கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகரி 2002.01.27

Page 1
ト)|七ム、R
மனிதர் யாரும் ஒரு நிகர்
ISSUE
இதழ் 1 - ஜன விலை ரூபா
சமானமாக வாழ்வமே - பாரதி
UITGEDULO
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனர் எல்லோர் முகங்களிலும் எழுந்து நின்ற
கேளிர்வி இது தானி
பாதை திறபடுமா?
யாழ்ப்பாணத் தற்கான தரைப் பாதை தறபடுமா? சுமுக நிலைக்கான பாதை திறபடுமா? சமாதானப் பேச்சுவாத்தைக்கான பாதை திறபடுமா? எல்லா வற்றுக்கும் மேலாக விடுதலை வாழ்வுக்கான பாதை திறபடுமா எண்கிற பல்வேறு அர்த்தங்கள் பொதிந்ததாக இந்தக் கேள்வி எழுந்து நின்றது.
பொருளாதாரத் தடை தவிர்க்கப்பட்டு உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதும் போர் நிறுத்தம் அமுல்ப் படுத்தப்பட்டு சோதனைச்
TITGI tqis, Giles, GENL NLq9, Girl குறைந்திருப்பதும் இந்தக் கேள்விகளை இன்னும் சற்று நம்பிக்கையுடன் எழுப்ப வைத்துள்ளது.
தரைப்பாதை திறப்பதற்கு யாழ் கண்டிப் பாதையை திறப்பதற்குத் தாம் தயார் எனப் புலிகள் சார்பில் தமிழ்ச் செல்வன் அறிவித்திருந்தது பாதை திறப்புப் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. யாழ் நகள் நோக்கி சுமுக நிலையின் கீழ் போய்வர
முடியுமான ஒரு சூழல் வர வேண்டும் என்பது மக்களின் வெறும் அங்கலாய்ப்புடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பு மட்டுமல்ல. அது சமாதானப் பாதையின் திறப்புக்கு பலமூட்டுகின்ற ஒரு உறுதியான நடவடிக்கையும்
ტერი |
போர் நிறுத்தமும், அதை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விருப்பும் நாளது வரை நம்பிக்கை தருவதாக இருக்கிற சமாதானப் பேச்சுக்கான அக்கறையும் ஆர்வமும் இருதரப்பாலும் தெளிவாக வெளிப்பட்டும் இருக்கிற இந்த சூழ்நிலை முன்னர் இருந்ததை விட சிறப்பான ஒரு சூழ்நிலை என்பதை மறுக்க முடியாது. அப்படியானால்,
is a lot
காய்நகர்த்தும் சர்வதேசம்
Jean Tiaŭaj (Buëes கீறல் விழுகிறதா?
司 リ。-cm"- LIDIT TELGEJ: Iitti
T
 
 
 
 
 
 
 
 
 

NO-1,27THANUARY 2002
Torn 27, 2002
2/=
தரைப்பாதை திறப்புக்கான மக்களின் தீவிரமான விருப்பமும் தேவையும் சரி செய்யப்பட வேண்டு மென்பதில் அக்கறை காட்டுவதில் உள்ள தடை தான் என்ன? அதிலும் புலிகள் ஒப்புக் கொண்டபின் அதில் தயக்கம் காட்டப்படுவது ஏன்?
அரசாங்கமும், தமிழ்க் கட்சிகளும் இது பற்றி ஏன் தீவிரமாக சிந்திக்கக் கூடாது?
தரைப்பாதை திறப்பு நாட்டின் முழுமையான சமாதானப் பாதை திறப்புக்கான ஒரு ஆரம்பமாக நிச்சயமாக அமையும் என்பது புரியவில்லையா?
இவை நிகரி எழுப்புகிற முக்கியமான அவசியமான (83,6FTGS).J. Girl
தமிழ்த்தேசியத்தின்
య
。
யோ விதிறந்து
இகுதிறந்துவிடும்ற்ேநாங்கள் Nས་ ழ்ேந் ந்திடலாம் - மோதலினி
என்னையா பிரதமரே
சொல்லையா வாய்திறந்து சொல்
ՆԻՆԸ DAU
GITTUJ6||liñ հանմա)ովի
ng Ginai DolineDin

Page 2
2P 2 ஜனவரி 27,2002
- கனகரவி
பெ 0ருளாதாரத் தடை,
மருத்துவப் பொருள்களுக்கான தடை மட்டுப்படுத்தல் என்பவற்றுக்கு மத்தியில் "கிளிநொச்சி (Ο Δ 6υ ( ( ) வைத்தியசாலை" அக் கராயண் குளப் பகுதியில் இயங்கிவருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவை செய்து வரும் இம் மாவட்ட வைத்திய சாலையை அண்மையில் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்குள்ள உண்மை நிலையை நேரில் பார்த்ததுடன்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையென்று இயங்கினாலும் கூட இங்கே அக்கராயன் சுற்றியல் கூறும் இணைந்துதான் இயங்குகின்றது. இரண்டு வைத்திய சாலைகள் இணைந்த நிலையிலே செயற்படுகின்றது. இதற்கு முன்னர் உருத்திரபுரம் மத்திய மருந்தகமும் இணைந்த நிலையில் இயங்கியது. இரண்டு மருத்துவ அதிகாரிகளும் மூன்று பதிவு மருத்துவ அதிகாரிகளும் கடமையாற்றுகின்றனர். இப் படியான மிகப் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டே சேவை செய்ய வேண்டியுள்ளது.
GLift giff600TTLogo அலைகள் இர6 போது விடுதை கிளிநொச்சியைச் 60க்கு அதிகமா பல்வேறுபட்ட கிணறு போன் மீட்கப்பட்டுள் தகவல்களை கூறு
இங்கே உன் упцj i d) (ala u . பெற்றவர்கள் காவல்துறையி திறமைக்கு ஏற்ப
கிளிநொச்சி melalui வைத்தியச loyüäMöllajögläMal Solublüält
- டொக்டர் எஸ் விக்னேஸ்வரன்
வைத்திய அதிகாரியை சந்தித்து விபரமும் கேட்டறிந்தோம்.
பொருளாதார மருத்துவ தடை மட்டுப்படுத்தல்களுக்கு மத்தியில் வைத்திய சாலையூடாக நோயாளர்களுக்க முழுமையான சேவை செய்ய முடிகின்றதா? என்ற கேள்விக்கு வைத்திய அதிகாரி அளித்த பதில் அங்குள்ள நிலையை படம் பிடித்துக் காட்டியது வைத்திய அதிகாரி சொன்ன பதில்
தடைகள் பற்றி எல்லோருக்கும் தெரியும் எங்களைப் பொறுத்தவரையிலே எங்களுக்கு தேவையான வைத்தியர்கள் ஊழியர்களினுடைய எண்ணிக்கையில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கினர் தான் பணியாற்றுகின்றனர். அதாவது வைத்தியர்களாக அதிகாரிகள் தான் கடமையாற் - றுகின்றார்கள். அதேவேளை இங்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை சாதாரணமாக ஒரு மாவட்ட வைத்தியசாலையிலேயே பராமரிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம் இடப்பெயர் விற்குப் பின்னர் அக்கராயன் சுற்றியல் கூறு வைத்தியசாலையுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இயங்குகின்றது. 48 நோயாளர்களை பராமரிக்கக் கூடிய நிலையிலிருந்த வைத்தியசாலையிலே 200க்கு மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தினசரி 200 பேர் வரையில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார்கள் தற்போது மீளக் குடியமர்வு கிளிநொச்சிப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதனால் கிளிநொச்சியிலே கட்டம் ஒன்று என்ற மருந்தகம் ஒன்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதே வேளையிலே உருத்திரபுரம் பகுதியில் மூடப்பட்ட வைத்தியசாலையினை மீளவும் திறந்துள்ளோம். இதனால் ஓரளவிற்கு இங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த காலத்திலே 1996, 1997 பகுதியிலே ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயா GIT i g, er வெளிநோயாளர்கள் பகுதியிலே சிக்கிச்சையளிக் - கப்பட்டாள்கள் இப்போது சராசரி 600
ஆக அது இருக்கின்றது. இப்பொழுது
மழை பெய்து ஒரு மாதமாகின்றது. ஆகவே வெளிநோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
விடுதி வசதிகள் மிகக் குறைவு இனிவரும் காலங்களில் நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் நோயாளர்களின் எண் ணிக்கை அதிகரிக்கலாம். ஊழியர்களைப் பொறுத்தவரையிலே பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. தாதி உத்தியோகஸ்தர்கள் 30பேர் வரையில் இருக்க வேண்டும் இங்கே 8 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் மீள் நியமனம் பெற்றுக் கடமையாற்றுகின்றவர்கள் இருக்கின்றார்கள் மருத்துவ மாதுக்கள் நான்கு பேர் மட்டுமே கடமையாற்றுகின்றார்கள்
இதற்காக உண்மையிலே எமது பட்டதாரிகள் இங்கு வந்து சேவை செய்ய முன்வருவது தான் பெரிய காரியமாக இருக்கும் அந்த வகையில் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி கல்வியை முடித்து இங்கே வந்திருக்கின்றார். இனிவரும் காலங்களிலும் புதியவர்கள் வருவாள்களாக இருந்தால் ஓரளவு சேவையை வழங்கக் கூடியதாக இருக்கும்.
கேள்வி இவ்வளவு பற்றாக்குறைக்கு மத்தியில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு எப்படி முடிகின்றது?
நாங்கள் நோயாளர்களை ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் பார்வையிட வேண்டும் சராசரி நுாற்றியம்பது சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றோம். அவசர சிசிக் சைகளையும் மேற் - கொள்கின்றோம். குறிப்பாக வெடிபொருட்களிலே அகப்பட்டு கால்கள் சிதைந்து போனவர்களுக்கு கால்கள் வெட்டி அகற்றுகின்ற அவசர சத்திர சிசகிச்சைகள் செய்கின்றோம். இதை விட 1999ஆம் ஆண்டு ஸ் கானர் ஒன்று வழங்கப்பட்டது. இது வன்னியிலே உள்ள எல்லா வைத்தியசாலைகளிலுமிருந்து அந்தப் பரிசோதனைக்காக இங்குதான் நோயாளிகள் கொண்டு வரப்படுகின்றனர் அந்தவகையிலே எல்லோரும் தொடர்ச்சியாக வேலை செய்ய
டொக்டர் எஸ்.விக்னேஸ்வரன் |
வேண்டும் விடுப்பெடுப்பதென்பது' பெரும் கஷ்டம் நோய்வாய் ப்பட்டால் பெரிய சிரமத்தின் மத்தியில் தான் வைத்தியசாலை இயங்கும் அந்த வகையிலே விடுப்பு எடுக்க முடியாத நிலைமை உண்டு வேறு இடங்களுக்குப் போக முடியாது. கூட்டங்கள் கலந்துரையாடல்களுக்குப் போக (Լplգ եւ III&l.
CácfGü கிளிநொச்சி மாவட்டத்தின் உண்மை வெற்றி நடவடிக்கை மூலம் படையினர் நிலை கொண்டிருந்த போது 184
பெறப்பட்ட வன் இங்கு கொண்டு அவர்கள் எடு முழுதான வன் 96 Liq-LLU 595 TT895 GTIGO) தொகுதியாகக் அதிலே என் an guan GT as கிட்டத்தட்ட இ கணக்கிட முடிந் g Tanabuhay UMG மேற்பட்ட வன் O GTGIGOI UCE: சிலவற்றை மட்டு ஏற்கெனவே அதற்குள்ளே ! பொருத்தப்பட்டி காணக் கூடியதா உள்ள சூத்தைக இனம் காண மு Go) 53, Gif (3G) (Bu சிலருடைய உன் அடையாளம் கா பலமாகத் தாக்கட் சிதறிய நிலையி கொண்டு வரப்ப கைக்குண்டுகள் நிலையில் காணப் எதனால் @ காணமுடியவில் வேலைப் பழு வன்கூடுகளை மேற்கொண்டோ LOTGJLL GO) கண்டு அவரி கேட்டறிந்த SEITIGO) GULLÓN CON GOTL" விடுதிகளில் படு நடைபாதையி படுத்திருந்த நோ நோயினால் குழந்தைகள் கத போது அவர்கை வேறு வைத்திய செல்வதெனில் அதற்கான பே இருந்த அனுபல ஒருவர் எமக்குச் இவ்வளவு மத்தியில் ை சுகாதாரமாக சுத்
வைத்தியசாலை கண்ட தென்ப
TLD .
ஒருவர்
வாய்ப்புக்களை
நிலைமைக்குக் ெ GUT TO GJITi கூறினார். இவ்வ மத்தியிலும் த எமக்குக் கூறிய Leonara ana. Laflum ati sa அங்கிருந்து ெ வைத்திய அதி GAJGÖTGYÉN LOGOŠTGOMA கற்று மருத்து தென் பகுதி,
ஓடிவிடாமல் வ Ggu u uri
இருக்கிறார்கள்?
 

போயுள்ளனர். ஓயாத ன்டு நடவடிக்கையின் ப் புலிகள் மீண்டும்
கைப்பற்றிய பின்னர் ன எலும்புக் கூடுகள் இடங்களில் மலக்குழி இடங்களிலிருந்து ான, அவை பற்றிய
விர்களா?
ாமையில் அகழ்வான்ெற நிபுணத்துவம் இல்லை. தமிழீழக் னர் தங்களுடைய ஓரளவிற்கு தம்மால்
கூட்டுத் தொகுதிகளை வந்து தந்துள்ளனர். த்தவற்றிலே முற்று கூடுகள் என்று கூறக் வயுமில்லை. தொகுதி கொண்டு வருவாள்கள் புகளின் எண் ணிக் -
வத்துக் கொண்டு வை எத்தனை எனக் தது. வைத்திய
சோதனைக்காக 60க்கு கூட்டுத் தொகுதிகள் ாதனை செய்து ஒரு ம் இனம் காணமுடிந்தது. கால் முறிந்தவர் கம்பியொன்று செய்து ருந்த ஒருவரை இனம் ய் இருந்தது. பல்லிலே ளை வைத்து ஒருவரை டிந்தது. ஆபரணங்கள் இருந்தமையாலும், டைகளைக் கொண்டும் ண முடிந்தது. மண்டை பட்டு மண்டை ஓடுகள் ல் கூட வன்கூடுகள் ட்டன. சில வன்கூடுகள் வெடித்து தாக்கிச் சிதறிய பட்டன. சில சிதறல்கள் ற் பட்டன GTGOT j. லை, எங்களுக்கு உள்ள வுக்கு மத்தியிலே பரிசோதிப்பதையும்
வத்திய அதிகாரியைக் டம் விபரங்களைக் பின்னர் வைத்திய UTTGOGuGL CELITL5. க்கை வசதி இல்லாது ல் பாயை விரித்து UITGTTGGONGITäs, GNÓTCEL LITLD). வேதனை தாங்காது அழுது கொண்டிருந்த
ாலைகளுக்கு கொண்டு வைத்தியசாலையில் ாதிய வசதியில்லாது ம் பற்றி மருத்துவ தாதி
கூறினார்.
நெருக் கடிகளுக்கு பத்தியசாலையினை தமாக வைத்திருந்தனர். பின் நிலைமையினைக் திப் பத்திரிகையாளர் களுக்கான வசதி இப்படி மோசமான காண்டு வந்தால் மக்கள் ள் தானே" என்று ாவு வேலைப்பழுவுக்கு மது நிலைமையினை ம் காண்பித்தும் தமது திய அதிகாரி, மற்றும் செல்ல நாமும் |ளியேறினோம். அந்த ாரி கேட்டது போன்று லயே பிறந்து வளர்ந்து வர்களாக உருவாகி வெளிநாடு என்று னி மக்களுக்கு சேவை முன் வரத் தயாராக
எதையாவது சொல்ல
யோசிப்பாே
யோசிப்பாரா அவர்? உங்களுக்கு அவ்வளவு Sao TGANG மறந்து விட முடியாத ஒருவரைப்பற்றிச் சொல்ல வேண்டும் ஆட்சி மாற்றத்தின் பின் அவ்வளவாக அடிபடா விட்டாலும் அவ்வளவு இலேசில் மறந்துவிட முடியாத பெயர் அது யாரும் மறந்துவிட முடியாத ஒருவர் என்ற போதும் அவ்வளவாக நினைவு படுத்திக் கொள்ளும் அளவுக்கு யாருடைய அன்புக்கும் பாத்திரமான ஒருவர் என்று ୧୨ରiବnt୫ ଗstrତର) ULIg. முன்னைய ஆட்சியில் இருந்தவர்களில் ஒரு சிலர் இன்னும் அவள்மீது அன்பு கொண்டிருக்கக் கூடும்
ஆனாலும் அவரைப் பற்றி சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
முதலில் அவர் யார் என்று சொல்லி விட வேண்டும் அவர் வேறுயாருமல்ல நமது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காம தான்
யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி மாதிரி சந்திரிகாவின் கருணையினால் ஆட்சிக் கட்டில் அமர்த்தப்பட்டவர் அவர் என்று இந்தப் பத்தியை சரிநிகளில் எழுதிக் கொண்டிருந்த போது குறிப்பிட்டிருந்தேன். அதே கதிர்காமரைப் பற்றித்தான் இம்முறையும் அதே சந்திரிகா புண் ணியத்தால் பாராளுமன்றக் கதிரையில் உட்கார்ந்திருக்கிறாள்
சொல்ல நினைத்ததற்கு காரணம் இதுதான் ரணில் விக்கிரம சிங்கவின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் ஒரு முக்கியமான கருத்தை உதிர்த்திருக்கிறார். ரணில் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும் மற்றைய நாடுகள் எமக்கு செய்யும் உதவியை இழக்க முடியுமா என்று யோசிக்க வேணும் என்று தெரிவித்திருந்து எல்லோருக்கும் தெரிந்த விடயம் ஆனாலும் அமைச்சர் கதிர்காமருக்கு அதை தனது வேண்டுகோளாக முன்வைப்பதில் sajanjata ஆசை அரசாங்கம் ஆழமாகவும் துரதிருஷ்டியுடனும் சிந்திக்க வேனும் என்று தெரிவித்திருக்கிறார்.
பரவாயில்லை உலகமே நான் சொல்லித்தான் இயங்குகிறது என்று கருதும் சில மனிதர்கள் நம்மத்தியில் இருக்கிறாள்கள் அவர்களில் ஒருவராக நமது முன்னாள் அமைச்சரும் இருந்து விட்டுப் @Ln、 ஆசைப்படுவதில்லை எமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவேண்டியதில்லை.
ஆனால் அவர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார் மக்கள் நாட்டில் அமைதியை எதிர்பார்த்து பொதுசன ஐக்கிய முன்னணியை ஆட்சியில் அமர்த்தினார்களாம் பொதுசன ஐக்கிய முன்னணி சமாதானத்திற்காக அரும்பாடு பட்டதாம் ஆனாலும் ó、Q) தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைக்காததால் வருடமாக அதைக் காண முடியவில்லையாம் நாம் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றோம் ஆனால் துரதிஷ்டவசமாக 19041995 இல் மீண்டும் புத்தம் ஆரம்பமாகிவிட்டது என்கிறாள் அவர்
உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? புத்தம் எப்படி ஆரம்பமாகும்? அதுவும் துரதிஷ்ட வசமாக யுத்தத்தை நடத்துவதிலேயே அரசு குறியாக இருந்த காலத்தில் இருந்த அமைச்சர் ஒருவருக்கு ஏன் புத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது என்று தெரியாதா? சரி துரதிருஷ்டவசமான யுத்தத்தை நிறுத்த கடந்த வருடம் இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தனவே அப்போது நமது முன்னாள் அமைச்சர் என்ன சொன்னாள் யுத்த நிறுத்த கோரிக்கையையும் ஒருபக்க சார்பான புலிகளின் யுத்த நிறுத்தத்தையும் புலிகளின் வழமையான தந்திரம் என்று
| ?கூறவில்லையா 10ܘ[9ܢ
முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு இது ஒரு நல்ல
வாய்ப்பான காலம் பழையவற்றை அ நிதானமாக சிந்திக்க அப்படிச் சிந்தித்தால் சரியாக Միգ արհմի աaյն
மெளனமாகவாவது இருக்கலாமல்
|jးါးကြီးဦးji?
Ցջոցն իւն) :

Page 3
- டி. சிவராம்
றிலங்காக அரசினுடைய வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் @8[াগ্য 600TLD IT 98066u அமெரிக்கா,
பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் புலிகளைப் பயங்கரவாத இயக்கங் களின் பட்டியலில் சேர்த்துள்ளன என்பதே அமைதிப் பேச்சுக்களுக்கு எதிராகக் கூச்சலிட்டு வரும் சிங்கள இனவாதிகளின் கருத்தாகும்.
புலிகளும் இது போன்ற ஒரு கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் அண்மைய செவ்வி ஒன்றிலிருந்து தெளி வாகிறது.
இது முற்றிலும் தவறான கருத்தாகும். புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் பட்டியலிட்டு அவர்கள் அங்கு நேரடியாக நிதி சேர்ப்பதற்கு தடை விதித்ததற்கும் கதிர்காமர் அந்நாடுகளில் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. முாறாக அமெரிக்க கேந்திர நலன்களை இங்கு முன்னெடுக்கும் நோக்குடன் நடைபெற்று வரும் காய் நகர்த்தல்கள் தொடர்பாகவே மேற்படி தடைகள் உருவாகின என்பதே உண்மை.
ܬ .
முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் புலிகள் தொடர்பான நிலைப்பாடு எவ்வாறுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்
சிறிலங்கா அரசு புலிகள் மீது விதித்துள்ள சட்டரீதியான தடையை நீக்காவிட்டால் அவர்கள் அதைப் பயன்படுத்தி மேற்படி நாடுகளில் தம்மீதான தடையை நீக்குவதற்கு ாவூவன செய்திடுவர் எனவும் ஆகவே வர்கள் தமது ஆயுதங்களைக் கைவிடும் வரை I ஐதேக அரசு புலிகள் மீதான தடையை வைத்திருக்க வேண்டும் என சிங்கள இன வாதிகளும் பத்திரிகையாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் எவருமே மேற்படி நாடுகளில் புலிகள் இயக்கத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகளின் தன்மையை சரியாகக் கவனிப்பதில்லை.
அதாவது புலிகள் முற்றாக தம்
மண்ணிலிருந்து அற்றுப் போய்விடக் கூடிய வகையிலோ அல்லது இந்தியாவில் உள்ளதைப் போல் அவர்கள் மிக இரகசியமாக மட்டும் செயல்படும் வகையிலோ தடைகளை அந் நாடுகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பது முதற்கண் நோக்கற்பாலது.
"நாம் முன்னர் அரபாத் விடயத்தில் விட்ட தவறை இப்போது விட விரும்பவில்லை" என 1997இல் அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் திணைக் கள அதிகாரி ஒருவர் புலிகள் பிரச்சினையைப் பற்றிப் பேசும் போது றிப்பிட்டார். தன் மண்ணில் கால் வைக்க முடியாத ஒரு பயங்கரவாதியாக அரபாத்தை எழுபதுகளில் அமெரிக்கா தடை செய்திருந்தது. இதனால் பிற்காலத்தில் சோவியத் குடியரசுடனான பனிப்போர் நெகிழ்வடையத் தொடங்கிய வேளையில் அரபாத்தை இணைத்து மத்திய கிழக்கில் சில கேந்திர ரீதியான காய்நகர்த்தல்களில் ஈடுபட அமெரிக்கா சிக்கல்பட வேண்டியதாயிற்று
அமெரிக்காவின் பூகோள கேந்திர நலன் களை தேவைக்கேற்றபடி தேவைக்கேற்ற சந்தர்ப்பங்களிலோ தொடர்ச்சியாகவோ படிப்படியாகவோ முன்னெடுப்பதற்குத் தோதான நெகிழ்வுத்தன்மை கொண்டவை யாகவே அமெரிக்கா பிரித்தானியா, கனடா அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலிகள் மீதான கெடுபிடிகள் அமைந்துள்ளன. இங்கு "அமெரிக்க கேந்திர நலன்களை முன்னெடுக்கும் வகையில் " என நான் குறிப்பிடுவதற்கு ஒரு திட்டவட்டமான காரணம் உண்டு நான் ஏலவே பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளபடி பிரித்தானியா, கனடா அவுஸ்ரேலியா ஆகியன அமெரிக்காவுடன் மிக இறுக்கமான பாதுகாப்பு உளவுப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் உள்ள நாடுகளாகும். இவ்வொப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா ஒரு மூன்றாம் நாட்டுடன் போர் தொடுத்தால் மேற்படி நாடுகளும் மறுபேச்சின்றி அந்நாட்டுடன் போர் பிரகடனப்படுத்தியே ஆக வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது பூகோளக் கேந்திர நலன்களைப் பேணுவதற்கும் முன்னெடுப் பதற்கும் எவ்வகையிலெல்லாம் இந்த நாடுகளை அமெரிக்கா பயன்படுத்துகின்றது என்பதை அந்நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் கூட சரியாக அறிந்திருப்பதில்லை. 1999 இல் அவுஸ்ரேலி யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இயங்கிவரும் அமெரிக்காவின் மிகப் பெரிய உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு Borougong, bibes (National Security Agency)
தாகும்.
சொந்தமான செய்மதி ஒட்டுக் கேட்கும் நிலையத்தைப் பார்வையிட விரும்பினர். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கப் படவில்லை. இது போலவே மேற்படி பாது காப்பு ஒப்பந்தத்தின் கீழ் கனடாவின் உளவுத் துறை நடவடிக்கைகள் சில அமெரிக்காவின் நலன்களுக்கமையவும் கனேடிய நாடாளு மன்றத்திற்குத் தெரியாமலும் நடைபெற்று வந்துள்ளன. 1966 இல் நியமிக்கப்பட்ட Mackenzie ஆணைக்குழு அறிக்கையிலும் Royal Canadian Mounted Police Sggplan Lu இவ்வாறான உளவுசார் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. (1981இல் McDonald ஆணைக்குழவின் பரிந்துரைகளின் பேரில் RCMP Canadian Security Intelligence Serv
55 ano =
ஆகிய நெகிழ் அபெ நலன்
sGOTë
CUPL-6.
எனும்
Gart இனை Gla. Ta மேற்ப வல்லு
ilje Budisi
ice அதாவது CSIS ஆக உருமாறிற்று மேற்படி ஒப்பந்தத்தின் காரணமாக 1980-84 பகுதியில் அப் போதைய கனேடிய அரசு I T உள்நாட்டு எதிர்ப்புக் அை கிடையிலும் அமெரிக் காவின் குறுாஸ் ஏவு sessioGocoraopulu (Cruise missile) பரிசோதிக்க இடம் வழங்க வேண்டிய தாயிற்று இந்த வகையில் பிரித்தானியாவைப் பற்றி
அலை [? 叱 கூறப்பட்டாலும் ஐே செய்யவில்லை எ 體
கவனிக்க வேண்
அவுஸ்ரேலியா, பிரி
நான் மேலதிகமாக ತಿನ್ತಿ। விளக்கத் தேவையில்லை புலிகள்மீ TCH என எண்ணுகின்றேன்.
ஆக இங்கு வெள்ளிடை LDCONGOLLUITE DI GİTGITT GYNLLULJLN என்ன வெனில் புலிகள் மீது தடைகளைப் போட் டுள்ள நான்கு மேற்கு நாடுகளும் உடன்படிக்கை மூலமான கேந்திரப் பிணைப்புள்ளவை என்ப 榜
ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யவில்லை
எனவே குறிப்பிட்ட கேந்திர நோக்கு
(Stratagic objective) 9 coag நோக்கங் களுக்கமையவே புலிகள் மீதான
நெருக்கு தல்களும் தடைகளும் மேற்படி
நாடுகளால் தேவைக்கேற்றபடி செயல்படுத் தப்படுகின்றன என்றே நான் கொள்கின்றேன். இதை நாம் மேலும் சற்றுத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பின் வரும் இரு தகவல்களை நோக்குவோம்
இன்று உலக அரசியல் அரங்கில் அமெரிக்காவுடன் போட்டி போடக் கூடிய வலுவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எழுச்சி பெற முனைகிறது. இதன் காரணமாக உலகம் முழுக்க அமெரிக்கா தங்கு தடையின்றி தனது வல்லாதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையின் கீழ் எடுத்த முயற்சிகளை – ஈராக் மீதும் சோமாலியா மீதும் மீண்டும் தாக்குதல் - ஐரோப்பிய ஒன்றியம் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் எதிர்த்தது.
2001 செப்1 இற்குப் பின் உலகெங்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான அலை ஓங்கி வீசுகிறது எனக் கூறப்பட்டாலும் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். கனடா அவுஸ்ரேலியா, பிரித்தானியா அமெரிக்கா
நெகிழ்வுத் தன்மை 5
தொடர்பிருப்பதை ab கொண்டே ஐரோ | ஒன்றியத்தின் மு
அங்கு H೮೩ 5560||9ع தப்படு
GA GIUGs LULLq. LILLqLL.
Sayya துாண் அமெ இந்த
ഖgഞ பாடுக நாட்டி D-D6-8 bod LL66 சாத்தி நோக்
முன்ெ ഖg' (ԼԶԼԳԱՎ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப நாடுகளில் புலிகள் மீது போடப்பட்ட வுத் தன்மை கொண்ட தடைகளுக்கும் மரிக்காவின் வல்லாதிக்க கேந்திர களை முன்னெடுக்கும் பூகோள சதுரங்கக் நகர்த்தல்களுக்கும் தொடர்பிருப்பதை கிற் கொண்டே ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைந்தது என எண்ண இடமுண்டு.
படுத்ததாக கொலம்பியா நாட்டின் AUC ஆயுதக்குழுவை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஸ்ம் பியப் படைத் துறையினருடன் ணந்து இயங்கும் ஒரு அமைப்பாகும். ம்பியாவில் நடைபெறும் 80%க்கு பட்ட ஆட்கடத்தல், கொலை, பாலியல் லுறவு போன்ற மனித உரிமைக்
|) குற்றங்களுக்குAUCயே | பொறுப்பென அமெரிக்கா சார்பு மனித உரிமை 56 அமைப்புக்களே கூறு
T_ கின்றன. அமெரிக்காவின் ೫ ಇಂro | மிகப் பெரும் இராணுவ TITUՄա | உதவியைப் பெறும் த் தடை லத்தீன் அமெரிக்க நாடு
| கொலம் பியாவாகும்
போதைப் பொருள் ಹೀ॰rum ஒழிப்புப் போருக்கான தானியா உதவியென இது ாடுகளில் | வழங்கப்படுகிறதாயினும் இவ்வுதவியின் பெரும் ) பகுதி இந்நாட்டு அரசுக் காண்ட கெதிராக ஆயுதப்
பேராட்டமொன்றை 30 | வருடங்களுக்கு மேலாக நடாத்திவரும் இடதுசாரி இயக்கமான FARC ஐ | இராணுவ f'glu u Tas அடக்கி ஒடுக்குவதற்கே செலவழிக்கப்படுகிறது. இந்த வகையில் AUCக் கும் இந்த அமெரிக்க நிதியுதவி மறைமுகமாகப் போகிறது என்பதில் ஐய L6idioGOOGA), GeSITIGADLbLNu JITGhai) அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட வேண்டுமாயின் (RARC
அரசைக் கைப்பற்றம் பட்சத்தில் இந்த அங்கு அதன் ஐந்தாம் படையாக வடக்கு முன்னணியாக பயன்படுத் ம் என்பதே ஆய்வாளரின் கருத்தாகும். ஆனால் AUC அமெரிக்காவின் நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பலில் உள்ளது. இதேபோல இந்தப் லில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டு முஸ்லீம் க் குழுவான அபு சய்யாப் (Abu f) சவூதி அரேபியாவின் மறைமுகமான டுதல் உள்ள ஒரு அமைப்பாகும். ரிக்க உளவுத் துறையுடன் கலந்தே சவூதி மாதிரியான அலுவல்களில் ஈடுபடுவது மயாகும். இந்த இயக்கத்தின் செயல் ள் அமெரிக்க மீண்டும் பிலிப்பீன்ஸ் ன் படைத்துறையுடன் நெருங்கிய ளை வளர்த்துக் கொள்ளவும், பாதுகாப்பு படிக்கை ஒன்றினை 1999 இல் கைச் டவும் உதவியுள்ளன என்பதை நாம்
வேண்டும். மெரிக்க பூகோளக் கேந்திர நலன்களை னடுக்கும் பகடைகளாகவும் பயங்கர பட்டியலிலுள்ள இயக்கங்கள் இருக்க ம் என்பதையே மேற்படி உதாரணங்கள்
&gaTQf 必7.900盟 3
தெளிவாகக் காட்டுகின்றன.
அமெரிக்கா வெளிநாடொன்றில் உள்ள அரச எதிர்ப்பு இயக்கமொன்றை பயங்கரவாதப் பட்டியலிலிடுகின்ற போது அவ்வியக்கத்தின் மீதும் அதன் அரசியல் எதிர்காலத்தின் மீதும் ஒரு அழுத்தத்தைச் செலுத்திடக் கூடிய அந்தஸ்தை அடைகிறது என்பதே இதில் முக்கியமான விடயமாகும். அதாவது அந்த இயக்கம் உள்ள நாட்டின் அரசியல் எதிர்காலம் பற்றிய எந்தக் கணக்கு வழக்கிலும் அமெரிக்காவையும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாதபடி சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் அந்த அரச எதிர்ப்பு இயக்கத்திற்கும் உண்டாகிறது.
இதற்கு ஏற்ற வகையில் அந்த அரசு எதிர்ப்பு இயக்கத்தின் மீது நுட்பமான அல்லது நேரிடையான அழுத்தங்களை செலுத்திடக் கூடிய வகையிலேயே நாம் ஏலவே கூறியபடி அமெரிக்கா மற்றும் அதன் கேந்திர உடன் படிக்கை நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ள தடைகளின் நெகிழ்வுத் தன்மையுள்ளது. பாகிஸ்தானின் உதவியுடனும் சவுதி அரேபியாவின் உதவியுடனும் அமெரிக்கா உருவாக்கிய அமைப்புக்களே தலிபானும் அல்குவைதாவும் ஆகும். அவற்றின் மீதான தடையும் போரும் (2001 செப்1 தாக்கு தல்களுக்கு முன்னரே இதற்கான முடிவை அமெரிக்கப் படைத்துறை எடுத்து விட்டது) கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்கா தளங்கள் அமைக்க வழி CassicS 6. LaT.
1988இன் பின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின் தளம் தமிழகத்திலிருந்து மேற்கிற்கு மாறலாயிற்று. இந்தப் பின்தள மாற்றத்தை அமெரிக்காவின் கேந்திர - பாதுகாப்பு வலைப் பின்னலக் குட்பட்ட நாடுகளான பிரித்தானியா கனடா அவுஸ்ரேலியா என்பனவும் பிரதானமாக உள்வாங்கிக் கொண்டன என்பது நோக்கற்குரியது.
1987இல் இந்திய சிறிலங்கா உடன்படிக்கை மூலம் சிறிலங்கா இந்தியாவின் கேந்திர வல்லாதிக்கத்திற்குட்பட்டது. இதைச் சாதித்த கையோடு புலிகளையும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஓரங்கட்டும் முகமாக தமிழகப் பின்தளத்தை இந்தியா மூடலாயிற்று. ஆனால், கனடா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் 1988இற்குப் பின்னர் போராட்டத்தின் பின்தளம் வளர்ந்து வலுப்பட்டது. இதற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்த கனடாவின் குடிவரவுக் கொள்கை எவ்விதமான கேந்திரப் பின்புலங்களைக் கொண்டிருந்தது என்பதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்)
1993 இலிருந்து படிப்படியாக விரிவடைந்து செல்லும் இறுக்கமான உறவை வளர்த்துக் கொள்வதற்கு 1990க்குப் பின்னர் புலிகளின் படைவலு சிறிலங்காட் படைத்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்ததும் கணிசமாக உதவிற்று எனில் மிகையாகாது.
மரபுவழிப்படையாக புலிகள் பெற்ற
систi g. d.
1991இன் பின்னர் புலிகள் ஒரு வலுவுள்ள மரபுவழிப்படையாக வளர்ச்சியடைந்திருக்கா விட்டால் சிறிலங்கா அரசு அமெரிக்க இராணுவ உதவியை நாடியிருக்கத் தேவையில்லை. 1993ம் ஆண்டில் காயப்பட்ட படைகளை வெளி யேற்றுவது தொடர்பாக அமெரிக்கா சிறிலங்காவிற்கு வழங்கத் தொடங்கிய படைத் துறைப் பயிற்சி படிப்படியாக விரிவடைந்த மைக்கு புலிகளின் மரபுவழிப் படை வளர்ச்சியால் ஏற்பட்ட சவாலே முக்கிய காரணமாகும். அதாவது இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் புலிகள் ஒரு மரபு வழிப்படையாக வளர்ச்சியடைவதற்கான வழிவகைகள் இருந்திருக்காவிட்டால், 1987 உடன்படிக்கையின் கீழ் இந்திய கேந்திர வல்லாதிக்கத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்த சிறிலங்கா அதிலிருந்து விடுபட்டு அமெரிக்கப் படைத் துறையுடன் இன்றுள்ளது போல் நெருக்கமான உறவை வளர்க்க வாய்ப்பிருந் திருக்காது.
1991க்குப் பின்னர் புலிகளுக்கு மேற்கில் கிடைத்த பின்தள வசதியே அவர்களுடைய மரபுவழிப்படை வளர்ச்சிக்குப் பிரதான அடிப்படையாகுமென அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்கள் கருதின.
1990களின் நடுக்கூறு வரை இந்தியாவே சிறிலங்காப் படைத் துறையின் பிரதான வெளிநாட்டுப்பயிற்சி முகவராக இருந்தது. தற்போது அந்த இடத்தை அமெரிக்கா பெற்று விட்டது. ஒரு நாட்டின் படைத்துறையுடனான கூட்டுப்பயிற்சிகள் கூட்டு நடவடிக்கைகள்
Gg TLirá A 19Lb uá, stb.

