கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகரி 2002.02.17

Page 1
SSue
வாரவெளியீடு இதழ் 04 - பெ விலை ரூபா 12 NJ-A-RI
UDTÍ GUTIGTIGTIDLIGVÖLLIG SIGUrsligiblğiu IDifiDisi ஜனாதிபதியின் முன்னாள் செயலான UITGULUÜLGuiöğüsisir LD566Juñ s [[]]6Î6IIII6Î Îj IIIIññIIül! G|ff)IDỡỡ
அனுருத்த ரத்வத்தையின் மகனும்
குமார் பொன்னம் படுகொலையில் சம்ப சந்தேகிக்கப்படும் சுக பொலிஸ் விசாரணை திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. குப் அவர்களை படுகொன் நடந்த சதியில் ஜனாதி பாலபட்ட பெந்தி அவ முன்னாள் பிரதி பா. மஹேன் ரத்வத்தைக்கு இந்தத் தகவல்கள் தெ
குமார் பொன்னம் சுட்டுக கொலை செ சமன், சுஜீவ என்ற, இ செய் திருந்தார் உ கான்ஸ்டபிள் ரணசிங்
இவ் வழக்கு மேற்கொண்ட பொல நுவான் வெத்தசிங்க தானர் ப்ெ டUளான மேற் கொண்ட உரையாடலின் போே ரத்வத்தை, பாலபட்ட ஆகியோருக்கும் தெ தெரிவித்துள்ளார்.
(விபரக் கட்
-—...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No - 04, 17 February 2002
ப்ரவரி 17, 2002
INGING).
T
FÖLujötö?
பலம் அவர்களின் ந்தப்பட்டவர் என்று த ரணசிங்க மீதான யின் போது புதிய வெளிவந்திருப்பதாக parar 6) UT6ör6ØTÖDU6Uů) லை செய்வதற்காக பதியின் செயலாளர் ர்களின் மகனுக்கும், துகாப்பு அமைச்சர் ம் தொடர்பிருப்பதாக ரிவிக்கின்றன. பலம் அவர்களைச் ய்ய மொரட்டுவை ருவரையும், ஒழுங்கு தவரிப் பொலரிளப் இ,
வரிசாரணையை ளெல் அதிகாரியான உதவிப் பொலிஸ் ரணசிங் கவுடன் தொலைபேசி மேற்படி மஹேன் பெந்தியின் மகன் ாடர்பு இருப்பதாக
டுரை பக்கம் 3இல்)
கைக்கட்டு
வண்டி இழுக்கின்ற குதிரைக்கு வாயிலே கண்டிருப்பீர் கடிவாளம் களனியிலே - நிண்டுழவு செய்கின்ற மாட்டுக்கு நாணயமாம் சந்திரிகா கையுக்கு ரணில் வாய்த்த கட்டு
- ஈழமோகம்
வெத்தசிங்க
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த
வெத்தசிங்கவிற்கும், கொலையில் சம்பந்தப்பட்ட உதவிப் பொலிஸ்
on Lush) IT or உரையாடலின் சில பகுதிகள் இவை,
வெத்தசிங்க :
ரணசிங்க
வெத்தசிங்க ரணசிங்க வெத்தசிங்க ரணசிங்க
வெத்தசிங்க
ரணசிங்க வெத்தசிங்க
ரணசிங்க
வெத்தசிங்க :
ரணசிங்க
98Ք8Ք
வெந்தசிங்க
ரணசிங்க
வெந்தசிங்க :
ரணசிங்க
வெந்தசிங்க
ரணசிங்க வெத்தசிங்க
ரணசிங்க வெத்தசிங்க ரணசிங்க வெத்தசிங்க ரணசிங்க
வெத்தசிங்க
ரணசிங்க
வெத்தசிங்க ரணசிங்க
வந்தால் இவர் அவங்களுக்காக வாதாட வருவா
ரணசிங் கவுக் கும் தொலைபேச
குமார் பொன்னம்பலம் உனக்கு காலையில் போன் பண்ணினாரா?
முதல் நாள் மாலையில் போன் ცენტშ76უშჩმრშეrroro:
மாலை எத்தனை மணிக்கு 5, 6 06:00ബിന്റെ அப்போது வருவதாக சொன்னாரா? நான் சொன்னேன் காலையில் 6Ս(56Ս906
அவருக்கு அப்போது உன்னுடைய பெயர் ரணசிங்க என்று தெரியாதா?
தெரியாது. சாந்த என்ற பெயர் மட்டும் தானே தெரியும்?
ஓம் சேர்.
வேறுயாருக்கு இந்த விஷயம் 6)3, մագն,
பாலபட்ட பெந்தியின் மகனுக்குத் தெரியும்
அப்ப அவர்கள் பின்தொடர்ந்து வருவது உனக்குத் தெரியுமா?
தெரியும் நான் கண்டேன். எங்கடை ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று கொஞ்சம் இருங்கோ நான் கதைத்து விட்டு வாறேன் என்று சொல்லிவிட்டு டக்கென இறங்கிப் போனேன்.
அப் போது அவர் பார்த்துக் கொண்டிருந்தார்
முன் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தர் அவர்கள் பின்புறமாக வந்தார்கள்
அப்ப கதைக்க எண்டு போன நீ அந்த பெண்ணுடன் கதைத்தாயா?
கனதுாரம் நான் போனேன். வந்த இருவரும் யார்? ஒன்று கரவல் நந்தே மற்றது?
சுஜித் யார் வெடி வைத்தது? இருவரும் வெடி வைத்தார்கள் என்ன 38ஆ பிறவுனிங்கா? இரண்டும்.
நீ இதைச் செய்தது, அவர் மீதான தனிப்பட்ட காரணமாகவா?
இல்லை சேர் தனிப்பட்டதில்லைத் தானே எனக்கு அந்த மணிகனைத் தெரியவும் மாட்டுது. ஆனாலும் அவர் எங்களை ஏகினார் தானே
எங்களையென்றால்? எங்கட சிங்கள இனத்தைச் சேர் மற்றது நாங்கள் ஆரையாவது சந்தேகத்தில் பிடித்துக் கொண்டு
ஒமோம். அது சரி தான்
LIT)
G|Olli BölleMEUIbsbbi

Page 2
2தரி 2 பெப்ரவரி 7,2002
- கனகரவரி
னரீதியான விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஈழத்தின் மீதும் ஒரு கறுப்புப் போர்வை போர்த்தப்பட்டதான நிலையிலேயே போரின் அநர்த்தங்கள் குறித்து செய்திகள் வருகின்றன.
இதற்கு செய்தியாளர்கள் சரியான தகவல்களை உலகுக்கு வெளிப்படுத்த முடியாமல் போனமைக்கு விடுதலைப் போராட்டம் சார்ந்த அமைப்பின் ஜனநாயக விரோதமான செயற்பாடும் அவற்றினை அம்பலப்படுத்தாது தடுப்பதற்காக சுதந்திரமான செய்தியாளர்களை அனுமதிக் - காமையும் காரணம் ஆகும்.
உண்மையில் தமிழ்ச் சூழலில் சுதந்திரமான பத்திரிகைத் துறை என்பது சரியான தகவல்களைத் தருவது என்பதோடு விடுதலைப்
(3LIsfla
போராட்டம் தொடர்பான தவறுகளையும் சுட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்.
ஆனால் இவை நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பல சுதந்திர சிந்தனையாளர்கள் கொலை செய்யப்பட்டதும், அச்சுறுத்தப்பட்டதுமே நடைபெற்றது.
இதன் மிகப் பெரிய தாக்கம் தான். சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போர் தொடர்பாகக் கூட சரியான தகவல்களை உலகின் முன் கொண்டு வர முடியாமல் போனமை ஆகும்.
இன்று சமாதான முன்னெ(6) Li Lq 9, ES, GT தொடங்கப்பட் - டிருக்கும் நிலையில் ஊடகவியου ΠοITή ερφή 1 Ιου ή வன கை குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் 孪(D οίηση απομπέη ομούτ - னி மக்களுடைய வாழ்வியல் அவலங்கள் முக்கிLL : In flag
{ՄGUIDIT607 -9|61
-
வன்னி மக்களை பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையும் பெரிதும் கஸ்டத்திற்கு உள்ளாக்கியது. வன்னியில் இருந்து வெளிவரும் புகைப்படங்களில் போசாக்கில்லாத குழந்தைகளின் படங்கள் வன்னியில் பொருளாதாரத் தடையின் வெளிப்பாடாக காணப்படுகின்றது. பலர் மனநோயாளர்களாக ஆகிவிட்டுள்ளனர். வீடு, வாசல்களை இழந்து அவல வாழ்வு வாழும் மக்களை நோய்களும் விட்டு வைக்கவில்லை. மருந்துகளுக்கான தடை கூட அமுல் செய்யப்பட்டிருந்த வன்னி மக்கள் நோய்க்கு நிவாரணம் காணக் கூட முடியாதவர்களாக பல உயிர்களை இழந்துள்ளனர்.
இன்று தொடர்ச்சியான போரின் தாக்கத்தில் இருந்தும் வாழ்வியல் நெருக்கடிகளில் இருந்தும் சமாதான முன்னெடுப்புகளின் மூலமாக சிறிதாக மூச்சு விடுகிறார்கள்
இந்த மக்களின் வாழ்வியல் அவலம் தொடர்பாக, அண்மையில்
எங்களுடைய தக்க வைக்க 6ே எங்களுடைய காப்பாற்ற வே வாழ்ந்து வந்தே - என்று ெ கிளிநொச்சி கைப்பற்றி இருந் பார்ப்பதற்கும், ! எடுத்து வருவத தனது தந்தைை என்ற மாணவர் துள்ளார்.
நாகராசா சசி மாணவன் மேலு நாங்கள் கிளி வம் வந்து ஆக் அங்கை இருந் போய் இருந்த கவஷ்டம் அந்தக் வீட்டுக்குப் பே கொண்டு வருகிே அப்பாவை இர Litrijsgit.
பின் கிளிநொச்
கிளிநொச்சி சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் அனுபவங்களில்,
1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வெளியேறி கிளிநொச்சி மக்கள் காடுகளை வெட்டி மனிதர் வாழவே முடியாத பிரதேசங்களில் மிகவும் கவுரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது பற்றிக் கிளிநொச்சியைச் சேர்ந்த சிவசம்பு மகேந்திரன் என்னும் பொருளியல் ஆசிரியர் தெரிவிக்கைLi),
நோக்கி
CAOLÍ, ÁFACEJ SEGIT LIDS,- கள் முன் கொண்டு செல்லப்படுகின்றது. போராட்டம் தொடர்பாக சிங்கள மக்களுடன் உரையாட வேண்டும் என்பது சென்ற இதழில் எழுதிய சகாதேவன் அவர்களுக்குப் புரிந்ததைப் போல் என்றோ நடை பெற்றிருக்க வேண்டிய இந்த விடயம் இன்றாவது அனுமதிக்கப்பட்டதே என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை காணப்பட்டது. இந்த திரையை வைத்திருந்த போராட்ட சக்திகளுக்கு போராட்டத்தின் பலவீன அம்சங்கள் புலப்படத் தொடங்கியதும் வரவேற்கப்பட வேண்டியதே
இன்று இலங்கையின் ஊடகங் களால் தமிழ் ஊடகங்கள் உட்பட) வன்னி மக்களின் அவல நிலை தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. விடுதலைப் போராட்ட சக்திகளின் நிதி ஒழுங்கு தொடர்பான அமைப்பு முறைகள் கூட விரிக்கப்படுகின்றன. ஒரு தனியான ஆட்சியே அங்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு வன்னி நிலைமைகள் தொடர்பாக சிலாகிக்கப்படுகின்றது.
இவற்றில் உண்மையில் வன்னி மக்களின் வாழ்வியல் அவலம் தொடர்பாக கரிசனைப்படுகின்ற ஊடகவியலாளர்கள் அவ்விடயம் வன்னி மக்கள் பலரைச் சந்தித்து அவ்வனுபவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று வன்னி மக்களின் நிலை தான் என்ன?
போரின் காரணமாக உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல அவலங்களைச் சந்தித்திருக்கும்
இராணுவம் முன்னேறி வர வர சனம் என்ன செய்வது என்ற தெரியாமல் இருந்தனர். ஆனால் ஆட்லறிக் குண்டு வீச்சுகள் மிகவும் மோசமாக இருந்த போது எங்களுடன் கூட இருந்தோர் அங்கங்களை இழந்த போது உயிர்களை இழந்த போது நாங்கள் இனியும் இங்கு இருக்க முடியாத நிலையில் வேறு பாதைகளால் முருகண்டி ஸ்கந்தபுரம் போன்ற பல்வேறு பிரதேசங்களை நோக்கி நகர்ந்தோம் நாங்கள் போகின்ற போது பல இழப்புக்கள் மனிதர் ஆடு மாடு என எல்லாமே சதைத் துண்டங்களாகக் காட்சி அளித்தன.
விதிகள் எல்லாம் ரத்தமாகத் தான் கிடந்தது. அதைக் கடந்து தான் நாங்கள் ஓட வேண்டி இருந்தது. உண்மையில் ஏனையில் கிடந்த பிள்ளைகளைக் கூட விட்டோடிய தாய்மாரின் சம்பவங்களைக் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். திரும்பி வந்து அந்தப் பிள்ளைகளைக் கூட மீட்க முடியாத நிலை இருந்தது.
அப்படியான நிலையில் தான் நாங்கள் சென்று உண்மையில் மனிதர்கள் வாழ முடியாத பிரதேசங்களில் வாழ்ந்தோம் என்னென்று சொல்வது என்று தெரியவில்லை. நுளம்புக் கடியைச் சொல்வதா? பாம்புக் கடியைச் சொல்வதா? யானை அடிப்பதைச் சொல்வதா? பன்றி அடிப்பதைச் சொல்வதா? அத்தனையும் ஒரு மனிதன் அனுபவிக்க முடியாத கொடூரமான சம்பவங்கள் இவற்றை விட நாங்கள் இராணுவத்தின்ர கொடுமையை அனுபவித்தோம் எங்களாலை இயன்றவுக்கு எங்கட தகுதிகளுக்கு அப்பாற்பட்டு
இராணுவம் செய்தது என்ே அதற்குப் பிற gsmuuITGCT BEGrüLLb. இல்லத்தில் தான் Lq-(U5ö5é5AGEpGöi.
கிளிநொச்சியி வம் வெளியே எடுக்கப்பட்ட 6 தனது தகப்பன அடையாளம் எ 95 TT600T (UPLqLLUIT அவர் தெரிவித்து கைது செய்யப்
திருக்கின்றனர் பெரும்பாலும் அ L JILGONĠioGGGA).
அதே ெே வெளியேற்றப் போரின் தாக்க மக்களால் தட் இராணுவம் இரு கண்ணி வெடி டுள்ளன. இவற் தமது அவயங்க இழக்கின்றனர்.
ஆசிரிய ச6 UT5 560IS) . கூறுகையில்
கிளிநொச்சி பற்றிய பின்னர் இடங்களில் அகற்றித் த | T Emaniaud, வெண்புறாப் பகுதியைத் தந்தாள்கள் இ விட்டு நீங்கள் டாம் என்ற தினையும் இட் இருக்கச் சொ அந்தச் சூழ்நி பிரச்சினைகளை 4ம் ஆன மாணவனுக்கு நான் வீட்டிற்கு affi" canol i CBLlynedd பின்னால் சத் நாங்கள் ஓடிப் GTEEGALLEX B. சதைத் துண்ட
தொட
 
 

உடலில் உயிரைத் ணும் என்பதற்காக குடும் பங்களைக் றும் என்பதற்காக
வித்தாள். யை இராணுவம் ഖഞ്ഞു ബീ. ബ தாவது இருந்தால் கும் என்று சென்ற lă, 5Ta00Ială)ama) ஒருவர் தெரிவித்
மார் என்னும் அந்த தெரிவிக்கையில் நாச்சியை இராணுரமிக்கும் பொழுது இடம்பெயர்ந்து இடத்தில் சரியான கஸ்டத்தால் அப்பா ய் ஏதாவது தேடிக் Dன் என்று சென்றார். ணுவம் பிடிச்சிட்
...
அப்பாவை என்ன ற தெரியவில்லை. தம் எங்களுக்குச் நான் கூட அனாதை வாழ்ந்து கொண்
ல் இருந்து இராணு'றப்பட்ட பின்னர் லும்புக் கூடுகளில் ார் என்பதற்கான தனையும் தங்களால் இருந்ததாகவும் aiTGIII paoiTa)LDLIlä) L. L. Gurgici Grattoo. ஆனார்கள் என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாகவே உள்ளது.
கிளிநொச்சி மக்கள் பலர் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற போது SITCOOT mTLD) GELUTIONருந்தார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின் எலும் புக் கூடுகள் பலவற்றைக் கண்டு பிடித்ஆனால் இவை
டையாளம் காணப்
ளை இராணுவம் பட்ட பின்பு கூட தில் இருந்து அம்ப முடியவில்லை. த பிரதேசம் எங்கும் ள் புதைக்கப்பட்lனால் பல இன்றும் ளையும் உயிரையும்
முகம் இது தொடர் அனுபவத்தினைக்
யப் புலிகள் கைப்மிகவும் முக்கியமான Het Gooft Gouinagao GT தார்கள் எங்கள் டுதலைப் புலிகளின் வினம் ஒரு சிறிய ப் புரவு செய்து
ப் பிரதேசத்தினை
வெளியேற வேண்
LL அதற்குள்ளேயே னார்கள். ஆனால் லயிலும் கூட பல எதிர்நோக்கினோம். டு கல்வி கற்கும் ல்வி கற்பித்து விட்டு சென்று விட்டேன். பாது பாடசாலைக்கு ஒன்று கேட்டது. போய் பார்த்தோம். மாணவன் சிதறி கக் கிடந்தான்.
FA 3 is us sis.
Glg-II sögum frg,6m fr?
பெப்ரவரி 15ம் திகதியுடன் கிளிநொச்சி வரையான பாதை திறக்கப் பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டு விட்டது அதற்கான வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. 、
சிலவேளை இந்தப் பத்திரிகையுடன் ஒருவர் 15ம் திகதியே கிளிநொச்சி வரை பயணிக்கவும் கூடும் ஆனால் இந்தப் பாதை திறப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது. தரைப் பாதை திறப்பது சந்தோஷம் தான் சந்தோசமாகவும் குறைந்த பொருட் செலவுடனும் போய்வர அது மிகவும் அவசியமானதும் தான்
ஆனால் இந்தப் பாதையில் யார் யாரெல்லாம் Q(ü? போவோர் வருவோருக்கு இது தொடர்பான கட்டுப்பாடு எதுவும் 96նencմար?
இல்லாதிருந்தால் தான் இந்தப் பாதை திறப்புக்கு அர்த்தமிருக்கும் இதற்கு யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை
ஆனால் ஒரு கேள்வி வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் தத்தமது பிரதேசங்களுக்கு போக இந்தப் பாதையைப் பயன்படுத்தலாமா?
பாதையைப் பயன்படுத்துவது சரி போக அவர்களுக்கு அனுமதி உண்டா? நமது அலுவலக முஸ்லிம் நண்பர் ஒருவர் சொன்னர் "நாங்கள் போக எப்ப என்று பார்த்திருக்கிறோம் புலிகள் ஒரு முறை உத்தியோகபூர்வமாக வரலாம் என்று சொல்லுவதுதான் தேவை!
பாதை திறப்பு அர்த்தம் பெற இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு மிகவும் gjaként). ं
அது புலிகளால் செய்யப்படுமா?
குறுக்காலை போகாதே!
விதித்தடைகள் பலவற்றை எடுத்தாயிற்று
ú24ü திகதிக்குள் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகிவிடும் அது கைச்சாத்தாகிவிடும் பட்சத்தில் புலிகள் கூட சிவிலில் தாம் விரும்பும் இடங்களுக்குப் போக முடியும் என்று சொல்லப்படுகிறது
எல்லாம் நல்ல விடயங்கள் தான்
ஒரு கேள்வி
இந்த விதித் தடைகள் ஏன் போடப்பட்டன?
புலிகள் வரக்கூடாது என்பதற்காக என்றார் நண்பர் ஒருவர்
அப்படியானால் தடைகள் இருந்த நேரமெல்லாம் புலிகள் வரத்தான் செய்தார்களே பலமான தடைகள் இருந்த வேளைகளில் தான் புலிகளின் பல தாக்குதல்கள் கொழும்பில் நடந்தன" என்றேன் நான்
அப்படி என்றால் இந்தத் gó a cir எல்லாம் எதற்காக இருந்தன பொதுமக்களுக்காகவா?
தெரியவில்லை ஒருவேளை சமாதானத்துக்காக இருக்கலாம் என்றேன் நான்
நண்பர் பதில் சொல்லவில்லை
ஆம் விதித்தடைகள் போடப்பட்டதன் மூலமாக தடைசெய்யப்பட்டது வேறென்றுமில்லை சமாதானம் தான் இப்போ சமாதானம் என்று பேச்சுத் தொடங்கியவுடனே விதித்தடை மட்டும் அகற்றப்படபடவில்லை வீதியே திறபடுகிறது என்றார் இன்னொருவர்
இதை விளங்கிக் கொள்ள இத்தனை பலி கொடுக்க வேண்டி இருந்திருக்கிறது இனியாவது புத்தி குறுக்காலை போகாமல் இருந்தால் சரி இவர்களுக்கு என்று முத்தாய்ப்பு வைத்தான் இன்னொருவர்
சம்பந்தப்பட்டவர்கள் குறித்துக் கொள்ள வேண்டிய முத்தாய்ப்பு இது
மறைந்தும் மறையாதது
தற்காலிகமாக தங்கியிருப்போரை GS நிலையங்களில் பதிவு al வேண்டும் என்ற நடைமுறை ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் எப்படி நடைமுறப் படுத்தப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை
கொழும்பில் நிரந்தரமாக வாக்கான இடப்பில் பதியப்பட்டவர்களாக சொந்த விடுகளில் வசிப்பவர்கள் கூட அவர்கள் தமிழர்களாக இருந்தால் பதியப்பட்டே ஆக வேண்டும் என்று ஒரு சட்டம் பொலிஸாரால் வலியுறுத்தப்பட்டு வந்தது
அப்படிச் செய்யாதவர்களை இரவு வேளைகளில் வந்து துக்கிச் சென்றார்கள்
இப்போது பதிவு விடயத்தில் தாம் அவ்வளவு அக்கறை என்று கூறுகின்றார்கள் பொலிஸ் அதிகாரிகள்
zi säboa
அக்கறை இல்லாமல் இருப்பதற்கும் பதிவு அவசியமில்லை என்பதற்கும் முக்கியமான வேறுபாடு இருப்பதாக யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை | - 。 எந்த நிமிடமும் இது திரும்பவும் அக்கறைக்குரிய விடயமாக மாறக்கூடும் அப்படி மாறின்ால் திரும்பவும் பதிவு வலியுறுத்தப்படும் பதிவுத் துண்டை கையில் வைத்திராதவர்கள் பயங்கர வாதிகளாக அடையாளம்
ൈഖ്ബ
ஆக பொலிஸ் பதிவு முன்பும் கரி இப்போதும் சரி ஆட்சியில் இருப்பவர்களது மனவிருப்பப்படி மாறும் ஒன்றாக இருந்து வருகிறதே ஒழிய அது ஒரு சட்டபூர்வ விடயமாக நடைமுறையில் இல்லை
இப்படி எழுதப்படாத ஒழுங்கான நடைமுறை இல்லாத சட்டங்கள் எத்தனையே இருக்கின்றன
அரசாங்கம் மாறினாலும் அரசு மாறுவதில்லை என்பதற்கு இது நல்ல ஒரு அறிகுறி
மன்னர் மறைந்தர் மன்னர் நீடுழி வாழ்க என்று கம்மாவா சொன்னர்கள்

Page 3
LDITIf G. Lur Goff GoTLö Luca), L6 கொலை விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
(ပြီ)
குமார் GLUTT GÖI GOTLĎ LUGA) LÓ கொலையில் அவரை சுட்டதாக கருதப்படும் மொரட்டுவ சொய்சாபுர வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த கமல்சிறி காலிங்கவங்ச எனப்படும் மொரட்டுவ சமன் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் குமார் பொன்னம்பலத்தை படுகொலைக்கான திட்டங்களை தீட்டியவராக கருதப்படும் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள உதவி பொலிஸ் கொன்ஸ்டபிள் என்.பி.சுகத் ரணசிங்க கடந்த 29 அன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இச் சம்பவம் பற்றி செய்திப் பத்திரிகைகளின் செய்தியிடல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்
அதன்படி இதற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு அறிவித்தலை அவர் செய்தார். ஆனால் அவர் அதற்கு முன் குற்றப்புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் விசாரணையாளர் நுவன் வெதசிங்கவுடனான தொலைபேசி உரையாலின் போது அளித்திருந்த வாக்குமூலத்தில் பல தகவல்களை கூறியிருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலி DIT L-ITT giLdo Liuĝ5 golo) கிடைக்கப்பெற்றது.
அதன்படி இந்தப் படுகொலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவுக்கும் ஜனாதிபதி செயலாளர் பாலபட்டபந்தியின் மகனுக்கும் இடையில் தொடர்பிருப்பதை அவர் அதில் ஒப்புக் கொண்டுள்ளார்.
குமார் 2000 ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி வெள்ளவத்தை ராமகிருஸ்ண வீதியில் காரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தவென தி.மு ஜயரத்ன முதலில் அவரது வீட்டுக்குச் செனறிருந்த வேளை குமாரின் மனைவி இந்த கொலை வேறு யாருமல்ல அரசாங்கத்தால் மேற்கொள்ளப்ப்ட்ட ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார். உடனேயே ஜயரத்ன அங்கிருந்து வெளியேறி விட்டார். அதன் பின் சிறிது நேரத்தில் அங்கு சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் மனைவி ரமணி, கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சாந்த என்பவர் பற்றிய தகவல் ஏதும் கிடைத்ததா என்று வினவிய போது "இந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து தாங்கள் நன்றாக அறிவிர்கள் எனவே இது குறித்து என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை" என்றும் இத்துடன் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமே சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ரமணி சென்று அரை மணித்தியாலத்தின் பின் குமாரின் மரண வீட்டிற்குச் சென்ற ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரியென்று கூறி ஜனாதிபதியின் அஞ்சலிக் கடிதத்தை கொடுத்திருக்கிறார்.
என்று வினவியிருக்கிறார். அரசாங்கத்தின் உயர் மட்ட பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கொலையென் தான் நம்புவதாக குமாரின் மனைவி பந்துல விக்கிரமசிங்கவுக்கு குறிப்பிட்டிருக்கிறார் அரசாங்கத்துக்கு எந்தவித தொடர்புமிருக்க வாய்ப்பில் - லையென்றும் இது ஈபிடிபி இயக்கம் செய்திருக்கிறது என்றும்
கூறியிருக்கிறார் பந்துல
குமார் பொன்னம்பலத்தின் குடும்பம் அதன் பின்னர் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்துவிட்டு 2000 ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி திரும்பியது. அதன் பின் மீண்டும் தொடர்பு கொண்டு பந்துல விக்கிரமசிங்க குமாரின் படுகொலை பற்றிய விசாரணைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், அக்கொலை புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதே காலப்பகுதியில் சிங்கள
ஆங்கிலப்பத்திரிகைகள் அக்கொலையை புலிகளே செய்திருக்கிறது எனப் பிரச்சாரம் செய்து வந்தன.
2000 ஏப்ரல் 6 அன்று வாழைத்தோட்ட பொலிஸாரால் மொரட்டுவ சமன் எனும் நபர் LDU 95T GO! தேவநம்பியதிஸ் ஸ மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரிந்தவுடன் ராவய பத்திரிகை பந்துல விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் விசாரனையாளர் நுவன் எதிரிசிங்கவுடனும் தொடர்பு கொண்டு குமாரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் சமன் என்பவரே அவர் என்றும்
குமாரின் கொல்ை பற்றிய ரகசிய விசாரணை அறிக்கை யென்றினை தனக்கு தரும்படி ஜனாதிபதி
கறியிருக்கிறார். அவ்வறிக்கையின்படி மஹேன் வத்தவின் துண்டுதலின் பேரில் ரணசிங்கவின் மூலம்
கொலைக்கு மொரட்டுவையைச் சேர்ந்த சமன் மற்றும்
யோர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று ட்டிருக்கிறது. ஹேன் ரத்வத்த இதை
பப்படுத்திக்கொண்டே நீங்கள்
இ ள்
ரும் இது குறித்து அறிவார்கள் குறிப்பிட்டதாக அந்த அறிக்கை:
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்டு அடுத்த நாள்குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த பணிப்பாளர் பந்துல விக்கிரமசிங்க குமாரின் மனைவியுடன் தொடர்பு கொண்டு இக்கொலையுடன் யாரையாவது சந்தேகப்படுகிறீர்களா
அவர் குறித்து விசாரிக்கும் படி அறிவித் திருக்கிறது. இதற்கு பதிலளித்த பந்துல விக்கிரமசிங்க தமது தரப்பில் விசாரணைகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் குமாரை சுட்டது சமன் அல்ல புலிகளே என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதன்
பின்னர் இது குறி ராவய பத்திரி குமாரின் மனைவிக் அறிவித்த தைத் தொடர் ந து கு மாான
மனைவி மீண்டும் தொடர்பு கொண் gipangoi” LITirëse, G. கோரியிருக்கிறார். பதிலளிக்கும் போது புலிகளே செய்திருக் சமன் எனும் நபர் வேணி டியதில் 6 குறிப்பிட்டிருக்கிறார் குமார் பொன் கொலைக்கான திட்ட QALDITa:Shaffü 85/TaöTGüLI ரணசிங்க 2000 ( பொலிஸ் விசாரை எதிரிசிங்கவுக்கு ெ மூலம் அளித்த 6 இவர் கண்டியில் வ பகுதியில்ல் துமிந்து அமைந்துள்ள இல இடத்தில் இருக்கும் கூட்டுத்தாபனத்திற் வாடிவிட்டில் அறையிலிருந்து தொலைபேசியின் வாக்குமூலத்தை வ
அவரது இந்த போது அவரருகில் குற்றங்களுக்குப் தம் மிக்க இருந்திருக்கிறார் உரையடலிலிருந்து இது பிரதிப் பாதுக மற்றும் 'அவரி ஆகியோர் அவர் வாளர்களை தங்க பாவிக்கப்பட்டு வ யமான இடமாகும். மூலத்தைக் கொன ஆற்றில் வீசியெறிந் கைத்தொலைபேசின் கக்கூடியதாக இருந் யூன் 15 அ விக்கிரமசிங்க பத் விசேட அறிவித்தல் உதவி பொலிஸ் கான் தொலைபேசியின் வாக்குமூலத்தின் பொன்னம்பலத்தி தானே பொறுப்பு என் நடவடிக்கைக்காக ெ சேர்ந்த சமன் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6) JU6).Jrf 7.2009 3 2தரி
பந்துலவுடன் டு தான் அந்த வண்டும் என்று பந்துல இதற்கு அக்கொலையை கிறார்கள் என்றும்
குறித்து அறிய லையென் றும்
னம்பலத்தின் பங்களை வகுத்த பிள் என்.பி.சுகத் மே 21 அன்று ணயாளர் நுவன் தாலைபேசியின் பாக்குமூலத்தில் ட்டபனுவ எனும் | மாவத்தையில் க்கம் 15 எனும் பெற்றோலியம் கு சொந்தமான இலக்கம் 08 223993 எனும் மூலம் இந்த ங்கியிருக்கிறார். வாக்குமூலத்தின் இலங்கையில் GÉLI IT CELIIা ডেট্র্যা ՕւյGՄg I cւ լb என்பதும் இந்த தெரியவருகிறது. ாப்பு அமைச்சர் மின்மார் களின் ஆதர வைப்பதற்காக துள்ள முக்கிஇந்த வாக்கு rGBL geooréAriäu85 திருந்த குமரின் ய கண்டெடுக்து. ன்று பந்துல திரிகைகளுக்கு வழங்கியிருந்தார். ஸ்டபிள் ஒருவர் pலம் வழங்கிய Lt. குமார் கொலைக்கு 1றும் இந்த குற்ற காரட்டுவையைச் |ற்றும் சுஜீவ
ஆக யோ ரை பயனர் படுத தயரி - ரு ந த தா கவு ம . அவர்களின் மூலமே குமார் சுடப்பட்டார் என்றும் இதற்கு பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் அறிவித்திருகிகிறார். ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட தேவையின் காரணமாக மேற்கொள்ளப் பட்ட கொலையே ஒழிய அதனுடன் வெளியார் எவருக்கும் தொடர்பில்லையென்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.
2000 யூலை 28 அன்று ஒரு வீட்டிலிருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள பொருள் பொலிஸாரால் கண்டெடுக் கப்பட்டது தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பணியகம் மொகமட் தகிர் எனும் நபரை கைது செய்து விசாரித்ததில்
அதனை பொலிஸ் கான்ஸ்டபிள் சுதத் ரணசிங்க வழங்கியதாக கூறியிருக்கிறார். பொலிஸ் கான்ஸ்டபிள் கொடுத்த தகவலின் படி அது அனுருத்த ரத்வத்தவின் மகன் மஹேன் ரத்தவத்த வழங்கியதாகக்
குறிப்பிட்டிருக்கிறார்.
பந்துல விக்கிரமசிங்கவின் குறிப்பின்படி 2000 ஒகஸ்ட் மாதம் ஜனாதிபதியின அழைப்பின் பேரில் தான் அழைக்கப்பட்ட போது குமார் பொன்னம்பலம் மஹேன் \ரத்வத்தை இருப்பதாகவும் பத்திரிகையாளர் ரோகண குமாரவின் கொலையுடன் ஜனாதிபதி பாதுகாப்புப் flooš சேர்ந்த |பெத்தகானே சஞ்சீவவுக்கு தொடர் பபி ரு ப ப து தெரியவந்திருப்பதாவும் குறிப்பிட்டிருக்கிறார் ரோகண GLDTU GM Gl செய்யவென புறப்பட்டிருந்த வாகனத்தை சஞ்சிவவே ஒட்டிச் சென்றிருக்கிறார்
என்றும் குறிப்பிட்டிருக்கிறார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி 邑G呜
அதிருப்தியை தெரிவித்ததுடன் அப்படியென்றால் சஞ்சிவவை வெளிநாடொன்றுக்கு அனுப்ப வேண்டியேற்படும் என்றும் குறிப் பிட்டிருக்கிறார் என்பதை தனது ஒப்புதல் வாக கு மூ ல த த ல தெரிவித்திருக்கிறார். குமாரின் கொலை பற்றிய ரகசிய விசாரணை அறிக்கையொன்றினை தனக்கு தரும்படி ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவ்வறிக்கையின்படி மஹேன் ரத்வத்தவின் தூண்டுதலின் பேரில் ரணசிங்கவின் மூலம் இந்த கொலைக்கு மொரட்டுவையைச் சேர்ந்த சமன் மற்றும் சுஜீவ ஆகியோர் பய ன ப டு த த ப - பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது மஹேன் ரத்வத்த இதனை அலட்சியப் படுத்திக் கொணர் டே "நீங்கள் ஒருவரும் குழப்பமடையத் தேவையில் லை உயர்மட்டத் - திலுள்ளவர்கள் அனைவரும் இது குறித்து அறிவார்கள்" என்றும் குறிப்பிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெதசிங்கவுடனான ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலமும் இந்த கொலையுடன் பாலபட்டபந்தியின் மகனுக்கும் இது குறித்து தெரியும் என்பது குறிப் பரிடப் பட டிருப் பது கவனிக்கத்தக்கது.
3 Tig afi பக்கத்
அவனுடைய சகோதரன் இரத்த வெள்ளத்தில் காட்சியளித்தான்.
அந்தப் பிரதேசத்துக்கு நாங்கள் போக முடியாது. உடனடியாக கண்ணி வெடி அகற்றும் வெண்புறாப் பிரிவினர் அந்த இடத்துக்குச் சென்று அந்த மாணவனைத் துாக்கிக் கொண்டு சென்றார்கள். ஆனால் அந்த மாணவனின்
உயிர் பிரிந்து போய் விட்டது.
அந்த வகையில் பாடசாலைக்கு வரும் மாணவர்களைப் பார்க்கும் போது
நாங்கள் உண்மையில் அவர்களை வெறும் உடுப்போடு தான் பார்க்கிறோம். அவர்களது உடைகளைக் கழட்டி விட்டுப் பார்த்தால் இந்தப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட அடையாளங்களை அவர்களது உடலில் காணலாம்.
கையில்லாதவர்கள் காலில்லாதவர்கள், கண்ணிழந்தவர்கள், காது கேட்காதவர்கள் உடல்களிலே காயப்பட்டவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்ற பல முகங்களை காணலாம். உண்மையில் எல்லோரும் வெள்ளை ஆடைகளோடு சிரித்துக் கொண்டு திரிகிறாள்கள். நாம் அவர்களை தனியே கூப்பிட்டு அவர்களுடன் கதைக்கும் போது தான் இவ்வகை வேதனைகளையும் சோகங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
- என்று தெரிவித்தார். கிளிநொச்சி மக்களின் அவல வாழ்வு என்பது இன்னும் கண்ணி வெடிகளுடன் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
அண்மையில் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைகளை புலிகள் ஆரம்பித்திருக்கிறாள்கள்
அத்துடன் தெற்கில் பிக்குமார்கள் கண்ணிவெடிகளுக்கு எதிரான கையெழுத்து வேட்டையையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்
என்ன ஆயினும், மீண்டும் யுத்தம் தொடங்கினால். அவலங்களும் வேதனைகளும். தான் மி ட் டோகும்.

Page 4
2தரி 4. பெப்ரவரி 7,2002
- என். சரவணன்
பேயின் பாட்டியிடமாவது உதவி பெறுவேன்."
என்றார் ஜேஆர் 1987இல் இந்தியப் படை வருகை குறித்தே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இன்று இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வுக்கான செயன்முறையில் அதிகளவு தலையீடு செய்கிற முக்கிய வெளிநாடாக இந்தியா திகழ்கிறது. தீர்வுக்கான முயற்சிகள் தீர்வின் உள்ளடக்கம் என்பனவற்றில் இந்தியாவையும் கவனத்திற் கொண்டே மேற்கொள்கின்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவை திருதிப்படுத்தாத ஒரு தீர்வை கற்பனை பண்ணிப் பார்க்கக்கூடாது என்கிற நிலையை அவை அடைந்திருக்கின்றன. இந்தியாவுக்கு இடையூறான எந்தத் தீர்வினையும் உள்ளடக் காத
( யிடம் கிடைக்காவிட்டால்,
கின்ற வகையிலும் இந்தியாவின் அதரவை நாடுகின்ற வகையிலுமே அந்த சந்திப்புகள் இந்திய ஆட்சித் தலைவர்களுடன் அமைந் திருந்தது.
ரணில் ஆட்சிக்கு வந்தார் வந்தவுடன் அவரது உத்தியோகபூர்வ முதல் விஜயம் இந்தியாவுக்கானதாக இருந்ததில் ஆச்சரியமிருக் கவில்லை. அவரது ஆட்சித்துறை சகாக்களும் அமைச்சரவை உறுப்பினர்களும், வர்த்தக சமூகத்தவர்களுமான அனைவரதும் வர்க்க நலன் அரசியலானது அவர்களின் மிதவாக அரசியல் நலன்கள் அனைத்தையும் விட அதிகமாக இருந்தது.
விடுதலைப்போராட்டதிற்கு எதிராக இரண்டு அரசுகளுக்கும் இடையில் நிலவிய பொதுவான ஆக்கிரமிப்பு ஆதிக்க நலன்களும், இரண்டு அரசுகளின் ஆளுங்குழுமங்களின் குறிப்பான பல்வேறு நலன்களும் இந்த நெருக்கமான உறவிற்கு வேகமாக வழிவகுத்தன. பொருளா
GJ 600 BLIS Gö GTë gflië, 609, Gg, IT Grt GIT வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமல்ல இதில் அமெரிக்க ஐரோப்பிய தலையீடுகளும் இத்தகையவை தான் என்றாலும் அவற்றை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது. இந்திய துணைக்கண்டத்தின் பலாத்காரமாக அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இந்தியா மற்றும் அதன் பூகோள எல்லைக் குட்பட்ட நாடென்ற வகையில் இலங்கை என் கிற நிலைகளிலிருந்து இந்த நிலைam山pgamam amamm。」gláQamaircmGa இங்கு அவசியமானது.
சமாதான முயற்சிகளில் நோர்வே பங்களிக்கத் தொடங்கியதிலிருந்து புலிகள் - அரசு ஆகிய சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுக்கிடையிலான பரிமாற்றங்களை இந்திய அமெரிக்க பிரித்தானிய அபிப்பிராயங்களையும் உள்ளடக்குவதிலேயே நோர்வேயும் கவனம் செலுத்தியிருந்தது. அரசு புலிகள் இரு தரப்பினதும் கருத்துக்களை காவிக் கொண்டு
இந்நாடுகளுக்கு பயணிப்பதிலும் அவற்றின் அங்கீகாரத்தைப் பெறுவதிலேயுமே அதிக சக்தியும் அதிக காலதாமதமும் ஏற்பட்டதை ஆங்கிலப் பத்திரிகைகளும் சுட்டிக்காட்டியிருந்தன.
ஆக இன்றைய சமாதான முயற்சிகளுக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பவர்கள் அதாவது நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இவை ஆகியிருக்கின்றன. நமக்கான நிகழ்ச்சி நிரல் நாமல்லதவர்களால் நமக்குவெளியில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது தான் இதன் சாராம்சம்
இலங்கையின் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அமர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவுடனான உறவுகள் கசப்பானவையாகவே இருந்து வந்திருக்கின்றன. அல்லது உறவு சுமுகமாக அமைந்திருக்கவில்லை. அது போல மாறாக பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிகளின் போதெல்லாம் இந்தியாவுடனான உறவுகள் பலமாக இருந்திருக்கின்றன என்பதை இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும் ஆால் கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக இந்திய இலங்கையில் உறவில் இலங்கையின் இனப்பிரச்சினை கடுமையான தலையீட்டை நிகழ்த்தி வந்திருக்கிறது. ஜே.ஆர். அரசாங்கம் இறுதியில் நிர்ப்பந்தமாக இந்தியாவின் காலடியில் விழவைக்கப்பட்டார். அவர் பின் வந்த பிரேமதாசா இந்திய எதிர்ப்பாளராக இருந்தாலும் அவரது அரசாங்க காலத்தில் இந்தியாவுடனான பகைமையை சரி செய்ய மிகுந்த பிரயத்தனம் காட்டினார். சந்திரிகா அரசாங்கம் இந்தியாவுக்கு நட்பு அரசாங்கமென்பதை நிறுவிக்கொண்டே வந்தது. போரை வலுப்படுத்த பாகிஸ்தானுடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ள தள்ளப்பட்டாலும் இந்திய உறவில் தளர்வு ஏற்படவில்லை. இந்தியாவுக்கும் இதில்
கசப்பிருந்தாலும் ராஜதந்திர ரீதியில் இலங்கையை பாகிஸ்தானின் ஆதரவில்
இருந்து அப்புறப்படுத்த போருக்கான மேலதிகமான ஆதரவினை இந்தியா நல்கியிருந்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும்.
இந்த நிலையில் தான் ரணில் வருகிறார். ரணில் ஆட்சியமைக்கு முன்னமே இந்தியாவுடனான உறவு எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து திட்டவட்டமான முடிவுக்கு வந்தாகி விட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே அதிகளவான அவரது உத்தியோகபூர்வ விஜயம் இந்தியாவுக்காகத் தான் இருந்தது. தனது ஆட்சியமர்வே இந்தியாவுக்கு சாதகமானது என்பதை நிறுவு
தார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பல செய்யப்பட்டுள்ளன. பல அக எதிர்ப்புகளையும் மீறி சிறிலங்கா அரசு தனது நலன்களில் கணிசமானவற்றை இந்திய அரசுக்காக விட்டுச் கொடுத்து வந்துள்ளது.
சீனாவுக்கு ஒரு கொங்கொங் போல இந்தியாவுக்கு இலங்கை என அண்மையில் மிலிந்த மொரகொட கூறியிருந்தார் அமைச்சரவையில் உள்ள அனைவருமே இந்தியாவின் ஆதரவினையும் அனுசர ணையுடனுமே தமது அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் அதுவே ஆட்சிக்கு நன்மை பயக்கும் என்று கூறிவந்தாலும் அவர்களின் வியாபார நலனே அதன் உண்மையான உள்ளடக்கம் என்பதை அனைவரும் அறிவார்கள்
ஏற்கெனவே இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில் பல துறைகளில் முதலிடப்பட் டிருக்கின்ற நிலையில் சந்திரிகா அரசாங்கத்தால் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின்படி இலங்கையின் உற்பத்தி மற்றும் உழைப்பு வளங்கள் என பலதும் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் சிங்கள வார இதழான லக் பிம பத்திரிகைக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க அளித்திருந்த பேட்டியொன்றில் இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின்படி 1992 மே 14ஆம் திகதி இ முதற் தடவையாக தை பின் இருவருடங்களுக்கு
நிறைவேற் 1994 முதற்தடவையாக அதன் பின் 1996, 1998 தொடரப்பட்டது. இவ் தடை செய்யப்பட்டு 10
6.J05 ób 2002 GO (L அத்தடையை நீடிக்கு
இந்தியாவிலிருந்து ஐயாயிரம் கோடி பெறுமதி யான பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் அதே வேளை இந்தியாவுக்கு இலங்கையி லிருந்து 500 கோடி பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று எழுதியிருந்தார்.
இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடானது தூரநோக்கு அரசியல் இலக்கைக் கொண்டிருந்தாலும் அதன்
 
 
 
 
 

பொருளாதார நலன்களுக்கு கடந்த இரு தசாப்தகாலமாக இலங்கையின் இனப்பிரச்சினை உதவியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தான் சமீப கால சமாதான முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் புலிகளின் தரப்பிலிருந்து கலந்து கொள்பவர்களை இந்தியாவில் தங்கி கருமமாற்ற இடங்கொடுக்க வேண்டும் என்றும் கோரி பந்தை இந்தியாவுக்கு எறிந்த போது இந்தியா அதனை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் திக்குமுக்காடியது. தனது தலையீடும் தேவை. அதே வேளை புலிகளுக்கு இடமளிப்பதற்கூடாக எதிர்கொள்ளப்போகும் அரசியல் விளைவுகளையும் எதிர்கொள்ளமுடியாது தவிர்த்துக்கொண்டு முன்னுக்குப்பின் மாறான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
புலிகளின் மீதான தடையை வைத்துக் கொண்டு இந்த சமாதான முயற்சியில் நேரடியான பாத்திரத்தை ஆற்றமுடியாத நிலையையிட்டு இந்தியாவுக்கு தடுமாறிப்
முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க அதிக கவனம் செலுத்தி வருவதன் பின்னணியில் இலங்கையின் வர்த்தக சமூகத்தின் அதி பெரும் பங்களிப்பு இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினையால் ஆரம்பத்தில் லாபமடைந்த வர்த்தகர் குழாம் என்று கடந்த காலங்களில் இருந்தது. இன்று தரகு பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் நமது உள்ளூர் தரகு முதலாளிகள் மற்றும் அந்நிய பல்தேசியக் கம்பனிகள், முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் தமது சந்தையை பலப்படுத்த உள்நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டாக வேண்டும். இவை தவிர ஐ.எம்.எப் உலக வங்கி என்பன அண்மையில் வேகமாக இலங்கைக்கு படையெடுத்து தற்போதை
அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து தமது
நிபந்தனைகளைத் தெரிவித்துவிட்டுப் போயிருக்கின்றன. அவை என்னவென்பது குறித்த தகவல்கள் இன்னமும் பூரணமாக வெளியிடப்பவில்லை. எனவே அனைத்து வர்த்தகர்களுக்கும் என்றுமில்லாத அளவுக்கு
ONKINS Qiu BJA
gini lina,
fayliAr
போயிருப்பதாகவே தெரிகிறது.
இந்தியாவில் ராஜிவ் காந்தி 1991 மே 21 அன்று குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கடுத்த ஆண்டு மே 14ஆம் திகதி இந்தியாவில் புலிகள் இயக்கம் முதற் தடவையாக தடை செய்யப்பட்டது. அதன் பின் இருவருடங்களுக்கு ஒருமுறை இத்தடை நீடிப்பு நிறைவேற்றப்படுகிறது. புலிகளின் ஆதரவாளர்களை உள்ளடக்கிய பிஜேபி தலைமையிலான அரசாங்கம் பதவியிலமர்ந்தவுடன் இத்தடை நீக்கப்படும் என புலிகள் நம்பியிருந்தாலும் இந்தியா அத்தடையை நீக்கியிருக்கவில்லை.
சமாதானத்தின் மீது அக்கறை பிறந்திருக்கிறது. போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது அனுதாபம் வந்திருக்கிறது.
இந்தியாவுடனான வர்த்தகத்தில் இன்றைய உள்ளூர் முதலாளிகள் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் இவர்களில் முக்கிய சிலர் இன்றைய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள். அவர்களின் முழு ஆலோசனையும் இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை பலப்படுத்துவது நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் பெற வேண்டும் என்பதே
சிஹல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க முன்னர் லங்காதிபவில் கும்பகர்ண எனும் பெயரில் எழுதிவந்த பத்தியில் இவர் இப்போது லக்பிம பத்திரிகையில் சொந்தப்
நதியாவில் புலிகள் இயக்கம் பெயரில் எழுதி வருகிறார். இந்தியா பற்றிய
ட செய்யப்பட்டது. அதன் ஒருமுறை இத்தடை நீடிப்பு றப்படுகிறது. நீடிப்பு நிறைவேற்றியது. 2000 என தடை நீடிப்பு வருடம் புலிகளின் மீதான ஆண்டுகளாகின்றது. இந்த ாதம் மீளவும் இந்தியா மென நம்பப்படுகிறது.
ار
1994 முதற்தடவையாக நீடிப்பு நிறைவேற்றியது. அதன் பின் 1996, 1998, 2000 என தடை நீடிப்பு தொடரப்பட்டது. இவ்வருடம் புலிகளின் மீதான தடை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகின்றது. இந்த வருடம் 2002 மே மாதம் மீளவும் இந்தியா அத் தடையை நீடிக் குமென நம்பப்படுகிறது.
இந்தியாவுக்கான உறவுப்பாலம் அமைக்கும்
பார்வைகளை மாற்ற வேண்டிய அவசியத்தையும், இந்தியாவை கவனமாக கையாள்வதற்கூடாக உறவுகளை பலப்படுத்த வேண்டுமென்றும் தமிழ் போராட்டத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்
பொஜமு இந்தியா விடயத்தில் ஐதேகவை
பகைத்துக் கொள்ளாது. இப்படி இன்றைய இலங்கையின் அனைத்து சக்திகளும் இந்தியர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்ட்ை எடுக்கும்
அதே நேரம் தமிழ்த் தேசப்போராட்டத்தில் இந்தியா தமிழர்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை அரச கொள்கையாகவே கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் இன்றைய இந்தியாவின் நிலை என்பது இலங்கை சிங்கள பெளத்த அரசுக்கும், தரகுமுதலாளிகளுக்குமே அதிகளவு கடமைபட்டிருக்கிறது. தமிழ் மக்களின் நலனில் அது எதுவித அக்கறையும் கொள்ளவேண்டிய தேவையில்லை என்கிற நிலையை கருத்திற் கொள்ள வேண்டும். அது என்றும் தமிழ் மக்களின் எதிரி என்பது உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

Page 5
ے
ے
- அரவிந் தன்
மிழ் தேசிய கூட்டமைப்பு திசை மாற விடக் கூடாது என்ற சிவராம்
அவர்களின்
கட்டுரையையும் நிகரி -2 அதைத் தொடர்ந்து ஏயதீந்திரா அவர்கள் எழுதிய கட்டுரையையும், குவேனி என்பவர் எழுதியிருந்த கடிதத்தையும் நிகரி இதழ் -3) படித்ததில் என்னுள் எழுந்த கருத்துக்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம் என்று கருதுகிறேன். இந்தக் கருத்துக்கள் தமிழ் தேசிய அரசியலை முன்னின்று நடாத்தவல்ல ஆற்றலும் தகுதியும் படைத்த ஒரு கட்சியின் தேவையை உணர்பவர்கள் மத்தியில் ஒரு திறந்த கலந்துரையாடலுக்கு வழிவகுக்குமானால் அது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்று கருதுகிறேன்.
மேற்சொன்ன மூன்று கட்டுரை களையும் கவனமாகப் படிக்கும் ஒருவருக்கு அவற்றுக்குள் பொதுமைப்பாடாக அமைந்திருக்கும் ஒரு முக்கியமான விடயத்தை இனங்கண்டு கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. அதாவது தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்தின் இன்றைய அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இயங்கவல்ல ஒரு வெகுஜன அமைப்புக்குரிய அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது. அதிலுள்ள அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகளும் சுத்துமாத்துக்களும் இல்லாவிடில், இந்தக் கூட்டமைப்பை நிறுவனமயப்படுத்துவதன் மூலமாக, தமிழ் தேசியத்தின் தலைமைத்துவத்தை உருவாக்கி விடலாம் என்ற கருத்து இக் கட்டுரைகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே, சுயநலப் போக்கைக் கிள்ளி எறியும் விதத்தில், அதை அனுமதிக்காத விதத்தில் அதை அம்பலப்படுத்தி அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டு வந்து தமிழர் தேசிய மாநாடு, தமிழர் அரசியல் அபிலாசைகளின் தேசியப்பிரகடனம், நாடாளுமன்றத்தில் எமது அரசியல் செயற்பாடுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரையறைகள் அரசியல்யாப்பு என்ற இன்னோரன்ன விடயங்களை நடைமுறைப்படுத்தினால், அது பரந்துபட்ட தமிழ் மக்களை அணிதிரட்டவல்ல வகையில் வடிவமைக்கப்பட்டு விடலாம் என்று இக்கட்டுரைகளின் சாரம் அமைந்துள்ளது.
இவற்றில் குவேனி அவர்களின் கடிதம் சற்று மாறுதலாக, இந்த சந்தர்ப்பவாத தேசியக் கூட்டமைப்பு தலைமை ஏற்பதை மறுக்கிறது. ஆனால், பதிலாக மக்களின் பல்வேறு வெகுஜன அணிகளின் கடற்றொழிலாளர் அமைப்புகள் மாணவர், ஆசிரியர் சீவல் தொழிலாளர் அமைப்புக்கள் அன்னையர் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசபக்த ஊடகவியலாளர்கள் அறிவுத்
துறையினர் ஆகியோரின் அணிகள்
தலைமைகளில் இருந்தே தமிழ் தேசியத்திற்கான தலைமை உருவாக்கப்பட்டு அதற்கு நிறுவன வடிவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதில் இன்றைய தமிழ் தேசிய அமைப்பும் அங்கம் வகிக்கலாம் என்று குவேனி அவர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவிக்கின்றார். அதாவது இந்த அமைப்புகளின் கூட்டு தமிழ் தேசியக் கோரிக்கைகளின் தலைமையாக உருவெடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.
ஆக அடிப்படையில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு டி.சிவராம் அவர்களும் யதீந்திரா அவர்களும் முடியும் என்று கருதுவதுபோல, இன்று இயங்கும் வெகுஜன
தமிழ் தேசிய தமிழ் தேசிய 8
ஒரு விவாதத்த்
அணிகளுக்கு தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்கும் சக்தி இருப்பதாக குவேனி கருதுகின்றார் என்பதையே அவரது கடிதம் காட்டுகிறது. வெகுஜன அமைப்புகளின் தலைமைகளை இணைப்பதன் மூலம் ஒரு கட்சியாக அதை மாற்றிவிட முடியும் என்பது அவரது கருத்தாக இருக்கின்றது.
இந்த மூன்று கட்டுரையாளர்களினதும் எதிர்பார்ப்புக்கள் மிகவும் தெளிவானவை தமிழ் தேசியத்தின் விடுதலையை அடிப்படையாகக் கொண்ட நல்நோக்கத்துடன் அவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியத்தின் தேசிய அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான வெகுஜன மட்டத்திலான அரசியற் செயற்பாட்டுக்கு அவசியமான ஒரு அமைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதே இக்கட்டுரைகளின் அடிப்படையாகும் அவர்களது விருப்பத்தையும் எதிர்ப்பையும் யாரும் சந்தேகிக்க முடியாது.
ஆனால், நம்முன்னாலுள்ள கேள்விகள் இவை தான்.
தமிழ் தேசிய சக்திகள் எனப்படுவோர் யார்? அவர்களது இன்றைய எதிர்பார்ப்பு என்ன? இந்த தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கும் சரி, பிற வெகுஜன அமைப்புக்களுக்கும் சரி இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கிலமைந்த வேலைத்திட்ட நடைமுறை ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா? இவற்றிற்கு இத் தேசிய அபிலாசைகளை அடையும் நோக்குடன் செயற்படும் அரசியல் அடிப்படைகள் உள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கு விடை
காணப் புறப்படும் முன்பாக மேற்சொன்ன இந்த அமைப்புகளின் வரையறைகள் என்ன? அவை எதிர்கொள்கின்ற பிரதான பிரச்சினைகள் என்ன? அவை எதற்காக அமைப்பாக உள்ளன என்பதை அடையாளம் காண்பது முக்கியமானதாகும். அரசியல் கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும், தேர்தல் கால கூட்டுக்களையும் ஒரேவிதமாக கணிக்கும் போக்கு மிகவும் தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட இது கட்சியையும் இல்லாதொழித்து வெகுஜன அமைப்பு செயற்பாடுகளையும் பயனற்றதாக்கி விடும் ஒரு நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியது. கடந்தகால வரலாற்று முழுவதிலும் நமக்கு இது தொடர்பான பல கசப்பான அனுபவங்கள் உதாரணங்களாக இருக்கின்றன.
பாராளுமன்ற ஆசனங்களைக் குறியாகக் கொண்டு வடிவமைக்கப்
பட்ட கட்சிகளின் கூட்டுக்கள்' பாராளுமன்ற தேர்தல் UÇÑÇÑ
அடுத்து சின்னாபின்னமாகிப் போவதை யாருக்கும் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. தவிர்க்க முடியாத சட்டரீதியான பந்தங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பதவிகளைத்தவிர, தேர்தலின் பின் அவர்களை இணைத்து வைத்திருப்பவை வேறொன்றுமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை இந்த தமிழர் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூட்டாக நின்று போராடி வெகு
ஜனங்கள் மத்தியி நடாத்தி தனது பே ஒருவடிவமாக தே ஒரு அமைப்பு அ தேர்தலில் தமிழாக்
ஆசனங்களைப் ெ
கொள்ளும் ஒரே ( கூட்டுச் சேர்ந்து ெ ஒரு அமைப்பு:இ
அவசியமானது சி
பயன்களை தரக்சு மறுப்பதற்கில்லை தமிழ் தேசியத்தின் சைகள் என்று குறி எவையும் இந்தப்
கதிரைகளில் உட்க பெற்றுவிட முடியு கையுடன் உருவா அல்ல, பாராளும கதிரைகளைப் பிடி அபிலாசைகளைப் அவசியம் என்று கூட்டு உண்மையு பாராளுமன்றக் கதி
 
 
 

6)UU6Jf 7.9009 5 2தரி
önlLßMIDül! க்தி ஆகுமா?
ற்கான தொடக்கம்
இயக்கம் படி செயற்படுவதால் தமிழர் ராட்டத்தின் அபிலாசைகளை ஒரு போதும் தலில் குதித்த பெற்றுவிட முடியாது. அதற்கு ல்ல. மாறாக பாராளுமன்றத்தை விட வெளியே கு அதிக நிறைந்த தியாகம் செறிந்த செயற்
பாடுகள் ஆயுதப் போராட்டத்தைக் குறிப்பிடவில்லை) அவசியம் அவற்றைச் செய்ய இவை மக்கள் மத்தியில் இறங்கத் தயாராக இருக்க வேண்டும். இக்கூட்டு பாராளுமன்ற மட்டத்தில் தமிழ் தேசிய அபிலாசைகளுக்காக செயற்படுவதற்கு அதிகப்படியான பலத்தை கொடுத்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல என்பதால் செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்று தமிழ் தேசிய அபிலாசைகளுக்காக அவ்வப்போது அது கொஞ்சம் செயற்படக் கூடும்)
வெகுஜன அமைப்புக்களை எடுத்துக் கொண்டால் அவை, தத்தமது தனிப்பட்ட உடனடித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. தமிழ் தேசிய அபிலாசைகளுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. பகுதி நலன்களுக்கான போராட்டங்களிற்காக உருவாகும் வெகுஜன அமைப்புக்கள் தேசத்தின் பிரதான முரண்பாட்டினை தீர்ப்பதற்கான அமைப்புக்களாக ஒரு போதும் வளர்வதில்லை. எப்படி தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க உரிமைக் காகவும் தொழிலாளர் நலன்களுக்காகவும் போராடுகின்ற அதேவேளை தொழிலாள முதலாளிய வாக்கங்களுக்கிடையிலான இணக்கம் காண முடியாத பகையை இல்லாமலாக்க முடியாமல் இருக்கின்றனவோ அவ்வாறானதே இதுவும். உதாரணமாக கடற்தொழிலாளரது வெகுஜன அணிகளது இன்றைய பிரதான பிரச்சினையாக உள்ளது கடல் வலயக் கட்டுப்பாடுகள் என்றால், அவை அகற்றப்பட்டால், அதன்பின் அவர்களுக்கு தேசியப் பிரச்சினையுடன் நேரடிச் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினை இல்லாது போய்விடும். பிறகு சந்தைப்படுத்தல், விநியோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பிரதானமாகி விடும். தமிழர் தேசிய அபிலாசைகளுக்கும் அவர்களது வாழ்வுக்குமான இணைப்புக் கண்ணியை அதன்பின் அவர்கள் இழந்து விடுவார்கள். இது எல்லா வெகுஜன அணிகளுக்கும் பொருந்தும்
இதுதான் இந்த தமிழ் தேசிய எழுச்சியை நிறுவனமயப்படுத்துவதில் பாராளுமன்ற அரசியற் கட்சிகளையும் வெகுஜன அணிகளையும் தலைமையேற்க வேண்டுமென
பற்றுக் எதிர்பார்ப்பதில் உள்ள நாக்கத்திற்காக ஆபத்தாகும். கானன்டு உருவான
நீதிக் : ஆகமொத்தத்தில் '. பாராளுமன்ற ஆசனங்களைக் டியது என்பதை குறியாகக் கொண்டு உருவான ஒரு தவிரவும் இது கட்சியோ, பகுதி நலன்களுக்காக தேசிய அபிலா 'சிே வெகுஜன I'll Langi அமைப்போ அல்லது
பாராளுமன்ற அமைப்புகளோ ஒரு போதும்
மொத்த தேசிய அபிலாசைக்கான ஒரு அமைப்பாக வளர்ந்து வருவதில்லை. அதற்கான அரசியல்
ள்வதால் மட்டும் b என்ற நம்பிக்
ஒன்றும்
றக் தததுவாததத தளததை அவை க்க தமிழ் தேசிய கொண்டிருப்பதும் இல்லை. பேசுவது அவை எந்த செயற்பட்ட ஒரு நோக்கங்களுக்காக b அது தான். உருவாக்கப்பட்டனவோ அந்த
ரைகளில் இருந்த நோக்கங்கள் நிறைவேறுகையில்
கலைந்து போகின்றன அல்லது அவற்றை அடையும் பணியில் தம்மை முழுமையாக மூழ்க வைத்துக் கொள்கின்றன. அவை ஒரு போதும் முழுத் தேசத்துக்கும் வழிகாட்டக் கூடிய தலைமைப் பாத்திரத்தை ஏற்கக் கூடியன அல்ல. அப்படி எடுக்கும் சந்தர்ப்பம் சிலவேளைகளில் வாய்த்தால் அப்போது ஒன்றில் அதைப் பறிகொடுத்து விட்டு நிற்பார்கள் அல்லது தமது பகுதி நலனையே முழுத் தேசத்தின் நலனாக குறுக்கிக் கொண்டு விடுவார்கள் இலங்கையின் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளும்
தமிழர் விடுதலைக் கூட்டணி ஈறான
தமிழ்க் கட்சிகளும் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள்
தமிழ் தேசியத்தின் அரசியல் அபிலாசைகள் உண்மையில் அதன் தேசிய சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு இனம் என்ற விதத்தில் இந்த நாட்டின் சகல இனங்களுடனும் சமத்துவமாகவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு உள்ள உரிமை அது அது மறுக்கப்படும் பட்சத்தில் அதை புரிந்துணர்வு அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் சமத்துவத்தையும் கெளரவத்தையும் பேணும் விதத்தில் பிரிந்து போவதற்கான உரிமை அது
இந்த உரிமை நடைமுறையில் அரசியல் கல்வி, கலை கலாசாரம்
உள்ளிட்ட சகல துறைகளிலும்
சமத்துவமானதும், கெளரவமான துமான ஒரு நிலையை ஏனைய இனங்களைப் போல் அனுபவிப்பதாகவும் ஏனைய இனங்கள் அனுபவிப்பதை இயல்பானதாக ஏற்றுக் கொள்வதாகவும் அமைய வேண்டும்.
இந்த அடிப்படைக்காக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டு உருவாகும் ஒரு கட்சியால் அல்லது வெகுஜன அணியால் மட்டுமே தமிழ் தேசியத்தின் அபிலாசைகளை முன்னிறுத்தி இறுதி வரை செயற்பட முடியும் கடல்வலயத் தடையை நீக்குவதற்கான போராட்டமும் சரி மனித உரிமைக்கான போராட்டமும் சரி இந்த நோக்குடன் செயற்படும் ஒரு அமைப்பாலேயே முரணற்ற ஜனநாயக முறைப்படி செயற்ப்படுத்தப்பட முடியும்
நாட்டின் இன்றைய பிரதான பிரச்சினையைக் கையாள்வதற்கு அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக போராடுவதற்கு ஏற்றதாக அந்த அமைப்பு தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேசிய சக்திகள் யார் என்பதை அது தெளிவாக இனங்கண்டு கொள்ள வேண்டும் தேசிய விடுதலைக்கான - சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இயங்கும் சக்திகள் யார் பங்காளிகள் யார் ஆதரவாளர்கள் யார் எதிரிகள் யார் என்பதை இனங்காணக் கூடியதாக அது அமைய வேண்டும் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் புத்திஜீவிகள் உள்ளிட்ட தேசிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசிய சக்திகள் என்பதையும் தேசிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருக்கும் முஸ்லிம் மக்கள் இப்போராட் டத்தின் பங்காளிகள் என்பதையும், பரந்துபட்ட சிங்கள மக்கள் இதன் ஆதரவாளர்கள் என்பதையும அது விளங்கிக் கொண்டதாக அமைய வேண்டும்.
தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் போராட்டத்தின் தன்மைக்கும் அவசியத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம் என்பதையும் இவற்றில்
தொடர்ச்சி 8ம் பக்கம்.

Page 6
2தரி 6 6)UUTG)(f 17.2002
- சேரன்
டுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளுக்குச் (ତ) சென்றிருந்தமை பற்றி The Globe
and mail JBIT (3aTTL"lqeiii r5logLifr Paul Knox எழுதிய பெரிய கட்டுரை ஒன்று ஏராளமான படங்களுடன் சனிக்கிழமை சிறப்பிதழில் (09:02,2002 வெளியாகி இருந்தது. அந்தக் கட்டுரையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த சுபதமிழ்ச்செல்வனின் நேர்முகமும் இடம் பெற்றிருந்தது (கணினி இணைய வசதிகள் இருப்போர் WWW.globeanimail.ca GTg|Lib QaoplaceTuğ, தளத்தில் முழு விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்)
கனடிய அரசு விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது எனத் தமிழ்ச்செல்வன் அந்தப் பேட்டியில் மனம் வருந்தியிருந்தார். கூடவே ஏராளமான தமிழீழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டமைக்குக் கனடிய அரசுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதிலோ அல்லது மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (யாழ் செய்வது போல புலிகளை ஃ பாசிஸ்டுக்கள் (Fascists) என்று முத்திரை குத்துவதிலோ எனக்கு உடன்பாடில்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்குப் பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன. இவை பின்னொருதரம் விரிவாகப் பேசப்பட வேண்டியவை
சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதற்குச் சர்வதேச அரசியலில் தாராளமாகவே விரவியிருக்கும் நாடுகளின் சுயநலம், பூகோள அரசியல் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. Amnesty International, Human Rights Watch, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மீறல்களைப் பற்றித் தொடர்ந்து வெளியிட்டு வந்த அறிக்கைகளும் காரணம் தான். இந்தக் காரணத்தை விடுதலைப் புலிகள் அசட்டை செய்வதோ அல்லது ஒதுக்கி விடுவதோ எமது அரசியல் நலன்களுக்கு உதவாது அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள் விடுதலைப் புலிகள் மேல் சுமத்துகிற முக்கியமான மூன்று குற்றச்சாட்டுகள் பின்வருமாறு -
அ) போரில் தொடர்புபடாத அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வது
ஆட குழந்தைகளை சிறுவர்களைப் போருக்கெனத் திரட்டுவது
இ) மாற்றுக் கருத்துள்ளோர், விடுதலைப் புலிகளை விமர்சிப்போரைக் கொல்வது
இந்த மூன்று குற்றச்சாட்டுக்களுமே உண்மையானவை என்பது மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தைப் பெருமளவுக்குப் பாதித்திருப்பவை கடந்த பல வருடங்களில் அப்பாவிச் சிங்கள முஸ்லிம் பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை என்பதும் தொடர்ச்சியான ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கியிருந்தமை என்பதும் அண்மைக் காலங்களில் சர்வதேச அளவில் பல தளங்களிலும், பல இடங்களிலும் நல்ல பெயரை மீட்டுத் தர உதவியது என்பது உண்மை. எனினும் இந்த நிலை தொடரும் என்பதைக் கேள்விக்குறியாக்குகிற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றன. ஜெனிவா உடன்படிக்கைகளை மதித்து நடப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் பட்டயத்தைக் கெளரவிப்பதாகவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் அவற்றை மீறுவது தமிழ் மக்களின் சீரான அரசியலுக்கு பலம் தராது.
ஐதே.மு. அரசு பதவிக்கு வந்த பிற்பாடு போர் நிறுத்தமும் அவற்றோடு கூடவே சமாதானம் பற்றிய எதிர்பார்ப்பும் பரவலாக ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய அமைதிச் சூழலில் இடம்பெறுகிற சில நடவடிக்கைகளைப் பற்றி நாம் கண்டு கொள்ள ல் இருக்க முடியாது. கிழக்கில் கன்னன்குடா, வெல்லாவெளி வாகரை தாண்டியடி கிரான் போன்ற இடங்களில் சிறுவர்களை இயக்கத்துக்கெனக் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் அபகரித்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் விடுதலைப் பலிகள் இறங்கியிருக்கிறார்கள் பல அந்தர்ப்பங்களில் இந்த நடவடிக்கைக்குத்
Gurrfëri (ej போரும் கு
சர்வதேச அரங்கில் விடுத
முத்திரைகுத்தப்படுவ фтTт6тиотвѣ(36)J6)?л6)?ш?фф அரசியல் போன்றவை மட்டுே national, Human Rights W மனித உரிமை மீறல்களைப் ப அறிக்கைகளும் காரண விடுதலைப் புலிகள் அசட் விடுவதோ எமது அரசி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமா? பாராளுமன்ற உறுப்பினர்களும் துணையாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தைச் சேர் நண்பர்கள் பலரின் ஒன்றுகூடல்' சென்ற வாரம் இங்கு இடம்பெற்றபோது அவர்களுடாகக் கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைப்பவையாக உள்ளன.
சிறுவர்களை விடுதலைப் புலிகளுக்குத் தர மறுத்தவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர் ஒருவரின் தங்கையும் அவரது கணவரும் இரு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்களுடைய மகன் ஒப்படைக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிரானில் தமது பிள்ளைகளை ஒப்படைக்க மறுத்து வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்களின் வீடுகளில் சில கொள்ளையடிக்கப்பட்டும், தி வைக்கப்பட்டு உள்ளன. மூதூரிலும் இத்தகைய கட்டாய ஆட்சேர்ப்பில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். பொது மக்களுடைய பலமான ஆட்சேபத்தையும் அதிருட்தியையும் கிளப்புகிற இந்த நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படமுடியாதன் போர்ச்சூழலிலும் மிகுந்த நெருக்கடியான தற்பாதுகாப்புச் சூழலிலும் கட்டாய இராணு சேவையைச் சள்வதேச சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் சிறுவர்களையும் குழந்தைகளையும் 18 வயதிற்கு உட்பட்டே போருக்கு அனுப்புவதை எந்தச் சட்டமும், எந்த நியாயமும் அனுமதிப்பதில்லை. இத்தகைய நிலையில் வறிய தப்பி ஓட முடியாத புலம் பெயர் வாய்ப்பற்ற அடி நிலை மட்டக் குழந்தைகளும் குடும்பங்களுமே பாதிக்கப்படுகின்றன.
பொதுவாகவே, போர்மயமாதல் என்பது ஏற்படுத்துகிற சமூக, உளவியல் சிக்கல்களும் பாதிப்புகளும் நீண்ட காலத்துக்கு
 
 

தந்தைகளும் நதைகளும
。 லைப்புலிகள் மீதுUய
கரவாத தற்குச் சர்வதேச அரசியலில் கும் நாடுகளின் சுயநலம், பூகோள to 35/10600Tub-S656). Amnesty Interatch, ஐக்கிய நாடுகள் அவையின் ற்றித் தொடர்ந்து வெளியிட்டு வந்த ம் தான். இந்தக் காரணத்தை டைசெய்வதோ அல்லது ஒதுக்கி யல் நலன்களுக்கு உதவாது.
எம்மோடிருக்கப் போகின்றவை என்பது மட்டுமல்ல, எமது சமூகத்தின் அரசியல்,
த சமூக உளவள நலன்களையும் பாதிப்பன.
சிறுவர்களும் குழந்தைகளும் கட்டாய போர்ச் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது அவர்களுக்கு ஏற்படுகிற உளவளப் பாதிப்பிலிருந்து அவர்கள் விடுபடுவது சாத்தியமில்லை. ஏற்கனவே போரின் வேறு பல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு மேலும் அவலத்தைத் தருவது என்பது எமது எதிர்காலத் தலைமுறைகளை இருளுக்கு இட்டுச் செல்வதாகும் சமாதானத்தின் பேரிலும் யுத்தத்தின் பேரிலும் இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.
1989இல் இந்தியப் படையும் ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணியும் (EPRLF)
ம் அவர்களுடைய தொண்டரடிப் பொடிகளும் தமிழ்த் தேசிய இராணுவத்தை (TNA) கட்டாய ஆட்சேர்ப்பு மூலமே திரட்டினார்கள் அப்போது அவர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடியவர்களைப் பத்திரமாகக் கொழும்புக்கு
விமானம் மூலம் அனுப்பி வைக்க இலங்கைப்
படையும் விடுதலைப்புலிகளும் உதவினர் இப்போது விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புபவர்களுக்கு யாருடைய உதவி கிடைக்கிறது என்பது தெரியவில்லை.
1989இல் நான் சிறுவனாக இல்லாத போதும், அந்நேரத்துப் பிள்ளைபிடிகாரர்கள் என்னையும் விட்டு வைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு தங்கையின் திருமண அலுவலாகப் பயணிக்கையில் நடு வழியில் என்னையும் தான் பிடித்தாள்கள் நல்ல காலம், யாழ். பல்கலைக்கழகத்தில் என்னோடு கூடப் படித்த ஒரு இயக்கவாதியின் கருணையால் தப்பி விட்டேன். நிர்ப்பந்தமும், கட்டாயமும், அகங்காரமும் விடுதலைக்கு உதவாது. O
இதற்கு யார் பொறுப்பு?
மலையகத்தில் உள்ள ஒரு உணவகம் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றபோது ஒரு புதிய முகம் வித்தியாசமான பேச்சுநடையை உடைய ஒரு வாலிபனைக் காணக்கூடியதாக இருந்தது. அருகே அழைத்து தம்பி எந்தவூர்? மட்டக்களப்பு என்று பதில் வந்தது. இங்கென்ன செய்நீங்க? இந்த ஹோட்டலில் தான் வேலை செய்கின்றேன். ஏன் ஸ்கூல் போகலயா? போனேன் எத்தனையாம் வகுப்பு மட்டும்? மூன்றாம் வகுப்பு மட்டும் போயிருக்கேன் ஏன்? தொடர்ந்து படிக்கல்ல. என்னுடைய அப்பா நான் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போதே இறந்து விட்டார். அதனால் யுத்த சூழலுக்கு மத்தியிலும் அம்மாவால் மட்டும் என்னை படிக்க வைக்க வசதியில்லாமல் போய் விட்டது. ஏன்? வேறுயாரும் இல்லையா? இல்லை. நானும் அம்மாவும் மட்டும் தான். அப்படியென்றால் ஊருலயே வேலை செய்யலாமே? அங்கதான் வேலை செய்தேன். ஆனால் இப்போது அங்கு பொடியன்மார்களை புடிக்குறாங்க யாரு? அவங்க தான். பலத்காரமாகவா? அப்படியென்று சொல்வதற்கில்லை ஆனால் ஒரு வீட்டுக்கு ஒருவர் வீதம் கட்டாயம் செல்ல வேண்டும் அதனால் தான் நான் இங்கு வந்துட்டேன். அப்படியென்றால் அம்மா? அம்மா ஊரில் இருக்கா அவருக்கு ஏதும் பிரச்சினை வராதோ? வரும் எப்படி? அம்மாவுக்கு கடிதம் அனுப்புவாங்க யாரு? அவங்கதான் என்னவென்று? உங்கள் மகனோடு எங்கள் காரியாலயத்துக்கு வரவும் என்று சொல்லி அப்ப அம்மா என்ன செய்வாள்? உண்மையை சொல்லுவார். கேட்கவில்லையென்றால் மகனை கூட்டிக்கொண்டு வாரேன் என்று கொழும்புக்கு வந்து அப்படியே வெளிநாடு போயிடுவா. பின்பு? அம்மா வெளிநாட்டில் சம்பாதித்து வந்தவுடன் இந்த பக்கமே நிலம் எடுத்து இருப்பது தான் ஐடியா அப்படியென்றால் ஊரில் உள்ள விடு? அதை மாவீரர் குடும்பத்துக்கு கொடுத்துடுவாங்க யாரு? அவங்க தான் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே சென்றான்.
இங்கு இந்த வாலிபன் கூறிய விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையினை நானறியேன் இருந்தும் வடக்கு கிழக்கில் இருந்து மலைநாட்டுக்கும் எழுத்தறிவித்த புத்திஜீவிகளையுடைய ஒரு பிரதேசத்தில் பிறந்து வாழ்ந்த ஒரு வாலிபன் தன்னுடைய ஆரம்பக் கல்வியைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு இந்த யுத்த சூழல் தள்ளியிருக்கின்றது என்பதை நினைக் கையில் மனதுக்கு alon. இருந்தது.
இவரைப் போல் இன்னும் எத்தனை பே?
இத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டிய
தமிழ் மக்கள் மேல் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிறிலங்கா அரசா அல்லது அந்த ஒடுக்குமுறை காரணமாக ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளா? அல்லது இருதரப்பினருமா?
எட்டியாந்தோட்டையிலிருந்து
(p. 6BB6600TATGBU GÖT.

Page 7
பங்குவாகும் 65
| CL
- பாலரட்னம்
ங்கள இளைஞர்களின் விரக்தியின் வெளிப்பாடு தான் ஜேவிபி.1971ஆம் ஆண்டில் தொடங்கிய ஆயுதக் கிளர்ச்சியாகும் நன்கு திட்டமிடாமலும் சிங்கள இளைஞர்களின் முழுச் சக்தியையும் திரட்டாமலும் நாட்டு மக்களின் மனோநிலையைச் சரியாக நாடிபிடித்துப் பார்க்காமலும் அரசாங்கத்தின் வலுவையும் வாய்ப்பையும் தெரிந்து உணர்ந்து கொள்ளாமலும் தொடங்கப்பட்டது இந்த ஆயுதக் கிளர்ச்சி
சரியாகத் திட்டமிடும் சக்தியற்ற தலைமை அவசரப்பட்டு இந்த ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியதால் இங்கு ஒரு புரட்சியைப் பற்றிய சிந்தனைக்கே இடமில்லாமல் செய்தது.
றோகண விஜேவீர தலைமையிலான ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சி கம்பகா மாவட்டத்தில் நல்லவெற்றி பெற்றது. இம் மாவட்டத்தில் அரச நிர்வாகமும் நீதி நிர்வாகமும் சில தினங்கள் ஜேவிபியின் கைகளில் இருந்தன.
ஆயுதக் கிளர்ச்சி தொடங்குவதற்கு முன்னரே தலைவர் றோகண விஜேவீர கைது செய்யப்பட்டிருந்தார். இவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் அவரது சகாக்கள் சிலருடன் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கிளர்ச்சியை ஆரம்பித்தவுடன் யாழ்ப்பாணம் கோட்டைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தலைவர் றோகண விஜேவீரவையும் சகாக்களையும் விடுதலை செய்வதற்கு கொழும்பிலிருந்த குழுவினர் திட்டமிட்டனர்.
யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டைக்குள் தான் சிறைச்சாலை இருந்தது. இந்தச் சிறைச்சாலையை அடுத்து சிறைச்சாலை அத்தியட்சகள், ஜெயிலர், பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய உயர் அதிகாரிகளின் பங்களாக்களும் இங்கிருந்தன. "மன்னர் மாளிகை" என்ற முற்காலத்தில் ஆங்கிலேயே ஆளுநர்கள் பிரமுகர்கள் வந்து தங்கியிருந்த மாளிகையும் இருந்தது. இந்த மாளிகையில் தான் இக்காலத்திலும் பிரதம மந்திரி மற்றும் வெளிநாட்டுப் பிரமுகள்கள் உள்நாட்டுப் பிரமுகள்கள் வந்து தங்கிச் செல்வதும் வழக்கம் தேவாலயமும் இருக்கிறது. முற்காலத்தில் அதாவது அந்நியராட்சிக் காலத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய தூக்குமேடைக் கோபுரமும், மக்கள் பார்க்கக் கூடியதாக இக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஜேவிபியினர் சேகுவேரா பாணி ஆயுதக்
யாழ் கோட் ägg. 6ňůüňIGŪT
என்றாலும் யாழ்ப்ப ஜே.வி.பியினரின் தாக்கு தாக்குதலை மேற்கொண் துண்டிக்கப்பட்டன, தொ துண்டிக்கப்பட்டு விட் த்தியட்சகரின் Uங் ராணுவ முகாமிலுள்ள தொலைபேசித் தொடர் இதனால் பொலிஸ் அத்தி இராணுவத்தளத்திற்குக் யாழ். கோட்டைக்கு
கிளர்ச்சி நடத்துவதற்குத் திட்டமிட்ட நேரம் கிறிஸ்தவர்களின் "பாஸ்க்குக் காலமாகும்."
யாழ்ப்பாணம் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி சிறையை உடைத்துறோகண விஜேவீரவையும் சகாக்களையும் விடுதலை செய்வதற்குத் திட்டமிட்ட தினத்தன்று கோட்டைச் சுவர்களுக்கு வெளியே அமைந்துள்ள முற்றவெளி மைதானத்தில் "பாஸ்க் நாடகம்" நடைபெற்றுக் கொண்டிருந்தது.
- அஹமட் ஹரிஸாம்
கரி இதழ் ஒன்றில் மெல்லத்
தமிழினியில் லக்ஸ்மன் கதிர்காமரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த பத்தி என்னைச் சற்று யோசிக்க வைத்தது. அதாவது லக்ஸ்மன் கதிர்காமரின் பாட்டன் எம்மிடம் இருக்கின்றாரோ என்ற யோசனையைத் தவிர வேறொன்றுமில்லை. அவர் வேறு எங்குமில்லை. முஸ்லிம் காங்கிரஸினுள் தான் அவர் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உடல்ரீதியாகவோ பொருளாதா ரீதியாகவோ எவ்வித தியாகத்தினையும் செய்திராத நிலையில் இரண்டு முறை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார். வெறும் வாய்ப் பேச்சாளரேயொழிய லக்ஸ்மன் கதிர்காமரிடத்திலிருக்கும் கல்விசார் தகமைகள் கூட இவரிடம் இல்லை யாரென்று அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருப்பீர்கள் அவர் வேறுயாருமல்ல ஈரோஸ் இயக்கத்தில் செல்லமாக பஸின் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட சேகுதாவூத் பஸின் அவர்கள் தான்.
முஸ்லிம் காங்கிரஸிற்காக எத்தனையோ தியாகங்களைச் செய்தவர்கள் அந்தக் கட்சியின்
அரசியல் வங்குரோத்துத் தனத்தினால் அல்லது மனவளர்ச்சி போதாதவர்களின் ஆக்கிரமிப் பினால் கட்சியினை விட்டு தாமே சென்றார்கள் இன்னும் ஒரு சிலரை திட்டமிட்டு பொலிஸ் காரத்தனமாக ஓரங்கட்டினார்கள் மறு கோணத்தில் இன்னும் ஒரு சிலர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸினுள் சரணடைந்தார்கள் சரணடைந தவர்களில் ஒரு சிலர் வந்த வேகத்திலே பொக்கற்றுக்களை நிரப்பிக் கொண்டு வெளியே போனார்கள் இது வேறு சங்கதி
இவ்வாறு ஏதோ ஒரு கோணத்தில் முஸ்லிம் காங்கிரஸினுள் தந்திரமாக நுழைந்தவர் பஸின் சேகுதாவூத் அவர்கள். இன்று அவர் ஐயாயிரம் வாக்குகளைப் பெற்று ஒரு பிரதியமைச்சராகவும் கூட நியமனம் பெற்றுள்ளமை முஸ்லிம் காங்கிரஸினுள் ஒரு உள்வீட்டுப் பூசலாக இருக்கின்றது. ஏனெனில் சென்ற பொதுத்
polis in angngituasiastol
தேர்தலில் படுதோல்வியடைந்த பஸிர் அவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இம்முறை சுமார் ஐயாயிரம் வாக்குகளினைப் பெற்ற அவருக்கு பாராளுமன்ற உறுப்பினள் பதவி மட்டுமல்ல பிரதியமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. இவ்வாறு ஏன் தனக்கு வழங்கப்பட்டது என பஸின் சேகுதாவூத் அவர்கள் தெரிவிக்கும் காரணம், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கு நானே காரணமாகும். அது மட்டுமல்ல மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கு தான் கடுமையாக உழைத்ததாகவும் அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள்
கிெ இன்னும் காஞ்ச தான் லக்ஸ்மன் கதிர்காமரு ரத்வத்தைக்கு இராணுவ வழங்கியதாககுறிப்பிடுவார் அப்போது தலைவர் ரஊப் ஹ பதவி ஒன்றினை அவருக்கு அவர்கள் முழு மந்திரிப் பதவி முஸ்லிம் மக்களின் விடு கொடுப்பார்கள். அப்போது பூட்டிய "சாரட்" வண்டியில் அழைத்துச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குதல்
お
ாணக் கோட்டைக்குள் தல் குழுவினர் இறங்கித் டனர். மின்சாரக் கம்பிகள் லை பேசித் தொடர்புகளும் டன. ஆனால் பொலிஸ் களாவிலிருந்து பலாலி தளபதியுடனிருந்த நேரடித் / துண்டிக்கப்படவில்லை. யட்சகரின் அவசரச் செய் கிடைத்தது. இராணுவம் த விரைந்து வந்தது.
பெருந்திரளான மக்கள் பார்வையாளராகக் கலந்து நாடகத்தைப் பார்த்து மெய்மறந்திருந்தனர். இதனால் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கோட்டைக்குள் புகுந்து சிறையுடைப்பை மேற்கொள்வதற்கு ஜேவிபியினரால் முடியாது போய் விட்டது.
நள்ளிரவுக்குப் பின்னரே நாடகம் முடிந்தது. ஜேவிபியினர் திட்டமிட்ட நேரம் கடந்திருந்தது. இதற்கிடையில் கொழும்பில் பல இடங்களிலும்
ம் வில்லண்களும்
பிரதியமைச்சர் ஹிஸ்புல் லாஹ வுடன் அரசியலில் சமாந்திரமாக போட்டிபோடக் கூடிய திறமை தனக்கே உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். நான் பஸிர் சேகுதாவூத் அவர்களின் பின்புலன்களை பிரேத பரிசோதனை செய்து பார்க்க விரும்பவில்லையாயினும், அவர் தன்னுடைய சொந்தப் பிரதேசமான ஏறாவூர் பிரதேச சபையினைக் கூட கைப்பற்றக் கூடிய செல்வாக்கற்றவர். அத்துடன் சுமார் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்காளர்கள் ஆதரவினை மட்டுமே தனதாக்கிக் கொண்டவர் அவள் மூன்று தடவைகள் பாராளுமன்றம் சென்றுள்ளார். அம்மூன்று தடவைகளும் பின்கதவாலேயே உட்பிரவேசித்துள்ளார். பஸின் சேகுதாவூத் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு உடல்ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ
ாட்கள் செல்லச் செல்ல நான்
க்கு அரசியலையும் அநுருத்த
ஆலோசனையினையும் பஸிர்சேகுதாவூத் அவர்கள். க்கீம் அவர்கள் முழு மந்திரி பெற்றுக் கொடுப்பார். பளtர் பினை பெற்ற வேகத்திலேயே லையினையும் பெற்றும் ஸ்லிம் மக்களும்குதிரைகள் எீர் அவர்களை ஊர்வலமாக சல்வார்கள். 99
6) JU16 Jrf 7,9009 7 2தரி
ஜேவிபியினர் திட்டமிட்டபடி தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. இதனால் பாதுகாப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கும் எச்சரிக்கை செய்திருந்தனர்.
என்றாலும் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் ஜேவிபியினரின் தாக்குதல் குழுவினர் இறங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டன. தொலை பேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன ஆனால் பொலிஸ் அத்தியட்சகளின் பங்களாவிலிருந்து பலாலி இராணுவ முகாமிலுள்ள தளபதியுடனிருந்த நேரடித் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. இதனால் பொலிஸ் அத்தியட்சகரின் அவசரச் செய்தி இராணுவத்தளத்திற்குக் கிடைத்தது. இராணுவம் யாழ் கோட்டைக்கு விரைந்து வந்தது.
கோட்டைக்குள் சில மாண்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். யாழ். கோட்டைக் கலகம் அடக்கப்பட்டது. யாழ் சிறைச்சாலை உடைப்பு முறியடிக்கப்பட்டது.
மறுநாள் சுன்னாகத்திலிருந்த கடற்படை முகாமிலிருந்த கடற்படையைச் சேர்ந்த நால்வரைச் சுட்டுக் கொன்று விட்டு நான்கு கடற்படையினர் தப்பிச் சென்ற போதும் நான்கு கடற்படையினரும் பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் பளையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
இலங்கையில் ஆரம்பித்த ஜேவிபியினரின் சேகுவேரா பாணியிலான ஆயுதப் புரட்சிக் கிளர்ச்சி அரசாங்கத்தின் "பயங்கரவாத" முத்திரையினால் இந்திய அரசின் உடனடி உதவியினால் அடக்கி ஒடுக்கப்பட்டது.
இந்தக் கிளர்ச்சிக்கு சீனாவின் தொடர்பிருந்ததாகவும் வட கொரியாவின் உதவியிருந்ததாகவும் வதந்திகளும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்தன.
1970ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசார சமயத்திலேயே பிரதமர் டட்லியை சில சீனர்கள் பின் தொடர்ந்து திரிவதாகச் செய்திகளும் புகார்களும் வெளிவந்து கொண்டிருந்தன.
ஜேவிபியினரின் ஆயுதப் புரட்சி அடக்கி ஒடுக்கப்பட்ட போதிலும் வடக்கில் இந்தப் புரட்சி முயற்சியைத் தமிழ் இளைஞர்கள் வியந்தனர். துணிச்சலான செயல் எனப் பாராட்டினள்
1970ஆம் ஆண்டில் தான் தமிழ் இளைஞள்களின் உயர் கல்வியைத் தடுக்கும் தரப்படுத்தல் என்னும் திட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட்டது. தமிழ் இளைஞர்கள் விரக்தியடைந்திருந்தனர்.
தொடரும். O
எத்தகைய உழைப்பினையும் செய்யவில்லை. மாறாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் முஸ்லிம் காங்கிரஸில் உட்புகுந்து அந்த பாதுகாப்பினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களின் உரிமையினையும், பாதுகாப்பையும பற்றி உளறுகின்றார். குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்களின் விடுதலையும் உரிமையும் பஸர் சேகுதாவுத் போன்றவர்களின் மூலம் தான் பெறப்படும் என்றால் அது நிச்சயமாக இவ்வுலகில் அல்ல. ஏனெனில் வெறும் வாய்ப் பேச்சும், போராளி என்ற ஓரங்க நாடகமும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு போதும் உதவப் போவதில்லை. இதனை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
மேலும் முஸ்லிம் காங்கிரஸினை ஆக்கிரமித்த பஸின் அவர்கள் தனக்கு அரசியல் ரீதியாக சவாலாக இருப்பவர்களை மெல்ல, மெல்ல ஓரங்கட்டுவதற்கு முற்பட்டார். அவரின் திட்டமிட்ட சதிதான் ஹிஸ்புல்லாஹற்வை கட்சியிலிருந்து வெளியேற்றியமையாகும். சாராய அனுமதிப் பத்திரம் ஒன்றை
ஹிஸ்புல்லாவற் வழங்கியது குற்றம் தான்
ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கும் யோக்கியம் அல்லது அதிகாரம் பளர் சேகுதாவூத் அவர்கட்கு எங்கிருந்து எப்போது
வந்தது?
இன்னும் கொஞ்சநாட்கள் செல்லச் செல்ல
நான் தான் லக்ஸ்மன் கதிர்காமருக்கு அரசியலையும் அநுருத்த ரத்வத்தைக்கு இராணுவ ஆலோசனையினையும் வழங்கியதாக குறிப்பிடுவார் பஸின் சேகுதாவூத் அவர்கள் அப்போது தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்கள் முழு மந்திரி பதவி ஒன்றினை அவருக்கு பெற்றுக் கொடுப்பாள் பஸிர் அவர்கள் முழு மந்திரிப் பதவியினை பெற்ற வேகத்திலேயே
வெடுப்பர்கள் அப்போது முஸ்லிம் மக்களும் குதிரைகள் பூட்டிய "சாரட்" வண்டியில் பஸின் அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.
O
-

Page 8
பெப்ரவரி 7.2002
3 Ital 5 gol TD
GO Gl. I blGG
சி. சகாதேவன்
மாதானத்தை எப்படியாவது முன்னெடுக் கவிரும்பும் ஒரு சிங் கள நண்பர்
கேட்டார் 'தங்கள் மீதுள்ள தடைகளை நீக்காமல் புலிகள் பேச வரமுடியாதா?"
அப்படி வந்தால் அதிகம் பிரச்சினை இருக்காதே" என்ற தொனிப்படத்தான் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
நான் அவரிடம் ஒரு விடயத்தை மிகத் துல்லியமாக எடுத்துச் சொன்னேன். தமிழர்கள் பிரச்சினையை இன்று புலிகளுடன் தான் பேச
வேண்டும் என்ற நிலை எப்படி ஏற்பட்டது? அதைப்பற்றி யோசிக்க
வேண்டாமா?" என்றேன்.
வரலாறு மீளோட்டம் செய்தது. ஜேஆர் ஜெயவர்த்தனா காலத்தில் பாராளுமன்றத்துக்குள் வைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத தீர்ப்பதற்கு முடியும் என்று கூடக்காட்டமுடியாத ஒரு நிலை ஏற்பட்டது. அதற்கு ஒரு காரணம் 6வது அரசியல் யாப்புத் திருத்தம் இலங்கையின் ஒற்றையாட்சியை இறைமையை பிரிவினைக் கோவடிமில்லாது ஏற்க வேண்டும் என்ற சட்ட ஒழுங்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டபொழுது தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் முற்று முழுதாக சென்னையில் தங்க வேண்டியதற்கான அரசியற் சூழல் இதனாலேயே ஏற்பட்டது.
அதன் பின்னர் ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தது.
- சர்வகட்சி மாநாடு கூட்டப் பெற்றது
அது இது மிகமுக்கியம்) பாராளுமன்றத்துக்கு வெளியேயுள்ள ஓர் இடத்தில் (பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில்) கூட்டப் பெற்றது.
இந்தக் கூட்டுதலில் ஒரு முக்கிய அரசியலுண்மை பதிவாகிற்று இலங்கையில் அப்பொழுதிருந்த பாராளுமன்ற அமைப்புக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதே அந்த உண்மை அதன் பிறகு நடந்தவை பல. - இந்தியா வந்தது. - மாகாண சபைச் சட்டம் (13வது திருத்தம் வந்தது.
வடகிழக்குக்கு மீண்டும் தேர்தல் நிர்ப்பந்திக்கப்பட்டது.
- வடக்கில் எப்படி எப்படியோ தேர்தல்கள் நடந்து முடிந்தன.
- புதிய ஒரு தமிழ்ப் பிரதிநிதித்து வப் பாரம்பரியம் உருவானது இளைஞர் இயக்கங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறத் தொடங்கின.
- இந்தப் பிரதிநிதித்துவ முறைகாரணமாக, வடக்கிலும் கிழக்கிலும் காணப்பட்ட பிரதிநிதித்துவ வேறுபாடுகள்
இவை நடந்து கொண்டிருந்த பொழுது தமிழரின் உரிமைகள் பற்றிய ஆயுதப் போராட்டம் புலிகளால் மாத்திரமே நடத்தப்பட்டு வந்தது.
புலிகள் முதலில் தடைசெய்யப் படவில்லை. அப்படியிருந்தும் புலிகளிலும் பார்க்க ஒரு "மிதமான" மொடறேற் கட்சியுடன் பேசுவது தான் நல்லது என்ற நிலைப்பாடு காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதற்கு முன்னும், பின்னும் புலிகள் அல்லாத ஆயுதந் தாங்கிய குழுக்களுடன் தொடர்புகளும் உறவுகளுமிருந்தாலும், அவற்றுடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகள், எக்காலத்திலும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்குரிய பேச்சுக்களாகக் Qasim GİTGITLUL IL GÉNeoGOGA).
இந்நிலையில் தான் 1994 வந்தது. புலிகளுடன் பேசியே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைப் புதிய ஆட்சி எடுத்தது. அந்த ஆட்சியுடன்
இணைந்திருந்த சக்திகளும் இதனை
g, 600 (3.600TITL
அதிக முக்கி
அந்தத்
அங்கம் வ
மற்றைய இ
லானவையும்
ஏற்றுக் கொண்டன. போனது து
அதனால் பேச்சு புலிகளுடன் விடுதலைக் தான் என்ற நிலை உருவாகிற்று ஒரு நிலைப் L ai GTI LILJETT ĠIEL Jġ g, ġ, g, 600 GTI தமிழர் பி முறித்தது என்ற பரஸ்பரக் குற்றச்- வேண்டிய சாட்டுக்கள் இடம் பெற்றன. புலிகளுடே இடையில் நடந்த கண்டித் தலதா எம்முடன் அ
மாளிகைத் தாக்குதல் புலித் தடையை இதைச் வரன்முறையான சட்ட ஒழுங் - 'இளைஞர்
புலிகளுடன் தமிழர் பிரச்சினைக
மிக முக்கியமான 3. சில ஒழுங்குமுறைக
காக்கிற்று. மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு அரசின் சிவசிதம்பரழு ஸ்திரப் பாட்டைக் காட்ட வேண்டிய இந்த
ஒரு தேவையாகவும் அது அமைந்- படையில் ( தது. பெறுவதை
ஆனால் அத்துடன் எல்லாம் பிரிட்டன், நின்று விடவில்லை. ஆங்கில ஆகிய மூன் உருவகம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டன. கூறுவதானால், பாலம் இருக்கத்தான் இந்த நி செய்தது. அதற்குத் கீழே தண்ணின் புலிகளுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டு தானிருந்- TGu설
5g). களின் பிர;
ஸியாம் பொக்ஸ் பேச்சுக்கள் (ஈபிடிபி, புெ வந்தது வரன்முறையான மூன்றாவது டனேயே த நாட்டுப் பிரசன்னம் அவசியமாயிற்று தீர்க்கப்பட
இது சற்றுச் சிரமமான சூழ்நிலைத பேசும் ஒவ்வொவரும் தாங்கள் தா விருப்பைத் தெரிந்தவர்கள், விருப் கொண்டவர்கள் என்பதைக் காட்டிக் காலம் இது இந்த நிலையில் அத்த சாய்ப்பு முயற்சிகளுக்கும் புலிகள் நடவ தராது இருப்பது முக்கியமாக இது இலங்கைத் தமிழர்களின் போ முனைப்புச் சக்தி புலிகள். இது வரல வழங்கியுள்ள அந்தஸ்து தங்கள் வி தீட்சண்ணியத்தால், திறனால் பெற்று இது பகைவரும் வியக்கும் நிலை இது வேண்டும் அதில் எவ்விததளம்ப) என்பது எல்லோருக்கும் தெரியும் ஆ J65 GOGODGODUJá, GSMTC2á56xas
ஒரு கடமைதானே
இந்நாட்டின் வரலாற்றிலுள்ள சொல்கின்ற மிகப்பெரிய சோகம் இது தான் - நான்
இன்று இலங்கையின் இனக்குழுமப் சொன்னே பிரச்சினையைத் தீர்க்க இந்த மூன்று இத்தகைய குழுமங்களாலும் ஏற்றுக் கொள்ளப்- தனியே புலி படத்தக்க பாரபட்சமற்றவர்கள் என்று பேச்சுவார்த் கருதப்படத்தக்க எழுவர் ஐவர் தமிழர்களின் மூவரே இல்லை. என்ற நிலை
இந்தப் பின்புலத்திலே தான் யில் நடத்த 2001ம் ஆண்டுத் தேர்தல் வந்தது. அதற்க (அதற்கான காரணங்கள் பற்றிப் பேச பேச்சுவார்த் வேண்டிய தேவை இந்தக் அவர் 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட எடுத்துரைப்புக்கு பமாக இல்லை) தர்தலில் தான் அரசில் த்த ஈபிடிபி தவிர்ந்த பக்கங்கள் பெரும்பா(புளொட் விடுபட்டுப் திவஷ்டமானது தமிழர் வட்டணியும் இணைந்து ாட்டை எடுத்தன. ச்சினைக்கான தீவுக்கு பேச்சுவார்த்தைகளைப் யே நடத்த வேண்டும் |ல்ல. சொன்னது வெறுமனே இயக்கங்கள்
முற்றிலும் ஒத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
அப்பொழுது பின் வரும் விடயத்தைக் கூறினேன்.
"இந்தப் பேச்சுவார்த்தை இலங்கைத் தமிழரின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு மனப்பூர்வமான முயற்சியானால், அந்தப் பேச்சு வார்த்தைகளில் தமிழர்களை சமமான நிலையில் வைத்துப் பேசுவது சரியா அல்லது அவர்கள் சமமற்ற நிலையில் வைத்துப் பேசப்பட வேண்டு
அதற்கு அவர் Glas,TGOÖTIL LITT.
இனங் கிக்
Gueiroligolluta EDGITğjīrijus 6TiùLILIN?
ரு விடயம் தொடர்பான
வர் பற்றிய ஒரு சிந்திப்பு
சம்பந்தனும் சொன்னர் pம் சொன்னார். நிலைப்பாட்டினடிப்பேச்சுவார்த்தை நடைநோர்வே மாத்திரமல்ல, அமெரிக்கா, இந்தியா று நாடுகளுமே ஏற்றுக் ஒப்புதல் வழங்கின. லையிலே தான் இன்று பேச்சு நடக்கிறது.
இலங்கைத் தமிழர் - நிதிகள் எல்லோரும் ளாட் உட்பட) புலிகளுமிழர் பிரச்சினை பேசித் வேண்டும் என்று
மிழர் அரசியல் ன்புலிகளின் U) ധൈ[]; காள்ள விரும்பும் Ֆա, օրի556?ն, டிக்கைகள் இடம்
ன்றது. ாட்டம் அதன் று அவர்களுக்கு
п00рште), കെTങ്ങ് ീങ്ങ அது பேணப்பட ம் இருக்காது னால் அத்தளம் ീഖട്ട്
T.
னது நண்பருக்குச் 'இந்தச் சூழலில், ஒரு நிலையில் இது களுடன் செய்யப்படும் தை அல்ல அவர்கள் பிரதிநிதியாக உள்ளனர் பாட்டின் அடிப்படை
பெறும் பேச்சு இது.
ன ஒழுங்குமுறையில் த அமைதல் அவசியம் று இளகினார். ஆனால்
அதாவது புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில், இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நாட்டின் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அரசியல் தர்மம், சர்வதேசிய நியமம்
இந்த நிலையில், புலிகளுக்கும் ஒரு நிலை ஏற்படுகிறது. அவர்களது போராட்ட வரலாற்றின் தர்க்கத்தினுள்ளே அந்த நிலைமை உள்ளது அது இது தான்.
- புலிகள் இப்பொழுது தங்களின் அமைப்பின் பிரதிநிதிகளாக விளங்கும் அதேவேளையில் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர்.
- இந்த நிலையில் அவர்கள் தாங்கள் இந்த அந்தஸ்துக்கு உரியவர்கள் என்பதை செயல் விளக்கம் செய்ய வேண்டும், உணர்த்தவும் வேண்டும்.
ஆங்கிலத்திலே ஒரு தொடர் உண்டு நீதி வழங்கப்படுவது மாத்திரமல்லாமல், வழங்கப்படுவதாகக் காட்டப்படவும் வேண்டும்.
இது சற்றுச் சிரமமான சூழ்நிலை தமிழர் அரசியல் பேசும் ஒவ்வொருவரும் தாங்கள் தான் புலிகளின் விருப்பைத் தெரிந்தவர்கள் விருப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பும் காலம் இது இந்த நிலையில் அத்தகைய எந்த ஒரு சாய்ப்பு முயற்சிகளுக்கும் புலிகள் நடவடிக்கைகள் இடம் தராது இருப்பது முக்கியமாகின்றது
இது இலங்கைத் தமிழர்களின் போராட்டம் அதன் முனைப்புச் சக்தி புலிகள் இது வரலாறு அவர்களுக்கு வழங்கியுள்ள அந்தஸ்து தங்கள் விடாப்பிடியால், தீட்சண்ணியத்தால், திறனால் பெற்றுக் கொண்ட நிலை இது பகைவரும் வியக்கும் நிலை இது அது பேணப்பட வேண்டும். அதில் எவ்வித தளம் பலும் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அத்தளம் பலின்மையைக் காட்டிக் கொள்வதும் ஒரு கடமைதானே.
O
தமிழ் தேசிய
5thuńsöfgul stöð
பாராளுமன்றம் மாகாண சபை உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அரசாங்கங்களுக்கான ஆசனங்களைப் பெறுவதற்காக தேர்தலில் நிற்பது முதல் பரந்துபட்ட வெகுஜன எழுச்சிப் போராட்டங்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட அனைத்துப் போராட்ட வடிவங்களும் அடங்கும் என்பதையும் அது புரிந்து கொள்ள வேண்டும் நாட்டின் அரசியல் சூழல் மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப போராட்ட வடிவங்கள் மாறுபடும் என்பதையும் அதைப் புரிந்து கொண்டு போராட்டத்தை வழி நடாத்த வேண்டும் என்பதையும் அது தெரிந்திருக்க வேண்டும். மக்களிடையே உருவாகும் முரண்பாடுகளைக் கையாள்வதிலும், முரணற்ற ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதிலும் அது மிகவும் கவனமாக செயற்படுவதாக அமைய வேண்டும்.
இந்த வகையில் போராட்டத்தை நடாத்துவதற்குரிய ஆற்றல் கொண்டதாக அந்த அமைப்பு அமைய வேண்டும்
இன்று சமாதான நிலைக்கான எழுச்சி வளர்ந்திருக்கிற சூழலில் ஆயுதப் போராட்ட வடிவம் ஓய்வு நிலைக்குப் போவதும் வெகுஜனப் போராட்டம் எழுச்சி பெறுவதும் / > இயல்பானதே இதனால் தான் ஒரு O வெகுஜன மயப்பட்ட கட்சியின் அரசியல் வழிநடாத்துகை அவசியம் என்று பலராலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதற்காக ஒட்டு வேலைகள் செய்து அதனை உருவாக்குவது பயனற்ற ஒரு வேலையாகவே அமையும். ஆக, இன்று தேவைப்படுவது ஒரு வெகுஜன அரசியல் அமைப்பை உருவாக்கும் பணி அரசியலாளர்கள் மேற்கூறிய விடயங்களை கணக்கிலெடுத்து அதனை ஆற்ற முன்வரவேண்டும். அதற்கு ஒரு தேர்தல் கூட்டமைப்போ வெகுஜன அணிகளின் கூட்டோ பெரிய பயன்தரப் போவதில்லை.
மாறாக, இந்த அமைப்புகள் அனைத்தையும் அரசியல் ரீதியாக ஒன்று திரட்டும் நோக்குடன் ஒரு ) அரசியல் அமைப்பு புதிதாக உருவாக்கப்பட வேண்டும். இவ்வமைப்புகள் ஒவ்வொன்றிலுமுள்ள இந்தச் சிந்தனைகளை கொண்ட தலைவர்கள் ஒன்று சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். இவர்கள் உருவாக்கும் இந்த வெகுஜன அரசியல் அமைப்பு முழு தேசத்தையும் இணைக்கவல்ல வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டும் தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட வேண்டும். இந்தக் கொள்கைப் பிரகடனமும் வேலைத் திட்டமும் பரவலாக விவாதிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட வேண்டும். இந்த விவாதத்தை வெளிப்படையாகவும், நல்ல திட்டமொன்றை உருவாக்கும் நோக்குடனும் சுதந்திரமாக நடத்த அனுமதிக்கவேண்டும். இதன் மூலம் சரியான ஒரு வேலைத்திட்டம் கொள்கைப் பிரகடனம் என்பவற்றை வந்தடைய வேண்டும் இவ் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைப்பு உருவாக்கப்பட்டு, அதைச் செயற்படுத்த உகந்தவிதத்தில், நாடு பரந்த செயலனிகளை உருவாக்க வேண்டும். இதன் மூலமே ஒரு பரவலான வினைத்திறனுள்ள ஆற்றல் மிக்க தேசிய அரசியல் இயக்கம் உருவாகுவதற்கான ஆரம்பம் கைகூட முடியும் வேறு வழிகளிலான முயற்சிகள் பெறும் பயனற்ற பிரயத்தனங்களாகவே போய் முடியும்

Page 9
HO
டைக்க வேண்டிய இடம் அவருக்குச் சற்று
- சுனந்த தேசப் பிரிய
தாமதமாகவே கிடைத்தது. பூரீலங்கா சுதந்திர
கட்சியின் மாற்றுத்
தலைமைத்துவத்தைப் பெற நெடுங்காலங்கள் அவருக்குக் காத்திருக்க வேண்டி வந்தது.
பூரீலங்கா சுதந்திர கட்சியை உயர் குலத்தவர்களாகிய பண்டார நாயக்காவினரிடமிருந்து பிரிப்தெடுப்பதற்குத் தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் அந்தக் கட்சியினுள்ளேயே இருந்து வந்தனர். இருந்தாலும் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் தலைவிதி அவர்கள் எல்லோரினது தலைவிதியினையும் விட பலம் வாய்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. கணவரிடமிருந்து மனைவிக்கும் அவரிடமிருந்து மகளுக்கும் மகளிடமிருந்து சகோதரனுக்கும். தலைவிதி இவ்வாறே எழுதப்பட்டிருந்தது இந்த குடும்பக் கலாசாரத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பண்டாரநாயக்கவினம் மட்டுமல்ல சமுதாயமும் தான் அந்தத் தலைமைத்துவத்தை அவர்களிடமே அது எதிர்பார்த்து நின்றது. காரணம் எமது சமுதாயத்தின் அடிமைத்துவ மானசீகப் போக்கு இன்னும் பலம் கொண்டதாகவே இருந்து வருகின்றது.
சாதாரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி அடுத்த தலைமைத்துவத்திற்கான தலைவிதி அநுர பண்டாரநாயக்காவிற்கே உரியதாக இருந்தது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என்று முதலாவது வேட்டை வைத்த ஜெயராஜ் பெர்னாண்டேபுள்ளேயும் கூட தேர்தல் செயற்பாடுகளின் போது கூறி வந்தது அடுத்த ஜனாதிபதி அபேட்சகள் அநுர பண்டார நாயக்காவென்றேயாகும் "பெரஹரா" செல்லும் காலம் நெருங்கும் போது பெரஹராவிற்கு தலைமை தாங்கிச் செல்ல அழைப்பது பாரம் சுமக்கும் யானைகளையல்ல, உயர் குல யானைகளையேயாகும். நீண்ட தந்தங்களையுடைய யானைகளையேயாகும். அதையும்விட புனிதமானவற்றைச் சுமந்து செல்வதற்காக வேண்டி அழைக்கப்படுவது பண்டார நாயக்காவினர் போன்ற உயர் குலத்து யானைகளையேயாகும் ஜெயராஜ் ஜனாதிபதி ஆபேட்சகராக அநுர பண்டாரநாயக்காவைக் குறிப்பிட்டதும் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டதும் புனிதமாவற்றைச் சுமக்கும் யானைகளை சாதாரண
ਯ60GLDਯ60) வீதிக்குக் கொண்டுவர முடியாதென்பதை நன்கு அறிந்து வைத்துள்ளதன் காரணத்தினாலாக வேண்டும்.
D GOÖTIGOL DUITSEGGIA கூறுவதென்றால் 1994ம் ஆண்டுக்கு முந்திய காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் மகிந்த ராஜபக்ஷவென்றே கூற வேண்டும். கதிர்காமம் வரையிலான பாதயாத்திரையை ஒழுங்கு படுத்தியவரும் ப்ொதும்க்கள் கோஷத்தை ஒழுங்கு படுத்தியவ்ரும்ம்கிந்த
ராஜபக்ஷ்வே, ஜெனீவாவில் ၅ ဤir@mrl
மனிதஉரிமை ஆனைக்குழுவின் முன்னே செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டவரும் அவரே இருந்தாலும் 1994ம் ஆண்டு அரசாங்கத்தை உருவாக்குபவராக சந்திரிகா பண்டாரநாயக்காவே இருந்தார். சந்திரிகா அன்று தொட்டு மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தார். அந்த வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முதலில் செல்ல வேண்டியவர் மகிந்த
"பெரஹரா" செல்லும் காலம் நெருங்கு பெரஹராவிற்கு தலைமை தாங்கிச் செ அழைப்பது பாரம் சுமக்கும் யானைகளைய குல யானைகளையேயாகும். நீண்ட தந்தங்களையுடைய யானைகளையேய அதையும்விட புனிதமானவற்றைச் சும
செல்வதற்காக வேண்டி அழைக்கப்படுவது பண்டார நாயக்காவினர் போன்ற உயர்குலத்து யானைகளையேயாகும். ஜெயராஜ் ஜனாதிபதி அபேட்சகராக அநுர
பண்டாரநாயக்காவைக் குறிப்பிட்டதும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டதும் புனிதமாவற்றைச் சுமக்கும் யானைகளை சாதாரண பாரங்களைச் சுமக்கவைக்க வீதிக்குக் கொண்டுவர முடியாதென்பதை நன்கு அறிந்து வைத்துள்ளதன் காரணத்தினாலாக
வேண்டும்.
மகிந்த ராஜ
ராஜபக்ஷவேயாகும். அந்தளவுக்கு சந்திரிகா மகிந்தாவைத் துன்புறுத்தி வந்தாள்
அதிகாரம் தமது கைகளில் இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்களில் இடதுசாரிகளைக் கொண்டும் முற்போக்காளர்களைக் கொண்டும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதிலும், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததின் பின்னர் அவர்களது சிறகை ஒடிப்பதிலும் பண்டார நாயக்காவினர் இயற்கையிலேயே திறமைசாலிகளாவர். இன்னொரு உயர் குலக் குடும்பத்தினர் ஒருவர் அவ்விடத்தில் இருந்தாலும் மகிந்தவுக்கு நேர்வதும் அதுவேயாகும் உயர் குலச் சிந்தனையில் சரி சமம் என்றொரு நிலை இல்லை. இருப்பது வேலை வாங்குவது மட்டுமாகும்.
ஒரு வேளை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான இரகசியமும் அதுவாக இருக்கலாம். தற்போது பொதுசன ஐக்கிய முன்னணிக்கு உயிர் கொடுக்கும் திறன் கொண்ட ஒரே தலைவர் அவரே அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை பாரம் சுமப்பதற்கு மிகப்
பொருத்தமான யானையும் அவரே.
மறு புறத்தில் அவள் உயர்குல அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக சவால் விடும் ஒரு அரசியல்வாதியுமல்ல, அவர் "பெரஹரா"வில் செல்லும் ஒரு யானையாயினும் புனித வஸ்துக்களைச் சுமக்க வேண்டுமெனக் கோரும் யானையுமல்ல.
இருந்தாலும் இந்தப் பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக் கொடுக்க நேர்ந்தது சந்திரிகா பண்டாரநாயக்கா பெற்ற ஒரு தோல்வியாகும் காரணம் அவரை பரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து புறக்கணிக்கும் அவரது முயற்சி தோல்வியுற்று தற்போது மகிந்தாவின் செயலாற்றல்மிக்க
திறனில் சந்திரிகாவிற்குத் தங்கி நிற்க நேர்ந்துள்ளமையே அடுத்தது எதிர்க்கட்சித் தலைமைப் பதவி
பாராளுமன்றச் சம்பிரதாயத்தின்படி பிரதம மந்திரிப் பதவிக்கு அடுத்ததாக ஆவதினாலுமாகும். பொதுசன ஐக்கிய முன்னணியின் அரசியல் கோஷங்களும் ஒழுங்காளருக்குமான சந்தர்ப்பம் தற்போது அவருக்குக் கிடைத்திருப்பதினாலுமாகும்.
மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைமைப் பதவிக்கு நியமிக்கப் பட்டமை, செயற்திறன்மிக்க எதிர்கட்சியொன்று உருவாகக் காரணமாக அமைவதினால்,
ஆரோக்கியமான என்ற கோணத்தில் நல்லதொரு முன்ே கூற வேண்டும் ெ முழுக்க அவர் ஜ6 மறுசீரமைப்புக்கை கட்டியெழுப்புவத
பொதுமக்கள் செய
மகிந்த ராஜப இனடு மறுசீரமைப் வேண்டி முன் அன்றைய கா கூட இனங்க ஒற்றுமைக்கா முன்னிற்க 6)ՍՈ ՖJԺ60 முன்னணி
Сур60ї6)éѣт6 அரசி (BUTF60)6 முன்னிற்க
UJé5 அரசியல்வ இருந்தவர் அ
... யுத்தத்தி
முன்னிற்காத ԺԱԶՈՓՈ60T: வேண்டி முன் இல்லை. காரணம் சந் éFUDrTg5(T60TU) மங்கள சம
அவருக்கு 360fu. மோதல்கை மகிந்தாவின் ଶ୍ରେଣs[Tଣୀt606 ।
 
 
 
 

6)L/UT6)Jf? І7.9009 9 2தரி
ចំចា ចាញចាប៉ា வால்களும்
ஆட்சி அதிகாரம்
UITTë,60) gu96)
னற்றமென்றே
ஈன்ற காலம்
GITë,
காக வேண்டிய
ற்பாடுகளுக்கு
க்ஷ அன்று TU35 களுக்காக (Of60ŤDTQJtň, லகட்டத்தில் ரினுடையே கஉறுதியாக வில்லை. ஐக்கிய ரசாங்கம் டுவந்த
L6)
களுக்கு விரும்பாத
60T தியுமாக வரே அவர்
375. போன்றே
னிற்கவும் தற்குக் მffტჩ/T6)ჩ60T
(ΠΟΙΤ6)J(T60T வீரவுடன் இருந்த
60T тщиф670 அரசியல்
UUsig5(b.
பூரண ஆதரவை வழங்கியவர். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினுள் இருந்து கொண்டே அந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் பொதுமக்கள் செயற்பாடொன்றுடன் இணைந்து சிறிதளவேனும் தனது ஒத்துழைப்பை வழங்கிய அரசியல்வாதியும் அவராவார். இருந்தாலும் சென்ற பொதுத் தேர்தலின் போது முக்கியமாக பெலிஅத்த தொகுதியில் தேர்தல் வன்முறைகளை முன்னெடுத்ததாக அவருக்கு எதிராக ஒரு சில குற்றச்சாட்டுக்களும் உண்டு தேர்தல் தினமன்றும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டதாக அவள் குற்றம்சாட்டப்பட்டாள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்த சந்தோஷத்தின் காரணத்தால் தென் மாகாண சபையின் ஒரு அமைச்சரும் மகிந்த ராஜபக்ஷவின் கிட்டிய நண்பருமான 'சண்பு மல்லி" என்பவர் பெலிஅத்தப் பகுதியில் பேயாட்டமாடியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்தல் ஊழல்கள் தேர்தல் வன்முறைகள் சம்பந்தமான அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகளை அவர் நிராகரித்திருந்தாலும் முழுதாகவே மக்கள் அதனை ஏற்றுக் Glast Gira TG, Nai)6OG).
தற்போதைய அரசியல் பின்னணியில் பொதுசன ஐக்கிய முன்னணிக்குத் தேவையாவது ஜனநாயக அரசியல் மறுசீரமைப்புகளுக்குத் தேவையான ஒரு தலைமைத்துவமேயாகும் கடந்த இரண்டு வருடகாலங்களாக இந்நாட்டு சிவில் பிரஜைகளினால் முன்கொண்டுவரப்பட்ட பல ஜனநாயக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சட்டமாவதற்கான
நிலையில் ஆயத்தமாக உள்ளன.
| 7வது சீர்திருத்தத்தைப் பூரணப் 'படுத்தல் உள்ட்கத்துறை'
மறுசீரமைப்புக்கள் சில அவற்றுள்
முக்கியமானவைகளாகின்றன.
பொதுச்ன ஐக்கிய முன்னணி இந்த
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக வேண்டி முன்நிற்க வேண்டும் முக்கியமாக உத்தேச ஊடகத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு அண்மைக் காலத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி ஊடகத்துறையோடு கொண்டிருந்த பகைமை நிலையில் இருந்தும் விலகிக் கொள்ளல் வேண்டும். அதற்கான திறன் மகிந்த
ராஜபக்ஷவிடமே உள்ளது.
எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் மகிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்கும் முக்கியமான சவால் பொதுசன ஐக்கிய முன்னணிக்கு உயிர் கொடுப்பதற்கு அடுத்தபடியாக சமாதான முயற்சிகளேயாகும். உண்மையாகவே இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் கையிலுள்ள சமாதானத்திற்கான ஜனநாயகத்திற்கான கோஷங்கள் 1994ம் ஆண்டில் இருந்தது பொதுசன ஐக்கிய முன்னணியின் கைகளிலேயே மகிந்த ராஜபக்ஷ அன்று ஜனநாயக மறுசீரமைப்புகளுக்காக வேண்டி முன்னின்றாலும் அன்றைய காலகட்டத்தில் கூட இனங்களினுடையே ஒற்றுமைக்காக உறுதியாக முன்னிற்கவில்லை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்கொண்டுவந்த அரசியல் யோசனைகளுக்கு முன்னிற்க விரும்பாத பிரதான அரசியல்வாதியுமாக இருந்தவர் அவரே அவர் யுத்தத்திற்காக முன்னிற்காதது போன்றே சமாதானத்திற்காக வேண்டி முன்னிற்கவும் இல்லை. அதற்குக் காரணம் சந்திரிகாவின் சமாதானப் புறாவான மங்கள சமரவீரவுடன் அவருக்கு இருந்த தனியான மோதல்களையும்விட மகிந்தாவின் அரசியல் கொள்கையேயாகும்
இருந்தாலும் இலங்கை முகம் கொடுத்து வரும் தற்போதைய அரசியல் சந்தர்ப்பங்களினால் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்பு போன்று நழுவிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் மீதமாக இல்லை என்றே கூற வேண்டும் மிக வேகமாக முன்னோக்கிச் செல்லும் சமாதான முயற்சிகள் எமது கண்களின் முன்னே தென்படுகின்றன. நாட்டின் முக்கியமான பிரச்சினையாக இருப்பதும் யுத்தமா சமாதானமாக என்ற கேள்விகளே சமாதான முயற்சிகளுக்கு வார்த்தைகளால் ஆதரவை வழங்கிவிட்டு பின்னால் வந்து கத்தியால் குத்தும் கொள்கையினால் ஐக்கிய தேசிய கட்சிக்குப் போன்றே பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் கிடைக்கும் நன்மைகள் எதுவுமில்லை. எதிர்காலம் மகிந்த ராஜபக்ஷவிடம் எதிர்பார்த்து நிற்பது சமாதானப் LITsIGOOILIGIslaöI பாத்திரமொன்றையன்று செயற்பாடுமிக்க சமாதானத்திற்கான அரசியல்வாதியின் முயற்சிகளையே
பொதுசன ஐக்கிய முன்னணி தற்போதும் கூட இந்நாட்டின் மாற்று அரசாங்கமே. அது எமது விருப்பத்துக்குப் புறம்பாகவுள்ள யதார்த்தமுமாகும். ஆதலால் அது செயற்பட வேண்டியதும் மாற்று அரசாங்கமொன்றிற்குப் பொருத்தமான முறையிலேயே அதற்கான "ஸ்டியரிங்" தற்போது இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் கைகளில் அதற்காக வேண்டி அவர் பல பாதைகளைத் தாண்டிச் சென்றார். பொய்குழிகளில் இருந்தும் தப்பித்துக் கொண்டார். ஒரு நேரம் அவள் மேலும் செல்ல வேண்டிய பாதை இன்னும் கஷ்டமானதாக இருக்கலாம். அதற்குக் காரணம் பொதுசன ஐக்கிய முன்னணியில் நிலவும் முரண்பாடான சித்த்லான நிலைகள் மட்டுமல்ல ஒரு நாடென்ற வகையில் இலங்கை தற்போது முகம் கொடுத்திருப்பது பொருளாதாரக் கஷ்டத்தின் உச்ச நிலையிலேயேயாகும். இதிலிருந்தும் எவருக்கும் தனித்தனியாக கரைசேர முடியாது தமது அரசியல் தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டு குறுகிய கட்சி நோக்கங்களில் இருந்தும் விலகி நாட்டை முன்னெடுத்துச் செல்வதே மகிந்த ராஜபக்ஷ முகம் கொடுத்துள்ள முக்கிய சவாலாகும்?
O

Page 10
2தரி10 வாகன
- எஸ்.எம்.ஜி
ன்கு பயிற்சியளித்து வசதி களும் செய்து கொடுத்
திருக்கும் ஆயுதப் படை களில் சேர்ந்தவர்களில் இருபத்தைந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படைகளை விட்டுச் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறித் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் ஏன் எதற்காகத் தப்பிச் சென்றார்கள்? பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனைக்கு இது பெரும் கவலையைக் கொடுத்திருக்கிறது. படைகளிலிருந்து இப்படி ஏன் இவர்கள் தப்பிச் செல்கிறார்கள் என்பது பற்றி ஆராய வேண்டியிருக்கிறது என்று அமைச்சர் ஒரு வைபவத்தில் பேசுகையில் கவலையோடு கூறியிருக்கிறார்.
முன்னரெல்லாம் பொலிஸ் வேலைக்கு ஆட்களைத் தெரிவு செய்வதானாலும் ஆயுதப் படை களுக்கு ஆட்களை எடுப்பதானாலும் அவர்களின் கல்வித் தராதரம் உடல் கட்டு ஆரோக்கியம் ஆகியவற்றை மட்டுமல்ல அவர்களுடைய குடும்பப் பாரம்பரியம் பழக்க வழக்கம் ஒழுக்கம் என்பவையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்த பின்னரே சேர்த்துக் கொள்வர்.
இப்பொழுது கல்வித்தரம் என்பது சிங்களம் எழுத வாசிக்கத் தெரிந்தால் போதும குடும்பப் பாரம்பரியமோ உடல் ஆரோக்கியம், உடல்கட்டு இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவரா என்பன போன்ற விசாரணைகள் எதுவும் தேவையில்லை.
முன்னர் ஒரு தடவை பொலிஸ்
படைகளை விட்
குப்பிச் சே
வேலைக்கு புதிதாக ஆட்களைத் திரட்டும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் மார்பு அளவு எடுக்கப்பட்டது. தேவையான அளவு இல்லாததால் விட்டுக்குப் போய் நன்கு பயிற்சி எடுத்து இன்னொரு சந்தர்ப்பம் வந்தால் வா என்று நேர்முகப் பரீட்சை நடத்திய பொலிஸ் அத்தியட்சகள் சிட்னி டிசொய்சா திருப்பி அனுப்பி விட்டாராம்
அவன் சென்று சிறிது நேரத்தில்
ஒரு அரசிய கடிதத்துடன்
கடிதத்தை வ சொய்சா அந் மார்பின் மீது நாடாவினால் பு சொன்னாரா கடிதத்தைச் தேவையான அந்த அரசிய சொல்லு என்று கலைத்து விட்
- G3 esor
நுராதபுர வங்கிக் கொள் ளை பன்ை டாரவளை நகைக் கடைக் கொள்ளை, மன்னாள் தேசிய சேமிப்பு GJEJË Q.Sir Giro GT. UNGSTGOT - ணியில் உள்ள சக்தி எது?
சில தினங்களுக்கு முன் அநுராதபுரத்தில் மக்கள் வங்கிக் - கிளையை உடைத்து நகைகளும் ரொக்கப் பணமுமாக கோடிக் - கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த பத்தாம் திகதி இரவு மட்டும் பண்டராவளையில் ஒரு நகைக் கடையில் இரவு கொள்ளையம் புகுந்து ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர்.
மன்னாரில் இதே இரவு தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை ரூபாய் பெறுமதியான கொள்ளை போனது என்பது சரியாகத் தெரியவில்லை. இதேவங்கியில் கடந்த மாதம் 39 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதே பத்தாம் திகதி இரவு மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இன்ரன்சிற்றி பஸ் வண்டியை பண்டாரகம வெலிகம என்ற இடத்தில் வழிமறித்த கொள்ளைய பயணிகளிடமிருந்து ஐந்து
- -
லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர்.
இவை கடந்த சிலதினங்களுக்குள் நடந்த கொள்ளைச் சம்பவங்கள்
இக்கொள்ளைகள் சம்பந்தமாக இதுவரை எவரும் கைது செய்யப்LIL GlaioGOODGA).
வங்கிக் கொள்ளைகளும் தனியார் நிறுவனங்களில் கொள்ளைகள் அதிகரித்து வருவதும் நாட்டின் அமைதிக்கு நல்ல அறிகுறிகளல்ல.
1970 - 71 ஆம் ஆண்டுகளிலும் இது போன்ற கொள்கைகள் நடைபெற்றதை அன்றைய செய்திப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
அன்றைய காலகட்டத்தில் ஆயுதப் புழக்கம் நாட்டில் அரிதாகவே இருந்தது. சில பொலிஸ்காரர்களிடம் அன்று துப்பாக்கிகளும் கொள்ளை
யடிக்கப்பட்டன.
இப்பொழுது நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கின்றன
"பயங்கரவாதத்தை" எதிர்த்து "தேசாபிமானத்துடன்" படைகளில் சேர்ந்து போராடுவதற்காகத் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து
இராணுவத்தி யாயிரம் பேர் ஆயுதங்களு காப்பாற்றிக் தப்பியோடி திரிகின்றனர்.
நாட்டில் ந SFLb LUGAITÉIGH GİT. சட்டவிரோதச் தாக அகப்ப யோடிய பை அடங்குவர்.
LUFT35 TGITT 22. கூறப்படும் த யோடிய ப தொடர்பிருட் L'ANGÉ NGGIT SAGA) | திருக்கின்றனர் இவர்கள் : இறுதிவரை அறிவித்தும் கொண்டிருப்பு இவர்கே ஈழவிடுதலை போராடியவர் ளேயே முட் பின்னர் ஆட் களுக்கு ஆத
- விஷ்ணு
கழி 5 மறைந்த கையோடு மாற்றங்கள் | — LIGA இலங்கையில்
அமைக்கள்கள்
| კა , . பாராளுமன்ற
, , , ,
பல தடவைகள் பறக்கின்றார்கள் பலவற்றைப் பேசுகின்றார்கள் அனைத்து கதைகளையும் மேவுவது போல் சமாதானம் பற்றிய கதைகளே மேலோங்கியுள்ளது. சமாதானப் பேச்சுக்களை முற்கூட்டி பலதடைகள் தளர்த்தப்படுகின்ற வேளையில் அதற்குள் ஒரு முக்கியமான விடயம் அமுங்கியுமுள்ளது. அது தான் தமிழ்க் கைதிகள் விடுதலை தொடர்பான விடயம் காலத்துக்குக் காலம் போர் ஓய்வு நிலைக்குள்ளாகிறது. ஆனால் தமிழ்க் கைதிகளின் சிறைக்
உறுப்பினர்கள் பல திசைகளுக்கும்.
ā
D
கூடங்கள் ஒய்வடைவதில்லை.
நாட்டின் இறைமைக்கு
அச்சுறுத்தலாய் செய்ற்பட்டர்கள் என பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி சோடனை செய்து அப்பாவிகளை கைது செய்வார்கள் பின்னர் அவர்கள் வழக்குத் தாக்கல்களோ, நீதி விசாரணைகளோ இன்றி வருடக்கணக்காக சிறைகளில் வாடுகிறார்கள் புலிச்சந்தேகநபரென இவர்கள் கைது செய்வதில் பத்திற்கு ஒன்பது வீதமானோர் அப்பாவிகள் கைதாகும் முக்கிய புலி உறுப்பினரை இலஞ்சம் பெற்றுக் கொண்டு இலங்கையின்
கடமையுணர் விடுதலை செ தற்போது இல் சிறைகளில் எ கைதிகள் உள் திட்டவட்டமா யாருக்குமே அறிவதற்கான DiscOLDESGADGITA அரசியல்வா அலட்டிக்கெ வந்து தமக்கு போகிறார்கள் ஊர்ஜிதமற்ற அண்ணளவ
கைதிகளளவி
 
 
 
 

இராணுவத்தினர் ல்வது ஏன்?
ல்வாதியின் சிபார்சுக் மீண்டும் வந்தானாம். ங்கிப் பார்த்த சிட்னி தக் கடிதத்தை அவன் வைத்துச் சேர்த்து *ண்டும் அளவெடுக்கள் b பின்னர் அந்தக் சேர்த்து அளந்தாலும் அளவு இல்லை. இதை ல்வாதியிடம் போய்ச் அந்த இளைஞனைக் LITTITLD.
சேர்ந்த இருபத்தைபடைகளில் கொடுத்த டன், தங்கள் உயிரைக்
கொள்வதற்காகத் நாட்டில் நடமாடித்
டந்த பல கொள்ளைச்
கொலைகள் மற்றும் செயல்களில் ஈடுபட்டட்டவர்களில் தப்பிடயினர்களும் அதிகம்
லகக் கோஷ்டியென்று ாதாக்களுடன் தப்பிடையினர்களுக்கும் பதாக புலனாய்வுப்
வழக்குகளில் தெரிவித்
விர புலிகளை எதிர்த்து போராடுவோம் என்று போர்க் குரல் எழுப்பிக் வர்களும் உள்ளனர்.
ாாடு தவிர முன்னர் காக ஆயுதம் ஏந்திப் கள் தங்களுக்குள் - டி மோதிப் பிரிந்து சி பீடத்திலிருப்பவர்வாகவும் அரச படை
இப்பொழுது அரசியல்வாதி சொன்னால் போதும் படையில் தகுதி பற்றிய சிந்தனையே இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்
முன்னாள் பிரதமர் இரட்னசிறி கதிர்காமத்திலிருந்து படைக் குப் பத்தாயிரம் பேரைத் திரட்டுவதற்கு பாத யாத்திரை சென்றதிலிருந்தே படைக்கு ஆட்கள் தான் தேவை, பொருத்தமான தகுதியான ஆட்களைப் பற்றிக் கவலை இல்லையென்பது தெறிகிறதல்லவா? இனப்பிரச்சினையில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட காலத்தில் காவல் துறையையும் இராணுவத்தையும் சேர்ந்தவர்கள் சிலர் தமிழ்ப் பகுதிகளில் கொள்ளைகளிலும் ஈடுபட்டுப் பொருள் தேடியதையும் கண்டு படைகளில் சேர முன்வந்தவர்கள் பலருண்டு.
வன்னியிலும் மற்றும் பகுதி களிலும் மக்கள் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் பாஸ் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. இந்த பாஸ் வழங்குவதிலும் ஆட்களுக்குப் பிணை நிற்பதிலும் சம்பாத்தியம் பண்ணிய புண்ணிய
களுக்குத் துணையாகவும் இருப்பவர்கள் புலிகளின் கையில் ஆயுதம் இருக்கும் வரை தங்கள் கையிலும் ஆயுதம் இருக்க வேண்டியது அவசியம் என்று ஆயுதம் வைத்திருக்கிறார்கள்
சமாதானப் பேச்சுவாத்தைக்கு முன்பாக புலிகளிடமிருந்து ஆயுதங்களைக்களைய வேண்டு மென்று குரல் கொடுப்பவர்களில் பலரும் தங்கள் கைகளில் தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருப்பதுடன் தங்களுக்கு ஆயுதப் படைகளின் பாதுகாப்பையும் வைத்திருக்கிறாள்கள்
லண்டனிலிருந்து வந்திருந்த முன்னாள் புரட்சித் தலைவர் ஒருவர் புலிகளை எதிர்த்துப் போரிட ஐம்பதாயிரம் வீரர்களைக் கொடுக்கத் தயார் என்று பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.
இப்பொழுதும் ஐம்பதாயிரம் பேருடன் அவரது படை காத்திருக்கிறதோ என்னவோ?
விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரங்
வான்களைப் பார்த்தும் படைகளில் சேர்ந்தவர்களிருக்கிறாள்கள்
பணம் சம்பாதிப்பது மட்டு மல்லாது வடக்கிலும் கிழக்கிலும் எவரையும் எதுவும் செய்யலாம். கேட்பதற்கு எவருமில்லை என்ற மனப்பான்மையிலும் படையில் சேர்ந்தவர்களிருக்கலாம்.
ஆனால் விடுதலைப் புலிகளின் கொடூரமான தாக்குதலும் மனித உரிமைக் குழுக்களின் தீவிர கண்காணிப்பும் படைகளிலிருந்து அனுபவிக்கலாம் என்று எதிர்பார்த்த சுகம் சுகமாக இல்லையென் பதால் இவற்றை அந்த ஆயுதங்களை வைத்தே அனுபவிக்கலாம் என்று இவர்கள் படைகளிலிருந்து தப்பியோடி நாட்டில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்கள்
தப்பியோடிய படையினரைத் தேடிப்பிடித்து அவர்களையும் அவர்கள் கொண்டு புறப்பட்ட ஆயதங்களையும் கைப்பற்ற வேண்டும்.
ஆயுதப் படைகளில் சேர்ந்த வர்கள் தங்கள் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்களைக் கண்டு பிடித்து அவை எப்படிப் பெறப்பட்டன என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
படைக்கு ஆட்களைத் திரட்டும் போது பழைய மரபைப் பேண வேண்டும்
இந்த நடவடிக்கைகளால் நாட்டுக்கும் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கும் நற்பெயர் கிடைக்க வழி பிறக்கும்
நாட்டு மக்களும் நிம்மதியாக օսուբ (Մ)ւգսկի (Մ)ւգ պտո? O
களைத் துாண்டி விட்டு ஆட்சி பீடத்திலிருந்தவர்களின் துணையுடன் தமிழ் இன ஒழிப்பில் ஈடுபட்ட பேரினவாதிகள் இப்பொழுது புலிகளின் கையில் ஆயுதம் இருப்பதால் இதைச் செய்ய முடியாமலுள்ளது.
ஜனநாயகத்துக்குத் திரும்பியும் ஆயுதம் ஏந்தி நிற்கும் தமிழ்க்குழுக்களும் ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவர்களுக்கும் இன்றைய சமாதான முயற்சி சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கலகங்களைத் துாண்டி விட்டுத் தங்கள் காரியத்தைப் பார்க்கும் குண்டர்களுக்கும் சமாதான முயற்சிகள் தடையாக இருக்கின்றன.
இந்தக் கும்பல்கள் ஒன்றையொன்று அறிந்தும் அறியாமலும் சமாதான முயற்சிகளைக் குழப்பி நாட்டின் அமைதியைக் கெடுப்பதற் கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக் கூடும்
எப்படியும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளைச் செயல்களை சாதாரண சம்பவங்களாகக் கருதாமல் இதற்கும் பின்னணி இருக்கிறதா என்பதைக் கண்டறிவது அவசியக் கடமையாகும்.
அந்தப் பின்னணி அரசியல்வாதிகளா? அல்ல அரசியல் கட்சிகளா? பேரினவாத அமைப்புக்களா? என்பது கண்டறியப்பட வேண்டும். Gaul Gunigarit?
O
திகள் sibg D6) Tail (bolji Шпi?
சி மிகு அதிகாரிகள் பது விடுவார்கள் tilansullä paiten தனை தமிழ் எானம் என்பது
தமிழ் தரப்பினள் தரியாது. இதை
b) DIGNOLUL களோ அதைப்பற்றி ள்வதில்லை. கைதிகள் வாக்குப்போடவா என்ற எண்ணம். கவலின்படி
3500 உள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் பெரும்பாலானோர் வயது பால் வேறுபாடின்றி எந்த
விசாரணைகளுமின்றி சிறைகளில் வருடக்கணக்காக வாடுகின்றனர். இவர்களுடைய விடுதலைக்காய் இவர்களே போராட வேண்டிய நிலை அகிம்சைப் போராட்டம் நடத்தவும் சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டர்கள். மாறாக அதற்கு அடி உதைதான் விழும்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கூட சிலவேளைகளில் அச்சம் காரணமாக சிறைச்சாலை கூரைமீதிருந்து தான் மேற்கொள்வார்கள். இவர்களுடைய
தலைவர் மாத்திரம் அடிக்கடி
விடுதலைக்கு வழிசெய்ய வேண்டிய அரசியல்வாதிகள் ஓரிருவரைத் தவிர ஏனையோர் சிறைச்சாலை பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. "குமாரின் கட்சித்"
களுத்துறை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளைப் பார்வையிடுவார். இவர் கூட அண்மித்த காலப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்தால் மாத்திரம் செல்வது என்ற நிலைக்கு வந்துவிட்டது போல் எண்ணத் தோன்றுகிறது. தமிழ் கைதிகளின் விடுதலையில் பெரும் பங்காற்ற வேண்டியவள் இவரே ஆவர். குமார் தன காலத்தில் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு அயராது பாடுபட்டாள் என்பதை நினைவில் நிறுத்தி இவர் செயற்பட வேண்டும். கைதிகளின் விடுதலைக்கான சட்டதிட்ட நுணுக்கங்களையும்
தொடர்ச்சி 1ம் பக்கம்.

Page 11
Nolarik
சித்திரிக்கப் பட்டிரு யாழினி என்ற பெயரை
கொடுத்திரு என்னைவிட நீங்கள் மிக நன்
நீங்கள் எழுத ஆரம்பித்த பின்னணி பற்றிக் கூறுங்களேன்? நான் என் கணவர் ஃபிராங்க் பென்னட்டுடன் ஒரு முறை இந்தியாவுக்கு வந்திருந்த போது தான் எழுதத் தொடங்கினேன். அவர் தன் பெயரைப் போலவே ரொம்ப ஃபராங்க் பிடிக்கவில்லை என்றால் உடனே பட்டென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார். உடனே மறந்தும் விடுவாள். நான் அப்படியில்லை. மனதுக்குள்ளேயே சேர்த்து வைத்துக் கொண்டிருப்பேன். இந்த வித்தியாசத்தை வைத்து இது பொறாமையா" என்று ஒரு கதை எழுதினேன். அது மங்கை பத்திரிகையில் வெளிவந்தது.
உங்களின் தனித்துவமான எழுத்தை நீங்கள் எப்படி கைவரப் பெற்றீர்கள்? அதற்கு நான் எழுத்தாளர் சுஜாதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். மாம்பலம், மயிலாப்பூர் என்று எத்தனையோ பேர் கதை எழுதுகிறார்கள். நீங்கள் வாழும் நாட்டு மனிதர்களின் கதைகளை எழுதுங்கள் என்ற அவர் சொன்னது உந்துதலாக அமைந்தது. அந்த உந்துதலில் வெள்ளை நிறத்தொரு பூனைக்குட்டி" என்ற கதையொன்றை எழுதினேன்.
டெக்சாஸ்" பள்ளியிலே படிக்கிற இந்தியக் குழந்தையைப் பற்றியது அது பழுப்பு நிறத் தோல் உடைய அந்தச் சிறுவன் வெள்ளை நிறக்குழந்தைகளிடையே படும் அவதியைப் பேசும் அந்தக் கதையை ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிக்கை பிரசுரிக்க மறுத்து விட்டது.
அது அமெரிக்காவை விமர்சிக்கிறதாம் இப்பொழுதுகூட மத்தளம்" என்றொரு கதை அனுப்பியிருக்கிறேன். அந்தக் கதை நம் தலைமுறையைப் பற்றியது. நம் தாய் தந்தையர் இங்கே வந்து இருக்க மாட்டேன் என்கிறார்கள் நமது குழந்தைகளோ இந்தியாவில் போய் வாழ்வது சாத்தியமே இல்லை.
ஆனால் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குப் போகும் எப்போது இங்கே திரும்பி வரப் போகிறாய் என்று நிச்சயம் பெற்றோர்கள் கேட்பார்கள் இரண்டு தலைமுறைகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிற தலைமுறை நாம் அதைத்தான் மத்தளம்" என்கிற கதையில் சொல்லியிருக்கிறேன்.
இன்னொரு வகையில் பார்த்தால் இந்த நாட்டின் தாக்கத்தினால் சுதந்திர சிந்தனை" வேண்டுமென்று ஒரு பக்கம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்போம் மறுபக்கம் நம் கலாசாரத்தை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவோம் இது மாதிரியான கலாசார மற்றும் தலைமுறை இடைவெளிச் சிக்கல்களை என்னுடைய கதைகளில் பதிவு செய்கிறேன்.
உங்களுடைய வித்தியாசங்கள் கதையில் ஒரு மகன் மருத்துவச் செலவுகள் அதிகமாகும் என்று அஞ்சி தன்னுடைய தந்தையை இந்தியமுதியோர் இல்லமொன்றில் விட்டு விடுவது போல் எழுதியிருக்கிறீர்களே! அதைப் பற்றி.? நமக்கு தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் இருக்கிறது. அவர்களைக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் மருத்துவச் செலவு மிக மிக அதிகம் வெகுநாள் முயற்சிக்குப்பின் வசதிகளை அடைகிறோம். ALGOTT லும் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் டொலர் செலவழிக்கம் நிலை வந்தால் அதைத் தாங்குகிற வலிமை நமக்கு இல்லை. அடுத்த தலைமுறையையும் பராமரித்தாக வேண்டும்.
இது ஒரு இக்கட்டான
வைத்திருக்கிறீர்கள் 616.JT 56.056ITSOGOTTI
கதாசிரியர், வீணை இசைக் கலைஞர் எனப் பரவலாக எல்லோராலும் நன்கறியப்பட்டவர் கீதா பென்னட் நெடுநாள்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் தமிழகம் மற்றம் அமெரிக்கா இடையிலான கலாசார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தம்முடைய எழுத்துக்களில் பதிவு செய்து வருகிறார்
தமிழரின் பெயர் அது
பிடித்து விட்டது. நா அப் பெயரை உ
இக்கட்டுதான், ஆனாலும் எப்படி நமது பெற்றோர் தம் குழந்தைகளுக்காக எல்லாத்தியாகமும் செய்து
உயர்த்தினார்களோ அதையேதான் கொண்டேன். நாமும் இப்போது நமது குழந்தை- உங்களுடை களுக்காகச் செய்கிறோம். கதையில்
பெரும்பாலும் உங்களுடைய பிறந்ததும் அப் கதைகளில் அமெரிக்கத் தமிழர்களைச் குழந்தையைக்
சித்திரிக்கும் போது அவர்கள் தானி என்று சொல் தனக்கு என்ற குறுகிய அதற்கு ஒ வட்டத்துக்குள் இருந்து குழந்தையோ செயல்படுவதைக் போல் UCD 60.LU -25.
அமைத்திருக்கிறீர்கள். அவர்களோடு ஒப்பிடும் போது இந்தியத் தமிழர்கள்
அவள் வளர்த்துவ செய்யும் அவ்வள
பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக
உங்கள் கதைகளில் தெரிகிறார்களே! அவனுக்கு அது சரியா? அப்போது அ (சிரிக்கிறார் எனக்கு ஒரு பார- பெண்ணொருத்தின பட்சம் உண்டுதான். அதிலும் நமக்கு தனக்குப் பிறக்கப்ே
முந்தைய தலைமுறையினர் மேல் எனக்கு ரொம்ப அபிமானமும் மரியாதையும் உண்டு நாம் கொஞ்சம் சுயநலமிகளாகத்தான் இருக்கிறோம் இல்லையா?
நான் பார்த்ததை எழுதுகிறேன். முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு இவர்களெல்லாம் சுயநலக்காரர்கள் என்ற சொல்லவில்லை. நீங்கள் சொன்னபிறகுதான் என் கதையில் அமெரிக்கத் தமிழர்கள் இப்படிச் சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். எனக்கே
ஊனமுற்றதாக இரு
வியப்பாக இருக்கிறது. "ೇ? உதாரணமாக பாகப் பிரிவினை சொன்னதும் த
என்ற பழைய படத்தில் எம். ஆர். எவ்வளவு பா ராதா சிங்கப்பூரானாக வந்து ஒரு sts
சதி செய்கிற பொடி வைத்துப் பேசுகிற ஆசாமியாக இருக்கிறாரோ புரியவருகிறது. இ
உங்கள் கதையில் அமெரிக்கத் தமிழரையும் அதுபோலத்தானே சித்திரிக்கிறீர்கள்? அப்படியெல்லாம் நான் திட்ட மிட்டு வில்லனாகச் சித்திரிக்கவில்லை. என் கதைகள் பொதுவாக மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிப்பன.
ஆமாம், ஊன எல்லா வசதிகளும் இ ஒரு குழந்தை தன. என்று யோசித்து கருக்கலைப்பு செ ஆனாலும் அந்தக்
மகனுக்கும் ! உறவைச் சித்தரிப்
அதே மாதி
இன்னொரு க
அமெரிக்கா
தமிழ்ப் பெண் த
போயிருக்கிறாள்
இருவரில் தம்
காதலிக்கிறான
அவனைத்தான்
ஆனாலும் கதை பாத்திரங்களைப் பற்றியல்ல. அமரர் போய்விடுகிறது
சாவியும் சொல்லுவாள் "கீதா உங்கள் அதில்ை
கதைகளில் நிகழ்ச்சிகளைவிட Guiscatl.
உணர்ச்சிகள் நிறைய இருக்கின்றன" சொல்லிக் கொன
என்று. அவள் ஆடை
நீங்கள் நல்ல இலட்சியவாதியான உதட்டில் தொங்கு
அமெரிக்கத் தமிழர் பாத்திரங்களையும் இப்படி ஒரு தமிழ்
படைத்திருக்கிறீர்கள். இது மனித இசை
காதலாம் என்ற ஒரு கதையில் FR3, LLBosé
பக்டரும் அவர் மனைவியும் இப்படிப்பட்ட ஒரு
சம்பாதிக்க வேண்டிய அவசியம் கொள்கிறேன் எண்
இல்லையென்று பொதுத் தொண்டில் சொல்வது
இறங்குகிறார்கள். அவர்கள் மிகவும் ஆனாலும் விட்டி
அன்பு மிகுந்தவர்களாகவும் விழுவதுபோல
மற்றவர்களுக்கு உதவி கவர்கின்றன.
செய்பவர்களாகவும் மிக அழகாகச் விரும்பத்தக்கவை
 
 
 
 

க்கிறார்கள். அதில் அழகான தமிழ்ப் பாத்திரத்துக்குக் தீர்கள் சரிதானே? என் கதையை றாகத் தெரிந்து ஒரு இலங்கைத்
இதே விஷயங்கள் கல்யாணத்துக்குப் பின் வெறுக்கத் தக்கவையாய் ஆகிவிடுகின்றனவே. அது பற்றி? நீங்கள் சொல்வது சரி கல்யாணத்துக்குப் பின் என்ன ஆகிறது என்பதையே ஒரு நாவலாக எழுத
எனக்கு மிகவும் ன் என் கதையில் பயோகித்துக்
ய ஊனம்" என்ற ஊனமுள்ள மகன் սոճված սուպ պահ கொன்றுவிடலாம் கிறார்கள். அம்மா ப்புக்கொள்ளாமல், டு ஓடிவிடுகிறாள். தரவும் இல்லாமல் ருகிறாள். அவள் வு சேவையையும் மிகத் துச்சமாக கருதுகிறான். 18 வயதாகிறது. மெரிக்கத் தமிழ்ப் யச் சந்திக்கிறான். பாகும் குழந்தை
நக்கப் போகிறது ததும் கருவைக் விட்டதாக அவள் ண் தாய் தனக்காக டுபட்டிருக்கிறாள் பது அவனுக்குப் இந்தக் கதையைப் பற்றி.? முற்றவர்களுக்கு இருந்தும் அப்படி க்கு வேண்டுமா விட்டு அவள் ய்திருக்கிறாள். கதை தாய்க்கும் இடையேயான
ரி உங்களுடைய தல் கதை என்ற
சிறுகதையில் விலே வாத மிழ் நாட்டுக்கு
சகோதரர்கள் பி அவளைக் அவளும் விரும்புகிறாள் வேறு மாதிரிப்
ல. நீங்கள் அந்தப் பற்றி அங்காங்கே
யணிகிற முறை. சிகரெட் என்று நாட்டு ஆனுக்கு வயெல்லாம் மிகச் கிற விஷயங்கள் தியை மணந்து று பெற்றோரிடம் மிகவும் கடினம் ல் பூச்சி விளக்கில் இவை அவனைக் காதல் வேகத்தில் பாய் இருக்கின்ற
65606ITù unji IGOT.
லாம் என்று யோசித்து வருகிறேன்.
உங்கள் கதைகளைப் படிக்கும்போது இது ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்பதைச் சொல்ல முடியும் உணர்ச்சிகள் மட்டும் அல்ல, LIGA) ÉAGäT GOTë flicÄTGOT SAMT GOLDulu IT GOT கவனித்தல், அவர்கள் என்ன அணிந்திருந்தார்கள் எங்கு இருந்தர்5GÍ GT.GTLCDGLGlu GöGDITLb a Tijs Gir எழுத்தில் காண முடிகிறது. ஓர் ஆண் பொதுவாக இதையெல்லாம் கவனிப்பதில்லை எழுதுவதுமில்லைத் தானே?
உண்மை தான் பலபேர் என்னிடம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்னுடைய பெரும்பாலான கதைகள் ஒரு ஆண் பாத்திரம் சொல்லுவதாக அமைந்திருக்கும். "உங்களால் எப்படி ஆண்கள் தங்களுக்கு மத்தியிலே பேசிக்கொள்ளுவதையெல்லாம் எழுதமுடிகிறது? என்று
●u Tó占s öGT GT 60 G8) 60 5 கேட்டதுண்டு.
நீங்கள் உங்களை ஒரு ஆணின் இடத்தில் இருத்திக் கொண்டு எழுதுவதால் இது முடிகிறதா? அதுவும் தான். தவிர நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து மனதில் ஓரிடத்தில் அதைச் சேமித்து வைத்துக் கொள்வதாலும் சாத்தியமாகிறது. செவ்வாயும் வெள்ளியும்" என்ற ஒரு கதை அதில் வரும் மனைவி தன்னை நெடுநேரம் அலங்கரித்துக் கொள்வாள் கணவனோ எதையுமே கவனிக்கமாட்டான். 'என்னுடைய எல்லா ஆடைகளையும் என் நண்பர்கள் பார்த்துவிட்டனர். புதிதாக எதுவும் இல்லை என்ன செய்வது" என்று கேட்பாள். அதற்கு அவன் நண்பர்களை மாற்றிவிடு" என்று சொல்வான் (சிரிப்பு இருவரும் புறப்படுவார்கள். அவன் போகிற இடத்துக்கு வழி எங்கே என்பதைத் தெரிந்து கொள்ளாமலே புறப்பட்டு விடுவான் அவள் சொல்லியும் கேட்கமாட்டான் வேறு யாரிடமும் வழியும் கேட்கமாட்டான் கடைசியில் üš,母mp函山msú Gu呜 சேருவர்கள்
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று யாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? கல்கியின் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவருடைய பொன்னியின் செல்வனை எத்தனை தடவை படித்திருப்பேன் என்று கூட கனக்கிட முடியாது. அதைவிட எனக்கு சிவகாமியின் சபதம்" மிகவும் பிடித்தது. குறிப்பாக சிவகாமியின் பாத்திரப் படைப்பு ஒரு ஆண் எழுத்தாளரால் அவளுடைய உணர்வுகளை அவ்வளவு துல்லியமாக எப்படிப் படம் பிடிக்க முடிந்தது என்பதில் எனக்கு ஒரு வியப்பு உண்டு
உங்களது கதைக்கான கதை மாந்தர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்? வெவ்வேறு இடங்களில் சந்திக் கும் போது கவனிப்பது தான்.
இசைக் கலைஞர் எழுத்தாளர்
6)ՍՍg6:Jf I7.2009 I
எனப் பல்துறைகளிலும் இயங்கி வரும் நீங்கள் உங்களுடைய தனித்தன்மையையும் காப்பாற்றிக் கொண்டு அதேசமயம் நிறையவும் எப்படி உங்களால் எழுத முடிகிறது? நான் செய்யும் எல்லாவற்றையும் மிக நேசித்துச் செய்கிறேன். இசை என் தந்தையின் வழி எனக்கு வந்தது. JETGöt Systems analyst geber 19)(555 காலத்தில் மதிய உணவு இடைவேளை அரை மணி நேரம் ஓடிப்போய் புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு கதை எழுதுவேன். ஒரு வாரத்தில் இரண்டு மூன்று கதைகள் அனுப்பிவிடுவேன். அப்போதெல்லாம் தொடர்ந்து கதைகள் பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கும்.
எழுத்துத் துறையில் உங்கள் முன்னோடியென்று யாரையாவது சொல்ல முடியுமா? குறிப்பிட்டு யாரையும் சொல்வதற்கில்லை.
உங்களது எழுத்துப் பாணி பற்றி? சங்கீதமானாலும் சரி கதையானாலும் சரி எளிமையாக இருக்க வேண்டும் என்று அப்பா சொல்லுவார். அதுதான் மக்களைச் சென்றடையும் படிப்பவர்களுக்குப் புரியவே கூடாது அல்லது அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அதை நான் ஒப்புவ தில்லை. எளிமையாக எழுதுவது
கடினம் படிப்பவருக்கு அது தெரியாது.
உலக இலக்கியங்களின்
அறிமுகம் பற்றி?
மாப்பசான், ஓ ஹென்றி போன்ற பலரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.
தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பற்றி.? அவற்றை படிப்பதுண்டு. ஆனாலும், தாங்கள்தான் அறிவுஜீவிகள் என்று அவை செய்கிற பாசாங்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பை ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றி ? இருவரையும் படித்திருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் வியக்கத் தக்கவர் ஆண்களைக் கோபப்படுத்துவதுதான் பெண்ணியம் என்பது போல் சிலசமயம் அம்பை எழுதுகிறாள். என் கருத்து அதுவல்ல.
உங்களுக்கு இலக்கியச் சிந்தனை விருது எந்தக் கதைக்காகக் கிடைத்தது? வேலைக்குப் போகும் ஒரு மகள்" என்கிற கதைக்குக் கிடைத்தது. ஒரு அமெரிக்கரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே தங்கிவிட்ட பிறகும் கூட எப்படி நீங்கள் இன்னும் தமிழிலே எழுதுவதையும் வீணை வாசிப்பதையும் நிறுத்தாமல் செய்கிறீர்கள்? என் கனவள் தான் காரணம் எனக்கு எதெல்லாம் முக்கியமோ அதையெல்லாம் செய்வதற்கு நுாறு சதவீதத்துக்கும் மேல் சுதந்திரம் உண்டு Fasion music முதலியவை செய்வதற்காக இதர கலைஞர்களுடன் உலகம் முழவதும் சுற்றி வந்திருக்கிறேன். அதற்கு அவர் முழு மனதோடு உடன்பட்டிருக்கிறார். அந்தப் புரிதல் தான் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.
அவருக்குத் தமிழ் தெரியாது என் கதையை அவருக்குப் படித்து காண்பிக்க முடிவதில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு சில சமயங்களில் அவரே என்ன எழுதியிருக்கிறாய் எனக்குச் சொல்" என் பார் நான் ஆங்கிலத்தில் சொல்வேன். அபூர்வமாக, ஒரு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமாக இருக்கும் போது கதை என்று சொல்லாமல் அவரிடம் விவாதிப்பேன். அவர் சொல்லும் கருத்து நன்றாக இருக்கும். பின்னால் அது கதையாக வந்திருக்கிறது என்று சொல்வேன். உன்னிடம் பேசும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும்" என்று கேலி செய்வாள். ( )
நன. *少***

Page 12
2தரி III பெப்ரவரி 7.2002
DIT GOD LOUŠILCE
6T).86.6T().മെക്സ്)
த்தியாசமான தலைப்பு வித்தியாசமாகப் பிரவாகிக்கிற மொழி விபரமான பார்வைப்புலன் என பல வித்தியாசங்களைக் காட்டிக் கொண்டு அம்ரிதா ஏயெம்மின் விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைககள்' என்கிற சிறுகதை நூல் மூன்றாவது மனிதன் நூல் வெளியீட்டுத் தொடராக வந்திருக்கிறது.
၇ါ
இலக்கியப் படைப்புக்கள் எது சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்படுவதை விட - இந்த மதிப்பீட்டில் கூட பல கேள்விகள் எழுந்திருந்தாலும்-சிந்தனைகளை எழுப்பிக் கொண்டு செல்வது தான் சிறந்ததாக இருக்குமென்று கருதுகிறேன். இந்தத் தலைப்பைத் ஏன் தேர்ந்தார் கதைகளுடன் தொடர்புறாத கதைகளில் அனேகமாக குரங்குகளே வருகின்றன- விலங்கொன்றின் அட்டைப்படம் ஏன் சில மயக்கமான அல்லது வாசகர்களை இலகுவில் பற்றாத மொழிப்பிரயோகங்கள் சிலேடைகள் அல்லது குறியீடு, குறிப்பான்கள் ஏன் என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப இடமிருந்தாலும் அவை பெருமளவு முக்கியத்துவத்திற்குரியவையல்ல.
அம்ரிதாவின் கதைகளின் மொழி, கதைப் பாத்திரங்கள் அவர் சொல்ல முயல்கிற அர்த்தப்படுத்தல்கள் என்பன அலாதியானது. பொதுவாகவே இவரின் கதைமொழி பிரவாகமெடுத்ததென்று சொல் வார்களே. அது போன்றது. சிலபோது உள்ளடக்கங்களை விட அவை பெறுமதியாகத் தெரிகின்றன. வாசகர்களை விட்டுவிடாமல் அழைத்துச் செல்ல வல்லன இவரது மொழிப்பிரயோகம் ஓர் உயிரியல் மாணவனாக தற்போதைய விரிவுரையாளராக எனவுள்ள இவரது விஞ்ஞானத்தளம் கதைகளில் கலைத்தளமாகிறது அயேசுராசாவின் பத்தி எழுத்துக்கள் ஒன்றில் குறிப்பிடும் அறிவியற்துறைசார் இலக்கியவாதிகள் வரிசையில் இவரையும் சேர்த்துக் கொள்ளலாம்) நிகழ்வுகள் கதை மாந்தர்கள் அல்லது கதை "மந்தி"கள் இவரின் கதைப்பாத்திரங்கள் பல குரங்குகள்தான் மொழியென்னும் மாயவீதியில் அழைத்துச் செல்கின்றன. நாமும் வாசகர்களாக சிந்தனைகளை ஒடவிடுகிறோம். பொருட்கள் பல வடிவம் கொள்கின்றன. படைப்பாளி ஒர் அர்த்தம் கொள்கிறார். படைப்பாளி அர்த்தம் கொள்ளாதவைகளை வாசகனாக நாம் சிலவேளைகளில் கண்டு கொள்கிறோம். அல்லது புரிபடாமல் தவிக்கிறோம். ஆக மொத்தத்தில் அது சிறந்த கதைகளுக்கான
தகுதியினைப் பெற்றுவிடுகிறது.
இவை அம்ரிதாவினையும், பெளசர் சொல்லியிருப்பது போன்று-திசேராவினையும் ஈழத்தின் நவீன பாணிக் கதைசொல்லிகளாக மாற்றி விடுகின்றன. திசேராவின் சில கதைகளில் இருக்கிற இறுக்கம், வாசகப் புரியாமை அம்ரிதாவின் கதைகளில் பெரும்பாலுமாகக் காணக்கிடைப்பதில்லை.
அம்ரிதாவின் கதைகள் பாத்திரங்களை செயற்கைத்தனமாக உருவாக்கி விடுவதில்லை. மனிதரைச் சூழ்ந்த நிலைபேறான பாத்திரங்களே அவரின் கதைகளை உருவாக்கி விடுகின்றன. ஓணாணிகள் கதையில் "யுத்தத்தினால் சேதமாக்கப்பட்ட இந்த வீடே பேசுவதாக ஒரு வடிவான கதை" என்ற வார்த்தைகளை இங்கே நாம் கவனிக்கலாம். சேதமாக்கப்பட்ட வீடுகளில் "வடிவான" கதை எப்படி உருவாகும் என்கிற கேள்விக்கான விடையாக இருப்பதுவே அம்ரிதாவின் கதை சொல்லும் முறையும் திறனுமாகும். இதனோடு ஒட்டியதாக கலாநிதி நுஃமானின் "எல்லாக் கதைகளுமே படைப்பாளியின் சொந்த அனுபவத்தின் ஒளித்தெறிப்புக்களாகவே தோன்றுகின்றன. எல்லாக் கதைகளிலும் கதை சொல்லி ஒரு பாத்திரமாக இருக்கின்றார். அல்லது ஒரு பாத்திரம் கதை சொல்லியாக இருக்கிறது" என்பதையும் கவனத்திற் கொள்ளலாம். அதுமாத்திரமின்றி அவரின் சில கதைகள் வாசகர்களையும்
படைப்ப்ாள அனுபவத்தோடு கூட்டிச் செல்கிறது. பொதுவாகவே கதைசொல்லியின் நிகழ்தளங்கள்
பொது வாசக அடையாளங்களுடன் தெரிகிற போது இந்நிகழ்வுத்தளம் சார்ந்த வாசகன் பெரும் ஈர்ப்புக்குள்ளாகி விடுகிறார்.
உதாரணத்திற்கு முதற்கதையில் வரும் கப்பல் பயணம், கோதுமைத் தொழிற்சாலை என்ற அடையாளங்கள் திருகோணமலைமூதூர்ப் பிரதேசங்களைக் கண்ணுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. இத்தளத்தினைச் சார்ந்த -என்னைப் போன்ற- வாசகர்கள் இவ்வாறான கதைகளில் அந்நியோன்யப்பட்டு விடுகிறார்கள் கதை பேசாத அல்லது கதை மையப்படுத்தாத அதுவுமில்லாவிட்டால் கதை பொய்யாக உருவாக்கியிருக்கிற என பல பங்களை சார்ந்து கானத்தை எழுப்பத்
தொடங்குகிறாள்கள் சூழலை மாசுபடுத்துகிற மாதிரியான பெரிய புகை போக்கிகள் பிரிமா மா ஆலையில் எங்கே தெரிகின்றன? குரங்குகள் அதிகமுள்ள இடம் கட்டைபநிச்சானா? சேனையூரா? சம்பூரா எனக் கேட்கத் தொடங்குகிறார்கள்? சிலவேளை அவர்களுக்குத் தெரியாத விடயங்களையும் சொல்லித் தந்து விடுகிறாள் படைப்பாளி (சத்தியமாய் குரங்குகள் அதிகமான ஊர் அது என்று எனக்குத் தெரியவே தெரியாது. வாசக அனுபவங்களும், படைப்பாள அனுபவங்களும் எங்கெங்கே
அம்ரீதா "விலங்குகள் அல்லது விலங்
" QUID 6ll
சிறுவர்களைத் தொழிலுக் பலாத்காரத்திற்கும், வெளிநாட்ட பலியாக்குகிற நிகழ்வுகளில் ந சிறுவர்கள் எங்காவது வேலைக்கமர்த்தப்பட்டால் இந் எனக்காட்டுகிற அழகான வில் வருடங்களுக்கு முன்னர் இல UITTög'(
எவ்வாறு வித்தியாசப்படுகின்றன என்பதற்கு முதற்கயைம் இத்தொகுப்பிலுள்ள ஏனைய பல கதைகளும் நல்ல உதாரணம்.
மேலும், அந்தக் கதை படம் பிடித்திருக்கிற மனிதரின் குரங்குப் புத்திகள் அல்லது குரங்கின் மனிதப் புத்திகள் என்கிற விடயம் அண்மையில் Glouoflouјg Planet of Apes Grcip LL560g ஞாபகமூட்டுகிறது என்பதனை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தக் கூடாது. அப்படி அமர்த்துபவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்பதெல்லாம் பொதுவாகவே உலக நாடுகளின் அரசாங்கங்கள் பிரகடனப்படுத்தியிருக்கின்ற சட்டங்களாகும். இலங்கையிலும் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் குழந்தைகள் உரிமைக்காகச் செயற்படுகின்றன. ஆனால் இவற்றால் எதனையும் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிறுவர்களைத் தொழிலுக்கு மாத்திரமின்றி பாலியல் பலாத்காரத்திற்கும் வெளிநாட்டவர்களின் பாலியல் இச்சைக்கும் பலியாக்குகிற நிகழ்வுகளில் நம் நாடு முன்னணியில் நிற்கிறது. சிறுவர்கள் எங்காவது இம்சைக்குள்ளானால் வேலைக்கமர்த்தப்பட்டால் இந்த இலக்கத்திற்குத் தெரிவியுங்கள் எனக்காட்டுகிற அழகான விளம்பரப் படங்களை இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தொலைக் - காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.இப்போதும் கூட ஒளிபரப்பாகலாம். ஆனால் எதுவுமே சாதகமாக நடக்கவில்லை. ஈழத்துச் சூழலில் அநாதைகள் விதவைகளின் எண்ணிக்கையற்ற உருவாக்கத்திற்கு முழு முதற்காரணம் உள்நாட்டு யுத்தம் (இந்த யுத்தம் பற்றிய எள்ளல்கள், அது உண்டாக்கிச் சென்ற காயங்கள், அது கலைத்த கனவுகள் என பலது பல கதைகளில் வெவ்வேறு குறியீட்டு வடிவங்களில் வருகின்றன) இந்த யுத்த அபத்தத்தின் ஒரு விம்பம்தான்
 

கிருஷ்ணபிள்ளைகள்) அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை. இருந்தாலும் அதில் நெருடலாய் வருகிற விடயம் பல்கலைக்கழக சூழலில் ஒரு கிருஷண பிள்ளையின் வயதையொத்த மகனுடன் கென்ரீனுக்கு வருவது அம்ரிதாவின் பல்கலைக்கழக சூழல் அப்படியானதா என்பது எனக்குத் தெரியாது.
LUGO,OL LLUL UITGAN GELDGEGAOITLUL LLDITLäs GISFITGÖGÓlës
செல்லும் சில விடயங்கள் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஆழமான பார்வை
ஏயேற்றின் தொகுதி ஒன்று
குருடத்தைகள்
I&ö Ingjüsh
குே மாத்திரமின்றி பாலியல் டவர்களின் பாலியல் இச்சைக்கும் ம் நாடு முன்னணியில் நிற்கிறது.
இம்சைக்குள்ளானால், த இலக்கத்திற்குத் தெரிவியுங்கள் ாம்பரப் படங்களை இரண்டரை ங்கைத் தொலைக்காட்சிகளில் நக்கிறேன்.
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தக் கூடாது, அப்பழ அமர்த்துபவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்பதெல்லாம் பொதுவாகவே உலக நாடுகளின் அரசாங்கங்கள் பிரகடனப்படுத்தியிருக்கின்ற சட்டங்களாகும். இலங்கையிலும் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் குழந்தைகள் உரிமைக்காகச் செயற்படுகின்றன. ஆனால் இவற்றால் எதனையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
யையும் ஏற்படுத்திவிடக்கூடியதென்பதற்கு நானுணர்ந்த ஒரு விடயத்தை - அது கதையின் மையங்களை விட்டுச் செல்லினும் - இங்கு கதைப்பது நல்லது கிருஷ்ணபிள்ளைக் கதையில் அவனின் அம்மா வெளிநாடு போனதும், கடிதங்கள் கிடைக்காததும் பற்றிய மேலோட்டமான குறிப்பு இருக்கிறது. நான் இங்கு மத்திய கிழக்கு நாடான சஊதியில் தொழில் புரிவதால் இது பற்றிக் கொஞ்சம் சொல்லலாம். இங்கு வீடுகளில் பணிபுரியும் பெண்கள் வெளியுலகத்துடன் எதுவித நேரடித் தொடர்புமற்றவர்கள். அவர்களின் எஜமானர்கள் ஏதாவது நிறுவனங்களில் பணிபுரிபவர்களாகயிருந்தால் அந்நிறுவன முகவரியையே தங்கள் பணிப்பெண்களுக்காகக் கொடுப்பார்கள் சிலரிடம் தனித் தபால் முகவரி இருக்கிறது. அவற்றைத் தபாலகங்களில் மாதமொருமுறை இருமுறை என்ற அளவில் தான் சென்று பார்க்கிறார்கள் பல எஜமானர்கள் பணிப் பெண்களுக்குக் கடிதங்களைக் கொடுப்பதில்லை. பலர் கடிதங்களை உடைத்துப் பரிசோதிக்கிறார். கள் அவர்களில் பலருக்கு சூனியம் டிட்ய்உம ஆயபஉை பயமிருக்கிறது. அப்படி ஏதாவது நிகழலாம் என்ற பயத்தை என்னிடம் கூட பலர் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு முறை ஒரு பணிப்பெண்ணுக்கு கடிதம் வந்திருந்தது இரண்டு புகைப்படங்களுடன், அதில் ஒன்று மதில் மேல் குந்திக் கொண்டிருக்கிற ஒரு கறுப்புப் பூனையின் படம். அது அவள் நாட்டிலிருந்த போது வளர்த்த செல்லப் பிராணியின் படம் இதைப் பார்த்த எஜமானுக்குப் பயம் வந்துவிட்டது. இது ஏன் என்று கேட்டான்? நான் கடிதத்தை வாசித்து விளக்கிச் சொன்னேன். அதைக் கொண்டு போய் அவளிடம் கொடுத்தானா இல்லையா என்பது தெரியாது? பணிப்பெண்கள் பதிலனுப்புகையிலும் கவனயீனம் நடைபெறுகிறது. பொதுவாக
போன்றவற்றையிட்டுப்
இங்குள்ள எஜமானர்கள் மறதிக்காரர்களாக இருக்கிறார்கள் கடிதங்களை நாட்கணக்கில் காரிலோ வீட்டிலோ வைத்துவிடுகிறார்கள். அது தபாலிடப்படாமல் போவதுமுண்டு. சில கடிதங்கள் விடுமுறையில் செல்பவர்களிடம் கொடுத்துத் தபாலிடப்படுவதுண்டு அது பெரும்பாலும் சேருவதுண்டு என்றாலும் இந்த சந்தர்ப்பம் பணிப்பெண்களுக்குக் கிடைப்பதில்லை. நான் என்னுடன் தொழில் புரியும் இலங்கைப் பெண்களை பணிக்கமர்த்தியிருக்கும் சிலரிடம் விடுமுறையில் இலங்கையர்கள் செல்லும் நாட்களைக் குறிப்பிட்டு பணிப்பெண்களின் கடிதங்கள் இருந்தால் கொண்டு வரும் படி கேட்டு அனுப்பிவைக்கிறேன். இது தவிர பல பணிப்பெண்கள் எழுதத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கான கடிதங்களை வாசிக்க எழுத எஜமானர்கள் நல்லவர்களாக இருந்தால் நகரசுத்தித் தொழில் புரியும் அந்தந்த மொழிக்காரர்களை அழைக்கிறார்கள். இது சஊதியைப் பொறுத்தவரைக் குறைவு இப்படி இந்தக் கடிதவிஷயம் நீள்கிறது. அதுவும் சின்ன் அநாதைப் பையனுக்கான
கடிதம் வெளிநாட்டு இடையூறுகள் மாத்திரமின்றி
நாட்டிலுள்ள இடையூறுகளையும் சந்திக்குமல்லவா. இந்த விஷயத்தை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்த அம்ரிதாவுக்கு நன்றி.
மீண்டும் அம்ரிதா நுஃமான் அறிமுகப்படுத்தியது போன்று தன் கல்விசார் அனுபவங்களுடன் குரங்குகளின் ராஜ்யத்துள் நுழைகிறார் விலங்கு நடத்தைகளின் இன்னொரு பகுதியாக அல்லது தொடர்ச்சியாகக் கொள்ளத்தக்க கதையிது குரங்குகள் இதிலும் பிரதான கதாபாத்திரங்களாகி படைப்பாளச் சிந்தனையில் பல கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வாசகளிலும் பல விரிவுகளை ஏற்படுத்துகிறது. என்றாலும் மன்னிக்க வேண்டும அம்ரிதா இக்கதையை வாசிக்கையிலும் "டயநெவ ழக யிநள ஐ என்னால் ஞாபகப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை. அம்ரிதா இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் தன் கதைகளுடனான நெருக்கத்தை அவரால் காணமுடியும் தன் கதாபாத்திரங்கள் பெற்றிருக்கிற ஹொலிவூட் சினிமா அந்தஸ்தைக் கண்டு பெருமையும் படமுடியும் இந்தக் கதையில் மொழிக்கையாளுகையில் அல்லது நுஃமான் பயப்படுவது போன்று மொழிவிளையாட்டாய் அமைந்து போகக் கூடியதற்கு ஒரு உதாரணத்தைக் குறித்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
பொதுவாக நாம் லேக்ஹவுஸ் பத்திரிகைகளை ஏரிக்கரைப் பத்திரிகைகள் என்றே சொல்வது வழக்கம் அதுதான் சரியானதும் கூட என நினைக்கிறேன். அம்ரிதா வித்தியாசங்களுக்காக குளக்கரை என்று பாவித்திருக்கிறார் குளம், ஏரி என்பவற்றிற்கிடையிலான வித்தியாசங்கள், குளங்கள் பற்றிய கதையில் அவை பற்றிய குறிப்புக்களும் வருகின்றன. லேக்ஹவுசின் அமைவிடம் என்பதைத் தெரிந்த வாசகர்கள் இந்தக் "குளக்கரை"யின் நெருடலை உணர்வார்கள். நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு பொருட்களையும் உன்னிப்பாகப் பார்த்து அவதானித்து அவற்றில் மனித உணர்வுகளைக் காண்பது மனித சிந்தனைகள் விதைப்பது என்பது பொதுவாகவே இவர் கதைகளில் காணக்கிடைக்கிற அம்சமாகும் படகு அல்லது ஜெயபால் கதையில் மானுட அந்தஸ்தும், அவலங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. மானுடவாழ்வின் ஒவ்வொரு தெறிப்புக்களையும் அஃறிணைப் பொருட்களில் அர்த்தப்படுத்துகிறார் அம்ரிதா பாம்புகள் கதையில் பாம்பு பற்றிய சில உயிரியல் குறிப்புக்களுடன் பாம்பின் பரிமாணங்கள் படிமங்களினூடாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆட்டோ ஒட்டி கோவிந்தன் அண்ணனின் செய்கைகள் சமூக உறவுகளின் ஓர் உயர்ந்த வடிவம் காவலரண் "பாம்புகள்" நல்லதொரு குறியீடு. ஆனால் அந்தப் பாம்புகளும் "பாம்புகள் வேண்டுமென்றே கொத்தி மனிதனைக் கொன்று வாழ்வை முடிக்காத" பாம்புகளில் அடங்குமா? அத்துடன் கோரப்பல் விசத்தால் மனித வாழ்வை முடித்துவிடுவதன்றோ என்பவை வேறு பாம்புகளா? முரண்நகை யதார்த்தங்கள் பளிச்சிடுகிற கதையது
அம்ரிதாவின் கதைகளின் தலைப்புக்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால் அவர் அதன் ஊடாகத் தரும் விடயங்கள் அசாதாரணமானவை, சிந்தனைகளை உசுப்புபவை. ஒள் உயிரியல்துறை விரிவுரையாளர் அன்றைய பாடத்தலைப்பை எழுதிவிட்டு அது பற்றிய விரிவுரைகளை கேள்விகளுக்கான விடைகளை அது பற்றிய உசாத்துணைகளை வழங்குவது போன்றதான விரிவுகளுடனும் இவரின் கதைகளின் நகர்ச்சியைக் காண்கிறோம். படைப்பாளருக்கு அனுபவங்களில் உயிர்த்தெழுதல் என்பது முக்கியமான விடயம். அந்த அனுபவங்களை, அதன் அறிவுரீதியான முதிர்ச்சியை கலைfதியான பார்வைகளை இவரின் ஒவ்வொரு கதைகளிலும் காணலாம்.
தொடர்ச்சி Iம் பக்கம்.

Page 13
̄ ܢ
குளங் கள், கூண்டுகள் மழுங்கடிக்கப்பட்ட விதைகள் என ஒவ்வொரு கதைகளும் இதற்கு உதாரணம் மழுங்கடிக்கப்பட்ட விதைகள் கதை சூழலியல் அக்கறையோடு தொடங்கி விரிவு கொள்கிறது. முன்னர் குறிப்பிட்டது போலவே பின்னுள்ள சில கதைகள் என் மண் வாசனையோடு போவது எனக்கு ஈர்ப்பையும் பூரிப்பையும் தருகிறது. வெறுமனே அனுபவப் பதிவுகளாக இவர் கதைகள் இல்லாதிருப்பதும் சிறப்புக்குரியது. அவர் சொல்ல வருகின்ற ஒவ்வொன்றிலும், பாவிக்கின்ற ஒவ்வொரு சொற்களிலும் அர்த்தங்கள் பல விரவிக் கிடக்கின்றன. இருந்தும் சில இடங்களில் இந்த அர்த்தப்பிரயோகங்களுக்காக படிம குறியீட்டு மற்றும் உவமானங்களுக்காக தேர்ந்தெடுக்கிற பாத்திரங்கள் அல்லது சொற்கள் வாசக சலனத்தை ஏற்படுத்துகின்றன. இது அவரே ஒரு கதையில் கூறுவது போன்று இப்போதெல்லாம் எனக்கு குறியீடு குறிப்பான் போன்ற தத்துவச் சிக்கல்தான் உள்மனவெளியெங்கும் போராய் அறைகூவலுடன் நடந்து கொண்டிருக்கிறது இருக்கலாம் இன்னுமோரிடத்தில் சொல்கிறார் நான் இப்போது பேசுவதும் எழுதுவதும் விளங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு என்னைவிட்டுத் துரமாகுபவர்கள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த அச் சத்தின் பாலான அக்கறை அவரை இன்னும் செழுமைப்படுத்த உதவலாம்.
இவர் கதைகளில் காணக்கிடைக்கிற இன்னொரு அம்சம் மானுடக் காதல் எந்தப் பேதங்களுமற்று ஒவ்வொருவரும் இவரின் கதைகளில் மனிதப்பெறுமானங் கொள்கிறார்கள் இன முரண்பாடு நிறைந்த இன்றைய ஈழத்துச் சூழலில் இவர் கதைகளில் காட்டும் மானுடர்கள் சமாதானத் தூதர்களாக வந்து போகிறார்கள் கோவிந்தன் அண்ணன், கூண்டுகள் கதையில் வரும் நபர் போன்றோர் பெறுமதிவாய்ந்தவர்கள் செருப்பு கதை சமகால அக்கறைக்குரிய விடயங்களை மிகச் சிரமம் தரும் விதத்தில் பேசுகிற சற்றுப் பெரிய கதை இலக்கிய வாசிப்பு என்ற ஒற்றை அம்சத்திற்காக மட்டும் அதை வாசித்துவிட்டுச் செல்லலாம். ஆனால் அதையும் தாண்டியவைகளுக்காக எழுத்தாளரின் சிந்தனைத் தரத் - திற்கேற்ப-அல்லது "தத்துவச் சிக்கலுக்கேற்ப " ஒரு புத்தி ஜிவித்துவப் பயணம் மேற்கொள்ள வேண்டும் வாசகர்கள் கடலாமைக் குஞ்சுகள், மாயமான் போன்ற கதைகளும் அம்ரிதாவின் குறியீட்டு அல்லது குறிப்பான் பண்புகளோடும், உயிரியல் துறைத் தகவல்களோடும், அகலித்த பார்வைகளோடும் பல இலக்கிய வாசகர்களை எட்ட நிற்க வைக்கும் சிரமங்களோடும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவரின் கதைகளில் கடல் அதிகம் வருவது பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று ஆரம்பக் கதைகளை வாசித்தபோது நினைத் - திருந்தேன். ஆனால் கடைசியில் அவரே அதை ஒத்துக் கொண்டு சொல்லியிருக்கிறார்.
ஆறுதலாக, ஆழமாக கற்றல்தனத்துடன் வாசிக்க வேண்டிய நூலிது, மூன்றாவது மனிதன் பெளசர் புதிய தலைமுறைத் தனித்துவங்களை திசேரா, அம்ரிதா) அடையாளம் காட்டியிருக்கிறார். இவர்கள் தொடர்ந்தும் இலக்கியத்
தள்த்தில் இயங்க வேண்டும்' இண்டவெளிகளை நிரப்ப வேண்டும். சில விமர்சகர்கள், ஆய்வாளர்கள்
மேடைகளிலும், கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பப் போட்டு வரும் (உமா வரதராஜன் மூமனிதன் நேர்காணலில் சொல்லியுள்ளது போல் ஒரே கீறல் விழுந்த தட்டை மாற்றியாக வேண்டும் உச்சத்தில் ஏற்றி வைப்பதன் மூலமும் கண் டுகொள்ளாமலிருப்பதன் மூலமும் இரு துருவங்களிலிருந்தும் திறமை - சாலிகளை முடங்கிகளாக்கும் "புத்திஜிவிப் பணியை தயவுசெய்து யாருமே மேற்கொள்ளாதீர்கள் உங்களின் பட்ட மற்றும் ஏனைய
i Geral Higging, -ALULUGT 19:(GU5 O
என்றாலும்
| துப்பாக்கி வுெடியோசையின்
bibli D6 golf
நாண் பறக்கத்துழக்கிறேன். என்னால் முடியவில்லை.
எண் கைகளும், கால்களும் பிணைக்கப்பட்டு சிரசிலே முள்முழ தரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்
எண் முழுச்சக்தியையும் திரட்டி நான் பறக்கத் துடிக்கிறேன் бт60Т60тгт6b Сурцрш676bб0060
ஒடுக்குமுறைகள் எண் குரல்வளையை நெரிக்கின்றன மூடநம்பிக்கைகளோ என் மேனி மீது பாம்புகளாய் நெளிகின்றன சாக்கடைநாற்றத்தை விஞ்சிய துர்வாடை என் நாசிகளை மூச்சு முட்ட முனைகின்றது
ஆனாலும் என்னுள் முகை கொண்டுள்ள அசைக்கவியலாத ஒளி பொருந்திய நம்பிக்கை மீது மட்டும் ஆணியறைந்திட எவற்றாலும் முழயவில்லை.
-செந்தணல் -
BİLDİTÜLUGUTLİ)
ஒரு தேசத்தின் இருளை விழயலைநோக்கி அசைக்கும் ஆயிரமாயிரம் பேருடனான எண் பயணமும்
ஒருநாள்
இலக்கைஅடையும்
இருள் என்பதே அர்த்தமிழந்து ଓtifig(b PGPUU16 Irastb. 1560Dub இருளைச் சுமந்த மக்கள் ஒளிதெறித்து எங்கும் உலாவருவர் இந்த மண்ணின் பிறப்பு ஒவ்வொன்றும் வாழ்வின் அர்த்தத்தைக்கானும் அப்போது நான் உயிருடன் இருந்திடக்கூடுமா! 360606) அதற்காய் இன்றே என்னுயிர்
அர்ப்பணமாகுமா
கப்டன் ஞானமதி -
BöjLQ (0}lHIDLGLIITLi]
பசுமைப் போர்வையிழந்து சாம்பல் கவிந்த மேனியளாயுள்ளேன் மாரிக்குளிரில் நனைந்திருப்பினும் தணல் பூத்துக் கிடக்கிறதென்பதால் துன்பத்துக்கும் துயரத்துக்கும் நடுவில் உன்னை வாரியணைக்கமுடியாத தாயானேன் நான் ஒரு அழகிய காலையை உனக்குக்காட்டமுடியாத வசந்தகாலத்தில் விளையாடமுடியாத பாலைவன நாட்களையே உனக்குப் பரிசளிக்கின்றேன் எந்த நேரமும் வீழ்ந்துவெழுத்து உயிர்குழுக்கும் எறிகணைக்குள் முகில் கலைத்துவானிரையும் எமதுாதப் பற்வைகளின் வருகைகளிற்கிடையில்
:
சத்தங்களுக்கிடையில் στύωνιρ σΤοδή60TrΤού இனிமையை உனக்குத் தரமுடியும் бт60ї60ттөђUrfeғ6ifфсѣqрgштф6)Jпуф6006) நீயே சென்றடைவாய்! விழிகளில் சிவப்பும் இறக்கைகளில் நெருப்பும் உனக்குச் சொந்தமாகட்டும் எம்மை வேகவைத்த காலம் உன்னால் வேகி சாம்பராகட்டும் ஒரு புதிய வாழ்வு உன் கரங்களிலே பிறக்கட்டும்
அம்புலி -
குட76
6)),
ΘTI
ԱD60
C.
NU
сѣтөрфф60ї бібоt இதயத்தை அழு விடுகின்ற மூச்சி முனகியபழயேது இருப்பினும் ஊ6 சுவாசிக்கின்றே
9/gy] செல்லட்டும் துாரச் செல்லட்டு
 
 

2தரி
தமிழீழப் பெண்களின் கவிதைகளினை உள்ளடக்கிய தொகுதி ஒன்று எழுதா உன் கவிதை என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இத் தொகுப்பில் போராளிகளாக இருப்பவர்களதும் மற்றும் சிலரதும் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகள் அவர்களின் உயிர் வாழ்வுக்கான போராட்டம், அதனோடு இணைந்த இழத்தல்கள் அந்தச் சூழலின் வாழ் நிலை நிம்மதியான வாழ்விற்கான ஏக்கம் என பல தளங்களை மையப்படுத்துவதாக உள்ளன. எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்று சொல்லி போராளியாய் உயிர் நீத்த கப்டன் வானதிக்கு காணிக்கையாக்கி வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் இலட்சியமும் கோபமும் நிறைந்த கவிதைகள் போராளிகளையும் போர்ச்சூழலில் வாழுபவர்களின் உணர்வு நிலைகளையும் எடுத்தியம்புவதில் வெற்றி பெற்றனவாகவே காணப்படுகின்றன.
அடக்கப்பட்டுக் கொண்டிருந்த உணர்வுகள் கவிதைகளாக வெளிவருவதில் ஏற்படும் இலக்கிய தரம் தொடர்பான பிரச்சினை இவற்றிலும் இருந்தாலும் இவை தொடர்பாக யாரும் சரியான விமர்சனங்களை இதுவரை முன்வைக்கவில்லை.
ஆயினும் கவிதையின் வெற்றி என்பது அது தன்னகத்தேக் கொண்ட கருத்தின் உணர்வு நிலையை தொற்ற வைக்கின்றதா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளன.
அந்த வகையில் இவை பெரும்பாலும் வெற்றி பெற்ற கவிதைகள் தான். 26 பெண்களின் கவிதைகள் அடங்கிய இத்தொகுதி ஈழப் பெண்களின் கவிதைகளின் இன்னொரு பரிமாணம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இவை கவிதையின் அரசியல் சார்ந்தது. இவற்றினை அடையாளங் காணலும் இது தொடர்பான சரியான பார்வையை முன்வைத்தலும் அவசியம். கப்டன் வானதி வெளியீட்டகத்தினால் இத் தொகுதி
பெப்ரவரி 7,2002
வெளியிடப்பட்டுள்ளது.
எழுதாத உன் கவிதை ಐÇäÌಲ್ಲಿ தமிழீழ பெண்களின் ODDT SEGÉNGO)5SEGÍT கவிதை Glama) நான் வெளியீடு - கப்டன் எரிமலையிலிருந்துதான்
G|GUGMu*L LSLib ஆம், அப்பழத்தான் இருக்கும் அரசியற்துறை G6360)6OSU6) மகளிர் எனக்குள்ளிருக்கும் நெருப்பு தமிழீழம் எங்கிருந்து வந்தது அம்மாவிடமிருந்தா
இருக்காது. அவள் ஊருக்கெல்லாம் சோறு போட்டு தனி பசியாறுபவள் என் சிரிப்புக்காகவே உயிர்வாழ்பவள் மலைக் காலங்கள் N அவளிடம் நான் எரி நெருப்பை மழை ரசிக்கத் தக்கது ஒரு போதும் கண்டதில்லை ாற்றுக் கட்டுப்படுத்தப்பட்ட அறைக்குள்
560ơGOOTITypesF(TGITU Mišleis6rfg)JITGBU ஒஒருவேளை பூமரங்களைத் தழுவி வழிவதை அவள் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் ன தேநீரை அருந்தியபடி பார்க்கும் பொழுது அடக்கி வைத்த ஆத்திரம் தான் மழை மிகவும் ரசிக்கத் தக்கது எண்ணிலிருந்து பெரும் பொறியாய் எழுகிறதோ/ மழை வெறுக்கவும் தக்கது அவளது உரிமைகள் மறுக்கப்பட்டதால்தான் வேயாத கூரைகளினுாடே விழுந்து நான் சிலிர்த்தெழுந்தேனோ/ போர்வையற்ற மனிதர்களைத் தழுவி அவள்குரல்வளை நசுக்கப்பட்டதால் தான் மருந்துகளற்ற மருத்துவனைகளில் எண்குரல் ஓங்கி ஒலிக்கின்றதோ
படுக்க வைக்கும் பொழுதும் உரமற்று விளையும் பயிர்களை யார் காலில் மிதிபடவும் ரம்பின்றிப் பெருகி அழிக்கும் பொழுதும் фШТff6060.Тија) பதுங்குகுழிக்குள் நிறைந்து எனை எவரும் வேரோடு பிடுங்கியெறிய நகர்வுகளைத் தடுக்கும் பொழுதும் அனுமதியாமலும் கள் சுவாசமாய் இயங்கும் ஆயுதங்களில் நான் செய்யும் போரின் வேர் இயங்குநிலைத் தடைகளை உண்னுடையதுதானேயம்மா ஏற்படுத்தும் பொழுதும் 9 (f60)(DU) (UTrf6) ழ வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது உன்குஞ்சு எனினும் தோற்றுப் போகாதிருக்க மழையை எவரும் வெறுப்பதில்லை எந்த வேளையிலும் என்னை இழக்காமலிருக்க afel) (36.6061T66F6) 6T606061 நாங்களும் மழையை ரசிக்கக் கூடும் ஆசீர்வதிஅம்மா ற்றுக் கட்டுப்படுத்தப்பட்ட அறைகளும்
கண்ணாடிச் சாளரங்களும் LDONALDKOí மரங்களை மழை தழுவம் காட்சியும் அனைவருக்கும் கிடைக்கும் பொழுது TOOLLID BITWIT GUITU Goutton(64) நாங்களும் மழையை ரசிக்கக்கூடும்
உதடுகளில் பொருத்தப்பட்ட கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி தேநீர்கோப்பையை மறந்து எல்லைவேலியில் மழைத்துளிகளில் ஒளிரும் 1, . நெருப்பேந்துகிறதுஎன்னிதயம் நாழர்களின் நினைவில்தோய்ந்தபடிா ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான என்காவலிருப்பு - சூரியநிலா - நாளையும் நான் வாழவேண்டும் 9)|Í|| எனதிழப்பினர் 36 6T60 மிகத் துாரச் செல்லட்டும். நிரப்ப முடியாத இடைவெளிபுகுந்து த்துகின்றன. நான் ஒருசிறிய மூலைக்குள்ளும் U6066).JT6D/Tub க்க பொந்துக்குள்ளும் கூடச் புதிதாய் ஒரு புல ஒர். செல்லட்டும் விரைந்து வரும் வரை றிச் அங்கே. இரட்டிப்பு விழிப்போடு காத்திருக்கும் 疗 6T60760)6OTŮ (BUITGØTAD எண் தோழியின் காவலுக்கு இன்னொருவருக்கு என்னிழப்பு காரணமாயிருக்கக் கூடாது அது. நாளையும் நாண் வாழ வேண்டும் ற். LP/CU6fada)(Tib.
கி கிருபா -
- 9|ÓLIA) -

Page 14
2தரி W 6) JU6) isf 7.9009
க்கம் கலைந்து போக முன்னரே தட்டினார்கள் எனக்குரிய தண்டனையை DLLGOTALLUIT5 நிறைவேற்றியாக வேண்டுமென்பதால், நான் எழுந்து வர வேண்டுமாம். இங்கு அதை நடாத்தினால் கட்டில் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்படுமாம். எனக்காக தண்டனையை மாற்றிக் கொள்ளவும் முடியாதாம் வேண்டுமானால் வழியை மாற்றிக் கொள்ள முடியுமென கயிற்றைக் காட்டினார்கள். அதற்கும் வெளியே தான் போயாக வேண்டுமாம். சரியாகப்பட்ட வசதி இல்லையென்பது முக்கிய காரணமாக இருக்கின்றதாம். உத்தரவை தங்களால் மீறமுடியாது என்றார்கள் உடன் போக எழுந்த போது துாக்கம் கலைந்தது. இப்படிக் கனவுகளுள் தினமும் யாராவது வந்து சொன்னாள்கள் அன்றைய தினம் வந்தவன் வைத்தியனாக இருக்க வேண்டும் அவர்கள் போலவே உடையணிந்திருந்தான் செய்கைகள் கூட அவ்வாறே இருந்தது. இதயத் துடிப்பைப் பார்த்து முதுகில் தட்டி நாக்கை நீட்ட வைத்துப் பார்த்து விட்டும், அந்தச் செய்தியைச் சொல்லிப் போனான். கனவில் தான் அதுவும் நிகழ்ந்தது. துரத்தினார்கள் அருகில் நிற்கவேண்டாமென தற்செயலாக நிற்க நேரிலும் தள்ளி நின்று கொண்டு மூக்கைப் பிடித்தாள்கள். பிணக்களையும், பிணவாடையும் என்னிடமிருந்தது என்பது அவர்கள் முறைப்பாடு - இது நனவுகளில் - இப்படியான ஒரு நாளில் தான் கனவுக்குள் அந்த ஒலி கேட்டது என்னுடைய குரல் போலவே இருந்தது. என்றாலும் எங்கிருந்து எப்படி என்பது ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது "நீ ஏன் இன்னமும் தாமதித்துக் கொண்டிருக்கின்றாய் எனத்தான் விளங்கவில்லை. தாமதமாக்கப்படுவதாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டதாக இருந்தாலும், உனக்கு விரைவாய் வந்து சேரும், தேவையாய் இருப்பதும் அதுதான் அதுவே தான் உன்னை விடுதலையடையச் செய்யும், உன்னால் நானும் அவமானப்பட்டுப் போனேன். இனிக்கவலை இல்லை" இருமியது "உனக்குரிய மரணம். நெருங்கி விட்டது. அதை எதிர் கொள்ளத் தயாராய் இரு பயப்பட மாட்டாய், அதையும் நானே செய்ய வேண்டி இருக்கும். எதற்கும் அறிவிக்கிறேன். இனிமேல் சுற்றித்திரிய முடியும் என்ற சந்தோசம் எனக்கிருந்தாலும், உருக்குலையப் போகின்றாய் என்பதில் சிறிது வருத்தமுண்டு" ateiotrdo GSLGLILJL L கேள்விகளுக்கு பதில் கூடச் சொன்னது "எதிர்பார்த்திருக்கிறேன். அது நல்லது தான். ஆனாலும் எனக்கு மட்டும் முதலில்."
நேரடியாக விடை சொல்லாமல் கதை சொன்னது 'உமாதேவியைச் சிவன் ஒரு நாள் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். செடிகள் அழகாய்ப் பூத்துக் குலுங்கியது. மலரொன்றைப் பறித்துத் தர முடியுமா? என்றாள். அதிகமாகச் சிந்தித்தாள் முன்னர் பறிக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்ட கிளை சாய்ந்து கிடந்த செடியிலிருந்து பூவொன்றைப் பறித்து வந்தாள் அதற்காக சற்றுத் துாரம் செல்ல வேண்டி இருந்தது. ஏன் இத்தனை செடிகளைத் தாண்டி அதில் சென்று பறித்தாய் என்றார் சிவன், அவள்
சொன்னாள் இவைகளின் அழகு -
கெட்டு விடுவதில் எப்போதும் உடன்பாடு இருக்கவில்லை என்று இதன் காரணமாகவே துன்பப்பட்டவையே இன்னமும்
து *றன. நீ கூட அது போல் தான்." கனவிலும் அழுகை வந்தது. "என் விடுதலையைக் கருத்திற் கொண்டேனும், அதை ஏற்றுக் கொள்ளுதல் நல்லம், நானும் விரும்புகிறேன். எனக்குச் செய்யும் பேருதவியாகக் கூட இருக்கும். அதைவிடச் சிறந்த உதவி உன்னால் செய்ய முடியாது எனவே
நினைக்கிறேன். இதன் காரணமாக உனக்கேதும் நடந்து விடப் போவதில்லை என்பதில் நீ தெளிவுற்றிருக்க வேண்டும்." மறைந்து போனது. அது என்னுடைய ஆத்மா என்பதையும், எனது குரலிலேயே உரையாடிக் கொண்டிருந்தது என்பதையும் பின் நாட்டிகளில் உணர முடிந்தது. இப்படியான கதைகளும் கனவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.
2
வீட்டுக்காரப் பெண்மணி எனக்காகக் காத்திருந்தது போல் ஒரு பார்சலை நீட்டினாள் என் வரவை எதிர்பார்த்திருந்திருக்கிறாள். வழமையை விட அழகான உடையுடன் கணப்பட்டாள். அன்று அவளுடைய பிறந்த தினம் என்பதை ஞாபகப்படுத்தினாள் அதனால் தான், அது தனக்கானது என நினைத்துக் கொண்டாளாம். ஆனாலும், அதைத் தந்தவன் எனக்கானது என்பதை வலியுறுத்தி, நான் மட்டுமே பிரித்துப் பார்க்க வேண்டும் எனக் கட்டளையிட்டுச் சென்றதால் பிரிக்கவில்லை என்றாள். குண்டுப் பொதியாகவோ, வைரஸ் பொதியாகவோ இருக்கலாம் எனக் கூட ஒரு கணம் எண்ணி விட்டிருந்தாளாம். சிரித்துக் கொண்டே பூவினால் அலங்களிக்கப்பட்டு வெட்டப்பட்டிருந்த ஒரு துண்டு கேக்கைத் தந்தாள். மெளனமாய் இருந்து விட்டு இருவரும் ஒன்றாய்க் கதைத்த போது
வார்த்தைகள் கலந்து கொண்டாலும்,
என்குரல் பெரிதாக இருந்ததனால் அவளுக்கு விளங்கி இருக்க வேண்டும். அவனை எங்குமே
பார்த்ததில்லையாம் அதற்கான
ஞாபகங்கள் கூட இல்லை என்றாள்.
பிச்சைக்காரனுடைய தோற்றத்தில் இருந்தாலும், சென்ற பின் சந்தனவாசம் வீட்டை நிறைத்துக் கொண்டதாம் கண்கள் பக்குவப்பட்டவன் என்பதைக் காட்டியதால் அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம் என ஊகித்துக் கொண்டாளாம். வெட்கத்தை
மறைத்திருந்த ஒரு துண்டுத்
துணியை விட இல்லாத போ, GTÜuto Gunnité என்பதை சிந்த் முடியவில்லை அதற்கான வி da)Lissaloa சொன்னாள் த பார்சலைத் தட் பற்றியோ எது சொல்லவுமில் கொள்ளவுமில் அழைக்கவில் Gle:IT6TGTT, a L கையளித்து வி சட்டையின் இ கழற்றி இருந்த கதவைத் தள்ள நீட்டி "அவனி சாயல் தென்ப தலையை இழு
GTGCTGCTGuITE சந்தேகமிருந்த கூட அவள் ே மனத்திலிருந்த ஒத்து வரவில் கடதாசியை அ GLITLGL6öI. G. விஷ்ணுபுரத்ை 5.4LILITGOTS), அகலங்கள் சு நிறங்களில் அ இருந்தது - எ எழுதப்படவில் முகப்பில் "மர வாசகத்தைத் எழுதப்பட்டிரு மடிக்கப்பட்ட இருந்தது. உட் எழுத்துக்களா எதுவும் வாசித் Q85 (TGTGITäs, SGGAL
இருக்கவில்ை
9609 (560 ADLL தென்பட்டது. மாத்திரம் திற உன் ஐயங்கள் சஞ்சலத்தின்
மட்டுமல்ல, 6 நியதியும்" - எழுதப்பட்டி தத்துவங்கள்
வேண்டுமெ6 கொஞ்ச வார், வாழ்க்கையை
 
 

வேறு எதுவும்
இதை அவனால் ருக்க முடியும் க்கவேனும் பாம் என்றவள் டை இன்னமும் ல என்றும் ன்னைப் பற்றியோ - டி - இதைப் வும் லை, வந்தமர்ந்து லை. நான் லை எனக் கருதிக் ாது பொதியைக் ட்டுச் சென்றவள் ரு பொத்தான்களை போது அறையின் விட்டு, தலையை ன் முகத்தில் உன் ட்டது" என்று விட்டு த்து மறைத்தாள்
இருக்குமென்பதில் து. யார் என்பதிலுங் சான்ன உருவத்திற்கு படங்களில் எதுவும் லை சுற்றியிருந்த கற்றிக் கூடைக்குள் பரிதான புத்தகம் தப் போல ஆனால், நீள டியது. அட்டை பல
G) GL துவும் DGA) = D G" ணம்" என்ற நவிர வேறு எதுவும் க்கவில்லை. நான்காக ஒரு துண்டு பக்கங்களெல்லாம் ல் நிறைந்திருந்தது. துப் புரிந்து
USITeS
னவை போலத் தேவைப்படும் போது கப்பட வேண்டும் ளப் போக்கும், பிளக்கம். இது மரணம் ழ்க்கையும் உலக
ந்தது. நிறையவே பள்ளிருக்க த் தோன்றியது. தைகளும் முழுமையாகச்
சொன்னது.
கனவுகளின் ஆக்கிரமிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. திறக்க முற்பட்டேன். "வரலாமா" கதவைத் தட்டி வந்தவள் தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு புத்தகத்தைப் பார்த்தாள். "தேசப்படமா"- "தேசப்படமா" - ஆம் எழுதியுள்ளதைச் சொன்னேன். தலையைத் திருப்பிக் கொண்டு போனாள் திறந்த பக்கத்தில் "உனக்கு சந்தோசம் அருகில் இருக்கிறது" என்று மட்டும் இருந்தது திரும்பவும் அட்டையையும் கொஞ்சம் தாள்களையும் விலக்கிய போது தெரிந்த பக்கத்தில் "மரணம் நெருங்கிவிட்டது" என்றிருந்தது. இன்னமும் குழப்பம், சந்தோசம் - மரணம், இருதிசைப்பட்ட சொற்களை சேர்த்துக் கட்டியது போல இழுபட்டிருந்தாலும் மங்கிய ஒளி போலப் புரிந்திருந்தது. விடுதலையின் மார்க்கமாகச் சுட்டப்பட்டிக்கலாம். மேலும் விளக்கம் தேடிப் புரட்டினேன். அது எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருந்த பக்கம்.
Α. Ο
"மாபெரும் கடல் எல்ல்ோரும் மூழ்க வேண்டியதும் தழுவிக் கொள்ளவென அலைகளை நீட்டிக் கொண்டே இருக்கும். அதன் சுருளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறோம். அதைப்பற்றிக் கதைக்கக் கூட அஞ்சி வாயில் கைவைத்து வார்த்தைகளை அடைத்துக் கொள்கின்றோம். அது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல, அதன் ஆழம்
போகின்ற போது அதீத
சலனமற்றது. மரணம் அழகிய பாடல், நறுமணம் கொண்டதும் சுதந்திரமானதும் ஆகும். அங்கு யாரும் ஒதுக்கப்படுவதுமில்லை, அணைக்கப்படுவதுமில்லை. அவரவர் எண்ணங்கள் பாதுகாக்கப்படும் காதுகளுள் இனிய ஓசை ரீங்களித்துக் கொண்டே இருக்கும்."
இன்னமும் நிறையச் சொல்லப்பட்டிருந்தது மரணம் சந்தோசமானதென்ற சாராம்சத்தினால், முன்னையை விட அதிகமாகவே மரணத்தை நேசிக்கத் தொடங்கினேன்.
3.
"நான் இடைவிடாமல் போராடுகிறேன். அது யாருக்கும் தெரியாது ஒரு சிலர் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அது தவிர்க்க முடியாதது தான். ஆனால் எவருக்குமே அதைப் பற்றிச் சரியாகத் தெரியாது ஆனாலும் தினசரிக் கடன்களைப் பூர்த்தி செய்து கொண்டு வருகிறேன். ஓரளவுக்கு கவனக் குறைவு என்னிடமுள்ளதைப் பற்றி குறை கூற முடியும் ஒவ்வொரு மனிதனும்
போராடுகிறான். ஆனால், நான் மற்றவர்களைவிட கூடுதலாகப் போராடுகிறேன். கனவில் ஏதோ உருவத்தை விரட்டக் கைகளை அசைப்பது போன்று பிறர் துாக்கத்தில் போராடுவார்கள் ஆனால், நான் விழிப்புடன் என்னிடமுள்ள சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி மிகவும் கவனமாகவும். நன்கு திட்டமிட்டும் போராடுகிறேன். தங்களுக்காக மட்டும் கூவிக் கொண்டு, அதே நேரத்தில் பயத்தைக் கிளப்பும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் கூட்டத்திலிருந்து எதற்காக நான் விலகி எழுந்து போராடுகிறேன்? ஏன் பிறர் கவனத்தை என் பால் ஈர்க்கிறேன்? விரோதிகளின் முதல் பட்டியலிலேயே ஏன் என் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது" இறப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள முன்னான வேளைகளில் குழம்பியிருந்த என் நினைவுகளைப் போன்று குழம்பியிருந்த காஃப்காவை நாட் குறிப்பில் காண முடிந்தது. குழப்பங்கள் தெளிவில் முடியுமாம். உலகம் லீலை விளையாட்டு அதிக கவனத்துடன் ஒன்றித்து பங்காளியாகப்
பேராட்டம் - கவலை - வெறுப்பு தொற்றிக் கொள்கின்றது. சோக கீதத்துள் மனம் தொங்கிப் போகின்றது. தொடர்ந்து கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும் படைப்பு விளங்கியபின் வாழ்க்கை இலகுவாகும் மரணம் தெரிவதால் முயற்சி வேகங் கொள்ளும் சந்தேகம் இல்லாமற் போகும் இப்போதெல்லாம் நண்பர்களுக்கு நான் மரணம் பற்றி விளக்கம் தர ஆரம்பித்திருந்தேன் என் ஆத்மாவை புரியவும் சந்தோசப்படுத்தவும் தவறியிருந்ததால் போகத் துடித்துக் கொண்டிருந்தது. கனவுக்குள் பயமுறுத்தியது. மற்றைய ஆத்மாவைச் சந்தோசப் படுத்துவது தான் அதற்குச் சந்தோசமாம். எப்படியும் அவைகள் தான் ஓரிடத்தில் வாழப் போகின்றவையாம், சடப்பொருளின் மதிப்பில் பிரிவினைகள் காட்டக் கூடாதாம் முதல் இறப்பு சடப்பொருளிலான உடல் இறந்து போதலில் ஆரம்பிக்கின்றது. உண்மையான மரணமும் கூட இதன் பின்னான எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ൈ ീബ്

Page 15
2b6
هناك يج6
குறையானது இதன் பன் இன்னமும் இரண்டுள்ளது. மூச்சு நின்று போதல் முழு மரணமில்லை. நரம்புகளும் கலங்களும் துடித்துக் கொண்டிருக்கும். சுற்றியிருந்து சும்மாவேனும் ஒப்பாளி வைத்துக் கொண்டிருப்பார்கள் பாதிப்பேர் குடும்பக்கதை கதைக்கவும், வெற்றிலை போட்டுக் கொள்ளவுமென அமர்ந்திருப்பார்கள். தசையும், தோலும் போர்த்து எலும்புக் கூட்டைப் பார்க்க யாராவது வரும்வரை வைத்திருக்க வேண்டியுமிருக்கும். வயிற்றைக் குமட்டும் நாற்றமெடுக்கும் வரை அது நீடிக்கலாம். மூக்கைப் பொத்திக் கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டியுமிருக்கும். சொந்தங்களின் குரல் அடைத்து புத்தி பேதலித்து அவசர அவசரமாய் தொலைந்த எதையோ தேடிக் கொண்டிருப்பார்கள்
என்னுடன் கதைப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாகக் குறைந்து போயிருந்தது ஒதுங்கித் தலைமறைவானார்கள் மரணத்தின் துாதுவன் என பெயர் சூட்டப்பட்டிருந்தது. சில வேளைகளில் மரண தேவன் எனக் கூட அழைக்கப்பட்டேன்.
4.
அப்பா
மிக விரைவாகவே சில விடயங்களை தங்களுக்கு அறிவிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அதையிட்டு தங்களின் உணர்வு பற்றி சரியாகக் கூற முடியாதுள்ளேன். மகன் எனக் கவலையும் படலாம், தொலைந்தான் எனச் சந்தோசமும் படலாம். எப்படியாகினும் சந்தோசப்படுதலை விரும்புகின்றேன்.
இது கடிதமாக இருக்கின்றபடியினாலும் தாங்கள் கேட்டு எழுதுகின்றபடியினாலும், உடல் பற்றி எழுத வேண்டுமென நினைக்கின்றேன். அது நலமாகக் காணப்படுகின்றது. ஆனபடியினால் சுகமாய் இருப்பதாக முடிவெடுக்க வேண்டாம். அது தான் எல்லோருக்கும் வேண்டியதாய் இருக்கின்றது. நிலையாமையைப் பற்றியே அனைவரும் சிந்திக்கின்றோம். இன்புறுகின்றோம். அதையே சகலமுமாய்க் கருதுகின்றோம். வாழ்க்கையில் தத்தளித்துக் கிடந்த எனக்கு துடுப்புக் கிடைத்திருக்கின்றது. அதன்படி விரைவாக எனது பயணத்தை மரணம் நோக்கியதாக்கிக் கொண்டுள்ளேன். எல்லோள் பயணமும் அதை நோக்கியதாக இருந்தாலும், நான் பயமேதும் இன்றி மரணத்தை நோக்கிச் சரியான திசையில் எதிர்கொள்ளச் செல்கின்றேன். தாங்கள் சந்தோசப்பட இதில் நிறையவுள்ளது பயமொழித்தல் கண்டும் திசையைத் தேர்வு பண்ணியது கண்டும் என்னைப் பாராட்ட வேண்டும். இவற்றுக்கு கனவில் தோன்றிய ஆத்மாவும், கையளிக்கப்பட்ட மரண புத்தகமும் பேருதவியாய் அமைந்தன மரணம் நெருங்கி இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது. அது பற்றி தெரியப்படுத்தவும் உடலைப் பற்றிக் கூறவுமே எழுதத் தொடங்கினேன்.
ஆவி போன பின்னர் எவ்வித காரணத்தினாலும் நாற்றமெடுக்கும் வரை வைத்திருக்க வேண்டாம் அது பலரை சங்கடப்படுத்துவதுடன் வேலையையும், இடைஞ்சலையும் உண்டாக்கும். எரித்துப் போட சிரமப்பட வேண்டாம் அதனால் இறந்து போகாத கலங்களும்,
த ஹ ரக  ைை
乔飞 2. SzyО
உறுப்புக்களும் துடித்துப் போகும். எங்காகிலும் தொங்க விட நேர்ந்தால் சந்தோசப்படுவேன். பலவற்றுக்கு இரையாகும். நாட்டு நிலமையைக் கருத்திற் கொண்டால் முடியாமல் போகலாம், ஆறடிக்குள் போட்டு மண்ணைப் போடுங்கள் சிறு அங்கிகளாவது தின்னட்டும் கறையான்கள் வாய்க்குள் புகுந்து குடலை ஒரு குழுவும், நுரையீரலை இன்னொரு குழுவுமாக அரிக்கட்டும். உணவாகிப் போன திருப்தி இருக்கும். சிந்தனைகளேனும் அவைகளைச் சென்றடையட்டும் மரணம் சந்தோசமானது மட்டுமல்ல, சந்தோசப்பட வேண்டியதும் எப்படியும் என் மறைவு பலரை
ஆவி போன பின்னர் எவ்வித காரணத்தினாலும் நாற்றமெருக்கும் வரை வைத்திருக்க வேண்டாம்.
9.g5. U60600 சங்கடப்படுத்துவதுடன் வேலையையும், இடைஞ்சலையும் உண்டாக்கும். எரித்துப் (3UTU fTUDÜUU வேண்டாம். அதனால் இறந்துபோகாத கலங்களும்,உறுப்புக்களும் துடித்துப் போகும், எங்காகிலும் தொங்கவிட (Siblit($g(16) சந்தோசப்படுவேன். பலவற்றுக்கு இரையாகும். நாட்டுநிலமையைக் கருத்திற்கொண்டால் qрgшти06ђ (5Uтеѣ60тф. ஆறழக்குள் போட்டு (D60 roo)6OOTU (SUTCBElé6, சிறு அங்கிகளாவது திண்னட்டும், கறையாண்கள் வாய்க்குள் புகுந்துகுடலை ஒரு குழுவும்,நுரையீரலை இன்னொருகுழுவுமாக அரிக்கட்டும், உணவாகிப் போன திருப்தி இருக்கும். சிந்தனைகளேனும் அவைகளைச் 60eF6c(D6ODU LULJUĠbib.
மகிழ்ச்சி கொள்ளச் செய்யக் கூடியது அதில் எல்லோரையும் இணைந்து கொள்ளச் சொல்லுங்கள்
அழுவதன்ால் பயன் ஏதும்
இல்லை. இது தொடர்பில் யாவருக்கும் அறிவித்துள்ளேன். இனிமேல் சந்தோசப் பட்டவனாகவே இருப்பேன். மன உழைச்சலில் இருந்து அந்நியப்பட்டு சந்தோச மரபைத்துள் மூழ்கக் காத்திருக்கும்.
- இவன் -
இரண்டாம் இறப்பு எனக்கில்லையாம். சந்ததியில் உயிரணுக்கள் வாழ்ந்து கொண்டிருந்து அவர்கள் இறப்பதனால் ஏற்படுகின்றதாம். திருமண வயதைத் தாண்டி இருப்பினும் நிகழாதது மகிழ்வாக
இருந்தது என் பாவச் யாரும் சுமக்க வேண் தேவையிராது போன: என்னுடனேயே புதை "அதிலிருந்து நீ பிழை என் விடுதலை விரை
என்றது ஆத்மா அத
விரைவாகப் போய்ச்ே வேண்டுமென்ற நோக்
மூன்றாம் மரணம் வாய்ப்பிருந்தது. ஆன உடலழிந்து ஒரு வாரத் நிகழ்ந்து விடும். அது மரணமாக இருக்கும். ஆண்டுக் கணக்காக விவாதிக்கப்படும் அள ஆய்வு செய்யப்படும் எதையும் சாதித்திருக்க என்பதானால் கூடிய தேவைப்படாது. ஆன தீர்க்கவென கொஞ்சம LITML LIGJËIsait நிகழ்த்தப்படாவிட்டாலு செய்தவற்றுக்கு துாஷி காலம் போதுமானதாய எண்ணுகிறேன். அதன் நிகழும் மூன்றாவது ம முற்றாய் நீங்கிட முடி நம்பிக்கை இருந்தது. கதைகளுக்கு மட்டும் இருக்க வேண்டும். வி அதை மறுதலிப்பதன இன்னமும் மகிழ்வாய் நிகழினும், அறிந்து செ பூர்வ ஜென்ம பாதிப்பு ஏற்படாமல் இருப்பின் போகும். 'உன் மூன்று இறப்புக்களிலும் எனச் இடைஞ்சல் இருப்பதா தெரியவில்லை" சந்தே ஆத்மா எதிர் கொள்ள தயாராகும்படி மறுபடி வலியுறுத்தியது சகோ ஆத்மாவைப் போன்ற நண்பர்களே.
என் மரணம் குறித் கொள்ளாதிருப்பீர்கள போக வேண்டுமென உரைத்ததற்காக நீங்க போக எண்ணுகின்றீர் என்றில்லை. அவ்வாறு கொள்வது தான் சாலச் எனக் கருதுகின்றேன். தங்களனைவரையும் ( புரிந்து கொண்டு நடந் என்பதற்கில்லை. எை வழியின்றி முடியாமல் என்பது தெரிந்திருக்கு தங்களுக்காக வேண்டி உதவிகளையும் - முடி - QS LILLIGENá068)ea) GTGOT கருதுகின்றேன். கவை சோம்பேறித்தனமும் மு என்றில்லாவிட்டாலும் ஒரளவுக்கேனும் ஆட்கொண்டிருந்தது. இழைக்கப்பட்டவற்றுக் கொட்டப்பட்ட வார்த்ை பொருட்டும் மறுபிறப்பு பிராயச்சித்தம் தேடமு நம்பிக்கை இல்லை - இவ்வேளையிலேயே மறந்து போகுமாறு விே கொள்கின்றேன். இன்ன கேட்டுக் கொள்ள வே தேவையுள்ளது. ஆத்ய பொருட்டு, உடலின் ம போது அழுது கொணன் வேண்டாமாம். அது ம வழியனுப்பும்படி கேட் இருக்கும் போது பட்ட போதுமாம் புதைக்கப் பின்னரும் உடலது செ கதைக்க வேண்டாம் எ தன்பயணம் இதன் டெ
பாதிக்கப்படலாம் என
என் நினைவுள் நீங்கா தங்களிடம் நீடித்திருக் கூடியதல்ல என்பதைய அறிவேன். அந்தளவிர் நிகழ்ந்து விடவில்லை. சாத்தியப்படுத்தக் கூடி செயல்களாக உள்ளதன் தங்களனைவர் மீதும் கொண்டிருக்கும் நம்பி sffperortonsah, செயற்படுத்துவீர்களெ கொள்கின்றேன் - அ6 நினைக்க வேண்டியும்
- இவன் -

6) JU16 Irf 7.2009 W இதர்
also
LLU து. அவைகள் ந்து போகும். த்ததனால் வபடும்"
ற்கு
கம் இருந்தது. GUADULாலும், துள் அதுவும் புகழின்
LDT.g5
ாவிற்கோ,
அளவிற்கோ GÉNdåOGS)GA) அவகாசம் ால் திட்டித்
ாவது தேவை.
ம் க்க ஒரு வார பிருக்கும் என By that ரணத்துடன் யும் என்ற மீள் பிறப்பு உரித்தானதாக ஞ்ஞானம் rei).
இருந்தது. SITGITTGITT55-GhLq ULI புகள்
நல்லதாய்ப்
S(5 கத் MTBFÜLLILLத் | LDցյալգավtb தரர்களே,
து கவலை க. ஆன்மா
ரூம் விட்டுப் 95 GİT
எண்ணிக் சிறந்தது
முற்றாகப் தேன் னப் புரிய
தவித்தேன். b,
|- GTவ்வித ந்ததைக் கூட 函 லயீனமும், முற்றாக
οΤούΤςMTΠου கும், தகளின் lá)
quTg5,
மன்னித்து பண்டிக் எமொன்றும் 60ծrlգա DIT GÉAlcóT ரணத்தின் டிருக்க கிழ்வாய் கிறது.
560TLJLD JLL
ய்கைகளைக்
ன்கிறது. ாருட்டு
அஞ்சுகிறது.
வடுவாக
பும் நான்
கு ஏதும் இவைகள்
ாலும்,
Gasular
ET solisiä பவாறே உள்ளது.
ட்சி அதிகாரத் - துக்கு அதிமுக வந்= ததிலிருந்தே பல்வேறு Glupilgattijaci Ludoவேறு மட்டங்களிலும் இருந்து வருகிறது. அதி.மு.க. ஆட்சியின் கவனயீர்ப்புக்குரிய நடவடிக் கைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு சில பெண்கள் நியமிக்கப்படும் போக்கு உருவாகி வருகிறது.
ITJugõ
அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் முக்கிய பொறுப்புக்கள் யாவும் ஆண் தலைமைத்துவம் சார்ந்தே இருக்க வேண்டுமென்ற எழுதப்படாத சமூகநியதி பின்பற்றப்படும் போக்கே இதுவரை நடைமுறையில் இருந்துள்ளது. இதையும் மீறி சில உயர் பதவிகளுக்குப் பெண்கள் நியமிக்கப்படும் போது அதற்கெதிரான கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்புவதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.
தற்போது முஸ்லிம்களின் வக்ஃப்களை நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத் தலைவராக பதேள் சயீத் என்கிற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான், ஒரு பெண், வக்ஃப் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களால், பள்ளிவாசலுக்காகவும், ஏழைகளின் நலன்களுக்காகவும், பொதுக்காரியங்களுக்காவும் விட்டுச் செல்லப்படும் சொத்துக்களே வக்ஃப் என்று அறியப்படுகிறது. இந்த வகையான சொத்துக்கள் தமிழ் நாட்டில் ஆயிரம் கோடிக்கு மேலாக உள்ளன. அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தான் தற்போது பதேர் சயீத் ஏற்றுள்ளார்.
இந்த நியமனத்திற்கு சில மட்டங்களில் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது.
வக்ஃப் வாரியத் தலைவர் தமிழகத்திலுள்ள பல பள்ளிவாசல்களுக்குப் கோக வேண்டிய நிலைமை உருவாகும். அப்போது அவள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டி ஏற்படும். பதேள் சயீத் ஒரு பெண்ணாக இருப்பதால் தொழுகைக்கு அவர் தலைமை தாங்க முடியாது. மேலும் ஷரீஅத் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை என்பதாலும் பதேள் சயீத் இந்த தலைமைப் பொறுப்பில் இருக்க முடியாது" எனச் சிலர் வாதிடுகின்றனர்.
மத நம்பிக்கைகள் ஆண் பெண் இருபாலாருக்கும் சம அந்தஸ்த்தை தான் வலியுறுத்துகின்றன. நபிகள் நாயகம் காலத்திலேயே பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டர்கள் இந்த நியமனம ஷரீஅத்துக்கு எதிரானது அல்ல. பழமை விரும்பிகள் ஆணாதிக்க பற்றாளர்கள் தான் இந்தப் பதவி நியமனத்தை எதிர்க்கிறார்கள் என வாதிடும் முஸ்லிம் சகோதரர்களும் உண்டு
பதேள் சயீத் தனது பதவிக்கான பொறுப்புகளை விளக்கும் போது இந்தப் பிரச்சினை ஆண் - பெண் பேதத்தால் வந்ததல்ல, வக்ஃப் வாரியத் தலைவராக நான் ஆற்ற வேண்டிய மதரீதியான கடமைகள் எதுவுமே இல்லை இது ஒரு நிர்வாக கடமை மட்டுமே" என்கிறார்.
ஒரு பெண்ணை நியமிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அதற்கு இஸ்லாம் பற்றிய ஞானம் வேண்டும் என்று சொல்கிறாள்கள் அறிவையும் ஞானத்தையும் ஒட்டு மொத்தமாக ஆண்கள் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா? பெண்களுக்கு இஸ்லாம் பற்றிய ஞானம் இருக்காதா? என பதேள் சயீத் கேட்பதில் நியாயம் உண்டு.
நிர்வாகத்துறை சார்ந்த பொறுப்புக்கு ஒருவரை பிறப்பின் அடிப்படையில் பால் சார்ந்து பெண் எனக் கருதி அவர் தகுதி இல்லை என வாதிடுவதை மனித உரிமை மீறல் பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் ஆண் தலைமைத்துவத்தின் சகிப்புணர்வற்ற தன்மை, மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்குள் புகுந்து கொள்வது அயோக்கியத் 56նILDIT6815). ,
வக்ஃப் வாரியத் தலைவராக பதேர் சயீத் நியமிக்கப்பட்டது வரவேற்கப்பட் வேண்டியது ஆகும் அவர் அப்பதவியில் நீடிக்க அனைத்து முற்போக்கு சிந்தனையுள்ளவர்களும் ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும். பிற்போக்கு ஆணாதிக்க மதக்காவலர்களின் கண்டனங்களுக்கு எதிராகப் பெண் உரிமை சார்ந்து குரல் கொடுக்க வேண்டும். வக்ஃப் வாரியத் தலைவர் பொறுப்பு என்பது நிர்வாகக் கடமை சார்ந்தது. மதக் கடமை சார்ந்த பொறுப்பல்ல. ஆகவே தலைமைப் பொறுப்பை, நிர்வாகப் பகிர்வு அதிகாரத்தில் பங்கு கொள்ளல் என்னும் நிலைகளில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அப்பதவியை மதக் கடமைகளுள் ஒன்றாகக் சுருக்கிக் கொள்வது கண்டனத்துக்குரியது. பெண் சமத்துவத்தை அங்கீகரிப்பவர்கள் இந்தப்பாரபட்சக் கண்டனத்துக்கு எதிராக எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும்.
O
கண்டனத்துக்குரிய
πώή Ν

Page 16
«Эйbй`VI стаився
SL」○エ口 ○○
- ഉണ്60) ബ
ரித்தானியர் ஆட்சியின் காலத்தின் பிற்பகுதியில் சிசுமரண விதமும், பிரசுவத்தின் போது இறக்கும் பெண்களின் மரணவீதமும்
அதிகரித்தமை முக்கிய கவனத்திற்குரிய விடயங்களாயின. உண்மையில் பெண்கள் மகப்பேறு சம்பந்தமான எந்தவித அறிவையுமோ விளக்கத்தையுமோ கொoண்டிருக்கவில்லை. ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறையின் பாரபட்சத்தினால் பெண்களுக்கு தேவையான அளவு சத்துணவும் கிடைப் பதில்லை. தந்தையும், கணவனும் மகனும் உண்டபின் கிடைத்த மீதியையே தாயும் மனைவியும் மகளும் உண்டனர். இதனால் பெண்கள் போசாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெண்கள் பருவமடைந்த பின்னும் பிரசவத்தின் பின்னுமே நன்கு E GJ Gohë, 3,LI LJ L' L GOTIT . ஆண்களது சந்ததியை வளர்ப்பதற்கு இந்த இரண்டு சந்தர்ப்பங்களுமே முக்கியமானவையாக கருதப்பட்டமையால் பெண்களுக்கு இக்காலத்தில் சலுகைகள் கிடைத்தன. எனினும் உணவு பற்றி, சுகாதாரம் பற்றி விஞ்ஞானபூர்வ விளக்கமின்றியிருந்த பெண்களால் தொற்று நோய்களில் இருந்தும் பிரசவகாலம் சிக்கல்களில் இருந்தும் தப்ப முடியவில்லை. பெண்களின் மாதவிடாய்க்காலம் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. வீட்டின் இருண்ட மூலை அறைக்குள், கரியினால் கோடுகிறி அடிப்படைவசதிகள் எதுவுமின்றி பெண்கள் இருத்தப்படுவார்கள் இக்காலத்தில் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். வீட்டிலிருந்து விலத்தப்பட்டவளாகவும், கீழ்ச்சாதியரைப் போன்றவளாகவும் பெண் கருதப்பட வேண்டுமென சமயத்தில் முக்கியமாக இந்து சமயத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதை குடும்பத்திலுள்ள அனைவருமே ஏற்றுக் கொண்டனர். அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நடந்து கொண்டவிதம் மிகவும் ஆச்சரியத்திற்குரியது மாதவிடாய் காலத்தில் 6 முழச்சேலையையுமே கொய்து முடித்து இடுப்பில் 3 நாட்கள் தொடர்ந்து கட்டியிருந்தனர். சேலையை மாற்றுவதோ, குளிப்பதோ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பினார்கள் இவ்வாறான மூட நம்பிக்கைகளே பிரசவகாலங்களில் பெண்கள் அதிகளவு இறப்பதற்கும் நோயுற்றதற்கும் காரணமாகியது
தமிழ்ச் சூழலில் பே
விடுதலைக்கு மக
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வாறான பெண்களின் சுகாதாரக் கேடான நிலைமைகள் பெண்களின் முக்கிய பிரச்சினைகளாக அறியப்பட்டு வெளிக் - கொணரப்பட்டன. குமாரி ஜெயவர்த்தனாவின் கருத்துப்படி காலனியாதிக் கத்தின் போது வெளிநாடுகளில் இருந்து பெண் கள் கீழ் வரும் தேவைகளுக்காக இலங்கை இந்தியா போன்ற காலனி நாடுகளுக்கு வந்திருக்கின்றனர்.
1 காலனிய ஆட்சியின் மருத்து
GJITEGTIT5.
2 மிஷனரியினரின் வேலைத் திட்டங்களுக்காக
3. தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்வதற்காக
எல்லோராலும் பெரிதும் அறியப்LULL CëLDfTL 600TL5 18969, Grf) Gö மிஷனரி வைத்தியராகவே இலங்கைக்கு வந்தார். இவர் இலங்கையின்
GESTE
சமூக- அரசி முன்னோடிய மிஷனரியின வரவழைக்க அருட்சகோத இவர்களும் பெண் களுக் வேலைத்திட்ட 5 Lig gaOT Tire கொட்டாஞ்ே இளம் பெண்க அனாதைகளி: நல்லாயன் கன் பிக்கப்பட்டது மேரி அனன்சி சுசான் காடில் ஜோசேப் பே ஆகியோரைச் ஒன்று 1869
துறைமுகத்தில் அதே ஆண் பிள்ளைகளு ஆரம்பிக்கப்பு LITTLEFIT 66) Gl)55 GI
חופס 155 DILחם
- ஆழ்வார்க் குட்டி
ழ்க்கை ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது என்கிறோம். தமிழ்ச் சினிமாவின் போக்கு குறிப்பிடத் தகுந்த சில விஷயங்களில் இதை நிரூபிப்பது போன்று அமைந்துள்ளது.
நேர்த்தியாகப் பின்னப்பட்ட கதை" ஒன்று இல்லாமல் சினிமா இல்லை மிக மட்டமான ஜனரஞ்சகச் சினிமாவும், கலாபூர்வமானது என பண்பட்ட ரசிகர்களால் கருதப்படும் சினிமாவும், மற்றைய எந்த சினிமாத்துவ அம்சங்களை விடவும் கதை" யின் மீதே தமது அடித்தளத்தைக் கொண்டுள்ளன.
தொழில்நுட்பம் பெரும் முதலீடு போன்றவற்றில் அதீத நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் சினிமாக்கள் தொடர்ச்சியான வெற்றியை வர்த்தகரீதியில் தருவது இல்லை. கலைத்துவம் நுகள்வோருடனான ஊடாட்டம் போன்றவற்றில் இவ்வாறான சினிமாக்கள் எதையும் சாதிப்பதுமில்லை.
ெ
தமிழ் சினிமாவின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் - இந்திய சினிமா
என்னும் தளத்துக்கும் இதை பருமட்
டாகப் பிரயோகிக்கலாம் - பெருங் கதையாடல் பண்புகளின் நீட்சி
பெருஞ் செல்வாக்கு செலுத்தியது. காவியம், புராணபடலம், நாடகம் போன்றவற்றின் நீட்சியாகவே தமிழ்ச் சினிமா தோற்றம் பெற்றது.
சினிமா என்னும் ஆற்றல் மிகு ஊடகத்தின் உச்ச பண்புகளும் பயன்பாடும் தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.
எனினும், நல்ல சினிமாப் படங்கள் தயாரிக்கப் படுதலுக்கான பகைப் புலனை உருவாக்கும் முயற்சியில் இடைவிடாத ஆனால் நொய்மையான தொடர்ச்சி ஒன்றைப்
பேணுவதில் சில இயக்குனர்களும்
தொலைக்க வடிகட்டப்பரு
தயாரிப்பாளர்களும் ஈடுபட்டே வந்துள்ளனர்.
கோபாலகிருஷ்ணன், பீட்சிங் பரீதா பாலசந்தர் ஜெயகாந்தன் பாரதி ராஜா பாலுமகேந்திரா மகேந்திரன்,
சினிமா கதி கிறது. தன்ன யெழுப்ப சில தேடுகிறது. பு துறைகளிலும்
வசந்த் அகத்தியன், பாலா, தங்கள் பச்சான் என நீளும் இவ்வரிசையை நாம் அடையாளம் காணலாம். இவர்கள் யாவரும் சினிமாவில் கதை"யின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்கள்
கடந்த தசாப்தத்தில் தொலைக் காட்சித் தொடர்கள் பெருகியிருக்கின்றன. சினிமா ரசிகர்களில் மிகவும் பெரும் பாண்மையானவர் களை அவை ஆட்கொண்டு விட்டன.
பிரமாண்டமா வகையில் தன LDITé, g, ab : திருப்புகிறது. blL LJ оlопТа போக்காக அ
தொலைச் சினிமாவுடன் சினிமாத்துவ படுத்துவதில் ஒளியூட்டல் ட வற்றில் இந்த
 
 

கிறிஸ்தவ மிசனரியினரால் பெண்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஆரம்ப முயற்சி பெண்கள் மரபுகளிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப கால நடவடிக்கைகளாக அமைந்தன. 19ம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் இவ்வாறாக பலவிதங்களில் பெண்கள் மத்தியில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்காலத்திலேயே பெண்கள் பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்காக சிறிய சிறிய குழுக்களாகக் கூடினர், மேரி ரட்ணம் அவர்களின் அயராத உழைப்பினாலேயே இவ்வாறு சிறு சிறு பெண்கள் குழுக்கள்
Bierujej ligijnych
sijoiö6UTI) GolILOö
LGITLõl
பல் இயக்கத்தில் ஒரு JIT er GGITTE gl60III st ரால் இலங்கைக்கு LILILL GLIGO Sosi களாகவும் இருந்தனர். மய அடிப்படையில்
55 [[ Gü| L ] ᎶᏁ) ங்களை முன்னெடுத்து 5ள் (உதாரணமாக, சனையில் 1869இல் 1ளின் கல்விக்காகவும், ன் பராமரிப்புக்காகவும், எனியர் மடம் ஆரம்அருட்சகோதரிகள் யட்டா மராண்டி மேரி மேரி யூபிரேசியா ரி சேக்ரட் ஹாட்மா கொண்ட சிறிய குழு ஏப்ரல் மாதம் காலி வந்து இறங்கியது. டு மே மாதம் எட்டு _ങ| g'LT_8Tഞഖ பட்டது. இவ்வாறு பல இக்காலகட்டத்தில்
உருவாக்கப்பட்டன.
பெண்களின் சுகாதாரம் சம்பந்தமான விடயங்களே இக்குழுக்களின் பேசுபொருளாக அக் காலத்தில் இருந்தன. 1904ஆம் ஆண்டிலிருந்து வாக்குரிமை தொடர் பாகவும் பெண்கள் சங்கங்கள் இயங்கின. இக்காலத்தில் இலங்கை அரசியலில் முக்கிய பிரதிநிதிகளாக இருந்த ஆண்களினதும் சமூகமாற்றத்தில் அக்கறை கொண்ட ஆண்களினதும் மனைவியரும், புதல்வியரும் வாக்குரிமை சம்பந்தமான விவாதங்களில் பங்குபற்றினர். இவர்களே அரசியல் கட்சிகளிலும் முக்கியமானவர்களாக இருந்தனர். உதாரணமாக தமிழ்ச்சூழலில் மேரி - ரட்ணம், திருமதி ஈஆர்தம்பிமுத்து திருமதிநல்லம்மா சத்திய வாகீஸ்வரஐயா, மங்களம்மாள் மீனாட்சி அம்மாள். நடேசையர், நேசம் சரவணமுத்து தவேதநாயகி போன்றோர் பெண்கள் சம்பந்தமான முற்போக்கான கருத்துக்களைக் கொணர் GLIGOct 5, GITIT GJIT.
BITT_dPLI s'GOITGi) |uib g5LÖ'ujb dFaofʼLIDIT
கலங்கிப் போயிருக்ன மீளவும் கட்டிமாற்றுவழிகளை அது து முகங்களை சகல அறிமுகப்படுத்துகிறது.
ன" உணர்வைத் தரும் தயாரிப்புகளின் படத்திகளை திசை இதைத்தான் தொழில் என நாம் மேம்ழக்கின்றோம்.
காட்சி நாடகங்கள் ப்பிடப்படும் பொழுது பும்சங்களை வெளிப்LGAG"GTLDIGIMG. பத்தொகுப்பு முதலியபலவீனம் துலாம்
பரமாக உணரப்படுகின்றது. எனவே கதை" அம்சத்திலேயே தமது உயிரை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தொலைக் காட்சித் தொடர்கள் ஆளாகின்றன.
எனவே 'வெங்காயத்தனமான" கதைகளை அவை சுவீகரித்துக் கொள்கின்றன. தொலைக் காட்சித் தொடர்களின் நிரந்தரமான பிரதான நுகர்வோர்களான இல்லத் தரசிகள்" சமையலுக்கு வெங்காயம் நறுக்குவதிலிருந்து ஓய்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இத்தொடர்களின் புண்ணியத்தால் மேலும் கண்ணின் பெருக்குகின்றனர். அழுவது மனஅழுத்தத்தைக் குறைக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் கண்ணின் சுரப்பிகளின் அதிகரிப்பு செயற்பாடு கண்களை துாய்மையாக்குகின்றன என்கின்றனர் கண் வைத்தியர்கள். எனவே இரத்தக் கண்ணி" வரும்வரை நாம் இவற்றை ரசிக்கலாம். TOK IN A
தமிழ்ச் சினிமாவும் இத்தகைய "விெங்க் கதைகள்ை" பெரும்
பாலும் நம்பியிருந்தது. தொலைக் காட்சித் தொடர்கள் இவற்றை வடிகட்டிப் பயன்படுத்த ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாக் காரர்கள் மேலும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் பயனாக ஒரு நன்மை விளைந்துள்ளது நல்ல கதை'களை நோக்கி தமிழ்ச் சினிமாவின் பார்வை இப்போது திரும்பியுள்ளது போலப் படுகின்றது.
தங்கர் பச் சானின் தகுந்த அண்மையில் வெளியாகியுள்ள அழகி" இதற்கு ஒரு உதாரணம், பாடல் காட்சிகளையும் நகைச் சுவைச் காட்சிகளையும் நீக்கி விட்டால்
இவர்களது கருத்துநிலைகளின் வலுவாக்கத்திற்கு குடும்பச்சூழலும் உவப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
G|LIGOól 5 Grf Gól சீர் திருத்த வேலைகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட சிறுபெண்கள் குழுக்கள் விரிவடைந்து வாக்குரிமைப் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கியது. கட்சி அரசியலிலும், ஆட்சிகளிலும் கணிசமான அளவு பெண் கள் பங்கேற்கத் தொடங்கினர். தமிழ்ச்சூழலில் கட்சிகள் பரவலாக இயங்கத் தொடங்க அதில் பங்கேற்ற பெண் களின் எண் ணிக்கையும் அதிகரித்தது. எனினும் இந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் கால கட்சிகள் எவையும் பெண்ணியச் சிந்தனைகளின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. அவை பெண்கள் உரிமையை முதன்மைப் படுத்தவும் இல்லை. சமூக மாற்றம் என்ற பொது இலக்கின் அடிப்பCOOL LILLÓNG) GLUCOT SEGI BEL" ÉAG. Giflað இணைந்தனர். கட்சிப் போராட்டங்களின் போது ஊர்வலம் செல்லவும், கட்சியில் பெண்களுக்குரிய வேலைகளைச் செய்யவும் பெண்கள் தேவைப் பட்டனர் கட்சிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் அடக்கமில்லாதவர்களாக வே வெளியாரால் கணிக்கப்பட்ட நிலை நிலவியது.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள் பாடல்களினூடாகவும், மேடைகளினூடாகவும் ஈழத்தமிழர்களிடையே பரவத்தொடங்கியது. பத்திரிகைகளிலும், மேடைப்பேச்சுகளிலும் பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள் பரவலாகப் பேசப்பட்டன. 1938ம் ஆண்டு ஈழகேசரி ஆண்டு மடலில் தவேதநாயகியால் எழுதப்பட்ட பெண் மக்களை வாழவிடு' என்ற கட்டுரையில் பாரதியின் விடுதலைக்கு மகளிரெல்லாம் வேட்கை கொண்டனம்' என்ற கவிதையின் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காணலாம். O
நடுத்தர சினிமாவுக்கு சற்று மேம்பட்ட ஒரு தளத்தில் அழகி" சினிமாவை நாம் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளου Πιρ.
எனினும் தொலைக் காட்சித் தொடர்களின் காரணமாக தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையான ரசிகர்கள் வெங்காயத் தனமான கதைகளாலேயே பரவசப்படும் நிலை தொடரத்தான் போகின்றது.
தமிழ்ச் சினிமாவில் ஏதாவது ஒரு ஆரோக்கியமான அம்சம் வெளிப்படும் போது பெரும் சினிமா நிறுவனங்களும் நட்சத்திர நடிகர்களும் தகுந்த எதிர் வினைகளை ஆற்றி தொடர்ந்து தமது நலன்களை பேணிப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுவதே இதுவரை உள்ள வரலாறு இன்றைய இக்கட்டான நிலையில் அவர்களது உத்திகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் அனேகமாக பாலியல் வக்கிரங்களை அதிகளவில் அவர்கள் பயன்படுத்தக் கூடும். தற்சமயம் கொழும்பின் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்" திரைப்படங்கள் அவ்வாறு எண்ணத் துாண்டுகின்றன.
இப்போக்கின் உச்சப் பயுன்பாட்டை அறுவடை செய்து சொல்வதில் நீலங்கா திரைப் படக் கூட்டுத்த்ாபனம் முண்டியடித்துக்
கொண்டு செயல்படுகின்றது. சக்தி
தொலைக்காட்சிசில காலங்களுக்கு
முன் இப்படிக்கு நீங்கள்" நிகழ்ச்சியின் மூலம் ஒரு தடவை இந்த அம்சத்தில் சரிசனை எடுத்தது அது வேறு தளங்களிலோ ஊடகங்களிலோ தொடர்வதைக் காணோம்.
நமது அரசியல் தலைவர்களும் தமிழின் பழம் பெருமை பேணும் கழகங்களும், மாமன்றங்களும் எங்கே (:LITu'lcolff.
இதனால் ஏற்படும் மனவருத்தத்தையும், மனஅழுத்தத்தையும் போக்க தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ GTGöIGIGG.I. O
-—

Page 17
தமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக பெண் கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள் பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டி போடும் கருவி என்று தான் நடத்தி வருகிறோம் பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என் கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு GÉLLITITSGIT.
பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும் புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதற்கு ஒரு பரிகாரம் என்ன வென்றால் கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும் இந்தக் கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால் தான், கணவன் மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலிபாண முறை இருப்பதால் தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக் குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச்
செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பன் தான் சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே
தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று இருக்கிறதே. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய காரணமும் உண்டே என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில்
பார்ப்பான் நம் வேலை வ DáËá56f6Ď SFs நடத்தி வருகி போடும் க பெண்களும் ଶ୍ରେଣ$(t(666|(16) ।
ଓ5!
இருந்தெல்லாம். கு திருமணம் என் இல்லாதிருந்தது தெளிவாகத் தெரிகிற பெரும் பகுதி ம னாக்க உடலுழை GTLIL Ila Li LITTLILIG செய்தானோ அை பெண்களை அடிை ணம்' என்ற முறை தப்பட்டது.
இந்த நாட்டிலே னவள் பதிவிரை வேண்டும் என்றால் ளவுக்கு எவ்வளவு வோடு இருக்கிறாே
- காவலுரர் ராசதுரை
Tá fiu, is é éilg, Giggs, ITLE அவர்களின் அபராதி நானல்ல" என்னும் நூலைப் படிக்கும்
வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்நூலின் முன்னுரை போல விளங்கும் அவர்களது கதையும் எங்கள் கதை தான்" என்னும் பகுதியைப் படித்தபோது என் மனதில் எழுந்த சில சந்தேகங்களுக்குத் தெளிவு பெறும் பொருட்டு இதனை எழுதுகிறேன். தென் அமெரிக்காவிலுள்ள Chile என்னும் நாட்டை சிலி என்றே பெரும்பாலானோர் அழைக்கக் கேட்டிருக்கிறேன். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ்ச் சொற் களஞ்சியத்திலும் சிலி என்றுே குறிப்பிடப்பட்டுள்ளது பேராசிரியர் அவர்கள் சிலே என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அச்சுப்பிழை எனக் கொள்வதற்கில்லை. ஏனென்றால், பேராசிரியர் 1974 - 75 ஆம் ஆண்டு தொட்டு சில எழுத்து முறைகளைப் பரிந்துரைத்து வருவதாக மேற்சொன்ன பகுதியின் கடைசிக்கு முந்திய பந்தியில் குறிப்பிடுகிறாள். உதாரணங்களாய் Tyre - Turt, Phone - GFrair, Bath Room-Bாத் றும் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறாள்.
இவ்வாறு ஆங்கில எழுத்துக்களை மட்டுமல்லாமல் சிங்கள எழுத்துகளின் பாகங்களையும் பேராசிரியர் பரிந்துரைக்கிறார். உதாரணங்களாக Fascist Falaioi), Thanksதங்க்ஸ் ஆகிய சொற்களைக் குறிப்பிடுகிறார். இவற்றை விளங்கிக் கொள்வதில் வாசகள்கட்குச் சிரமம் இருந்ததில்லை என்பதே எனது நியாயம், விஞ்ஞான ரீதியான முழுமையான தெளிவான எளிமையான ஒரு தீர்வு வரும் வரை இத்தீர்வையே கடைப்பிடிக்க எண்ணுகிறேன்." என்று சொல்கிறார்.
பேராசிரியர் அவர்களின் தீர்ப்புக்கு எதிர் நியாயம் பேசும் தகைமையோ ஆற்றலோ அடியேனுக்கு இல்லை. ஆயினும் பேராசிரியர் எதிர்பார்க்கும் தீர்வு
பேராசிரியர் சிவசே பரிந்துரைபற்றிய
எங்கிருந்து யாரால் கொண்டு வரப்படும் என்பது அடியேனுக்கு விளங்கவில்லை. அடியேன் அறிந்த வரையில் தமிழ் அறிஞர்களும் தமிழைப் புழங்கும் மக்களும் பேராசிரியர் பரிந்துரைக்கு முன்னரே சில பரிகாரங்களை முன் வைத்துள்ளார்கள். அவை பல வருட காலமாகக் கடைபிடிக்கப்பட்டும் வருகின்றன.
ஆங்கில மொழியின் ஊடுருவல் நிகழு முன்னரே வடமொழியின் செல்வாக்கைத் தமிழ் மொழி எதிர்நோக்க நேர்ந்தது. அதன் விளைவாக ஜபூரீஷஸஹ ஆகிய எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கிற் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறே ஆங்கில மொழியின் மேலாதிக்கம் ஏற்பட்ட போதும் B,F,G,H,TWYZ, Jálu ஒலிக்குறிகளுக்கு நிகரான எழுத்துகள் தமிழில் இல்லையே என்று ஆங்கில மோகிகள் ஆதங்கப்பட்டார்கள் இங்கே மோஹிகள் என எழுதாமல் மோகிகள் என்று எழுதியமைக்குக் காரணம் 'கி' என்னும் எழுத்தில் ஹ" என்னும் அட்சரத்தின் ஒலி தொனிப்பதாகும் - காகம் என்பதில் ஹ" ஒலி இருப்பதைப் போல) ஆயினும் இந்தப் பிரச்சினை பேராசிரியரின் பரிந்துரைக்கும் பல காலத்துக் முன்னரே முடிந்ததொன்றாகும். உதாரண்மாக "என் னும் 6Tழுத்தின்
ஒலியை யாழ்ப்பாணத்தவர்கள்" மூலமும் தமிழ் நாட்டவர்கள் ட"
மூலமும் குறிக்கிறாள்கள் TMசெளந்தரராஜனை நாம் ரி.எம்.சௌந்தராஜன் என்போம். தமிழ் நாட்டவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் என்பர். இந்தியாடுடே என ஒரு தமிழ்ப் பத்திரிகை கூட தமிழ் நாட்டிலிருந்து வெளிவருகிற தென்பதைப் பேராசிரியர் அறிந்திருப்பாள் என நம்புகிறேன். இது சரியோ தப்போ என்பது வேறு விடயம் இவ்வாறே F இன் ஒலிக்கு ஃ என்னும் ஆயுத
5600ft 6)O1 வருகைக்குப் இவ்வா '66061TUTU фтфф'шиота என்பது உை ஆயினும் இப் போது விசைப் (அதாவது கீ அந்தந்த ெ ஏற்றவாறு ஒ வேண்டும். மே
நெடுங்கணக்க என்னும் ஒலி தமிழ் பேசும் ந எத்தனை பே எத்தனை மும்மொழி 35600T60f60)Ude
திறை ଶ୍ରେU[00005666
எழுத்தை 'ப' வுக்கு எழுதி வருகிறாள்கள் மேற்படி நுாலை வெ தேசிய கலை இலக்கி பேரவையினர் soil என்னும் பெயரில் G. இந்த ஆயுத எழுத்6 பயன்படுத்தி இருக்கி பேராசிரியரோ "GELLIT எழுதியுள்ளார். இவ் BrushgT95 Blpa Good Night ag G9 என்றும் எழுதுகிறார் பதில் ஆங்கிலச் செ அப்படியே உபயோ கணிப்பொறியின் பின்னர் இவ்வாறான விளையாட்டுக்கள்" சாத்தியமாகியுள்ளன உண்மையே. ஆயினு எழுதும் போது விை
 
 

பெப்ரவரி 7.2002 WI2ab,
DGIT க்க வேளர்ரும்
மை எப்பழக்கிழ்சாதி என்று கூறி அழமை ாங்குகிறானோ, அதைப் போலத்தான்
பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை றோம். பெண்கள் என்றால் வெறும்குட்டி நவி என்றுதான் நடத்தி வருகிறோம்.
கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக்
போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் றுக்கிக் கொண்டுவிட்டார்கள்.
த்திரள்களுக்குத் D - gol 60) LDLoj (3LJ என்பது தான் து.
ககளைச் சூத்திரப்புக்காரனாக்க ன் சாத்திரங்கள் தப் போல்தான் DLLUITė,95 '95 GÓLLIITறயும் ஏற்படுத்
ஒரு பெண்ணாதயாக இருக்க அவள் எவ்வஅடிமை உணர்BGTIT, g|GJGJGIT
வுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய ம்ணிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச
எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?
முஸ்லிமை எடுத்துக் கொண்டால் பெண்களை உலகத்தைக் கூடப்
பார்க்க விட மாட்டேன் என்கிறானே முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர (86).160öILILDIT?
"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை "Propposed Husband and Wife" GT6 sprit goń. அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உணன்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்." என்றார்கள் எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். எட்டு மாதமாக என்கிறார்கள் எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? பதிவிரதம் பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?
O
கரம் அவர்களின் லசந்தேகங்கள்
ஆங்கிலமயப்படுத்தி உபயோகிக்கிறாள்கள். மேலும் எம் மொழியிலுள்ள சிறப்பு 'ழ'கரத்தை பிறமொழியாளர் எவரும் தம் மொழியிற் சேர்த்ததாக அறியேன். ஆங்கில மொழியில் இந்த எழுத்தின் ஒலியை zh" ஆகிய
ாறியின் (அதாவது கீ போட்டை அந்தந்த அட்சரங்களாற் குறிக்கிறோம். " | 72,21-2zer, மொழிக்கு ஏற்றவாறு ஒழுங்காக்க ஆங்கில மொழி இன்று / U60T60TT (86).160ör()Lí
வண்டும். மேலும் சிங்கள சர்வவியாபகம் பெற்று DIT60T நெடுங்கணக்கில் உள்ள என்னும் வருகிறதென்பது உண்மையே. டுக்கள்" ஒலிக்குறியைத் தமிழ் பேசும் கிராமப் புறங்களில் சாதாரண நியுள்ளன நல்லுலகில் எத்தனை பேர் மக்களும் தம் அன்றாட
அறிவi? எத்தனை பேர் பாவனையில் பல ஆங்கிலச் ர்மையே. மும்மொழியிலும் கணனியைக் சொற்களை உபயோகிக்கிறார்கள் /(Զ 6T(Կ25/Ա2 கையாளும் திறமை ஆனால் அவர்கள் அச் U6D60)560) L பெற்றிருக்கிறார்கள்? எத்தனை சொற்களைத் தமிழ் மயப்படுத்தி BUITU'60) ) கணனிகள் மும்மொழிகளையும் உபயோகிக்கிறார்கள் P-B"D"
அச்சிடத் தேவையான எழுத்துத் பேராசிரியர் 'bஸ்" என எழுதக் ρΠμόகிகு தொகுதிகளைக் கூடிய bus வண்டியை அவர்கள் ழுங்காக்க கொண்டிருக்கின்றன? தவிரவும் வசு என்றோ பஸ் என்றோ லும் சிங்கள இப்படி மொழிக்கு மொழி சொல்கிறார்கள். இவ்வாறே நில் உள்ள விசைப்பலகையை மாற்றும் போது LDGO) GOLLIS, LDä585GT Badulla 88
நேரம் வீணாகிறதன்றோ பதுளை என்பர். Hation ஐ க்குறியைத் இந்த நேர விரயம் கருதியே அட்டன் என்பர். நல்லுலகில் அண்மையில் எழுத்துச் சீர்திருத்தம் மேலும் FT போன்ற 方 அறிவர்/ செய்யப்பட்டது. இதற்கமையவே எழுத்துகள் மெய் எழுத்துகள்
@Uf இப்பொழுதெல்லாம் லை" என்றும் உயிர் மெய் எழுத்துகள் அல்ல. T Us". னா" என்றும் என்னைப் போன்ற எனவே Tயர் என்றால் டயர் யிலும் பழசுகள்" எழுத வேண்டியுள்ளது. அல்லது ரயர் ஆகாது இவ்விதமே கையாளும் இன்னொரு விடயத்தையும் இங்கு Fஸிஸ்ற் என்றால் பாசிஸ்ற் ஆகாது. UD சுட்டிக் காட்ட வேண்டும். இதனை உணர்ந்தே டோர்மன் றார்கள் ജ്ഞങ്ങ49, மிளகு தண்ணீர் னெனுLD பெயரில் ಖಲ್ವರು F மீது
கட்டுமரம், பறையன் போன்ற பேராசிரியர் புள்ளிக்குறி தமிழ்ச் சொற்கள் ஆங்கிலச் இட்டிருக்கிறார். இவ்வாறு முன் சேர்த்து சொற்களஞ்சியங்களில் இடம் பேராசிரியரே தடுமாறும் போது பேராசிரியரின் பிடித்துள்ளன. இவற்றை ஆங்கிலம் அடியேனைப் போன்ற பாமரர்கள் |Giu'N' L பேசுவோர் தங்களுக்கு இசைவான யாது செய்வர்? lu JU (p60oppuficio Anicut, Catamaran, டோர்ஃபன் Mulligutawny, Pariah at aircr) ... O ரும் F ஒலிக்கு F= தழ் நட்டின் தோழிகளுக்கு |0;üုင္ငံမ္ဟင္လ္ယ္ဟ ́ |2002 ہوئے ஆண்டில்வெளிவர இருக்கும் பெண்கள் சந்திப்புமலருக்கான ரிம்ன்" என்று ஆக்கங்களை சேகரிக்க'ஆரம்பித்துள்ளோம். இந்தத் தடவை மலரை air CD Tooth பால்வினைத் தொழில் பற்றிய விடயதானங்கள்ை உள்ளடக்கிய ஒன்றாக ஷ் என்றும் வெளிக் கொணர உத்தேசித்துள்ளோம். ட் நைற் இது பற்றிய உங்கள் படைப்புக்கள் (கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், இவற்றுக்குப் புகைப்படம் நாடகம் கருத்துக்கள் நேர்காணல்கள் மற்றும் ஆவணச் சேகரிப்பு ாற்களை இலங்கை, இந்தியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா) கிக்கலாமே! புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை காலதாமதமின்றி அனுப்பி ஒத்துழைத்து உரிய வருகைக்குப் நேரத்தில் இம் மலர் காத்திரமாக வெளிவர உங்கள் பங்களிப்பை
வழங்குங்கள - -
அஞ்சல்வழி நன்றி பெண்கள்சந்திப்புமலர் 7 என்பது Q5ffLüL 15(GIFé. சக்தி றும் இப்படி Boks - 99 Oppsal HL Lja)ø0)56ML Penn kalchanthipumalarGyahoo.com.au 0619 Oslo, Norway Te - 004.723300676

Page 18
6)ՍՍg6)յf I7.200ջ
உங்கள் பயணத்தில் இந்த இடத்தை அடைவதற்கு நீங்கள் ஒரு விலையைக் கொடுத்திருப்பிர்கள் அல்லவா? அதைப் பற்றி.
நான் கொடுத்த விலைகளைப் பற்றி நிறையச் சொன்ன போது நண்பர்கள் என்னிடம் சலித்துக் கொண்டாள்கள். துன்பங்களைத் தாங்கிக் கொள்வது தான் வெற்றியை நெருங்குவதற்கு உரியவழி என்பதை நண்பர்களுக்கு உணர்த்தவே அப்போது அவற்றை நான் சொன்னேன். "ஒரு பெட்டிக்கடையை வைத்துப் பிழைத்துக் கொள்வதை விட்டுவிட்டு மூன்று பெண் குழந்தைகளுடன் இப்படித் துன்பப்படுகிறாயே" என்று என்னைப் பார்த்து மற்றவர்கள் சொன்னபோது கூட நாம் சாதிக்க வேண்டிய ஏதோ ஒன்று காத்திருக்கிறது என்ற நம்பிக்கை என்னை விட்டுப் (ELITEGGGG).
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் திரையுலகில் படைப்பாளிகள் கருத்து ரீதியாக எந்த சமரசத்தையும் செய்து கொள்வதில்லை. அதற்கு 1952இல் கலைஞரின் கதைவசனத்தில் வெளிவந்த பராசக்தி மிகத் தெளிவான எடுத்துக்காட்டு பிரபெருமாள் முதலியார் என்ற காங்கிரஸ்காரர் அதன் தயாரிப்பாளராக இருந்தும் படம் முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனையும் அண்றைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரமும் நிறைந்திருந்தது. ஆனால் இன்று மிகச் சாதாரணமான காரணங்களுக்காகக் கூட 9Cl5. படைப்பாளி சமரசம் செய்து
கொண்டு விடும் நிலை உள்ளதே
இது வருந்தத்தக்க நிலை தமிழ்த் திரையுலகத்தைச் சுதந்திரத்துக்கு முன் சுதந்திரத்துக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பது இதற்கு வசதியாக இருக்கும். சுதந்திரத்துக்கு முன் அதற்காகப் போராட வேண்டி தேவையும், அதைப் பிரதிபலிக்கும் எதையும் வெறியோடு நேசிக்கும் ஒரு மனோபாவமும் மக்களிடையே இருந்தது. நாடகமேடை முதல், திரைப்படம் வரை இதையே பிரதிபலித்தது இளைஞர்களும் அதை ஆதரித்தாள்கள் சுதந்திரத்துக்குப் பின் தட்டிக்கேட்க முடியாத ஒர் ஆளுமையுடன் குறிப்பிட்ட ஓர் இயக்கம் ஆட்சியில் நீடித்தது. அந்த இயக்கம் ஆட்சியில் நீடித்தது. அந்த இயக்கம் தப்புப் பண்ணுகிறது என்பதையே மக்கள் அப்போது ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
கண்மூடித்தனமாகவும் பின்பற்றவும் செய்தாள்கள் அந்த நிலையில் அதை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்த திராவிட இயக்கத்துக்கு மேடைப் பேச்சு முதலில் வசீகரமான வடிவமாகக் கைகூடியது. மொழி திண்டாமை ஊழல் இந்தப் பிரச்சினைகளும் இவற்றின் தீர்வுக்கான தேவைகளும் அந்த இயக்கத்துக்கு விசாலமானதொரு
தளத்தை நிர்மாணித்துக் கொடுத்தன.
அப்போது தான் திரைப்படமும்
அவர்களுக்க மிக முக்கியமான
9 ܥܢܐ ܢܝ
ஊடகமாகப் பயன்பட்டது.
1952இல் வந்த பராசக்தியைப் பற்றி அடுத்த நூற்றாண்டில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறோம். "தமிழ் நாட்டின் முதல் குரலே இப்படியா?" கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆசிவிடக் கூடாது என்பதற்காக" என்ற வசனங்கள் அந்தக் காலக்கட்டத்தில் வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்தமான
உணர்வைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இப்படி வசனங்கள் வரும்போதெல்லாம் மக்கள் அரங்கமே அதிர ஒலி எழுப்பி அதை வரவேற்றார்கள்
ஆனால் இன்றைக்கு மக்களின்
தயாரிப்பாளர்க விநியோகஸ்தர் விரும்பத் தொ
நீங்களே ஒ
கொடுத்து அணி ஆதரிக்கிறார்கே
ögDITEOT jogüLILIDITE எதிர்த்துக் குரல் எழு
மனோபாவம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடியதாக இல்லை. கருவறைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவன் உள்ளே போக முடியாத நிலை இன்றைக்கும் மாறிவிடவில்லை. ஆனால் அதைப்பற்றிய உணர்வு மட்டும் மங்கிப் போய் விட்டது. அதைப்பற்றி ஓங்கிப் பேசுகிறவன் கண்டுகொள்ளப்படாமலே கவிழ்ந்து போகிறான். இந்தச் சூழலே படைப்பாளியின் பயத்துக்கும் சமரசத்துக்கும் காரணமாகி விட்டது.
மக்கள் எழுச்சி ஒன்றால்
திரைப்படத்தில் சொல்ல | Ligujණ්U.
1998இல்கலைஞர்
முதல்வாக இருந்தபோது ് ഞE தகவலைச்சொன்னர்
இன்னும் წეnitექტეჩვენ ქვეშ, nვის இருக்கிறதுஎன்பதுதான் அந்தத் தகவல்பெரியர் போடத்தொடங்கி ஒரு நூற்றாண்டைக்கடந்தும்
இன்னும் திண்டாமை 。 இருக்கிறது. இப்படி பேசப்படவேண்டிய
பிரச்சினைகளைத் திரையில்பேசமுடியாமல் வணிகக்கரணங்கள் வாயைக்கட்டிப்
மட்டுமே இதனை மாற்ற முடியும்
உங்கள் ஊரில் திரையிடப்படும் படம் தரமானதாக இல்லை என்றால் அங்கேயே எதிர்த்துக் குரல் கொடுங்கள் மக்களை இந்தப் படம் கெடுத்துவிடும் என்று ஒள் அமைப்பாகத் திரண்டு அங்கேயே எதிர்ப்புத் தெரிவியுங்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுத்துப் பார்ப்பதன் மூலம் ஒரு மோசமான படத்தை அங்கீகரிக்கும் போது அது ஒரு வணிகமாகி விடுகிறது.
இருக்கும்போ ரசனையை நீங் சொல்ல முடியு
9CD CUP85 சொல்லி நான் காதலைச் சொ அடைய முடி கவனம் பிரச்சி இல்லை. அை மையப்படுத்து இல்லை. பிறகு வலிமையும், ப் படைப்பாளிக் கிடைக்கும்? ஒ தலைவனாக இ சமூகத் தலைெ முடியாது என் மக்கள் பிரச்சி உணரப்படும் தன்மையும் த L160)LUUITGM60) கொள்ள வைக் சமூக மாற்றம் சாத்தியப்படுத்
ஒரு படை ஒரு அரசியல் தவிர்க்க முடிய உங்களுக்குள்.
இப்போது கொண்டிருக்கு உள்ள புத்தக ராமகிருஷ்ண விவேகானந்த இவற்றைச் சார் இவற்றுடன் ெ வைத்திருக்கிே வாழ் வாங்கு என்ன? ஒரு சி தொண்டன் த பெரியார் தான் இருக்க வேண் விடமறுக்கிறார் பள்ளியில் இட ஒடுக்கப்பட்ட பிரச்சினை வ எதிர்த்து நின்ற போராட்டத்ை வாழ்க்கையாக ஏன் அவரைச் (algΠώςύό θειι
ஆனால் الالبL"IL{ماuالاپوك E LIGGŐT GASOLDALIJIET GDI இருக்கிறார்கள் பட்சத்தில் யா ஒரு குடும்பத் தம்பியும் அர
மாதம், ஒரு வ கட்சிகளின் தன் gallu a goffheigiau கொள்கிறாள்க: அண்ணனும் கேள்வதில்லை குடும்பங்கள் என்பது பற்றி தலைவர்களும் கவலைப்படுவ அரசியல் கட்
ஆதரவாளன நிலைப்பாடு 6 இரவில் அந்த வேறு ஒரு நி எடுத்துவிட்ட sianau's Ca
விடுகிறது. ஆ
 
 
 
 
 
 
 
 
 
 

ளூம், களும் அதை டங்கி விடுகிறாள்கள்
ரு நல்ல படத்தைக் த மக்கள் ள. அப்படி
5இல்லையென்றால்
liabil
து மக்களின் கள் எப்படிக் குற்றம்
2
பிரச்சினையைச் வெற்றிபெறவில்லை. ல்லித்தான் வெற்றி தது. மக்களின னைகளின் மீது த குவித்து ம் சரியான சக்தியும் அதைப் பேசும் |ன்புலமும் த எங்கிருந்து ரு நல்ல குடும்பத் இல்லாதவன் நல்ல பனாகவும் இருக்க ற யதார்த்தமும், னைப் பேசும்போது பாதுகாப்பற்ற ன் இன்றைய யச் சமரசம் செய்து கிறது. ஒட்டுமொத்த தான் இதைச் தும்
ப்பாளிக்குள் ஏதோ படிமம் இருப்பது
2
நாம் பேசிக் ம் இந்த அறையில் அடுக்குகளில் பரமஹம்சர்,
பைபிள், குரான் ந்த பிறநூல்கள் பரியாரையும் றன். "வையத்துள் வாழ்வது" என்பது றந்த மக்கள் ன் கடவுள் என்றால், எனக்குக் கடவுளாக டும். கோவிலுக்குள் 95 GITTAT? GJIT. மில்லையா இப்படி வர்களுக்குப் நம் போதெல்லாம் வர் அந்த எதிர்ப்பை, த மட்டுமே தன்
வாழ்ந்து முடித்தவர். கடவுள் என்று
A.
இன்றைக்கு
மக்களுக்கு தலைவர்கள் ா? அப்படி இல்லாத ரைப் பின்பற்றுவது? தில் அண்ணனும் huja) v. A. ரிகிறார்கள் ஆறு ருடத்திற்குப் பிறகு
Ολοι Πόροι
மாற்றிக்
ஆனால் இந்த நம்பியும் ஒன்று
இப்படி நம்மால் பல பிரிந்து போகிறது
மேல்மட்டத்
தில்லை. மேலும் ஒரு ug:
க நான் ஒரு டுக்கும் போது ஒரே * கட்சியின் தலைவர் லப்பாடு
ாக மறுநாள் ய்தித்தாள்களில் வந்து க நாம் எடுக்க
வேண்டிய நிலைப்பாட்டை நாம் மனச்சாட்சிப்படி தீர்மானிக்க
"--
ത്തl ܕܨ ܬ
- GiuTSri
முடிவதில்லை.
இயல்பான வாழ்க்கை ஓட்டத்துக்கு உகந்ததாக இன்றைய அரசியல் இல்லாததால் அதில் ஈடுபாடு ஏற்படவில்லை.
உங்களுக்கு விரிவான இலக்கியவாசிப்பு இருக்கிறது என்பதை உங்கள் படங்களில் உணர முடிகிறது. உங்களின் அந்த வாசிப்பு அனுபவம் பற்றி.
என் இலக்கிய ஈடுபாடு என்பது கல்லூரிப் பருவத்தில் முவவிலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். பிறகு மணிக்கொடி எழுத்தாளர்கள் வரா புதுமைப்பித்தன், என்று தொடர்ந்து ஜெயகாந்தனை எட்டி நிலபத்மநாபன், லாசரா மெளனி என்று விரிந்து பரந்து பயணப்பட்டது. இதற்கிடையில் படிப்பு ரீதியாக மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, அகபுறநானூறுகள் கம்பராமாயணம் என்று நமது மரபுத் தமிழ் இலக்கியத்தோய்வும் இருந்தது. நவீன இலக்கியங்களில் மு.வவுக்குப் பிறகு ஜெயகாந்தனைப் படித்ததும் எனக்குள் ஒரு பாய்ச்சலே நேர்ந்தது வாழ்வின் திொயாத பலபக்கங்களை அவர் படைப்புகளில் தரிசிக்க நேர்ந்தது ஒரு திகைப்பூட்டும் அனுபவம்
"அக்னிப் பிரவேசத்தை" "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்று திரைப்படமாக மாற்றிய போது இப்படியும் முடிகிறதே என்று வியப்பாக இருந்தது எனக்கு "எழுத்தாளன் என்பவன் எந்தக் கொள்கைக்கும் தாலிகட்டிக் கொண்டவனல்ல" என்று சொல்லி ஒரு கம்யூனிஸ்டாக எழுத்தில் தன் பயணத்தைத் தொடங்கியவர் 'ரிஷி மூலம் எழுதினாள் இப்படிப் பல தளங்களிலும் பயணப்பட்ட ஜெயகாந்தனை வாசித்த பிறகுதான் புதுமைப்பித்தனை வாசிப்பது சுலபமாக இருந்தது.
ஒருசிறுகதையில் நிர்வாணமாக ஒவியத்துக்கு மாடலாக நிற்பவளும், விபச்சாரியாகத் தொழில் செய்யும் இன்னொரு பெண்ணும் சிநேகிதிகள் நிர்வான போஸ் கொடுப்பவள்
விபச்சாரம் செய்பவளைத் தன்
தொழிலுக்கு வர அழைப்பாள். ஆனால் இருட்டுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் ஆடையை அகற்றும் அவள் வெளிச்சத்தில் நிர்வாணமாவதற்கு மறுப்பாள். இது ஒருவிதமான முரண்
@=#။# --
இருக்கிறது. இப்படிப் பேசப்பட
உணர்ச்சிக்குரியது இல்லையா
இன்னொரு கதையில் பேருந்தில் தகப்பனுடன் பயணம்
செய்யும் இளம் பெண் ஒருத்தி
நன்" என்ற இளைஞனைப் பார்ப்பாள். திடீரென்று அழுதுகொண்டு "நான் தப்புப் பண்ணிட்டேம்பா" என்று . தந்தையிடம் கூறியவளிடம் "என்னம்மா ஆச்சு?" என்று கேட்பாள். அதற்கு "நான்" "நன் ஆயிட்டேன்பா" என்பாள் தான் ஒருவனிடம் மனதைப் பறிகொடுத்ததை இவ்வாறு கூறுவாள்.
இப்படி மனிதமனத்தை அடியோடு அசைத்துப் LumiTäisas, Galicão GAO LUGASIL LÜLIITaffluumas இன்றுவரை ஜெயகாந்தனைத் தான் உணர முடிகிறது. இளைய தலைமுறை இயக்குநர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு திருக்குறளை எழுதிவிடக் கூடிய ஆற்றல் படைத்தவராக இருக்கலாம். ஆனால் இன்னொருவர் எழுதிய திருக்குறளை அவர் எப்படி எழுதி இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளவாவது திருக்குறளைப் படிக்க வேண்டும்.
சினிமாவினால் சாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக இருக்கிறது. இன்னும் கீழ்வெண்மணிப்படுகொலையை ஒரு திரைப்படத்தில் சொல்ல முடியவில்லையே
1998இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் ஒரு தகவலைச் சொன்னாள் இன்னும் 1200 கிராமங்களில் திண்டாமை இருக்கிறது என்பது தான் அந்தத் தகவல் பெரியார் போராடத் தொடங்கி ஒரு நூற்றாண்டைக் கடந்தும் இன்னும் திண்டாமை
வேண்டிய எத்தனையோ பிரச்சினைகளைத் திரையில் பேச முடியாமல் வணிகக் காரணங்கள் வாயைக் கட்டிப் போட்டிருக்கின்றன.
யாரையும் நட்டப்படுத்தாமல் ஒரு படம் என்னால் எடுக்க முடியும் என்ற நிலையை நான் அடையும் போது ஒரு சமரசமற்ற சினிமாக் கலைஞனாக இந்தப் பிரச்சினைகளை நான் பேசுவேன்.
நன்றி - நந்தன் இ

Page 19
வடக்கு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் பிராந்திய சுகாதாரப் பிரிவில் நடைபெற்ற மாபெரும் கையாடல், நாட்டின் சமாதான நடவடிக்கை யுத்த நிறுத்த பாதைகள் திறப்பு பொருளாதாரத் தடை நீக்கம், பேச்சு வார்த்தை என்ற மாபெரும் தடயுடல் நிகழ்ச்சி அமளிதுமளியில் அமுக்கப்பட்டுப் போனது மாபெரும் அதிசயம் அல்ல சும்மா அல்ல, கிட்டத்தட்ட எண்பது இலட்சம் ரூபாய்களுக்கு மேல் களவு போனது பெரிய விடயமல்ல. ஏனென்றால் இது நாட்டின் வழமை மற்றது மக்களின் பணம். இது களவு போனாலும் கவலையளிப்பது இல்லை களவு செய்தவரை வேறு இடத்துக்கு மாற்றிவிடலாம்
இங்கே இதனை கையாடல் செய்தவர் என மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட மதபோதகரான லிகிதர் தப்பியோடிவிட்டதாக அறியப் - படுகின்றது. அவர் தப்பியோடியது பெரிய விடயமல்ல ஆனால், அவர் கூறி அனுப்பிய செய்தி தான் திகைப்பானது.
அதாவது, "நான் மட்டும் இத்தனை மோசடி செய்யவில்லை. பாரம்பரியமாக தொடர்ந்து வந்த புண் ணிய செயலை நிறுத்தாது கெளரவமாக தொடர்ந்து செய்தது தான் பிழை" என்று கூறியிருக்கின்றாராம்
இவ்வளவு பெரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இது நாட்டில் எந்த அதிர்வலையையும் எழுப்பவில்லை. ஆக வானொலியில் இரண்டு வரி
செய்தியுடன் முடிந்து விட்டது. நாட்டின் தேசிய பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்றோ முன் பக்கத்திலோ அல்லது பரபரப்பாகவோ கூடவரவில்லை என்பது தான் முக்கியமாகின்றது. ஆனால், வேறு நாடுகளில் என்றால் இந்த செய்தி மக்கள் முன் எப்படி எல்லாம் கொண்டு செல்லப்பட்டிருக்கும்? எவ்வளவு பிரச்சினைகளை உண்டு பண்ணியிருக்கும் என யோசிக்கும் போது எமது நாட்டின் வறுமை பளிச்சென தெரிகின்றது. பத்திரிகைகளின் தகமை என்ன? எங்கே செய்தி வேட்டை? நோகாமல் அலுங்காமல் கதிரையில் அமர்ந்து எழுதுவது தான் செய்தி என்ற நிலையாகி விட்டது.
மக்கள் மாபெரும் பொருளாதாரத் தடையால் துன்பப்படுகின்றார்கள். எந்தவித வருமானமும் இன்றி நிதிப் பழுவால் பசி, பட்டினி என்று வறுமையில் வாடுகின்றார்கள். ஆனால், இது பற்றி கவலைப்படாமல் அரசியல் வாதிகளும், அதிகாரிஞம் சொர்க்கத்தில் மிதப்பது எப்படி? எங்கும் ஊழல் எதிலும் மோசடி தான் தலை விரித்தாடுகின்றது. நேர்மையானவர்களை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியுள்ளது. இது எமது நாட்டின் தலை விதி
இவ்வளவு மோசடியும் இன்று நேற்று நடந்தது அல்ல. மாகாண சபை தொடங்கப்பட்ட நாள் முதல் நடப்பது தான் வறுமைக் கோட்டில் வாடி வதங்கி வரும் அதிகாரிகள் ஊழியர்களில் பல பேர் மாகாண சபைக்கு வந்ததும் வீடு வாசல் சொத்து
நீகரியின் தனித்துவம்
புறக்கோட்டை பஸ்தரிப்பிடத்துக்கருகே பாதையோர பத்திரிகை நபரிடம்
அன்றைய தினப் பத்திரிகைகளை வாங்குவதற்காக சென்ற போது தான் நிகரி விழிகளில் பட்டது பாரதியின் வாசகத்தை உள்ளடக்கியதோடு அருகே ஈழமோகத்தின் கவிதை வரிகள். இவற்றை பார்த்தவுடன் பழைய ஞாபகம் மனதில் பட்டென பட உறுதிப்படுத்துவதற்காக பக்கங்களைப் புரட்டினால் உள்ளே மெல்ல தமிழினி ஆழ்வார் குட்டி வாசகள் சொல்லடி என்பன மேலும் உண்மையை உணர்த்தியது.
ஆமாம், ஒரு தசாப்த காலமாக உரிமைக் குரலெழுப்பிய ஒரு ஆத்மா சற்று ஒய்வெடுத்து புதுப்பொலிவுடன் இருந்தும் அதன் தனித்துவத்தை இழக்காமல் எழுந்து நடமாட ஆரம்பித்திருப்பதை நினைக்கையில் உள்ளம் உவகையடைகின்றது. இனியென்ன குறை? எங்களுக்கு ஆதலால் எழுதுங்கள் எம்மினத்தின் அவலங்களை, நாங்கள் என்றும் உங்கள் பக்கமே
மு.கருணாகரன் யட்டியாந்தோட்டை
கரியின் வருகை ஆரோக்கியமானது
ஒரு ஆரோக்கியமான மாற்றுப் பத்திரிகை இல்லை என்ற ஏக்கத்தை நிகரி போக்கிவிடுகின்றது.
இன்று எத்தனையோ தேசியப் பத்திரிகைகள் நாளேடு வாராந்தம் மாதாந்தம் என்று வெளிவந்தாலும் நல்லதொரு மக்கள் பத்திரிகை இல்லாமை தெரிகின்றது. வரும் பத்திரிகைகள் எல்லாம் காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ளும் வேலையையே செய்கின்றன. அதாவது பனம் சம்பாதிப்பதிலேயே குறியாக
தமிழ் பத்திரிகை சூழலில் எல்லாம் ஏனோதானோ என்றே நடக்கின்றன. இன்று உள்ள யுத்த சூழல் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தை என்ற மாயச்சூழலில் தங்கள் காலத்தை போக்கி விடுகின்றன, ஏனோதானோ என்ற செய்திகள் உப்பு சப்பு அற்ற நீட்டிமுழக்கும் கட்டுரைகள் என்று காற்றுள்ள
போது துாற்றிக் கொள்ளும் சமாக்கங்களாகவே இருந்து விடுகின்றன. மாறாக
மக்களுக்கு புது விடயங்களையோ சிந்திக்கும் செய்திக் கட்டுரைகளையோ அவை எட்டியும் பார்ப்பது இல்லை ,
இது இன்று பத்திரிகைச் சூழலில் காணப்படும் வரட்சியாகும் எல்லோரிடமும் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ளும் பாசாங்குத்தனம் தங்களை எந்த விதச் சிக்கலுக்குள்ளும் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றும் தன்மை. உண்மையில் மக்களைப் பாதிக்கும் விடயங்களையோ சரியான திசையில் சிந்திக்கும் கட்டுரைகளையோ இவை நினைத்தும் பாபது இல்லை. மசாலா சினிமா நட்சத்திர அழகிகள் கட்டுரை கிசுகிசுப்புக்கள் தமிழ் பத்திரிகை உலகம் எங்கே போகின்றது? தமிழ் நாட்டின் சீர்கெட்ட மசாலா பத்திரிகைகளை நோக்கியே செல்கின்றன.
இங்கே எமக்கென்று தனித்துவம் உள்ளது. தமிழ்நாட்டின் பத்திரிகைகளை மிஞ்சும் திறமை உள்ளது. இந்த நிலையில் நிகரி நல்லதொரு வழிகாட்டும் என நம்புவோமாக
- இராஜ தர்மராஜா - திருகோணமலை
○Iエ面 Gö(T)○○DLC
மாகாண சபையில் நடைடெ
மாபெரும் கையாடல்
சுகம் என குபேரர் எப்படி? இங்கே ம பணம் அமுதசுரபி தான் என்று மக்கள் கின்றார்கள். இத மாகாண சபைக்கு ெ
LHDT 66,600 6F6"LGCUL அறவே விரும்புவது பணி பூர்த்தி அடை யேனும் அரசியல்வி ஏதும் சபை நிறுவன நிலைநிறுத்திக் கெ றனர்.
இவை பற்றி கதைத்தாலும் சரி. சி வந்தாலும் சரி அ6 வதும் இல்லை, க தும்இல்லை. மாற தொடர்வது தான் ச கத்தியவர்களின் தான் மிச்சம், வேெ களின் வேலை இது அந்தளவுக்கு அ6 யுள்ளது. குறிப்பாக யுத்தகால சூழலி எத்தனையோ அதி கின்றன. மாகாண பவை பற்றி மக்கள் விரல் வைக்கின்றன கீேட்டுக் கேள்வி செய்யலாம், ெ உத்தமனாகவும் காட் இங்கே என்னதான் களவு செய்ய (latiju jamb, затоп. 666 ĝiaj GJITL b, gså) மறைத்து விட்டு உய இருந்து கொள்ள குறைக்கு பெண்க வித்துக் கெள்ள எத்தனை எத்தனை சமீபத்தில் அ களத்தை சேர்ந்த தம்பலகாமம் மருத்து பெண் ஊழியர் ஒ வல்லுறவு செய்ய லப்பட்ட செய்தி ஒ6 வந்தது தான் மி நடந்தது என்ன? பாதுகாக்கப்பட்டு களத்தில் சுகமாக கின்றாள் அந்தளவு வதற்கு உத்தமர்கள் கள்? பாதிக்க விபச்சாரியாக்கப்படு இங்கே மோசடி என்று எத்தனைே வருவார்கள் இ இல்லை ஆனால், களுக்கு எத்தனைே இருக்கும், அவற்ை மகிழ செய்து வி சரியாகி விடும் ஆக கோழிக்கறி விருந்து எல்லாம் முடிந்து செய்யாத அப்பா அதிகாரி நூறு ரூபா அதை பெரிதாக்க அவரை மாட்டி த LI JITGGTG, TS,GT GT GGT LI GSGI.
இங்கே பிழை மோசடிகள் நட Եւն այն մյւն ա(9ւ օս
மாற்றப்படுவார். போய் தம் பணிதெ
யில் யாரும் ஒரு அ நேர்மையான அ களப்பலியாக வஞ்ச அல்லது தொல்லை
படுவார் ஏனெனில்
பயன் இல்லை. தங் இடைஞ்சல் இப்ப களால் நல்லவர்க மெளனிகளாக த ஒட்டி விடுவாள்கள் கொள்ளாதவரை இ
ஒழித்துக் கட்டுதல்
SS
 
 
 
 

ധൈUgഖf I7,9009 1. 12தரி
பற்ற
Ꭶ5ᎶlᎢfᎢᎦ5 LDITᏪjᎧugy T&TGooT 1960), L Ju'llá) என்று சுரப்பதால் | (iučili, (lanci - னால் போலும் ரும் அதிகாரிகள்
விட்டுப் போக இல்லை தங்கள் ந்தாலும் யாரைாதிகளை பிடித்து ங்களில் தங்களை
1ண்டு விடுகின்
TGÖGNOMTLD LIDě585 GİT பத்திரிகைகளில் பள்கள் பயப்படுருத்தில் எடுப்பாக மோசடிகள் கூடுதல் உண்மை வாய் உளைவது லை இல்லாதவர்என்று விடுவர். ட்சியம் ஓங்கிவட கிழக்கின் னால் இப்படி செயங்கள் நடக்சபையில் நடப்மூக்கின் மேல் ார். அந்தளவுக்கு இல்லை. எதுவும் சய்து விட்டு டிக் கொள்ளலாம். நடக்கவில்லை? Drlib, GoguTLG) க் கையெழுத்தும் வித் தகமையை உத்தியோகத்தில் லாம். போதாக்ளையும் அனுபலாம் இப்படி GEBuLum?
தே திணைக்லிகிதர் ஒருவர் துவமனை ஒன்றில் ருவரை பாலியல் முயன்று அம்பன்று பத்திரிகையில் ச்சம் ஆனால், அந்த ஊழியர் அதே திணைக்(ഖബ ിguக்கு காப்பாற்றுஇருக்கின்றார்LJL LI QLIGOpi )Guffirl
களை விசாரிக்க யா அதிகாரிகள் தற்கு குறைவு வரும் அதிகாரிபா பலவீனங்கள் சரிசெய்து மனம் LLTCR) 2TGUGOITLB க் குறைந்தது ஒரு தண்ணிப் பார்ட்டி விடும். இவற்றை பி நேர்மையான பிழை விட்டால்
LL வர்கள் நேர்மைார்தட்டி காட்டிக்
கள் நடப்பதும் பதும் சகஜம்
வேறு இடம் அவர் அங்கும்
ഖi, ബി
ப்பிாவி அல்லது கொரி ஒப்புக்கு b தீக்கப்படுவார் குெ உள்ளாக்கபஇவர் இருந்தும் ள் வேலைக்கும் யான கரைச்சல்ரும் வாய் மூடி கள் காலத்தை க்கள் விழித்துக் uഖ[]Tങ്ങഖpബp
ாத்தியமில்லை
- சுழியன் திருமலை
பெண்களின் கண்ணோட்டத்தில் wstijGoria, 2 LGiulgä605
விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்குமிடையே அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முன்னோடியாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று வரையப்பட்டு வருகிறது. அவ்வுடன்படிக்கையில் அடங்கும் சரத்துகள் சில செய்திப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் இராணுவம் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் மிகவும் சிந்திக்கப் பண்ணுவதாக உள்ளன.
இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகள் சீருடையணியாது நடமாடலாம்.
அதேபோல் இராணுவமும் தேவையேற்படின் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீருடையணியாது ஆயுதமின்றி நடமாடலாம்)
என்பதாக இதுவுள்ளது.
இவ்வுடன்படிக்கையின்படி இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டதாகிறது. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு என்ன வேலை என்பது கேள்விக்குள்ளாக்கப்படாததாயிருக்கிறது. மேலும்
நடமாடும் சுதந்திரமும் இராணுவத்துக்கு வழங்கப்படுகிறது. இதுயாவும் பெண்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ் பெண்கள் இன்று எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான வாழ்வுக்கு மூலகாரணமே இந்த ஆக்கிரமிப்பு இராணுவம் தான்
- வயது வித்தியாசமின்றி பெண்கள் மீது படைகள் மேற்கொண்டுவரும் கூட்டு வன்புணர்ச்சியும் படுகொலைகளும்
- பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாகக் கூறிக்கொண்டு சிறைப்படுத்தி சிறைக்கொட்டடிகளில் அடைத்து வைத்து தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் குரூரமான பாலியல் சித்திரவதைகள்
- வீட்டுச் சோதனை வீதிச் சோதனை எனும் பெயரில் இராணுவத்தினால் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்
- பெண்களை பலவந்தமாக தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்பட வைத்தல், மறுக்கிற பெண்களை தாக்குதல் புலிகள் என பொய்க்குற்றஞ்சாட்டி சிறைப்படுத்துதல், பெண்களின் குடும்பத்தினரை சிறைப்படுத்துதல்
- தெருவில் நடமாடுகையில் இராணுவத்தின் அவமானப்படுத்தல்களுக்கும் வன்சேஷ்டைகளுக்கும் பெண்கள் உள்ளாக நேர்தல்
- தமிழ் சமூகத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதார நிலைமையை பயன்படுத்தி பெண்களை இராணுவத்துக்கான பாலியல் தொழிலாளர்களாக்குதல் இது சிங்கள இனவாத அரசியலதும் சிங்கள இராணுவத்தினதும் திட்டமிட்ட குற்றச் செயலாக பார்க்கப்படாது தமிழ்ப் பெண்களின் தவறாக அவதூறு படுத்தப்படுவது நமது பக்க அரசியல் தவறாகும்)
- இளம் தமிழ் பெண்களை காதல் எனும் பெயரில் ஏமாற்றி அவர்களின் உடலை சுரண்டிய பின்னர் பென்கள் கருவடைந்த நிலையில் கைவிடுதல். சிறுமிகளுடன் பாலுறவில் ஈடுபடுவது வன்புணர்ச்சிக்கு இணையான குற்றமாகும் அதேபோல் இளம் பெண்களை திருமண ஒப்பந்தத்தை காட்டி பாலுறவில் ஈடுபடுத்திவிட்டு கைவிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் இக்குற்றங்களுக்கு உரிய தண்டனையை இராணுவத்தினருக்கு வழங்குவது தான் நமது அரசியலாக இருக்க வேண்டும் மாறாக நமது பெண்களை நாமே அவமதிப்பதும் ஓரங்கட்டுவதும் அல்ல.
இராணுவத்தின் மீதான அச்சத்தினால் தமிழ் பெண்கள் தமது தாயகப் பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாட முடியாது தமக்குத் தாமே சுய ஊரடங்கை விதித்துக் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருத்தல்
இவ்வாறு தமிழ் பெண்களின் அடிப்படை உயிர்வாழ்வின் ஆணிவேரே அந்நிய இராணுவத்தினால் அறுக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பெண்களின் மனித உரிமைகள் அத்துமீறப்படுகிறது. சுதந்திர வாழ்வு கேலிக்கிடமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் பெண்கள் மீதான இராணுவத்தின் அக்கிரமங்கள் அதிகரித்து வருவதை அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. யுத்த காலத்தில் தாம் தாக்கப்படுவோம் எனும் அச்சத்தில் இருக்கும் இப்படையினர் சமாதான காலத்தில் தமக்கு குடியிருப்புப் பகுதிகளில் சுதந்திரமாக நடமாட கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தனியொரு படையாளாகவே பரவலான அளவில் பெண்களை துன்புறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் இந்த ஆக்கிரமிப்பு இராணுவம் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருப்பதானது தமிழ் பெண்களுக்கு சவக்குழி வெட்டுவதாகத்தான் அமையும்
அதுமாத்திரமன்றி இராணுவத்தைச் சார்ந்து ஒட்டுண்ணி வாழ்க்கை நடாத்தும் தமிழ் துரோக குழுக்களாலும், முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் இராணுவம் தமிழர் தாயகத்தில் தங்கி நிற்பதுதான் அடிப்படைக் காரணமாகும் இன்று முஸ்லிம் ஊர்காவற்படைகள் தமிழ் பெண்களை துன்புறுத்துவதற்கான துணிச்சலை பெற்றிருக்கின்றன வென்றால் அதற்கு ஒரே காரணம் இராணுவம் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதாகும்
எனவே ஆக்கிரமிப்பு இராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருந்து உடனடியாக முற்றாக வெளியேற்றுவதே அவசியமானதாகும் இதுவரை யிலான எந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளும் வரையப்படும் உடன்படிக்கைகளும் தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பையோ சுதந்திர வாழ்வையோ உறுதிப்படுத்தவில்லை. இந்த உடன்படிக்கையும் இதை வரைபவர்கள் வெளிப்படையான நோர்வேஜிய மறைமுகமான இந்திய மத்தியத்துவர்கள் ஆவர் இராணுவத்துக்கும் பெண்களுக்கும் இடையிலான பகைமை முரண்பாட்டை கவனிக்காதது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.
உடன்படிக்கைகளும் பேச்சுவார்த்தைகளும் தமிழ் பெண்களுக்கு ஒருபோதும் சுதந்திரவாழ்வையும் உயிர்பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தரப் போவதில்லை. இராணுவம் முற்றாக தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுவது ஒன்றே தான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும் இன்று தமிழ் பெண்களும் அனைத்து மக்கள் சக்திகளும் போராட வேண்டியது இராணுவத்தை வெளியேற்றுவதற்குத்தான்.
துஷ்யந்தி

Page 20
ஆபத்தானதும் கூட
--AR
83 பிலியந்தலை விதி, மஹரகம தொலைபேசி 85672, 851673 தொலைமடல் 85814 (1576ire orcs), a 6i : nihari02 Gyahoo.co.uk
நம்பிக்கை - நிதானம் - முன்னோக்கிய நகர்வு
நாட்டில் நல்லவை நடப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருகிற விடயம் என்பது உண்மைதான்.
சமாதான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருவது, யுத்த நிறுத்தம் நீடிப்பது, சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவது, மக்களின் நடமாட்டத்திற்கு பாதகமாக அமைந்திருந்த பாஸ் கெடுபிடிகள் போன்றவை தளர்த்தப்படுவது என்பவை எல்லாம் முக்கியமான மாற்றங்கள்தான். ஆனால் இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் எப்படி மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் வெறும் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களா, அடிப்படை மாற்றங்களா என்பதை மிகவும் அவதானமாக கவனிக்க வேண்டும்
ஏனென்றால் எமது கடந்தகால அனுபவங்களில் இப்படியான பல விடயங்கள் நம்ப முடியாத அற்புதங்கள் போன்ற விடயங்கள் கூட நடந்திருக்கின்றன. பிரேமதாச காலத்தில் விடுதலைப் புலிகள் கொழும்புக்கு வந்து ஐந்து நட்சத்திர விடுதிகளில் அரச பராமரிப்புடன் தங்கவைக்கப்பட்டிருந்த போது எதிரணியினரால் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதி விருந்துபசாரமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகளை அரசாங்கம் தருந்த மரியாதையுடன் தங்க வைக்காமல் பின்னே என்ன "சரஸ்வதி லொட்ஜிலா தங்க வைக்க முடியும் என்று அரசு தரப்பில் ஜனாதிபதி பிரேமதாச கிண்டலடித்தாள் புலிகளுக்கு சுதந்திரமாக நடமாடும் வசதியும், ஆயுதம் வழங்குதலும் கூட நடைபெற்றது. புலிகள் ஆயுதங்களை ஏற்றிப் போகிறார்கள் என்று சொன்னதை இருக்காது அது வெங்காயமாக இருக்கலாம் என்று மறுத்தார் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தன. சந்திரிகாவின் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் இப்படிப் பல நடந்தன நம்ப முடியாதபடிக்கு புலிகளை, ஆரம்ப நாட்களில் நியாயப் படுத்தினார்கள் புலிகளே ஆச்சரியப்படும் விதத்தில் பாலத்துறை குண்டு வெடிப்பு நடந்த போதும் அதைப் புலிகள் செய்திருக்க முடியாது, இது ஐக்கிய தேசிய கட்சியினுள் நடந்த சதி என்ற கருத்தைக் கூட அன்றைய பொதுசன ஐக்கிய முன்னணி தலைமைகள் கொண்டிருந்தன.
ஆனால் இவை எல்லாம் காரியார்த்தமான கருத்துக்களாகவே இருந்தன. புலிகளுடன் மீண்டும் பிரச்சினை வந்த போது தமிழ் மக்கள் மிக மோசமாகப் பந்தாடப்பட்டாள்கள் ஜனாதிபதி சந்திரிகா ஒரு முறை முழுத் தமிழர்களுமே புலிகள் தான் என்று கூடச் ങ്ങ്
ஆக இன்று நடந்து கொண்டிருப்பவைகளையிட்டு நாம் சற்று எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் நல்லவை நடப்பதையிட்டு சந்தோசப்படும் அதேவேளை எச்சரிக்கை உணர்வை விட்டுவிடக் கூடாது என்பதை மறப்பது நல்லதல்ல.
ஆனால் எமது தமிழ் தொடர்பு சாதனங்கள் கட்டற்ற ஆரவாரத்துடன் சமாதானம் வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கும் போக்கினைக் கடைப்பிடிக்கின்றன நிலைமைகளில் எற்பட்டு வரும் மாற்றம் பற்றிய நிதானமான பார்வையை அவை கொண்டிருப்பதாக தெரியவில்லை.
பாளம் நடைமுறை தளர்த் தப் பட்டிருப்பதை அது தேவையில்லை என்று ஆகிவிட்டது என்ற தோரணையில் எழுதுகின்றன. யாழ் போவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் இல்லை என்று அவை செய்தி தருகின்றன. ஆனால் அண்மையில் ஒரு ஐந்து மாதக் குழந்தைக்கு அனுமதி எடுக்கப்படாததால் அந்தத் தாய் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பதிவுகளில் பொலிசாம் அக்கறை அற்றிருப்பதை அவசியமில்லை என்ற அர்த்தப்பட செய்திகள் வெளியிடப் படுகின்றன.
இப்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றம் மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றம் மட்டுமே இது இன்னும் ஆழமாக முழுமையாக மாறுதல் அடைய வேண்டும் திடீரென புலிகளுடன் செய்யவுள்ள சமாதான உடன்பாடு முயற்சிகள் முறிவடைந்தாலும் நீடிக்கக் கூடியதாக அந்த மாற்றங்கள் அமைய வேண்டும். அப்போது தான் அவை உண்மையான மாற்றங்களாக இருக்க 09:090.
ஒவ்வொரு கேவார்த்தை முறிவின் போதும் நிலைமை முன்பிருந்ததைவிட மோசமான நிலைக்குப் பின்தள்ளப் பட்டதை நாம் மறக்கக் கடாது
நம்பிக்கை அவசியம்தான். ஆனால் ஆதாரமில்லாத நம்பிக்கையை ஊட்டுவது வெறுமனே அர்த்தமற்றது மட்டுமல்ல
எனவே, இது நாம் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் சமாதானத்திற்கான முயற்சிகளை வரவேற்க வேண்டும் அவற்றை முழுமனதோடு ஆதரிக்க வேண்டும் அதற்கான ஒத்துழைப்ப நல்க வேண்டும்
ஆனால் அதேவேளை நடப்பவை பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருப்பதற்கான நிதானம் வேண்டும்.
மக்களிடையே நிதானத்துடன் கூடிய சந்தோசத்திற்கு வழிகாட்ட வேண்டிய தொடர்பு சாதனங்கள் ஆதாரமற்ற நம்பிக்கையை ஊட்ட முயலக் கூடாது.
நிகரி சொல்ல விரும்புவது இதுதான் நம்பிக்கை
நிதானம்
முன்நோக்கிய நகர்வு
- நிகரி
60 of a
颅G0Q தேசி கும் புலிக நிரந்தர போர் நீ வரும் புரிந்து மாதம் 24ஆ கைச்சாத்தாகு விட்டது. இருத இந்த நம்பிக் கின்றன.
புரிந்துணர் யாவும் நோர் என்றும் இதிலும் அரசும் விடுதை G)9, ITGCGTL606)JC GJLLITUIE 5GT வருகிறது.
இந்த ஒப்ப LTT ana,Gujr
நிறைவேற் ஜனாதிபதி சந்: காவே அரசா பொறுப்பிலிரு ஒப்பந்தத் தி வேண்டுமென் எதிர் பார்ப்பத ரங்கள் கருதுகி தன்னிடமே இருப்பதாக அடிக்கடி கூறி இந்த ஒப்பந்த Glgu JóLL GGu பதி சந்திரிகா தா கைச் சாத்திட ஒப்பந்தத்தில் தரப்புக்குமிடை ளப்படவிருக்கு தத்திலும் ஜன
frompäh
அதே நே உறுப்பினராயு விடுதலைக்கா விரைவாக பே என்பதே த பார்ப்பாகும். த மாற்றான்தாய் கின்ற இவ்வே பாராளுமன்ற மான பத்தே இவர்களை ெ தமக்கு பெரும் பூஸா கைதிக இதன்பின்ன தலைவரும் சென்றுள்ள 85LʻLéAlaM)uLuğ; ( பாராளுமன்ற னாலும் துடிப் காணக்கூடியத ulci) SGIL G. சாலைக்கு ெ போதே அச் களாக வழக்கு
ஒருபெண்ணு
தைகளும் தெரியவந்ததா
வெலிக்க பெண்கைதிக தெரியவருகி கைதிகள் உள் விடுதலைக்கு வாதிகள் என் 956া?
கடுமைய மன்றில் நிை கைகூட்டிக் இப்போதாவது கள் விடுதை 56ITT? gf. g வேளையில் யாக விடுதை கைதிகளை
இப்பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி) நிறுவனத்தால் மஹரகம பிலியந்தல வீதி 83ஆம்
 
 
 
 
 
 

Registred as a Newspaper
ரசு தரப்பில் ஒப்பமிடுபவர் யார்?
செய்தியாளர்
Glasg, as TLDsf E si, மையிலான ஐக்கிய முன்னணி அரசுக்தமிழீழ விடுதலைப் ளுக்கும் இடையில் றுத்தத்தைக் கொண்டு எர்வு ஒப்பந்தம் இம் ந் திகதிக்கு முன் மன்பது உறுதியாகி ரப்பு வட்டாரங்களும் கையைத் தெரிவிக்
ஒப்பந்த வாசகங்கள் வேயின் அமைப்பு 1ள அம்சங்கள் யாவும் லட் புலிகளும் ஒப்புக் யன்றும் இருதரப்பு லிருந்தும் தெரிய
தத்தில் அரசு தரப்பில் பம் இடுவார்? து அதிகாரம் கொண்ட ரிகா பண்டாரநாயக்ங்கத்தின் தலைமைப் பதால் சந்திரிகா தான் Ö G009, GIULIET LI L IL SL - று விடுதலைப் புலிகள் க புலிகளின் வட்டான்றன.
அதிகாரங்கள் நிறைய ஜனாதிபதி சந்திரிகா வருகிறார். இதனால் ம் சரியான முறையில் ண்டுமானால் ஜனாதின் இந்த ஒப்பந்தத்தில் வேண்டும். இந்த மட்டுமல்ல இருடயில் செய்து கொள் ம் சமாதான ஒப்பந்திபதி சந்திரிகா தான்
ED5556ï
ரத்தில் பாராளுமன்ற முள்ளதால் கைதிகள் ன நடவடிக்கைகளை ற்கொள்ள வேண்டும் மிழர்களின் எதிர் - மிழ் அரசியல் வாதிகள் மனப்பான்மை காட்டுNOGT Tulcão SETGÓ) LIDIT GULL உறுப்பினரும் தேரருகம சமித்தி தேரர் ன்று பார்வையிட்டது ஆறுதல் அளித்ததாக தெரிவித்துள்ளனர். ர குமாரின் கட்சித் இச் சிறைசாலைக்கு ஆனால் இதே சர்ந்த மட்டக்களப்பு உறுப்பினர் புதியவராாக செயலாற்றுவதை க உள்ளது. அண்மைவலிக்கடைச் சிறைச்ன்றுள்ளார். இதன்றையில் 13 வருடங்விசாரணைகள் இன்றி
, மற்றும் இரு குழந்ள்ளதாக தமக்குத்
அவர் கூறியுள்ளார். ட்ை சிறையில் 180
அளவில் உள்ளதாக
றது. பூஸாவில் 135 ானர். இவர்களுடைய ஏனைய அரசியல் - செய்யப் போகிறார்
ா சட்டங்கள் பாராளுவேற்றப்படும் போது காண்டிருந்தவர்கள் ஒன்றிணைந்து கைதிக்கு வழிசமைப்பார்தான முன்னெடுப்பு லெண்ண சமிஞ்சைப் புலிகள் 10 சிங்கள வ்வித நிபந்தனை
ஒப்பமிட வேண்டுமென்றும் புலிகள் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி சந்திரிகா கையொப்பமிட்டால் தான் விடுதலைப் புலிகள் தரப்பில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கையொப்பமிடுவாரென்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி கையொப்பமிடாமல் அரசின் தரப்பில் வேறொருவர் கையொப்பமிட்டால் விடுதலைப் புலிகள் தரப்பிலும் இரண்டாம் கட்டத்
யுமின்றி விடுதலை செய்துள்ளனர். இதற்குப் பதிலுபகாரமாகவும் அப்பாவிகள் தேவையற்று வாடுவதைத் தவிர்க்கும் முகமாகவும் அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது. கைதிகள் விடுதலை இடம்பெறுமானால் அரசு தமிழ் மக்களின் ஆதரவைப் பெறும் தமிழ் உறவுகள் சிந்திய கண்ணிரும்
தலைவராக இருப்பவர் ஒருவர் கையெழுத்திடுவார் என்றும் புலிகள் வட்டாரங்கள் கருதுகின்றன.
விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் கடந்த பொதுத் தேர்தல் சமயத்திலும் அதற்கு முன்னரும் ஜனாதிபதி சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருவதாலும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் நம்ப முடியாது என்று சந்திரிகா கூறிவருவதாலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சந்திரிகா மறுக்கக் கூடுமென்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதே சமயம் பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அன்றைய அரசியலமைப்பின்படி அதிகாரமுள்ள பிரதம மந்திரி எஸ்.டப்ளிவ்யூ.ஆர்.டிபண்டார நாயக்காவே அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டிருந்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தலைவர் எஸ்ஜேவி செல்வநாயகம் கைச்சாத்திட்டார்.
டட்லி சேனாநாயக் காவும் செல்வநாயகமும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டபோதும் இரு தலைவர்களுமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
1987 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியாவும் இலங்கையும் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட போதும் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜே.ஆர்ஜெயவர்த்தனா இலங்கை அரசின் சார்பிலும் இந்திய அரசின் சார்பில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் கையொப்மிட்டிருந்தனர்.
Ο
ஏக்க வாழ்வும் ஓரளவாவது இல்லாமல் போகும் கூடவே இக்கைதுகளுக்கு மூலகாரணமாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் மிக அவசியமானவை என்பது எல்லோ ருக்கும் தெரியும் சரி, யார் பூனைக்கு மணி கட்டுவது?
Ο
நிகழ்வுகள் கவிஞர் சுமுரளிதரனின் தீவகத்து ஊமைகள் நூல் வெளியீட்டு விழாவும்
அமரர் ஜோசப் ஜேஸ்கொடியின் நினைவுரையும் தொடர் நிகழ்வுகளாக கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் 1702.2002 ஞாயிறு மாலை 300 மணிக்கு இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை கபசிவமும் தலைமையுரையை அசோக வித்தியாலய அதிபர் செநடராஜாவும், வெளியீட்டுரையை அந்தனி ஜீவாவும், விமர்சன உரையை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரனும் பதிலுரையை பூரீபாத கல்வியியல் கல்லூரி முதல்வர் கவிஞர் சுமுரளிதரனும் ஆற்ற உள்ளனர்.
அமரர் ஜோசப் ஜேஸ்கொடியின் நினைவுரையில் மலையகமும் சிறு சஞ்சிககைகளும் தலைப்பில் உரைநிகழ்த்தப்படும். இதன் தொடக்க உரையை சாரல் நாடனும் நினைவுரையை திருத்துவ கல்லூரி ஆசிரியை இராசர்மிளா தேவியும் நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு மலையக கலை இலக்கிய பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து மேலும் விண்ணப்பங்களிர் தேவை
திரைப்பட் மற்றும் தொலைக்காட்சி குறுநாடக சுவடி எழுத்துப் பயிற்சிப் பட்டறைக்கு தமிழ் எழுத்தாளரிடம் இருந்து மேலும் விண்ணப்பங்கள் தேவை என Script net நிறுவன அமைப்பாளர் கதரின் தெரிவிக்கிறார் சென்ற புதனன்று பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெற்ற அங்குரார்ப்பணி கூட்டத்தில் கதரின் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை கிடைக்கப்பெற்றவற்றில் இரண்டு மட்டுமே தமிழ் சுவடிகள் பெண் எழுத்தாளர்களிடம் இருந்தும் சொற்ப சுவடிகளே கிடைத்தன. இதன் காரணமாக மேற்படி சுவடி வந்து சேர வேண்டிய காலகெடு இம்மாதம் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்ப விரும்புவோர் A4 காகிதத்தில் 2 பக்கங்களில் கதைச் சுருக்கத்தை எழுதி கீழ் வரும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாள்கள்
இது தொடர்பாக பயிற்சிப்பட்டறை இம்மாதம் 18, 19 20ம் திகதிகளில் கொழும்பிலும் 25, 26 27ம் திகதிகளில் கண்டியிலும் நடைபெறும்
Script Art
C/O British Council 595,346
45, Alfred House Garden, Colombo-03.
F. 58.7079
இலக்க ராவ அச்சகத்தில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது