத்துரைத்துள்ளனர்.
அன்பும் சிவமும் இரணர்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அனர்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்று திருமூலர் உரை செய்ததற் கமைவாக அன்பு நிலைதான் இறைவடிவம் என்பதனை உணர்ந்தவர் அன்பு செய்யத் தலைப்படுவர்.
அன்பு என்பது பரந்து விரிந்தது. தாயண்பில் ஆரம்பிக்கும் அன்பானது சகோதரஅன்பு உற்றார் உறவினர் மீதான அன்பு, அயலவர்கள், நணர்பர்கள்
மீது வைக்கும் அன்பு எனப் பரந்து விரிந்து முடிவில் இறையனர்பில் நிறைவு பெறுகிறது. உலகியல் அணிபுடமையினால் எம் உள்ளம் முழுமையான
வெள்ளிமலை இதழ் - 07 &l 2009

Page 4
நிறைவைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. உலகியல் அண்பால் நாம் கருணையுள்ளத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. உலகியலில் வாழும் போது சகல ஜீவர்களிடமும் நாம் காட்டும் அண்டிநிலை எம்மிடையே ஒரளவு அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டுகிறது. இவ்வண்புநிலையை இறைவழிபாட்டின் ஒர் அங்கமாக நாம் மாற்ற முடியும் எவ்வாறெனில் சுகல புவனங்களையும் படைத்த அந்தப் பெரும் பரழ்பொருள் அனை துே, ஜூவர்களிலும் உறைகின்றான். இதனால் நாம் உலகியல் வாழ்வில் சீகல ஜீவர்களிடமும் அதாவது மனிதர்மட்டுமன்றிஅனைத்துயிர்கள்மீதும்காட்டும் அன்பும் பரிவும் இறைவனைச் சென்றடைகின்றது. இது அன்புடமையின் நனி சிறந்த வெளிப்பாடாகும்.
மற்றைய அன்புநிலையானது இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் அனிபாகும். இது பக்தி எனப் பேசப்படுகிறது. மேலாம் பரம்பொருளின் கருணைத் திறனை நாம் நினைந்துநினைந்து உள்ளம் ததும்பிநண்றியுணர்வு வெளிப்போந்து எம் நிலை மறந்து அவனருளால் அவன் தாள் அடையும் நிலையே பக்தி நிலையாகும். இவ்வுலகில் எம்மை நன்றாகப் படைத்தவன், தம்மைப் பணியவும் பாடவும்பணிசெய்வதற்குமேபடைத்தான் என்றநினைவு எம் உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும். இந் நினைப்பு எம் உள்ளத்தை விட்டு ஒரு போதும் நீங்காதிருக்க வேண்டும். இந்நிலையில் நாம் பரிபூரண பக்தியுடையவர்களாக மாற்றப்படுவோம். இறைவனை நாம் எமது உடமைப் பொருளாக்கிக் கொணர்டோமானால் இறைவனி எம்முடனே இணைந்து கொள்வானர். செல்வந்தர்களாக வேணர்டின் நாம் செல்வத்தைத் தேடிச் சேர்த்துச் செல்வந்தர்களாகி விடுகிறோம். இவ்வாறே அனிர்பு மயமான இறைவனைத் தேடிச்சரணடைந்து நாமும் அனிபு வடிவினராக மாறிவிடுகினிறோம். இதனால் நாம் இறைத்தனிமை பெற்றவர்களாக மாற்றப்படுகின்றோம்.
இவ்வழிகளைப் பின்பற்றியமையால்தானி எமது சமயத்தின் கனர் வாழ்ந்திருந்த ஞானியர், நாயன்மார்கள் பலரும் இறைநிலையைப்பெற்றார்கள். நாயனர்மார்கள் தம் வாழ்வில் இறைவன் மீது கொணர்டிருந்த பக்தியினர் தன்மையை உற்று நோக்குவோமாயின், அவர்கள் இறைவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்து அவனையேதம் வழிகாட்டியாக, தோன்றாத்துணையாகக் கருதி வழிபட்டு வந்தமை புலனாகின்றது. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு மார்க்கங்களினுடாகவும் அவர்கள் வழிபட்டமை தெளிவாகின்றது. பக்தி செய்வதற்கு நாவுக்கரசர் எம்மை ஆற்றுப்படுத்தியமையை நோக்குவோமாயின் "தலையே நீவனங்காய்" என்றார். “கணர்காள் காணர்மின்களோ செவிகாள் கேணிமினிகளோ" என்று எமது உடலினர் அங்கங்கள் ஒவ்வொன்றையும் பணிசெய்யும் பாங்கை எடுத்துரைத்தமை வியக்கத்தக்கது. மனம், வாக்கு, காயம் ஒன்றினைந்த நிலையில் வழிபாடு செய்தார்கள். இவ்வணினமே அவர்கள் எல்லோரும் இறைவனைச் சரண்டைந்தார்கள். இறைவனிடத்திருந்து சகல சம்பத்துக்களையும் பெற்றார்கள். இதனால் அவர்கள் அர்புடையவர்களாகச்
வெள்ளிமலை இதழ் - 07 Kl 2009

சமயத் தொண்டும் சமூகத் தொணர்டுகளும் ஆற்றினார்கள். நாயன்மார்களின் வாழ்க்கை இவற்றையே எமக்குப் போதித்து நிற்கினிறது. இறையனர்பு செய்தமையால் அவர்கள் இந்நிலையெய்தினார்கள்.
எனவே அணி புமயமான இறைவனை அடைய நாம் அன்பு டையவர்களாக, பக்தி செய்பவர்களாக, பணிசெய்பவர்கள்ாக, பணிவுள்ளவர்களாக வாழ முயன்றால் அன்புருவான இறைத்தன்ழையை நாமும் அடைந்து உய்வுபெறுவோம். இவற்றைத்தானி எமது சமயம் போதித்து நிற்கின்றது. அன்புடையவர்களாக, தொண்டு செய்பவர்களாக நாம் வாழும் போது இறையருள் எம்மை வழிநடத்திச் சென்று உய்வு பெறவைக்கின்றது. இறையருளில் மூழ்கித்திளைப்பதற்கு அன்புடமையும் இறைத்தொணர்டும் வழிகாட்டுவதனை நாம் எமது அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.
இறையன்பு செய்வதற்கு நாம் எம்மைத் தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேணர்டும். அதற்கான தகுதிதான் என்ன? இராமலிங்க வள்ளலார் தமது அருட்பாடலில் கூறிய அரியகருத்துக்களை நாம் உளங்கொணர்டு செயற்பட வேணர்டும்.
"ஒருழையுடனர் நினது (இறைவனது) திருவடி நினைக்கின்ற ” உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறுநினது (இறைவனது) புகழ் பேச வேணர்டும். பொய்மை பேசாதிருக்க வேணர்டும். பெருநெறி பிடித்தொழுக வேணர்டும். மதமான பேய்பிடியாதிருக்க வேணர்டும். மருவு பெணர்னாசையை மறக்க வேணர்டும். உனை (இறைவனை) மறவாதிருக்க வரந்தரவேணர்டும்”
என அருட்பெருஞ்சோதி வள்ளலாரினி சிந்தனைகளை நாம் எமதாக்கிக்கொள்வோமாயின் உணர்மையின்பம் பெற்றுநாம்மணர்ணில் பிறந்த பயனை அடைந்தின்புறுவோம் என்பது திணர்ணம்.
"அண்பே சிவம்”
&" န္တိမ္ပိ ဒွိပို့%x ーーー
11 سے__ இவர்களும் அவர்களா? வீதியால் சென்றாலும் ஒழுங்கையால் சென்றாலும் G56060'ld
Brassól D'Gl தோற்றத்துடன்
பொதுவாக நாம் காணும் காட்சி
ġjl D ଗ୍ଯା]] ஹெல்மெற்றுக்கு இல்லை வைதது
தனியாக என்றால்.
irismlvirats6T. முந்தி நாங்கள் அப்படியெல்லோ தனியாகவே Guf நினைத்தோம். முதியவர் ഞ 60 த்தான் அவர்கள் முதலில் யோசிப்பது அதை தனியாக புலம்புவர்கள், கூர்ந்து பார்த்த பின் தான 605 சிரிப்பார்கள்; தலையைச் சொறிவார்கள்;. இவர்கள் அவி లి ஆனால் இப்போது costo 5iòD5 (GOBöpöför தவா
சுன்னாகம்
SqSTMSSiSiMS ieeeiZZS SSASSASLSiLSSTSSMMSSAAAAAS
வெள்ளிமலை இதழ் - 07 &n 2009

Page 5
பல்லிகள்
எனக்கு பல்லிகளைப் பிழப்பதில்லை ஆக்கபூர்வமாக பல்லிகள் ஏதேனும் செய்ததுண்டா எட்டா மறைவிடத்திலிருந்து எதிர்பாரா நேரத்தில் ச்சுச் ச்சுச் எனச் சொல்வதைத் தவிர - எலும்பில்லா சிற்றுயிரை உண்ணல் தவிர - தேக்கமுறச் சிந்தை, திகைத் தொதுக்கும் நிலை தோற்றுவித்தல் தவிர - பத்துத் திக்கு பதினாறு திக்கென பஞ்சாங்கப் பலன்கள் ஒரே திசைக்கு ஒருநாளில் வேறுவேறாம் “இன்றே செய், நன்றே செய்” என்போர்க்கு நச்சென்று சொல்லச் சில “பல்லிகள்” அழயுங்கள் அழியுங்கள் பல்லிகளையல்ல முழவிதுவே என்கின்ற பல்லிப்பலன்களை,
- ഗ്രഞ്ഞി -
Eeeeeeeeeeeeeeeeeee E9E9E9E9E9e eee Eeeeeeeeeeeeeeeeeeeeeeee ஞாபகம் வருகிறதா 01. முதலாவது சார்க் திரைப்பட விழா எப்போ நடைபெற்றது? 02. இலங்கையின் கிரிக்கெட் வரலாறு எப்போது ஆரம்பமானது? 03. திராவிட மொழியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? 04. யாழ்ப்பாணத்தில் மிகக் கூடுதலான உபபாடநூல்களை வெளியீடு செய்த நிறுவனம் எது?
05. மகாத்மா காந்தி எங்கே எப்போது சுட்டுக் கொல்லப்பட்டார்? 06. ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் யார்? 07. முதன் முதல் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓவர்கள் எத்தனை எனத்
தீர்மானிக்கப்பட்டது? 08. யாழ்ப்பாண்தில் வெளிவந்து கொண்டிருக்கும் உள்வியல் சஞ்சிகை எது? 09. ஞானச்சுடர்'என்ற கூந்சிகையின் வெளியீட்டாளர்கள் யார்? 10. பண்பாடு" என்ற சொல்லை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டு வந்தவர் யார்?
வெள்ளிமலை இதழ் - 07 4 2009
 

விடியலுக்காய்.
சித்திரம்:-
4W சோ, ஹம்சத்வனி
வெள்ளிமலை இதழ் - 07
வானம் வெளுத்ததனான் சமாதானவிடியலுக்காய். ag/0/also ifaday கதிரவன்விடியலுக்காப் தொலைந்து போன உறவுகளும் காத்திருந்தனஉயிரிகள் எண்ாைம். கலைந்து போனகனவுகளும்
கண்ணுக்கு எட்டியதுரத்தனின் 46/...... காணாமன் போனதுவே. ஏர்பூட்டி உழும்தோழன் ஏற்றமுடன் வாழ்வதற்கு கண்ணின்திக்கமுடன் கதிரவனின் விடியலுக்காப் கரிருளின் மத்தியினின் காத்திருந்தான்பூமிதனின். எண்ணிறைந்த கனவுகளுடன்
விடியலுக்காப் אי ஆனால் இன்று. தேசத்தின் பிறந்த மனிதரேண்rைம் கற்றே ஒரு கணம்நின்லாயோ? தேடி அலைந்து காத்திருந்தனர் கரத்திருக்கும் எமக்கு பதின் சொல்லாயோ கதிரவனின்விடியலுக்காய் மட்டுமல்ல கூடிவரும் மேகமது கலைந்து - எறை கண்ணுக்கு எட்டாத துரத்தின்மிற்கும் நாடி ஒரு விடியனும் வாராதோ?
Y WN =
இப்படத்திற்குப்
uெnருத்தமான கவிதைகள்
வாசகர்களிடமிருந்து
திெர்பார்க்கப்படுகின்றன.

Page 6
உலகில் மனிதன் தோன்றி வளர்ந்த போதே கண்ட நாகரீகத்தின் உயர் நிலைதான் மொழி. இம்மொழி அறியப்பட்ட காலம் முதல் மனித வாழ்வில் மிகப் பெரிய மாறுதல்கள் தோன்றத் தொடங்கின. இதன் காரணமாகப் பலதுறைகளிலும் அறிவு விரிவடையத் தொடங்கியது. வாழ்வின் வளத்தோரு புதுப்புது விதமான கண்டு பிடிப்புக்களும் நிகழ்ந்து வரத் தொடங்கின. இந்த வளர்ச்சியோரு மனிதவாழ்வின் தண்மையைக் கொண்ட கதைகள் பாடல்கள் நாடகங்கள் எனப் பலவித இலக்கியங்கள் உருவாகின. இவற்றின் பயனால் மனித வாழ்வின் சிந்தனை விரிவடைந்து மனித இனத்திற்கு இது தான் வாழ்வு, இலட்சியம் நாகரீகம் என சுட்டிக் காட்ட ஏதுவாக அமைந்தன. எம் முன்னவர் வாழ்ந்த வாழ்வு, சிறப்பு, நாகரிகம் எனப் பல விடயங்களை நாம் அறிய மொழி எமக்கு ஊடகமாக அமைந்துள்ளது.
இன்றைய ஆய்வுகளின் படி கி.மு 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் வாழ்வை 96) GofGoff இலக்கியங்கள், கட்டிடங்கள், சிற்பங்கள் போன்றவற்றின் மூலமே நாம் அறிய முடிகின்றது. அதிலும் கட்டங்கள், சிற்பங்கள்
رہ۔
6.536Odfief, ஏழாலை மேற்கு,
பெயர்ப்புக் கருவிகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், என பல வசதியுடன் மொழியின் உச்சரிப்பு முறை பற்றிய ஒலிப்பதிவு நாடாக்களும் போதிய விளக்கத்திற்கு இன்று துணையாக உள்ளன. ஆகையால் எம் முன்னவர் எமக்கு அளித்த செல்வங்களை எம்பின்னவர் அறியவும் அவற்றை உணரவும் நாம் மேற்கொள்ளும் வழிகள் தான் என்ன? அன்றைய நாகரீகத்திற்கும் இன்றைய நாகரீகத்திற்கும் உலக உறவுக்கும் உரிய தன்மைகளை எம் பின்னவர் அறிய நாம் செய்வதென்ன? வரிவடிவின் வேறுபாடு, ஒலிவடிவின் வித்தியாசம் எல்லாம் பின்னவர் புரிந்து கொள்ள நாம் வழி சமைக்க வேண்டாவோ?
குறுகிய உலகத்தால், பல இனக்கலப்பால், பல மொழிக் கலப்பால், எம்மிடம் ஏற்படும் நாகரீக பணிபாட்டு சிதைவுகளால், மொழிகளில் ஏற்படும் பயன்பாட்டு மாற்றத்தால் பல வகையில் வடிவங்கள் மாறுபடும். ஆகவே எதிர் காலம் புரியாது நிற்பர். எனவே அவர்கள் சரியாக, முன்னவர் எமக்களித்த செல்வங்களையும்,
O
போன்றவற்றைப் பார்த்து நாம் எமது இன்றைய கால வாழ்வின் மனோ' நிலைக்கு ஏற்பக் கற்பனை செய்து கொள்ளுகின்றோம். இன்றைய சிந்த னையை அன்றைய சிந்தனை என நாம் போலியாகின்றோம். மேலும் அன்றைய இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாசித்துக் கொள்ளவே முடியாமல் தருமாறுகின்றோம். தட்டுத்தருமாறி மொழிகளை வாசித்தாலும் அவை அக்காலத்தில் எதைக் குறித்தன என்பதை சில வேளைகளில் ஊகித்தே முடிவெடுக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
ஆனால் இன்று எந்த மொழி யானாலும் புரிந்து கொள்ள மொழி
நாம் படைத்து நிற்கும் படைப்புக்களையும் புரிந்து கொண்டு தமது வாழ்வை இலட்சிய முடைய தாக்க வழிகாட்டவேண்டியது எமது கடமையல்லவா?
Lu QGDLDuquĎ பெருமையும் உடையது எமது இனம் என்று கூறுவது மட்டுமல்லாமல் எதிர்காலமும் பெருமைப்பட வேண்டாமா? இருக்கும் வசதிகளை நல்வழியே பயன்படுத்தி சிறப்புறு செயல்களை நிலைபெறச் செய்ய வேண்டும். வளரும் விஞஏநானத்தால் நின்றிரும் மின்னியக்கி கிட்டாவிடினும் இனம் எமை உணரத் தக்க வழி காணிடல் தகைவுடையோர் கடனன்றோ.நன்றே செய்வோம், அதனை இன்றே ೧ಆಯೋಗಕ್ಕಿ
வெள்ளிமலை இதழ் - 07
& 2009
 

கன்னாகம் குறித்த இடப்பெயர் ஆய்வு ~-അ > ഷ- ̄
இன்று உலகில் வாழும் மக்களின் சிந்தனை பல்நோக்குடையதாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியாகும். இதன் மூலம் மக்களின் சமுதாயச் சிந்தனைகளும் அபரிமிதமானதாகக் காணப்படுகின்றன. இவைகளின் மூலம் சமுதாயத்தில் ஊறிப்போன நிலையில் கால காலமாக முன்னெடுத்து வரப்பட்ட செயற்பாடுகள் குறித்த காரண காரியத் தொடர்புகளும் பரிணாம வளர்ச்சி நிலையில் நோக்கப்படுகின்றன. இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் எனக் கூறி ஏனைய மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே கூறப்படும் சிந்தனைகளை நோக்குமிடத்து "நம்பி அவைகள் எமக்கு வியப்பாகவுள்ளன. இந்தியாவின் ஆதிக்குடி நம O ള് வாசிகள் திராவிடர் என்பர் இம்மக்கள் பல்வேறுபட்ட இறையியல் கல்லூரி, காலங்களில் பின்பற்றிய சமய நம்பிக்கைகள் ஒரே மாதிரியாக சுன்னாகம். அமையவில்லை. ஒரு காலகட்டத்தில் இம்மக்களால் பெளத்த மதம் பின்பற்றப்பட்டு வந்த வேளையில் போர்த்திறமைகளில் பாண்டித்தியம் பெற்ற ஆரியர் இந்தியாவினுள் ஊடுருவினர். இந்த ஆரியர் தமது இந்து மதத்தைத் திராவிடர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முற்பட்டனர். திராவிடர்களின் வணக்க ஸ்தலங்களைக் கைப்பற்றி அங்குள்ள மதச்சின்னங்களை அகற்றி விட்டு ஆரியர் தமது மதச் சின்னங்களை உள்ளே வைத்தனர். இவ்வேளையில் அந்த மத வணக்க ஸ்தலங்களுடன் நெருங்கிய தொடர்படையவர்கள் இந்த உண்மைகளை வெளியே சொல்லி விடுவார்களே என்ற பயம் காரணமாக வணக்க ஸ்தலங்களினுள் செல்வதைத் தடை செய்து விட்டனர். இப்படியாகத் தான் சில மக்களை வணக்க ஸ்தலங்களினுள் செல்ல விடாமற் தடுத்தனர். ஆரியர் தான் இப்போது காணப்படும் சாதிப்பாகுபாடுகளை உருவாக்கினர். இதனை ஆராய்வது அல்ல எனது நோக்கம். இதே மாதிரியான சிந்தனைகள், விளக்கங்கள் அண்மையில் இலங்கையின் பெரும்பான்மையினரினால் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. எமது சுன்னாகம் குறித்த இடப்பெயர் ஆய்வு இதனடிப்படையில் எழுதப்படுகின்றது. எமது முன்னோர் வரலாறு குறித்த செய்திகளைக் குறித்து பாராமுகமாக இருந்த படியால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதே விதமான தவறுகளை நாமும் விடக்கூடாது. வருங்கால சந்ததியினரை பலமுள்ளவர்களாக்க வேண்டியது எமது கையில் தான் உள்ளது. பெரும்பான்மையினருக்கு சார்பானதாகத்தான் எழுதப்பட்டுள்ள வரலாறு காணப்பட்டாலும் இவைகளைக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத் தொன்மை வரலாறு எனும் நூலின் ஆசிரியர் சுன்னாகம் என்ற இடப்பெயர் பெளத்த மத சார்பானது என்கிறார். அது மாத்திரமல்ல இதனைக் குறித்த சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். சிங்களச் சொல்லாகிய “கம்’ என்பதை “கிராம’ என்ற வடமொழிவடிவத்தின் வழிப்பிறந்தது எனக் கொள்வது மரபானாலும் கூட, பழந்தமிழ், எலுமொழி வடிவங்களிலிருந்து தோன்றியது எனக் கூறமுடியாது என்கிறார். இதனால் வட மொழியிலிருந்து வந்த “கம’ என்ற வடிவத்தைப் போல் ஏற்கனவே தமிழ் - எலு மொழிகளுக்கு பொதுவாக “கமம்’ என்ற பழந்தமிழ் வடிவம் இருந்தது என்றும் பின்னர் ஒரு காலகட்டத்தில் இதனைக் கிராமத்தின் வழிவந்த சொல் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.’ என விளக்கியுள்ளார். "அத்துடன் சுன்னாகத்தில் பெளத்த கலை மரபில் ஒன்றான அமராவதி கலைப்பாணியில் அமைந்திருந்த சிற்பங்கள் ஏனைய பெளத்த ஸ்தூபிகளின் அழிபாடுகளும்
வெள்ளிமலை இதழ் - 07 ஆடி 2009

Page 7
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கால கட்டத்தில் வாணிப நிலையங்களில் செல்வாக்குப் பெற்ற இடமாக சுன்னாகம் விளங்கியுள்ளது' என்கிறார்.
கந்தரோடையில் கிடைத்த ஒரு பிராமிய சாசனம் என்ற தலைப்புள்ள கட்டுரையில் இன்னோரு ஆசிரியர், சுன்னாகத்திலும் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர் எனவும் இவர்களில் நாகர், இயக்கர் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர் என்பதனையும் குறிப்பிடுகின்றார்கள். இம் மக்கள் ஒரு காலத்தில் பெளத்த மதத்தைப் பின்பற்றியவர்களாக ஏன் வாழ்ந்திருக்க முடியாது என்ற வினாவையும் நாம் இதனை முன் வைக்க முடியாது என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் கருத வேண்டியுள்ளது. இது ஒருபுறமிருக்க இதனைக் குறித்த ஆய்வுகள் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். காலத்துக்குக் காலம் தென்னிந்திய படையெடுப்புக்களினால் பாதிக்கப்பட்ட இடமாகும் மேற்கத்திய ஆயுத படையெடுப்புக்களும் யாழ்ப்பாண பகுதிகளைப் பாதித்திருக்கின்றன. எனவே தமிழராகிய நாம் மனம் சோர்ந்து போகாமல் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
யாழ்ப்பாணத்து மண் வாசனை’ எனும் நூலில் பின்வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. சுல்' என்னும் சொல்லும் நாகம் என்னும் சொல்லும் இணைந்து சுன்னாகம் ஆகின்றது. எனவும் சுல் என்னும் சொல். சுல்லு எனவும் கூறலாம். இதன் கருத்து வெள்ளை, வெள்ளி ஆகும். நாகம் என்பதின் கருத்து மலை, கற்பாறை ஆகும். இப் பகுதியில் வெள்ளைக் கற்பாறை செறிந்து காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இதே போல சுண்ணம் சுகம் ஆகிய சொற்கள் இணையும்போது, சுன்னாகம் என வரும். சுண்ணக் கற்கள் உள்ள இடம் இவ்வாறு குறிப்பிடப்படலாம். என்கிறார்.
தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும் எனும் நூலில் ஊர்ப்பெயர்களால் கவிதைகள் உள்ளன. 170 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னாக முத்துக்குமார கவிராசரின் கவிதையில் 'முடிவிலா துறை சுன்னாகத்தான் வழி. ’ என்றுள்ளது. இதில் சுன்னாகம் என்பது வெள்ளிமலை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை விட சுன்னாகம் என்பதனை சுன்னர் எனவும் சுகம் எனவும் பிரிக்கலாம். இதன் மூலம் சுண்ணம் நீற்றும் தொழில் செய்வோர் இங்கு வாழ்ந்துள்ளனர் என்கிறார். அதாவது சுண்ணாம்பு உற்பத்தி செய்வோர் வசித்த இடம் என்கிறார்.
ஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம் என்னும் நூலாசிரியர் யாழ்ப்பாணத்து மண்வாசனை என்னும் நூலாசிரியரின் கருத்தையே முன்வைக்கிறார். அத்துடன் கற்பாறை செறிந்து காணப்பட்டமையால் நிலவியல்பு குறித்து பண்டைத் தமிழர் இவ்விடத்து சுன்னாகம் எனப் பெயர் வழங்கியிருக்கலாம் என்பதுடன் ஒல்லாந்தர் காலத்தில் சுன்னாகம் பெருஞ் சந்தையாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை நாட்டார் பாடல் செய்தி அறியத்தருகிறது என்கிறார்.
சுன்னாகம் சந்தையிலே - பறங்கி சுங்கானைப் போட்டு விட்டான் பார்த்தெடுத்தவர்க்கு - பறங்கி பாதிச் சுங்கான் கொடுப்பான்
இவ்வகை ஆய்வு இன்னமும் பலவழிகளில் முன்னெடுக்கப் பட வேண்டும் என்று கட்டுரையாசிரியர் கருதுகிறார்.
w−
வெள்ளிமலை இதழ் - 07 岛q 2009

புனிதமான வாழ்வு வேண்டும் மனிதம் அங்கு வாழ வேண்டும் மனம் நிறைந்த வாழ்வு பெற்று மானுடம் தழைக்க வேண்டும்.
புதிய பூமி படையல் செய்யும் தைப்வ ஜாதி மனித ஜாதி இளைஞன் யுவதி உலக ஜோதி உரைத்திடுவோம் புதிய சேதி.
உருளும் உலகம் ஒருவநாடி உறங்கிக் கிடந்த தில்லையே கிழக்கில் எழும் சூரியண் களைத்துச் சோர்ந்த தில்லையே வீசும் காற்று தடைகள் கண்டு வீழ்ந்து போனதில்லையே
விண்ணும் மண்ணும் இயற்கையோடு
உண்ணைச் சொந்தம் தேடுதே.
எழுத எழுத இளைஞனே எழுந்து வருக யுவதியே பழுது வாழ்வை அழுது சுமந்து தொழுது நீயும் மூடிவதா எழுது எழுது புதியதோர் உலகம் காணப் பாதையை எழுந்து நீயும் ஓடி வா விடியல் ஒன்று காணவே
AA வெள்ஹாடு எண்ணெயி இலில4 திச் சுடர் உட ஓங்கிஒளிர்ந்து
முடிவதைப் பர்
விட்டுபி 304ஆம் விண்டிபி பொழுது திண்முட்டிக்கிடக்குச் Sléấøpabấ arapeøøptU ஹெட்டிச்சரிக்க 3வண்டு3கள் இட்டுச்செல்கிறது.
தட்டிகி3கட்டுச் தகுதி"உனக்கில்லையெனில் 2லுவியில் ஹெட்டிச்சரிக்குச் லுெவிவுடு தான்
ரீ இலட்சுமி
வெள்ளிமலை இதழ் - 07
ğ9ylq. 2009

Page 8
"سديسمبسوس وسهولة الك الـ"ا" "நேலோ" "ஹலோ, நான் விமலன் பேசிறன் / கறலண்தானே?" "ஒமோம். குட்மோர்ணிங் என்ன விசேஷம்." "நீ ஒருக்கால் உண்ரைவேலையள் முடிய இந்சை வாறியே?" "அதுக்கெவின. பின்னேரம்வாறன்"
: : : : : : ।
"1" "ஓ, கமலன் வா, வா, உன்னைத்தான் காந்துக்கொண்டிருக்கிறன்." "எண்ண ஏதும் பிரச்சினையோ?. இதென்ன வீடே மாறியிருக்குது?கேற்றடியிலை புதுப்புதுப் பூக்கன்றுகள்." "எண்டிர வேபஸ்தான். ஓகோ அதுதார் ரண்டுமுண்டு நாளாய் ஒரே பிசி எளர்டு சொல்லி என்னோடை
"சரி, வா உள்ளுக்குப் போவம்"
"இந்தப் பூச்சாடி, பூக்கள் எல்லாம் புதுசா ருேக்கே"
"நான்தான் செய்தனான்"
"அதென்ன, பள்ளிக்கூடத்திலை கைவேலைக்குச் செய்யச் சரிவருததில்லை எளர்டு குறும்பிக்கொண்டு நிண்டனி ப்ேப என்னண்டு சரிவந்தது?"
" | விமலன், எங்கடை மருத்துக்கேற்றபடிதான் கேகால்களும் பங்கது விெடது சரிதான் விருப்பத்தோடயும் பக்கறையாபும் செய்தான் எல்லாம் சரிவரும்"
T அட எல்லாம் நீந்நாய் அடுக்கி வைச்சிருக்குது அழகாய் டுேக்கது. துேசரி உந்திக் Eu. புதிசு போவில் ருேக்குது ஓம். இப்பரண்டு நாளாய் நான் எல்லாத்தையும் ஒழுங்காய் அடுக்கி வைச்சிருக்கிறதைப் பாத்திட்டு நேற்று அப்பா திடீரெண்டு வாங்சிக்கொண்டு வந்து இறக்கிவிட்டார். எனக்கு வலு சந்தோஷம்"
"சந்தோஷம் உனக்கு மட்டுமல்ல. அப்பாவும் சந்தோஷத்திைேநாள்
॥ਸੁLਸਈ ।
ܨܒܐ تقسیم_
|- ) 2 - יהיCT
 

"இதைப் பாத்தியே கமலன்" "அட உது என்ன வரம்ரேபிள்?" "நீ சொன்ன மாதிரி எல்லாப் பாடங்கள் படிக்கிறதுக்கும் இடையிடையிலை வீட்டு வேலை செய்யிறதுக்கும், விளையாடிறதுக்கும் நேரங்கள் ஒதுக்கியிருக்கிறன்" "மெத்த நல்லது. ஆனால் இன்னொண்டும் இப்பவே பழகிக்கொள்ள வேணறும்"
gig."
"ஒரு குறிப்பிட்ட ரைம்ரேபிள் சிஸ்டத்துக்கு அப்பிடியே மாற்றமில்லாமல் றுேக்கமாய்ப் பழகிறவை அதிலை ஒரு சின்ன மாற்றம் வந்தாலும் குழம்பிப் போவிண்ம். ப்ேபிடியில்லாமல் ைேடக்கிடை மாறுதல்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கவேணறும்" "ஓ, எங்கடை அப்பாவிலை உந்த வீக்னெஸ் இருக்குது. நான் வேதாளிச்சிருக்கிறனர். ஒரு இடத்திலை இருக்கிற பொருள் இன்னொரு இடத்திலை மாறினாலே கத்தத் தொடங்கிவிடுவார் "ஒழுங்கமைப்புக்களும் கட்டுப்பாடுகளும் சரிவர ருேக்கவும் வேறும். இடைக்கிடை அதுகளிலை சின்னச்சின்ன மாற்றங்களையும் உண்டாக்கோன்றும் தற்செயலாப் வாற திடீர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராய் இருக்கவேணறும். அதுசரி நான் போராடிக்கிறனாக்கும் ." "இல்லை. இப்ப இப்பிடியான விசயங்களைக் கதைக்க விருப்பமாய் இருக்குது. நாள் கொஆச நாளை வினாக்கிப்போட்டவர் எண்டு நினைக்கிறனர். அது இருக்கட்டும். நீ 'பொயம்" பாடமாக்கிப்போட்டியே? "இல்லை விமலன். இன்னும் கொஞ்சம் கிடக்குது. நீ."
"நான் பாடமாக்கிப்போட்டன், சொல்லட்டே
Be careful lettle eyes what you see. There is God watching you, He is always Watching you. Be carefillettle eyes what you see.
Be careful lettle ears what you hear There is God watching you, He is always watching you. Be careful lettle ears what you hear,
Bc carefulletle mouth What you Speak. There is God watching you, Ille is always watching you. Be careful lettle mouth what you speak,
வெள்ளிமலை இதழ் - 07 O3) ഴ്ച 2009

Page 9
Be careful lettle hands what you do. There is God watching you, He is always watching you. Be careful lettle hands what you do.
Be careful lettle feet where you go. There is God watchingyou, He is always watching you. Be careful lettle feet where you go.
Be careful lettle mind what you think. There is god watchingyou, He is always watching you. Be careful lettle mind what you think.
Be careful lettle heart what you feel. There is God watchingyou, He is always watching you. Be careful lettle heart what you feel.
Be careful lettle children what you do. There is God watchingyou, He is always watching you. Be careful lettle children what you do.
இக்கவிதையின் பொருள்: உனது கணிகள் எதனைப் பார்க்கின்றன என்பதில் கவனமாக இரு கடவுள் எப்போதும் உன்னை அவதானித்துக்கொண்டிருக்கிறார். அதுபோலவே உனது காதுகள் எவற்றைக் கேட்கின்றன என்பது பற்றியும் உனது வாய் எவற்றைப் பேசுகின்றது என்பது பற்றியும் உனது கைகள் எவற்றைச் செய்கின்றன என்பது பற்றியும் உனது இதயம் எவற்றை உணர்கிறது என்பது பற்றியும் உனது மனம் எவற்றைச் சிந்திக்கின்றது என்பது பற்றியும் அவதானமாக இரு. இறைவன் எந்த நேரமும் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். “அட நீ இப்ப எண்னையே ஓவர்டேக் பண்ணிட்டாய். எனக்குப் பொறாமையாய் இல்லை. சந்தோஷமாய் இருக்குது. ஊக்கமும், அக்கறையும் இருந்தால் நாங்கள் உலகையே வெல்லலாம். இந்த அழகான ஆங்கிலக் கவிதையிலை சொன்ன கருத்து எங்கடை கவனத்திலை எப்பவும் இருக்கவேனும், நாங்கள் கடவுளிடம் இருந்தால் அவர் எப்பவும் எங்களோடை இருப்பார்."
வெள்ளிமலை இதழ் - 07 ஆடி 2009

பாதினியம் களையை அழிப்போம்
உடுவில் கமநல கேநதிர நிலைய அதிகாரப் பிரதேசத்தில் வேகமாகப் பரவி வரும் மிகத் தீங்கு விளைவிக்கும் களையாகிய பாத்தீனியத்தை உடனடியாக அழிப்போம்.
இந்தக் களை செவ்வந்திச் செடியைப் போன்றதும், வெள்ளை நிறச் சிறிய பூவைக் கொண்டதும், 2-2 1/2 அடி உயரம் கொண்டதும், வெள்ளை நிற மெல்லிய மயிர்களைக் கொண்டதாகவும் காணப்படும். ஒரு தாவரம் 15,000 விதைகள் வரை உற்பத்தி செய்யக்கூடியது.
*இதனால் ஏற்படும் தீமைகள்:
* பாத்தீனின் பதார்த்தத்தை மண்ணில் சுரப்பதால் மற்றைய தாவரங்களின் வளர்ச்சி
(560TBILD. * தாவரத்தின் பூவிலுள்ள மகரந்த மணிகள் ஏனைய தாவரங்களின் கருக்கட்டல்,
காய்கள் உருவாக்குவதைத் தடுக்கின்றது. * மனிதனுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுடன் சுவாசத் தொகுதியிலும் நோய்களை
ஏற்படுத்துகின்றது. * கால் நடைகளுக்கும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
இப்பகுதியில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் தங்கள் காணிகளிலுள்ள இச்செடிகளை அழித்து விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், மண் வளத்தையும், மனித வளத்தையும், கால் நடைகளையும் காப்பாற்றும் நோக்கத்துடன் தேசப்பற்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
SY IS V 8 888
O () ) O வீட்டிற்கு ஒரு பசு வளர்ப்போம்
அன்பார்ந்த மக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்!
எங்கள் மூதாதையர்கள் பரம்பரை பரம்பரையாக பசுவை வளர்த்து பெரும் பயன் அடைந்து வந்தார்கள். ஆனால் தற்பொழுது இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலவழிகளினால் பசுவளர்ப்பு அருகி வருகின்றது. இடப்பெயர்வுகளினாலும், மந்தைகளுக்குப் போசணைக் குறைவாலும், பராமரிப்புச் செலவு அதிகரிப்பினாலும், மாமிசத்திற்காகப் பசுக்கள் அழிக்கப்படுவதனாலும், நல்லினப்பசுக்கள் கிடைப்பதரிதாலும் பசுவளர்ப்பு இன்று அருகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் நாங்கள் வீட்டிற்கு ஒரு பசு வளர்க்கத் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.
பசு வளர்ப்பதனால் நாங்கள் பல பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். எமது ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான சத்துணவுகளான பால், தயிர், வெண்ணெய், நெய் என்பவற்றை மிகவும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். பசுவை வீட்டில் வளர்ப்பதினால் வீடு லக்சுமிகரமாக விளங்கும். பசுவில் அதிகாலையில்
வெள்ளிமலை இதழ் - 07 G15) &iq 2000

Page 10
கண்விழித்தாலே பெரும் பயன் ஏற்படும்.
துர்நாந்றத்தை அகற்றவும் கிருமி கொல்லியாகவும் பகவின் சாணத்தைப் பயன்படுத்தலாம். மிகுதியான சாணியையும் வீட்டுக்கழிவுப் பொருட்க ளையும் சேர்த்து கூட்டெரு தயாரித்து விவசாய நிலங்களுக்கும் பயிர்களுக்கும் இட்டு அதிக விளைச்சலைப் பெறலாம்.
கூட்டெரு தயாரிக்கும் முறையை விவசாயத் திணைக்களம் அறிமுகப் , k:ఓఒక °°ူဖို့ படுத்தியுள்ளது. இந்தக் கூட்டெருவில் 88 ※ ::s :* 8. ፩፩ பயிர்களுக்குத் தேவையான பத்ாறு "**** சுவட்டு மூலகங்களும் அடங்கி இருப்பதனால் கூட்டெரு விவசாயத்திற்கு சிறந்த பசளையாக விளங்குகிறது. இரசாயனப் பசளைகளைப் பாவிப்பதனால் விவசாய நிலங்கள் விரைவாகப் பழுதடைந்து செயலற்றுப் போய்விடுவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்துவிடும். இதனால் மனிதனுக்கு மாற்றமுடியாத பல நோய்கள் உண்டாகும். இத்தகைய விளைவுகள் பகவின் சானத்தில் செய்யப்படுகின்ற கட்டெருவினால் உண்டாகாது. எனவே இவற்றைத் தவிர்க்க பகவளப்பு அவசியமாகும்.
இந்துசமய ஆகம விதிமுறைகளின்படி பகவனக் கத்துக்குரிய ச. திருக்குமார் rಳ್ವಸ್ಥ್ಯ; உபதலைவரி s (5.5 g. Ugi UI (GLD பஞ்சகெளவியம் சமய வழிபாட்டில் இணுவில் கிழக்கு விவசாயகம்ம்ை முதன்மை பெறுகிறது. உழவர்கள் தைப்பொங்கல் திருநாளைத் தங்கள் பெருநாளாகக் கொண்டாடுகின்றார்கள். அதற்கு அடுத்தநாளைத் தங்களுடன் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் உழைக்கின்ற பசுக்களையும் காளைகளையும் சிறப்பித்து அவற்றுக்கு நன்றிக் கடன் செலுத்து முகமாகப் பட்டிப் பொங்கலைக் கொள்படுகிறார்கள். பகவினைப் பூலோகத்திலுள்ள காராம் பசுவாகப் பேணிப் பாதுகாத்து பயன் பெறுகிறார்கள்.
எனவே மாமிசத்திற்காக பகவதை செய்வது கொடிய பாவமாகும். பகவின் ஒவ்வோர் அங்கத்திலும் ஒவ்வொரு தேவர்கள் உறைகிறார்கள். எனவே தெய்வத் தன்மை பொருந்திய பசுவை வதைத்தல் பாவமாகும். பகவைக் கொன்று புசிப்பதால் நாம் எமது ஆன்மாவிக்குத் துரோகம் செய்கிறோம். எனவே பசு வதையை நிறுத்தி எமது சமுதாயமும் வருங்காலச் சமுதாயமும் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் விவசாயம் சிறந்த பயனைத் தருவதற்கும் விட்டிற்கு ஒரு பகவை வளர்ப்போம். “பசு வளர்ப்போம் பயன் பெறுவோம்”
 
 

துன்பம் என்ற ஒன்று வரும் போது, ஆணி என்றாலும், பெணி என்றாலும் சரி1 அழுதால் மனதிற்கு சற்று ஆறுதல் கிடைக்கும் என்று அழுகிறார்கள! ஆனாலும், ஆணர்கள் அழும் போது அவனை அழவிடாமல், "நீஎன்ன கோழையா? நீ ஒரு ஆணர்மகனி அல்லவா? அழலாமா?” எனறு கேட்டு அவனை அழவிடாமல்தடுத்துவிடுகிறார்கள்!ஆனாலும், கூடுதலாக அழுபவர்கள் பெணிகளாகவே இருக்கிறார்கள்! சிறு துணிபத்தைக் கூடத், தாங்கும் சக்தி பெணர்களிடம் இல்லையென்றே கூற வேணடும்! நானர் கூடச் சிறுவயதில் பெரியவர்களில் ஏனர் பெணர்கள் மட்டும் அழுகிறார்கள்? ஆணிகள் அழுவதில்லை தானே! என்று யோசித்து இருக்கின்றேனர்! அதே நேரம் பெணர்கள் பெரிதாக சிரிக்கும் போது 'பெணர்பிள்ளையல்லவா நீ!சிரிக்காதே!” என்று அவளைத் தடுத்து விடுகிறார்கள். ஆணர்களுக்கு அழுவதற்குத் தடை, பெணிகளுக்குச் சிரிப்பதற்கு தடை எனறு யோசித்து, நினைத்திருக்கிறேன்! இன்பமும் துன்பமும் மனிதனினர் ஒவ்வொரு செயலிலும்
தங்கியிருக்கிறது!’ ‘கணிணிர் வருவது ஓர்
அனிச்சைச் செயலாகும் சிரிக்கும்போது கூட சில நேரங்களில், கணிணிர் வருவதுணர்டு. சிரிக்கும் போது தசைகள் ஒன்று சேர்ந்து, கணிணிர்ச்சுரிப்பிகளைச் சுருங்கச் செய்வதால், கணிணிர் வருகிறது! துணிபத்திலும் சரி1 இன்பத்திலும் சரி! நாம் எமது உணர்ச்சிகளை வெளியே காட்ட வார்த்தை இல்லாத நேரத்தில் கணிகளில் கணிணிர் வருகின்றது!
ஆணர்களிற்குச் சிரிப்பத ற்குத் தடையில்லை! அவர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். இதனால் அவர்கள் 2) - L65 ஆரோக்கியமாகச் சிறப் பாக வாழ வாய்ப்பிருக்
கிறது.
இது தானி உலகம் என்று
M, a
G) @అు
அடுவதா - சிரிப்பதா?
இந்த வகையில் ஆணர்கள்
கொடுத்து வைத்தவர் தானி! ஆனாலும், சில ஆணர்கள் கோபம் கூடுத லாகக் கொள்வதால், அவர்கள் "ரென்சனி'ஆகி, நோயாளியாகின்றார்கள். தமது எணர்ணங்கள்ையும் உணர்ச்சிகளையும் நன்கு வெளிப் படுத்தக் கடிடிய மூளைப்பகுதி ஆணர்களை விடப் பெணர்களுக்குப் பெரிதாக இருப்பதால், அவர்கள் வாய்விட்டு அழுது வருகிறார்கள். சிரிப்பதனர் மூலம் மனச் சோர்வு நீங்குவதோடு, மாரடைப்பு போன்ற நோய்
வரும் சந்தர்ப்பமும் குறைந்து வருகின்றது. வாய்விட்டுச் சிரிக்கும்
போது உடலின் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன! இதயத்துடிப்பு சீராகின்றது! சுவாசித்தல் ஆழமா கின்றது! இதனால் பிராண வாயு மாற்றம் அதிகமாகி உடல் ஆரோக்கியம் பெறுகிறது! இதுவே உணர்மையும் கூட!”
&iq 2009

Page 11
திரை விலகும் போதுநாடக மனநிலையைப் புலப்படுத்தும் வகையில் பாடல் ஒலிக்கின்றது
“வீட்டுடன் கூரைகள் பறந்தன ஒருபால் Near வேருடன் மரங்களும் பாறின ஒருபால் A
தோட்டத்துப் பயிருடன் வயல் வெளி நெல்லும் S அருட்குமரன் மரக்கறி மரங்களும் வெள்ளத்தோ டொருபால் ܓܥܢܥܓܡܓܩܚܝ
வழிபடு தலங்களும் செய் தொழில் கூடமும் புயலொடு போன வழியறியோமே போன எம் சொத்துக்கள் மீள என் செய்வோம் ஆண்டவனே எம்மீது அருள் புரியாயோ.
பாடல் - கிருகா
அப்பாடல் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் கணப்பொழுதில் மேடையில் பாத்திரங்கள் உறைநிலையில (Stil Position) காணப்படுகின்றனர். இப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்திலும் வெவ்வேறு மனநிலையை புலப்படுத்தும் வகையிலும் சமூகத்தில் பிரதிநிதிகளக அரங்கிலே விரவிக் காணப்படுவர். அக் கணத்தில் பாடல் உச்ச ஸ்தாயி அடைந்து பாடல் முடிவுறுகின்றது. அக்கணம் UDC ல் இருந்து எடுத்துச் சொல்லி (உரைஞர்) வெளிப்படுவர். அவர் தனது கூரிய பார்வையினால் சமூகத்தினை அளவு கோலிடுகிறார். அவர் ஒவ்வொரு பாத்திரத்தினையும் மிகவும் கூர்மையோடும் விசாரிப்போடும் காண்கின்றார். மற்ற உரைஞர் CDRல் இருந்து சமூகப் பிரதிநிதிகளைக் கண்ணுறுகிறார. அவ் வேளையில் உரைஞர் 1 மேடையின் முன் வலது பகுதியை සූඪ* நிற்கிறார் அடுத்து உரைஞர் Iமேடையின் முன் இடதுபகுதியை வந்தடைந்து
றகறார.
Ք 6օՍ&bÙ 1:- இயற்கை மனிதனை நேசித்தது உரைஞர் 2:- மனிதன் இயற்கையை வஞ்சித்தான்! *р 6оЈć65й`1:- இயற்கை ஒருகணம் தன்நிலை காட்டி ஓய்ந்தது!
இவ்வேளை அதிகாரிமேடையினுள் முன் வலது பகுதியினால் அரங்கினுள் பிரவேசிக்கின்றார். அப்போது மக்கள் அனைவரும் எழுத்து, "ஐயா 6.TriC3sit..... வாங்கோ." (என அழைக்க)
அதிகாரி:- முதல். இருந்த இடத்தில் இருங்கோ. அப்பத்தான், உங்களுக்
கெல்லாம்.
வயோதிபர் :- சரிசரிவாங்கோ வாங்கோ பதிவு எடுக்கப் போறியளோ?
p. 6оређf t:- பாருங்கோ பாருங்கோ வடிவாப் பாருங்கோ
உரைஞர்2:- என்ன? வெள்ளம் ஓடுகின்ற அழகையோ!
வயோதிபர் :- பதிவு அளக்க ஒண்டையும் காணேஸ் மூக்குப் பேணி தரவோ?
அதிகாரி :- ஐயா எல்லாருக்கும் எல்லாம் தரலாம். முதல்ல பதிவுகளை எடுக்க
விடுங்கோ.
வயோதிபர் :- (சிரித்துக் கொண்டு சரி எடுங்கோ. எங்கள வித்து கித்து போடாமல்.
விட்டாச் சரி
வெள்ளிமலை இதழ் - 07 & 2009
 

ар 6Dлс65й :- உரைஞர் 2:-
அதிகாரி -
குரல்1
உரைஞர் 1:-
குரல் 2 :-
குரல்3 :
உரைஞர் 2:- குரல் 4 :-
குரல் 5 -
உரைஞர் 1:-
ögsb 6 :-
அதிகாரி:-
குரல் :-
அதிகாரி:
göpsö VII:-
அதிகாரி:-
அதிகாரி:-
இழந்து இழந்துநாங்கள் இழந்தது வாழ்க்கையைத் தான் எங்களுக்குத் தேவை வாழ்க்கை
ஒவ்வொருதரா சொல்லுங்கோ
என்ர புத்தக மெல்லாம் போட்டுது
&56LDrt? CurtCB5.
(அதிகாரியினை தாக்கி வெள்ளத்தை எத்திபாவனை செய்தல் .
அங்குமிங்கும் உலாவுதல். அதிகாரியை பார்த்து) எனக்கு
விசரோ? எனக்கு விசரே?
(அதிகாரி வரும் வரை ஏதோ பாவனையில் இருந்தவர் அதிகாரி
யைக் கண்டதும் Sir என்ர் Phone Iம் வெள்ளத்தோடபோட்டுது (எனக் குறிப்பிட்டு மேடையின் பகுதிகளினூடாக வெளியேறல்)
மனிதரில் இவரும் ஒருவர் என்ர வீடும் போட்டுதுகையில் உள்ள காயத்தினை காட்டி) காயம் எப்பதான் மாறப்போகுதோ தெரியேல்லை
என்ர சொத்தெல்லாம் போச்சு
bílä D (இவ்வாறு ஒவ்வொருவரது குறைகளையும் கேட்ட அதிகாரி அலுப்புட்ன் வெளியேற மேடையில் C.L ஐ அடையும்போது)
ஐயா! (அதிகாரி திரும்பி வந்து)
என்ன?
"உ" காட்டெண்பா உதுக்கினால போறது. 'அ'காட்டெண்டா அதுக்கிளைையே போறது நீங்களும் உங்கடபதிவுகளும்.
உனக்கென்ன பிரச்சினை
பிரச்சினைதான் பிரச்சினை
உங்கள் ஒவ்வொருதருக்கும் எல்லாம் தரலாம்
(அவர் வெளியேறல்) (அதிகாரிகமராவுடன் வருதல். அப்போது மக்கள் அனைவரும் எழுத்து) வாங்கோ வாங்கோ (எனக்கூற
நிண்ட மாதிரி எல்லோரும் நில்லுங்கோ முதலில் ஆவணப் படுத்துவோம் (எல்லோரும் உறைநிலையில் நிற்க பாடல் பின்ன
ரியில் ஒலிக்கிறது)
வானத்தை குத்தியிழைத்தோம்-நல்ல
வழியிருக்கபாழும் குழியினுள் விழுந்தோம்
கானலை நீர் என நம்பி நடந்தோம்ே வெம்பி.
சோமசுந்தரப்புலவர்)
வெள்ளிமலை இதழ் - 07 i 34 2006

Page 12
S
& s O N
W * 8 Fa W/*
姿炒 6aDGIWII விதித்த 6šl:56un? ܐܶܬܓܰܛ
N
எவரும்நோ காது திறைவாய் உதவி
இயல்பாய்வாழ்த்தோம்நீ அறிவாய் எவரும்ாப் போதும் இருந்து களைப்பா
தறநற்சத்திரம்அ மைத்தோம் தவமே புரிந்து தருமம் வார்த்து
இரப்பார்க்கு கைாடுத்த தழநாம் சிவனே! தடையும் கிசலவும் எமக்கு
é66D6)uazu«I dollğ5lö5 dilğilĞazu«7 — Dl
மனைவிட்டு மானம் கைடஊர் இழந்து
dolánbáböö (i. Gelj43öl (tiÖlőtlaöályaib
சுனை கைட்டு வேண்டி வைசரிதா (கி)சன்று
பணம் சேர்த்தும் மகிழ்வே துகர்ைடோம்?
வினை கைட்டு மனம்உ டையநோய் பிடித்து பா. பாலச்சந்திரன் வலுலகட்டு பலர்சீர் இழந்தார் -zs27sZT dílazo začG a pavčičí dě66zopola?
&oaliza olfiiiii oliza? - DA
二哥丁
翼 அரங்கை அறிவோம் 14. தமிழ் நவீன நாடகத்தின் தந்தை?
பம்மல் சம்பந்த முதலியார் 15. உலகின் நவீன நாடகத்தின் தந்தை என போற்றப்படுவர்?
ஹென்றி இப்ஸன் 16. அமெரிக்க அரங்கில் இயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
டேவிட் பொலஸ்கோ 17. இந்திய நாடக மரபில் “நாடகவியல்” பற்றி குறிப்பிடும் நூல்களினையும்
அதனை எழுதியவர்களினையும் தருக? நாட்டிய சாஸ்திரம - பரதமுனிவர் தசருபம் - தனஞ்ஜயன் . இந்திய பிராந்தியத்தில் முதன்மை பெறும் நாடக வடிவங்கள்
0.
K
* கதக டெல்லி (வடஇந்தியா) * மணிப்பூரி மணிப்பூர் * குச்சுப் புடி தெலுங்கு * шпфg5'Јп 6) IsleBIT6TD * நெளதாங்கி உத்தர பிரதேசம் * யட்ச கானம் கர்நாடகம் * கதகளி கேரளா * தெருக்கூத்து தமிழ்நாடு 19. கவிதையியல் எனும் நூலின் ஆசிரியர்?
அரிஸ்ரோட்டில்
2
O
‘ஈழத்து நாடக தலை முறையொன்றின் தாய்’என பேராசிரியர் கா. சிவத்தம்பினால் வர்ணிக்கப்படும் நாடகாசிரியர்? குழந்தை ம. சண்முகலிங்கம்
வெள்ளிமலை இதழ் - 07 சித்திரை 2009
 

செந்தமிழ் மொழிபேசி தீந்தமிழ்ப் பணிகொண்டு தெய்வத்தை வணங்கி செழிப்போடுவாழ்ந்திருந்ததமிழினமே! அகதி என்ற பதத்தோடு அப்படி என்ன பிணைப்பு ஆணர்டானர்டுகாலமாய் அகதி என்ற பெயர்தாங்கி அலைந்தலைந்துதிரிகினர்றாய். ஐம்பத்தெட்டில் முதலில் அந்த விதிக்கு ஆளானாய் அதுவே உனக்கின்றுநியதியாகிவிட்டது எண்பத்துமூன்றிலும் அதே கதிதார்ை அகதி என்ற பட்டம் உனக்கு தொடர்கதையானது அந்தநாள் தொடங்கிஅகதியாகிஓடிக்கொண்டே இருக்கிறாய் இன்னும் உர்ைஓட்டம் முடியவில்லை உள்ளூரில் மட்டுமா வெளிநாட்டிலும் உனக்கு அகதிஅந்தஸ்து இயற்கை கூட உர்ைமீது இரக்கம் காட்டவில்லை கனாமியாக வந்து உர்ைனைத்துரத்தியது குறாவளியாக வந்து உணர்னைத்துரத்தியது a/Net21T வெள்ளமாக வந்து உர்ைனைத்தள்ளியது ggisa so: இந்திராவி எல்லாம் அகதிஎண்ற அவதாரமாகத்தானி ட்-அசி*4~T சங்கம் அமைத்து மொழிவளர்த்ததமிழினமே இன்று உணர்சங்கதியெல்லாம் அகதிஎண்ற அந்தஸ்திலா இந்தஐனமத்தில் மட்டும்நீஅகதியா இல்லை சொர்க்கத்துக்குப் போனாலும் அங்கும் அகதியா GoooiLTIò Go6oziLTzò - அடுத்த ஜர்ைமத்தில் உனக்கு அகதிப் பட்டம் வேண்டாம் அதற்காக இப்போதே ஆணர்டவனிடம்
வேண்டுதல் செய்
வெள்ளிமலை இதழ் - 07 G2D & 2009

Page 13
2go.g66,
அன்று வெள்ளிக்கிழமை. கோயிலுக்குச் சென்று ஐயா பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு ஓட்டமும் நடையுமாக மாரி வீட்டை நோக்கி விரைந்து கொண்டி ருந்தான். வீட்டை அடைந்ததும் தொழு வத்தில் இருக்கும்பசுக்கன்றில் இருந்துநாய், பூனை ஏன்? அந்த வீட்டு எஜமானர் முத்துலிங்கம் செட்டியார் முதலாக அனைவரும் அவனை ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். யார் இந்த மாரி? சர்வமும் சக்தி மயம் என்ற மாதிரி இந்த வீட்டைப் பொறுத்தவரை சர்வமும் மாரி தான். ஐயாவின் குரலைக் கேட்டு பதைத்து ஒடி வந்தான் மாரி, ஐயா கோபமாகப பார்த்துக் கொண்டிருந்தார்."எங்கே போனாய் மாரி? உன்னை எத்தனை தடவை கூப்பிடுவது? எனக்குத் தண்ணி வேணும். கொண்டு வா" என அதLடிக் கூறினார். முத்துலிங்கம் செட்டியார். உடனே சமையலறைக்குச் சென்று விசுக்கோத்தும், தேத்தண்ணியும் கொண்டு வந்து அவரருகே உட்கார்ந்து, தேத்தண்ணியைப் பருக்கி விசுக்கோத்தையும் வாயில் வைத்தான். செட்டியாருக்கு கண்கள் கலங்கின. "S660) mu அவர் வாழ்க்கையின் ஊன்றுகோல் இந்த மாரி தான். அவனைக் கோபமாகப் பேசி விட்டேனே என எண்ணி வருத்தமுற்று அவன் கையை அன்போடு பிடித்துக் கொண்டார்.
அந்தக் கைகளைக் பார்த்ததும், பல வருடங்களுக்கு முன்பு சின்னஞ்சிறிய கைகளாக இருந்தவையா இன்று? ஆம்மாரி சிறுவனில்லை. இளைஞன். அவருடைய மக்களைப் போலவே அவனும் வளர்ந்து விட்டான். நல்ல வேளை குணம் மட்டும் அன்று இருந்தது போல் மாறாமல் அப்படியே இருக்கின்றது. நினைக்கப் பெருமூச்சுப் பெரிதாக எழுந்தது. பழசை நினைத்தால் துன்பம் மட்டும் தான் மிஞ்சும் என எண்ணிக்
கொண்டு மாரியைப் பார்த்தார். அவன் முகம் எல்லாம்பூரிப்புடன் சந்தோசமாக இருந்தது. "என்னடா விசயம் வாயெல்லாம் பல்லாக நிற்கிறாய்?" "அது ஒன்றும் இல்லை ஐயா, சின்னையாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காற். சொர்ணம் அக்கா சொன்னவ? அதுதான் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து கொண்டு வந்தனான். இந்தாங்கோ விபூதியை நீட்டினான் மாரி செட்டியார் அவனை வியப்போடு பார்த்தார். சின்னவன் ரவியிடம் இவன் வாங்கிய அடி கொஞ்சநெஞ்சமில்லை. அப்படியிருக்க. மாட்டுக்குப் புல்லும், நாய்க்குச் சோறும் போட்டுவிட்டு வெளித் திண்ணையில் வந்து மாரி உட்கார்ந்து கொண்டான்.
பழைய நினைவுகள் மலரும் நினைவுகளாக அவன் மனக்கண் முன் ஒடிக்கொண்டிருந்தன. ஐந்து வயதிருக்கும் அவனுடைய பெற்றோர் அவன் அழு வதையும் பொருட்படுத்தாது வேலைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். யாழ்ப்பாணத்தின் முன்னொரு காலம், மலை நாடடிலிருந்தும், வேறு இன சனங்களில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்தும், பெரும் பணக்காரர் வீட்டு வேலைக்காக ஆள் வைத்திருந்த காலம். அப்போது தான் முத்துலிங்கச் செட்டியார் வீட்டுக்கும் வேலைக்காரப் பொடிப்பயலாக மாரி வந்து சேர்ந்தான். செட்டியாருக்கு நான்கு ஆண்கள். ஒரு பெண், கிட்டத்தட்ட மாரியை ஒத்த வயது தான். கூடக் குறைய வயதிருக்கும். அதிலும் ரவிக்குசெட்டியாரின் கடைக்குட்டிக்கு- மாரியைக் கண்டாலே ஆகாது. பெரியவராக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக
Gagin9577 gigantispartaris?
இருந்தாலும் சரி, சிறுபிள்ளையாக மாரியை எண்ணாதுமாடாய்வேலை வாங்கினார்கள். அப்போது எல்லாம், அவனுக்கு ஆத்திரமும் அழுகையும் வரும். ஒடி விடலாமா எனத் தோன்றும். ஆனாலும் பய) அம்மா ஐயா மேல் கோபமும் வெறுப்பும் ஒருங்கே
ଗରାଗtଗfildded ଛାଞgy - 07
G22)
ஆடி 2009

தோன்றின. அவர்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது. கஸ்டமோ நஸ்டமோ இனி இந்த வீடு தான் மாரியின் உலகம். அவனுடைய அம்மா இருக்கிறாளே, அது தான் செட்டியார் மனைவி தங்கம்மா அம்மா. * குணத்திலும் தங்கம் தான். அவருக்காகவே அவன் போகமாட்டான். பெற்ற பிள்ளைகள் போல் அவனையும் அரவணைத்து வளர்த்த தெய்வமவள்.
யாழ்பாணத்திலே செட்டியார் கொஞ்சம் பேர்போனவர். வசதி வாய்ப்பு, சாதித் தடிப்பு, பணத்திமிர் என பல்வேறு பட்ட அம்சங்கம் அவருக்கும் அவர் பிள்ளை களுக்கும் அதிகமாகவே இருந்தன. ஆரம்பத்தில் மாரிக்கு கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மையே. ஆனால் காலப்போக்கில் அநாதையாக, ஆதரவற்ற வனாக அவன் வாழாது தங்க இடம்,தின்னச் (86FMB, துணிமணி கிடைத்ததை நன்றியோடு நினைத்துக் கொள்வான். சாதியில் குறைந்தவன், வேலைக்காரன் என அவனை வீட்டிற்குள் விடமாட்டினம். பின்கட்டுத் தான் அவனுக்கு வாசற்படி, அந்தக் கால நாற்சார் வீடு அல்லவா? மாலையானதும் அனைத்து வேலை களையும் முடித்துவிட்டு தங்கம்மாவின் வருகைக்காகக் காத்திருப்பான், குழம்பு வாசம், சோறு மணம் மூக்கைத் துழைத்தாலும், கிடைப்பது என்னவோ பழைய சாதம் மட்டும் தான். பெரும்பாலும், அம்மா சோறு போட்டால் அவனுக்கும் நல்லது கிடைக்கும். ஆத்திரமும் வெறுப்பும் பசி வந்திட பத்தும் பறந்துவிடும் என்பது போல் பறந்து விடும். உண்ட களை தொண்டையில் நிற்க அப்படியே சரிந்து திண்ணையில் கையைப் அனையாக்கி படுத்துத் தூங்கிவிடுவான்.
ஒவ்வொரு நாளும் இப்படியாகக் கழிந்து கொண்டிருக்க, அதிகாலையில் பால் கறக்க இவனை எழுப்புவது தங்கம் அம்மா தான். அன்று ஏனோ எழுப்ப வரவில்லை. திடீரென எல்லோரும் கதறிக் கூச்சலிட் டார்கள். பதைத்து எழுந்தான். மாரி அவன் அம்மா இறந்து விட்டாள். சீரும் வெள்ளிமலை இதழ் - 07
G23)
சிறப்புமாக பிள்ளையின் கொள்ளியுடன் மகராசியாய்ப் போய்விட்டாள். வீட்டின் வெளி விறாந்தை யில் யன்னல் வழியாக கண்ணில் நீர் மல்க அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். கீழ் சாதி, மேல் சாதி இப்படி எத்தனை வேறுபாடு மனிதருக்குள்ளே. எல்லாத்தையும் தூக்கியடித்து ஒவெனக் கதறியழ வேண்டும் போல மனம் ஓலமிட்டது. அடக்கிக் கொண்டான். அவனை அன்போடு அரவணைத்த ஒரு உயிரும் பிரிந்துவிட்டது. அவனுக்கு வெறுப்பும் எரிச்சலும் தோன்றின. பெரிய முதலாளி, பிள்ளைகள் துன்பம் மறந்து பழைய வாழ்வுக்குத் திரும்பிவிட்டனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாக வீடே களை கட்டடியது. எத்தனையோ நாள் வயிறு காந்த, நாக்கில் எச்சில் ஊற, வயித்தைப் பிடித்தபடி துTங்கியிருப்பான் அடியும் உதையும், ஏச்சும் பேச்சும் அன்றாடம் நிகழ்ந்தன. மாரியும் பெரியனவாகிவிட்டான். முன்பு இருந்த ஆத்திரம், கோபம, போய், அன்பு பணிவு, அரவணைப்பு, முதலான பண்புகள் அவனிடம் குடிகொண்டன. செட்டியார் என்ன சொன்னாலும் அவன் பேச்சு மாறி நடப்பதில்லை. இத்தகைய குணம் செட்டியார் மனதில் மாரியின் மேல் அன்பு வளரக் காரணமாயின.
யாழ்ப்பான சமூகத்தை ஆட்டிப் படைத்த சாதிக் கொடுமையை 80 களில் ஏற்பட்ட வெளிநாட்டு மோகமும், போராட்ட வளர்ச்சியும் மழுங்கடிக்கச் செய்தன. ஏறத்தாழ 30 ஆண்டுகளில் பெரிய மாற்றம். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு விட்டுவிட்டு, பெற்றவர்கள் தனியாக வசிக்கும் நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்படத் தொடங்கியது. பண்பாடு, விழுமியம் என வாய் கிழியப் பேசியவர்கள், இன்று முதியோர் இல்லங்களில் தஞ்சமடையத் தொடங் கினார்கள். செட்டியாரின் பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒருவர் பின் ஒருவராக எல்லோரும் நாட்டுப் பிரச்சனையைக் காட்டி வெளிநாடு சென்று விட்டார்கள். மாரியும், எங்காவது சென்று பிழைத்துக் கொள்ள முடிந்திருக்கும். அவன்
9q 2009

Page 14
படிக்கவில்லை. ஆனாலும், நன்றி மறப்பது நன்றல்ல என்பது அவனுக்குத் தெரியும். வெளிநாடு சென்ற பிள்ளைகள் ஒரு தரம் கூட எட்டிப்பார்க்கவில்லை. வாரம் ஒருநாள் ரெலிபோன் வரும். அதைக் கேட்கச் செட்டியா ருக்கு கேட்கும் சக்தியில்லை. வயது வந்து விட்டது அல்லவா? இடைத்தூதன் மாரிதான். முதுசங்களைச் சுருட்டிக்கொள்ளும் எண்ணம் தவிர தகப்பனைப் பற்றிய சிந்தனையில்லை. மனைவி, பிள்ளைகள், இனசனம் இல்லாது தனிய இருக்கும் அவரை விட்டு எப்படி மாரியால் போகமுடியும். இன்று நல்ல மனிதனாக வாழ்கின்றான் என்றால் அது இந்த இடத்தில் வளர்ந்தபடியால்தான். நான் இருக்கு மட்டும் அவரை அரவணைத்துப் பார்த்திருப்பேன்."
அனைத்து நினைவுகளும் மனக்கண்முன் மலரச் சாய்ந்து கொண்டி
ருந்தான் மாரி அன்று வீட்டுக்கு வெளியே
நின்றவன் இன்று பூஜை விளக்கை ஏற்றுவது முதல் செட்டியாரைக் குளிப்பாட்டி குழந்தை போல பார்ப்பது வரை எல்லாமே அவன் தான். அப்போது மாரி எங்கே போய் தொலைந்தான் என ஐயா கூறுவது அவன் காதுகளில் விழுந்தது. ஒடிப்போய் அவரருகில் என்னவென்று கேட்டு உட்கார்ந்து கொண்டான். ஐயாவுக்கு முகமேன் ஒரு மாதிரி இருக்கிறது. தட்டிப் பேசுகிறாரோ? அவனுக்கு UULLů தொண்டையில் சிக்கிக் கொண்டது. எழுந்தான் டொக்டரிடம் போக, செட்டியார் கைகள் அவனைப் பற்றிப் பிடித்தன. அவர் உடம்பு நடுங்கியது. மாரியின் உடம்பு புல்லரித்து பழைய நினைவு இருவர் மனக்கண் முன்தோன்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெளனமாகப் பேசிக்
கொண்டார்கள். "மாரி என் பக்கத்திலேயே
உட்கார்ந்து கொள், எனக்கு நெஞ்சுக்க என்னவோ செய்யது. ஒரு இடமும் போகாதே. மாரி அவரது நெஞ்சைத் தடவிவிட்டான், செட்டியார் அன்போடு பார்த்தார். நான் செத்தால் நீ தான் கொள்ளி வைக்க வேண்டும். அப்ப தான் நான் வெள்ளிமலை இதழ் - 07
சாந்தியடைவன். இந்த வீடு உன் பெயரில் எழுதியிருக்கிறான். இல்லாவிட்டால் எல்லா சொத்தையும் வித்து அழித்ததுபோல என் பிள்ளைகள் அழித்து விடுவார்கள். இது கோயில் மாதிரி இதில் வாழும் பாக்கியம் உனக்குக் கிடைச் சிருக்கு. எந்த சாதி வேற்றுமை உன்னை இந்த வீட்டுக்குள்ள வராவிடாமல் பண்ணிச்சுதோ அதனையே உன் அன்புக்கு, அரவணைப்புக்கு காணிக் கையாகத் தருகிறேன். உயிலில் மிக விரிவாக எழுதி வைத்துவிட்டேன். இனி நீயும் என் பிள்ளைதான். நான் பெற்ற பிள்ளைகள் என்னைப் பார்க்கும் என நம்பியிருந்தேன். என் நம்பிக்கை வீணாகிவிட்டது. ஆனால் மாரி, உன்னை ஒதுக்கி வைத்தேன். நீ என்னை ஒரு குழந்தையாகப் பார்க்கிறாய். என் மனதிலிருந்த வரட்டுக் கெளரவம், பிடிவாதம், மிடுக்கு. பணத்திமிர், பிடிவாதம், மிடுக்கு, பணத்திமிர், சூரியனைக் கண்ட பணிபோல மறைந்துவிட்டது. இப்போது களங்கமில்லாப் புது மனிதன் நான், உனக்கு நானும், எனக்கு நீயும் துணை" எனக் கூறி கண்ணிர் விட்டு அழுதார். செட்டியார்.
அந்த வேளையில் அந்தோனி வாத்தியார் செட்டியார் வீட்டுக்கு வந்தார். அவர் உள்ளம் சந்தோச மிகுதியால் பூரிப்படைந்தது. மாரியும் செட்டியாரும் ஒருவரையொருவர் அனைத்து ஆறுதல் கூறி அழுவதைக் கண்டார். அவர் உள்ளம் உவகை கொண்டது. வாத்தியார் இளமைக்காலம் முதல் இந்த சமூக வேறுபாடுகளை வெறுத்த ஒரு மனுசன். பள்ளியிலும் சரி, பழகுவோர் மத்தியிலும் சரி, சமூக மாற்றங்களை ஏற்படுத்த விரும்பியவர். புன்சிரிப்புடன் எண்ண அலைகளோடு செட்டியார் அருகில் வந்து அமர்ந்தார். "என்ன இந்தப் பக்கம், கன நாள் கண்டு. இப்ப பென்சன் வருகுதோ? நலம் தானே? என செட்டியார் கேட்க ஓமோம் நலத்துக்கு என்ன குறை, பென்சன், அதைவிட பிள்ளைகள் காசு அனுப்புது, ஆனால், உதவிக்கு தான் ஆள் இல்லை. வயதான காலத்தில் பிள்ளைகள், பேரன்,
岛u}2009

பேத்தியெண்டு பக்கத்தில் இருக்க ஆசை தான். எங்க நிறைவேறுது. சலித்துக் கொண்டார். அந்தோனி வாத்தியார். "பிள்ளையளிர் அங்க வரச்சொல்லிக் கூப்பிடுதுகள். அங்க ஆறு மாதம் நின்ற எனக்கெல்லோ தெரியும், அங்கத்தைய கூத்து. இங்க பச் சத்தண்ணியைக் குடிச்சிட்டு படுத்திருக்கலாம் கண்டியளோ அவ்வளவு சுகம். நீங்கள் அங்க இருங்கோ நான் இங்க இருக்கிறன் எனக் கூறி விட்டு, எனக்கு தோட்ட வேலை செய்த கனகனை தெரியும் தானே. அவன்ட மகன் சிறு பொடிப்பயலாக என்னோடு வளர்ந்தவன். அவனைத் துணைக்கு வச்சிருக்கிறன். என்ர பிள்ளைகளை வளர்த்த மாதிரி அவனையும் வளர்க்கிறேன். எனக்கும் கடைசிகாலத்தில் ஒரு ஊன்றுகோல் வேணும் தானே என்றார். இப்பயாழ்ப்பாணசனம் மத்தியில் ஊன்று கோல்கள் அதிகமாகி விட்டன. எல்லா வீட்டிலும்பிள்ளைகளை வெளியால அனுப்பிவிட்டு வயதான காலத்தில் எங்களைப் போல தனிய வாழுதுகள். அரைவாசி முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து விட்டுதுகள். விழுமியம், பண்பாடு, கெளரவம், எனக் don [[ILð IbITLf), மாற்றங்களைத் தேடி மாறிக்கொண்டிருக் கின்றோம். செட்டியார் உம்மையே எடுத்துக் கொள்ளும். எமக்கும் உமக்கும் இந்த மாரியால் எத்தனை சண்டை வந்திருக்கு. சிறுவர் கொடுமை என, கிராமச் சேர்மனுக்கு சொல்லுவன் என வெருட்டியிருக்கிறன்.
இன்று உமக்கு ஊன்றுகோலாக மாரி இருக்கிறான். பெத்த பிள்ளைகள் கூட இப்படிப் பார்க்காது செட்டியார். நான் சொல்லுறது உண்மை தானே. ஓமோம் D600ST 6ODLO, BTB Bjö (35 BTB) od 600ST 60)LD. நாங்கள் கட்டாயம் மாற வேண்டும். எல்லோரும் மனித சாதிதானே. தேவை வரும்போது சுயநலத்துக்காக மாறும் நாம், உண்மையில் ஏன் மாறக் கூடாது? மாரியைப் போல எத்தனை ஆயிரம் மாரியிருக்கு. என்னைப்போல சுயநலத் துக்காக மாறாமல், உண்மையில் மனம் திருந்தி மாற வேண்டும் என கண்ணிர் விட்டு அழுதார் செட்டியார்.
அப்போது வாத்தியாருக்கு மாரி தேத்தண்ணி கொண்டு வந்தான். அதை வாங்கிக் குடித்து விட்டு. புறப்பட்டார் வாத்தியார் விடைபெற எழுந்த செட்டியாரை தாங்கிப்பிடித்தான் மாரி. அதைப் பார்த்த வாத்தியார் யாழ்ப்பாணத்தில் மாரியைப் போல எத்தனை ஊன்றுகோல்கள்! என மனதில் நினைத்துக் கொண்டுவிடை பெற்றார். மாரியை அன்போடு அழைத்த செட்டியார், "இனி நீ என்பிள்ளை. முன்பு நீ என்னை சார்ந்து வாழ்ந்தாய். இன்று நான் உன்னைச் சார்ந்து வாழ்கின்றேன். நீதான் என்றும் எனக்கு ஊன்றுகோல்" என்று கூறி அன்புடன் மாரியை அணைத்து முத்தமிட்டார்.
(யாவும் கற்பனை)
飞藏
விடைகள்.
熹厂
01. கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம். 1999 செப்ரெம்பர் 19 - 24 ம்
திகதிகளில் 02. 1822 ம் ஆண்டு
03.3 வகை , 1. வடதிராவிடம் 2. மத்தியதிராவிடம் 3. தென்திராவிடம்.
04. வட - இலங்கை தமிழ் நூற் பதிப்பகம 05. 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் திகதி 06. இரசிகமணி கதை செந்திநாதன் 07. நாற்பது ஓவர்கள். 08. "நான்" என்னும் சஞ்சிகை
தொகுப்பு ஆர். ஜி. ராஜ். ஏழாலை.
09. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை
10. 1937 ல் திரு. டி. சிதம்பர நாத முதலியார்
வெள்ளிமலை இதழ் - 07
G25)
Salą 2009

Page 15
காசிவாசி செந்திநாத ஐயரின்
த. சண்முகநாதன் பணிகள் - Q0 &&Cö696ơoìnCC_kỗ
பகுதி1
1902 ம் ஆண்டில் திருப்பரங்குன்றத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையினை பரங்குன்ற முருகன் ஆலய அருகாமையில் தாபித்து தமிழ், சமயம், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய பாடங்களைப் போதித்து வந்தார். சிறிது காலம் செல்ல அப்பாடசாலையினை அவ்வூர்ப்பிரபுக்களிடம் ஒப்படைத்துவிட்டுதம்பணியில் ஈடுபட முனைந்தார். இதன் பெறுபேறாக இராமநாதபுரம் சேதுபதிகள் குடும்பத்தின் பெரும் தனவந்தரான பாண்டித்துரைத்தேவர் அவர்களின் அழைப்பினை ஏற்று அவரது விருந்தினரானார். பாண்டித்துரை தேவரினால் அமைக்கப்பட்ட நான்காம் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் மாதவெளியீடான செந்தமிழ் பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதிவந்த அதேநேரம் சிவஞானபோதத்திற்கு முந்தியஞானமிர்தம் என்ற நூலை எழுதியதுடன் வேறு சில நூல்களையும் அச்சேற்றினார். இது 1903 ல் இடம் பெற்றது.
ஐயர் அவர்களின் பணிகள் பன்முகத்தன்மைத்தன. அவை பிரசங்கம், பத்திரிகை வெளியீடு,புத்தகவெளியீடு, பத்திராதிபர், சைவசித்தாந்தஆராய்ச்சிஎன விரிந்து சென்ற போதும் அவர் பணியின் உன்னத கோபுர கலசமாக அவரால் தயாரிக்கப்பட்டசைவசித்தாந்தப்படவிளக்கம்காணப்பட்டது. சைவசித்தாந்தம் கூறும் பற்றற்ற நிலை, உண்மைநிலை என்பன எவை என்பதனை அப்படத்தின் மூலம் விளக்கினார். இதனை மெச்சிய அறிஞர் பெருமக்கள், சைவ அன்பர்கள் ஒன்றாக இணைந்து சித்தாந்தபானு என்ற பட்டம் வழங்கி ஐயரைக் கெளரவித்தனர். இது 1904 ம் ஆண்டில் இடம் பெற்ற போது வேறொரு நிகழ்வும் ஐயர் அவர்களின் வேதாந்த சித்தாந்த அறிவுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டது. அன்று சென்னை மாநகரின் பொலிஸ் நீதிமன்றத்திலே அருட்பாஎன்றால் என்னமருட்பா என்றால் என்ன வழக்கு வாதத்திற்கு வந்தது. இதற்கான காரணம் திரு.நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் திருமுறைகள் பற்றி பேசும் போது அருப்பாவுக்கும்மருட்யாவுக்கும் வரைவிலக்கணம் கூறியபோது மருட்பாசபையினர் அதனை ஏற்காதுவழக்குத்தொடுத்தனர். எனினும் பிள்ளை அவர்களுக்காக சாட்சி பகர்ந்த ஐயர் அவர்கள் அளித்த சாட்சியத்தை - சைவத்திருமுறைகளுடன் இணைத்து சாட்சியம் கூறினார். இதனை ஆய்வு செய்த நீதிபதி அவர்கள் திரு. நா. கதிரைவேற்பிள்ளை தரப்பு நியாயத்தை ஏற்றுத் தீர்ப்பளித்தார்.
வெள்ளிமலை இதழ் - 07 ஆடி 2009
 
 
 
 

இவ் வெற்றி ஐயர்அவர்களல் தனக்குக் கிடைத்த தெனக் கூறி ஐயரது தர்க்க
ற் ச்சினார்.
தொடர்ந்து தமிழ் நாட்டில் வாழத் தலைப்பட்ட ஐயர் அவர்கள் புததக ஆராய்ச்சியிலும் புத்தக வெளியீட்டிலும் கூடிய அக்கறை காண்பித்தார். அதற்காக 1906 ம் ஆண்டு செந்திநாத ஐயர் அச்சுயந்திரசாலையினை நிறுவிப் புத்தக வெளியீடுகளை மேற்கொண்டார். இக் கால கட்டத்தில் ஐயர் அவர்கள் புறச்சமயத்தவர்களின்கண்டனங்களைசற்றும் பொறுக்கமாட்டாதுதாந்திரிகதுண்ட கண்டன கண்டனம், வஜ்ரபங்கம் ஆகிய நூல்களை 1910 ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். இவற்றைத்தொடர்ந்துசைவவேதாந்தம்,நீலகண்டபாடியம்,தேவாரம் வேதசாரம் முதலாம் நூல்கள் உட்பட இருபது. நூல்களை ஐயர் அவர்கள் திருப்பரங்குன்றம் செந்திநாத ஐயசுவாமி அச்சகத்தில் அச்சேற்றி வெளியிட்டு வந்தகாலை 1924ம் வருபம் வைகாசிமாதம் இரண்டாம் திகதி(5-5-19249தனது எழுபத்தாறாம் வயதில் திருப்பரங்குன்றம் செந்திநாத ஆச்சிரமத்தில் காலமானார்.
செந்திநாதஐயர்நாவலர் வழியினின்றுசைவம் காத்தமகானாக உள்ளர். 1870 முதல் 1924 வரை ஐம்பத்து நான்கு வருடங்களை அவர் சைவம் தழைக்க, அதற்குப்பாடுபட, சைவசித்தாந்தம் வளர அதற்கு வளமூட்டஒதுக்கிவாழ்ந்து உயிர் நீத்த உத்தமன். புறச்சமயத்தவர்கள் சைவ நிந்தனை செய்த போது அவர்கள் நாவையடக்கப் புறச்சமய கோளரியாகச் செயற்பட்டார். ஐயர் ஆற்றிய பணிகளை நினைவுகூரும்பண்டிதமணிசி.கணபதிப்பிள்ளை அவர்கள்"ஆறுமுகநாவலரின் மாணவர்களுள் ஒருவரான செந்தி நாத ஐயர், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்குச் செய்த பணி போன்ற ப்ெரும் பணியை சைவ சமயத்திற்குஞ் செய்திருக்கிறார். அவர் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஒரு பிரதிநிதியாக உள்ளர். என்றுகூறினார். இன்னும்தமிழ்நாட்டிற்கும்நாம்பிறந்தஈழநாட்டிற்கும் அந்தமகான் அளப்பரிய சேவை செய்துள்ளார். மாயாவாதமாருதத்தை ஆசமனம் செய்வதற்கு ஐயர் ஓர் ஆதிசேடனாகவே காட்சியளித்தார். தென் இந்தியாவில் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவும் ஆண்டாளம்மையார் சைவ சித்தாந்த மழை பொழிவதற்கும் ஐயர் அவர்கள் உறுதுணையாயிருந்தார். என்று பண்டிதமணி கூறுவதினின்றும் அன்னாரின் பணியின் கனபரிமாணத்தை அறியமுடிகிறது.
கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள் 1) காசிவாசி செந்திநாத ஐயர்
• - குமரன் புத்தக இல்லம் 2008. 2) காசிவாசி செந்திநாத ஐயர்
-செந்திநாத ஐயர் ஞாபகார்த்த சபை
குப்பிளன் --1978
வெள்ளிமலை இதழ் - 07 ○ 9q 2009

Page 16
இலக்கிய வரலாறு எனினும் பயில்துறை
ஒரு சுருக்க அறிமுகம்
g56). History of Literature, Literary History 6T6f 60lb 5)356 نظ2 பெயர்களால் அழைக்கப்படும் புலமைச் செயற்பாடானது தமிழில் இலக்கிய வரலாறு என்னும் பெயரில் வழங்கப்படுகின்றது. இலக்கிய வரலாற்றுத்துறை வளர்ச்சியின் ஆரம்பகால கட்டத்தினை நோக்கினால் முதன்முதலாக இலக்கிய வரலாற்றை எழுதமுயன்ற பெருமை ஜேர்மனியைச் சேர்ந்த ‘செலகல்’ என்னும் பெயருடைய இரட்டையரையே சேரும். உலகப் பொது இலக்கிய வரலாறு ஒன்றினை வரலாற்றுப் பின்னணியுடன் பரந்த அளவிற் குறிப்பிடத்தக்க அழுத்தமான அறிவுடன் எழுத அவர்கள் முயன்றனர். செலகல் இரட்டையரின் பணி பலரையும் ஈர்த்தது, 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் மேலை நாட்டினர் செலகல் வழியே இலக்கிய வரலாறுகளை எழுத முயன்றனர்.
ஆங்கில மொழியினுடாக எம்மை வந்தடைந்த மேனாட்டுச் சிந்தனை, கல்வி என்பன புதுக்கவிதை, சிறுகதை, நாவல் முதலிய இலக்கிய வடிவங்கள் தமிழிலே அறிமுகமாக வழி வகுத்தன. அதுபோலத் தமிழுக்குப் புதிதாக அறிமுகமான இன்னொரு துறையே இலக்கிய வரலாறு என்னும் புதிய பயில்துறையாகும். 1936ல் கா. சுப்பிரமணிய பிள்ளை இலக்கிய
:ஆஜண வரலாறு என்னும் பெயரில் நூல் எழுதத் 瞿 d தொடங்கிய காலம் தொடக்கம் தான் LO.UI. LDIbùlpiti lfiù இலக்கிய வரலாறு என்னும் தொடர் ம. பா. பாலமுரளி தமிழிலக்கிய ஆய்வாளரிடையே &
o೮»ಆಳ್ಮೆಳ್ಲನ್ಡ ஆராய்வதற்கு முன்னர் இலக்கியம் என்றால் என்னவென்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும்.
“இலக்கியம் என்பது நாம் மனிதர்களாகத் தொடர்ந்திருப்பதற்கு அன்றேல் போதுமான அளவு மனிதர்களாக இருப்பதற்கு வேண்டிய மிகமுக்கியமான உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, பிறிதொன்றினையிட்டு நிரப்பி விடமுடியாத ஓர் அறிவு முறை” என மேலைத்தேய அறிஞரான எல். சி. நைற்ஸ் கூறுகின்றார். இலக்கியம் என்பதற்கான தமிழ் நிலைப்பட்ட விளக்கத்தை,"இலக்கியம் என்னுஞ் சொல் 'லக்ஷயம்' எனும் வடமொழிச் சொல்லின் திரிபென்றும் 'லக்ஷமி எனுஞ் சொல் இலக்குமி என்றாகியது போல 'லக்ஷயம் என்பது இலக்கியம் என்றாகியது என்றும் அது நோக்கம், குறிக்கோள் முதலிய பொருள்களை உடையது என்றுஞ் சிலர் கூறுவர். வேறு சிலர், இலக்கணையாற் பொருள் கொள்ளக் கிடப்பது இலக்கியம் என்றும் இலக்கணை என்பது குறிப்பென்றும் உரைப்பர். இலக்கியம், இலக்கணம் என்பன தமிழ்ச் சொற்களே என்றும் 'இலக்கு’ எனும் பகுதி முதலில் இலையை உணர்த்திப் பின் எழுத்தைக் குறித்தது. என்றும் அ.தே ஆகுபெயராக நூலையும் நூற்றொகுதியையும் குறிக்கிறது என்றுங் கருதுபவரும் உளர் எனப் பண்டிதர் கா.பொ. இரத்தினம் கூறுகிறார்.
இலக்கியம் பற்றித் தெளிவு படுத்திக் கொண்ட பின்னர் இலக்கிய வரலாறு என்றால் என்ன வென்பதை ஆராய்தல் வேண்டும். இலக்கிய வரலாறு பற்றி அறிஞர்கள் பலர் தத்தம் நோக்கு நிலைப்பட்ட வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளனர். இலக்கிய வரலாறு என்னும் தொடர் தமிழில் இரு வகைகளிற் பொருள்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஒரு வகையினர் இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தினது வரலாறு
வெள்ளிமலை இதழ் - 07 &iq 2009
 
 
 

(History ofLiterature) என்றும் இன்னொரு வகையினர் இலக்கியதின் வழி வரலாறு (Literary History) என்றும் கருதினார்.
இவற்றுள் இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தினது வரலாறுதான் எனக் கொள்பவர்கள் இலக்கியங்களைக் குறித்த கால ஒழுங்கிலே வகைப்படுத்தி, அவற்றின் பண்புகள், பொருள் மரபுகள் என்பவற்றை வரலாற்று அடிப்படையில் கூறுவதே இலக்கிய வரலாறு எனக் கருதினர். தமிழில் இலக்கிய வரலாறு எழுதியவர்களுட் பெரும்பாலானவர்கள் இக் கருத்து நிலை உடையோராகவே இருந்தனர். பேராசிரியர் வி. செல்வநாயகம் தமது தமிழ் இலக்கிய வரலாற்று நூன்முகத்தில், ه« “
"இலக்கியங்களைக் காலு வரன்முறையை ஒட்டி ஆராயும் நூல்கள் இலக்கிய வரலாற்று நூல்கள் எனப்ப்டும். காலத்திற்கு காலம் மாற்றமுற்றுச் செல்லும் இலக்கியப் போக்கினையும் அதற்குக் காரணமாயிருந்தவற்றையும் இலக்கிய வரலாற்று நூல் ஆங்காங்கு குறித்துச் செல்லும்” எனக்கூறுவதும்,
“ஒரு மொழியின் இலக்கிய வரலாறானது அம்மொழியிலுள்ள செவ்விய நூல்களின் தோற்றத்தையும் தன்மையையும் கால முறைக்கேற்ப வகுத்துக்காட்டி அம்மொழி பேசும் மக்களது கருத்துக் கள், இலக்கியங்களுள் எம்முறையிலமைந்துள்ளன. எனத் தெரிந்து இலக்கிய மென்பது மக்களது வாழ்க்கைப்படம் என்று தெளிவுற அறிவுறுத்தும் கருவிநூலாம் “எனக் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுவதும் இலக்கிய வரலாறு என்றால் இலக்கியத்தினது வரலாறுதான் என அவர்கள் கருதியமையைத் தெளிவு படுத்துகிறது.
ஆனால் இன்னொரு சாராரோ இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தின் வழி வரலாறுதான் எனக் கருதினர். அதாவது இலக்கியத்தின் வழியாகக் குறித்த இலக்கியம் எழுந்த காலச் சமூக வரலாற்றை அறிந்துகொள்வதே இலக்கிய வரலாற்றின் பணியென வலியுறுத்தினர்.
"இலக்கியத்தின் வரலாறு இலக்கிய வழி வரலாறு ஆகாது. இலக்கியத்தின் வரலாறு என்பது சமூகத்தின் இலக்கியம் அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவது. ஆனால் உண்மையான இலக்கிய வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும்”, என்னும் கா. சிவத்தம்பியின் கூற்றில் இலக்கிய வழி வரலாறு பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இலக்கிய வரலாற்றாசிரியர் என்பவன் அரசியல் வரலாற்றாசிரியர், பொருளாதார வரலாற்றாசிரியர், பண்பாட்டு வரலாற்றாசிரியர் ஆகியோரிடையே தானும் ஒரு வரலாற்றாசிரியனாக உள்ளான். எனவே ஏனைய வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு தமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், முன்னோர் பயன்படுத்திய பாவனைப் பொருள்கள் என்பவற்றிலிருந்து வரலாற்றை அறிந்து கொள்கின்றானோ அதே போன்று இலக்கிய வரலாற்றாசிரியனும் தனக்குக் கிடைக்கும் இலக்கியங்களின் வழியாக மனிதவரலாற்றினை எடுத்துக் கூற வேண்டுமென இவர்கள் கருதினர். இவ்வகையிற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு இலக்கியத்தின் வழியாக வரலாற்றைக் கூறும் முக்கிய முயற்சியாக அமைந்தது. ஒரு நாட்டினது அல்லது ஒரு மொழிக் கூட்டத்தினது வரலாற்றை அவர்களது இலக்கியத்தின் வழியாகப் பார்க்கும் இப் பயில்துறையை ஆங்கிலத்தில் லிற்றறி ஹிஸ்றறி (Literary History) என அழைப்பார்.
இப்பின்னணியில் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பரப்பை எடுத்து நோக்கினால் 1859 இல் வெளிவந்த சைமன்காசிச் செட்டியின் Tamil Plutarch தொடக்கம் 2008 இல் வெளிவந்த முல்லை அமுதனின் இலக்கியப் பூக்கள் வரை ஏறத்தாழ முப்பது நூல்கள் வரை வெளிவந்துள்ளன. இவற்றுட் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழிலக்கியம் தவிர்ந்த ஏனைய நூல்கள் இலக்கியத்தின் வரலாற்று நூல்களாகவே உள்ளன. எனவே ஈழத்து இலக்கிய வரலாறு எழுதுகையின் வரலாறு எனப்படும். இந்நூலும் இலக்கியத்தின் வரலாற்று நூல்கள் பற்றியதாகவே அமையும்.
வெள்ளிமலை இதழ் - 07 & 2009

Page 17
ஈழத்து இலக்கிய வரலாறு எழுதுகையின் வரலாறு ஈழத்து இலக்கிய வரலாற்று நூல்கள்
நூலாசிரியர் நூல் ஆண்டு
01. சைமன் காசிச்செட்டி Tamil Plutarch 1859
02. ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை பாவலர் சரித்திர தீபகம் 1886
03. குமாரசுவாமிப்புலவர் . அ, தமிழ்ப்புலவர் சரித்திரம் 1916
04. பூபாலபிள்ளை ச. வித்துவான் தமிழ் வரலாறு 1920
05. முத்துத்தம்பிப்பிள்ளை .ஆ ஈழ மண்டலப்புலவர் சரித்திரம் 1922
06. கணேசையர். சி. வித்துவான் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் 1939
07. 68Lģšaub. 8. வாழையடி வாழை அரசு வெளியீடு 1962
08. கணபதிப்பிள்ளை சி, பண்டிதமணி I இலக்கியவழி 1964
09. கனக செந்திநாதன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி 1964
10. சதாசிவம் அ. பேராசிரியர் ஈழத்துத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் 1966
1. கணபதிப்பிள்ளை மு. தென்புலோலி ஈழநாட்டுத் தமிழ்ச்சுடர் மணிகள் 1967
12. பூலோகசிங்கம். பொ. தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞரின் 1970
பெரு முயற்சிகள்
13. põLyTasT FXC ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு 197Ο
14. சொக்கன் பைந்தமிழ் வளர்த்த பதின்மர் 1972
15. சிவத்தம்பிகா, ஈழத்தில் தமிழ் இலக்கியம் 1978
16. மெளனகுரு சி, நுஃமான் எம்ஏ, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் 1979
சித்திரலேகா மெளனகுரு தமிழ் இலக்கியம்
வெள்ளிமலை இதழ் - 07 岛q2009

நூலாசிரியர் நூல் ஆண்டு
17 நடராசா க. செ ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி 1982
18. தளையசிங்கம். மு. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 1984
19. கைலாசபதிக ஈழத்து இலக்கிய முன்னோடிகள் 1986
20. குலரத்தினம் க.சி. தமிழ் தந்ததாதாக்கள் 1987
21. குலரத்தினம் க.சி. செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் 1989 தமிழறிஞர் சரித்திரம் (வட்டுக்கோட்டை) 1992
22. துரைமனோகரன் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 1997
23. தில்லைநாதன்.சி. இலங்கைத் தமிழ் இலக்கியம் 1997
24. சண்முகத்தாஸ் அ. இலங்கையில் பேராசிரியர்களின் 1998
தமிழியற்பணிகள்
25. சிவலிங்கராஜா. எஸ். ஈழத்துத் தமிழ் இலக்கிச் செயல்நெறி 2001
(19ஆம் நூற்றாண்டு வரை)
26. செபரத்தினம். க ஈழத்துத் தமிழ்ச்சான்றோர் 2001
27. இந்து கலாசார வெளியீடு ஈழத்து மரபுவழித் தமிழ்ப்புலமை |2004
யாளர்கள்
28. குலேந்திரன் வ. மா. இலங்கைத்தமிழ் அறிஞர்களும் முஸ்லிம் 2005
அறிஞர்களும்
29. சிவசுப்பிரமணியம், த. முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் 12007
30. அப்புத்துரை சி. பண்டிதர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த 2007
ஈழத்துத் தமிழ்ப்புலவர் வரலாறு (upgj6OTb UT85Lib)
31. முல்லை அமுதன் இலக்கியப்பூக்கள் 2OO8
வெள்ளிமலை இதழ் - 07 G3D ஆடி 2009

Page 18
「」「*」
, * 「」
- தி * TT re.
=r
உலக புத்தக தினத்தையொட்டி சுன்னாகம் பொது நூலகத்தில் 24.04.2009இல் நடைபெற்ற இலக்கியவிழாவில் பிரதம விருந்தினராக யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி இளைப்பாறிய அதிபரும் பிரதேச மூத்த இலக்கிய கர்த்தாவுமாகிய சிவபூறி சிற்பி சரவணபவனி அவர்கள் கலந்துகொணர் டார். சிறப்பு விருந்தினர்களாக பிரதேச எழுத்தாளர்களான அ. சி. உதயகுமார் (உடுவில் அ. தம்பித்துரை (உடுவில் கலாபூஷணம் பொ. சணர்முகநாதனி (கந்தரோடை பணிடிதை திருமதி. வை. கணேசபிள்ளை (இணுவில்) கே.எஸ். ஆனந்தனி (இணுவில்) பணர்டிதர் இராமு சுப்பிரமணியம் (ஏழாலை கிழக்கு திருமதி சீதாலட்சுமி பரமேஸ்வரன் (ஏழாலை மேற்கு திருமதி எம். இந்திராணி (ஏழாலை மேற்கு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சுன்னாகத்தில் அமைந்து தமிழ் இலக்கிய உலகத்துக்கு பல நூல்களைப் பதிப்புச் செய்து வழங்கிவரும் கண்னாகம் வட இலங்கைத் தமிழ்நூல் பதிப்பகம் சார்பாக பதிப்பாளர் சி. சதாசிவம் அவர்களும் கலந்துகொணர்டு சிறப்பித்தார்கள். எழுத்தாளர் அறிமுக உரையை சு.
இலக்கியப் பங்களிப்பு” எனினும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் களான எழுத்தாளர்கள் தமிழ்ச்சுடர் விருதுகள்
வெள்ளிமலை இதழ் - 07 G2) gL 2009
 
 
 
 
 
 
 

வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். மூத்த எழுத்தாளர் சிற்பி அவர்கள் பொனர்னாடை போர்த்தப்பட்டுக் கலைஞானப்பொழில் விருது வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார். வட இலங்கைதமிழ்நூல் பதிப்பக பதிப்பாளர் சி. சதாசிவம் அவர்களுக்கு பதிப்புச்சுடர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
تيتيتيتي سميتسكيكدس. 12S1
_つ干
டூவா? இத்ஜ \னுர7
நால்வேத நீதி மறவோம் அறமற் றவைபோற்றோம் உண்மை உரைப்போம் இல்லாரை சொல்லி இகழோம் இரப்பார்க் குஈவோம்வெ றுப்பா ரைதூற்றோம் நல்லார்சொற் போற்றி நடப்போம் அவரை மறவாது வாழ்த்தி பணிவோம் சொல்ஒண்ணா எம்து யரம்கு ழவேறு ஏதாக வந்த தெதுவோ! வெள்ளிமலை தேழ் - 07 (3) ஆடி 2009

Page 19
* R. G. றோலிங்வூட் மனித உணர்வுகளின் வெளிப்பாடு
* அரவிந்தர் - அழகைக் கண்டு பிடித்தலும் அதனை வெளிப்படுத்தலும் கலை
(35LD.
* பேராசிரியர் கா. சிவத்தம்பி - சமூக அழகியல் நிகழ்வு
* அன்னத சங்கரா - கலை என்பது ஒரு சாக்கு, ஒருவழி, ஊடகம்.நான் ஏதே ஒரு சாக்கில் தருவதில் என்னுடைய எண்ணத்தைத் தருகின்றேன். மற்றவர் அதைப் பெறுகின்றார். எனக்கு இன்பம் பெறுவதில். அவருக்கு இன்பம்
“இன்பம் தரவும் இன்பம் பெறவுமான சாக்கு இருக்கிறதே அதுதான் கலை” * கொனிக்மன் - கலை யென்பது ஓர் உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் தொடர்புபடுத்துவதிலும் மனிதத் திறன் வெளிப்படும் முறையாகும் * வோட்ஸ் ருவோட் - மனிதர் ஒருவன் மனிதருக்கு மனிதரது சாதாரண மொழியில்
பேசுவது தான் கலை. * கிறி பிறிற்றெட் - மனிதனின் மானுடத்திற்கான நிவேதனமே கலை
2. நாடகத்தின் தோற்றம் பற்றி அறிஞர்களது கருத்துகளைத் தருக. * போலச் செய்தலின் அடியாக நாடகம் தோற்றம் பெற்றது - அரிஸ்ரோட்டில் * மதச்சடங்கினடியாக நாடகம் தோற்றம் பெற்றது - பேராசிரியர் ஜோர்ச் தொம்சன் 3. கலையின் பிரதான வகைப்பாடு?
நுண்கலை
UUJ6, 85606)
4. நுண்கலையினை வேறு எவ்வாறு அழைப்பர்?
கவின்கலை, அழகுக்கலை, முருகியற் கலை.
5. சடங்கு பற்றி அறிஞர்களது கருத்துக்கள் சில தருக? * எட்மன் லீச் - சடங்கானது நடைமுறைகளின் வெளிப்பாடு * கிர்ட்ஸ் - தொன்மமும் சடங்கும் ஒன்றை ஒன்று சார்ந்து காணப்படுகின்றது. டைலர் - தொன்மத்தை அடியொற்றியே சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. பக்தவத்சல பாரதி - சடங்குகள் சமயத்தின் கருப்பொருளாகக் காணப்படும் புனிதத் தன்மையால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பு
5. முதன்மை பெற்ற நடிப்பு முறைகள் சில தருக?
மனோரதிய நடிப்பு முறை மிகு உணர்வு நடிப்பு முறை முறைமை நடிபபு முறை குறியீட்டுவாத நடிப்பு முறை உயிர் பொறி முறை நடிப்பு முறை
வெள்ளிமலை இதழ் - 07 & 2009
Φ
 

காவியப் பாணி நடிப்பு முறை
குரூர அரங்க நடிப்பு முறை தொகுப்பு அபதத அரங்க நடிபபு முறை எஸ்.ரி. édit எளிமை அரங்க நடிப்பு முறை
07.அரங்கு சார்ந்த கோட்பாடுகளும் முன்வைத்தவர்களும்
ஸ்ரனிஸ்லவஸ்கி - முறைமை கோட்பாடு மேஜர் கோல்ட் - உயிர்ப்பொறிமுறை கோட்பாடு
6t)5|Lj - காவிய பாணியின் மூலவர் பெடோல் ப்றெகற் - காவிய பாணியினை முன்னெடுத்தவர் ஆர்வூட்டட் - குருர அரங்கு
குறொட்டவஸ்கி - எளிமை அரங்கு
ஒகஸ்தாபோல் - ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு, ரிச்சர்ட்டு செக்னர் . சுற்றுச் சூழல் அரங்கு
08.ஒதஸ்தாபோல் முன்னெடுத்த அரங்குகள் யாவை? * கண்ணுக்கு புலனாகா அரங்கு (Invisible Theatre)
* 616. Tg5 systig5 (Fourm Theatre) * UtņLD SÐJ PEJG5 (Image Theatre) 8 Full fluip6) sely sig5 (Legistative Theatre) 8 g5608-fi systiug, (Newspaper Theatre)
:
09. ஒளியூட்டலில் அழகியல் பணியை முன்னெடுத்தவர்களில் விழுந்து
போற்றப்படுவர்கள்?
அடெல் அப்பியா (சுவிஸ்)
கோல்டன் கிறெக் (பிரான்ஸ்)
d
Φ
10 ஈழத்து அரங்கு சார் நிறுவனங்கள்? நிறுவனர்கள் * சரஸ்வதி விலாச சபை * சுகிர்தா விலாச சபை * லங்கா சுபோத சபை w - கலையரசு சொர்ணலிங்கம் * கலைக்கழகம் * நடிகர் ஒன்றியம் - நா. சுந்தரலிங்கம் * அவைக் காற்றுகை கலைக்கழகம் - க. பாலேந்திரா * நாடக அரங்கக் கல்லூரி - குழந்தை. ம. சண்முகலிங்கம் * வசந்த காண சபை - வி.வி. வைரமுத்து * திருமறைக் கலா மன்றம் - மரிய சேவிய அடிகளார் * அரங்க செயற்பாட்டு குழு - க. சிதம்பரநாதன் * செயல் திறன் அரங்க இயக்கம் - தே. தேவானந்
11. ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை யார்?
கலையரசு சொர்ணலிங்கம்
12. ஈழத்து இயற்பண்பு யதார்த்த வாத முன்னோடி?
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை 13. தமிழ் நாடகத்தின் தந்தை என போற்றப்படுபவர்?
சங்கரதாஸ் சுவாமிகள் இதன் வதாடர்ச்சி 20ம் பக்கத்தில். வெள்ளிமலை இதழ் - 07 G35) Sy 2009

Page 20
"மெய்ப்பாட்டியலும் மரபியலும்” நூல்வெளியீடு - ஒரு குறிப்பு
(15.02.2009 அன்று அளவெட்டி மகாஜன சபை மர்ைடபத்தில் நடைபெற்ற பண்டிதர்க. நாகலிங்கம்அவர்கள் எழுதிய செந்தமிழ் SGáseyrisfarðsiffreisni umsli - Gr ப்பாட்டியலும் மரபியலும் நூல் வெளியீட்டு விழாவின் போது யாழ் பல்கலைக்கழகத்தமிழ்த்துறை விரிவுரையாளர் பொ.அருந்தாகரன் அவர்கள் ஆற்றிய ஆய்வுரையின் மீதான சில குறிப்புக்கள்
(bல் வெளியீடு நிகழ்வதற்கு முதல் வாரம். ஒரு நாள் பண்டிதர் அவர்களைச் சந்தித்த போது அவர் கூறினார்,
"ஆய்வுரைக்கு ஏன் அருந்தாகரனைப் போட்டீர்கள் என்று நண்பர்கள் சிலர் என்னைக் கேட்டனர். அவர் மேடையிலேயே புத்தகத்தைக் கிழித்தெறிந்து போடுவார் என்றுஞ் சொன்னார்கள். நான் புத்தகத்தைக் கிறிற்க்கலாக(Critical) விமர்சிப்பவன் என்றுந் தன்னை ஏன் போட்டிர்கள்" என்று மகளிடம் பல்கலைக்கழகத்திலே அருந்தாகரன் கேட்டிருந்தார்."
அவர் தொடர்ந்து கூறினார்,
"மகாஜனசபை தான் விரிவுரையாளர்கள் குமரனையும் அருந்தாகரனையும் ஆய்வுக்குத் தெரிவு செய்தது. அருந்தாகரன் இப்படியானவரென்று தெரிந்திருந்தால் கட்டாயம் அவரைத்தான் விமர்சிக்கப் போடச் சொல்லியிருப்பேன். அப்போது தான் புத்தகம்
புடம் போடப்பட்டதாக இருக்கும்.
வெளியீட்டுவிழா, கேள்வி கேட்கிறபோது தானே
இது தெளிவுபிறக்கும். அதற்குப் பதில்
:சொல்லும் வாய்ப்பும் ஏற்படும்."
ஆயப் புெரையை முதலில் நிகழ்த்திய விரிவுரையாளரான ஈ.குமரன் அவர் கவர் மரபியலுக்கான தனது நயப் புரையை வழங்கி மெய்ப்பாட் டி பலுக் கானே ஆபப் ைேவ விரிவுரையாளர் அருந்தாகர ணுக்கு விட்டுச் சென்றார்.
ஆப் வாளர்கள் இருவருமே நூல் பற்றிய ஆய்வுக் குதி தம்மைத் தகுதியற்றவர்களாத் தெரிவித தரிருநததுடனி
് 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 

நயப்புரைகளாகவே வழங்கியுமிருந்
அருந்தாகரன் அவர்கள், இந்த நூனை, 1.பாடத்தைக் கற்பிப்பவன் மற்றும் மாணவர்களுடள் நூல் பற்றிய
MTT LT S TT L L L LLLLL S LLL T S வகையிலும் 2பொதுவான வாசகன் என்ற நிலையில் நூல்பந்நிய அனுபவ உண்ர்விங்க் கொண்டும் அணுக விருப்பதாகக் கூறி தளது ஆய்விளை 4 விதமாக நிரைப் படுத்தியிருந்தார்.
அவர் தொடர்ந்து கூறுகின்றபோது,
மரபுவழிக் கள்விப் பாரம்பரியத்தில் பண்டிதர் நாகவிங்கம் அவர்களின் ஆகியங்கு, மெய்ப்பாட்டியல் ஊடாக JG Farijf, g565LD, LPSCGTILD Gian IJ # LL snur S. a-li LL J Ga. FlBSIதொல்காப்பியத்தை அவர் எப்படி இவங்காண்கிநார், பொருளதிகாரம் பற்றிய அவரது கருத்துநிலை, மெய்ப்பாடு பற்றிய ஆசிரியரது கருத்து TTTLLLLLLL LL LLLLL SS SS TTTTLTLLT TTTTLLLLLLLL0L அவர் தனது மொழியில் எவ்வாறு கூறுகின்றார் அதாவது ஆசிரியரது na ative style. 甲墅蝠型 உரையாசிரியர்களின் பண்டிதர் நாகவிங்கம் அவர்களது இடம் முதலான விடயங்களில் இந்நூலைத் தான் ஆய்வுக்கு உட்படுத்த இருப் பதாகத் தெரிவித்தார்.
ஒரு நூலி பந்நிய ஆயம் விவேக fE5 si நூலோடு தொடர்புடையதும், தொடர்பிள்ாைத துமான, பயனுள்ள தகவல்காை அல்லது முக்கியத்துவம் மிக்க கருத்துக்களுப் பார்வையாளர்களுடள் பகிர்ந்துகொள்வதுண்டு.
அந்தவகையிலே அருந்தாகரள்,
தொல்காப்பியத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துநரைக்கிறார் தோல்காப்பியம் என்பது ஒரு தொல் நூல். தமிழ் மொழி இலக்கணம் பந்நிக் கூறுகின்ற மிகப்பழமையான நூல். தமிழரது வாழ்க்கைமுறை பந்நிக் கூநகின்ந ஒரு தொஷ் நூல் என்று கூறுகின்நார். தொன்காப்பியம் ஒரு வாழ்வியர் நூலாகவும் இருந்த போதிலும் அது ஒரு இனக்கன நூலாக, தமிழ் மொழி இலக் கன நூாவாகயே அறியப்பட்டுள்ளது என்ற கருத்வித முன் வைத்து உரையாற் நிளார்.இவ்விடத்திலே அருந்தாகரள் அவர்கள் தொல்காப்பியம் பற்றி செந்தமிழ் இலக்கள விளக்கம் - மெய்ப்பாட்டியனும் மரபியலும் ஊடாகக் கூநரிய Elf Luigi Gales LI EITT குறிப்பெடுக்க வில்லை. சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். "தமிழ்மக்கள் உலகப் பொது இடத்திஸ், உலக சமூகத்தில் மொழியிளலேயே தமது அடையாளத்தை வெளிப்படுத் துகின்நவர்" என்ற ஆய்வாளரது கருத்து நோக்கத்தக்கது.
"இந்நூலாசிரியர் தொல்காப்பியத்தை ஒரு வாழ்வியல் நூல் என்றே வாதிடுகின்றார். தொன்காப்பியம் உலகியல் நூன் என்பதால் அது உலகியல் மகிழ்ச் சிக் சூரிய விடயங்கவிச் சொற்கிநது" கான்ற
Gauealeihoa oso eg) — 07
G7) Syn 2009

Page 21
நூலாசிரியரது கருத்தை எடுத்துக்காட்டி இது அவருடைய கருத்து என்று கூறியவர் இது பற்றிய தனது கருத்து என்ன என்பதைக் கூறவில்லை. இருப்பினும் இது அவருடைய கருத்து என்பதனுTடாகத் தனது கருத்து அதுவல்ல என்று கூறாமற் கூறினரோ?
நிற்க.
இந்நூலாசிரியரது தொல்காப்பிய ஆய்வு, அல்லது உரை விளக்கம் பற்றிய செந்தமிழ் இலக்கண விளக்கம் 3 பாகங்கள் முன்பே வெளிவந்துள்ளன. இவ்வரிசையிலே 4 ஆவதும் இறுதியுமான நூல் செந்தமிழ் இலக்கண விளக்கம் மெய்ப்பாட்டியலும் மரபியலும் ஆகும்.
இந்நூலாசிரியரது, இவ்வரிசை நூல்களின் நான்காவது பாகமாகிய மெய்ப்பாட்டியலையும் மரபியலையுங் கொண்டு நூலாசிரியரது புலமை பற்றி மதிப்பிடுவது எளிதன்று. மட்டுமன்றித் தொல்காப்பியத்தை ஆசிரியர் வாழ்வியல்
நுாலாகக் கருதுகின்றார் என்று ஆயப் வாளர் கூறுவதும் முற்றும் உண்மையன்று.
இவ்விடத்திலே பண்டிதர் ஐயா அவர்களிடம் திருக்குறள் பற்றிய விளக் கங்களைக் கேட்கிறபோது முன்பொரு தடவை அவர் கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது.
வெள்ளிமலை இதழ் - 07
“திருவள்ளுவர், ஒவ்வொரு அதிகாரத்திலும் தான் எடுத்துக் கொண்ட அதிகாரத்தின் அறத்தை அல்லது விடயத்தை மகஉயர் நீததாகச் சொல்லுவார் ’
கொல் லாமை அதிகாரத்திலே திருவள்ளுவர்,
என்ற
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பரின் சாரப் பொய் யாமை நன்று. (குறள் 323)
இதன் கருத்து:- நுTலோர்
தொகுத்த அறங்களுள் தன்னோடு
இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க
நன்று, al
என்று கூறிய திருவள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்திலே,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை
நன்று. (குறள் 297)
இதன் கருத்து-ஒருவர் பொய்யாமை யையே பொய்யாமையையே செய்ய வல்லனாயின் அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று என்றுங் கூறுகிறார். பொய்யாமையை விடச் சிறந்த அறம் வேறில்லை என்று சொன்ன வள்ளுவர், பின்னர் 323 ஆவது குறட்பாவிலே கொல்லாமையையே சிறந்த அறம் என்றும் அதன் பிறகே பொய்யாமை என்றுங் கூறுவதையும் இவ்விடத்தில் பண்டிதர் அவர்களது தொல்காப்பிய ஆயப் வு குறித்த நுால் களுக்குப் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. (இப்பகுதி கட்டுரையாளர் குறிப்பு)
மெய்ப்பாட்டியலைக் கலைக் கோட்பாட்டுக்கான ஒரு பிரதியாகவே தான் பார்ப்பதாகக் கூறுகிறார் அருந்தாகரன். ஒரு படைப்பின் அனுபவம் வாசகனிடம் தொற்றவில்லையெனின்
岛q 2009
 
 

அதனைப் படைப்பின் தோல்வியாகக் குறிப்பிட்ட அவர் படைப்பாளியின் அனுபவத்தை இரசிகன் பெறுவதை சக இருதயநிலை என்று கூறும் சம்ஸ்கிருத சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
நூலாசிரியர் மெய்ப்பாடு என்பதற்கு
கூறிய வரைவிலக்கணம் அதாவது
அவர் கூறிய உரை தனக்கு மிகப் பிடித் திருந்ததாகக் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுகிறபோது,
“உள்ளத்தே நிகழும் உணர்ச்சி புறத்தார்க்குப் புலப்படுமாறு உடம்பிலே தோன்றும் நிகழ்வு” என்ற ஆசிரியரது உரை ஆயப் வாளரை மிகவும் ஆகர்சித்திருந்ததை உணரமுடிந்தது. இந்நூலில் எவ்விடத்திலும் இத்தகைய வாசகனுக்கு நெருக்கமான, வாசிக்குந்தோறும் மகிழ்வளிக்கும் மொழிநடை விரவிக்கிடப்பதை பின்வருமாறு பொருள்படக் கூறுகிறார்.
ஒரு மின் சுற்றில் எவ்விடத்தில் தொட்டாலும் spark பண்ணுவதைப் போல இந்நூலில் எங்கு எடுத்துப் பார்த்தாலும் மொழியின் உயிர்ப்பை உணரமுடிந்தாக ஆய்வாளர் தனது மொழியிற் சொன்னதையும் இங்கு நினைவிற் கொள்ள முடிகின்றது. இந்த நூலைப்படித்த போது நல்ல ஒரு பிரதியை (நூலை) வாசித்த நிறைவைத் தந்தது என்று குறிப்பிடும் ஆய்வாளர், தொல்காப்பியத்துக்குப் பலர் உரை எழுதியிருக் கிறார்கள், மற்றவர் களுடைய உரையை வாசிக்கின்றபோது ஏற்பட்ட இடர்ப்பாடு இந்நூலைப் படிக்கின்ற போது ஏற்படவில்லை என்றுங் குறிப்பிடுகின்றார்.
மரபுமுறையான கல வரிப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒருவர் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் இந்நூலை எழுதியிருப்பதை மிகச் சிறப்பானதாக வியந்து கூறியவர்,
இக் காலச் சந்ததியிடம் காணக் கிடைக்காத பண்பாட்டை பண்டிதர் ஐயாவிடம் காணக் கிடைக்கின் றமையை விதிர்ப்புற்றுச் சொல்கிறார். மற்றவர்களுடைய கருத்துக்களையே தாங்கள் கூறியதாகக் கூறும் இக்காலத்தில் தான் எழுதிய நூலையே தான் எழுதவில்லையெனக் கூறும் ஆசிரியரது உயர்ந்த பண்பை இக்காலச் சந்ததிக்கு மேற்கோள் காட்டுகிறார்.
நூலாசிரியர் முன்னுரையிற் கூறுகிறார்,
“திருவாசகம் , திருக்கோவையார் என்னும்இருநூல்களையும் மணிவாசகர் சொல்ல இறைவனே எழுதினான் என்ற கதை பிரசித்தமானது. செந்தழிழ் இலக் கணம் 660, 61 tsö uD fl 65 வெளியிடப்பட்ட நான்கு நூல்களும் ஆசிரியர் பணி டிதமணி க.சு. நவநீதகிருஷ்ணபாரதியார் கூற யான் எழுதிய தென்பதே எனது கருத்து. அவர் அமரத்துவடைந்து ஐம்பதாண்டுகளின் பின் எழுதப்பட்ட இந்நூலை அவர் சொல்ல யான் எழுதியதாகக் கூறுவது எவ்வாறு பொருத்தமாகும் என்று சிலர் யோசிக்கலாம். அவர் மறைந்த பின்னரே இந்நூல்கள் எழுதப்பட்டாலும் அவர் தந்த அருட் கொடையாகய தொல்காப்பியக் கல்வி என்னுள்ளத்தில் நின்று என்னை ஊக்கி வழிநடத்
தியதாலேயே இந்நூல்களை யான் எழுத
முடிந்தது என்னும் பேருண்மையை எவரும் மறத்தலாகாது'1 என்று நவநீதகிருஷ்ண u TJ gilu II (8 J எழுதியதாகக் கூறும் நூலாசிரியர், “எனது நுால களை அவருக்கே சமர்ப்பணமாக்கிக் களிப்பெய்துகிறேன்." என்றுங் கூறும் செவ்விய பண்பினை இக்காலச் சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற பொருள்பட ஆய்வாளர் வேண்டிநின்றார்.
வெள்ளிமலை இதழ் - 07
&iq 2009

Page 22
தனது நூல்ை நவநீதகிருஷ்ணபாரதியார் எழுதியதாகக் கூறியதுடன் அவருக்கே சமர்ப்பனமாக்கிய நூலாசிரியரது தன்மையைப் பின்வருமாறு சிலாகிக் கின்றார் அருந்தாகரன் பாரம்பரிய மரபுவழிக்கல்வியை இதன் மூலமாக நன்றியுணர்வுடன் எதிர்காலச்சந்ததிக்கு கையளிக்கின்ற உயர்ந்த விழுமியத் தைக் காணமுடிகின்றது என்று.
நூலாசிரியரது மேற்கூறிய விழுமியத்தை தனக் குப் மிகப் பிடித்தமான ஒன்றாக ஆய்வாளர் தெரிவித்தது இங்கு விதந் து குறிப்பிடத்தக்கதே.
இதனை இன்னும் ஒரு படி மேலே சென்று குறிப்பிடும் அருந்தாகரன், தான் எழுதிய பிரதியையே தான் எழுதவில்லை என்று சொல்லுகின்ற பின்நவீனத்துவ சிந்தனைமுறையைப் பாரம்பரிய மரபுவழிக் கல்விகற்ற இவரிடத்திலே காண்கின்றேன் என்று கூறி அதிசயிக்கின்றார்.
காலஞ் சென்ற பண்டிதர் சச்சிதானந்தன் ஐயாவை இம்மன்னிலே நடந்த, தன் பாதங்களைப் பதித்த அருகிவரும் ஒருவராகக் குறிப்பிட்ட அருந்தாகரன் பண்டிதர் நாகலிங்கம் ஐயாவை இவ்வரிசையிலே ஒருவராகக் காண்கின்றார். வடமொழியிலே உள்ள கலைக்கோட் பாட்டை ஒத்த ஒரு கலைக்கோட்பாட்டை, அதாவது தமிழுக்கான கலைக் கோட்பாட்டை பாரம் பரியமான எங்களுடைய அறிவைத் தொகுத்து உருவாக்க வேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைத்துப் பேசுகின்ற போது மெய்பாட்டியலும் மரபியலும் என்கின்ற இந் நுT லை எமக்கான கலைக கோட்பாட்டை உருவாக்குவதற்கான திறவுகோலாக ஆய்வாளர் கருதியதை அவரது உரையின் சாரம் வெளிப்படுத்தி
மெய்பாட்டியலும் மரபியலும் என்ற இந்த நுT வரினை HII HJ Hi i II slo LD II er f சேகரிக்கப்பட்ட அறிவின் தொகுப்பு என்றும் எடுத்துச் சொல்லும் முறையால் விளங் கதி தகக முறை பரிமப் அமைந திருக் களிறது எண் றம் மற்றவர்களுடைய உரையைப்படிக்கிற போது இடர்ப்பாடுகள் ஏற்பட்டதாகவும் இவரது உரையைப் படிக்கிற போது இலகுவாக நகரமுடிந்தது என்றும் நயந்து பாராட்டுகின்றபோது, வாசகனை உடன்னழுத்துச் செல்கின்ற முறைமை, ஆராய்ச்சி மனோபாவம், நவின ஆய்வா எனுக்குரிய பண்பு, இலக்கணங்களை இலக்கியங்களுடாக நகரத்திச் செல்லும் அழகு முதலானவற்றை வரிசைப்படுத்தி மரபுவழித் தமிழ்க் கல்விப் பாரம் பரியத்தின் தொடர்ச்சியை எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லும் இந்நூலின் விலைமதிப்பிலாக் கொடை யாந் தன்மையைப் பார்வையாளரிடமும் மனங் கொள்ள வைக் கசின்றார் அருந்தாகரன்,
நூலாசிரியர் நூலிலே எடுத்துக்காட்டி யிருக்கின்ற கவிதைகளைத் தனியாக
எடுத்துத் தொகுப்பின் நல்ல ஒரு கவிதைத் தொகுப்புக் கிடைக்கும் என்றவாறு தன் ஆய்வை நகர்த்திச் செல்கின்றார்
குறிப்பு
1.இங்கு கட்டுரையிளே " என அடையாளமிடப்ப்ட்ட பகுதி நூலசிரியரது செத்தமிழ் இலக்கண விளக்கம் 4 ஆம் பாகத்தில் நூலாசிரியர் நடன என்று முன்னுரையில் ருேந்து எடுக்கப்பெற்றது. இச்சிறுபகுதியை வாசிக்கின்ற போது ாேசானை உடனழைத்துச் செல்லும் பாங்கின. சொல்ல வந்த கருத்தை மிக ஆவித்தரமாகக் கூறும் மொழியின் மீதான ஆசிரியர் அவர்ாாது ஆளுகையை, வாரிக்குந் தோறும் இன்பம் பயdதம் பொழிநடையின் இவீனமயைக் கண்டு கோள்ளலாம் அதிலே "நிரந்தழிழ் இலக்ான விளக்கம் என எம்மால் எழுதப்பட்ட" என்ற தோடனரா கவனிக்கிறபோது எமி மாஸ்" என்று
நின்றது. பன் மையளே பொதுமைப்படுத் திச் சொல்லும்
விழுமியத்தையுங் கண்டு கோள்க. மேலும், -
5ն (கட்டுரையாசிரியர்) வெள்ளிமலை தேர் - 07 Lų 2009

பண்றுைதமிழ் "ళ్ళి
3 சொன்னமண்னாகத்தான் "أحية
கன்னாகப் பண்டிதன் முருகேசன்
நீதி நூறு 3. geూ الأمير يت
உலகின் கண்ணுள்ள உயரிய பண்பினைபார் கடபரிய செயலினையும் எல்லோரும் தெரிந்து உய்துனரும் பொருட்டு உருவாக்கப்பட்ட இலக்கியங்களே நீதி இடிக்கியங்கள் ஆகும். நியமம் தவற ஒழுங்குக்கு இயைபாக மக்கள் இயங்கும் பொருட்டு இன்னவை செய்தற்கு உரியன. இன்னவை தவிரத்தற்கு உரியன எனக்கூறி அகமல்லா புறத்தின் பாற்பட்டு நிற்கும் இவ்விலக்கியங்கள் மாசற்ற இயல்புடைய அறத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனால் ஆன்றோரால் அற இலக்கியமென அழைக்கப்பட்ட இவ்விலக்கியங்கள் சமன சமயத்தின் செல்வாக்கு தமிழகத்தில் பெருகிய காலத்தில் நிதி இலக்கியங்கள் என்னும் சொல்லாட்சிக்கூடாக அறியப்பட்டன அறிவிலும் அனுபவத்திலும் திட்பமாகவும் நுட்பமாகவும் ஆன்றோர் கண்ட உண்மைகளை கற்போர் மனதில் பதியுமாறு கதைகளுக்கூடாகவும் கொள்கைகளுக் கூடாகவும் காண்பரிய உவமைகள், தத்துவங்களுக்கூடாகவும் எடுத்தியம்பும் இவ்விலக்கியங்கள் நுண்மையும், கருக்கமும் ஒளியுடைமையும் மென்மையும் விளங்க தோன்றி நிற்பவையாகும், கூரிய சொல்லாற்றல் கொண்டும் கருத்துச் செறிவுடைய நிறைகொள் பொருளாற்றல் மிக்கதாக அமையும். நீதி இலக்கியங்கள் சங்ககாலம் தொட்டு இற்றைவரை தமிழர் வாழ்வியலுடன் ஒன்றறக் கலந்து மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்கின்றன.
மரபு வழிக்கல்வி, நிறுவன ரீதியான கல்வி என இரண்டு வகையான தமிழ்க்கல்வி மரபு நிலவிய காலப்பகுதியாக 19ம் நூற்றாண்டு கருதப்படுகிறது. பண்டைக்காலத்தில் நிலவி வந்த தமிழரகளின் கல்வி மரபுடன் இயைவுபட்ட மரபுவழிக்கல்வியில் மாத்திரமன்றி நிறுவன ரீதியான கல்வி நிறுவனங்களிலும் ஆத்திசூடி, நன்னெறி, சொன்றைவேந்தன், நல்வழி, வாக்குண்டாம். திருக்குறள் நாலடியார், நீதிநெறி விளக்கம் முதலான நூல்கள் போதிக்கப்பட்டன.
மனிதவாழ்வியலானது அறத்தின் பாற்பட்டே அமைய வேண்டும் எனனும் நோக்கிற்கு அமையப் போதிக்கப்பட்ட இவ்விலக்கியங்களைப் போலவே அன்னியர் uT S TTT SSMSSSSSSS uu u uuS S u uu uu S u uuJ u uuuSuu Suu u S YuS uKKa L TTS Su TSuuu u u S
ਤੇ ਤੇ == Ku uHu S uuS SSS SSSuSuSSuSu uuS u uuu uSYYS A AuS uTT u SKKSKM uu S uS uS K u uL S SJJS S SuuuS SuuS u uuS uSSuSu LLLSuu S K S SY uSuSuKuS Sq SuS TTTuT TTu u u uuSu SS uuu uu u KuSuS S uu uu uS Suu uu uu uu uSu uuu Suu S uuTuT L SS K SS S S Jz S
பிள்ளையின் நிதி சார பாடம் அந்த கிருட்டின ஐயங்கள் ரின் நிதி ளென்பா நாற்பது, இராமடாரதியின் ஆத்திசூடி வெண்பா, அ. குமாரசுவாமிப்புலவரின் சானக்கிய நீதி வெண்பா, நிதி நெறி விளக்கப் புந்துரை, அருணாசலம்பிள்ளையின் நன்னெறி வெண்பா, சமு. கந்தசாமிப்பிள்ளையின் கொலை மறுத்தல், தண்டபாணி சுவாமிகளின் சத்தியசூத்திரம், சத்தியவாசகம் சேனாலைப்பியின் சுவர்க்கநிதி. அப்துல்காதிர் S uuMTT uLLu u u u S YS KSS SKSS S u u S a u S u uu uu u u YS S uTu TT T TTu Tu uu நன்னெறிக்சொத்து பிப்பின் நன்னெறி விளக்கு போன்றவற்றைக் குறிப்பிட்டுக் uu aTLSS S uCCC LCuuKC SS S S zK S S Suuu S uTTTTT u STu uu u uuS TT TT uu u uTaa uJSTMC LS KSu uu uT K J u u SSS S uuuuSSSSuuuuu Su uu u uu uS uT YzK Ku uS0Y
ܡ .

Page 23
நீதி என்னும் வடமொழிச்சொல் ஆறாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் கலந்து தனித்துவமுடைய தமிழ்ச்சொற் போலவே தமிழிலக்கியத்தில் பயின்று வருகிறது. நீ என்னும் வேர்ச்சொல்லடியாக தோன்றும் இச்சொல் பல் பொருட் பரிமாணங்ளையுடையது. நீ என்னும் வேர்ச்சொல்லிற்கு அழைத்துச்செல் கொண்டு செல், நடத்து, வழிகாட்டு என்னும் பல்வேறு பொருட்கள் வடமொழியில் வழங்கி வருகிறது. இவ்வேர்ச்சொல்லடியாக அமையும். "நீதி என்னும் சொல் இயக்குதல், வழிகாட்டுதல், செயலாட்சி, நடத்தை, தகுதி, மரபொழுங்கு, என பல் பொருள்களை உணர்த்துகிறது” என்பார் க.த திருநாவுக்கரசு. இஃதன்றி இச்சொல் "செயலின் நிகழ்நிலை, கொள்கை முறை, முன்னுணர்மதி, அரசியல் அறிவுத்திறன், அரசியல் சூழ்ச்சித்திறன்” என்னும் பதங்களையும் தன்னுள் கொண்டு ஒரு சொல் பல்பொருட் கிளவியாக நிற்கிறது. பரிமேழழகரின் கருத்துப்படி "நீதி’ என்னும் சொல் “நயன்” என்னும் சொல்கொண்டே திருக்குறளினால் அறியப்படுகிறது. (குறள் 97)
ஆசிரிய வணக்கம், அவையடக்கம் நூல் செய்த காலம் என்னும் பகுதிகள் நீங்கலாக நூறு வெண்பாக்களால் ஆன நீதி நூறு, சிந்தைக்கினிய அறவொழுக் கங்களைக் கண்டோர் பொருளுணர்ந்து செவிநுகரும் வண்ணம் சிறப்புமிக்கதோர் இலக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிவால் வளர்த்த சங்கரப்பண்டிதரையும் அன்பு நிலைநாட்டிக் கலைதெருட்டி மெய்யறிவு போதித்த சிவசம்புப் புலவரையும் போற்றி விதந்துரைக்கும் ஆசிரியர் வணக்கச் செய்யுளிரண்டும் நேரிசை வெண்பாவால் பாடப்பட்டன.
அவையை அடக்கும் முகமாகவும் அதேசமயம் அவைக்கு அடங்கும் முகமாகவும் அமையும் முருகேச பண்டிதரின் அவையடக்கச் செய்யுள் அகங்காரமற்ற அவரின் மெய்யறிவை உலகுக்கு புடம் போட்டுக் காட்டுகிறது. “தாழ்ந்தேன் சொல் நூலிதனைத் தள்ளாமல்” எனக் கூறி அவைக்கு அடங்கும் முருகேச பண்டிதர் "தாழ்ந்த குருவிந்த மென்னினுங் கொள்ளுவார் கொண்டால் ஒரு நிந்தையில்லை உலகு" எனக்கூறி அடக்கமாக அவையை அடக்குகிறார். .
குடந்தை மாநகரின் கண் யாழ்ப்பாணச் சுன்னை நகர் முருகேசபண்டிதனால் 1887இல் இந்நூல் நூறுபாக்களால் ஆக்கப்பட்டதை
“செய்யசக னாண்டுதிகழ் பதினெண் னுற்றேழில் வையம்புகழ் குடந்தை மாநகரில் - துய்யதொரு யாழ்ப்பாணச் சுன்னை நகரெய்து முருகேசனியான் நூற் பாடினேனிதி நூறு” இச் செய்யுள் விளக்கி நிற்கிறது.
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் உட்கிடையாக நீதி நூறு நூலில் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. "எழுத்துப் பலவகர மெய்தினாற் போல வழுத்து மொருதனைப் பன்மார்க்க விழுத்தகையர் கொண்டிறைஞ்ச நிற்பான்.” (நீ நூறு 1) என்னும் முருகேச பண்டிதரின் செய்யுளடி அகர உயிர் போல் அறிவாகி எங்கும், நிகரில் இறை நிற்கும் நிறைந்தது. என்னும் திருவருட்பயன் பாடலின் சாரமாக விளங்குகிறது. உன்னத நிலையாகிய சிவசாயுச்சிய நிலையில் பற்றறுத்த ஆன்மா பேரின்ப வெள்ளமாகிய வீடுபேறு வேண்டி இறை அடியை பற்ற அவ்வான்மாவுக்கு முக்தியாகிய வீடு பேற்றை இறைவன் வழங்குவான். என்பதை
“விழுத்தகையர் - கொண்டிறைஞ்ச நிற்பான் குலவு திருப்பாதங் கண்டிறைஞ்சி னாகுங் கதி" என்னும் பாடலடி விளக்கி நிற்கிறது. பக்தி நெறி அறிவித்த சித்தம்பலவனையன்றி பிறரறியா முக்தியாகிய ஞான நெறியை"வேதத் துறையறிந்த வித்தகருங் கண்டறியா நீதிக்கு னின்ற நெறியென்பா’ (நீநூ.2) என முருகேச பண்டிதர் போற்றுகிறார். "அலகுச் சோதியன்’ என சேக்கிழாராலும் “சோதினவன்” என அப்பராலும் “மாசற்ற சோதிமலர்ந்த மலர்ச்சுடரே” என மாணிக்கவாசகராலும் "ஒளிகொள் மேனியுடையாய்” என திருஞான சம்பந்தராலும் போற்றப்படும் இறைவனை முருகேச பண்டிதர்,
வெள்ளிமலை இதழ் - 07 ஆடி 2009

“சோதிக்குள் சோதியன்” எனப் போற்றுகிறார். அனுபூதி நிலையில் இறைவனுடன் தாடலை போற் கூடி இறை போல் பேதமின்றி நிற்கும் ஆன்மா மெய்ச்சுடராய் விளங்கும். இதனை
“சோதியா யன்பற் றொழுவா குளக்கருத்திற் சோதிக்குமோர்மெய்ச்சுடர” (நீ நூ.2) என்னும் பாடலடி எடுத்துரைக்கிறது.
செயலின் பொருட்டே வினை. இதே கன்மம், எனவே பற்றற்ற வினையே வீடு பேறாகிய முக்திக்கான நெறி. இதனை பண்டிதரின் “இல்லை பயனில் செயல்” என்னுமடி தத்துருபமாக விளக்கி நிற்கிறது. வினையறுத்து ஆன்மாவுக்கு அருள்பாலிக்குமிறைவன் உளதன்று எனக்கூறி பிற சமயவாதிகள் வாதுரைத்து பொருதி நின்ற போதிலும் “அவனுள்ள பொருள், என்றும் அவன் நிலைபேறுடைய பொருள்” என்பதை” ஒரு வனிலை யென்ன உரைத்தானை வைது பொருது நிற்பதென்ன பொருள்” என்னும் முருகேசபண்டிதரின் பாடலடி எடுத்துரைக்கிறது.
“அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைகரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே” என்னும் நாவுக்கரசரின் பாடலடியின் உயர்வீச்சாக முருகேசபண்டிதரின்
“வேடம் பலவானால் விடும் பலவாமோ நாடுமதஞ் சாதியினி னண்ணுவதென் - கூடுமுண்மைச் சாக்கியர்நன் னந்தனார் சான்றுமெய்யனபொன்றே யாக்குமுயர் முக்தியனதை"
(நீதிநூல் 6)
என்னும் வெண்பாவடிகள் எடுத்துரைக்கிறது. இறைவனை நாடும் திருத்தொண்டனுக்கு சாதியில்லை, பேதமில்லை, குணமில்லை, குறியுமில்லை. அவன் சிவனடியான் அவன் எக்குலத்தில் பிறந்தாலும் தொழுகுலத்துக்குரிய மெய்யன்பொன்றே அவனை எந்தை ஈசனாக உயர்த்தி நிற்கும். இதன் அதி உன்னத தன்மையை நந்தியை விலகச் செய்த நன்னந்தனார் வாழ்க்கைக்கூடாக எடுத்துக்காட்டும் முருகேச பண்டிதரின் கவிச்சிறப்பு காத்திரமானது. கருத்தாழமிக்கது.
"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” எனக்கூறும் ஒளவையார் செயலின் செய்கை கண்டு 'சாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் கொடுப்பார் உயர்குலத்தார் கொடார் இழிகுலத்தார்’ என்பார் ஆனால் முருகேசபண்டிதரோ ஆடு, குதிரை அனைத்துக்கும் நாடும் காலுண்டென்பதால், சாதிவகை கூறலாம் ஆனால் மனிதருக்கு கிடையாது. மரங்கள் ஈனும் கிளைகளில் எவ்வாறு பேதமில்லையோ அவ்வாறே மனிதனிலும் பேதமில்லை இதனை
“மானுடருக்கிது மரமொன்றே பல் கிளைகள் ஈனுமோ வெவ்வேறென” எனும் அடிகள் உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெள்னென விளக்கி நிற்கிறது. மனிதன் செய்யும் தொழில் பேதமுற்றாலும் மனிதனில் பேதமில்லை. குயவன் செய்யும் மட்கலத்தில் எவ்வாறு பேதமில்லையோ அவ்வாறே மனிதனும் பேதமற்றவன். இதனை சாதியென்று கொள்ளுவார் சக்கிரி மட்கலம் போல் ஆதலை யாய்ந்தறியாதார் (நீ.நூ.8) என்னும் வெண்பாவடி கொண்டு உணர்த்தும் பண்டிதர் மதம் போற்றுதற்குரியது; அது இகழத்தக்கதன்று. பற்றறுத்து அன்பும் அறிவும் துணைகொண்டு சேவிக்கும் மதம் எந்நாளும் இகழமுடியா பெருமிதம். இதனை “எம்மதமேனும் இகழற்க” என்னும் பாவடிகொண்டு விளக்கி நிற்பார்.
பயிலும் கல்வி வாழ்வுக்கு நலமாகும். எப்பொருளிருப்பினும் கல்வியின்றேல் அவ்வாழ்வு நலமாகா எனும் கருத்தை “நலமிசைமற்றெப் பொருளுமெய்தா
வெள்ளிமலை இதழ் - 07 은l 2009

Page 24
விதனினுஉங் குற்றதுணை மக்களுயிர்க்கில்லை மகி” என்னும் தொடருக்கூடாக விளக்கும் முருகேசபண்டிதர் ‘இக்கல்வி நாள்தோறும் ஆவலுடன் கேட்டுணர்ந்து கற்க வேண்டியது; கேடுபடா ஒம்புபவனுக்கு வாட்டமில்லா பெருவாழ்வ்ைத் தருவது என்பார். ஈவோன் இறைவன்; அவன் சேவிப்பதற்குரியன்.; அவனைப் போற்றுதல் நன்று. இதனை “ஈவோன் அவன் எனினும் தேவன் என எண்ணிச் செவிவாயோ (நீநூ 12) எனும் அடி எடுத்துரைக்கிறது.
“கல்வியறிவுடையாரே பொருளுடையார்’ (நீ.நூ.14) அக்கல்வியின் உடைமையாளனாக விளங்கும் வண்புலவனுக்கு எப்பொருளும் பிற்புறமே என உரைக்கும் புலவர் “இன்பம் நாடிபுறப் பொருளிட்டல் துன்பமேயாயினும் அகப்பொருட்கல்வி துன்பந்தருவதுபோற் தோன்றினும் தாவாத இன்பம் புரியும்" எனப் பதினாறாவது செய்யுள் கொண்டு எடுத்துரைப்பார். வாழ்வு உய்தி பெற மகவுக்கு தந்தை நல்கும் செல்வம் அறிவுச்செல்வமேயன்றி பொருட் செல்வமல்ல இதனை,
"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்" என்னும் வள்ளுவரின் வாயுறை வாழ்த்துக்கு ஒப்ப பண்டிதரின் "மக்கட்குத் தந்தை வருந்தி வைக்கு மாநிதியம் விச்சை மற்றல்லாது வேறில்லை என்னும் வெண்பாவடி எடுத்துரைக்கிறது. இதனைப்போன்று உத்தரவேதத்தின் “கண் உடையர் என்பவர் கற்றோர்” எனும் கருத்துக:கு ஒப்ப பண்டிதரின் "சீரெல்லாம் கண்ணுடையான் போல் எழுத்து எண்' என்னும் பாடலடி வெளிப்படுகிறது.
கல்வியறிவுடையவனின் சிறப்பை பண்டிதரின் இருபத்தொராவது செய்யுள் எடுத்துரைக்கிறது. கல்வி அறிவுடையவன் துன்பம் அடையான். இடும்பை தீண்டா அவன் என்றும் இளமையுடையவனாக இருப்பான். பொன்னையடைந்தவர் பெறமுடியா கல்விப்பொருளோடு இருப்பான் என்கிறது அச்செய்யுள். புலி பசித்தாலும் புல்லானதை உண்ணாது; இதனைப் போன்று கற்றாய்த மேலோரும் கடவன செய்தற்கன்றி மற்றேதும் செய்ய மதியார். எனவே உரியதை உள்ளவாறு செய்தலே கற்றோருக்கு உவப்பை தரும் எனக் கூறும் முருகேசபண்டிதர் பொருட்செயலின் பொருட்டு பெற்றவரை விடுத்து பெருந்துாரம் சென்று கல்வி கற்பது குற்றமெனக் கூறிக்கடிவார். எல்லோரையும் வலியராக்கும் பொருள் உண்டெனின் அது கல்வியாகும். எனவே கல்வியே மிக்கது. அதுவே பயனுடைபொருளுமாகும். அக்கல்வி அள்ள அள்ள குறையாத நிறைவுடை ஊற்றாகும். எனவே கல்லாத கல்வி பல்லளவு இருக்க எல்லாம் அறிந்தார், இவ்வுலகில் ஏதேனுமொன்றறியார் எனக் கூறும்
முருகேசபண்டிதர்
“தெரியாத ஒன்றைத் தெரியுமெனச் சொல்லி அருமை குலைவா ரறிவார்" (நீநூ99)
வாழும் காலம் குறிது அதனால் காலத்துக்கேற்ப கற்றல் சால்புடையது. அதுமாத்திரமன்றி படியெடுத்து காணும் அறிவின்பயன் அடியெடுத்து முக்தியடைதல். எனவே பயனறிந்து கற்றல் சிறப்பென்பது முருகேசபண்டிதரின் கருத்து.
ஆழறிவு கொண்டு அரிய நற்கல்வியின் சிறப்பைக் கூறிய புலவர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கான அறக் கருத்துக்களை அரிய தமிழ் கொண்டு எடுத்துரைக்கிறார். ஈதலென்பது வாய்மை, தவம், சீலமன்பு கொண்டு ஈயப்படுவது இல்லாமலும் மனமொப்பி ஈயும் ஈகை என்றும் சிறப்பை தருவது. எனவே காக்கை விழிமணிபோல் காதலனும் காதலியும் கருத்தொருமித்து நீக்கமின்றி வாழ்வதே அறம் என்றார். இவ்வாறு வாழும் வாழ்வில் பொய்யுரை கூறாது மெய்யுரை கூறி வாழ்தல் சிறப்பு ஈசனடி தொழுது மாசகற்றி வாழ்தல் அதனிலும் சிறப்பு எனக்கூறும் முருகேசபண்டிதர் கொண்ட சினத்தால் கொடுஞ்சொல்லுரையாது கற்றறிந்து அதற்குத் தக ஒழுகுதலே நெறியென்பார். நல்லறம் திறம்பாமை கட்டிய காரிகையருக்கு அழகு என உரைக்கும் முருகேசபண்டிதர் "அப்பெண் கொண்டவனைத் தன் அழகால்
வெள்ளிமலை இதழ் - 07 岛叫2009

தாங்குவாள்; உண்டியிசைந் தியாளொளித்து நிதி சேமிப்பாள். அண்டும் அச்சத்தாற் பணிகளாற்றுவாள் என்றும் போற்றுகிறார். அதனைப் போலவே கனவானாகிய கணவனும் இல்லாளும் ஒத்தியைந்து மனமொப்பி வாழ வேண்டும் என்பார். மாது முன்னால் வந்து குடிகொள்ள மதுவினை உண்பவர் பெரும் புலையர் எனக் கூறிக் கண்டிக்கும் பண்டிதர் அவர்கள் சாதிமுறையெண்ணாது தம் குடிமை எண்ணாது பாதகத்துக்கு அஞ்சி பழியெண்ணாது வாழ்பவனே மேன்மக்கள் என்பார். இவ்வாறு வாழும் காலத்தில் மனிதன் ஆனவன் செய்வன திருந்தச் செய்ய வேண்டும். அவ்வாறு செயல்களை நன்னுறச் செய்யும் காலத்தில் செல்வமின்றி வருந்த நேர்ந்த போதிலும் செயல் கைவிடலாகாது என உரைக்கும் முருகேசபண்டிதர் “நல்லறம் தன்னை மிஞ்சி இல்லை என்பார். எனவே தன் முயன்ற அறம் செய்து தகைசார் அறனோடு நிற்பவனே மனிதன் ஆவான்.
அறத்தின் பாற்பட்டு ஆளும் ஆண்டகைமை பற்றிக் கூறும் முருகேசபண்டிதர் கள்ளோடு காமம் நீத்து தான் சார்ந்த குடிகளுக்கு இன்புற்று ஈவதை வேந்தனின் உண்மை அறம் என உரைப்பார். நீசனான போதிலும் நெறியின் கண் அரசாளும் வேந்தன் ஈசனாக மதிக்கப்படுவான் என்பார். "பேதையதிகாரம் அரசனிலும் மேலா மறிஞர் (39) என முருகேசபண்டிதர் அரசனுக்கான பண்பினை எடுத்துரைத்த போதிலும் மன்னனுக்கு செங்கோண்மையே சிறப்பினைத் தருமென்பார். இதனைப்போன்று அந்தணருக்கு வேதமும் அன்புடையோருக்கு வாய்மையும் உழவருக்கு உறுதி பயக்கும் மேழியும் தக்க சிறப்பைத் தரும். எனவும் உரைப்பார். உழவுத்தொழிலின் மேன்மையை பொய்யாமொழியின்
“பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்டர்
அழகுஉடை நீழ லவர்" வாக்கிற்கு ஒப்ப
“ஏர்த்தொழிலான் மிக்க இயல்புடைய ராயிருந்தும் பார்நிவர் கீழ் வேலையிலார் பார்த்தற்க - ஊழ்த்திறமோ உள்ளது போதுமென் றுன்னா துடையவரும் அன்னவர் கீழ் நிற்கு மவா" (நீதிநூல் 30) என்னும் வெண்பாவடி கொண்டும் விளக்குவார்.
அறத்தின்பாற்பட்டு வாழ்தலுக்குரிய சால்பு நெறிகளைச் சாற்றும் புலவர் வாழ்வில் நீக்கப்படவேண்டிய செயல்களையும் எடுத்துரைப்பார்.
“காலத்தைச் சூதிற் கழிப்பார் பொருளை விற்று ஞாலத் தேவரு நகையாட - நூலகத்தைப் பெண்டீரிழக்கப் பிழைப்பேனென் றெண்ணி யெண்ணிக் கண்டவரே யின்மை தடை” எனக் கூறிச் சூதாடல் தீதென உரைக்கும் முருகேச பண்டிதர் நல்லவருக்கு ஈயாத பொருள் புல்லரிடமுள்ள பொருள் எனக் கூறி கொடாதவனை வையவும் செய்கிறார்.
நிதியை நல்வழியில் தேடிட வேண்டும். அவ்வாறன்றி நல்வழியற்றுத் தீயவழியில் தேடிய செல்வம் பூதமெனப் போற்றிக் காத்த போதிலும் ஓர் நாள் ஏதுமில்லாமற் போகும் என உரைக்கும் பண்டிதரின் கருத்து ஆழ் பெறுமானமிக்கது.
நட்பற்று பொருளுக்காகப் பழகும் நாணயமில்லா ஈனர் பற்றி “அன்னவருக் கன்னவரா யாடிப் பொருள் பறிப்பார் இன்னியரோ செய்ந்நன்றி யெண்ணாரே” என்னும் வெண்பாவடி கொண்டு உரைக்கும் முருகேச பண்டிதர் “அன்னவரை நம்பற்க அவர் நட்டாற்றில் விட்டகல்வர் எனவும் கூறி நிற்பார். இதனைப் போன்று “தீயன் செய்யும் வணக்கம் தீதெனவே முடியும் அது நன்மை பயப்பதன்று எனக் கூறும்
வெள்ளிமலை இதழ் - 07 G45) &yq 2009

Page 25
முருகேச பண்டிதர் தூயர் பகைத்தாலும் நன்று பகுத்தறிய மாட்டார். நகைத்து வெகுள்வார்’ (நீ நூ. 66) என்றும் உரைப்பார்.
“நெறியற்று வாழும் பெண்ணைத் திண்டல்;” இழிவு என்பதை முருகேச பண்டிதர் மிக நளினமாகவும் அதே சமயம் நாகரீகமாகவும் எடுத்துரைப்பார்.
“உண்டமெச்சி உண்கை யுடனுண்கை உண்ணவெனக்
கொண்டவுனா வுண்கை கொளாதுண்கை” என்னும் வெண்பாவடிக்கூடாக விரியும் இச்செய்யுளில் நெறி தவறி வாழும் நங்கையரைத் தீண்டுமாடவன் தீண்டத்தகாத புல்லனாகச் சித்திரிக்கப்படுகிறான். “சொல் பொருள் பின்வரு நிலையணியை’ கற்றோரன்றி ஏனையோரும் நயக்கும் வகையில் இச்செய்யுளில் கையாண்ட புலவர் இதனைப் போன்று 14, 16, 31, 59, 61, ஆம் செய்யுட்களிலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. "மறு தலைத்த மொழியான் வரினும் முரண் என்னும் முரண் தொடை 16, 17, 25, 45, 52, 54, 58, 83, 90, 92, 95 செய்யுட்களில் மிகத் தத்துருபமாகக் கையாளப்படுகிறது.
'அறப்பசித்தும் வெய்ய மிடிவரினும் தாங்கரிய நோய்வரினும் புல் தின்னுமோ வேங்கை' என்னும் பழமொழியை உவமையாகக் கையாண்டதைப் போல் முருகேச பண்டிதர் 7, 8, 14, 17, 19, 66, 75, 77, ஆகிய செய்யுட்களிலும் உவமை, உவமைத் தொடர்களையும் கையாண்டுள்ளார். நாலுண்டு தீயுமிழ்வார் நோக்குக்கு பாலுண்டு நஞ்சுமிழும் பாம்பினத்தைக் கூறுவதும் பேதமில்லா வாழ்வுக்கு மரமொன்றின் பல்கிளையும் சக்கிரி மட்கலத்தையும் உமையாகக் கூறுவதும் முருகேச பண்டிதரின் கவித்துவத்துக்கு தக்க சான்றுகளாகும்.
'நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவமை என்னும் மெய்பாடுகள் தோன்றும் வண்ணம் நீதி நூறை முருகேச பண்ணடிதர் உருவாக்கியிருப்பது சாலச் சிறப்பாகும். எல்லாமறிந்தாருமில்லை; எதுவுமறியாருமில்லை. எனவே அகந்தையென்பது வீண் இதனை நகையென்னும் சுவை விரவும் வண்ணம் “தாழ்ந்த சிறுமுயலாற் தாவிய தன்றோ குழியில் எனக் குறிப்பிடுவார் இதனைப் போன்று சிச்சீ குரைமுக னொன்றே குவலயத்தி னட்பு” என்னுமடியில் இளிவரல் என்னும் மெய்ப்பாடு இயைந்து நிற்கிறது. இதனைப் போன்று “அச்சத்தா னட்புறினு மல்லோன் மறைந்து பழிச் சொற்களையே சொல்லி மிகத் தூறுவான் (41) என்னும் வெண்பாவடியும் இளிவரலை விளக்கி நிற்கிறது. இவைபோல “இல்லாளு மொத்திங் கெதிர்ப்பாரேற் பாவமெனும் அல்லான் புறக்கொடுக்கு மாங்கு” என்னும் அடியில் பெருமிதமும் "ஈசனடி மறந்தாருக்கு கெய்துவது மன்னு நரகன்றி இகந்தன்னி லெய்த விலை” எனும் அடியில் அச்சமும் "துய்க்கநிதி கோடியென வைத்தார். குலமக்க தம்முயிரைக் கோடியென வைத்தாரோர் கூற்று என்னும் பாவடியில் இளிவரலும் கூறப்பட்டன. நீதிக்கருத்துக்களை அறிவுறுத்தும் இந்நூலில் இயன்ற இடமெல்லாம் சுவை பரவுறும் வகையில் மெய்பாட்டை அமைத்து முருகேச பண்டிதர் நூலை யாத்திருப்பது கற்பவருக்கு இனிமை பயப்பதாகவே அமைகிறது.
நீதியின் உரைகல்லாக விளங்கும் இந்நீதி நூறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நீதி இலக்கியங்களுக்குள் போற்றத்த பொருட்பொலிவும் கவிதைச் சிறப்பும் வாய்ந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. சொற்சுருக்கமும் கருத்தாழமும் கலை மேவும் கவிநயமும் கொண்டு விளங்கும் இந்நூல் என்றும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகம் எனலாம்.
(616ITQ5lb.)
வெள்ளிமலை இதழ் - 07 இடி 2009

ஒரு பிரதேசத்தின் வளங்களாகக் கருதப்படுபவர்களதன்னுடைய செயல்களால் தனக்கும் பிறருக்கும் நன்மைகளை ஏற்படுத்துபவர்களாக இருப்பர். அவ்வகையில் எத்தனையோ அரிய செயல்களால் வழிகாட்டிகளாக விளங்குபவர்களை வலிகாமம் தெற்கு பிரதேசத்திலே காணலாம். முயற்சியால் மேன்னிலையை அடைந்தவர்கள் பலர் இருந்தாலும், எளிமையும் இறைசிந்தனையும் வாய்க்கப் பெற்று என்றுமே பண்பட்டோராகச் சிறந்து விளங்குபவர்கள் ஒரு சிலரே.
அவ்வாறான ஒரு சிலரில் முதன்மையானவர் எல்லோராலும் "அண்ணா கோப்பி நடராசா” என அறியப்பட்டுள்ள பெரியார் இணுவில் பொன்னையா நடராசா அவர்கள் ஆவார்.
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” என்னும் பாட்டின் பொருளாக இவரது தொழில் முயற்சிகளைக் குறிப்பிடலாம். முயற்சிகள் எல்லாமே வெற்றிகளைத் தராவிடினும், நமக்குச் சரியானது எது என்பதை கண்டறிவதற்காக தொடர்ந்த முயற்சி அவசியம் என்பர். இதனைப் பல்வேறு பெரியார்களின் ஆசிகளாலும் ஆலோசனைகளாலும் உதவிகளாலும் அடைந்த திரு நடராசாஅவர்கள் மேலும் மேலும் என்று முயற்சித்தலை முதன்மையாக்கி வெற்றிபெற்றவராகத் திகழ்கின்றார்.
வெள்ளிமலை இதழ் - 07 & 2009

Page 26
ஒருவரது அனுபவங்கள் ஏனையோருக்குப் பாடங்களாக அமைகின்றன. அவ்வகையில் பலரது உதவிகளை அனுபவங்களை உள்வாங்கி தனக்கே உரிய பண்புகளுடன் அதனைச் செயலாக்கி அண்ணா தொழிலகம் என்னும் ஆலவிருட்சத்தை உண்டாக்கியுள்ளார்.
மில்க்வைற் அதிபர் போன்றோரின் அனுபவங்களும் உதவிகளும் இவரது வளர்ச்சிக்கு எவ்வாறு உதவினவோ அவ்வாறே இன்று இவரது அனுபவங்களும் உதவிகளும் நாட்டின் சகலருக்கும் உதவுவனவாக அமைந்துள்ளன.
விவசாயம், கைத்தொழில், வர்த்தகத்துறைகளில் ஈடுபட்டு பலருக்குத் தொழில்வாய்ப்புகளை வழங்கி வரும் அண்ணா தொழிலகம் ஐம்பது ஆண்டு களைப் பூர்த்தி செய்து தேசத்தின் உயர் விருதுகளையும் வென்று சிறப்புப் பெற்றுள்ளது. அண்ணா தொழிலக அதிபர் நடராசா மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் இப்பிரதேச நன்மைகளுக்காகப் பணியாற்றுபவர்களாக உருவாகிச் செயற்படுகின்றார்கள். இதுவும் தந்தையாரின், சிறந்த உருவாக்கும் பணிக்கு அணிசெய்யும் செயல்களாகும்.
இறைசிந்தனையுடன் எளிமையான வாழ்க்கையைத் தானும் வாழ்ந்து, ஏனையோருக்கும் வழிகாட்டியாக விளங்கிவரும் இம்மண்ணின் மைந்தரின் சமயப்பணிகளும் சமூகப் பணிகளும் என்றென்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியன.
இம்மண்ணின் மைந்தரையும் குடும்பத்தினரையும் அண்ணா நிறுவனத்தினரையும் பொன்விழா ஆண்டிலே "வெள்ளிமலை வாழ்த்தி நிற்கின்றது.
அண்ணா தொழிலக உற்பத்திகள் > MXM > Md MXM XM XM XM XM XM XM XMX»M»M»M»MXI MXM XMX MXM XM
D66)
அண்ணா அரிசிமா, அண்ணா ஆட்டாமா, அண்ணா குரக்கன்மா, அண்ணா ஒடியல்மா, அண்ணா புழுக்கொடியல் மா, அண்ணா பச்சை உழுந்துமா, அண்ணா வறுத்த உழுத்தம்மா, அண்ணா திடீர் தேசைமா, அண்ணா திடீர் அப்பமா.
GlaciafuDapo gajib - 07 ஆடி 2009

துரள்வகை
மிளகாய்த்தூள், தனி மிளகாய்த்தூள் மல்லித்தூள், மஞ்சள்துள், சரக்குத்தூள், ரசப்டிவுடர், சாமபார், பவுடர், பெருஞ்சீரகத்தூள், சிறுசீரகத்தாள்
Gally Huff, G60affu databasaseldir
அண்ணா ரொபி, புளியம்பழ ரொபி, மோல்ட் ரொபி, பட்டர்
ஸ்கொட்ச் பெப்பர்மின்ட், தோடம்பழ ரொபி சீரக இனிப்பு.
த்தி Irnஅண்ணா கோப்பி அண்ணா மல்லிக் கோப்பி
அண்ணா பற்பொடி அண்ணா விபூதி
அண்ணா நல்லெண்ணெய் அண்ணா நீலம்,
பண்ணை உற்பத்திகள்
பால், தயிர் நெய்,முட்டை, கோழி, இறைச்சிக் கோழி மரக்கறி உற்பத்தி − பழவகை உற்பத்தி வாழைப் பூ வடகம், வேப்பம்பூவடகம் மோர் மிளகாய்

Page 27
தேசிய நூலக வாரம் 2009 மே மாதம் 12ந் திகதி முதல் 18ந் திகதிவரை சுன்னாகம், உருவிஸ், ஏழாலை நூலகங்களில் கொண்டாடப்பட்டது. 1205.2009ல் சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகள், ஆசிஉரைகள் நிகழ்வில் மருதனார்மடம்பரீசுந்தர ஆல்சிநேயர் தேவஸ்தான பிரதமகுரு சிவநீஇ.கந்தரேஸ்வரக் குருக்கள், சுன்னாகம் புனித ந்ேதோனியார் தேவாலய பங்குத்தந்தை அருட்திருதா. நிருபண் நிஷானந்தாவடி பகவான் (நீ சத்யசாயிபாபா சேவாநிலைய வடபிராந்திய ஆத்மீக இணைப்பாளர்க, மகேஸ்வரன், வலி, தெற்கு பிரதேசசபை பிரதம முகாமை உதவியாளர் கெ, தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Fs) இதற்குபிரர் iaagigio)
,-野
胃
வாசகர் கல்வியூட்டல் பயிற்சிப்பட்டறையில் யாழ்ப்பான பொதுசன நூலகர் திரு. ச. தனபாலசிங்கம் விரிவுரையாற்றினார்.
வெள்ளிமலை தேழ் - 07 59yLq 2009
 
 
 
 
 
 
 
 

| . 13.05.2009ல் சுன்னாகம் பொதுநூலகத்தில் மூத்த பிரஜைகளுக்கான நூலக சேவைப்பிரிவை வ. சுரேஸ்குமார் (சமூக சேவை அலுவலர், உடுவில் பிரதேச செயலகம் திறந்துவைத்தார்
L05.2009ů Tert ELř பொதுநூலகத்தில் இளைஞர் மகளிர் நூலக சேவைப்பிரிவை உள்ளூராட்சித் திணைக்கள் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம. ஆாணவேல் ராஜா திறந்துவைத்து உரையாற்றினார்.
சிறுவர் நூலகச்சேவைப்பிரிவு உடுவில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு அலுவலர் செல்வி நா. யோகேஸ்வரி திறந்துவைத்து சிறுவர் வாசகர்களுடன் நூல்களைப் பார்வையிட்டார்.
GlElGleỉLDHT:60 [&#ự) - 07

Page 28
18.05.2009 தேசிய நூலகவார நிறைவின்போது சமுதாயத் தகவல் சேவைப்பிரிவைத் திறந்துவைத்து இன்ரநெற் தொடர்பை பிரதேசசபைச் செயலாளர் திருமதி க. சொக்கலிங்கம் ஏற்படுத்திவைத்தார்.
உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் kij o|LČTLDITT, Hidda)TTEELň நூலகத்தில் இடம்பெற்ற பிரதேச La DEEl'ILILIf FārīEETL'âh Iïk!7KTT திறந்துவைத்த கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைந்துறை சிரேலழ்ட விரிவுரையாளர் திரு. சி. Gag LLJFIEIEĦiij Earji LETTLĠITOLLULI பார்வையிட்டார்
国
தேசிய நூலக ஆவணமாக்கல் சபையால் மகான மட்டத்தில் சிறந்த நூலகமாக சுன்னாகம் நூலகம் தெரிவுசெய்யப்பட்டு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கெளரவ ஜானக பண்பார தென்னக்கோன் அவர்களால் விருது வழங்கப்பட்டது.
வெள்ளிமலை இதழ் - 07 C52) ஆடி 2009
 
 
 
 

ரெலிகொம் - பக்ஸ் - போட்டோஸ்ரர்
= 02і=222=5з88 வெளியூர்பக்ஸ் - 0094-02-222-5388
= 0ՔI=EEՔ=5388
ーミ。 g:NR
Day & Night
町 =" ta' l-alleli l
LS S S S S S S S S S S S S O ----
S "="="="+" T T T
eSSLS AAAAA0SeSeAeSASAeSSLS ASLLS AAAAS
O
يـ= .س
میر”
** ■下轟 - :
| = ।
था ।

Page 29
விைணம்
Al
பொருட்களை பெற் দৈত্ত, &ട് சுன்னாத்
幫
േG| 224040