Page 4
4. 8360T6Jrf 97.9009
L. விக்டர் ஐவனர்
புலிகளுடன் உடன்பாடுகளை
னங்களுக்கு இடையிலான பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக் கொள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசு
ஏற்படுத்திக் கொள்ளும் திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண் டிருக்கின்றது. நாடு பொருளாதார நிலையில் என்றுமில்லாதளவு வங்கு ரோத்து நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியுற்றுள்ளது. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகள் பல்வேறுபட்டதாக இருப்பினும், அந்த அனைத்துப் பிரச்சினைகளும் ஏனைய பிரச்சினைகளோடு இரண்டறப் பின்னப்பட்டுள்ளதோடு இனங்களுக்கிடையேயான பிரச்சினை ஏனைய எல்லாப் பிரச்சினை களையும்விட பாரதூரமானதாக உள்ளது. புலிகள் அமைப்புக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, ஓரளவேனும் எனைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு உள்ள திறன் முழுமையாகவே இன்று இல்லாமல் சென்றுள்ளது.
தற்போது முகம் கொடுத்து வரும் எல்லா அடிப்படைப் பிரச்சினை களிலும், தீர்வை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பதும் இனங்களுக்கிடையிலான பிரச்சினையேயாகும் கடக்க வேண்டிய வேலிகள் பல இருப்பினும் இனங்களுக்கிடையே நிலவும் வேலியைக் கடக்க முடியுமெனில் அது அனைத்து வேலிகளையும் தாண்டிச் செல்வதற்குச் சமனாகும் ஏனைய வேலிகள் இந்த வேலியைக் கடப்பதை விட இலகுவானதாக இருந்தாலும் இனங்களுக்கிடை Gu NLIrgor (3Gu6ÓlgÖll Jö, GLGILDá ஏனைய வேலிகள் எதனையும் கடக்க முடியாத நிலைக்கு நாடு சரிந்து சென்றுள்ளது.
நாட்டுக்கு யுத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பினும் நாடு வீழ்ந்திருக்கும் வங்குரோத்து பொருளாதார நிலையின் காரணத்தால் அதற்கான சக்தியை இழந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமெனில் தேர்ந்தெடுப் பதற்காக உள்ள ஒரே மார்க்கம் சமாதானத்திற்காகச் செல்லவுள்ள மார்க்கம் ஒன்று மட்டுமேயாகும். இருப்பினும் அது மிகவும் கடினமான மார்க்கமாகவே உள்ளது. சமாதானத்தை வென்றெடுப்பதன் மூலம் ஏனைய அனைத்தையும் வென்றெடுப்பது புதிய அரசாங்கத் தின் உபாய மார்க்கமாக உள்ளது போல் தோன்றுகின்றது. பொருளாதார வீழ்ச்சியின் சரிவை நோக்கும் போது பொதுமக்கள் மீது அதிகமான பாரத்தைச் சுமத்தும்
முன் நிபந்த
கொள்கையைக் கடைபிடிக்காமல் நாட்டுக்குத் தனியாக எழுந்து நிற்பதற்கான சக்தி இல்லை. இருந்தாலும் சமாதானத்திற்காக வேண்டி மேற்கொள்ளும் நேர்மை யான பாரிய முயற்சிகள் நாட்டுக்கு சர்வதேச அளவில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய மார்க்கமாகும்.
சமாதானத்திற்கான மார்க்கம் சரளமானதுமல்ல. அது மிகவும் கடினமான சிக்கலான பயணமாகும்.
ஏற்படும் ஒரு சிறு தவறைக்
மேற்கொள்ள ஐதேகவினர
(UlLI9ബ எல்லாவிதமா மறந்து விட்டு அரசாங்கத்தி வழங்கும் நில எதிர்க்கட்சிக வர்களும் இ6 பிளவுபட்டுள் இருப்பது நே களேயாகும்.
செல்லும் வா
கொண்டு ஒரு நேரம் முழு நாட்டுக்குமே அழிவைக் கொண்டு வந்து தரலாம். ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்ந்தெடுப்பதற்கு மாற்று வழிகள் பல இல்லையென்றே கூற வேண்டும் உள்ளது ஒரேயொரு மார்க்கம் மட்டுமே. அது கடினமானதும் சிக்கலானதுமாகும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் இருந்த போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி எதிர்க்கட்சியின் பக்கமே உள்ளது சமாதானத்திற்காக வேண்டி பொதுமக்கள் ஆதரவு கிடைத்திருப்பினும் தனக்கு எதிராக வாக்களித்த அதிகமான மக்கள் தொகையினரும் நாட்டில் வாழ்கின்றனர். பொஜமு. ஆட்சியின் கீழ் தமக்கு எதிராக
பற்றிய பிரச்
பொதுமக்கள் தாக்கங்களை
திர்வொ
960GOTG) ICDL கொண்டு வ இல்லாவிடி Lossado is எதிராகச் ெ
GAGGÅNGADGYNLLIT
 
 
 
 

தி திர்வுக்கான onso Tsari 6 sons?
JL JE I 606 1560GT ால் இலகுவில் மறக்க களாவதோடு, ன நோவுகளையும்
புதிய bகு ஒத்துழைப்பு Dallao ளூக்கு வாக்களித்த ல்லை. இனரீதியாக ள மக்களிடையேயும்
மாறான அபிலாஷை
வேகமாக உயர்ந்து
ழ்க்கைச் செலவு
േന്ദ്രങ്ങ01
நடவடிக்கை புலிகளின் ტრეტიuჩ. ქმnჩქტური ტყoomზნეტმცემ ளின் சந்தோஷத்திற்குக் காரணமாகும் ாரு விடயம் தமிழ் மக்களின் எதிர்ப்புக்குக் மாகலாம். இந்த பரஸ்பர நேர்மாறான வகள் பற்றி முக்கிய கவனம் கொண்டு ாலும் உடன்பாட்டிற்கு வர முடியுமான
வான்றுக்கு வருவது கஷ்டமான காரியமாயினும் வெற்றி கொள்ள டியுள்ளதும் அந்த இலக்கையேயாகும்
கொள்வது தீர்வொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக உள்ள முக்கிய நிபந்தனையொன்றாகும். தீர்வொன் றிற்கு புலிகளின் உடன்பாடும் தமிழ் மக்களின் உடன்பாடும் மட்டும் போதாது. அதற்காக வேண்டி தமிழ் முஸ்லிம் மக்களின் உடன்பாடுகளும் அத்தியாவசியமானதாகும்.
தீர்வைத் தேடிச் செல்லும் பயணத்தின் போது வேறு தவறுகள் ஏற்படாமலிருப்பது அத்தியாவசிய மாவதோடு, எதிர்சாராருக்கு தவறு
புலிகளின் சந்தோஷத்திற்குக் 5ffങ്ങഥത്രി ( േഖ25ഞെക്കു இராணுவத்தின் எரிச்சலுக்குக் Յոլյ600 Աշոտaյուն, அதேபோன்று இராணுவத்தினரை |pტყბიექტსებ გაც
னையும் si Glasmaitaasasanay
ஏற்படுத்துகின்றன. றிற்காக வேண்டி உடன்பாட்டிற்குக் ம் நிலையொன்று ம், உடன்படாத
கமானவர்களை பற்படும் நிலைக்குச் ல் வைத்துக்
செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்காதிருத்தலும் வேண்டும் அதற்கு அடுத்தபடியாக இரண்டு சார்பினருக்கும் புறம்பாகவுள்ள இன்னொரு சக்திக்குப் பிரச்சினை களை ஏற்படுத்தச் சந்தர்ப்பம் வழங்காதிருத்தலும் வேண்டும்.
புலிகளின் சந்தோஷத்திற்குக் காரணமாகும் ஒரு நடவடிக்கை
வெற்றி பெற்றவுடன் தமக்கு
பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்
இராணுவத்தின் எரிச்சலுக்குக் காரணமாகலாம். அதேபோன்று இராணுவத்தினரை மகிழ்விக்கும் ஒரு நடவடிக்கை புலிகளின் எதிர்ப்புக்குக் காரணமாகலாம். சிங்கள முஸ்லிம் மக்களின் சந்தோஷத்திற்குக் காரணமாகும் இன்னொரு விடயம் தமிழ் மக்களின் எதிர்ப்புக்குக் காரணமாகலாம். இந்த பரஸ்பர நேர்மாறான தேவைகள் பற்றி முக்கிய கவனம் கொண்டு எல்லோராலும் உடன்பாட்டிற்கு வர முடியுமான தீவொன்றுக்கு வருவது கவஷ்டமான காரியமாயினும் வெற்றி கொள்ள வேண்டியுள்ளதும் அந்த இலக்கை ப்ேபாகும்
இந்தக் கஷ்டமான பயணத்தின் போது பொஜமு. அரசாங்கத்திற்கு இருந்த சில இலாபங்கள் ஐதேமு. அரசாங்கத்திற்கு இல்லை. பொஐமு பாராளுமன்ற அதிகாரமும் ஜனாதிபதி அதிகாரமும் இருந்தன. ஐதேமுன்னணியிடம் உள்ளது பாராளுமன்ற அதிகாரம் மட்டுமே யாகும். பொஜமு. அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது ம.வி.மு. செயற்பட்டது பொஜமு. அரசாங்கத்தை விமர்சித்தாலும், அதற்கு எதிராக தீர்க்கமான எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையிலேயாகும் இருந்தாலும் ஐதேமு. ஆட்சியின் கீழ் ம.வி.மு. செயற்படுவது அதற்கு மாற்றமான முறையிலேயேயாகும்.
சமாதானத்திற்காகச் செல்லும் இந்தப் பயணத்தின் போது உள்ள அடிப்படைச் சிக்கல்களுக்கு தீர்வு களைத் தேடிக் கொள்வது எவ்வாறு என்ற கேள்வியில் சமாதானச்
செயற்பாடுகள் தங்கியுள்ளன.
வாக்களித்த மக்கள் ஆர்வமான நிலையில் இருக்கும் போதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தேடிக் கொள்ள வேண்டும் இருந்தாலும் அது நடைபெறவில்லை. இல்லை யேல் சமாதானச் செயற்பாட்டை முக்கியமான இடத்தை நோக்கிக் கொண்டு சென்று திரும்பி இந்தப்
கொள்ள வேண்டும் இல்லையேல் தனக்கு எதிராக எந்த விதமான தடங்கல்களையும் செய்ய (LPLUT5. நிலையில் சந்திரிகாவை வைத்துக் கொள்ளும் நிலையொன்று இருத்தல் வேண்டும்.
சமாதானத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் போது எதிர்கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பைத் தரும் நிலையில் வைத்துக் கொள்வது அத்தியாவசியமானதே இருந்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்தும் நிலையில் வைத்துக் கொள்வதற்காக வேண்டி சமாதானத்திற்காகப் பயணம் செய்யும் வாகனத்தின்
"ஸ்டியரிங்கை" தனது தலைவியின் கைகளில் வைத்திருக்கச் சந்தர்ப்பம் வழங்கி முன்னோக்கிச் செல்லும் கொள்கை பாரிய அழிவை
ஏற்படுத்தவே வழி வகுக்கும்.

Page 5
-நாசமறுப் பானர்
ண்ட கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்குப் பிறகு மீண்டும் இந்த அரசியல்
பத்தியை எழுத உட்காரும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிற திருப்தியுடன் எழுதத் தொடங்கும் போது ஒரு சுவையான விடயம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது வழமையான ஏற்ற இறக்கமற்ற குரலில் பாராளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்க, அதை தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கையில் நடந்தது. நடப்பது நடக்கப் போவது என்று முக்காலமும் உரைக்கும் ஒரு சாத்திரியின் பேச்சைக் கேட்கிற உணர்வு என்னுள் எழுந்தது. முன்னால் இருந்து சாத்திரம் கேட்பவரின் முகபாவத்தை வைத்து அவரை முழுதாக எடை போட்டு விடுகிற சாத்திரி வருங்காலத்தில் என்னவெல்லாம் நடந்து அவர் எப்படியெல்லாம் முன்னேறப் போகிறார் என்றும், இப்போது எப்படி எல்லாம் அவள் கஸ்டங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் மிகவும் உற்சாகமாகச் சொல்வார். கேட்பவரின் முகபாவம் சொல்பவரின் உற்சாகத்தை கரைபுரண்டோடச் செய்துவிடும். ஆனால் நடந்து முடிந்தவைகள் பற்றிய கேள்விகளை அவள் சாத்திரியின்" உண்மைத் தன்மையைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டுவிட்டாலோ அவரது முகத்தில் கலவரம் தொடங்கிவிடும். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று சமாளிக்கத்
தொங்கி விடுவார். உறுதியாக எதையும் சொல்லாமல் சுற்றிச் சுற்றி எதையாவது சொல்லி வார்த்தைகளின் அலைக்குள் கேட்பவரை மூழ்கடித்து அவள் சொல்வதெல்லாம் உண்மைதானோ என்று அவரையே நம்பவைத்துவிட வேண்டும் என்ற அளவுக்கு அவரது கதை தொடரும். ஆனால் எதுவும் உறுதியாக இருக்காது.
எனக்கு எப்போது கலியாணம் நடக்கும் என்று கேட்ட எனது நண்பர் ஒருவருக்கு அடுத்த ஆவணியில் கட்டாயம் நடக்கும். அது தப்பினால் பிறகு அடுத்த வருடம் பங்குனியில் நடந்தே திரும் வேணுமென்றால் நான் எழுதித்தருகிறேன் என்று ஒரு சாத்திரியார் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி ' "ஏற்கெனவே கலியாணமாகி 2 பிள்ளைகளும் இருக்கின்றன" என்று நண்பர் கூறியதும் சாத்திரியார் ஒருகணம் ஆடிப்போய் விட்டார். பிறகு சமாளித்துக் கொண்டு நீங்கள் நடக்கவில்லை என்று சொன்னதால் நான் கடந்த 9, ITGA) LIGADGS) 60TL”J LUIITă53, GENGO GONGO".
கல்யாணபலன் மாறி மாறி வரும் என்று சமாளித்தார்.
ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தின் கொடுமை இருதரப்பும் வெற்றியின்றி அநியாயமாக அழிவை எதிர்கொள்வது அதனால் ஏற்படும் பொருளாதார
நெருக்கடி என்பன பற்றியெல்லாம்
மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பேசினார். ஆனால் அவரது பேச்சில் அடுத்ததாக வந்த முக்கிய பிரச்சினை புலிகள் மீதான தடையை நீக்குதல் பற்றியது.
அவ்வளவு நேரம் தெளிவாகப் பேசிய அவர் சாத்திரியைப் போல தடுமாறத் தொடங்கினார். சர்வதேச சூழல், மற்றவர்களுக்கு இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்பவை பற்றி எல்லாம் நாம் கட்டாயம் யோசித்துப் பார்க்க வேண்டும். யோசித்து இது தொடர்பாக நாம் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும் என்று தடுமாறத் தொடங்கினார். இனப்பிரச்சினையை 24 மணி நேரத்தில் தீர்க்க முடியாது என்று அவள் கூறியபோதும், இனப்பிரச்சினை காரணமாக ஏற்பமட்ட மனப்புண்களை 24 மணி நேரத்தில் மறந்துவிடமுடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்று பேசிய போதும் அவரிடம் வெளிப்பட்ட உறுதி தடையை நீக்குவது பற்றி பேசத் தொடங்கியதும் எங்கேயோ ஒடிப் போய்விட்டது.
புலிகள் மீதான தடையை நீக்குவது புலிகளின் எண்ணத்தை நிறைவேற்ற உதவியளிப்பதாகி விடுமோ என்ற சந்தேகம் இருப்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியது. புலிகளின் எண்ணம் என்று அவள் கருதுவது எதை? பேச்சுவார்த்தையை நடாத்துவது என்ற போர்வையில் தடையை நீக்கி விட்டு சுதந்திரமாக மீண்டும் யுத்தத்திற்கு அவர்கள் தம்மை வேகமாக தயார் செய்து பயங்கரவாத" செயலில் இறங்குவது என்பதைத்தானா? அப்படியானால், புலிகளை இன்னமும் நாம் முழுதாக தடைகளை நீக்குமளவுக்கு நம்பவில்லை" அப்படி நம்புவதற்கு
И
சர்வதேச கு
மற்றவர்கரு இதனால் ஏ
di 2U UT3 6T60rU60)6) எல்லாம் 5.C.U (TLU) (3L/
Uார்க்க வே6
யோசித்து தொடர்பாக 6T6060T 6).3U என்று தீர்மா வேண்டும் 6 தடுமாற தொங்குகி 360TUUgeidfe 24 மணி நேர தீர்க்க முடியாது அவர் கூறியே Զ60TUՄgée
&ՈՍ600IԱDՈ65 օJ 'மனப்புண்கள்
' மணி நேரச்
மறந்துவிடமு என்று ந எதிர்பார்க்க என்று பேசிய அவரிடம் வெ6 உறுதி, தை நீக்குவது பற்ற தொடங்கிய 6TIE (5.5GBUT
(8ՍՈ Այ6)Ր -
N
 

றல் விழுகிறதா?
TefégijО ண்டும். இது
நாம் U6DITub
60féies
T60TO
DITŤ.
0060T60)DULU
த்தில் து என்று *UsTg5/lb, f60)60T Ո)ՍԱ) ( ,
Ꭷ6IᎢ 9ᎧᏬ! தில்
Τμή
D2UT35) போதும் fUUUU
பேசத் தும், 3220
L@。
8960TG)J/f 27.2OΟ9 5 நெறி
உரிய அளவுக்கு GTrigoslabLGLILITGT GLjšJišGlá) இன்னமும் புரிந்துணர்வு எய்தப்படவில்லை என்று சொல்வது தானே? அந்தப் புரிந்துணர்வினை நோக்கிய செயற்பாடாகத்தான் நாம் செயற்பட்டு வருகிறோம் என்று கூற வேண்டியது தானே? ஏன் ரணில் அப்படிக் கூறவில்லை? ஏன் புலிகள் சமாதானம் மீதான நேர்மையான அக்கறை கொண்டிருப்பது தெளிவாக வேண்டும் என்று கூறினார்? அரசு தரப்பு எல்லாக் காலமும் நேர்மையாக இருந்தது என்று அவள் உண்மையில் நம்புகிறாரா?
எதற்காக அந்நிய நாடுகளுக்கு இது பாதகமாக அமையுமோ என்பதை அவர் முக்கியமான ஒரு விடயமாகக் குறிப்பிட வேண்டும்? புலிகளை இங்கே தடை நீக்கம் செய்வது இந்தியாவையும் அமெரிக்காவையும் லண்டனையும் பகைக்கிற விடயமாக ஆகிவிடும் என்பதற்கு அவர் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பின்னும் இலங்கையில் அது தடைசெய்யப்படாமல் இருக்கவில்லையா? இலங்கையில் அது தடைசெய்யப்பட்ட பின்னும் நீண்ட காலமாக அது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்படாமல் இருக்கவில்லையா? இலங்கையின் முன்நாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் இடையறாத பிரயத்தனத்தின் பின்னர் தான் புலிகள் அமைப்பு அங்கு தடைசெய்யப்பட்டதே அன்றி புலிகள் அங்கு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதனால் அல்ல என்பதை பிரதமர் மறந்துவிட்டாரா? புலிகள் மீதான தடை நீக்கம் எப்படி அந்த நாடுகளுக்கு சிக்கலாக இருக்க முடியும். அவர்கள் புலிகள் மீது போட்டுள்ள தடையை நீக்கிவிடுமாறு இலங்கை அரசாங்கம் புலிகளுக்காகப் பரிந்து கேட்காதவரை எப்படி அது அவர்களுக்குச் சிக்கலாக இருக்க முடியும்? புரியவில்லை, பிரதமரின் இந்த வளவளா' உரைக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும் ஒன்று புலிகள் மீதான தடையை நீக்குவது தனது கட்சிக்குள்ளும், எதிர்கட்சிகள் மத்தியிலிருந்தும் எழக்கூடிய எதிர்ப்பை வலுப்படுத்திவிடும் என்று அவர் அஞ்சுவது இரண்டாவது புலிகள் மீதான அமெரிக்க பிரித்தானிய தடைகள் தான் அவர்களை பலவீனமான
நிலைக்குத் தள்ளி பேச்சுவார்த்தை
மேசைக்கு இழுத்துவந்தது. யுத்த நிறுத்த உணர்வை ஏற்படுத்தியது என்று பொதுவான கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டிருப்பது இது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட பேச்சுவார்த்தை சமாதான முயற்சி என்பவற்றிற்கு அடிப்படையான ஒரு தவறான - அதாவது எதிராளி பலவீனமாக இருக்கையில் செய்யப்படும் உடன்பாட்டில் தமது பக்கத்துக்கு
சாதமான முடிவை எடுக்கலாம் என்கிற மிகத் தவறான நியாமற்ற நிலைப்பாடு இருப்பதை பிரதமர் மறந்து விட்டிருப்பதையே இது காட்டுகிறது.
சமாதானம் பலவீனத்தில் இருந்து உருவாகுவதில்லை. பலத்தினால் சாதிக்கப்படுவதில்லை. பரஸ்பர நட்புறவின் மூலமாக சமத்துவத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவே சாதிக்கப்படுவது என்பதை மறந்தால் எந்த நல்முயற்சியும் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அற்பமே.
புலிகள் தடையை நீக்குமாறு கோருகிறாள்கள். அது அவர்கள் பக்க நியாயம் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பும் அதையே கூறுகிறது. அதுவும் அவர்களது நிலைப்பாடு
960)5 DLLGOTLqLLIT6 செய்யமுடியாமல் இருக்கிறது என்று அரசு சொன்னால் அதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கஸ்டமில்லை. அதற்கு அவகாசம் வேண்டும், இன்றும் சற்று துாரம் நாம் போக வேண்டும். பேச வேண்டும் என்று சொன்னால் அது பிரதமர் பக்கத்தில் சொல்லப்படும் நியாயமான ஒரு கருத்தாக விளங்கிக் கொள்ளப்பட முடியும்,
ஆனால் ஏனைய நாடுகள் இதை எப்படி எடுக்கும் என்று யோசிக்க வேண்டும் என்பது எந்த தர்க்கமுமற்ற ஒரு நியாயம் அதை விடவும் அவர்கள் இதனால் கோபித்து எமக்கு தரும் உதவிகளை நிறுத்தி விடுவார்களோ என்று அஞ்சுவது அதைவிடவும் அற்பத்தனமான நியாயம்
முதலில் சந்திரிகா சமாதானம் பற்றிப் பேசி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுப் பதவிக்கு வந்தார். பிறகு இப்படித்தான் அவரது அடியும் சறுக்கியது.
இப்போது ரணிலின் முறை ஆரம்பம் வழமைபோல் அழகாகத்தான் இருந்தது. இன்னமும் இருக்கிறது. ஆனால் இப்பேச்சின் மூலமாக அவரது குரலில் கீறல் விழத் தொடங்குகிறது. இந்தக் கீறலை தொடரவிடாமல், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உண்மையைப் பேசுவது மிகவும் அவசியம் அப்போது தான் நல்லது நடக்கும் வாய்ப்பு ஏற்படும். ஒளிவு மறைவும் சாதுரியமும் நிரந்தர வெற்றியைத் தர முடியாது. இதற்கு வரலாற்றில் எமது வரலாற்றிலேயே பல உதாரணங்கள் உண்டு. ஒருவகையில் எமது வரலாறே இப்படித்தான் தோல்வி மேல் தோல்வியைப் பெற்றதாக உருவாகி வந்திருக்கிறது.
D 600TGOLD எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் அது எவ்வளவு உறுத்துவதாக' இருந்தாலும் அது உண்மை ட் என்பதை மறந்துவிடக் கூடாது வெளிப்படையாகப் பேசுகிற செயற்படுகிற துணிவும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இந்த - இன்று எடுத்துள்ள முயற்சி வெற்றி பெறும்
ரணில் இதைச் செய்வாரா அல்லது பழையவர்களது பாதையில் வழிதவறி வீழ்ந்த இன்னொருவராகத் தானும் ஆகிப்போவாரா?
அவள் தான் பதில் சொல்ல
வேண்டும்.

Page 6
t 6 8360Taff 97.900s
-என்.சரவணன்
'.பாசிஸ்டுகள் தங்களின் சக்தியையும், எய்தாபனத் திறமையையும் பறையடித்துக்காட்டி ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு ஆதரவளிக்குமாறு செய்து விடுவார்கள். அதிலும் மிதவாத ஆளும் வர்க்கத் தலைமை நம்பகத் தன்மையை இழந்து வருகிறதோ அல்லது எப்திரமற்றதான சூழல் உருவாகி வருகிறதோ, அந்த இடைவெளியை பாசிஸிப்டுகள் கைப் பற்றி விடுகிறார்கள். இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் குழப்பியடிக்கப்பட்டு பலவீனப்படும் போது பாசிசம் தலைதூக்கி விடுகிறது.' '. எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும் ஜனநாயகத் தன்மைகளும் முடங்குகிறதோ எப்போதெல்லாம் முதலாளித்துவ தேசியவாதம் தோல்வியைத் தழுவுகின்றதோ- அப்போது பழமை
1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கையையும் மாகாண சபைகள் முறைமையை எதிர்த்தது ஜேவிபி மாகாண சபை ஈழத்துக்கு வாய்ப்பளிக்கும் . என்று கூறி மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தவர்களை கொன்ற அதே ஜேவிபி இன்று அதே மாகாண சபையில் பிரதிநிதித்துவம் வகிப்பதென்பது வெறும் அரசியல் தந்திரோபாயம் சார்ந்த விடயம் அல்ல. பெரும் அரசியல் : மோசடியே
இன்று இலங்கையில் இடது சாரி இயக்கமென்று ஒன்று மில்லை. அனைத்து இடதுசாரி இயக்கங்களும் கடைசியாக வந்தடைந்ததும் அழிந்து போனதுமான அதே பாராளுமன்ற பாதைவழியே இன்னும் பல படி மேலே போய் தனது அழிவைத் தே
கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை ஜே
வாதம் பாசிசத்துக்கான தளத்தை
தோல்வியுறாது. ஏனெனில் அது இடதுசாரித்
உருவாக க9 கி
கொள்கிறது.' நாமத்தை இழந்து நாளாகிவிட்டது. இனி '.பாசிசம் பெரு ஒரு தேசிய வலதுசாரி, பாராளும முதலாளிகளாலோ இனவாதகட்சி இதன் அடுத்த கட்டம் பாசிச நிலப்பிரபுக்களாலோ வடிவமெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில் உருவாக்கப்படுவ
இப்படியான ஒரு வடிவம் கொண்ட அை பில் சோஷலிசத்தின் கூறுகள் இல்லாமலிருக் ஹிட்லரின் தேசிய சோசலிச சித்தாந்தத்தி இந்த குணங்கள் இருக்கவில்லையா?
ஜேவிபி. கடந்த தேர்தல் பிரச்சாரத் போது பல பத்திரிகைகளில் விளம்பரமொன் வெளியிட்டிருந்தது.
பொருளாதார அபிவிருத்தி பற் அணுகுமுறைகளை சீனாவிடமிருந்தும், சட் பொறுப்பு பற்றிய அணுகுமுறைக
தல்ல. குட்டி பூர்சு வாக் களாலும் வியாபாரிகளாலும்
சுகப்படுவது."
இன்றைய நிலையில் இலங்கையின் பேரினவாத கருத்துருவாக்கத்திற்கும் செயல்வாதத்துக்கும் (activism) தலைமை தாங்கும் சக்தியாக ஜேவிபி ஆகிவிட்டிருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் வரலாற்றில் சோஷலிசம் தேசிய சோஷலிச சிந்தனையை நோக்கி நகர்ந்து பின் பேரினவாதம் ஈறாக பாசிசத்தை வந்தடைந்த சந்தர்ப்பங்கள் நமக்கொன்றும் புதிய செய்தியல்ல. இது உலகில் நடவாததும் அல்ல. ஹிட்லரின் பாசிசப் பின்னணியும் இதே பரிணாமத்தைக் கொண்டது தான்.
தனிநபர்களாக இருக்கட்டும் இயக்கமாகட்டும் இந்த அனுபவங்களைக் காண்கிறோம். பிலிப் குணவர்தனா, நளின் டி சில்வா சம்பிக்க ரணவக்க போன்ற பாத்திரங்களின் உருவாக்கத்தின் பின்புலமும் இதில் அடங்கும். இந்த வரலாற்றின் நீட்சியாக இன்று ஒரு ஜேவிபி.
மார்க்சிடம் கற்று மார்க்சியத்துக்கே தலைகீழாக செயற்படுகிற வரிசையில் ஜேவிபி வந்தடைந்திருப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல, இலங்கையின் சிங்கள தேசியவாதமும், சிங்கள பேரினவாதமும் சமாந்தரமாக போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்த அதே சமாந்தரத்தோடு தான், மார்க்சிய போர்வைக்குள் ஏனைய பேரினவாத சக்திகளும் தம்மை பலப்படுத்தியும் கொழுத்தும் வந்திருக்கின்றன.
ஜேவிபியின் உருவாக்கத்தின் சித்தாந்தத் தளம் வர்க்க அரசியலாக இருந்த போதும் ஜேவிபியின் இருப்பு சார்ந்த சித்தாந்த தளமானது பேரினவாத நீக்கம் பெற்றதாக அமையவில்லை. அதன் தொடர்ச்சி இன்று பேரினவாத அரசியலை விட்டுப்பிரியமுடியாத பேரினவாத அரசியலையே முதன்மை நிகழ்ச்சி நிரலாகக் கொள்கின்ற இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஜே.வி.பியின் ஒவ்வொரு காலகட்டத்தேய அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்தாலும் அதன் கோசங்களைப் பார்த்தாலும் அவ்வப்போது பிரதான அரசியல் சந்தையில் செல்லுபடியான கோசங்களை முன் கையெடுத்து அதற்கு தலைமை கொடுக்கும் சக்தியாக விளங்கி வந்திருப்பதைக் காணலாம் இங்கு குறிப்பிடுகின்ற சந்தையில் செல்லுபடியான கோசமென்பது சிங்கள சிவில் சமூகத்தில் அந்தந்த காலகட்டத்தில் எழுந்த பேரினவாத கோசங்களே. இதில் கொஞ்சம் கொருளாதார காரணிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்
இந்த வழிமுறையின் காரணமாகத் தான் ஆளும்குழுமம் 1983 இனக் கலவரத்திற்கு காரணமென்கிற குற்றச்சாட்டை சுமத்தி ஜேவிபியின் மீது தடைவிதித்து ہوتو L 5-- குமுறையை கட்டவிழ்க்கவும் வசதியாக இருந்தது.
மார்க்சுடன்ம
அமெரிக்காவிடமிருந்தும், சமூக நலன் அணுகுமுறைகளை ஐரோப்பாவிலிருந் தேசிய பாதுகாப்பு அணுகுமுறைகளை இ யாவிலிருந்தும், தேசப்பற்றை கியுடாவிட ருந்தும் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிே என்பதே அந்த விளம்பர அறிவி உண்மையில் இன அடக்குமுறை அணு முறைகளை ஹிட்லரிடமிருந்தும் என் வசனத்தை சேர்த்திருந்தால் ஜேவிபியின் பா மேலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்.
நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்த ஜேவிபியை விட இனவாதம் கக்கிய ே கட்சிகள் இருக்குமா என்கிற கேள்வி பரவலாக கேட்கக்கூடியதாக இருக்கிறது. சி; உறுமயவின் நிகழ்ச்சி நிரலை அப்படி சுவீகரித்ததால் அத் தேர்தலில் சி; உறுமயவின் வாக்கு வங்கிக்கு போட்டி இருந்தது ஜேவிபிதான் சிஹல உறு தோற்கடிக்கப்படுமளவுக்கு அந்த வா வங்கியை அப்படியே கைப்பற்றிக்கொண் ஜேவிபி தனது நிகழ்ச்சி நிரலைக் கைப்பர் கொண்ட ஜே.வி.பி.யை நோக்கி சி உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க கட்டத்தில் முடிந்தால் தலதா மாளிகைச் சென்று வணங்கி சிங்கள பெளத்தத் நிரூபிக்கட்டும் என்று சவாலிட்டார் ஜே6 தலைவர் சோமவங்க வந்தார் தலதா ம கைக்கு போய் பிக்குமாரிடம் காலில் விழு வணங்கி ஆசிபெற்றுத் திரும்பி அந்தச் சவா
 
 
 
 
 

5T5).
fഞ[)
நிறைவேற்றினார்.
அவரின் தேர்தல் பிரச்சார உரைகள் அனைத்துமே மோசமான இனவாதத்தைக் கக்கின. யுத்தவெறிபிடித்த அந்த உரைகளின் போது அரசு தமது சொற்படி கேட்டால் இராணுவத்துக்கு 50,000 பேரைத் திரட்டித் தருவதாகவும் கூறினார். மேலும்
"நாங்கள் இந்த அரசாங்கங்களைப் போல போருக்கு அடிக்கடி இடைவேளை தந்துகொண்டிருக்க மாட்டோம் அடி கொடுத்தால் எப்படி கொடுப்போம் தெரியுமா, அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு கொடுப்பதைப்போல மலைகளை குடைந்துகொண்டு ஓய்வு கொடுக்காமல் அடித்து முடிப்போம்' என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னவர் ஜேவிபியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க
ஜேவிபி. கடந்த டிசம்பர் 26ஆம் திகதி அரசியல் குழுவால் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு 'தமிழீழ கோரிக்
TñãörãGö 61ğTITö.
என்று ஜே.வி.பி கூறுகிறது. அப்படியெனில் ஈழக்கோரிக்கை ஆயுதப்போராட்டம் என்பனவற்றை கைவிடுதல் என்பது செல்லுபடியற்றதாகிறது. அதன் இன்னொருபக்கம் என்ன வெனில் ஈழத்தையும் போராட்டத்தையும் கைவிட்டு, ஆயுதங்களையும் ஒப்படைத்து விட்டால் புலிகளின் பின்னால் போக வேண்டிய தேவைதான் என்ன? அதன் பின்னர் ஜேவிபியின் போர் திட்டத்தின்படி புலிகளை தோற்கடிப்பது தான் பாக்கி
ஜேஆரின் ஆட்சிக் காலத்தில் ஜேவிபி தடை செய்யப்பட்டிருந்த போது ஜே.வி. பியின் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க அப்போது வெளியிட்ட அறிக்கையில் "ஜேவிபியின் தடையை நீக்க வேண்டும் அடக்குமுறைச் சட்டங்களை நீக்க வேண்டும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வஞ்சகமாக ஆட்சிக் காலத்தை நீடித்த அரசாங்கம் பதவி நீங்கி தேர்தண்ல நடாத்த வேண்டும் தமது ஆயுதங்களைக் கைவிடுவது பற்றி ஜேவிபி அப்போது குறிப்பிடவில்லை. அரச அதிகாரத்தை கோருவதை கைவிடுவது பற்றி பேசவில்லை. அந்நோக்கத்தைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவது பற்றி கோரவில்லை. ஆனால் அதனை நிபந்தனையாக வைத்தவர்
ஜேஆர் இன்று இந்த நிபந்தனைகளை இடுவது
ஜேவிபி. விதிக்கப்பட்டிருப்பது புலிகள்
இன்று ஜேவிபி ஒரு அதிகாரக் குழுமத்தின்
நிலையை அடைந்திருப்பதும் ஒரு அடக் குமுறை இயந்திரத்தின் குரலாக ஆகியிருப்பதையுமே இங்கு நமக்கு புலப் படுத்தியிருக்கிறது. இன்றைய ஜேவிபி. இது தான்.
பொஜமு அரசாங்கத்தின் பிரபலமான பிரச்சார உத்தியாக பிரயோகித்த புலி ஜேவிபி. யுஎன்பி கூட்டுச் சதி எனும் சூத்திரம் பொஜமுஜேவிபி. பந்தத்தின் பின் இன்று புலி யு.என்.பி கூட்டு என மாற்றப்பட்டுவிட்டது. பொஜமு மற்றும் யுஎன்.பி யால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட ஜேவிபி. இன்று அந்த ஆளுங்
TLíf தும், ந்தி
றாம்
LT95
LDU க்கு L-5 றிக் DGU.
ஒரு குச் ഞB NL-T).
ந்து
Gዕ)GA)
கையைக் கைவிட்டு ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை புலித்தடையை நீக்காதே’ இருபக்கங்கள்கொண்ட அந்த அறிக்கையின் இறுதியில் "இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதென்பது புலிப்பயங்கரவாதிகளுக்கு கப்பம்கொடுத்தோ அல்லது கீழ்படிவதன் மூலமாகவோ அல்ல' அரைவாசிக்கு தோல்வியடைந்த புலிப்பயங்கரவாதத்தை துடைத்தெறிவதன் மூலமாகவே.
"ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிபந்தனையின்றி புலிப்பயங்கரவாதத்துடன் போர் நிறுத்தம் செய்திருக்கிறது. இன்னும் சிலநாட்களில் நிபந்தனையின்றி புலித்தடையை நீக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனி அரசுக்கான கோரிக்கைக்காக நடாத்திவரும் ஆயுத இயக்கத்தைக் கைவிட்டு அவர்கள் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை அவர்கள் மீதுள்ள தடையை நீக்குவது பற்றி குறைந்தது சிந்திக்கக் கூடக் கூடாது என இந்த அரசாங்கத்தை நோக்கிமக்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. இனவாதத்தை திருப்திப்படுத்துகின்ற அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும் உடனுக்குடன் வெளியிட்டு தமது சிங்கள பக்தி நிலைப்பாட்டை அறிவித்துக் கொண்டிருக்கும் போக்கின் தொடர்ச்சி இதுவென்றாலும் இதன் உள்ளடக்கத்தில் இருக்கின்ற விசமத்தைப் போலவே வேடிக்கையை இனங்காண்பது
முக்கியமானது.
"புலிப்பயங்கரவாதம் பாதி தோல்வியடையச் செய்யப்பட்டிருக்கிறது. இனி செய்யவிருப்பது அதனை முழுமையாக துடைத்தெறிவதே தடை நீக்கம் போர்நிறுத்தம் இரண்டும் அபாயகரமானது புலிகள் தமிழீழத்தை கைவிட வேண்டும். ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் ஆயுதங்களை கைவிட வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தை பற்றி கூட சிந்திக்கக் கூடாது."
இனி வேடிக்கையைப் பார்ப்போம். புலிகளை துடைத்தெறிவதே செய்யவேண்டியது
குழுங்களுடன் சேர்ந்து புலிகளை பயங்கரவாத முத்திரை குத்துவதை ஒரு வேடிக்கையாக உணர்வதைவிட வஞ்சகமாகவே விளங்கிக் Clg. ITCircTCUITLB.
வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து சாதாரண சிங்கள அமைப்புக்கள் கூட அறிக்கையாவது விட்டபோதும் ஜே.வி.பி. மெளனமாக அதனை பார்த்துக்கொண்டிருந்தது.
அதற்கு அப்போது கூறிய காரணம் அங்கு
நடப்பதாக கூறும் செய்திகள் குறித்து தம்மால் ஊர்ஜிதப்படுத்தமுடியவில்லை என்பதே ஆனால் அதே ஜேவிபி. முல்லைத்தீவில் என்ன நடக்கிறது. புலிகள் என்ன செய்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்று இனவாதம் தோய்த்தெடுக்கப்பட்ட பல பொய்களை கடந்த தேர்தல் கூட்டங்களில் அள்ளித் தெளித்தது. அங்கு மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை விட புலிகள் என்ன செய்கிறார்கள் என்பது ஜேவிபிக்கு தெரிந்திருப்பது பூரீ லங்கா
புலனாய்வுப் பிரிவினரை பிச்சை கேட்கச்
செய்கின்ற ஒரு விடயம்
தேர்தல் காலத்தில் கொல்லப்பட்ட ஜேவிபி உறுப்பினருக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் உன்னை கொன்றவர்களை நாங்கள் தோற்கடிப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. அது முக்கியம் தான் என்றாலும் இன்னொரு விடயத்தை நாங்கள் கூறலாம், 'தோற்கடிக்க முடியாவிட்டால் துடைத்தெறிவது' என்பது உனது கொள்கையாக இருந்திருக்க முடியாது.
பாராளுமன்றவாத வங்குரோத்து அரசியல் சந்தையில் ஜே.வி.பி.யின் இருப்பானது இனவாதத்திலேயே தங்கியிருக்கிறது. யுத்தத் துக்கு காரணம் யுத்தமே என்கிற வாதத்தை அப்படியே தலைகீழாக யுத்தத்துக்கு காரணம் இனவாதமே என்றும் இப்போது பிரச்சினை தமிழ் இனவாதமென்றும் தமிழ் இனவாதம் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் என்றும் அதனை முற்றுமுழுதாக துடைத் தெறிவதே தமது கடமையென்றும் முழு சிங்கள மக்களுக்கும் போதித்தும் புனைந்தும் பரப்பியும் வருகிறது ஜே.வி.பி. இலங்கையில் மட்டுமல்ல உலக அளவில் சர்வதேச கம்யூனிச இயக்கங்கள் மத்தியிலும் இடதுசாரி இயக்கமென் கிற அந்தஸ்திலிருந்து ஜே.வி.பி. நிராகரிக்கப
பட்டுவிட்டமை சமீப கால செய்திகளிலிருந்து
தெரியவருகிறது.

Page 7
60JUITp(SUITT தானியா, சந்தியா
ம்பதுக்கும் உட்பட்ட குடும்பங்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமம் என்னுடைய துவரங்குறிச்சி கிராமம் நிரம்பவும் மூடுண்ட சமூகம் அது அங்கு பெண்ணுக்கென்று தனிப்பட்ட அட்ைபாளம் இருப்பதை யாருமே விரும்பமாட்டர்கள் இஸ்லாமிய சமூகம் என்பதால் இந்த மூடுண்ட நிலைமை மற்றைய சமூகத்தவரை விட சற்று அதிகம் நான் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது என்னுடைய 13 வயதில் நான் பெரிய பெண் ஆகிவிட்டேன் என்று கூறி எனது படிப்பை நிறுத்தி விட்டர்கள் எனக்கோ படிக்க வேணுமென்று அளவில்லா ஆர்வம் இருந்தது. அப்பாவிடம் கெஞ்சிப் பார்த்தேன் அருகிலுள்ள ஹொஸ்டல் எதிலாவது சேர்த்து விடுங்கள் நான் எப்படியாவது படிக்கிறேன் என்றெல்லாம் கேட்டுப் பார்த்தேன். யாரும் ஒன்றுக்கும் மசியவில்லை. என்னுடைய படிப்பை நிறுத்தி விட்டர்கள் இது என்னுடைய முதலாவது இழப்பு அது தனிமையுள் என்னைத் தள்ளியது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை எல்லாம் அது ஏக்கத்துடன் பார்க்க வைத்தது
இரண்டாவது திருமணம் நான் திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தேன். அப்படித் திருமணம் முடித்துக் கொடுப்பதாக இெருந்தாலும் ஒரு
வெளியூர்க்காரருக்கு கொஞ்சம் படித்தவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துவிடும்படி கேட்டேன் அப்படியாவது வீட்டை விட்டு வெளியே போகலாமென்று படித்தவா பெண்ணைப் பண்பாக நடாத்துவர் புரிந்துணர்வுள்ளவராக இருப்பர் என்று அப்போது நினைத்தேன் படிப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பின்னர் தெரிந்தது.என்சொல்லை யார் கேட்டர்கள் ஒருநாள் அம்மாவிற்குத் திடீரென ஹர்ட் அற்றாக் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கேட்கிறார் திருமணம் செய்து கொள் என்று எனக்கு அம்மாவின் மேல் பியம் அதிகம் அதுவும் அந்தநிலையில் என்னால் மறுக்க முடியவில்லை பின்னர் தான் தெரிந்தது அது அவர்கள் நடாத்திய நாடகமென்று அதற்குள்திருமணம் எல்லாம் முடிந்து விட்டது அதற்குப்பிறகு
யாரும் என்னைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் நடந்து கொள்வதில்லைநானே தன்னால்
b'25 GAGA Gäx எனக்குள் இரு திரம் சர்ந்த ஒரேயொரு கனவுதான் என்னுடைய ஆசை எதிபர்ப்பு
எல்லாமே அதுதான் எனக்கு சுதந்திரம் முக்கியம் ஆனால் என்னைச் சுற்றி இருக்கிற நிலைமைகளை மீறக்கூடிய துணிவு என்னிடமில்லை. ஏனென்றால் நான் அவ்வளவாகப் படிக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாக சுயமாக நிற்பது நிரம்பவும் கடினமானது ஆகவே இதற்குள் இருந்து கொண்டே ஒரு வெளியை உருவாக்குவோம் என்று GTGOÖTIGONOMINGEGOTGÖT
இந்த இடத்தில் என்னுடைய பெரியப்பா மகன் ஹமீது கவிஞர் மனுஷ்யபுத்திரன் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும் அவர் தான் எனக்கு கவிதையை சொல்லிக் கொடுத்தர் தன்னுடைய கவிதை அனுபவங்களை என்னுடன் உரையாடினர். தனக்குள் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களையும் அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டர் அவையெல்லாம் என்னையும் பாதிக்க ஆரம்பித்தன.
இன்னொருவர் கீதா என்னிலேயே எனக்கு நம்பிக்கை இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே அழிந்து போய் விடுவேன் இப்படியே மக்கிப் போய்விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு கீதாவுடனான நட்பு ஒரு புத்துணர்ச்சி தந்தது என்னுடைய கல்யாணம் முடிந்து ஆறு மாதமிருக்கும் நான்மிகுந்த கோபத்துடனிருந்த ஆனால் அதை வெளிப்படுத்த முடியாது குமைந்து போயிருந்த காலம் அப்போது "விலகிப்போகும் வாழ்க்கை" என்ற தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதிபத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன் அந்தக் கவிதையைப் பார்த்து விட்டு கீதா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தர் இவ்வளவு அருமையான கவிதையை யாரும் எழுத முடியாது என்று எழுதியிருந்தர் அந்தக் கடிதம் எனக்கு ஒரு திருப்புமுனையாகிற்று என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது ஏற்கெனவே எனக்குள் நான் உருவாக்கிய வெளிக்கு ஒரு அர்த்தம்
அவநம்பிக்கைகளின் வெளிப்பாடாக பலவீனப்பட்ட ஒரு ÉGGÉ NGT GAGNGANYIML Moss ஒண்டிக்கொள்ள இடம் கேட்கும் ஒரு அந்தராத்மாவாக என்னுடைய
என்னுடைய தனிமை தான் காரணம் என்னுடைய கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலும் அது பற்றிக்குறிப்பிட்டுள்ளேன் தனிமை தாங்க முடியாததுக்கத்தை
soonubius Loan
எனது பழைய புண்ணகைகளை குழந்தைகளுக்கும் துயருறும் மை மிகுந்த கணவர்களுக்கும் தருவே கவிஞை
இவர் தமிழ்நாட்டின் துவரங்குறிச்சி இயற்பெயர் ராஜாத்தி பேகம் ஒரு ம மாலையும் என்ற தலைப்பில் இவரது கவிதைத் தொகுதி ஒன்று வெளியாகி இருக்கிறது. நவீன தமிழ்ககவிதை உலகுக்கு ஒரு b600IJOJ SPISI BLJE RIGLA கடைசியில் நடைபெற்ற பேரூராட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து சில பகுதிகள்
WUJUDITE SafaOIDUNG
ஏங்கியது பெண்களின் சாதனைகள் பற்றி தகவல்கள் வெளியாகும் போது என்னுடைய நிலை குறிதது எனக்குள்யே ஆயிரம் கேள்விகள் எழும் பழைய சினிமாக்களில் கூட பெண்கள் எந்த மாதிரியான உடைகளெல்லாம் அணிந்து நடித்திருக்கிறார்கள் அந்தளவுக்கு அவர்களுடைய சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு படிக்கிறதுக்கான ஒரு அடிப்படைச் சுதந்திரம் கூட எனக்கில்லையே
கவிஞைய
O 60
என்கிறபோது மனமுடைந்து சேர்ந்துபோய்விடுவேன்
கீதாவினுடைய நட்பு என்னைத் துளிக்க வைத்தது சற்று அதிகமாகப்படிக்கவும் எழுதவும்
ம்பித்தேன் நான்புத்தகங்கள் வகிப்பதென்றாலோ அல்லது கவிதை எழுதுவதென்றாலோ
விட்டுத்தாள் ஆரம்பிப்பேன்
 
 
 
 
 
 
 
 

9I(uguibف
னவியருக்கும் / வெறுப்பு ர்' என்கிறார் சல்மா என்ற
கிராமத்தைச் சேர்ந்தவர். ாலையும் இண்னொரு
இரயிலிருந்து
8360T6Js 97.9009 7 இதறி
அவர் கொதிக்க ஆரம்பித்தர் எழுத வேண்டாம் என்று விட்டர் அவருடைய கெளரவம் பாதிக்கப்படுகிறதாம் அவருடைய குடும்ப கெளரவம் பாதிக்கப்படுகிறதாம் சில
உறவு பற்றியும் எழுதியிருந்தேன்
| SIDEGDW Grää.
என்ற
L60TT60T ரயாடல்
bajoyLDm"IL MEEGskÅNGANGAYILIN? தபோல்
கமாட்டேன் வீட்டில் யாரும் பால் ஏதாவது சொல்வர்கள்
பத்தில்நான்கவி துவது என்கணவருக்கே பாது தெரியவந்தவுடன்
அவநம்பிக்கை களினர் 6)6).J61ft). UsTU (Té5,
Ua)6foTUUU
ஒரு சீவனின் 6)6J6f2U U ITU LITá5 ஒண்டிக்கொள்ள இடம் கேட்கும் ஒரு அந்தராத்மாவாக 6T60fg.) 60). U கவிதைகள் வெளிப்பட்டமைக்கு என்னுடைய தனிமை தான் காரணம்.
காயத்தின் முட்கள் என்று அவையெல்லாவற்றாலும் தனக்கு அவமானமாக இருப்பதாகவும் இனி நீ எழுத வேண்டாம் என்றும்
தப்படுத்தினர் ஒரு பெண் ஆணுடைய அதிகாரத்துக்கு
ங்கியாகவேண்டும் அப்புறம்
அதிகாரம் அது பெண் மேலே
நிகழ்த்துகிற வன்முறை முக்கியமானது ஆண் மட்டுமே வன்முறை சார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை. முழுக்குடும்பமுமே அது என்னுடைய குடும்பமாகட்டும் என்
அல்லது என்னைச் சுற்றியிருக்கிற குடும்பங்களாகட்டும் எல்லா இடத்திலும் அந்த அதிகாரம் இருக்கும் இவற்றிலிருந்து என்னை நான் மீட்க வேண்டியதாயிற்று
ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி நான் எழுதினேன். அது ஒன்றுதான் எனக்கு ஆறுதலாகவிருந்தது என்னுடைய தனிமையைப் போக்கியது என்னை வெளிப்படுத்தியது என்னை அடையாளப்படுத்தியது.
என்னுடைய தொகுப்பு வெளியானது கூட ஆரம்பத்தில் அம்மாவைத் தவிர யாருக்குமே தெரியாது
இந்த நாட்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இப்போது பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏக்கமாகக் கூட இருக்கிறது.
கடந்த பேராட்சித் தேர்தலில் இந்துக்களும் முஸ்லிம்களும் பேசி தேர்தல் வேண்டாம் பதவியைப்பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று என்னைத் தலைவராக்க முன்வந்தர்கள் ஆனால் குடும்ப கெளரவம் போய்விடுமென்று அன்று என்னை அனுமதிக்கவில்லை ஆனால் இப்போது அனுமதித்தர்கள் எந்தக்கட்சி ஆதரவுமின்றி சுயேச்சையாகப் போட்டியிட்டேன் ஆறு பேர் போட்டியிட்டதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று பேராட்சித் தலைவராகவும் ஆனேன்
அண்மையில் ஒரு பத்திரிகையாளர் வந்து என் படிப்பு பற்றிக் கேட்டர் நான் எட்டாம் வகுப்பு என்றேன் அவர் வேறொரு பெண் வேட்பாளின் பெயரைக் குறிப்பிட்டு அவர்
படித்திருக்கிறாரே எனக் கேட்க நான் அமைதியானேன். அப்போது என் பக்கத்தில் என் கணவரும் இருந்தர் அவர் சொன்னர் என்மனைவி நல்ல கவிஞர் உலகம் முழுக்க உள்ள எழுத்தாளர்களுக்கு அவள் அறிமுகமானவள் என்று எனக்கு சந்தேஷமாக இருந்தது இனி எல்லைகளைக் கடந்து சற்று சுவாசிக்கலாமே என்ற சந்தோஷம் வந்திருக்கிறது என்னுடைய கவிதைகள்இனிதுயரமானதாக இருக்காது அது இனிமையான இசையாக மாறும் போலும்
எனக்கு கவிதைதான்
ByggnhLJg56 BUASAULRÄNGNINGA), ஆனால் எனது காலத்துக்குள் al ல்விக்காகவும் அவர்களுடைய சாலை
காகவும்

Page 8
St. 8 8360Т6)Jff? 27.2002
நூல் மத
பதுங்குகுழிநாட்களும் குருதி கசியும் சொற்களும்
சுருதி
தொ ண்ணுாறுகளில் கவிதை எழுதத் தொடங்கிய கவிஞள் அகிலனின் முதலாவது கவிதைத் தொகுதி கடந்த வருடம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தன்னால் எழுதப்பட்ட கவிதைகளுள் 27 கவிதைகளைத் தெரிவு செய்து இத்தொகுப்பில் உள்ளடக்கியுள்ளார். எண் பதுகளில் பேரளவில் அதிகரித்துவிட்ட தமிழர்கள் மீதான இன வன்முறையும், அதன் எதிர்வினையாக எழுந்த தமிழர் உரிமைப் போராட்டத்தின் நேரிடையான எதிரிடையான சம்பவங்களும் தன்னை எழுதத் துாண்டியதாகக் கூறும் அகிலன்
யுத்தம் அனைத்து நிச்சயங்களையும் கேள்விக்குள்ளாக்கியது. காயமும், பீதியும் இழத்தல்களும் கைதுகளும்(?) காணாமற் போதல்களும் என்ற வாழ்க்கையில் அதிகபட்ச நிச்சயம் மரணம் என்றாகியது. மரணத்துக்கு நடுவில் கொடுங் - கனவுகளோடு சனங்கள் வாழத் தொடங்கினார்கள் கெளரவமான வாழ்க்கையின் உயர்வான பெறுபேறுகளுக்காக மரணத்தைத் துச்சமாக ஏந்தி எறிந்து விட்டுப் போகிற புரிந்து கொள்ளக் கடினமான, நூதனமான வாழ்வைப் போராளிகள் ஏற்றுக் கொண்டார்கள் போக்கிடங்களெல்லாம் சந்தேகிக்கப்படுகிற நியாயங்களற்று அவமதிக்கப்படுகிற ஒருவகைப் பிராணிகளாக ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளப்பட்டார்கள் குருதி கசியும் எனது சொற்களின் மூலங்கள் இவையாவுந்தான். வலிதரும் அனுபவங்களின் மெளனமே எனது வரிகளுக்கு இடையில் இடைவிடாது ஊடாடிச் செல்கிறது.
- என யுத்த காலங்களெல்லாம் அது தரும் வலிகளோடு ஒட்டி வாழ்ந்த ஒரு கவிஞனின் மன உணர்வுகள் எப்படி கவிதைகளூடாக உருவம் கொடுக்கப்பட்டது என்பது பற்றி தனது பின்னுரையில் எழுதியுள்ளார்.
இவரது தொகுப்பிற்கான முன் குறிப்பில் வெங்கட் சாமிநாதன் இவரது கவிதை பற்றிக் கூறுகையில் அகிலனது கவிதைகளில் அனுபவங்களின் கொடூரம் புதிய பாஷையை புதிய சொல்முறையை சிருஷ்டித்துள்ளதைக் காணலாம். பழகிய அனுபவங்கள் புதிய அர்த்தங்களைக் கொள்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகிலனது கவிதைகளின் மொழி யானது சுதந்திரமான சொற்களின் கூட்டுருவாக்கத்தில் உருவாக்கப்படுகின்ற மொத்த உணர்வுகளை கவிதையின் கருவாகக் கொள்ளத்
தக்கது. இவரது இக்கவிதை மொழி இதற்கு முதல் ஈழத்து இலக்கியப் பரப்பில் யாராலும் கையாளப்பட்டதோ, அல்லது எதனது சாயலைக் கொண்டதோ அல்ல.
தனிப்பட்ட வாழ்வும், யுத்தமும் தரும் வெறுமை, கோபம், இயலாமை, போன்ற பல காரணிகளை உள்ளடக்கியும் வெளித்தெரிகின்ற சொற்கள் அப்படியே கொட்டப்படுகின்ற செய்கையை அவரது கவிதைகளில் BIT600T60ffld.
அத்துடன் வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டதைப் போன்று அவரது மொழி வெளிப்பாடானானது பழகிய அனுபவங்கள் புதிய அர்த்தங்களைக் கொள்கின்ற தன்மையை பரவலாகவே காணப்படுகிறது. அத்துடன் அச்சொற்கள் எமக்குள் தரும் உணர்வு ரீதியான அதிர்வுகளும் வித்தியாசமானவை.
உதாரணமாக அவரது பதுங்குகுழி நாட்கள்-1 என்ற கவிதையில்
குண்டெறி விமானம் ஓய்ந்த துளிப்பொழுது வெளிப்போந்த திண்மம் - மீள குழிக்குள் பதுங்கிக் கூறுசேதியில் GO)55Gñá) 2_u'NT இன்னும் நடுங்குண்டு போகும் கோ' என்ற முலையுடைத் திண்மத்தின் அலறலில் திடுக்கிட்டுத் திரும்பவும் யோனிவாய் பிளவுண்டு, குருதி சீற இன்னொரு சிறுதிண்மம்
இக்கவிதை கூறும் குண்டு வீச்சும், பதுங்குகுழி வாழ்வும் ஈழத்தில் வாழ்ந்த யாருக்கும் அந்நியமானதல்ல. ஆயினும் அவரது மொழியில் - வெளிப்-போந்த திண்மம் முலையுடைத் திண்மம் - அவ்வனுபவம் அவரது மொழியில் வெளிவரும் போது எமது உணர்வு தளம் இன்னொன்றாக பிரமிக்க வைப்பதாக
உள்ளது.
அதே போன்று பதுங்குகுழி நாட்கள் -1 இல்
வேள் முடிச்சுக்களிலிருந்தும், பாறைப் படிவங்களின் கீழிருந்தும் தலையின்றி மீண்டன அவைகள் வெட்டை வெளிகளில் மண்டிus' GT கண்ணெட்டாத் தொலைவுகளிற்கு ஒடியும் தொலைந்தன அங்கங்கள் சிதற மரித்தும் ஆயின. . தொடர்கின்றது.
பதுங்குகுழி நாட்கள் கவிதைகளைப் போன்றே அவரது கைவிடப்பட்ட கிராமம் பற்றிய பாடல், நமது தொலைக்க விரும்பா நினைவுகளை மீட்டுக் கொடுப்பது போன்றது ஆகும். ஒவ்வொருவருக்கும் தாம் வாழ்ந்த ஊரினதும், அதனது ஒற்றைத் தெருக்களின் மீதும் விழுகின்ற இனம் புரியாத ஒரு நேச உணர்வு பெறுமதியானதே. அப்படிப் பெறுமதி வாய்ந்த இன்னொரு இடத்தைப் பற்றி யாரோ சொல்லினும் அதை ஒப்பிட்டு நம் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதும் கூட ஒரு சுகம் தான். அதுவும் வலோத்காரமாக நம்மிடம் இருந்து பிடுங்கி எறியப்பட்டவை பற்றிய இழப்பு உணர்வு என்பது வித்தியாசமானதே
அவரது கவிதை வரி இப்படி ஆரம்பிக்கின்றது. இங்கே தான் கசப்பானதும் உல்லாசமானது
- எனத்
என் பால்யகாலத்து நினைவுகள்
- என்றும்
விளக்குக விழா நாட் UTS (U ஒலிகளை காற்றைப் மூதாதைய வாள் முன் இழந்துதா இவை இருக்கும் சி ஈழத்து மக்க எழுதப்பட மறைவுண்டு நிலை இப்ப அகிலன் பிரதி பலி போன்றே
சிலுவை
கவிதைகை 3, ITGOOTGOTL).
அதேே கவிதைகளி LGAG"GTLDI அநாதிப் கவிதைகள் கவிதைகளி
360ILOΠO0Τ βρ. வரிகள் தா நிறுத்துகின் கவிதைகளி éAGOGBG)JG) GT னின் ஒ கோபமும், ! கலந்தது தா களா என்ற எழுகின்றது ஈழத்து கவிதைகள் படும் பே உணர்வு போன்றல் கவிதைகள் சுட்டுவதாக அகில6 போன்ற தொடுபவை
8F60T T956 ஓவியங்களு தொகுப்பா ஒழுங் கை GleFLIJULUL" JULI மொத் வருகின்ற அகிலனின் GJITálä,5ÜLI என்பதில் 9 தும் அகி உலகிற்கு வேண்டும் LD3,5GÁlgöt gift C படைப்புக் என்ற தவறேதும்
 
 
 
 

பாய் ஐதீகங்கள் மண்டிக்
u (Bisos Gido
ஆழ அடுக்குகளுள் செல்கிற
தெருக்களில் னம் பற்றி அலைகிறது
லா முகில்களுள் முகம் விம்முகிறது
கடலில் எரிகிற சூள்
ዘዕ)GII
தெருக்களில் ழங்குகின்ற பறைகளில்
பிடித்துலுப்பி எழுகிற IffilaiiiiT LI JITILGOS, GONGIT னையில் உயிர்துடிக்க GÖT GEL UITGEGOTIITLIDIT? அவரது கவிதைகளில் றந்த வரிகள் ஒவ்வொரு ளினதும் உள்ளுணர்வின் முடியாத கவிதைகளாய் கிடக்கும் உள்ளுணர்ந்த டியாகத் தான் இருந்தது. ாது யுத்த காலத்தைப் க்கும் கவிதைகளைப்
- 1 கவிதையிலும்,
டும் காற்று வெளியில் மெழுகுதிரிச் சுடரை காப்பாற்றுவேன்.? வரிகள் அவ்வாழ்வின் மீதான தர்க்கத்தைச் து. இப்படிப் பல நல்ல ா அவரது தொகுப்பில்
நரம் அகிலனின் ல் சில கவிதைகள் 60T 60) GNU, OD 5 TOT 600TLDT 895 புகையிரதம் போன்ற அதே போல சில b உள்ளார்ந்து தெறிக்கும் ன்றோ அல்லது சிலதோ ன் கவிதையை துாக்கி ற அவலமும் இவரது ல் காணப்படுகின்றது. களில் யுத்தகால மனிதழுங்கமைக் கப்படாத வறுப்பும் இயலாமையும்
ன் அகிலனின் கவிதை
கேள்வியும் எனக்குள்
கவிஞர்கள் பலரது தொகுப்பாக வெளியிடப்து அது தரும் ஒத்த ரும் கவிதைகளைப் அகிலனது பரந்த பரப்பினைச் DGTGTGOT. து அநாதிப் புகையிரம் விதைகள் மனதைத் அல்ல. ானின் அட்டைப் பட நடன் வெளிவந்த இத் னது மிகவும் அழகாக மக்கப்பட்டு பதிப்பு டுள்ளது. தில் ஈழத்தில் வெளிதொகுப்புக் களில் தொகுப்பு கட்டாயம் வேண்டிய தொகுப்பு தேகமில்லை. தொடர்ந்மண் ஈழத்து கவிதை எதையாவது செய்ய என்பதை விட அம்பாழ்வியல் அனுபவங்|ளிப்பாடாக அவரது ள் இருக்க வேண்டும் மது எதிர் பார்ப்பில் NING இல்லையே O
GAOTLD GÓ
மூன்றாவது மனிதன் தனித்துவமான சஞ்சிகை
U630s
ன்றாவது மனிதன்' சஞ்சிகையின் 13வது இதழ் வெளிவந்துள்ளது. @ : பல நல்ல படைப்புக்கள் இடம் பெற்றள்ளன.
"ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியே மலையக இலக்கியம் என்றாலும் அதற்கொரு தனித்துவம் இருக்கிறதென்பதை சுலபமாக யாரும் புறக்கணித்து விட முடியாது."
இவ்வாறு மூன்றாவது மனிதன் இதழிற்கான தனது பேட்டியில் தெளிவத்தை ஜோசப் தெரிவித்துள்ளார்.
மலையக இலக்கியத்துறையில் தனக்கென தனி இடத்தினை வகிக்கின்ற தெளிவத்தை ஜோசப் மலையக இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவருடனான பேட்டி இவ்விதழின் முக்கிய பகுதியாக அமைந்திருக்கின்றது.
40 வருடங்களுக்கு மேலாக தன்னை இலக்கியத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டுவரும் தெளிவத்தை ஜோசப் உடனான பேட்டி இலக்கியத் துறையினருக்கு பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமைந்திருக்கின்றது.
ஆரம்பத்தில் இருந்தே அடிமை வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களை யாழ்ப்பான உயர் குழாத்தினரும் சேர்ந்து அவர்களை அடிமையாக்கினர் அவர்களது உரிமைகளைப் பறித்தனர்.
அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்த நாடு விடுதலை பெற்றாலும் இங்குள்ள ஆதிக்க சக்திகளின் ஒட்டுமொத்தமான ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் மலையகத் தமிழர்கள்
அவர்களின் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டதில் ஏதோ ஒரு வகையில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அதனது தளங்களும் வேறுபட்டதாக இருந்தன. ஆயினும் அவர்களை சுரண்டுபவர்களான யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளுடன் பலரும் முரண்பட விரும்பாத தயாராக இல்லாத நிலையில் தனது எழுத்தின் மூலமாக யாழ்ப்பான துரைமார்களை விமர்சித்தவர் தெளிவத்தை ஜோசப்
இவ்விதழின் இன்னொரு சிறப்பு அம்சமாக சிங்களத் திடைப்படத் துறையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே உடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது சிங்கள் திரைப்படத் துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தவரும் சர்வதேச ரீதியாகவும் தனது திரைப்படங்கள் மூலம் பிரபல்யமானவருமான பிரசன்னவுடனான கலந்துரையாடல் சிங்களத் திரைப்படத்துறை சார்ந்த தமிழ் சமூகம் அறிந்து கொள்ள உதவும்
உண்மை இலக்கியமே புரட்சி இலக்கியம் என்று கூறிய ரொட்ஸ்கி மீது தனக்கு அதிக ஈடுபாடு உள்ளதாகக் குறிப்பிடும் பிரசன்ன அதனையே தனது திரைப்படங்கள் ஊடாவும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். சிங்கள சமூகத்தின் இன்றைய நிலை தொடர்பான ஒரு ஆய்வாளனாகக் கொள்ளக் கூடியவர் பிரசன்ன அந்த வகையில் அவருடனான கலந்துரையாடல் ஒரு காத்திரமான அம்சமாகவே இவ்விதழில் இடம் பெற்றுள்ளது சர்வதேச ரீதியாக அறியப்பட்டவராயினும் பிரசன்ன விதானகே தொடர்பாக அவரது திரைப்படத்தறை சார்ந்த ஆளுமை தொடர்பாக அவரது மக்கள் புரிந்து கொள்ள இன்னும் காலம் வேண்டும் போலும்
அடுத்ததாக இலங்கையின் கல்வி முறையில் பயிற்று மொழியாக ஆங்கிலம் (விவாதத்திற்கான தொடக்கம் எனும் தலைப்பில் சோ சந்திரசேகரன் இவ்வதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். இலங்கையின் கல்வியலில் ஆங்கில மொழியின் , திணிப்பு என்பது இன்று முக்கிய பிரச் சினையாக உள்ளது. இது தொடர்பான திறந்த விவாதத்திற்கூடாக ஆங்கில மொழி " , மூலமான திணிப்பிற்கு எதிராக போராடுதல் அவசியம்
உலக மயமாதலுடன் இணைந்த ஆங்கில மொழி மூல கல்வி என்பது தவிர்க்கப்பட முடியாததாக திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில் இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல் அவசியம் என்றே கருதப்படுகின்றது. அந்த வகையில் இதற்கான விவாதத்தினை தொடர்வது நல்லது
இவற்றினை விட அமுத்துலிங்கத்தின் 23 சதம் எனும் சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. அச்சிறுகதையில் நவீன தொழில் நுட்பத்தினை கிண்டலடிக்கும் பங்கு நிறையவே காணப்படுகின்றது. அவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதை இக்கதையினூடாக மீண்டும் நிரூபித்துள்ளார். சண்முகம் சிவலிங்கத்தின் திசை மாற்றம் எனும் சிறுகதையும் வெளிவந்துள்ளது. அத்துடன் நல்ல பல கவிதைகளும் வெளிவந்துள்ளன. ஈழத்து இலக்கிய எழுத்தாளர் ஆர்வலர்களின் செல்நெறி அறிக்கை ஒன்று கூடல் தொடர்பாக பலரது கருத்துக்களும் அடங்கிய தொகுப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது மனிதன் சஞ்சிகை தாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு கொழும்பில் நடாத்தப்பட்ட இவ் ஒன்றுகூடல் ஈழத்து இலக்கிய கர்த்தாக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எல்லாவற்றிக்கும் அவதூறு சொல்பவர்கள் இருந்தாலும் கூட அவ் ஒன்று கூடல் வெற்றிகரமாகவே முடிவுற்றது. இது தொடர்பான சிலரது கருத்துக்களையும் அவர்களால் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் சில பகுதிகளையும் இதில் பிரசுரித்துள்ளார்கள் மூன்றாவது மனிதன்' சஞ்சிகையானது இனிவரும் காலங்களில் இரு மாதங்களுக்கு ஒரு சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது வருவேற்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் இலக்கிய ஆர்வலர்களுக்கு இவ்விடயம் மகிழ்ச்சியையும் அளிக்கும் அதற்காக எல்லோரையும் சந்தாதாரர்களாக இணைந்து கொள்ளும்படி கேட்டிருக்கிறாள்கள் ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர் இடங்களிலும் வெளிவந்த நல்ல சஞ்சிகைகள் நின்று போனதற்கு காரணம் அதற்கான ஒத்துழைப்பு போதாமை தான் இதை நாம் எல்லோரும் புரிந்து கொள்வது நல்லது

Page 9
  

Page 10
10 eg60T6Jf 979009
விஜி என்கிற மனைவிக்கு
நான்நைடுங்காலமாக
இன்றுரீதிறந்திருக்கிறாய் designorab மிக்இலகுவானதும் மிக இறுதியானதுமான அதனை திறக்கும் வலிமை உன்கைகளுக்கில்லையெனினும் திறந்துவெளியறத்தேவைனக்கு M
} நேற்றிரவுநிகழ்ந்த 滚 ஒருசம்பவம்மட்டுமே அதற்குஉன்னைத்துரத்தியிருக்காது சமீபகாலங்களில் நீண்டகழியின்கூர்முனை துரத்தி உனது லின்தசைகளை கிழித்திருக்க
இருமழைத்துளியென மரணம்உன்னை உறிஞ்சிக்கொண்டது
பிரபஞ்சத்தின் காலநிசியில் கரையாததுயரத்தின் நீள்வட்டம்
இன் தம்பத்தியத்தில்தான்
ശ്ല
a sosialesiškass
என்னுள் விரிந்திருக்கையிலும்கூட எனக்குள்ளஞ்சியிருக்கிறது தாம்பத்தியத்தின் முற்றுப்பெறாதபுனைவு
ബീ எளியநம்பிக்கையோடு
இருளோடிருப்பதென்பது
எளிதில்நெருங்கிவிட இயலாது భ ഖൂബ് அமர்ந்திருக்கிறேன் கனவொன்றுவேன்;
விசித்திரங்கள்மயக்கும் இந்தநாளை எதிர்கொள்ளத்தயாராகிறேன்
பிரவேசிக்கமுடியாத காலத்தின்ரகசியவெளியூடேவருங்காலம்நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
மேலும்
சலனமற்ற
இந்தப்பிரார்த்தனைக்கடத்தின் கடக்கவியலாத எல்லைநிங்கி 6).33%) 3UGUIT6360
அறியப்பட்ட இடத்தை
அனுமதிக்கப்பட்ட உணவிலிருந்து
Sea. It is 60606)
அணுகமுடிகிறவிதிகளிலிருந்து
குடத்துநீரிலிருந்து மூழ்கிப்போகவென ஒருநதியை
பழகியமெளனத்திலிருந்து துருவேறிய கேட்கக்கிக்காதமொழியை
ബധ
விகரிப்பவாய் இருக்கிறேன்
சிங்கல மூலம் கருணா பெரேரா ஆங்கிலத்தில் காமினி சல் காது தமிழில் எஸ்.கே.விக்னேஸ்வரன்
அ ஈரப்பிலாக்காயை அவியவிட்டு' விட்டு வெளியே வந்து முற்றத்தில் நின்றபடி வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்தபடி பார்த்தால்
கண்ணுக்கெட்டிய துாரம் நீண்டிருக்கும் வீதியில் போவோர் வருவோரை தெளிவாக
டுப்பை மூட்டி கொஞ்சம்
பார்க்க முடியும் வீதியில் அம்மா வருகிற சிலமன் எதுவும் இல்லை. விறாந்தையில் பாட்டி பாக்கு வெற்றிலையை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தாள் இரும்ட உலக்கையால் மர உரலில் அவள் இடிக்கும் சத்தம் டொக் டொக்" என்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை அவள் இடிக்கும் போதும் குந்தியிருந்த அவளின் பிட்டப் பகுதி நிலத்தில் முட்டி முட்டி எழுந்ததது.
"வாபிள்ளை வீட்டுக்குள்ளை கொம்மா வர நேரமெடுக்கும் எண்டு நான் நினக்கேல்லை' இப்ப வந்திடுவா"
"ஆனால் அம்மா இப்பிடி ஒருநாளும் பிந்தி வாறதில்லையே"
நான் திரும்பி வந்து பாட்டிக்கு பக்கத்தில் அமர்ந்தபடி முற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இன்னமும் உரலை நோக்கிக் குனிந்தவளாய் அதே டொக் டொக்" என்ற சத்தத்துடன் பாக்கு இடித்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்லமாக கவியத் தொடங்கிய இருள் எங்கள் காலடி வரையும் வந்து நிறைந்தது. தனிமை உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்தக் கணத்தில் அவள் பாக்கு இடிக்கிற சத்தம் மனதிலே விபரிக்க முடியாத ஒரு சோகத்தை அழுத்தமாக
օT(ԼՔԼ IL-16ւ5T5.
நான் கொஞ்சம் ஈரப்பிலாக்காயை அவிய விட்டிருக்கிறன் பாட்டி வேறை என்னத்தை இதோடை தாறதெண்டு எனக்குத் தெரியேல்லை. நீங்கள் மிளகாயும் சாப்பிட மாட்டியள். உறைப்பும் உங்களுக்கு ஒத்து
GUTITS).
"கொஞ்சம் பொறு பிள்ளை கொம்மா ஏதாவது கொண்டுவருவா"
"அம்மாவிட்டை காசு ஒண்டும் இருக்கேல்லை. காலையில நான் தான் அவவுக்கு பஸ்சுக்கும் போறதுக்கு ஐஞ்சு சதம்" குடுத்தனான்.
"அது சரி" ஆனா அவ ஆரிட்டையாவது ஏதாவது வாங்கி வருவா எண்டு நினைக்கிறன்
ஒ'நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் சொல்லியபடி நான் தொடர்ந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா இந்தக் கிழமையும் கடன் வாங்கினால் அவவின்ரை சம்பளம் முழுவதும் கடனை அடைக்கப் போயிடும் பிறகு கையிலை ஒரு சதமும் இருக்காது என்ரை இந்தச் சட்டையையும் இனி வீசத்தான் வேணும் போலை இருக்கு குனியிற நிமிரிற நேரமெல்லாம் புள் புள் எண்டு சத்தம் போட்டபடி கிழிந்து கொண்டிருக்குது. தையல்களும் எண்ணைப் பிசானுமாய் அசிங்கமாய்க் கிடக்குது விசத்தான் வேணும் ஆனால் அம்மா சொன்னவதான் என்ரை வெளியிலை எங்கையாவது போடுற சட்டையை வீட்டிலை எடுத்துப் போடச் சொல்லி ஆனால் அதைப் போட்டால் எனக்கு வெளியிலை போற நேரத்துக்கு போட ஒரு உடுப்பை எப்படி அவ வாங்கித் தரப்போறா? அவவுக்கு ஏலாது எண்டு எனக்கு வடிவாத் தெரியும்
பக்கத்து வீட்டுக்காறற்றை கோயில் தானம் குடுக்கிற நாள் வாற நேரம் அவை அங்கை இருக்கிற கழுவித் துடைக்கிற
வேலையளுக்காக என்னையும் கூட்டிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போவினம். அங்கை போனாலோ, போன நேரத்திலை இருந்து பாத்திரங்களை கழுவுறதிலையே என்ரை முழுநேரமும் போயிடும் முதுகு முறியிற அளவுக்கு வேலை இருக்கும். ஆனாலும் எனக்கு கோயிலுக்கு அவையோடை போக விருப்பம்தான். ஏனெண்டால் இதை விட்டால் வேறை எங்கை தான் நான் வெளியிலை போறது. அதுக்கு ஒரு வாய்ப்பும் எனக்கு இல்லை என்ரை இந்த வெயிலை போற நேரத்திலை போடுற? உடுப்பை வீட்டுக்குப் போட்டால் பிறகு அவையோடை கோயிலுக்குப் போகேக்கை என்னத்தை உடுக்கிறது? அம்மாவுக்கு அவ்வளவு கெதியா எனக்கு உடுப்பு தைச்சுத்தர ஒரு நாளும் ஏலாது.
திடீரென அடுப்பிலே அவிய வைத்த ஈரப்பிலாக்காயின் ஞாபகம் வந்தது. பானையை பார்ப்பதற்காக விறாந்தையிலிருந்து அடுப்படிப்பக்கமாக எழுந்து நடந்தேன்.
"கோயிலுக்குப் போறாய் போலை ஹாமினி"
ஒமோம். கோயிலுக்குப் போகத்தான். கொஞ்சம் அதைத் தாறியோ எங்கை GYLL"LGWLLGWILLIâ, eg, II (360 o TGS)660au).
பாட்டி பக்கத்து வீட்டுக்காரியுடன் பேசுவது கேட்டு நான் திரும்பவும் விறாந்தைப் பக்கமாக ஓடிவந்தேன்.
"அந்தப் பூரண்டையும் பிடுங்கித் தா பிள்ளை கோயிலுக்குக் கொண்டு போக"
அந்தப் பூக்ககள் இரண்டையும் பிடுங்கி அவளது கூடையில் போட்டது எனக்கு சந்தோசத்தை அளிக்கவில்லை. அவை இரண்டும் எனது ரோஜாச் செடியில் முதல் முதலாகப் பூத்த சின்னஞ்சிறிய பூக்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவள் எனது ஹெந்திரிக்கா செடியிலிருந்த பூக்களையும் ஏற்கெனவே பறித்து விட்டிருந்தாள். இந்தக் கிழவி காலையில் என்ன வேலை எல்லாம் செய்திருக்குது என்பதை நான் பாட்டிக்குக் கட்டாயம்
சொல்லத் தான் வேணும்.
T\\\\
அம்மாவுக்கு சம்பளம் கிடைத்தவுடனை தனி ரை கடனைத் தந்திடுவா எண்டு அவனுக்குத் தெரியும். இவனாலை தான் இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பாணை தேத்தணிணியில தோய்த்துத் தோய்த்துச் சாப்பிட முடிகிறது.
"எவ்வளவு அநியாயம் என்ரை அழகான பூக்கள் எல்லாத்தையும் இந்த அசிங்கம் பிடித்த நாத்தல் கிழவிக்கு குடுக்கிறது எவ்வளவு அநியாயம் காலைலை அம்மா ஒரு ஐம்பது சதம் கடன் கேட்டது, கேக்க முதலே முகத்திலை அடிச்சது போலை
இல்லையெண்டு சொன்னதெல்லே இந்தக் கிழவி? ஆனால் அவளிட்டை பிக்குமாருக்கு தானம் குடுக்கிறதுக்கு சாமான்கள் வாங்க மட்டும் நிறையக் காசு இருக்கு இதெல்லாம் உங்கடை பிழை பாட்டி அவள் என்ரை பூக்களைப் பிடுங்கிறத்துக்கு நீங்கள் விட்டிருக்கக் கூடாது."
" சத்தம் போடாதை பிள்ளை
தேவையில்லாமல் பாவத்தை உழைக்காதை"
"ஏன்? நாங்கள் கோயிலுக்கு காசு குடுக்கிறேல்லையே? சம்பளம் எடுத்த உடனை அம்மா கோயிலுக்கு இல்லாமல் வேறை எங்கை போறவ? ஆனால் இவை செய்யிற தானம் என்ன". அதுவும் ஒரு
கடன் குடுக்கிற மாதிரித் தானே? வட்டியும் முதலுமாக அடுத்த பிறப்பிலை வாங்கிறதுக்கு தானே இந்தச் சீமாட்டி மோட்சத்துக்கு போறதுக்கு முதல் நாங்கள் போயிடுவம் பாட்டி
"கொஞ்சம் நான் சொல்லிறதைக் கேள் நிச்சயமாக நீ வளர்ந்துதான் விட்டாய் என்பது சரிதான். ஆனாலும் நாங்கள் எங்கடை பாடுகளையும் பாத்துக் கொண்டு இருப்பம் மற்றவையின்ரை விசயங்களுக்கை போய் தலைபோடத் தேவையில்லை"
நான் மீண்டும் வீதியைப் பார்த்தபடி விறாந்தையில் உட்கார்ந்தேன். அவள் இடித்துக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கு இப்போது அவளது வாய்க்குள் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் தான் அந்தப் பாண்காரனின் ஞாபகம் வருகிறது. அவனெல்லாம் எவ்வளவு அருமையான மனுசன் எங்கையோ எவ்வளவோ துரத்துக்கு அங்காலை இருந்து விடுவிடாப் பாண் குடுத்துக் கொண்டு வறவன் ஆனால் எங்களுக்கு கடன் தாறதுக்கு அவன் ஒரு நாளும் தயங்கினதில்லை அம்மாவுக்கு சம்பளம் கிடைத்தவுடனை தன்ர்ை கடனைத் தந்திடுவா எண்டு அவனுக்குத் தெரியும் இவனாலை தான் இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பாணை தேத்தண்ணியில தோய்த்துத் தோய்த்துச் சாப்பிட முடிகிறது.
இந்தப் பக்கத்து வீட்டுக்கிழவி ஒரு நாள் அம்மாவுக்கு செய்த வேலை. அதை
நினைச்சாலே எனக்கு நெஞ்சு கொதிக்கும். ஆனாலும் என்னவோ அவள் கோயிலுக்குப் போக வா எண்டு கேட்டால் மாட்டன் எண்டு

Page 11
|
சொல்லிற அளவுக்கு எனக்கு இன்னும் கொண்டு அண்டு பின்னேரம் தன்ரை BIT உறுதியாக இருக்க முடியிறேல்லை' மிளகாய் எல்லாத்தையும் அரைப்பித்துக் இருந் அண்டைக்கு சம்பளம் எடுத்துக் கொண்டு கொண்டாள். அண்டையில் இருந்து இந்தக் LITUL வந்தவுடனை அம்மா வாங்கின கடனைக் கிழட்டுச் சனியனில் எனக்கு எப்பவுமே இருந் குடுக்கிறதுக்காக கிழவியின்ரை வீட்டுக்குப் எரிச்சல் தான். ாவம் அம்மாவின்ரை -9|6ւմ: போனா இப்பிடித்தான் அம்மா எப்பவும் சீமெந்தும் மன்னும் பட்டுப் புண்பட்டுப் alGITIT செய்யிறவ எண்டதைச் சொல்லத் போன கைக்ள் மிளகாய் அரைச்சதில எரியத் இவ்ெ தேவையில்லை. ஆனால் அண்டைக்கு தொடங்கிட்டுது அவவின்ரை கண்கள் GT6ক্টাg
கண்ணீரால் நிரம்பி வழிந்தன. இப்பிடிப்பட்டவள் தான் இந்தக் கிழடி தொட அவளின்ரை வேலைக்காறி அண்டைக்கு 949 வரயில்லையாம். இப்பிடித்தான் எப்பெல்லாம் பரவி வீட்டிலை வேலைக்காறி இல்லையெண்டால் விறா அந்தத் தந்திரக்காறி ஆரையாவது தன்ரை (Մ?(ԼՔ வேலையளைச் செய்யிறத்துக்குக் கண்டு 65u'LL பிடிச்சிடுவாள். அம். அண்டைக்கு அம்மாவின்ரை கையளுக்கு Claug தேங்காயெண்ணை பூசுற நேரம் எனக்கு Gilerré அழுகை அழுகையாய் வந்தது. நான் இருெ வாய்விட்டு அழுதே விட்டேன். அவ வேலை என்று முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போதெல்லாம் "T நன்றாகக் களைத்துப் போய் தான் வருவா அடுத் இதனால் நான் அவவ வீட்டில் எந்த (Մ56 வேலையும் செய்ய விடுறதில்லை. அவ GASEITIG வந்தவுடன் சாப்பிடுவதற்கு ஏதாவது சூடாக "هg தயார் செய்து வைத்திருப்பேன். கொழு அடுப்பில் இருந்த ஈரப்பிலாக்காய் "ܢg திரும்பவும் ஞாபகத்திற்கு வந்தது. அதை கொழு இனி இறக்கி மூடி வைக்க வேண்டும். அம்மா கேட் ஏன் இன்னமும் வரவில்லை? பாட்டி "g, இன்னமும் தன் வெற்றிலையை மென்றபடி விட விறாந்தையிலேயே இருக்கிறாள். இருள் நல்ல வீட்டிற்குள் முற்றாக வியாபித்துவிட்டது. இனி "இ விளக்கைக் கொழுத்தித்தான் ஆக வேண்டும். மனு
"பாட்டி ஏன் இன்னும் அம்மாவைக் ঢেT60াওঁ SIGOOTGNeoGG)" 6)
"நீ விளக்கைக் கொழுத்து பிள்ளை" ডেT60াওঁ நான் போத்தல் விளக்கை கொழுத்தி கேட் மேசையில் வைத்து விட்டு அம்மம்மாவிற்குப் (LP(Ա) பின்னால் போய் நின்றேன். எனது "T தலைக்குள் ஏதேதோ கற்பனைகள் எழுந்தன. போத்தல் விளக்கின் வெளிச்சம் நான் விறாந்தைக்குப் போதாததாக இருந்தது. தண்
முந்தி ஒரு நாளும் இல்லாத புதினமா ஒரு
வேலையை அந்தக் கிழவி செய்தாள். அவள் அம்மாவை ஒரு கதிரையைக் காட்டி அதிலை இருக்கச் சொல்லி ஒரு பால் தேத்தண்ணியும்
குடுத்தாள் எப்பிடியோ அவள் அம்மாவைக்
இதனால் எனது விசித்திரக் கற்பனைகள் இன்னும் வேகமாக எந்தத் தங்கு தடையுமின்றி நர்த்தனமாடத் தொடங்கின.
"கட்டிட வேலைக்காக கட்டப்பட்டிருந்த சாரமரம் ஒன்று சரிகிறது. அதிலிருந்து விழுந்த ஒருவர் சாகிறார். இன்னொருவர் சரிந்த மண்ணுள் புதையுண்டு போகிறார். அவரை மீட்டெடுத்து வைத்தியசாலைகரு கொண்டு போகிறார்கள்" ஒரு பெண் தலையில் தட்டு நிறைந்த மண்ணை சுமந்து செல்கையில் வழுக்கி விழுந்து தனது கையை உடைத்துக் கொள்கிறாள். நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வந்து என் மனதைப் போட்டுப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தன. மீண்டும் ஒருமுறை எழுந்து வீதியைப் பார்க்க நினைத்தேன். ஆனால் எனது கால்களுக்கு திடீரென சக்தியற்றுப் போனமாதிரி இருந்தது எனக்கு எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல நினைத்துப் பாட்டியின் முகத்தைப் பார்த்தேன். ஆனால்
என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச
முடியவில்லை எனது வாய்க்குழியும் இதழ்களும் வரண்டு போய் விட்டிருந்தன. இருள் மிகவும் வலிதாகி விட்டிருந்தது. அம்மம்மாவின் முகத்தை சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. எவ்வளவு நேரம் இப்படிக் களைத்துப் போய் வெளித்துப் போயிருந்த முற்றத்தை அந்த இருளினுாடே பார்த்த படி இருந்திருப்பேன் என்று தெரியவில்லை. ஒரு கலங்கலான ஆனால் அச்சுறுத்துகிற ஒரு உருவம் இருளிலே வருவது போலத் தோன்றியது. திடீரென அது அந்தப் போத்தல் விளக்கின் மங்கல் வெளிச்சத்தில் மெல்லியதாக வெளிப்பட்டது ஆ. அது அது என் அம்மா
 
 
 
 
 

ன் திடீரென்று எழுந்து அவளது கையில் த பையை வாங்கிக் கொண்டேன். இன்னமும் விறாந்தையிலேயே தாள். அம்மாவும் அந்த இருட்டுக்குள் ாருகே உட்கார்ந்து கொண்டு ஒரு ல் தண்ணீர் தரும் படி கேட்டா ஏன் பளவு நேரம் பிந்தியது வருவதற்கு
கேட்க எனக்கு மனம் வரவில்லை. யத் துாக்கியபடி நான் உள்ளே போகத் ங்கினேன். போத்தல் விளக்கிலிருந்து ான ஒலி எல்லா இடமும் பிருந்தது. வெளியே முழு இருட்டும் நதையைச் சூழ்ந்து கொண்டிருப்பதால் ப் பிரகாசமும் வீட்டிற்குள் வந்து தோ என்று எனக்குத் தோன்றிற்று ாவுக்காக ஒரு கோப்பை தண்ணீருடன் யே வந்த போது எனது கண்கள் அந்த கு வெளிச்சத்தில் கூசின. நீண்ட நேரம் ரில் இருந்ததால் அப்படி இருக்கிறது
நினைத்துக் கொண்டேன். ன்னிடம் பத்து ரூபா இருக்கிறது. த கிழமை திரும்பவும் என்னை ாளி வரச் சொன்னதாக கரோலிஸ் TGOTT GÖT," புது நல்லது ஆனால் நீ கூலியைக் நசம் கூட்டிக் கேட்க வேணும்" புப்பிடி ஒரேயடியாகக் கேக்கேலாது. ந்சம் பொறுத்து நான் கரோலிஸ்ஸிடம் கிறேன்" ரோலிஸ்ஸை கொண்டு கேட்பிப்பதை நீயே உனக்காகப் பேசுறது தான்
芭” ல்லை முதலாளி சரியான நல்ல
ன் அவள் என்னைக் கைவிட மாட்டாள்" கு அது வடிவாத் தெரியும்" கயில் தண்ணீர்க் கோப்பையுடன் வந்த கு அம்மாவும் பாட்டியும் பேசியது டது. ஆயினும் இந்தக் கதை எனக்கு மையாகப் பிடிபடவில்லை. ன்னத்தைப் பற்றிக் கதைக்கிறியள்"
அம்மாவுக்கு அருகாக வந்தபடி கேட்டேன். எதையும் பேசாமல் அம்மா Eரை வாங்கினாள் அவளது விரல்கள்
8360T6/f 97,9009 1. 1.
எனது விரல்களைத் தடவிச் சென்றன. அவை மிகவும் சில்லிட்டுப் போயிருந்தன. அவளைச் சூழ முகப்பவுடரையொத்த ஒரு வாசனை வீசுவதாகத் தோன்றியது. இந்த மணத்தினால் அள்ளுப்பட்ட எனது மனம் மீண்டும் ஏதோ நினைவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கியது.
"இப்ப நீங்கள் இரவிலும் கனநேரம் வேலை செய்ய வேண்டி இருக்குமோ அம்மா? அந்தக் கட்டிடத்தை கெதியா முடிச்சுக் குடுக்க வேணுமெண்டு சொல்லினமோ?"
"அதைப்பற்றிக் கவலைப்படாதை நீ அந்த மீனை கழுவி வெட்டு"
நான் அமைதியாக வீட்டிற்குள் நுளைந்தேன் கையிலிருந்த மீனின் மணத்தால் சூழப்பட்டதால் தடைப்பட்ட எனது எண்ணங்கள் தமது பயணத்தை தொடராமல் திகைத்துப் போய் நின்றன. அந்தப் பயணத்தை மேலும் தொடர வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. பாதையைப் பற்றியோ அமைதியாக இருப்பது பற்றியோ எந்த முடிவும் இல்லாதிருக்கும் போது எப்படிப் பேசாமல் இருப்பது? ஆனால் அம்மா காலையில் பஸ்சுக்கும் போக ஒரு ஐஞ்சு சதம் கூட இல்லாமல் போனவள் வரும் போது ஒரு பாறை மீனுடன் வருகிறாள்' பாரை மீன் மிகவும் ருசியான மீன். ஆனாலும் அது நாறத்தான் செய்கிறது.
- அம்மாவும் பாட்டியும் குசுகுசுத்த விடயத்தை என்னால் மறக்க முடியவில்லை.
நான் மீனைப் பையில் இருந்து வெளியே எடுத்துக் கழுவி வெட்டி அடுப்பில் வைத்தேன். சிறிய பாண் துண்டுகளை மின்குழம்பில் தோய்த்துச் சாப்பிடுவது நான் உடைத்த சிரட்டைத் துண்டுகளை அடுப்பில் வீசினேன். அடுப்பு பற்றிச் சத்தத்துடன் சீறி எரிகிறது. வீடு முழுவதும் வெளிச்சத்தால் பிரகாசமாக இருந்தது போத்தல் விளக்கின் வெளிச்சம் மேலும் பிரகாசமாக ஒளி தந்து கொண்டிருந்தது. ஆனால் அம்மாவும் பாட்டியும் அந்த இருளிலிருந்து இன்னமும் எழுந்து வரவில்லை. O
முடிவற்ற நீதி
அரசுகள் அமைப்புகள் என்ற பெயர்களில்
மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து
ஆற்றலும் அறிவும் எப்பெயர் கொள்ளும்?
எந்த வானிலும் முழுநிலா ஆளுகை அஞ்சி ஒழிந்திடப் பரதேசம் இல்லை!
புத்தாயிரம் ஆண்டும் புது நூற்றாண்டும் வந்து களித்து ஆறி எழுமுன்னம் நொஸ்ரடாமசின் தீர்க்கதரிசனம் மெய்படத் திமிறும் ஆதிக்க எடுப்புகள்
மக்களுக்காக மக்களின் பெயரால்
புடைத்த நரம்பும் விறைத்த தசையும் பூண்ட மனிதரின் ஆதிக்க எடுப்புகள்
மீளுட்டம் பெறுமைாரு தீர்க்கதரிசனம் 61UTմյ35յU (8ՍՈձեժ 6)Ժմյա ԶաooՈ
ஆண்டு பலநூறு ஈட்டிய அறிவு அழியுமோ தீர்க்கதரிசனம் முன்? அழிந்து போமெனில் மனிதம் அறியா ஆதி மனிதரோ இன்னமும் |bmuბ ?!
புடைத்த நரம்புகள் புடைப்பு நீங்குக விறைத்த தசைகள் விறைப்பு நீங்குக தியிறும் வெறியின் திமிர் அடங்குக
உள்ளத்தில் அன்பு இளந்தளிர் விடுக மூளையில் அறிவு நற்சுடர் விடுக 2 60353535 210PB5C60 o Gofebab eo aggódi
சிஜெயசங்கர்

Page 12
குறிப்பேடு
"Black Hawk Down"- Ganors), (6L6 or 3606015g, போருக்கான புதிய முஸ்திபுகள்
ப்கானிலிருந்து தற்போது பிலிப்பைன் வரை நகர்ந்திருக்கிறது அமெரிக்காவின்
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் இந்த மாய முலாம் பூசப்பட்ட யுத்தத்திற்கு எதிராகச் கிளர்ந்திருக்கிறார்கள் உலகெங்கிலும் மிகச் சிறுபான்மையினராய்ப் பரந்திருக்கிற புத்திஜீவிகள் மனித உரிமையாளர்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இந்த யுத்தத்தை பரவலாக நடத்துவதற்கும் நகர்த்துவதற்குமான முஸ்திபுகளை சகல வழிகளிலும் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் அது ஹொலிவூட் திரையுலகத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்திருக்கிறது. அண்மையில் வெளியாகியுள்ள Black Hawk Down என்ற திரைப்படம் மனித உரிமையாளர்களதும் யுத்தத்தை எதிர்ப்பவர்களதும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளின் முன்னாள் இவர்களின் பல ஆர்ப்பாட்டங்கள் BLj5(35ñlu'habăsélaôpgUT, ÉluqGLUTřásácio A.N.S.W.E.R (Act Now to Stop War & End Racisim) என்ற அமைப்பு இத்திரைப்படத்தை பகிஷ்கரிப்பதற்கான அழைப்புக்களை விடுத்திருப்பதோடு அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளது. இது இணைய ஊடகங்கள் மூலமாக சர்வதேச சமூகத்தினரைச் சென்றிருக்கிறது. அவர்களின் இது தொடர்பான அறிக்கையை பன்முக வாசிப்புக் கருதியும், சமகாலத் தேவை கருதியும் தமிழில் தருகிறேன்.
ஏன் நாம் பகிஷ்கரிக்கிறோம்? சோமாலியாவுக்கெதிரான புதிய யுத்தமொன்றைத் தொடர்வதற்கான மக்கள் ஆதரவினைப் பெறும் பொருட்டுத் தயாரிக்கப்பட்ட இனவாதம் கக்குகிற ஒரு படமாகும் இது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் புஷ் நிர்வாகத்தின் கீழான பென்டகனின் அடுத்த முதன்மை இலக்காக உள்ள நாடு சோமாலியாவாகும்.
நியுயோர்க் டைம்சின் திரைப்பட விமர்சகர் Elwis Mitchel இது பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்சோமாலிகளை மிக மோசமான முறையிலும், கருந்தோள் கொண்ட கத்திக் கொண்டிருக்கிற அற்ப விலங்குகளாகவும் வர்ணித்திருக்கிற இனவாத வாடை அடிக்கிற படம் இது. 1992-93 களில் உண்மையிலேயே சோமாலியாவில் என்ன நடந்தது? UNOSOM (United Nations Operations in Somalia) GTGörgD GumratGO) GJul'îlcio eg|GOLDMä585 MT 28 ஆயிரம் படைவீரர்களை சோமாலியாவுக்கு அனுப்பியது. பட்டினியால் வாடுகிற மக்களுக்கு உணவுப் பொருட்கள் எடுத்தச் செல்கிற மனிதாபிமானப் பணி என்றும் இதனைச் சொல்லியது. என்றாலும் அதற்கு மாறாகவே எல்லாம் நிகழ்ந்தன. பல வருடங்களாக ஆயிரக்கணக்கில் பட்டினியால் மடிந்து வாழ்க்கை இழந்து போயிருக்கிற ஒரு காலத்தில் இந்த மனிதாபிமானப் போர்வையிலான ஆக்கிரமிப்பு சோமாலியாவில் நடந்தது. அன்றைய மாலைச் செய்திகள் பட்டினியால் வாடுகிற சோமாலியர்களைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்கத் துருப்பினர் உணவுப் பொருட்களை வழங்காமலிருந்ததும், மக்கள் குடியிருப்புக்களில் தினமும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதும், குண்டுகள் பொழிந்ததும் மக்கள் பார்வைக்குக் காட்டப்படவில்லை. அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பக்கு எதிர்ப்புக் காட்டிய பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பத்து மாத இடைவெளியில் கொல்லப்பட்டார்கள்
சோமாலியப் பெண்கள் சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் இந்த அமெரிக்கப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராக பரவலாக சோமாலியா எங்குமே கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தார்கள் சோமாலியர்களிடம் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த பெருமைமிக்க பல வரலாறுகள் உண்டு. இத்தாலிய பிரித்தானிய மற்றும் பிரான்சிய காலனித்துவவாதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்ளப் போராடியவர்கள் சோமாலியர்கள் அந்த வகையில் அமெரிக்காவின் இந்த நவ-காலனித்துவ நடவடிக்கைகளுக்கெதிராகவும் தங்கள் போராட்டத்தை மேற்கொண்டார்கள்
1992ன் (பனிப்போர் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர் இந்த இராணுவ ஆக்கிரமிப்பின் ஆரம்ப நாட்களிலேயே கொலின் பவல் - அப்போது அவர் கூட்டுப்படைத்தளபதிகளின் தலைவராகயிருந்தார்- யுத்தச் செலவீனங்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி பரவலாக எழுந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் விளம்பரம் என்று பகிரங்கமாகவே இதனை அழைத்தார் யுத்தத்தில் விரயமாக்கப்படும் பணத்தினை கல்வி, தொழில் சுகாதார மற்றும் வீடமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தலாம் என்ற ஆலோசனைகளை அழைப்புக்களையெல்லாம் கொலின் பவல் நிராகரித்ததோடு 300 பில்லியனுக்குமதிகமான இராணுவச் செலவீனத்திற்கான பாதீட்டை எந்தக் குறைப்புகளுமின்றி பெற்றுக் கொண்டிருந்தார். சோமாலியாவில் இடம்பெற்ற இந்த அமெரிக்க-ஐநா கூட்டுச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்ட மனித உரிமை அமைப்பான Africa Rights, துருப்பினர் மேற்கொண்ட பல விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தது. அப்பாவிப் பொதுமக்கள் மீது படுகொலை, சித்திரவதை கொள்ளை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன என்றும் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதென்றும் நிர்வாகத்துறைப் பிரதேசங்களில் ஏவுகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதென்றும் இளைஞர்களுட்படவான ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனரென்றும் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் UNOSOM ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே நடந்து கொண்டதென்றும் அது தெரிவித்திருந்தது
முன்-போர்ப் பிரச்சாரங்கள் செப்டம்பர் 1 க்குப் பின்னான நாட்களில், புஷ் நிர்வாகத்து அதிகாரிகள் ஹொலிவூட் பிரதிநிதிகளுடன் திரைப்பட உள்ளடக்கங்கள் பற்றிய பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். 2001 ஒக்டோபர் 17ல் நடைபெற்ற கூட்டமொன்றில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் தங்களையும் ஈடுபடுத்துவதாகத் தெரிவித்திருந்தனர் ஹொலிவூட் பிரதிநிதிகள்
Black Hawk Down:இந்த ஆதரவு நடவடிக்கைகளின் ஒரு வெளிப்பாடாகவே பென்டகனின் நேரடித் துணையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. Motion திரைப்பட நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் திரையிடப்படுவதற்குச் சில் வாரங்க்ளுக்கு முன்னர் வெள்ளை மாளிகை உயரதிகாரிகளுக்காக விஷேடமாகத் திரையிடப்பட்டதோடு திருத்தங்கள் செய்வதற்கான் அனுமதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் ஒலிவர் நோர்த் போன்றோர் இந்த முன்காட்சியைக் கண்டுகளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
ஹொலிவூட் இது மாதிரியான இனவாதம் மிகுந்த யுத்தப் பிரச்சாரப் படங்களைத் தயாரிப்பதற்கு பல மில்லியன் டொலர்களைச் செலவிடுகிறது. நியூயோர்க் நகரவாசிகள் தங்கள் ஓய்வூதியத்தில் வெட்டுக்களையும், மருத்துவ வசதிக் குறைப்புக்களையும் தொழிலின்மை வேலைநீக்கம் போன்ற பிரச்சினைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிற இந் நேரத்தில் இத்திரைப்படத்திற்காக 90 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டிருப்பது கவனத்திற்குரியதாகும்.
சோமாலியாவில் புதிய யுத்தம் என்ற இதன் தொடாச்சியான சிறு பகுதியினை அடுத்த வாரம் தருகிறேனே.
στώβα,στώ, Θράξύ

இ. தமிழ் சினிமா என்பது பிரமாண்டங்களையும் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் கலர் கனவுகளையும் இணைத்ததாக யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில திரைப்படங்களிலோ நல்ல கதைகளைத் தெரிவு செய்தாலும் அதை வியாபார உலகத்திற்கு ஏற்றமாதிரி மசாலாத்தனங்களுடன் அளிக்க வேண்டிய நிாட்பந்தத்தில் செயற்படுவதை காணலாம். இதனால் நல்லதொரு சினிமாவை நாங்கள் பார்க்க முடியாமலேயே போய்விடுகிறது.
ჯაჯ კავკ8X குறிப்பாக சிட்டிசன், நந்தா போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தளங்களில் வேறுபட்டிருந்தாலும் கூட
கவனஞ் செலுத்தப்பட வேண்டிய கருவைக் கொண் டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இடைக்கிடையே நல்ல திரைபடங்களுக்கான முயற்சி இருந்தாலும் கூட யதார்த்தத்தினை வெளிப்படுத்துவது குறுந் திரைப் - படங்களும், விவரணப் படங்களும் ஆகவே காணப்படுகின்றது. தமது கருத்துக்களையும், உலக யதார்த்தத்தினையும் வெளிப்படுத்துவதற்கு மிகவும் பலம் வாய்ந்த ஊடகமான சினிமாத்துறை பெருமளவிற்கு பணத்தினை செலவிடும் துறையாக மாறியிருட்பதும் சாதாரண இலட்சியவாதிகளுக்கு எட்டாத தாரமாகிட் போய் விடுகின்றது. இதனால் துவண்டு போன இலட்சியவாதிகளுக்கும் திரைப்படத்துறை சார்ந்த மாணவர்களுக்கும் தமது கருத்தினை வெளிப்படுத்துவதற்கான சிறந்த ஊடகமாக குறுந்திரைப்படங்களும், விவரணப் படங்களும் காணப்படுகின்றது. இக்குறுந் திரைப்படங்களும், விவரணப் படங்களும் தமது உள்ளார்ந்த வெளிப்பாட்டு சக்தி மூலம் தவிர்க்க முடியாமல் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பத்து வருடத்திற்கு முன்பு ஆனந்த பட்வர்த்தன் என்ற இந்திய விவரணப்படத்தின் மூலம் இந்திய பாபா மசூதி இடிப்பினையும் அதன் உள்ளடங்கியிருந்த யதார்த்தத்தினையும் அச்சம்பவம் தொடப்பான மக்களின் உள்ளக் கிளறல்களையும் உலகிற்கு வெளிக்கொண்டு வந்திருந்தார். அது 1999ம் ஆண்டளவில் அவள் இலங்கைக்கு வந்திருந்த போது இங்கும் காண்பிக்கப்பட்டது.
அதே நேரம் தமிழ் சூழலிலும் பரவலாக சமூக அக்கறையுடையவர்களால் பல குறுந்திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.ஆயினும் அதற்கான விளம்பரமின்மையால் அது பரவலாக மக்களைச் சென்றடையவில்லை. ஆயினும் இப்போது நிலைமை மாற்றமடைகின்றது. இன்றைய உலகில் குறும்படங்களும் விவரணப் படங்களும் முக்கியமான திரைப்படக்கலை வெளிப்பாட்டு வகையினங்களாக அங்கீகரிக்கப்பட்டு உலகெங்கிலும், குநற்திரைப்படங்களுக்கென்றும் விவரணப் படங்களுக்கென்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
இதன் வெற்றியாக சென்ற ஆண்டு (2001 ஒக்டோபர் 26 முதல் நவம்பர் 01 வரை லண்டன் சினிசங்கம் எழுத்தாளர் ஜமுனா ராஜேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் ஒருங்கிணைப்போடு முதல் உலக தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட திரைபட விழா சிறப்பாக நடைபெற்றது.
குறும்படங்கள் விவரணப் படங்கள் தொடர்பான பகிர்தலுக்கான அவசியத்தையம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பரிமாற்ற நோக்கு மற்றும் ஒத்துழைப்பின் தேவையையும் உணர்ந்து லண்டனில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழாவில் உலகெங்கும் வாழும் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
தமிழகம், லண்டன் பிரான்ஸ், கனடா தமிழர்களின் படைப்புகளும் இடம்பெற்றன. உலகெங்கும் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்ான அகதிகளின் துயரம் புலம் பெயரும் பெண்களின் வேதனைகள் தமிழக தலித் மக்களின் துயர் சார்ந்த வாழ்வு
படங்கள் இருந்தன.
இவ்விழாவில் அம்ஷன்குமார் இயக்கிய "சுப்பிரமணியபாரதி' படம் சிறந்த விவரணப் படத்துக்கான விருதையும் சிவக்குமார் இயக்கிய 'ஆயிஷா" சிறந்த குறும்படத்திற்கான விருதையும் ஆாஆஆாசீனிவாசனின் "தி அன்டச்சபிள் கண்ட்ரி" படம் சிறந்த எடிட்டிங்கிற்கான பரிசையும் பெற்றன.
உண்மையில் இலங்கையிலும் இவ்வகையான குறுந்திரைப்பட விழா ஒன்றினை ஒழுங்கு செய்வது நல்லது இட்படியான முயற்சிகளின் மூலம் இவற்றிற்கான ஆதரவினை வழங்குவதோடு ஊக்குவிக்கவும் செய்யலாம். அதே நேரம் இலங்கையிலும் இப்படியான பல நல்ல விவரண குறுந்திரைப்படங்கள் எடுக்கப்படுவதற்கான ஊன்று சக்தியாகவும் இது அமையலாம்
தகவல் நன்றி நிழல்
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இலக்கியம் கலாசாரம் பற்றிப் பிரச்சினைகள் குறித்ததாக

Page 13
னதில் உறுதி வேண்டும் வாக்கினிலே தெளிவும் வேண்டும் நினைவு நல்லது வேண்டும் என்றும்,
இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் - என்றும்
பாடிய பாரதியாள் வாழ்ந்து இறந்து போய்விட்டாலும் அவர் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் முற்றுப் பெறுவதாய் இல்லை. பாரதியாரை புரட்சிக் கவிஞராகக் கொண்டாடும் பலர் அவரை விமர்சனம் செய்வதை விரும்புவதுமில்லை.
ஆயினும் என்ன தான் ஒரு கவிஞன் அற்புதமாகப் பாடினாலும் அவனது கவிதைகளுக்கு அப்பால் அவனும் பொதுச் சொத்தாக ஆகிவிடுவதால் தவிர்க்க முடியாமல் அவனது தனிப்பட்ட வாழ்வும் சேர்ந்தே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.
இணைந்தவர்களான பாவேந்தள் பாரதிதாசன், வ.உசிதம்பரனாள் மூவேந்தர் வழிவந்த எட்டையபரம் மன்னர் போன்ற திராவிடத் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. அதாவது அவர்கள் திராவிடர்கள் என்பதற்காக புறக்கணிக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கும் பார்ப்பன சமூக மேலாட்சி சக்திகள் பாரதி திரைப்படத்தில் பாரதியின் சாதிய எதிர்ப்பினை அதிகம் காட்டியிருக்கத் தேவை இல்லை என்று விமர்சனம் செய்தன.
இவ்வாறான பல விமர்சனங்களுக்கு அப்பால் முக்கியமானது பாரதியின் சுய முரண்பாடு பற்றிய விமர்சனமாக அமைந்திருந்தது. சுய முரண்பாடு தொடர்பாக நீண்ட காலமாகவே பல காத்திரமான விமர்சனங்கள் அவ்வப் போது வெளிவந்திருந்தன. தான் கொண்ட கொள்கைக்காக உயிரைக் கூட கொடுத்துப் போனவர்கள் பலர் உள்ளனர். இதன் முன் பாரதி தான் பாடிய புரட்சி முழங்கங்களுக்கு ஏற்ப தன்னாலேயே வாழ முடியாமல் போய்விட்ட முரண்பாடு என்பது விமர்சிக்கப்பட வேண்டியதே. பூணுாலை அறுத்து எறிந்த பாரதியார் அதே பூணுாலை தனது மகளின் திருமணத்திற்காக அணிவதும், வெள்ளையரை எதிர்த்த பாரதியார் இறுதியில் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதுவதும் என பாரதியார் சமூக ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் தான் கொண்ட கொள்கைக்கு முரண்பாடு கொண்டவராக காணப்படுகின்றார்.
ஆயின் பாரதியாள் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பின் இதற்கு மேலும் பல சமரசங்களுக்கு தான் பிரச்சாரப்படுத்திக் கொண்ட கொள்கைக்கு முரணாகச்
பாரதியாரைப் புரிந்து கொள்வது எப்படி?
பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளுக்கு கவிஞன் என்ற வகையில் உண்மையாக இருக்கத் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் வீம்புக்காகப் புரட்சிக்கவிதை எழுதி விட்டுப் பொறுப்பற்றுப் போவதை எப்படி அனுமதிக்க முடியும்
ܗ.
பாரதி திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பாரதி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார். திரைப்படம் சார்ந்தும், பாரதி சார்ந்தும் பல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில காத்திரமான விமர்சனங்கள் என்பது DLGoöTGM)LDC3uLI.
பாரதியின் வரலாற்றினைத் திரைப்படமாக
எடுக்க வேண்டும் என்றும் பாரதியாராக நடிக்க வேண்டும் என்றும் பலர் முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில்
ஞானசேகரன் பாரதி படத்தினை வெளியிட்டு
GSL LIrt.
பாரதியாக ஒரு தமிழ்நாட்டுக்காரரை
நடிக்க வைத்திருக்கக் கூடாதா என்ற கேள்வி
மராத்திய நடிகள் சாயாஜி ஷிண்டே இன் நடிப்பாற்றல் மூலம் புறமொதுக்கப்படுகின்றது. திரைக்கதை தொடர்பாகவும் விமர்சனம் எழுந்தது. பாரதியாரை கஞ்சா புகை பிடிப்பவராகவும், குடும்பத்தில் பற்று அற்றவராகவும் மகளுக்காக பூணுால் அணிபவராகவும் காண்பித்ததானது புரட்சிக் கவிஞரான பாரதி பற்றிய பிரம்மையை உடைப்பதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் திரைக்கதை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற அளவிலும் அவரை சாதாரண மனித இயல்புகளுடன் சித்திரிக்க வேண்டும் என்ற அளவிலும் அவை யதார்த்தத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டது எனப் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு அப்பால் திரைப்படத்தில் பாரதியாரின் வரலாற்றில் முக்கியமாக
சென்றிருப்பாரோ என்று சந்தேகிப்பவர்களும் உள்ளனர். பாரதி வாழ்ந்த காலமும், அந்தச் சூழ்நிலையும், சமுதாயமும் பாரதியை வாழ விடவில்லை என்ற கோபமும் சமூகத்தின் மீது பலருக்கு உண்டு. அத்துடன் இலட்சியம் இயலாமை, அன்பு மனிதாபிமானம், இப்படிப் பல போக்குகளையும் கொண்டோர் தானே மனிதர் என்று வாதிடுவோரும் உண்டு.
ஆயினும், பாரதி சிறந்த கவிஞர் என்பதற்காக அவரை விமர்சிக்காது விடுவோமா, அல்லது இனிமேலும் பலரது வரலாற்றுத் தவறுகளை இதன் மூலம் நியாயப்படுத்துவோமா - என்ற கேள்விக்கு பதில் - நாம் யாரையும் கடவுளர்களாக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும் தாம் கொண்ட கொள்கைக்கு எதிரானவர்கள் ஆகும் போது விமர்சிக்கப்பட வேண்டியவர்களே இயலாமையை வைத்து வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்தி விட முடியாது என்பதாகும்.
பாரதியின் திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை தொகுத்து சலன சித்திரம் கதேவதாசன் புத்தகமாக சென்ற ஜூனில் வெளியிட்டுள்ளார். இத்திரட்டில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த பல சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பலவாறான கருத்துக்களை உள்ளடக்கிய 31 விமர்சனங்களும் பாரதி திரைப்படம் தொடர்பான சரியான புரிதலுக்கு செல்ல உதவும் என நம்புகிறோம்.
இவ்வாறாக திரைப்பட விமர்சனத்தினை
மட்டுமே தொகுத்து வெளியிடப்படுவது இதுவே முதற்தடவை என்று நினைக்கிறேன். அதுவும் பாரதி திரைப்பட விமர்சனத்தினை வெளியிட்டது ஆக்கபூர்வமான முயற்சியே. இப்படியான முயற்சிகள் தொடர்வது நல்லது.
வெளியீடு சலன சித்திரம் த.பெ.எண் 37
தெகிவளை ფინეlaეიფე) 10000
 
 
 
 
 
 
 
 
 
 

Արմենիայում,
。
8601 surf, ୭7.୭୦୦୭ 13குெறி
பிற மக்களின் தனித்துவத்தை வெளிப்பரு பயன்படுத்துவது எப்படி
லங்கைத் தமிழரின் ஆங்கில மொழியிலான வெளிப்பாடுகள் குறித்த அக்கறைகளும் அபிப்பிராயங்களும்
துகைளfஸ்வரன்
ண் றைய இலங்கையின் சூழலில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக ৩১ মেT GIT நிலையிலும் தமிழ்மொழி மூலமான டயர்கல்விக்கு வாய்ப்பளிக்-கப்பட்டுள்ள நிலையிலும் , தமிழ் மொழி -யினைப் பேசுவோரிடையே ஆங்கில மொழி மீதான அக்கறை பெருகி வருவதனைக் காண முடிகின்றது. பெரும்பாலான தமிழர்கள் ஆங்கில மொழியினைப் பேசுவதனை ஓர் உயர்ந்த அந்தஸ்தாகவும், தம்மை ஏனையோரிடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தும் ஓர் உயர்வான சாதனமாகவும் கையாண்டு வருகின்றனர். இன்னுஞ் சில தமிழர்கள் தமது சொந்த தாய்மொழியினைக் கீழ்த்தரமானதாகக் கருதி ஆங்கிலமே வாழ்க்கை ஆங்கிலம் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழவே முடியாது என்று கூறியபடி ஆங்கில மொழிக்கு முதன்மை கொடுத்து வாழ்ந்து வருவதனையும் காண நேரிடுகிறது.
இலங்கைத் தமிழரிடையே பயன்படுத்தப்படும் ஆங்கிலமொழியின் நோக்கு நிலையினையும் அதன் பண்புகளையும் கொண்டு பார்க்கும் போது "இலங்கையின் தமிழ்பேசும் சமூகத்தவரிடையே ஆங்கில மொழியானது உயர்கல்வி, உயர் அந்தஸ்து பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி என்கின்ற மாயை களூடாக உலகமயமாதல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகார மொழியாகத் திணிக்கப்பட்டு வருகின்றது" என்றே கூறத் தோன்றுகிறது.
மேற்கூறிய நிலையில் நாம் இன்று
ங்கில மொழியினை ஓர் அதிகாரத்துவம் க்க மொழியாக ஏற்றுக் கொண்ட அதற்கு டிபணிந்து அந்த மொழியைக் கற்றுக் கொள்வதுடன் அந்த மொழியினூடாகத் திணிக்கப்படும் மேலைத்தேய நடை உடைபாவனைகளையும் உள்வாங்கிக் கொண்டு ஓர் நுகள்வச் சமூகமாக நம்மை மாற்றிக் கொள்வதுடன் பிரித்தானிய றோயல்' பரம்பரையினரின் நகல்களாக நம்மை உருமாற்றவும் முனைந்து கொண்டிருக்கின்றோம். இவ்விதமாக மேலைத்தேய நடை உடை பாவனைகளை, பழக்க வழக்கங்களை எம்மிடையே திணித்து எம்மைச் சுய அடையாளமற்றவர்களாக உருமாற்றி வெறும் நுகள்வச் சமுதாயமாக உருவாக்குவதிலேயே இன்றைய உலகமயமாதல் எனும் நவகாலணித்துவம் எத்தனித்துக் கொண்டிருக்கின்றது. அந்த எத்தனிப்பின் ஒரம்சமாகவே எம்மீதான அதிகார நிலையிலான ஆங்கில மொழித்திணிப்பும் அமைந்துள்ளது.
இந்த அபாயகரமான நிலையில் தமிழர் சமூகமாகிய நாம் எமது தமிழர் என்ற அடையாளத்தை சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காத நிலையிலும், அதேவேளை தவிர்க்கவியலாதபடி ஆங்கிலமொழியின் அவசியத்தை உணர்ந்துள்ள நிலையிலும் எவ்வாறு செயற்பட முடியும்? என்கின்ற வினா எம்முன் எழுந்துள்ளது. இந்தக் கடினமான வினாவிற்கு தெளிவான நடைமுறைச் சாத்தியமான விடையினைத் தருகின்ற நிகழ்வு ஒன்று அண்மையில் மட்டக்களப்பில் நடந்துள்ளது.
"இலங்கைத் தமிழரின் ஆங்கில
மொழியிலான வெளிப்பாடுகள்" எனும் தலைப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 50ம் திகதி மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டிணன்ட்' மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த விழாவே அந்த நிகழ்வாகும். இவ்விழாவின் பிரதம ஏற்பாட்டாளர்களாக மூன்றாவது கண்' ஆங்கில மன்றத்தாரும், இணை ஏற்பாட்டாளர்களாக மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ யினரும் அல்பியோன் ஆற்றுகைக் கலைகளுக்கான மன்றத்தாரும் இருந்தனர்.
சி.வி.வேலுப் பிள்ளை அரங்கு எஸ்.ஜே.கே.கிரவுதர் அரங்கு அழகு சுப்பிரமணியம் அரங்கு என மூன்று அமர்வுகளாக விழா நடைபெற்றது. விழாவின் தொனிப்பொருள் இவ்விழா பெறுகின்ற முக்கியத்துவத்தினைப் பறைசாற்றி நின்றது எனலாம். அதாவது "இதுவரை நாம் ஆங்கில மொழியை எமது அந்தஸ்தினையும் உயர்நிலையினையும், வாழ்க்கை வசதிகளையும் பெருக்கி கொள்ள உதவும் மொழியாகவும், நமது பண்பாட்டிலிருந்து எம்மை அந்நியப்படுத்தும் மொழியாகவும், அதை ஓர் அதிகாரம் பெற்ற மொழியாகவும் கருதி அதற்கு அடிபணிந்து கற்று வருகின்றோமே தவிர அந்த ஆங்கில மொழியினை நமது பிரச்சினைகளை, நமது தனித்துவங்களை வெளி உலகிற்குக் கொண்டு செல்வதற்கான ஓர் மொழியாகவோ, நாம் சுதந்திரமாக விரும்பியபடி பயன்படுத்தக் கூடிய மொழியாகவோ கருதவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை" என்று விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் சி.ஜெய்சங்கள் கூறினார். இக்கூற்று ஆங்கில மொழியினை தமிழர்கள் புதிய பார்வையில் இனிமேல் கையாள வேண்டும் என்பதற்கான அறைகூவலாக அமைந்திருந்தது.
இந்த அறைகூவலை நடைமுறைச் சாத்தியமாக நடாத்திச் செல்ல முடியும் என்பதை தெளிவுபடுத்துவதாக இவ் - விழாவில் பல கருத்துக்களும், அரங்க அளிக் கைகளும் நிகழ்த்தப்பட்டன. ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியங்கள் படைத்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய கருத்துரைகள் இடம்பெற்றன. இத்துடன் இலங்கைத் தமிழ் கவிஞர்களில் சிலர் எழுதிய ஆங்கில மொழியிலான கவிதைகள் சில பாடசாலை மாணவிகளால் வாசிக்கப்பட்டன. இவற்றோடு இலங்கைத் தமிழ் கவிஞர்களின் சில தமிழ்கவிதைகள் ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழர் இசைமரபிற்கேற்ப இசை வகுக்கப்பட்டு இனிய பாடல்களாக பாடப்பட்டமை நெஞ்சு மறக்காத இனிய நிகழ்வுகளாக அமைந்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில மொழியை எப்படி தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தனித் துவங்களை வெளிக் காட்டும் மொழியாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான 2-5TU600TLDIT85, சி.ஜெய்சங்கரினால் நெறியாள்கை செய்யப்பட்ட பறக்க முடியாத வண்ணாத்துப் & A" (The Flighthess Butterfly) arguib ஆங்கில நாடகம் அளிக்கை செய்யப்பட்டது. இந்த நாடகம் தமிழ் சூழலில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, தமிழ் அரங்கப் பண்பாடுகளை உட்கொண்டு குறிப்பாக வடமோடி ஆட்ட முறைகளை கையாண்டு வெளிக் காட்டப் பட்டமை பலரதும் கவனத்தை ஈள்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரதும் பாராட்டையும் பெற்றது. இலங்கைத் தமிழரின் தனித்துவமான ஆங்கில அரங்க வரலாற்றில் ஓர் திருப்பு முனையாகவும் முன் முயற்சியாகவும் இந்த நாடகம் அமைவது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த நாடகத்தின் வழியில் இன்னும் பல புதிது புதிதான ஆங்கில நாடகங்கள் உருவாக வேண்டும் என்பதே பலரதும் எதிபார்ப்பு என்பதுடன் காலத்தின் தேவையும் எனலாம்.
மொத்தத்தில் இவ்விழாவானது தேசிய இனங்களின் தனித்துவங்கள் அழிக்கப்பட்டுவரும் இன்றைய பூகோளமயமாதல் சூழ்நிலையிலும், இலங்கைத் தமிழரின் சுயநிர்ணய இருப்பு சர்வதேச சமுகத்தவரால் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்தப்படும் சூழலிலும் மிகுந்த காத்திரமானதாகவும் கருத்தாழமிக்கதாகவும் நடைபெற்றதுடன் பலருக்கு விழிப்புணர்வை உண்டு பண்ணிய நிகழ்வாகவும் அமைந்தது.

Page 14
2714 ஜனவரி 27,2009
றேவ்
ன்றைய சமாதானப் முன்னெடுப்புக்களின் போது இந்தியாவின் ஈழத் தமிழர் நலன் தொடப்பான அக்கறை மீண்டும் கேள்விக்குள் ளாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய மக்களின் குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது ஆராயப்பட வேண்டிய விடய மாகவே உள்ளது. குறிப்பாக அரசியல் வாதிகள் தங்கள் நலன்களிலிருந்து அறிக்கைகளை வீசுவதோடு அல்லாமல் அதை தங்கள் தமிழ்நாட்டு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முனையும் முயற்சியையும் நாம் காணலாம். இதில் இலங்கைக் தமிழர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் GJITGOOGë, Gla,TGOËT GJITEGGTdia)ITh குறைந்த பட்சம் அவர்களின் சமாதானத் தீர்விற்கான முயற்சியில் ஒத்துழைக்கக் கூடாத தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் வெளிவந்து பலதரப்பட்டவர்s, Grif Gött வரவேற்பினை பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் திரைப்படம் நந்தா இந்தியாவில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களையும் அக்கறைக் குரியதாகக் கொள்ளப்-பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
நல்ல சினிமாவிற்கான அக்கறை உடைய அமெரிக்காவில் வாழும் தமிழர்களான சிலரின் முயற்சியில் அபராஜித் பிலிம்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் அனுசரணையில் வெளியிடப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமன்றி பல வெளிநாடுகளிலும் வரவேற்பிற்குரியதாக கூறப்படும் படம்
2000ம் ஆண்டு தமிழ் இனி மாநாட்டின் போது ஒரு மாலையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது கலந்துரையாடல் ஒன்று திறந்த வெளியில் இடம்பெற்றது. அப்போது அங்கு தனது கருத்தினை வெளியிட்ட நண்பர் ஒருவர் புலம்பெயர்ந்தவர்களென்று வெளிநாடுகளில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்களை (குறிப்பாக ஐரோப்பா வாழ்
နွားမျိုး ၂ ကြီးများjးများ =
இந்தியாவில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழ் மக்களை இட்டு கவலை கொள்வதோ அக்கறைப்படுவதோ இல்லை என்று மிகவும் ஆக்ரோசமாகவே குரல் எழுப்பினர். அதன் போது அங்கிருந்த பலர் இது இம்மாநாட்டினை குழப்ப நினைப்பவர்களின் வேலை என்று
கூடச் சொல்லிக் கொண்டாள்கள் உண்மையில் அவரது உணர் - வினை புரிந்து கொண்டவர்கள்
மிகச் சிலரே.
அந்த நேரத்தில் பலமாக உறைத்த ஒரு விடயம் அது புலம் பெயர்ந்தவர்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவர்களில் ஏன்
எந்த விடயத்தினை யார் சொல்கிறார் என்பதற்-கப்பால் அவ்விடயத்தின் ப இருக்கும் நியாயத்-தின்
கண் டு கொள் ளாப
அவர்கள் இல்லாமல் போனர்கள் அவர்களின் LOGO EBEGANG ஏன் வெளிக்கொணரப்படவில்லை. இப்படிப்பல
என்று. இது கூட மிகவும் மோசமாக
Noksessi நிலை தெரியாத ஒரு
எரிச்சலுட்டும் பதிலாகவே அமைந்
திருந்தது.
போவதென்பது தம சூழலிற்கு உரிய இயல்ே என்று எண்ணத்தோன்றிய ஆயினும் அந்நிக வானது பலரிடைே அம் மக்களின் நிை தொடர்பாக அறியல் கவனம் செலுத்தவும் ஆ ஆவலைத் துாண்டிய
O GOSICOLDCEL.
அக்காலப் பகுதிய இந்தியாவில் அகதிகள் வாழும் ஈழத் தமிழ் மக்கள் நிலை தொடர்பாக கட்டுரைகள் வெளிவந்த ஆயினும் பழைய அம்மக்களை எல்லோ மறந்தே போனார்கள்
உண்மையில் இந்திய வில் அகதிகளாக வாழு
எமது மக்களின் நின் என்ன? அவர்களது வறுை வேலையின்மை அடிப்ப வசதிகள் கூடச் செய கொடுக்கப்படாமை அதி வாக்கத்தினரால் அவள் ஒடுக்கப்பட்டிருக்கும் நிை எப்போதும் சந்தே கண்ணுடன் பார்க்கப்ப( நிலை வெளியில் செல் தாயின் அனுமதி பெற் செல்ல வேண்டிய நின் இப் படி அவர் களி மோசமான நிலைமை பற்றிச சொல்லிக் கொண்ே CELITEGDIT).
இந்நிலையில் இந்திய வில் வெளிவந்திருக்கு நந்தா படம் அகதிகள ஈழத்தமிழர்கள் தொடர்பு எடுக்கப்பட்டிருப்பது பல திரும் பிப் Lunti : வைத்திருக்கிறது.
சேது படத்தின் மூ தமிழ் சினிமாவில் தனக்ெ தனி முத்திரையைப் பதி பாலாவின் இரண்டாடு படம் இதுவாகும். பா மகேந்திராவிடம் உதவிய ளராக இருந்தவர் பா அவரால் வளர்த்தெடுக்க பட்டவர் என்பதாே GT GO GOT GE GJIT தமி திரைப்படத்துறையில் ந6
சினிமாவினை உருவாக்க வேண்டும் என இலட்சியத்துடன் செயற்பட்டு கொண்டிருப்பவள்
எங்கெல்லாம் அதன்மம் தலைதுாக்குகி றதோ அங்கெல்லாம் பகவான் (கிருஸ்ண அவதரிப்பாள் - என்பது பகவத்கீதைய சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் இப்படத்தி தாரக மந்திரம். அந்த அதன்மம் எப்படி பட்டதாக இருந்தாலும் அதை எதிர்க்கு மனிதன் கூட அவதாரமான கிருஸ்ணனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NGÖ
T95
டும்
I})Gኒ)
| ডেমো
5 GT
LT
UIT - தம்
TGOT
ዘTé}5
as
ற
lä)
நந்தாவில் சூர்யா ராஜ்கிரண் என்று இரண்டு கதாநாயகள்கள் நடித்துள்ளார்கள் சூர்யாவின் பாத்திரத்தினை விட ராஜ்கிரண் பாத்திரமே சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அவள் தனது நடிப்பின் மூலம் அப்பாத்திரத்-தினை மிகவும் நன்றாகவே மெரு-கேற்றியிருக்கிறார்.
நந்தாவின் கதை இதுதான்
அதேவேளை ராமேஸ்வரத்தில் மன்னர் பரம்பரையின் எச்சமாய் விளங்கும் ராஜ்கிரன் அதிகார வாக்கத்தினரிடம் கூட செல்வாக்குப் பெற்றவராகவும் காணப்படுகின்றார்.
தன்னை சூழ நடக்கும் அதன்மத்தினை தட்டிக் கேட்பவராகவும் காணப்படுகிறார்.
ஈழஅகதிகளை கடலில் இறக்கி விட்டுப் போய்விடுகிறாள்கள் படகுக்காரர்கள் ஆயினும் இந்திய அதிகார வாக்கம் அந்த அகதி மக்கள் தொடர்பாக அசண்டையினமாகவும் சிலவேளைகளில் மிக மோசமாகவும் நடந்து கொள்கின்றது. இந்நிலையில் தத்தளிக்கும் அகதிகளை அழைத்துச் சென்று முகாம்களில் விடுவதோடு அவர்களுக்கான உதவிகளையும் செய்கின்றார் ராஜ்கிரண்
இதில் ஈழத்தமிழர்களின் அவலத்தினை வைத்து பிழைப்பு நடத்த நினைட்பவர்களையும் அம்பலப்படுத்துகிறது இப்படம். இறுதியில் ராஜ்கிரண் அவரது மருகனாலேயே கொல்லட்படுகின்றார். அதை அறிந்த நந்தா மருகனைக் கொல்கிறார். ஆனால் இது பற்றி அறியாத தாய் நந்தாவை ஒரு கொலைவெறிகாரனாகவே நினைத்து கொலை செய்யப்பட்டவனின் மனைவி மண் அள்ளித் திட்டுவதைப் போல்
இன்று இந்திய அரசு தொடங்கி, தமிழ் நாட்டு அரசியல் வரை தமது நலனிற்காக ஈழத்தமிழ் அகதிகளை இட்டு கரிசனைப்படாமலேயே இருக்கின்ற சூழ்நிலையில் அதுவும் அதையே குற்றமாகவும் பார்க்கும் நேரத்தில் ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பாக அனுதாபத்தினையாவது உருவாக்க வேண்டும் என நினைத்து பாலா செயற்பட்டிருப்பதானது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
சிறுவனான நந்தாவின் தகப்பன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதுடன் இதற்காக நந்தாவின் தாயை தகட்பன் தாக்குவது தான் படத்தின் ஆரம்பம். அவன் தனது தாய் தாக்கப்படுவதை தடுக்க முயற்சிக்கிறான். தகப்பனால் அவனும் தாக்கப்படுகின்றான். என்ன செய்வது என்று அறியாத சிறுவன் கையில் கிடைக்கும் ஒரு மரக்கட்டையால் தகப்பனின் பிடரியில் அடிக்கிறான். எதிர்பாராமலேயே தகப்பன் இறந்து போகிறார். அதிர்ச்சியடைந்த தாய் அவனைத் திரும்பிப் பார்க்கும் போது அவன் வெறித்தனமான புன்னகை பூப்பான். அந்தப் புன்னகை அவனை ஒரு கொலைவெறிகாரனைப் போல் அவனது தாய்க்கு பீதியை உண்டு பண்ணுகிறது.
சிறுவனான நந்தா தண்டனை
கிடைக் கப் பெற்று சீர்திருத்தப்-பள்ளிக்கு அனுப்பப்படு-வதும், அவனது தாய் அவனைட் பார்க்க வரும் போது அவன் அங்கிருக்-கும் சிறுவன் ஒருவனை அடித்துக் கொண்டிருப்பதும், அவனது தாய் அவனை மிகவும் வெறுக்கக் காரணமாகின்றது.
இதனால் வாலிபனாக G GL Grf)(:u வரும் நந்தாவினை தாய் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அவனது தாய் பாசத்திற்கான ஏக்கத்தினை அவளது கையால் ஒரு வாய் சோறு வாங்கிச் சாப்பிட விரும்பும் அவனது ஆசையினை அவளது மடியில்துங்க நினைக்கும் அவனது ஆன்மாவிற்கான ஏக்கத்தினை அவள் புரிந்து கொள்ளாமலே போகின்றாள்.
இதில் சூர்யா நன்றாகவே நடித்துள்ளார். ஆயினும் அவரது முரட்டுத்தனத்தினை
அவரது பாத்திரத்தினை சிதைத்துவிடுகின்ற
அவலத்தினையும் இதில் நீங்கள் Snoramin
கற்பனை பண்ணுகிறாள். கடைசியில் தன் மகனை தானே சாப்பாட்டுடன் விசத்தினை கலந்து ஊட்டிக் கொல்கிறாள்.
இதற்குள் நந்தாவும் இலங்கைப் பெண்ணான கல்யாணியும் (லைலா) காதலிட்டது. பாடல் காட்சிகள் என சாதாரண சினிமாவில் வரும் வியாபார நோக்கத்திற்கான ஒன்றிணைப்புக்களும் இருக்கின்றது.
பாலாவின் இயக்கத்தில் இப்படம் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. முக்கியமாக இலங்கை அகதிகள் பெட்டி ரேடியோவில் இலங்கை யுத்தம் தொடர்பான செய்திகளைக் கேட்பதும் அவர்கள் முகத்தில் அந்நேரத்தில் தெரியும் பீதியும் மிகவும் அழகாகவே படமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறுவனான நந்தாவின் வெறித்தனமாக புன்னகையைப் பதிவாக்கிய விதம் என்பன நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை அகதிகள் தொடர்பாக பாலா மிகவும் அவதானமாகவே கையாண்டிருக்கிறார். அதிகாரத்தினது அசண்டையினம் பற்றியும் இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பற்றியும் கோபப்படும் பாலா அம் மக்களின் களில் டத்தினை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும் சாதாரணமாக சுதந்திரமாக மக்கள் வாழ்வதைப் போல் காட்சிப்படுத்தி இருப்பதானது இன்றைய யதார்த்ததிற்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஆயினும் இன்று இந்திய அரசு தொடங்கி தமிழ்நாட்டு அரசியல் வரை தமது நலனிற்காக ஈழத்தமிழ் அகதிகளை இட்டு கரிசனைப்படாமலேயே இருக்கின்ற சூழ்நிலையில் அதுவும் அதையே குற்றமாகவும் பார்க்கும் நேரத்தில் ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பாக அனுதாபத்தினையாவது உருவாக்க வேண்டும் என நினைத்து பாலா செயற்பட்டிருப்பதானது
(BarDERE LILGBGajGod விடயம் ஒரு இந்தி தமிழ்நாட்டு தமிழரால் அம்மக்கள் தொடப்பாக சாதாரணமாக களிசனைப்படவாவது முடிந்ததே என்பதையிட்டு ஆறுதல் கொள்ளலாம்

Page 15
கனந்த தேசப் பிரிய
னவரி 2ம் திகதி பொலீஸ் அத்தியட்சகர் குலசிரி உடுகம்பொல மிலேனியம் சிற்றியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து சில இராணுவ வீரர்களையும் ஆயுதங்கள் பல வற்றையும் கைது செய்த சம்பவம் தற்போது ஒரு பாரதூரமான பிரச்
ஒரு பிரஜையின் குரல்
செய்தியாளர் இக்பால் அத்தாஸ் மட்டக்களப்பு புலிகளின் தலைவர் நிசாமைக் கொலை செய்ததும் இந்தத் துார விரிவு கொண்ட இரானுவப் பிரிவேயெனக் கூறியுள்ளார். இந்தப் பிரிவு பற்றி முதலில் தகவல்கள் வெளியானதும் இந்தச் செய்தியின் பின்னரேயாகும். பின்னர் கைது
எல்.ரீ.ரீ.ஈயினருடன் ே வன்னிக்குச் சென்றது. அரசாங்கத்தின் துடனேயாகும். இந்தச் ச பயன்படுத்தி எல்.ரீ அரசியல் குழுத் த ി&tഞഒ செய்திரு எவ்வாறான பிரச்சினை
சினையாக மாறியுள்ளது. தேவையில்லாத காரியத்தில் கைபோட்டு இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக இராணுவ முக்கியஸ்தர்கள் பொலிசார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
எல்.ரீ.ரீ.ஈ யினரை சந்தோஷப்படுத்துவதற்காக வேண்டி தேசப்பற்று கொண்ட ஒரு இராணுவக் குழுவினரைக் காட்டிக் கொடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை குறை கூறுகின்றது. பொலிஸார்கள் இன்னும் கூறுவது தாம் மேற்கூறப்பட்ட மிலேனியம் வீட்டை சுற்றி வளைத்தது உடதலவின்ன கூட்டுப் ത G Ga, it an ay g
gLbLIGIL LIGgIT - தனையின் ஒரு பகு தயாக வெ னவும் அதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங் குவதில் லை என்றுமேயாகும், ! பின்னர் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன கைது செய்த சிப்பாய்களை விடுதலை செய் - துள்ளார். அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க சந்தர்பம் தருமாறு பொலிஸார் வேண்டிஇள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் அதற்கு இடம் வழங்கவில்லை கண்டி நிதியரசர் மூலமாக பொலிஸார் உடதலவின்ன விசாரணைக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டனர். துார விரிவான உளவுப் rf Gau T இராணுவத்தால் அழைக்கப்படும் இந்தப் பிரிவு இரகசிய 'மகசோன்" பிரிவென சிஹல உருமய கூறுகின்றது. எல்.ரீ.ரீ.ஈ. தலைவர்களைப் படுகொலை செய்யும் பொறுப்பைப் பெற்றுள்ள இந்த அணி நுாற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களுடன் கூடியதொன் றென அந்தக் கட்சி கூறுகின்றது.
இலங்கை அரசு இதுபோன்ற இரகசிய தாக்குதல் நடவடிக்கையொன்றை செயற்படுத்தி வருவதாக முதலில் பகிரங்கப் படுத்தியது. எல்ரீரி யினரே முல்லைதீவுப் பகுதியில் கிளைமோ குண்டுத் தாக்குதலினால் எல்ரீரி த்தலைவர்கள் பல கொலை செய்யப்பட்டது இலங்கை இரானுவத்தின் இந்த "துர விரிவான" இரகசிய இராணுவத்தினாலேயே யெனவும் அவர்கள் கூறினாள் அந்தக் கூற்றை நிராகரித்த இராணுவத்தினர் இந்தக் கொலைகள் எல்.ரீ.ரீ.ஈ யினரின் உல்மோதல் விவகாரமொன்றென்றே கூறினாள் மிலேனியம் சிற்றி ஆயுதக் களஞ்சியம் விவகாரம் பகிரங்கமானதன் பின்னர் இராணுவப் பகுதிச் செய்திகளை மேற்கோள் காட்டும் 'சண்டே
ரைம்ஸ் " பாதுகாப்புப் பகுதிச்
அம்பலத்துக்கு வரும்
செய்யப்பட்ட இராணுவ வீரர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வெளிLLUITLINGOT.
தற்போது இந்த இரகசியங்கள் இந்த இராணுவப் பிரிவு பற்றிய தகவல்கள் பகிரங்கமானவைகளாகும். பத்திரிகைகளில் அடிக்கடி இதுபற்றிய செய்திகள் வெளிவந்ததோடு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றத்திலும் தொலைக்காட்சியிலும் அது பற்றிப் பேசியுமுள்ளனர். ஆதலால் மேலும் இது சம்பந்தமான விபரங்கள் இரகசியமானவைகளல்ல. இந்த நடவடிக்கை உண்மையாகவே இரகசியமான முறையில் நடை
டுத்தியிருக்கும்? சமாதா வார்த்தைகளுக்காக வந் ருந்த எல்.ரீ.ரீ.ஈ பாதுகாட் சிலர் அந்தத் தாக்குத Gla, TG)G) GlgLLILLILLILLG ஈயினர் அதற்காக இலங் வத்தினர் மீது குற்றம் அதன் பின்னர் ஒக்டே திலீபன் நினைவு தினத்தி கொண்டிருந்த இன்னெ வரும் கொலை செய் தலைவர் பிரபாகரனின் நண்பர் சங்கரே அவ்வ (SLILLILL'Laist.
"ւD5 (3g troit g|6
(al L
பெற்றிருப்பின் பொலிஸ் அத்தியட்சகள் உடுகம்பொலவிற்கு இதுபற்றி அறியச் சந்தர்பம் கிடைத்திருக்காது. காரணம் இது பற்றிய தகவல்களை அவருக்குப் பெற்றுக் கொடுத்த இன்னொரு இராணுவ வீரரே எவ்வாறாயினும் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைப் படுகொலை செய்யும் யுத்த உபாய முறைகள் இலங்கை அரசுக்கு இருந்ததென்பது மேலும் இரகசியமான ஒன்றல்ல.
இந்தப் பிரச்சினையிலிருந்து மேலும் பல முக்கியமான கேள்விகள் எழுகின்றன. எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைக் கொலை செய்வதற்காக இலங்கை அரசுக்கு யுத்த ரீதியான L L L Y Y Y M GLGL YS 0 L LLLLLL உரிமை உண்டெனில் இலங்கை அரசின் தலைவர்களைக் கொலை செய்வதற்கு எல்ரீரிஈ யினருக்கும் யுத்த ரீதியிலான பின்னணியில் உரிமைகள் இல்லையா என்பதாகும்.
நாங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டியது. இவை பகிர ங்கமாகும் வரை அரசாங்கத்திற்கு எல்ரீ.ரீ.ஈத் தவைர்களைப் படுகொலை செய்தல் தமக்குப் பொறுப்பான காரியமொன்றென ஏற்றுக் கொள்ளாததேயாகும். இது மட்டுமல்ல நோர்வேஜியப் பிரதிநிதி எரிக் சொல் ஹைமைச் சந்திக்க வந்து கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பீடத் தலைவர் தமிழ் செல்வனை கொலை செய்யவும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எரிக் சொல் ஹைம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும்,
அந்த ஒரே நேரம் எல்.ரீ.ரீ. அரசியல் பிரிவின் ஆதர திருத்தல் வேண்டும் அ றாயின் யாழ்ப்பாணப்பத் நிமலராஜன் படுகொ அவர்கள் நியாயப்படுத் நிமலராஜன் படுகொலை படுத்த ஈபிடிபி தலை தேவானந்தா கூறிய எல்.ரீ.ரீ.ஈ இரகசிய அ இருந்தார் என்பதாகும் யின் இரகசிய அங்கத் தேடிக்கண்டு பிடித்து செய்வதை எந்தவெர்ரு ( பாதியான இராணுவப் ஒப்படைப்பதை அ முடியுமா? எல்லா நடவடிக்கையை செய போது அதன் வரை தீர்மானிப்பவர்கள் யா நடவடிக்கைகளானதால் எடுப்பதும் இரகசியமாக
யுத்தத்தின் பெய fluLUL DIT SE LUGA) GISELLIG) பெறுவது இரகசியமான சட்ட ஆதிக்கத்திற்கு எந்தவொரு நடவடிக்கை தர்பத்தில் தமக்குச் அரசியல் நோக்கங்க பயன்படுத்தப்படுவதி எவராலும் கூற முடிய கால யுத்தத்தின் இன்ெ பேறும் இதுபோன்ற 2 பற்றற்ற இராணுவ நட மேலெழுவதே இவற்ை படுத்துபவர்களே இவற் தியில் இரையாவது வர உணர்த்தும் பாடங்களாகு
 
 
 
 
 

பசுவதற்காக b இலங்கை இணக்கத் - ந்தள்பத்தைப் If Fr. 6.
லைவரைக் ப்பின் அது களை ஏற்ப
GOTL’U GELIJörg - து கொண்டிபபுப் பிரிவின் லின் போது ori. GTGoகை இரானு
சுமத்தினர். டாபர் மாதம் ற்குச் சென்று TITL pഞ6)- LLULLUL "LITT.
நெருங்கிய ாறு கொலை
of "" GT Gör gp u. j, mit '|' ვესტ " பான்ற ஒரு LLC | UNMana Lu (6) g5 - பின், அதற்வண்டி தமிழ் பிரஜைகளின் ழைப்பையும் க் கொண்பின் அந்தப் NJL || LJMUIT - ற்கான இராபொறுப்(5 (Ա) - 1றும் இருத்வேண்டும். ப் பிரிவுக்கு F. 3,' Aulay வும் கிடைத்து அவ்வாதிரிகையாளர் லையையும் தவாள்களா? யை நியாயப் Gift L3, GTGs) பது அவர் ங்கத்தவராக | стао.“ И ЕТ. தவர்களைத் க் கொலை
Lp(LGOLDLUT5. | L'hiffhaîLLE) அனுமதிக்க ரும் ஒரு பற்படுத்தும் பரைகளைத் h? இரகசிய நீர்மானங்கள்
OLIT2
ரால் இரககள் நடைதொன்றல்ல.
உட்படாத ஈயும் இச்சந்
3 ΤΒ, 85 LΟΠ 601 5ளுக்காகப் signa) Gust ாது நீண்ட னாரு பெறுடத்தியோகப் வடிக்கைகள் ற நியாயப்றிற்கு இறுலாறு எமக்கு நம்
சமாதான ஆரவாரத்துளர் அமுங்கிப் போகும் முஸ்லிம் குரல்
மீப நாட்களாகச் சந்திக்கும் பலரும்
ெை வாந ள உநநெ சமாதானத்திற்கான முன் முயற்சிகள் |մ գiroկth or () & անալ (96ն (Ելի հ» (Ա தருணத்தில் நாம் களத்தில் இல்லை என்பது எவ்வளவு சோகமான விஷயம் முஸ்லிம்களை (AGIDIDGT Guyotorú utálisrafla arra ül
ளுடைநவெ யசவநெசள பின்தள்ளி விடும் அபாயம் தொடந்தும் வலுவடைந்து கொண்டே வருகிறது. சிலவேளைகளில் இன்னும் ஒரு படி மேலே போய் மெளன நோக்குநர்களாக ஞடைநவெ முடிளநசனநசள அவர்கள் குறுக்கப்படுமளவுக்கு அதிகார மையங்கள் மிகக் கவனமாகச் செயற்படுகின்றன.
தேசிய இனப் பிரச்சினையை ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்த்துப் பழகிவிட்டவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே தவறையே இழைக்கின்றனர் ஒரு தேசத்தையே மெளனமாக்க முனைவதும் ஒரு மக்கள் திரளை மிக எளிதாகப் புறந்தள்ளி விடுவதும் ஆதிக்க சக்திகளின் எதிர்பார்ப்பிற்கு நேரெதிரான விளைவுகளையே கொண்டு வரும் ஒன்றை மட்டும் துணிந்து சொல்லலாம் முஸ்லிம் தேசம் உறைநிலையை குசநநனெைபழெைவ அடைந்து விட்டதாகக் கணிக்க முனைபவர்கள் தோற்றுக் கொண்டே இருப்பார்கள் தேசிய இனப்பிரச்சினையின் பல் பரிமாணத்தைத் தங்களது வசதிகளுக்காக மிகத் தாமதித்தேனும் ஏற்க மறுப்பவர்களுக்கு வரலாறு மிகச் சரியான பாடத்தைப் புகட்டும் கழிந்து போன் காலங்கள் நமக்கு நிறையப் பாடங்களை விட்டுச் சென்றுள்ளன. வரலாற்றிலிருந்து நாம் எதையேனும் கற்கப் போகிறோமா என்பதிலிருந்து தான் நமது தலைவிதி தீர்மானிக்கப்படப் போகிறது
இப்போது துப்பாக்கிகள் அமைதியாக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. மோதல் தவிர்ப்பு பொருளாதாரத் தடைநீக்கம் பேச்சுவர்த்தைக்கான முன்முயற்சிகள் அனுசரணையாளர்களது பணிகள் இந்தியாவின் பங்கு என்று ஏகப்பட்ட தடல்புடல்கள் நிகழ்கின்றன. சமாதானக் காலநிலையொன்றுநேயஉந உடஅையவந கை கூடி வருவ போன்ற பிரமை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியிலும் கிழக்கில்
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இந்த அபாயகரமான சூழ்நிலை புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவை நிச்சயம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை குறித்த நியாயமான அக்கறையும் ஈடுபாடும் முஸ்லிம் தேசத்திற்கு இருக்கிறது நீதியானதும் சமத்துவமானதும் சுய கெளரவத்துடனுமான எந்தவொரு தீவு முயற்சியையும் நாம் திறந்த மனதோடு ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறோம் நாம் சமாதானத்தை ஆதரிக்கிறோம். ஆனால் அந்த சமாதானம் மற்றைய இனக்குழுமத்தை ஏமாற்றுகிற சமாதானமாக ஆபத்தான சமாதானமாக இருக்கக் கூடாது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம்
இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் sa oint ganiniraanang தீர்வையே தனது நிகழ்ச்சி நிரலின் முழு முதல் அம்சமாகக் கொண்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் தீவு முயற்சிகளைக் காரிய சாத்தியமாக்கும் பல நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். எனினும் இதன் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றான முஸ்லிம்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை அவர்கள் பகிரங்கப்படுத்தாது மெளனம் சாதிப்பது இரு இனங்களிடையேயுமுள்ள இடைவெளிகளை அதிகரிக்கவே வழிவகுக்கும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளிடையே முஸ்லிம்கள் தொடர்பாக முரண்பட்ட அபிப்பிராயங்கள் இருப்பது மிகத் தெளிவானதாகும் இவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் ஒருமித்த ஒரு கருத்தை முன்வைப்பது சாத்தியமா என்ற கேள்வி கூட எழுகிறது எவ்வாறாயினும் தமக்கு நெருடலான விவகாரங்களில் மெளனம் சாதிக்க முனைவது தீர்வு குறித்த அவர்களது நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கிவிடும் என்பதையேனும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
முஸ்லிம்களின் ஏக அரசியல் நிறுவனமான முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் உறங்கு நிலையிலேயே உள்ளது களத்தில் இன்று ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புமளவுக்கு அது இல்லை. அவர்கள் வெறுங்கையோடு இருப்பது போலவே தெரிகிறது. ஒரு மக்கள் திரளின் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் இப்படி தத்துவ வறுமைக்கு ஆட்பட்டிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல்வேறு அழுத்தங்களின் விளைவாக தைப்பொங்கல் தினத்தன்று புலிகளின் ကြီးရေ) ®ji வேபிரபாகரனுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறர் முஸ்லிம் காங்கிரஸின் இந்த நெடுந்துக்கம்
அறிக்கை அரசியலுக்கு வெளியே இந்தப் பிரச்சினையைத் தளவிரிவாக்கம் செய்யும் நுணுக்கமும் அரசியல் ஞானமும் முஸ்லிம் காங்கிரசிற்கு உள்ளது என்று இப்போதைக்கு நம்ப முடியாத நிலைமையே உள்ளது புலிகள்தான் தங்கள் தரப்பிலிருந்து சாதகமான ်းါပြီး ရှေဂ၉၅ားဓ၈ရi။ வெளியிட்டாக வேண்டும் முஸ்லிம்கள் தொடர்பாக புலிகள் எடுக்கப் போகும் நிலைப்பாடு சமாதான முயற்சிகளின் மிக முக்கியமான தீர்மான சக்தியாக அமையப் போகிறது
எனவே சமாதான ஆரவாரங்களிலேயே எமது குரல்கள் அமுங்கி போய்விடாது மிகக் கவனமாக நாம் செயற்பட வேண்டியுள்ளது நமது குரல்களை உலகத்தின் செவிகளுக்குக் கேட்க செய்வோம் அதற்கான
ஆரம்ப முயற்சிகளை நாம் இப்போதிருந்ே செய்தாகவே
ஆட்கடத்தல்களும் கப்பம் கோரல்களும் அதிகரித்து வருகின்றன.
இப்படியாவது கலைந்ததே என்று நம் ஆறுதல் பட்டு விட முடியாது
என்பதை அவர்கள் உணர்ந்து செயற்படுவர்கள் என்று நம்புகிறோம்
WS

Page 16
-
இப்பொழுது இலங்கையின்
இது ஒரு அற்புதமான கருவி
என்று மிகுந்த பெருமையுடன் அந்தக் கருவியைப் பார்த்தவாறே கூறினார் படைத் துறை அலுவலர் அது அவருக்கு மிகவும் பழக்கமான கருவியும் கூடத்தான் படைத்துறை அலுவலரின் அழைப்பை மறுக்க முடியாமல் ஒரு நாகரிகம் கருதியே மற்றவர் இந்த அற்புதமான கருவி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்க்க வந்திருந்தார். அச்சத்தில் வாலைப் பின்கால்களுக்குள் இடுக்கிக் கொண்டு ஒடுங்கிப் போயிருந்த ஒரு நாயைப் போல தண்டனை விதிக்கப்பட்டவர் ஒடுங்கி இருந்தார். அவர் செய்த குற்றம்: கீழப்படியாமை, மேலதிகாரியை அவமதித்தமை
"இந்தக் கருவிக்கு மூன்று முக்கியமான பகுதிகள் இருக்கின்றன." தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படைத்துறை அலுவலர் "கீழே உள்ளதைச் செல்லமாகக் கட்டில் என்று அழைக்கிறோம். அதன் மேற்பகுதிக்குப் பொய் வடிவமைப்பாளர், இரண்டுக்கும் இடையில் மேலும் கீழுமாக அசையும் வகையில் இருப்பது பீதியூட்டுவான்."
"என்னது? பீதியூட்டுவானா?" கலவரத்துடன் கேட்டாள் மற்றவர்.
"ஆம், பீதியூட்டுவான் ஒரு நல்ல பெயர் அது பீதியூட்டுவானில் இரண்டு வகையான ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கட்டிலில் தண்டனை விதிக்கப்பட்டவர் குப்புற நிர்வாணமாகக் கிடத்தப்படுவார். அவருடைய உடல் இறுகப் பிணைக்கப்படும் கட்டிலின் கீழ்ப்புறத்தில் இரத்தத்தை உறிஞ்சுவதற்குப் பஞ்சு நிரப்பப்பட்டிருக்கும். இது விசேடமாகத் தருவிக்கப்பட்ட பஞ்சு சாதாரணமான பஞ்சு அல்ல, இந்த அற்புதமான கருவி மின்சாரத்தில் இயங்குவது கருவி இயங்க ஆரம்
LDTEäEGITa
பித்ததும் கட்டிலும் பீதியூட்டுவானும் மேலும் கீழுமாக அதிர ஆரம்பிக்கும் பீதியூட்டுவானில் இருக்கும் ஏராளமான ஊசிகள் உடலில் இறங்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஊசிக்கும் அருகே இரத்தத்தைக் கழுவுவதற்குத் தண்ணி தரும் தாரைகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. தண்டனை பெறுபவரின் உடலில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் பெயரை இந்த ஊசிகள் அழுத்தமாக எழுதும் ஒரு ஆறு மணி நேரம் தான் எல்லாம் முடிந்து விடும் அதிக நேரமில்லை. முடிந்த பிற்பாடு உடல் வெளியே இருக்கிற ஒரு குழிக்குள் தடாலடியாக வந்து விழும். அவ்வளவு தான்" இதைச் சொல்லி முடித்த போது படைத்துறை அலுவலரின் முகத்தில் ஒரு கம்பீரம் படர்ந்தது.
Q9l Fanz Kafka GTg) Lổ புகழ்பெற்ற எழுத்தாளரின் The Penal Colony argub goes Goguslai) இருந்து ஒரு பகுதி கோவிந்தன் எனும் புனைபெயரில் எழுதிய நண்பர் நோபேட்டின் புதியதோள் உலகம்' நாவலை வாசித்தவர்களுக்கு உழன்றி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இத்தகைய கருவி ஞாபகம் வரலாம்.
மாணிக்கவாசகம் சுரேஷ் வழக்கில் சமீபத்தில் (101.2001) கனடிய உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பு ஒன்று அடிப்படையில் சித்திரவதை தொடர்பானது தான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் என்ற குற்றச்சாட்டில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் சிறையில் இருந்த சுரேஷ் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று கனடிய அரசு விடாப்பிடியாக நின்றது. மேல் நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் அதனை ஆமோதித்திருந்தன. மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் சிவில் உரிமைகள் ஆகியவற்றுக்காக வாதிடும் முக்கியமான கனடிய வழக்கறிஞர்கள் சிலரின் உதவியுடன் சுரேஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்படக் கூடாது. ஏனெனில் இலங்கை அரசு சித்திரவதை புரிவதில் மிகவும் தாராளமானது என்றும் எந்தக் கட்டத்திலும், எவரையும், சித்திர
வதைக்கு அ அரசு, ஐக்கி அளித்திருக்கு 55 GOTLqLLU 99|| பட்டயத்தைய உயர் நீதிமன் Ց5 601 կգ եւ -9| வரலாற்றிலே முக்கியமான
சுரேஷ் ஆ கனடாவிலும் எத்தகைய 'ட சாட்டுகளும் கனடியப் பாது என்ற ஒரு சுரேஷoம் அ பலரும் - பாலஸ்தீனிய வைக்கப்பட்டி @@&G呜 தனக்கு விரும் அல்லது கட அதற்காக குற்றங்கள் அ உரிமை என்று சட்டம் நீதிய LTG GOLD LD LIE 8560). GRTL" குறுக்கி விடுகி பட்டது. தேசிய டம் என்பது என்பது வேறு ஒன்றாகக் கு என்று சர்வ:ே chard Falk Poust, Graig ஏற்கனவே 6ே சாட்சியம் அ நீதிமன்றத்தி 36L-353535 896 LLIT மன்னிப்புச் ச தரணிகள் ச LDái; ss, Grfa o'r eg: நாடுகளின் ளுக்கான து அகதிகளுக்க (Canadian C. அரசியல் யா கனடிய நிலை GADULUI ÉJS5 GİT GEGOL of Churches)
Ꭶ560ᎢᏓqu Ꮷ, Ꭷ .Ꮆué சியம் அளி அனைத்து நி
சி. சகாதேவன்
2002 தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டணிக் கட்சிகள் தம்மை, "தமிழ்த்
தமிழ்த் தேசிய
தேசியக் கூட்டமைப்பு" என்று பிரகடனப்படுத்தியுள்ளது இப் பெயருக்கு வேண்டிய உத்தியோக பூர்வ பதிவு இன்னும் செய்யப்படவில்லையெனினும் இலங்கை அரசியலில் கடந்த 50 வருடங்களாக இலைமறை காயாக இருந்து விடுதலை இயக்கங்களினால் பட்டவர்த்தனமாகப் பயன்ப டுத்தப்பட்டு வந்த தமிழ்த் தேசியம் என்ற சொற்றொடர்
பாராளுமன்ற அரசியலில் உத்தியோக பூர்வப் பெயராக வந்து விட்டது.
இது இலங்கையின் அரசியல் கருத்தாடலில் ஒரு மைல்கல் நிலையாக எனக்குப் படுகிறது "சாகியம்" (Community) என்ற சொல் போல் இனக்குழுமம் (ethnic) என்பது
வந்து இப்பொழுது தமிழ்த்தேசியம் சேர்த்து வந்து விட்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிதமிழர் ஒருமை முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி என்று வந்த தமிழ் நிலை கட்சி மாற்றுருவாக்கக் கூறும் ரெலோ ஈபிஆர்.எல்.எப் என்று வந்த தமிழ் இளைஞர் தீவிரவாத இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவியுள்ளனர். புளொட் இதில் சேரும்
LTToDErD
வரப்பட்ட போது (1984?) மாத்திரமல்லாமல் அரசாங் நபரும் தான் இலங்கையி கொள்வதாகவும், அதற்கு எதி சத்தியம் செய்ய வேண்டும்
இந்த ஆறாம் திருத்த விடுதலைக் கூட்டணியினர்
 
 

கம் சுரேஸ் வழக்கு
ம் பிதிப்பூட்டுவாறுைம்
அனுப்புவது கனடிய ப நாடுகள் அவைக்கு ம் உறுதிமொழியையும் டிப்படை உரிமைகள் ம் மீறவதாகும் என்றும் றத்தில் வாதிடப்பட்டது. ரசியல் நிதியியல் யே இந்த வழக்கு ஒரு திருப்புமுனையாகும்
அவர்களுக்கு எதிராகக் இலங்கையிலும் கூட பயங்கரவாதக்" குற்றச்சுமத்தப்படாத போதும்
துகாப்புக்கு அச்சுறுத்தல்
பெரிய வலைக்குள் |வரைப் போன்ற வேறு குறிப்பாக குர்தீவஷ்
Dė,35GING) LUGuoft – É'ě53, ருக்கிறார்கள் நாயக அமைப்பின் கீழ் பிய அரசியல் கருத்தை ட்சியை ஆதரித்தல், இயங்குதல் என்பன புல்ல, அது அடிப்படை ம் தேசிய பாதுகாப்புச் பற்ற முறையில் சிறுக்களின் போராட்
பயங்கரவாதமாகக் றது என்றும் வாதிடப்ப விடுதலைப் போராட்வேறு பயங்கரவாதம் இந்த இரண்டையும் ழப்பத் தேவையில்லை தச அறிஞர்களான Ri(Princeton), Jorden Scott போன்றோர் வறொரு விசாரணையில் ளித்திருந்தனர். உயர்ல், சுரேஷை நாடு து என்று கூறி, சர்வதேச பை, கனடிய சட்டத்ங்கம், கனடிய அரபு ம்மேளனம், ஐக்கிய அவையின் அகதிகTg5 Tess Lió (UNHCR). ான கனடியக் கழகம் Duncil For Refugees). ப்பு உரிமைகளுக்கான யம், கனடிய தேவா
(Canadian Council போன்ற முக்கியமான நிறுவனங்கள் சாட்|த் திருந்தன. இந்த றுவனங்களும் முன்
வைத்திருந்த பிரதனமான காரணம் - இலங்கையில் சித்திரவதை சாதார ணமாகவும், பரவலாகவும், பயங்கரமாகவும், தொடர்ச்சியாகவும் இடம் பெற்று வருகிறது என்பதும், கைது செய்யப்படும் தமிழர்களில் பலருக்கு இது வழமையான அனுபவம் என்பதும் தான்.
இந்த வாதங்களை ஏற்றுக்
கொண்டு, சுரேஷை இலங்கைக்கு
நாடு கடத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தன்னுடைய தீர்ப்பில், சித்திரவதை செய்ய மாட்டோம்' என்று இலங்கை அரசு வழங்கி இருக்கிற உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம் கனடியத் தமிழர்களுக்கும், சுரேஷலக்கும் மகிழ்வையும் நிம்மதியையும் இப்போதைக்குத் தரக்கூடிய தீர்ப்புத்தான் இது எனினும் புலம் பெயர்ந்தோர், குடியுரிமை பெறாதவர்கள், அகதி நிலை கோரி மனுச் செய்திருப்போர் அனைவரையும் இந்த நீதிமன்றத் தீர்ப்பு முற்றிலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.
மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் அடிப்படை உரிமைகள் பற்றித் தீவிர அக்கறையுடன் இருக்கும் பல நிறுவனங்களுக்கும், செயல்வாதிகளுக்கும் இந்தத் தீப்பின் வேறு பல அம்சங்கள் ஏமாற்றமளிக்கின்றன. குறிப்பாக ஒரு அசாதாரணமான சூழலில் ஒருவரை அவரது சித்திரவதைக்கும், மரணத்துக்கும் திருப்பி அனுப்பலாம் என்று இந்தத் தீர்ப்பு கூறுகிறது. சுரேஷைப் பொறுத்தவரையில், இத்தகைய அசாதாரணமான சூழ்நிலை = அதாவது கனடியப் பாதுகாப்புக்கு அவர் மூலம் அசாதாரணமான அச்சுறுத்தல்' - இல்லை என்பதாலேயே அவர் திருப்பி அனுப்பப்LJU Glavama).
எந்தச் சூழலிலும், எவரையும், அவரது மரணத்தை நோக்கியோ அல்லது சித்திரவதை நோக்கியோ அனுப்ப முடியாது என்பது தான் இதுவரை காலத்துக் கனடியப் பாரம்பரியமாக இருந்தது. இப்போது அது இல்லாமல் போகிறது என்று போர்க்கொடி தூக்குகின்றன இங்குள்ள மனிதஉரிமை அமைப்புகள்
செப்டம்பர் 11க்குப் பிறகு நிலைமை மாறி விட்டது என்பதைக் கனடிய உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது என்பத்ை தான் இது காட்டுகிறது.
எனினும் தன்னுடைய தீர்ப்பில் வேறு பல அம்சங்களை வாதத்துக்கு விட்டிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் சட்ட ரீதியான பல போராட்டங்களை கனடிய நீதிமன்றம் சந்திக்க இருக்கிறது. சுய நிர்ணய உரிமை பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு என்பதன் வரைவிலக்கணம் என்ன? வன்முறை சார்ந்த இயக்கத்திலும் வன்முறை சாராத அரசியல் கருத்தை மட்டும் வலியுறுத்துகிற ஒருவர் அங்கத்தவராக இருக்க முடியாதா? அகதிகளுக்கும் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கும் குடியுரிமை பெற்றவர்களை விட உரிமைகள் குறைவாக உள்ளதா? இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் இனித்தான் இங்கு விவாதிக்கப்பட உள்ளன. அந்த வகையில் இது நல்ல துவக்கம் தான்.
எனினும் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டி உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் ஆபத்தான போக்கு இன்னும் பலம் பெற்று வருவதையும் அப்போக்குக்கு மரபு வழி ஜனநாயகத்தில் துறைபோன அரசுகளும் உயர் நீதிமன்றங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதையும் அச்சத்துடன் பார்க்கிறோம். கனடிய உயர் நீதிமன் நீதிபதிகள் அரசியல் செல்வாக்கால் நியமிக்கப்படுபவர்கள் அல்லர். போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான நீதிமன்றங்கGificò Lu6oof Liffbg5 Louis Arbour போன்ற முக்கியமான சர்வதேச சட்ட அறிஞர்களும் அடிப்படை உரிமைவாதிகளும் இந்த நீதிமன்றத்தில் உள்ளனர். இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சமரசத் தீர்ப்பு என்று சொல்லப்படக் கூடிய ஒன்று எனினும் நீதிபதிகள் குறிப்பிடும் ஒரு வசனம் மிகவும் கவனத்துக்குரியது. அடிப்படை மனித உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டுப் பயங்கரவாதத்துக்கு எதிராக யார் பெறுகிற வெற்றியும் அவலம் நிறைந்த Gloups)Gu (Pyrrhic Victory) g6Óly வேறொன்றும் அல்ல.
ஜனநாயகம், அரசியல் யாப்பு அடிப்படை உரிமைகள் பல்வேறு கருத்துக்கள் முட்டிமோதும் களங்கள் போன்றவை எங்களுக்குக் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்?
வகிக்க முடியாது போயிற்று.
குரலாக ஒலிக்கின்றது.
இப்பொழுது "விதியின் கோட்டைக் கிழித்தாச்சு முன்பு விட்ட குறையை வந்து தொட்டாச்சு"
இப்பொழுதுள்ள இலங்கை ஆட்சி யாப்பை மாற்ற வேண்டும். தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் மாற்ற வேண்டும் என்பது இலங்கைத் தமிழ்த் தேசியத்தின்
என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தத் தமிழ்த் தேசியத்தின் முன் வைப்பு என்ன என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது சிங்கள மக்களின் காதில் நன்கு விழுந்துள்ளது. "தமிழ்ப் பிரச்சினைக்கான தீர்வை விடுதலைப் புலிகளுடன் மாத்திரமே பேசித் தீர்க்க வேண்டும்" என்பதுதான் இவர்கள் நிலைப்புடு
தமித் தேசியத்தின் இன்றைய "அரசியற்சாரம்" பிழிசாறு இதுதான் இந்த நிலை எப்ப்டி ஏற்பட்டது? இந்த நிலை (வருகை தவிர்க்க
முடியாததாக ஏன் வந்தது?
பாராளுமன்றத்துள் இந்தக் குரல் ஒலிப்பதிவே ஒரு சுவாரசிய
வரலாற்று முரண் உள்ளது.
இந்த வாய்ப் புக் கான ஆறாவது திருத்தம் கொண்டு பாராளுமன்றத்துக்கு வருவோர் க நிலையில் எந்தப் பதவி ஏற்கு ன் அரசியல் யாப்பையும் ஏற்றுக் ராகத் தொழிற்பட மாட்டேன் என்றும்
ம் காரணமாகவே அன்று தமிழர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம்
இந்த ஒலிப்புக்கு கடந்த (ஏறத்தாழ இருபது வருட காலத்து இலங்கை அரசியலின் பூரீலங்கா கட்சியாளர்களின் "விடுபாடுகள்" நன்கு தெரிகின்றன.
1984-85 தொடக்கம் 2002க் காலப்பிரிவில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியற் குறைபாடுகளை ஆட்சிநிலை முறைப்பாடுகளை அகற்ற குறைக்க முயற்சி எடுக்கப்படாத காரணத்தினால், இன்று தமிழ்த் தேசியம் ஒதுக்கப்பட முடியாத ஒரு எண்ணக் கருவாக நிலைபெற்று விட்டது.
இந்தித் தமிழ்த் தேசியம் இலங்கையை நிராகரிக்கும் தமிழ்த் தேசியம் அல்ல என்பதாகப்படுகிறது.
அதேவேளை தன் அடையாளத்தை இலைமறை காய்ாக விரும்பும் அரசியல் நிலைப்பாடும் அல்ல. ப்ரீலங்கர் AIFJ 60)Gu III SSILS ö9 (36.160ủT{\(QLDGổTLIJAI9, ITGổi GÖT நிலைப்பாடு இது ஒரு தற்காப்பான வளர்ச்சியாகவே வந்துள்ளது என்ற வரலாற்றுண்மையை அரசும் சிங்கள மக்களும் மறந்து விடக்கூடாது.
உண்மையென்னவென்றால் அரசுகளும் ஆட்சியாளர்களும் தாம் செய்யத் தவறுவதைத் தமிழர்களின் இனவாத ஆக்ரோஷம் என்ற சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதற்கு மதநிலை அங்கீகாரமும் உண்டு.
இவற்றால் சிங்கள மக்களின் பீதியுணர்வு வளர்க்கப்படுகிறதே தவிர தாள்மீக உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. இந்த உண்மையைச் சிங்கள மக்கள் சகலரும் உணரும் நாள்வரையில் இலங்கையின் "தேசியப் பிரச்சினை" தீரப் போவதில்லை.
வரலாற்றிலிருந்து நாம் படிப்பதெல்லாம், நாம் வரலாற்றிலிருந்து எதையும் படிப்பதில்லை என்பதைத்தான்

Page 17
|l 6Tଣୀ0.6tub.8
லிக்குப் பயந்த பசங்களெல்லாம் வந்தென்மேலே விழுங்கடா"
பலவருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ்த் திரைப்படமொன்றில் இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கான காட்சியும் இடம் பெற்றிருந்தது.
ஒரு கிராமத்தினுள்ளே ஒரு புலி புகுந்து விட்டது. "புலிவருகுது புலிவருகுது" என்று மக்கள் கிலி பிடித்துக் கூச்சலிட்டனர்.
இதைப் பார்த்த ஒருவர் புலிக் குப் பயந்தவர்களெல்லாம் வந்து என் மேலே விழுங்கடா என்று கூச்சலிட்டான் எல்லோரும் வந்து அவள் மேலே விழுந்தால் இவர் கீழே பாதுகாப்பாக இருப்பாள் புலிவந்தால் மேலே கிடப்பவனைத் தானே தாக்கும் என்பது அவர் சிந்தனை
இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகளின் சிந்தனையும் இப்படித்தான் போகிறது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது இந்திய அரசு ஏற்றுக் GlaП600TL Glamoilama.
எல்லா நாடுகளும் இதையே தான் எடுத்துச் சொல்லி வந்தன. இந்தியாவும் இதையே கூறிவந்தது.
ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றதும் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயையும் மற்றும் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு
லுைந்தார். இலங்கையின் இனப்பிரச்சினை
பற்றியும் பேசினர் பிரதமருடன் இந்தியா சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ இந்தியாவிலிருந்து திரும்பியதுமே இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுப் பேச்சுக்களில் இந்தியாவும் நேரடியாகப் பங்கு பற்றுவதற்கு ஒப்புக் கொண்டு விட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இப்பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் தரப்பில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகள் அன்ரன் பாலசிங்கம் தமிழ் நாட்டில் அல்லது தென்னிந்தியாவின் ஒரு நகரத்தில் தான் தங்கியிருந்தாலே தலைவர் பிரபாகரனுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்குமென்று தெரிவித்தார். அவர் மாற்று
- கோபு
க்ஸ்மன் கதிர்காமர் தமிழராகப் )ெ பிறந்திருந்தாலும் சிறிலங்கா மாதாவுக்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவையை சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
ஆசிரிய தலையங்கங்கள் கட்டுரைகள் ஆசிரியருக்கு கடிதங்கள் (அதிலும் மகரகமையிலிருந்து ஒரே மாதிரியான கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சி மாறினாலும் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த கதிர்காமர், வேறு எந்தச் சிங்களவரும் இதே பதவியிலிருந்த போதும் செய்திராத செய்ய முடியாத அரும்பெரும் சேவையைச் செய்திருப்பதாக இந்தப் பத்திரிகைகள் கதிர்காமரின் புகழ் பாடியிருக்கின்றன.
புதிதாக ஆட்சிபீடமேறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு லக்ஸ்மன் கதிர்காமரையே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று இந்தப் பத்திரிகைகள் தங்கள் ஆசிரியத் தலையங்கங்களில் சிபார்சு செய்திருக்கின்றன. இப்பத்திரிகைகளுக்கு வாசக நேயர்கள் எழுதும் கடிதங்களும் இதே யோசனையையே சிபார்சு செய்வது தான் வித்தை
பொன்னம்பலம் இராமநாதனுக்கு அந்த நாளில் வாழ்ந்த சிங்களத் தலைவர்கள் நன்றி தெரிவிப்பதற்கு வார்த்தைகளே இல்லாமல் கப்பலில் இருந்து இறங்கி வந்த பொன் இராமநாதனை குதிரைகள் பூட்டிய "சாரட்" வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லவே
புலிக்குப் பயந்த பச
வந்தென்மேலே
சிறுநீரகம் பொருத்தப்பட்ட ஒரு நோயாளியும் கூட இதனால் அவரது உடல் நிலையையும் கருத்தில் கொணி டே இக் கோரிக்கை விடப்பட்டது.
இந்தக் கோரிக்கையைப் பற்றி இந்தியப் பிரதமரோ இந்திய அரசோ யோசிப்பதற்கு முன்னரே சுப் பிரமணிய சுவாமியும் வாழப்பாடிராமமூர்த்தியும், புலிகளா, தமிழ் நாட்டுக்கா என்று துள்ளிக் குதித்தனர். போதாக்குறைக்கு இலங்கையின் நலனை மொத்தமாகக் குத்தகை எடுத்திருப்பதாகக் கருதும் சென்னை 'இந்து "ப் பத்திரிகை விடுதலைப் புலிகள் ஏதோ கூட்டு வைத்து மீண்டும் இந்தியாவில் காலடி வைப்பதற்கு வழி பார்க்கிறார்கள். இதற்கு இடம் கொடுத்தால் குடியே முழுகிப் போய் விடும் என்று ஓலமிட்டது.
இதன் பின்னரும் ஜெயலலிதா சும்மா இருப்பாரா? நான் தானே விடுதலைப் புலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்று முதலில் வற்புறுத்தி வெற்றியும் பெற்றேன். மீண்டும் அவர்கள் இங்கே கால் வைக்க இடம் கொடேன் என்று கள்ஜித்தார்.
இவர்கள் எல்லோரும் தங்கள் தேசபக்தியை இதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி ஜெயலலிதா தயவால் சில மாதங்கள் மதுரைத் தொகுதி எம்பி யாக
இரு
35 TGÓ தேள்
LD53.
இப்ே
கதிர்காமரும் ே சிறிலங்கா ம
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரமான கப்பல் பயணத்தையும் பொருட்படுத்தாது இராமநாதன் தொரை லண்டன் சென்று தங்களுக்காக வாதாடி தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக சிங்களத் தலைவர்கள் குதிரைகளை அவிழ்த்து விடச் செய்து தாங்களே "சாரட்" வண்டியை இராமநாதனை வைத்து இழுத்து வந்தனர்.
இப்பொழுது அதை நினைவு கூர்ந்தாலே "தன்மானமுள்ள" சிங்கள மக்களுக்குக் கோபம் வரும், ஆனால் கதிர்காமரின் சேவையை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் புகழ்ந்து போற்றி அவரது சேவைக்கு நன்றிக் கடனாகவும் தொடர்ந்தும் அவள் இலங்கை
LOTB
FGOL
 
 

- - - - - -
FII56hGI6Ä)6)ITIb விழுங்கடா
ந்தவர். ஜெயலலிதா வாஜ்பாய் அரசைக் ல வாரிவிட்டதைத் தொடர்ந்து நடந்த தலில் சுவாமி மக்களால் நிராகரிக்கப்பட்டார். வாழப்பாடி ராமமூர்த்தி பல தடவைகள் ளால் நிராகரிக்கப்பட்டவர். இவர்களை போது மக்கள் மறந்தே விட்டார்கள் தங்கள் பபைக் காட்டிக் கொள்வதற்கு இப்பொழுது யின் வாலைப் பிடித்துக் கொள்ள னந்திருக்கின்றனர். ஊழல் வழக்குகளில் கருணாநிதி அரசு த்ெத விசேஷ நீதிமன்றம் விதித்த சிறைத் டனைகளை இப்பொழுது சென்னை நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளியிருப்பதால் ஊழல் அற்றவர் என்று காட்டிக் கொள்ள னந்துள்ள ஜெயலலிதா இப்பொழுது புலியி ாயைப் பிடித்துத் தன் தேசக்தியை எடுத்துக் டப் பாடுபடுகிறார். இனப்பிரச்சினை தீர்வுக்காக நடக்கும் சுவார்த்தைகளில் இந்திய நலன் காக்கப்பட வேண்டுமென்று இந்தியா வந்திருக்கிறது. தமிழ் நாட்டில் அல்லது தென்னிந்திய மொன்றில் அன்ரன் பாலசிங்கம் கியிருந்தால் தானே இந்தியா தனது னையும் கவனித்துக் கொள்வதற்கு சுலபமாக க்கும். பாகிஸ்தானுடன் எல்லையில் முறுகல்
குசபக்தியும் IցIճlլոl
வுக்குத் தொண்டாற்றவும், ஐக்கிய நாடுகள் யில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக மிக்கப் படவேண்டுமென்று சிபார்சு கின்றன. இப்படி அவர் செய்த அளப்பரிய சேவை
T? திர்காமர் ஒரு தமிழராக இருந்த போதிலும் ழ விடுதலைப் புலிகள் படுபயங்கர கள் என்று உலகத்துக்கு எடுத்துச் ன்னார். கதிர்காமரைப் போல இதுவரை ரும் ஆணித் தரமாகவும், ாரபூர்வமாகவும் புலிகள் பயங்கரவாதிகள் பதை எடுத்துச் சொன்னதில் லை. காமரின் இந்த வாதத் திறமையால் தான் மரிக்கா, பிரித்தானியா, கனடா ஸ்திரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் ள் இயக்கம் படுபயங்கரவாத இயக்கம் அந்த நாடுகளில் தடை செய்ய முடிந்தது சிங்கள ஆங்கிலப்பத்திரிகைகள் எழுதித் யிருக்கின்றன.
இன்னும் பல நாடுகளும் விடுதலைப் ள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு பார்த்துக் காத்திருப்பதும் கதிர்காமரினால்
என்றும் இவை எழுதுகின்றன. க்ஸ்மன் கதிர்காமர் தமிழர் என்று இந்தப் கைகள் எழுதுகின்றன. "நீலப் பெருமாள் பம்" பற்றி எழுதிய ஜேம்ஸ் ரி. இரத்தினம் திருந்தால் இது பற்றியும் ஆராய்ந்து நியிருப்பாள். இல்லையென்றால் தமிழ் இளைஞர்கள் காக ஆயுதம் ஏந்தினார்கள் விடுதலைப்
ஜனவரி 27,2002 1. 723
நிலையிலிருக்கும் இந்தியா இலங்கையிலும் ஒரு பகுதி மக்களுடன் தொடர்ந்தும் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?
இந்திய மத்திய அரசு அன்ரன் பாலசிங்கத்தின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது.
பாலசிங்கத்தின் கோரிக்கை நிறைவேறிவிட்டால் சுப் பிரமணியம் சுவாமியும் வாழப் பாடியும் ஜெயலலிதாவும் என்ன Glgu JGuffit&6ir?
பாலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் இந்தியாவின் யோசனைகளைக் கேட்க முடியாது என்று விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டால் நிலைமை என்னவாகும்.
இந்தியா பொறுப்பு மிக்க பெரியதேசம் இந்தக் குட்டிகள் குலைத்து வைத்து நாய் தலையில் வைத்த கதை நடவாது என்று நம்பலாமா?
பயங்கரவாதம் பற்றி சுப்பிரமணிய சுவாமியும் வாழப்பாடியும் பேசுகிறார்கள் காந்தி மகாத்மாவின் சாத் வீகப் போராட்டம் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார்கள் இங்கு அந்த சாத் விகப் போராட்டம் ஏன் வெற்றியளிக்கவில்லை.
சாத்வீகப் போராட்டத்துக்கிடையில் தானே இந்தியாவில் வன்செயலும் இடம் பெற்றது. நெல்லைக் கலாட்டா, ஆவஷ்துரை என்ற வெள்ளைக்காரனை வாஞ்சி நாதய்யர் என்ற இளைஞன் தானே மணியாச் சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதை
யாரும் நியாயப்படுத்தவில்லை. எவர் கொலை செய்யப்பட்டாலும் அது கொலை தான் இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணம் அரசினர் வைத்திய சாலைகளுக்குள் நுழைந்து நோயாளிகளையும் மருத்துவர்களையும் தாதிகளையும் சுட்டுக் கொன்றது கொலையில்லையா? இதற்காக இதுவரை எந்த இந்தியராவது கவலை தெரிவித்திருக்கிறார்களா வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா?
நடந்தவை நடந்தவையாகட்டும் இனிமேலும் கொலைகள் நீடிக்கக் கூடாது என்பதற்காகத் தானே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது. இதற்கு ஒரு கொலையைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போடவேண்டுமா?
புலிகள் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் எதற்காக விரும்புகிறார்கள்? என்பதை கதிர்காமர் அறிந்திருப்பாள்
ஜனநாயக முறையில் தங்கள் உரிமைகளை வாதாடிப் பெறுவதற்காக தமிழ் மக்களின் தாயக பூமியாகிய வடக்கு கிழக்கு மக்கள் பொதுத் தேர்தல் சமயங்களில் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து ஆணை வழங்கி பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள்
ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி வந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தங்கள் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த போதெல்லாம் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைச் சமூகப் பிரதிநிதிகள் அவற்றை நிராகரித்து ஓரங்கட்டி விட்டனர்.
பெரும் பாண்மை ஜனநாயகத்தில் சிறுபான்மை ஜனநாயகத்துக்கு இடமில்லை.
ஜனநாயகம் கைகொடுக்கவில்லை. காந்தியடிகளைப் பின்பற்றி சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உரிமைகளைத் தட்டிக் கேட்டும் பெறுவோம் என்ற தமிழ் மக்கள் மீது ஆயுதப் பலம் பிரயோகிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
1958 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை காலத்துக்குக் காலம் ஆயுதப் படைகளினால் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் ஆட்சியிலிருந்தவர்களின் துாண்டுதலினால் பேரினவாதிகளின் உதவியுடன் தமிழ் இன அழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. தமிழ் மக்கள் உயிர் உடமை இழந்து அநாதைகளாகினர்.
இந்நிலையில் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். இதனால் இன அழிப்பு தடுக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய இளைஞர் பல திசைமாறிய போதிலும் தமிழ் மக்களின்
தொடர்ச்சி 19ம் பக்கம்.
T

Page 18
218 இனவரி 27,2002
- Uл6000-600Тиф
LDmit GLIGIGILbLayun நயவஞ்சகமாகப் (3) படுகொலை
செய்யப்பட்டாள். அவரது படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் இக்கொலையின் சூத்திரதாரிகளையும் கூட நயவஞ்சகமாகப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆட்சிபீடத்திலேற்பட்ட மாற்றம் இப்படுகொலை சம்பந்தமான அந்தரங்கங்கள் வெளியே வருதற்கு வழிவகுத்திருக்கிறது. குமார் பொன்னம்பலம் படுகொலை சம்பந்தமாக தேசியப் பத்திரிகைகள் என்று தம்பட்டமடிக்கும் பத்திரிகைகள் ஏதும் ஆர்வம் காட்டவில்லை. ஆர்வம் காட்டாதது மட்டுமல்ல இதை மூடிமறைக்கவுமே அவை உதவி புரிந்திருக்கின்றன.
தமிழராகப் பிறந்தாலும் நாட்டுக்குப் பெரும் சேவை செய்திருப்பவர் கதிர்காமர் என்று புகழாரம் சூடும் இந்தப் பத்திரிகைகள் குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்களையோ கொலைக்குக் காரணமானவர்களையோ அம்பலத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்வாள்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும் இங்கு நிதிநியாயம் கண்மூடிக்கிடக்கவில்லையென்பதை என்ற சிங்களப் பத்திரிகையும் "சண்டேலிடம்
"Tau
என்ற ஆங்கிலப் பத்திரிகையும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விருந்தினர் விடுதியில் தான் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்தத் திட்டங்களை வகுத்த சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் மகன் இந்தப் படுகொலை சம்பந்தமாகப் பெற்ற பொலிஸ் அறிக்கை மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை.
மகேன் ரத்வத்தையின் துாண்டுதலின் பேரில் சீடர்களான பாதாள உலகத்தைச் சேர்ந்த மொறட்டுவ சமன் மற்றும் சஜீவ
ஆகியோர் படுகொலை செய்தனள் கஜேந்திரகு என்ற தகவல் பொலிஸ் நினைத்திரு அதிகாரியினால் வெளியிடப்பட்டது. தந்தை
குற்றப் புலனாய்வுப் பிரிவுத் GALI JITGÖTGOTLb தலைவர் பந்துல விக்கிரமசிங்க தான் கஜன் குமார் பொன்னம்பலம் கொலை 95 MTDTGOOTLDMTU சம்பந்தமாக ஜனாதிபதிக்கு தந்தை ஜி:
அறிக்கை சமர்ப்பித்திருந்தும்
குமார்
துலங்கு
Glasirana)штоlila,anart.
பாதுகாக்குமுகமாக அவள் 896.ΟΤΙΤ. நடவடிக்கை எடுக்கவில்லை என்று U GOOŤ ULI புகார் கூறப்படுகிறது. съотrt. இரண்டாயிரமாம் ஆண்டு பற் பிறந்த ஐந்தாம் நாள் காலை சாந்த என்ற ஒருவர் குமாள் στβάι Φ6 பொன்னம்பலம் வீட்டுக்கு வந்து இU DOJEFULDITS -9GIGOU அழைத்துச் لانگ சென்றார். இது சாந்த 6T(Ք ց: என்பவருடைய சொந்தப் ଓର பெயரல்ல. இவர் சில தப் ψε மாதங்களாகவே குமாருடன் கு 引 தொடர்பு வைத்து நட்புக் C கொண்டாடி வந்திருக்கிறார் ,&
ஜனாதிபதி சந்திரிகா 6)gü6 பண்டாரநாயக்காவுக்கு ಆಯೋಗೀಶ 61 (Ք கொலைச்சதி பற்றித் தெரிந்தும் фuprтfї நடவடிக்கை எடுக்கவில்லை 65/T60 என்பதை இப்பத்திரிகைகள் செப் ஆதாரத்துடன் எழுதியிருக்கின்றன. "t" அதிர்ச்சி கொலையாளிகள் தப்புவதற்கும் G 8360T/
காலை சூத்திரதாரியைப்
65/T பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி
@U
முயற்சி செய்ததாகவும் இவை எழுதியிருக்கின்றன. குமாள் σΤζιρό CLIngår6oldLiald Glasrama செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் அதிர்ச்சியடைந்தது போல் ஜனாதிபதி காட்டிக் கொண்டாரென்றும் இப்பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.
குமாள் பொன்னம்பலம் பலத்தின் ஒரே மகனான கஜேந்திர குமார் இப்பொழுது யாழ் LDITSILL GTüb.L.UIffaunft. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற சிந்தனையோ அரசியலில் ஈடுபடவேண்டுமென்றோ 27 வயதான
கெளதம்
ழ பட்ப ா ண ம போவதற்கு விமான டிக்கட் பெற இனி UT g|85 TLÜL அனுமதி 山m○山p""
أمته العنق تمامه إنى தேவையில் லை பத்திரிகை ஒன்றில் வந்திருந்த படித்துவிட்டு எனது நண்பர்
ஒருவரிடம் கேட்டேன்
"ஒமோம் அப்படித்தான்
பேப்பரிலை போட்டிருக்கிறான்
ஆனால் அங்கை போனால் தான் உண்மை தெரியும்"
"என்ன சொல்கிறாய் எனக்கு
GANGITINĖJE GANGGO GOOGL)
"பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் ஒண்டும் போகேலாது பேப்பர் காரருக்கு உது விளங்கேல்லை. ஆனால்
செய்தியைப்
ஊழலும்
ஒண்டு நடக்குது. இனி ரிக்கட் பதிலாக எடுக்கிறதுக்கு பாதுகாப்பு மந்திரிம அமைச் சின் ரை அனுமதி ஆக்கள் தேவையில் லை, கேக் கிற மாரிட்ை திகதியே சிற் இருந்தால் அவை குடுக்கி உடனை டிக்கட் தருகினம் தொழில ஆனால் பாதுகாப்பு அமைச்சு எம்பிம அனுமதி இல்லாமல் என்னே பிளேனிலை ஏறேலாது" pബ് ഉ 'அப்படி எண் டால் " "அப்
"வழமை போலை அப்பிளிக் போக
கேசன் எடுத்து ஒரு மூண்டு கிட்டத் நாலு கிழமை காத்திருந்து தான் காத்திரு போகோனும்" என்கிறா
"அப்ப எல்லாரும் எப்பிடிப் 'அப் GELUTSAGOTLES "" வெறும் "பாதுகாப்பு அமைச்சுக்குப் மட்டும்
 
 
 
 
 

DITT
:ബിബ്.
குமார்
பலத்தின் படுகொலை அரசியலுக்கு வரக் இருந்தது தந்தையின்
பொன்னம்பலம்
பிரபல்யம் வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞர் சிறந்த நாவன்மை படைத்தவர் தந்தை குமாள்
பொன்னம்பலம் அஞ்சாநெஞ்சன்
சிறந்த சட்டத்தரணி கொழும்பிலிருந்தே தமிழ் மக்களின் நலனுக்காக அஞ்சாமல் குரல்
i (a Naits[i- GabGll D b DfID36
வில்லை என்பதை பத்திரிகைகள் தரத்துடன் "umცეშ აყნე 6ქf mეფე". 1லையாளிகள் தற்கும் கொல்ை திரதாரியைப் துகாப்பதற்கும்
ഴUഴ ഗ്രu' தாகவும் இவை "umცენტ რეფექეერუ“.
பொன்னம்பலம் ல செய்யப்பட்ட தி கிடைத்ததும்
யடைந்தது போல் திபதி காட்டிக் டைாரென்றும் பத்திரிகைகள்
Unedig ag of D607.
தாமதமும்
எம்.பி.மாரின் றை flaör Goog af Lu Tiffa0)) a) @Lmāamö,örüL吋 äumüā aurn、 து இப்ப ஒரு TSE GEGLI நடக் குது ருக்கு தெரியுமோ ா இடைத்தரகர்கள் ழைக்கினம்"
யாழ்ப்பாணத்துக்கு வேணுமெண் டால் ட்ட ஒரு மாதம் கத்தான் வேணும் u ዘr? " "
படியெணர் டில் லை டிக்கட் காசோடை போறதெண் டால்
கொடுத்தவர்.
தந்தையின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடித்து குற்றவாளிக் கூண்டில் நீதியின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு கஜன் உறுதி பூண்டிருக்கிறாள்.
குமார் பொன்னம்பலம் கொலை பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பந்துல விக்கிரம சிங்க ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்காவுக்கு சமன்பித்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்றே கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறுகிறார்.
இந்தக் கடிதத்தில் மூன்று சந்தேக நபர்களின் பெயர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் கருவிகள் தான். இவர்கள் அதை நிறைவேற்றியவர்கள் தான். அதாவது செய்து முடித்தவர்கள் இதன் பின்னணியிலுள்ளவர்கள் வெளிக் கொணரப்படவில்லை.
இதனால் பாதிக்கும் குறைவானது தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் வெளிவர வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைவெளிவரும் என்று கஜேந்திரகுமார் GUITGÖTGOTLÄNDLIGAOL b தெரிவித்திருக்கிறார்.
பந்துல விக்கிரமசிங்கவின் அறிக்கை கிடைத்த பின்னர் என்னுடனோ எங்கள் குடும்பத் தவர் எவருடனோ அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்
காத்திருக்கத்தான் வேனும்
'அப்ப வெளிநாட்டில் இருந்து வாறவைக்கு அப்படிக் காத்திருக்க முடியுமோ."
"அதுதானே சொல்லிறன். அவைக்காகத்தான் ஊழலே" இருக்குது எங்கையும் தாமதம் தான் ஊழலுக்கு காரணம் ஊழல் இருக்கிறதாலை தான் தாங்களும் வசதியாக இருக்க முடியு தெண்டியதாலை அப்படி வைச்சிருக்கினம், பாதுகாப்பு அமைச்சு ஆக்கள் இதாலை
களபேர் பிழைக் கினம் வெளிநாட்டிலை இருந்து வாறவைக்கு 6000, 7000
குடுக்கிறது சின்ன விசயம்."
அரசாங்கத்திடம் வலியுறுத்
கட்சியைச் சேர்ந்த எவருடினோ ஜனாதிபதி தொடர்பு கொள்ளவில்லை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுக்கப்படுகிற தென்றொ சொல்லவுமில்லை என்றும் கஜன் சொன்னாள்
தந்தையின் கொலை பற்றி நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் ஒரே உறுப்பினரான விநாயகமூர்த்தி பல தடவைகள் எடுத்துப் பேசியிருக்கிறார். கொலையை மூடிமறைக்கும் செயல் என்று விநாயகமூர்த்தி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். எங்கள் குடும்பத்தினரும் இது ஒரு மூடிமறைக்கும் நடவடிக்கை என்றே கருதுகிறோம். முதலில் இப்படுகொலையை விடுதலைப் புலிகள் மீது பழி போட முயற்சி எடுக்கப்பட்டது. இதை மக்கள் நம்பமாட்டாள்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் இதை மற்ற ஆயுதக் குழுக்கள் மீது சுமத்த முற்பட்டது. இதுவும் செல்லுபடியாது என்றதும் அரசாங்கம் வேறுபாதாள உலகக் கோவிஷ்டி மீது போட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எனது தகப்பனாள் இருப்பதால் ஆத்திரமடைந்து பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த சிலர் இக்கொலையைச் செய்ததாக அரசாங்கம் திசை திருப்ப முயன்றது. இந்த அறிக்கையெல்லாம் பந்துல விக்கிரமசிங்கவும் ஒரு கருவியாக இருந்திருக்கிறாரென்பதை அல்லது இதை மூடி மறைப்பதில் ஜனாதிபதிக்கு உடந்தையாய் இருந்திருக்கிறாரென்பதையே காட்டுவதாகவும் கஜன் சொன்னாள் இவையெல்லாம் மூடிமறைக்கும் செயல்களே என்றும் கஜன் தெரிவித்தார்.
எப்படியோ இரண்டு ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்டு வந்த குமார் பொன்னம்பலத்தின் படுகொலை இனியும் மூடிமறைக்க முடியாது என்பது தெளிவாகி விட்டது. குமார் மறைந்தாலும் அவரது குரல் கஜன் வடிவில் நாடாளுமன்றத்தில் அவருக்காக மட்டுமல்ல அவர் எந்த மக்களுக்காக அஞ்சாமல் குரல் கொடுத்தாரோ அது தொடர்ந்தும் ஒலிக்கும் என்று நம்புவோம்.
'அப்ப உந்த ஊழலை நிப்பாட்டேலாதே?"
'எனக் குத் தெரியாது பாதுகாப்பு அமைச் சின் ரை அனுமதி தேவை எண்டு இருக்கு மட்டும் உதை நிப்பாட்டலாம் எண்டு நான் நிலைக்கேல்லை."
நண்பர் சிரித்தாள் "சிபாரிசுக் கடிதம் எழுதிக் குடுக்கிற எம்பிமார், அனுமதி இல்லாமல் அனுப்பச் சொல்லி
" - இது நான்
" اليا له (60 إلى டைத் தான் கேக் கோணும் ஒருவேளை அவையின் ரை
தலாம் தானே
2,605
ஆக்களின் ரை உழைப்பு போயிடுமெணர் டு யோசிப் L'NGOTGBLDIT Great GOTGGunt"
நான் பதில் பேசவில்லை.

Page 19
ہے۔
ஜனாதிபதிக்கு எதிரான
ஒழுக்கவழுவுரைப் பிரேணை
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒழுக்க வழுவுரைப் பிரேரணை இம்பீசமென்ற் விரைவில் கொண்டுவரப்பட வேண்டு மென்பதில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி மிக ஆர்வமாக இருக்கிறது.
ஒழுக்கவழுவுரைப் பிரேரணையொன்றை அரசாங்கம்
எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டியவை பற்றி ஆராயலா மென தமிழர் கூட்டமைப்பு எம்பிக்கள் பலர் கருதுவதாகத் தெரிகிறது.
ஒழுக்கவழுவுரைப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்குத் தாமதமானாலும் குமாரின் படுகொலையில் பின்னணியிலிருந்தவர்களை வெளிக் கொண்டு வருவதற்கு பாரபட்சமற்ற விசாரணைக்
கொண்டுவந்தால் அதை ஆதரித்து கையொப்பமிடுவதென்று தமிழ்க் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் கூட ஜனாதிபதிக்கு எதிராக ஒழுக்க வழுவுரைப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்களை அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் ஒழுக்கவழுவுரைப் பிரேரணையை அவசரமாகக் கொண்டுவருவதால் இப்பொழுது சுமுகமாக இயங்கிவரும் அரச நிர்வாகம் சில சிக்கல்களை எதின் நோக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கருதுவதாகக் கூறப்படுகிறது.
குமார் பொன்னம்பலத்தின் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதே அவர் மீது ஒழுக்க வழுவுரைப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்க் காங்கிரஸ் செயல் படுவதற்குக் காரணமாகும்.
குமாரின் படுகொலை சம்பந்தமாக புதிதாக புலன் விசாரணைகளைத் தொடர்ந்து
குழுவொன்று நியமிக்கப் படவேண்டு மென்று தமிழ்க் காங்கிரசார் கருதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மகன் மகேன் ரத்வத்தை இக்கொலையில் சம்பந்தப் பட்டிருப்பதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி வெளிவந்திருப்பதால் இச்சம்பவம் பற்றி பாரபட்சமற்ற விசாரணை செய்யப்பட வேண்டு மென்று குமாள் பொன்னம்பலத்தின் மகனும் யாழ் மாவட்ட எம்பியுமான கஜேந்திர குமார் தெரிவித்திருக்கிறாள்.
மகேன் ரத்வத்தையின் பெயர் இச்சம்பவத்தில் இடம் பெற்றிருந்தாலும் ரத்வத்தையைவிட மேலும் உயர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கஜன் கருதுகிறாள். இதனால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கஜன் வலியுறுத்தியிருக்கிறார்.
ஒழுக்க வழுவுரைப் பிரேரணிைக்கு முன்னர் விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் வலியுறுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள பேளத்த ஊடகங்களே
இலங்கையில் இருக்கின்றன
பிசிசங்தேசயவின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக கடமையாற்றி வரும் பிரியத் லியனகே சமீபத்தில் ஹிரு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் சிங்கள பெளத்த ஊடகங்களே என துணிந்து கூறியிருக்கிறாள். மேலும் அவரது Gleyre.56u'n diol
இலங்கையின் சிங்கள ஊடகவி யலாளர்கள் நினைக்கிறார்கள் இது தமது
கோசத்துக்கூடாக மாறி மாறி ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் ஆதரவளித்து மாயையை ஏற்படுத்தி வருவதையே காணலாம்."
ஆப்கான் பிரச்சினையில் பிபிசி ஊடகம் என்கிற அளவில் முகம் கொடுக்க நேர்ந்த சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட கேள்விக்கு அவள் பதிலளிக்கையில் மேற்கு ஊடகங்கள் பல இந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் போய் விட்டது. பிபிசிக்குள் ஆரம்பத்தில்
யுத்தமென்று. எனவே இந்த கடமையைப்
பவர்கள் இராணுவத்தினர். ஆக, சிங்கள பெளத்த அரசினது வெற்றியை மனதில் இருத்தக் கொண்டே தமது கடமையை
ட்ய விளைகிறாள்கள் கொழும்பிலிருந்து கொண்டு இவர்கள் இந்த யுத்தத்தை இப்படி
செய்யவேண்டும் இந்த ஆயுதங்களை ட த்தால் சரியான அடி கொடுக்கலாம் என எழுதுகின்ற ஊடகவியலாளர்களேயொழிய
த சமூக யதார்த்தத்தை சரியாக அலசுபவர்கள் அல்ல. சுதந்திர ஊடக இயக்கம் கூட
மாற்றமொன்றுக்காக" என்ற
இந்த சிக்கல் இருந்தது என்றாலும் உள்ளே பலருமாகப் போராடி அந்நிலைமையை மாற்றக்கூடியதாக இருந்தது. டோனிபிளேயர் கூட ஊடகவியலாளர்களை தமது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்துக்கு அழைத்து யுத்தத்துக்கு ஆதரவு வழங்கும் படி கோரினார். ஆனால் கலந்துரையாடலின் இறுதியில் அந்த கோரிக்கையை நிராகரித்து எழுத்து மூலம் அதனை அறிவித்தனர். பிரித்தானிய ஊடகத்துறை சொர்க்கம் அல்லா விட்டாலும் அதற்குள் போராடுவதற்கு இடமுண்டு
 
 
 
 
 

260T6)f 97.9009 192தறி
பாதுகாப்பு.
ஜபா.பி.வுக்கு இருந்ததாகவும் அது குறித்த தன்னுடன் ஜனாதிபதி கலந்துரையாடி இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
05, 2000 ஜனவரி 02
அனோஜா வீரசிங்கவின் மொனராகல வீட்டைத்தாக்கி அழித்த சம்பவம் ஜபாபி.வால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது. ஜனாதிபதியை வசை பாடிய கெசட் ஒன்றில் அனோஜா குரல் மாற்றி பேசியிருந்ததை கேட்டதாகவும் அதன் விளைவாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
06, 2000 ஜனவரி 05. குமார் பொன்னம்பலம் கொலை
குமாரின் படுகொலையுடன் தொடர்புள்ள ரணசிங்க மற்றும் மொரட்டுவ சமன் ஆகியோர் அனுருத்த ரத்வத்தவின் மகனுடன் மட்டுமல்ல ஜபா.பி.வுடனும் தொடர்புள்ளவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
07, 2000 ஜனவரி 20 ரூகாந்த குணதிலக சந்திரலேகா ஆகியோரின் மீதான தாக்குதலின் பின்னணியில் ஜபாபி தொடர்பிருந்தமைக்கும் ஆதாரங்கள் உள்ளன. தாக்குதலுக்கு முன் அப்படியொரு கும்பல் வருவதாகவும் உடனடியாக இடத்தை விட்டு போகும்படியும் ரூகாந்தவுக்கு கைத்தொலைபேசியின் மூலம் ஜபாபிவைச் சேர்ந்த ஒருவர் அறிவித்த போதும் ரூகாந்த அந்த வேளை போதையில் இருந்ததால் தொலைபேசி அழைப்பினை உள்வாங்கும் நிலையில் அவர் இல்லாதிருந்திருக்கலாம்.
இதுபோன்ற பல சம்பவங்களுடன் ஜபாபிக்குத் தொடர்பிருப்பதாக தகவல்கள் தொடர்ந்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அது பாதுகாப்புப் படை" அல்ல, படுகொலைப் படையே
Sainli.
பாதுகாப்புக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்ந்து போராடுபவர்கள் விடுதலைப் புலிகளே. இதனால்தான் இவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அழித்தொழிக்க கதிர்காமரும் உடந்தையாக இருக்கிறார்.
ஆனால் கதிர்காம உண்மையான தேசப்பற்றுடன் செயற்பட்டால் அமைச்சர் பதவியை இழந்த பின்னரும் அமைச்சுப் பதவி தந்த சுகபோகத்தை துறக்க மனமின்றியிருப்பாரா?
தேர்தலில் தோல்விடைந்த அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் அமைச்சர் பதவிகளைத் துறந்து தங்களிடமிருந்த மோட்டர் வாகனங்கள் பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் கைகழுவி விட்டனர். ஆனால் கதிர்காமர் மட்டும் இந்த சுகபோகங்களைத் துறக்க வேண்டிய அவசியமில்லாத அதிர்ஷ்டக்காரர்.
கதிர்காமர் வசம் இப்பொழுதும் 15 ஆடம்பர மோட்டார் காள்கள் இருக்கின்றன. 125 சிறப்பு இராணுவக் கமாண்டோக்களின் பாதுகாப்பு 10 எம்.எஸ்டி பாதுகாப்பு அதிகாரிகள், 17 வாகனச் சாரதிகள் தனிப்பட்ட அவரது சமையற்காரர், தோட்டக்காரர். உதவியாளர் என மூன்று ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசாங்கமே சம்பளம் கொடுக்கிறது.
இந்த அமைச்சின் உத்தியோகத்தர் சிலர் இன்னமும் கைப்பாவனையில் உள்ள தொலைபேசிகளை உபயோகிக்கின்றனர். அரசாங்க செலவு தான்.
சமீபத்தில் கதிர்காமரும் அவரது துணைவியாள் சுகந்தியும் பத்து மோட்டார் வாகனங்கள் புடைசூழ கண்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். ஜனாதிபதி மாளிகையில் தான் இவர்கள் தங்கியிருந்தனர். மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் செலவும் அரசாங்கம் தான் செலுத்த வேண்டும்
இவை தான் கதிர்காமரின் தேசபக்தியின் அடையாளம் பொன் இராமநாதனை சிங்கள மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் கதிர்காமரின் உண்மைச் சொரூபமும் சுயநலமும் சிங்கள மக்களுக்கு விளங்கினால் அதன் விளைவு எப்படியிருக்குமோ?
புலித்தடை.
பயிற்சித் திட்டங்கள் என்பவற்றை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆசியாவில் புதிய கேந்திர தள வாய்ப்புக்களை விரிவாக்க வழி வகுக்கலாமென அமெரிக்கப் படைத்துறை சார் ஆய்வு நிறுவனமான RAND குறிப்பிடுகிறது (United States and Asia implicationsformitary and USAF இங்ஙனம் சிறி லங்காவில் வளர்ச்சி பெற்ற இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திட புலிகளின் போரிடும் ஆற்றலைத் தணித்து சிறிலங்கா அரசை உறுதிப்படுத்த வேண்டிய தேவை 90களின் பிற்கூற்றில் அமெரிக்காவிற்கு உண்டாகிய CBo GonGITUENCEau Leôles Gini மீதான தடைகள் படிப்படியாக போடப்படலாயின என்பதை நாம் கவனிக்க வேண்டும்
மேற்குலகில் உள்ள பின்தளத்திலிருந்து கிடைக்கும் நிதியிலேயே புலிகளின் மரபு வழிப்படைபலம் தங்கியுள்ளது எனவும் அதைச் சற்று இறுக்கினால் புலிகளை சிறிலங்காவில் தனது கேந்திர நோக்கங்களுக்கு அமைய வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்திலேயே மேற்படி நெகிழ்வுடன் கூடிய தடைகள் அமெரிக்காவினாலும் அதன் கேந்திர பாதுகாப்பு உடன்படிக்கை நாடுகளாலும் போடப்படுகின்றன என்பதும் வெள்ளிடைமலை அத்துடன் அமெரிக்காவுடன் இதே ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் புலிகளின் நடவடிக்கைகள் மீது சில நெருக்குதல்கள் திடீரென கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டதையும் நாம் இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்
1983 -1987 வரை எமது தேசிய விடுதலைப் போரைப் பயன்படுத்தி தனது கேந்திர நலன்களை முன்னெடுக்க இந்தியா வகுத்த வியூகத்தின் அதே அடிப்படைகள் இங்கும் உள்ளதை நீங்கள் காணலாம். ஆனால், இது மிக நுட்பமானதும் அதைவிட மிக மிக விரிவானதுமாகும். ஆனால் எந்த வல்லரசின் வியூகத்தையும் சமாளித்து எமது தமிழ் தேசிய நலன்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எமக்கு மேலும் படிப்பும் மதிநுட்பமும் தேவை. அதற்கு மேலாக எமது தேசிய நலன்களின் அடித்தளமாக அசைக்க முடியாத ஒரு நவீன மரபுவழி படைப்பலமும் கட்டாயம் தேவையாகும்.

Page 20
83 பிலிபந்தவை விதி மஹரகம தொலைபேசி 851572, 851673 தொவை மடல் 3584
ET TT S 0 LLL
மீண்டும் உங்கள் முன்
வணக்கம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த முதலாவது இதழைப் புரட்டும் போதே உங்கள்
புருவங்கள் நிச்சயம் மேலெழுந் திருக்கும்
ஆச்சரியத்தால்
ஆம் உங்களுக்குப் பரிச்சயமான எழுத்துக்கள் அதே
பரிச்சயமான கருத்துகள் கடந்த ஒரு வருடத்துக்கு
முன்பு வரை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஒலித்துக் கொண்டிருந்த அதே மாற்றுக் குரல் பெயரையும், அதன் அமைப்பையும் பார்த்து நீங்கள் சரியாகவே நிகரியை இனங்கண்டிருப்பிகள்
ஆம் உங்கள் ஊகம் சரிதான். புதிய பெயருடன் மீண்டும் ஒரு போர்க் குதிரையின் மீதேறி உங்கள் முன் வந்து நிற்கிறோம். உங்கள் அன்பான ஆதரவையும் வாழ்த்துக்களையும் எதிர்பார்த்து - அவை நிச்சியமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ീUന05:50) ക്ക്, 0.5 കിങ്ങ് ലീഞ0കക്ക, ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிப்பதற்காக மக்கள் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்பதற்காக உறுதியுடன் செயற்பட உங்கள் முன் பிறப்பெடுத்திருக்கிறது நிகரி அரசியல், சமூகம் பொருளாதாரம் அறிவியல் மொழியியல் மற்றும் சூழலியல் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் மாற்றுச் சிந்தனையை உருவாக்க நிகரி முன் நின்று செயற்படும் மக்களின் நலன் என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நின்று உறுதியுடன் செயற்படுவேன் என்று நிகரி பிரகடனம் செய்கிறது.
சமூக ஜனநாயக வாழ்வை வாழவும் அதை அனுபவிக்கவுமான மக்களுக்குள்ள உரிமைக்கான எத்தகைய தளர்வுமின்றி நிகரி செயற்படும்
இலங்கைத் தமிழ்ச் சூழலில் நிகரியின் வருகை ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்த வேண்டும் துணிவும் வளைந்து கொடுக்காத ஆத்ம பலமும் கொண்டதாக நமது ஊடகத்துறை உருவாகுவதற்கு நிகரியின் செயற்பாடு முன்மாதிரியாக அமைய வேண்டும் அதற்கு வேண்டிய ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களிடமிருந்து நிகரிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
உயர் தர தாளில், பல்வர்ணப் பக்கங்களுடன் ஏகப்பட்ட பொருட் செலவில் கவர்ச்சி சகரமாக விதத்தில் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கும் ూర్రల్ ழலில் வெறும் கறுப்பு வெள்ளைப் பத்திரிகையாக நகரி வெளிவருகிறாள் தாளும் வர்ணமும் பத்திரிகையின் பொறுப்புக்கு அவை அழகுக்கு மெருகூட்ட முடியுமாயினும் அதன் ஆழத்திற்கு அடிப்படையானவை அல்ல என்பதை நீங்கள் அறிவிர்கள் நிகரி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட ஒரு வியாபாரப் பத்திரிகை அல்ல. அது எம் ஒவ்வொருவரதும் உள்ளத்தின் குரல் உணர்வின் ബ
நிகரி எல்லாவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும், கருத்துகள் தொடர்பான விவாதங்களுக்குமான ஒரு களமாக அமைகின்ற அதேவேளை எழுதுபவர்களது கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்தும் நிற்கும்
அதற் ീ0ിക ി ഗ്രബ് () விவாதிக்கவும்
வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேசுவதற்கும் சரியான ஒரு களம் இல்ை
என்ற குறை நிகரியால் இல்லாமல் போகிறது.
எமது அன்பான் வாசகர்கள் இதை நன்றாகப் பயன்படுத்துவர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
சமாதானத்துக்கான பாதை திறபடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அதற்காக தன்னாலான முழுப்
பங்களிப்பையும் வழங்கும் துடிப்புடன் உங்கள் முன்
வந்துள்ள நிகரியை ஏற்று ஆதரியுங்கள்
 ി
ண்டும் சந்திப்போம்
நன்றி ഖങ്ങി.
(oTay
Glg, TGN)6) (G) திபதி பாது (Presiden Division) நபர்களைக் ஒன்று அா அனுப்பப் Gg5 TIL AT UIT பாதுகாப் 9560DGDG)|JUT954 நிஹால் கரு
குற்றப் பத் தாக்கல் செ
கடந்த
மத்துரட்ட ே QAL UIT GASGIÓ ரோகண திக இரு கப் ரக LJш00Tub G கைத செய னத்தில் இரு களும் கை கைது செய் ஜபாபிவை ஒருவரும் ஒருவரும் பு தப்பி ஓடிய உலகத்தைச் வரும் அட றப்பட்ட ஆ லோஞ்சள் உரிய பிறவு மூன்று ரீ: நான்கு தோட்டாக்க 40 GTGTUGO.
இரு 6 அதிரடிப்பு விசாரணை போதும் டே பின் அை றோலியக் ஜனாதிபதி LDIGOELIN அமைந்து னவையென சில தினங்க பிரதேசத்த கொண்டி வாகனத்தி சந்தேகம் 6 தொடர்ந் கைப் பற்ற இ ப பகு எஸ்பிதிசா
ஒழுங்கு --○卯 GILögfla) Elai Lua. ரெக்கட் சள்களை அ cmG」g山b தாள்கள் என் மேலதிக வி நடக்கின்ற
இதர இவர்கள் LLJLJ LJL L ബ്
NOTABLI GALIM
ജൂൺ
| g|Guita, GT
பி.வில் மு
இப்பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி) நிறுவனத்தால்
 
 
 
 
 
 
 
 
 
 

Registred asa Newspaper
TIL GOLULUI
LITUS 5 TGDGDGDL----
திசாநாயக்காவை
ய்யவென ஜனா
றியவர்கள் என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்கும் படியும்
sala Lorra, i, Gogurat Galat (B- GLDGIT Ég TGILDITS
நகர்த்தியிருக்கிறாள்.
E TLL
காப்புப் பிரிவால் Security
கொண்ட குழு குரங்கெதவுக்கு IL I G Lf LIGILS க ஜனாதிபதி புப் பிரிவுக்கு கடமையாற்றிய னா ரட்ணவுக்கு கடுமையான திரிகை ஒன்று ப்யப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் திகதி பாலிசில் உதவிப் அத்தியட்சகர் ாநாயக்காவினால் வாகனங்களுடன் சய்த 9 பேரைக் ப்து அவ்வாகந்த பல ஆயுதங்ப்பற்றப்பட்டன. LITULL' L 9 (BURGU சேர்ந்த பொலிஸ் J, ITGổi Gū L_Lfl:Gü படையில் இருந்து மூவரும் பாதாள
இது தொடர்பான Gumaslab ang mga bata. Gi இழுபறி நிலையில் இருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிஹால் கூறுவதை மாத்திரம் பதியுமாறு கூறியிருக்கிறாள்" மத து ர ட டவு க கு அனுப்பப்பட்ட குழுவுக்கு ஆயுதங்களை கொடுத்தது தான் தான் என்றும் அவை ஜபா பி.வக் குரியவை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். எதற்காக வெளியார் அனுப்பப் பட்டனர். எதற்காக ரொக்கட் லோன்ஞ்சள்கள் வழங்கப்பட்டன என்பன போன்ற கேள்விகளுக்கு நிஹால் தெளிவான പട്ടിനെ ഒ அழிக்கவில்லை. நிஹால் தலைமையில் ஜபாபிவின் மீது στου (βου LIGA) குற்றச்சாட்டுக்கள் விசார GOOGOOTLING) go GIFTIGTGOT.
01. 1998 ஜூன் 16 சண்டே லீடர்' பத்திரிகை
சேர்ந்த நால்ங்குவர். கைப்பற்ஆயுதங்களில் ரொக்கட் ஒன்றும் ஜபா.பி.வுக்கு ன்ஸ் ரக துப்பாக்கிகள் 6 ரக துப்பாக்கிகள் அவற்றுக் கான ள் 400 க்ைகுண்டுகள் வ அடங்கும். பாகனங்களும் விசேட டையினரது என்று பின் போது கூறுப்பட்ட லதிக விசாரணையின் வ இலங்கை பெற்கூட்டுத்தாபனத்துக்கு வாசஸ்தலமான அலரின் மதிலுக்கு பின்னால் ள்ளது) சொந்தமாகண்டுபிடிக்கப்பட்டது. ளுக்கு முன் மத்துரட்ட ல் சுற்றிக் 涧 @曲岛 ன் மீது ற்பட்டதைத் | _୬ ଗn ର । LTJ LJL ". Li _ 66T. த ய ல ITUä. SIONaöT D, T Goï (DL) (gu LL - து மேலும் புத்தமுனைபடுத்துகின்ற லோன் ஞ் - வர்கள் ஏன் வைத்திருந்பது குறித்து
FITUGOGOOT5 GT I
GYLLYGD) கது செய்டன் ஜபா பி.வின் ஹால் கருணாரத்ன ஸ்மா அதிபர் பிரான்ங் ன் தொடர்பு கொண்டு அனைவரும் ஐயான்னர் கடமையாற்
கேட்டுள்ளார். பொதுவில் கடமைக்கு அனுப்பப்படுபவர்கள் விசேட அதிரடிப் படையினரே ஆனால் ஜபாபிவைச் சேர்ந்த இருவருடன் வெளியார் 7 பேரை அனுப்பியிருந்தது மற்றும் அவர்கள் வசம் இருந்த ஆயுதங்களில் ரொக்கட் லோன்
ஞ்சரும் இருந்தமை சந்தேகத்துக்கு
இடமளிப்பதாகவும் அவர்களை விடுவிக்க முடியாதனவும் பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கிறார். ஆத்திர மடைந்த நிஹால் தான் ஜபாபிவில் இருந்து 3000 பேரை அழைத்து வந்து சுற்றி வழைத்து அவர்கள்ை விடுவித்துச் செல்வதாக மிரட்டியிருக்கிறார். இதன் பின் ஜனாதிபதியும் பிரதி பொலிஸ் மா
அதிபருடன் தொடர்பு கொண்டு "என்ன காரியம் செய்து விட்டாய்?" எனக் கூறி திட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பின்னர் நிஹால் இதன்ை
ஆசிரிய லசந்த குமாரவின்
விட்டின் மீதான துப்பாக்கிப் பிரயோகம்
02 1999 ஜூலை 15 ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டத்தை செய்தியிடச் சென்ற ஊடகasuu ao MTGITT 95 GO) GITT தாக்கி புகைப் படக் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
03,1999 Qö山LLö山f 07 ரோகண குமார படுகொலை இது தொடர்பாக கைது செய் - யப்பட்டிருக்கும் தார அஜித்தின் வாக்கு மூலத்தின்படி இதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஜபாபிவுக்கு சொந்தமானதாகும். மேலும் அவ்வாகனமானது ஜனாதிபதியின் ஊடகவியல் ஆலோசகர் சனத் குணதிலக்க 酰引@山rš唱s画 பயன்படுத்திய GITEGOTL), GTG01 அறியப்படுகிறது.
04. 2000 ஜனவரி ஆ ர ம ப த த ல ஜனாதிபதியினாலேயே பாதி வெளிப்படுத்தப்பட்ட TIL E CILJ I TE GITT III a. Ciri | 95 GODT SI GEIT GO GALLONGO பின்னணியில் ஜபாபி L650) Gr GTS டிசம்பர் 22ம் திகதி ஜனாதிபதி சத்தியப்பிரமானம் செய்து கொள்ளச் சொன்றிருந்த போது லிட ராவய ஆசிரியர்கள் தமது பட்டியலில் முன்னணியில் இருப்பதாக ar Golgi, குணத்திலக்க மிரட்டி இருந் தார். எஸ். பி திசாநாயக் smallaðir gogólans LANGT LUlq அவ் விரு பத்திரிகைகளுக்கும் () ვეზ ჭ: ჟ, நடத்துவதற்கான திட்டம்
தொடர்ச்சி 19ம் பக்கம்.
ஹரகம பிலியந்தல விதி 3ேஆம் இலக்க ராவ அச்சகத்தில் ழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது
2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம்