கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகரி 2002.03.17

Page 1
NOHARI
SSue
வாரவெளியீடு
இதழ் 08 - மார் விலை ரூபா 12/
"மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே"- பாரதி
epGÖTTI
D
இனப்பிரச்சினைக்கு சுமுகமான நிரந்தரமான தீர்வுகாண்பதில் பிரதமர் பெரும் ஈடுபாட்டோடுகாய்களை நகர்த்திக்கொண்டு வருகிறார். வியாழனன்று நேரில் சென்ற பிரதமர் தமிழ் மக்களை பொறுமையோடு இருக்குமாறும் கேட்பு
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்தான தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் கதைததுப் பேசலாமென்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா உறுதியுடனிருக்கிறார்.
ஆனால், முன்னர் ஆட்சிபீடத்திலிருந்த பொதுஜன முன்னணிக்குத் தலைமை தாங்கும் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திருமதி சந்திரிகா புண்டாரநாயக்கர் குமாரதுங்க நிரந்தர போர் நிறுத் தத்துக்கு வழிவகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரண்டு காரணங்களுக்காக
அங்கீகரிக்கவில்லை.
1. சுதந்திர தனி ஈழக் ே புலிகள் உண்மையிலேயே என்பதில் சந்திரிக்காவுக்கும் ம ജൂരൈ.
2 இன நெருக்கடிக்கு அ விக்கிரமசிங்கா வெற்றியீ
கிடைக்கக்கூடிய பெருமை ச்
போய்விடும்
இப்படி "ஜப்பான் ரைம்ஸ்
jufjö, Görgőfüllun ñ
önLTij
go. Taoil
@ithiau TGDDD தமிழர்களும் முஸ்லிம்களும்
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்த்துக்களர் வாழ்த்துகிறோம் ரணிலும்மை வந்துநீர் யாழ்ப்பாணம் பாழ்த்துநிற்கு நிலைதன்னைப் பார்த்ததற்கு- வீழ்த்திவிடத்
No - 08, 17 February 2002 துடிப்பவரை விட்டுவிடும் துணிவிருந்தால் போதாதோ
நொடிப்போதில் ஒழியுமவர் நோய்
并 17,2002 - ஈழமோகம்
குங்களில் நேரடிப்பேச்சு
செய்தியாளர் கெளதம் குறிப்பிட்டிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா இதைப் பற்றி ரணில் Gild, glj LDëfej 5 யாழ்ப்பாணத்துக்கும் கவலைப்படவில்லை. செப்ரெம்பர் 1ம் திகதி நடந்த நிகழ்ச்சி உலகில் பலவிஷயங்களில் பலமாற்றங்களைச் செய்திருக்கின்றது என்ற பிரதமர் ரணில் கருதுகிறார். இன்றைய சர்வதேச நிலைமைகளின் அடிப்படையில் நடந்து கொள்ள ரணில் விரும்புகிறார் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தனி ஈழக் கோரிக்கைக்குப் பதிலாக மாற்று வழியொன்றைத் தேட வேண்டும் என்று
ருக்கிறார்.
ாரிக்கையை விடுதலைப் கைவிட்டு விட்டார்களா றவர்களுக்கும் நம்பிக்கை ரணில் கூறுகிறார்.
எவர் என்னதான் சொன்னாலும் புதிய பாதையில் ரசியல் தீர்வுகாண்பதில் பெரும் தடைகளைப் போடத் தாம் டினால் இதன் மூலம் விரும்பவில்லையென்று கூறும் பிரதமர் ரணில் கடந்த திரிக்காவுக்கு இல்லாமல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே தாம் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார் என்று மேலும் கெளதம் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Gagaham
Lillian
fälö|Glüsääss
பத்திரிகையின் விசேஷ

Page 2
2தரி 2 DITñáji 17.9009
| DETITETIT .
விடுதலை வேண்டும் In
- கனகரவி
| Daitami மாவட்டத்திலுள்ள முருங்கன் பிரதேசத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் ஒன்பதாம் திகதி பேரணியும் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து பெண் விடுதலை நாட்டின் சமாதானம் என்பவற்றை வலியுறுத்தினர். இந்தப் பெண்களின் எழுச்சி நிகழ்விற்கு தென்பகுதி யிருந்தும் பல பெண்கள் அமைப்புக் களைச் சேர்ந்த பெண்களும், சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரியாவும் வந்து கலந்து கொண்டனர் முருங்கன் சந்தி மாவிளங்கேணி ஆகிய இடங்களில் இருந்து பேரணிகள் ஆரம்பமாகி முருங்கன்பிட்டி பொது மைதானத்தை வந்தடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் பங்கு கொண்ட பெண்கள் அடக்குமுறைப் பெண்ணே விழித்தெழு பெண் மையை வாழ்த்திடுவோம் போரை ஒழித்திடுவோம், சிறையில் உள்ள எமதுறவுகளை விடுதலை செய் நெல்லிற்கு நியாய விலை வேண்டும் எனப் பல்வேறான கருத்துக்களை முன்வைத்து குரலெழுப்பினர். பேரணி தொடங்கியதிலிருந்து முடி வடையும் வரை போர் வேண்டாம் சமாதானம் வேண்டு மென்ற குரல் மேலெழுந்தது.
போரினால் பெண்களும் பல் வேறான பாதிப்புக்களைச் சந்திக் கின்றனர். இதனால் தான் போர் வேண்டாமென்ற குரல் அவர்களிட மிருந்து மேலெழுகின்றது. பெண் விடுதலைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டிய சர்வதேச பெண்கள் தினத்தில், சமாதானம் வேண்டும் போர் வேண்டாம் என்ற குரல் மேலோங்குவதை பாராட்டத் தான் வேண்டும். இந்த
நாளில் அனைத்துலக உள்ளுள் சமூகங்களுக்கு பெண்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்ததுடன் பொதுவான பிரச்சினைகளையும் தெரியப்படுத்தினர்.
1) போர் நிறுத்தம் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட இருபகுதியினரும் முழு ஒத்து ழைப்பை வழங்க வேண்டும்.
2 A 9 பாதை திறக்கப்பட்டு யாழ்குடாநாட்டு மக்கள் சுமூகமான வாழ்க்கைக்குத் திரும்ப உதவ வேண்டும்.
3) விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்படல் வேண்டும்.
4) முருங்கன் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரையும், தாதிகளையும் உடனடியாக நியமிக்க முன் MOH, ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
5 எமது பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லுக்கு உத்த ரவாத விலையைத்தர வேண்டும், சதொச நிறுவனம் திறக்கப்பட வேண்டும்
6) எமது பிரதேச விதிகள் யாவும் திறக்கப்பட வேண்டும்.
பாதிப்புக்கை தான் போர் ( குரல் நாடு மு குரலில் ஒலிக் என்பதை ம6 கொண்டேன் கூறினார். இது கிராமங்கள், ! படையினராக ஆயுதமேந்தி GTåya)HLid Gl லிருக்க வேன் வேதனை எ
7) எமது பிரதேசங்களின் பாடசா லைகளுக்கான வெற்றிடங்களை பயிற்றப்பட்ட விசேட பாட ஆசிரியர் களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
8) நீர்ப்பாசன விவசாய திணைக் களங்கள் மீண்டும் எமது பகுதிக்கு வரவேண்டும்.
9 பெண்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.
10 பெண்களுக்கு எதிரான வன் முறைகள் நிறுத்தப்பட வேண்டும்
பெண்கள் பெண் விடுதலையென்று போராட முற்படும் போதெ ல்லாம் பெண்கள் ஆண்களிற் கெதிராக கிளர்ந்தெழுகின்றனர் என்ற குற்றச்சாட்டு மேலொங்குகின்றது. முருங்கன்பிட்டியில்
பெண்கள் முன்னிறுத்திய விடயங்கள் அனைத் தையும் நோக்குகையில் பெண்கள் எவ்வாறான கொள்கையுடன் போ ராடுகின்றனர்? அவர்கள் கேட்டது என்ன? அதனை வழங்குவதன் மூலம் யார் துன்பப்படப் போ கின்றனர்? அவர்களுக்காக எதனைக் கேட்கின்றனர்? என்பதை ஆழ நோக்குகையில் பெண்விடுதலை என்பதற்குள் அவர்கள் கொண் டடக்கியுள்ள விடுதலை கோரலின் தத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
தென் பகுதியிலிருந்து வந்த பெண்களில் பலரிடம் கருத்துக் கேட்டபோது இங்கு வந்து போரின்
ஒன்றாக இல் போர் நிறுத்த அமைதி நிை திரண்டு உை போரை ஒழி நம்பிக்கை எ ஏற்படுகின்ற பெண் கருத் முருங்கள் தமிழ்ப் பென கேட்டபோது ஒரு பிரகடன டுள்ளோம் எ தென்பகுதியி வந்து கலந்து உண்மை நிை கொண்டது ( ஒரு சிறப்பம் இடமுண்டு உண்மை நிை GlgGua. GJITLEJL"
95 (D5). கூறும் துன்பப Glaugs) GTGÅ IGJI GTGTLJ. முடிந்:
- கிழக்கு தென்பு
99||GOOGO தெரிய GJITULLI நிலை LjuЈGMT LDਸੰਯG
ന്ധ്രങ്ങ அவசியம்
51TL LTTIGT உறுப்பினர்க அடைக்கலா (கிருஷ்ணபி LDGö160Init LDT பெண்கள் அ சேர்ந்தோரு ரூபன், பென சேர்ந்த சாந் தென்பகுதி அமைப்புக் கலந்து கொ ஜிவோதய சிறப்பாக நட
 
 
 
 
 
 

ாக் காணும் போது வண்டாம் என்ற ழுவதும் ஒருமித்த க வேண்டும் திலிருத்திக் என்றொருவள்
தமிழர் வாழும் இங்கு ஏன்? GILDLDGIT
9ഥg| 2.065ബ് டுவிட்டு தனிமையி ண்டும்? இது தனிமனித சிறு விட்டுவிடும்
லாது நாமெல்லோரும் ம் நிரந்தரமாக இருக்க லத்துவிட ஒன்று ழத்தோமனால் இந்தப் த்து விடலாம் என்ற னக்கு தெனவும் இன்னொரு துக் கூறினார். ன்பிட்டியில் கூடிய களிடம் கருத்துக்
தமது நிலைப்பாட்டை TLDITS, Q6.JGMu'NL - ன்பதைக் கூறியதுடன், லிருந்து பெண்கள்
கொண்டு இங்குள்ள லயினை அறிந்து இன்றைய காலத்தில் சமாகக் கருத காரணம் இங்குள்ள ல தென்பகுதிக்குச் க் கூடிய
புள்ளதென்று பதே என்பதை அவள் போது அவர்களின் ான வாழ்வை பார் அறிவதை ாவு விரும்புகின்றனர் தைப் புரிந்து கொள்ள து. கவே இந்த வடக்கு ப் பிரதேச நிலமைகள் குதிக்கு மட்டுமல்ல த்துலகிற்கும் படுத்த முழுமையான புள்ள இன்றைய
ல் இதனைச் சரியாக டுத்தி சிங்கள் தமிழ் டையே நல்லெண்ணச்
உருவாக்குதல்
ഥങ[) TIGOT GlgáOGILD தன், வெள்ளிமலை ளை ஆகியோரும் பட்டத்திலுள்ள 21 மைப்புக்களைச் | பங்குத் தந்தை BOT - 960LDLJGOLJA சச்சிதானந்தன், L60T56T ளைச் சோந்தவர்களும் ன்டனர். நிகழ்வை பண்கள் இணையம்
த்தியது.
O
இது வரதரின் கதுை
நாங்கள் கொஞ்சக் காலமாக மறந்து போய் விட்ட ஒரு தலைவர் பற்றிய ஞாபகம் திடீரென வந்தது.
அந்த ஞாபகத்திற்குக் காரணம் அவர் சர்வதேச சமூகத்திடம் விடுத்திருந்த ஒரு வேண்டுகோள் தான்.
தமக்குப் பாதுகாப்புத் தர cਪਤ சமூகம் முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தத் தலைவரின் அணியினருக்கு புதிய தலையிடியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
அவள் வேறு யாருமல்ல. நமது வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தான் வரதராஜப்பெருமாள் அவர்களுக்கு எப்போதும் தமது பாதுகாப்பில் விஷேட அக்கறை இருந்து வந்திருப்பது புதிய விடயம் அல்ல!
ஈழப் பிரகடனப் புகழுடன் ஒரிசா சென்ற அவருக்கு இந்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தது சந்திரிகா அரசமைத்து அபயக்கரம் காட்டி இலங்கைக்கு வரவழைக்கும் வரை அவர் அங்கு குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து வந்தாள்
இலங்கைக்கு வந்தும் அவர் மிகவும் இரகசியமாகவே செயற்பட்டார். தான் இங்கு வந்திருப்பது யாருக்குமே தெரியக் கூடாது என்பதில் அவள் மிகக் கவனமாக இருந்தார்.
புலிகளின் அச்சுறுத்தல் அவருக்கு இருந்ததை யாரும் மறுக்க முடியாது தான். ஆனாலும் அவர் அந்த அச்சுறுத்தலுக்கும் அதிகமான பாதுகாப்புடன் தனது அரசியலை நடாத்தி வந்தார்.
ஈபிஆர்எல்எப் இன் ஆயுதக் குழுக்களை ஒன்றுபடுத்தி தலமையை கையிலெடுத்துக் கொள்ள தீவிரமாக முயன்றார். விளைவு கட்சி இரண்டாக உடைந்தது இரண்டாவது தடவையாகவும் கட்சி உடைவதற்கு காரணமாக இருந்த அவர் ஜனாதிபதியுடன் மேலும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டார்.
இப்போது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் புலி-அரசு கைச்சாத்தாகியதும், ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையும் முடிவு எடுக்கப்பட்டதும் அவருக்கு பெரும் பிரச்சினையாகி விட்டது.
உடனடியாக தன்னால் மட்டுமல்ல, ஜனாதிபதியாலும் எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர் இப்போது சர்வதேச சமூகத்திடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறார்.
அவர் அப்படிக் கோருவதை யாரும் பிழை சொல்ல முடியாது ஈழ விடுதலையை இந்தியாவே பெற்றுத் தரமுடியும் என்று நம்பிய ஒருவரால் வேறுவிதமாக சிந்திக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.
ஆனால் அவர் அந்தக் கோரிக்கையில் இன்னொரு விடயத்தையும் சொல்லியிருக்கிறார்.
அதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் நாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்த போதும் தம்மால் சுதந்திரமாக அரசியல் நடாத்த முடியவில்லை என்பது
ஆனால் அவரது இந்தியப் படைகால அரசியல் நீரோட்டத்தின் போது சுதந்திரமாக அரசியல் நடத்த அவரது அணி யாரையும் அனுமதிக்கவில்லை என்பதை அவர் வசதியாக மறந்து விட்டாள்
அவரது அணியும், ஈஎன்டிஎல்.எப் அணியுமாக சேர்ந்து வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்ய வந்தவர்களை மிரட்டி அனுப்பிய கட்டுப் பணத்தைப் பறித்த ஜனநாயகக் கதையை அவர் வசதியாக மறந்து விட்டார். தமக்கு வசதியாக எல்லாவற்றையும் நகர்த்துவதில் அவருக்கு நிகள் அவரே
அவரது இந்த புதிய வேண்டுகோளுக்கு யார் செவிசாய்க்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்
ஆனால் வரதருக்கு எப்போதும் ஒரு நல்ல ராசி உண்டு அவரைப் பாதுகாக்க யாராவது அவருக்குக் கிடைத்து விடுவார்கள் ஆனால் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும் அவரது ஆலோசனையைக் கேட்டும் பாதுகாப்புக் கொடுத்தும் வந்த எவரும் இதுவரை அரசியல் ரீதியாக வெற்றி பெற்றதில்லை.
இதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளுமோ என்னவோ?
நவின பரிமேலழகர்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் எத்தனை பேர்? பள்ளிப் பாடப் புத்தகங்களில் படித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் பலபேர் எழுதிய போதும் பரிமேலழகள் உரையே அவற்றில் சிறந்தது என்ற சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் அமெரிக்காவின் விடுதலைப் புலிகள் தொடர்பான அறிக்கைக்கு சொல்லப்பட்ட உரைகளில் சிறந்தது எது?
எனக்குத் தெரிந்தவரை பேராசிரியர் பீரிஸ் அவர்களின் உரையே சிறந்தது. என்று சொல்வோம்.
புலிகளால் உடன்படிக்கை மீறப்படும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் ஆதரவு அரசுக்கு கிடைக்கும் என்பதே அந்த உரையின் சூசகமான செய்தி என்று அவர் தெரிவித்ததிருக்கிறாள்.
பரிமேலழகள் அன்றைய சூழலுக்கு ஏற்ற விதத்தில் சமூக நியதிகளை நியாயப்படுத்தி உணர எழுதினார் என்றால், அதே பணியை தான் பேராசிரியர் பிரிசும் செய்திருக்கிறார்.
ஆக, புலிகள் உடன்படிக்கையை மீறாமல் செயற்பட்டால், அமெரிக்காவின் ஆதரவு இலங்கை அரசுக்குக் கிடைக்காதா?
இதை பீரிஸின் உரையின் சூசகமான வெளிப்பாடு என்று செல்லலாமா? பரிமேலழகள் உரைக்கு பலநூறு உரைகள் இப்போது வந்துவிட்டன. பீரிஸின் உரைக்கு விளக்கவுரைகள் எப்போது வரப்போகின்றன?
பொறுத்திருந்து பார்ப்போம்

Page 3
- சி. சகாதேவன்
ராம மட்டத்தில், ஒரு குழந்தையை ஒரு தாய் பெற்றெடுக்கும் பொழுது அந்தப் பெறுகை" நடவடிக்கையை "இரண்டு உயிரும் தெரித்தல் GTGÖTL usir.
இரண்டு உயிரும் தெரித்தல்
எனும் பிரயோகம் சில
முக்கியமான உண்மைகளை உள்ளடக்கியது. பெறுகையாகிய நடவடிக்கையின் பொழுது பெறுபவருக்கும் ஆபத்து ஏற்படலாம் பெறப்படுவதற்கும் ஆபத்து ஏற்படலாம். அதுவும் மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் இது ஒரு வைத்திய யதார்த்தமாக இருந்தது. தாயும் பிள்ளையும் "தப்ப" வேண்டும் அப்பொழுது தான் பிரசவத்தினால் மகிழ்ச்சி ஏற்படும்
பிரசவத்தின் பின்னர், தாய் தன் சுயபிரக்ஞையைப் பெற்ற பின்னர், முழுக்கவனமும் பிறந்த சிசு பற்றியே இருத்தல் வேண்டும். இயல்பான உடற் தொழிற்பாடுகளைத் தவிர, அது ஒன்றும் செய்யாது அதற்கு ஒன்றும் தெரியாது. பிறந்தவுடன் தலைகீழாய்த் துாக்கிப்பிடித்தல்
முதல், அழ அழ கைகால் பிடித்தல்,
குரல் நன்கு வருவதற்காக அழவிடுதல் எனப் பலவற்றைச் செய்ய வேண்டி வரும் குழந்தையின் நன்மைக்காகக் குழந்தையை ஓரளவு வருத்த வேண்டி வரும்.
இந்தச் சிசுநிலை தாண்டி (5pb.Gang (infant to child) Slanguing வந்ததும் வேறுசில சவால்கள் கிளம்பும் குழந்தையை வளர்த்தல் என்பது மிகச்சிக்கலான விடயமாகும் குழந்தை வளர்ப்பு என்பது அது ஒரு மனிதராக ஆண்/பெண்ணாக இருப்பதற்கான பயிற்சியாகும். அதன் குழந்தைத் தன்மை கெடாமலும் அதேவேளையில் சிறுபிள்ளைத் தனமாகப் போகவிடாமலும் வளர்க்க வேண்டும் திசை முகப்படுத்தப்பட்ட நோக்கும் முனைப்பும் மிகமிக முக்கியம் குழந்தையைச் சரியாக வளர்க்காவிட்டால், பெற்றதன் பிரயோசனமே இல்லாது போய்விடும்
இதனால் சிசு ஆரட்சனை
இரண்டுமே முக்கியம் அதாவது சிசு உயிர் தய்ய வேண்டும் தய்பியதும், அதுசரியாக
வளர்க்கப்பட வேண்டும்
இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரசவத்தைப் பார்க்கும் பொழுது மேற்குறிப்பிட்ட எண்ணங்கள் என் மனதில் கிளம்புகின்றன. அவ்வாறு கிளம்புவதில் பல நியாயங்கள் இருப்பதாகவே கருதுகிறேன்.
முதலில், இந்தத் தமிழ்த் தேசியத்தின் அடையாளம், இயல்பு பற்றிப் பார்த்தல் வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வு நிலைப்பட்ட போக்குகளும் செயற்பாடுகளும் முன்னர் காணப்பட்டனவெனினும், இப்பொழுது தான் தமிழ்த் தேசியம் என்பது தன்னை ஒளிவு மறைவின்றி அடையாளப்படுத்திச்
சுயவிவரணத் துணிவுடன் வருகிறது.
இதன் பிரசவத்தில் பல்வேறு நிலைப்பட்டவர்கள் சங்கமித்துள்ளனர். முதலில் அது பற்றிய தெளிவு வேண்டும். இந்தப் பிரசவத்தில் சம்பந்தப்பட்டோரைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) தமிழ் இன உணர்வு பற்றிய பிரக்ஞையை முதன் முதலில் அரசியல் நிலைப்படுத்தியவர்கள்
GÍGSLUL OG BLITTUIGIÚIL LÒT
2) பெரும்பான்மை ஒடுக்குமுறையை, அந்த ஒடுக்குமுறையின் "நடைமுறை'யான வன்மை நிலை
அம்சம் என்னவென்
@ഞ്ഞങ്ങഖ ബ്
2ற்பட்டது.
சிசுப்பராமரிப்பும் கு
*தமிழ்த் தேசிய
வழிக்கிளம்பும், புறக்கண
நடைமுறையைக் கையாண்டு, அரசியலின் போக்கை மாற்றியவர்கள்
இவர்கள் தான் தமிழ் நிலை
சிந்தை
இந்தத் தேசியம் "எமது" போராட்டங் இருந்தவற்றை இப் போராட்டமாக்கியிரு
இந்த உண்மை
எதிர்ப்பு வெறும் பேச்சாக இராது. வரன்முறையான யுத்தம் வரையும் செல்லும், அந்த யுத்தம் முழு நாட்டினது பலத்தையும் உறிஞ்சி உமிழ்ந்துவிடும் என்பதைக் காட்டியவர்கள்
இவர்களில் பலர் தமிழின உணர்வுடன் தொடங்கியிருப்பினும் கால ஓட்டத்தில், உலகின் பிற விடுதலை இயக்கங்களுடன் தொடர்பும் உறவும் QUEITIGOÖTIL GJIT SEGITITANGOIT.
இவர்களுக்குப் போராட்டமானது இன மேன்மைக்கான ஒன்றாக இல்லாது இன விடுதலைக்கான ஒரு 560GTS3 sub (Liberation Struggle) ஆகும்.
3 தொடக்கத்தில் இனவாத இன அடையாள அரசியலை வெறுத்தவர்களாக இருந்தவர்கள் பின்னர் இன ஒடுக்குமுறையின் யதார்த்தத்தையும் நிதாசனத்தையும் கண்டு அந்தச் சூழலில் இனக்குழும அடையாளம் முக்கியமென்பதை உணர்ந்து நடக்கும் போராட்டம், சமூக விடுதலைக்கும் இடமளிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த மூன்று சக்திகளும் ஒன்றிணைந்த நிலையிலேயே தமிழ்த் தேசியம் என்ற சுய அடையாளம் சந்தேகமில்லாமலும், பலமில்லாமலும் வெளிவந்தது.
இதில் மிகமிக முக்கியமான
இன்று ஈழத்
1970,56f 6
g5600fé
198O3.
|990களில் கொ
திணிக்க முறைகளுக்கு
6)3.
ՓԱ05/(35(Ք முடியாதவர்களு தங்கள் தய மனத்து
இது, அரச Uய நிராகரிப்புக் தோல்விகளா
2C
விளங்கப்படுவது அ ஏனெனில் இது விள தான் இந்தத் தேசிய உண்மையான இய ஆத்மா உணரப்படு
இந்தத் தேசியத்
 
 

(ΟΤήό 17.9009 3 இதரி
அரசியலின் சிசு என்று அவர்களும் கொள்ளக் கூடாது மற்றவர்களும் கொள்ளக் கூடாது அந்த நிலைக்கும், இன்றுள்ள நிலைக்கும் பெருத்த "தர வேறுபாடு உண்டு
இலக்கிய நிலை நின்று இதனை நன்கு உணர்த்தலாம். காசி ஆனந்தன் கவிதைக்கும் புதுவை
ழந்தை வளர்ப்பும்
'
ரிக்கப்படக் கூடாத சில
எனும் பிரயோகம்
6055GT
இதுவரை ரத்தினதுரையின் கவிதைக்குமுள்ள GSGITTg, ஒற்றுமையிலும் வேற்றுமையிலும் பொழுது "நமது" இந்த வேறுபாட்டை உணரலாம். க்கிறது. எனவே இந்தத் தமிழ்த் தேசியம் [Ꮟ6ᏡᎢᎶ95 "காலம் தாழ்த்தி உணரப்பட்ட ஓர்
உண்மை" என்று எந்த தீர்க்கதரிசிகளும் கூறக் கூடாது. அதேவேளையில் தேசியம் என்ற இந்தத் தொடர் இனவாத உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு இனிப்பு முலாம் என்று ஐரோப்பிய நிலைத் தேசியவாத அனுபவத்தைக் ஜேர்மனி அல்லது இத்தாலி கொண்டு ஒதுக்கி விடவும் கூடாது. இதில் எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆகுவதற்கு இடமில்லை.
இந்தத் தேசியத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று ஈழத்தமிழரின் அரசியல் அங்கீகாரமும் ஏற்பும் கொண்டுள்ள இந்தத் தேசியம்,
1970களில் தமிழ் மக்கள் மீது பட்டவர்த்தனமாகத் திணிக்கப்பட்ட பாரபட்சங்களினடியாகவும், 1980களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதங்களாலும்,
1990களில் கொண்டு வரப்பட்ட நிர்வாகக் கொடுமைகளாலும் திணிக்கப்பட்ட அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு
தமிழரின் அரசியல் அங்கீகாரமும் ஏற்பும் கொண்டுள்ள இந்தத் தேசியம்,
தமிழ் மக்கள் மீது பட்டவர்த்தனமாகத் கப்பட்ட பாரபட்சங்களினடியாகவும்,
ளில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச
பயங்கரவாதங்களாலும்,
ண்டு வரப்பட்ட நிர்வாகக் கொடுமைகளாலும் ப்Uட்ட அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு ம் எதிராக தமது உயிர்ப் பேணுகைக்கும், சுய ளரவத்தைப் பேணுகைக்குமாக
ம அடையாளத்தை மறைத்துக் கொள்ள நம் மறைத்துக் கொள்ள விரும்பாதவர்களும்
ழ் அடையாள நிலையை முன்னிறுத்தும் ணிவினதும், எண்ணத்துணிவினதும்
வெளிப்பாடே ஆகும்.
|ங்கரவாத ஒடுக்குமுறைகளாலும், அரசியல் களாலும், மாற்றுவழிகள் எல்லாவற்றினது லும் ஏற்பட்ட ஒரு தலைமுறைக் கால (1972oo) எண்ணவெளிப்பாடு ஆகும்.
புவசியம்.
fiJLJL JLLL LIFT Go முறைகளுக்கும் எதிராக தமது த்தின் உயிர்ப் பேணுகைக்கும், சுய ஸ்பு - அதன் கெளரவத்தை பேணுகைக்குமாக
b. தமது குழும அடையாளத்தை
தை இன நிலை மறைத்துக் கொள்ள
முடியாதவர்களும், மறைத்துக் கொள்ள விரும்பாதவர்களும் தங்கள் தமிழ் அடையாள நிலையை முன்னிறுத்தும் மனத்துணிவினதும், எண்ணத்துணிவினதும் வெளிப்பாடே ஆகும்
இது அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளாலும், அரசியல் நிராகரிப்புக்களாலும், மாற்றுவழிகள் எல்லாவற்றினது தோல்விகளாலும் ஏற்பட்ட ஒரு தலைமுறைக் கால (1972-2000 எண்ணவெளிப்பாடு ஆகும்.
இதனைத் "தேசியம்" என்று பெயர் சூட்டுவதற்குக் காரணம் மூன்றாவது உலக நாடுகளின் பின் காலனித்துவ வரலாற்றுக் கட்டத்தில் வந்த சில வரலாற்றுப் பிரசித்தமான சொற்பிரயோகம் காரணமாகவே (ஒரு முக்கிய உதாரணம் - அறபுத் தேசியம் ஆகும்.
இந்தத் தமிழ்த் தேசியத்தினுள் எந்த அளவு தமிழ் இன அடையாளம் உள்ளதோ அந்த அளவுக்கு சமூக சமத்துவக் கோரிக்கையும் கோஷமும் உண்டு இந்தத் தமிழ்த் தேசியத்தில் வரும் "தமிழ்" ஒரு மதம் சார்ந்த தமிழ் அல்ல. ஒரு சாதி தவிர்ந்த தமிழ் அல்ல. இது இலங்கையின் சகல தமிழருக்கும் பொதுவான தேசியம்
இலங்கையின் இந்தத் தமிழ்த் தேசியம், தமிழகத்தில் கோட்டை விட்ட கைகழுவிப் போன திராவிடத் தேசியம் அல்ல.
இதன் அரசியல், மார்க்சிய வழிவரும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வற்புறுத்துவது அதேவேளையில் சமூகச் சமவீனங்களை ஒழிப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தைக் கோரி நிற்பது இது ஆண்களால் மாத்திரம் வென்றெடுக்கப்பட்ட ஒரு தேசியம் அல்ல. இதில் பெண்ணுைக்கும்
இடமுண்டு.
சோவியத் மார்க்சிசம் தவறவிட்டவற்றை இது இணைத்துக் கொண்டது. இது சீனப்புரட்சியின் கலாசாரப் புரட்சி வழி செல்லாது என்று எதிர்பார்க்கப்படுவது இது தமிழின் ஒரு புதிய பரிமாணம் தேசியத்தின் ஒரு புதிய விஸ்தரிப்பு
இந்த உண்மைகளை ஒளிவு மறைவின்றி விளங்கிக் கொள்ள வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணத்தெளிவு இல்லை யென்றால் சிகப்பராமரிப்பிலும் சரி குழந்தை வளர்ப்பிலும் சரி பிழைகள் தான் ஏற்படும்.
தமிழ்த் தேசியத்தின் இயல்பு இலக்குகள் பற்றிய புலமைத்துவ ஊடாட்டங்கள் வரவேண்டும். அந்த ஊடாட்டங்கள் தந்தக் கோபுரங்களிலிருந்து Glgirdal ILLILDå). LDågØstøbt நிலையையும், போராளிகளின் எதிர்காலத்தையும், போராட்டத்தின் வருங்காலத்தையும் கணக்கிட்டுக் கொள்வதாக இருக்க வேண்டும்
இந்தப் பெரு முயற்சி காட்டிக் கொடுப்பவர்களின் நடவடிக்கைகளினுாடேயும், துரோகங்களினுடேயும் தான் நடைபெறும் அத்தகையோர் புறப்படுபவரின் சகுனத்தடைக்காகத் தமது மூக்கையும் அறுப்பார்கள் எங்கள் மூச்சையும் முடக்கப் LITsILILJIIIISGiT.
அந்தப் பகை பெரிதல்ல. தமிழ்த் தேசியத்தின் செளக்கியமான வளர்ச்சிக்குப் பெற்றோரே பகையாகக் கூடாது. அதுதான் GTGÖT 95 GAJGOGA).
O

Page 4
  

Page 5
<ے
ے
- எளப் எம். ஜூ
ரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் சட்டமா அதிபர் ஆஜரானார் என்றும் எதிர்மனுதாரர்களில் மற்றொருவரான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சார்பில் எவரும் ஆஜராக வில்லையென்றும் செய்திகள் தெரிவித்தன.
1976ம் ஆண்டில் அரசுக் கெதிராக சட்டத்தை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மீதும் மற்றும் மூன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றம் சாட்டி ட்ரயல் அற்பார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நான்கு எதிராளிகளுக்காகவும் எஸ்ஜேவி செல்வநாயகம் தலைமையில் 127 சட்டத்தரணிகள் ஆஜராகி வாதாட முன்வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது செல்வநாயகம் தாமும் மற்றும் வழக்கறிஞர்களும் எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜராவதாக நீதிமன்றில் அறிவித்தார். ஜிஜிபொன்னம்பலம் எம்.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளநாயகம் ஆகிய மூவரும் தான் இந்த வழக்கில் வாதாடி வென்ற்வர்கள் மற்றும் நுாற்றுக்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் எதிர்மனுதார்கள் சார்பில் வாதாடுவதற்காகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டதுடன் நீதிமன்றில் ஆஜராகி எதிர்மனுதாள்களுக்குத் தார் மிக பலத்தைக் கொடுத்தனர்.
இன்று அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று பிரகடனப்படுத்தி அதனைச் செல்லு
படியற்றதாக்க வேண்டும் என்று நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிஹல உறுமயவும் மக்கள் விடுதலை முன்னணியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் இம்மனுக்
LUTTETGJääTTE GITTg சட்டத்தரணிகள் யா
களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுமிதான விசாரணையில் பிரதமர் ரணில் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சார்பில் எவரும் ஆஜராகவில்லை.
ஏன்? எவரும் ஆஜராகவில்லை? தமிழர்கள் மத்தியில் வழக்கில் வாதாடக்கூடிய சட்டத்தரணிகள் இல்லையா?
தமிழ்க் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்டபோது இனப்பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான சுமுகமான தீர்வுகாணப்பட வேண்டுமானால் விடுதலைப் புலிகளை மட்டும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்று அவர்களுடன் மட்டுமே பேச்சு நடத்த வேண்டும்
என்று கோரியது. ே ரும் இதையே வற்பு இன்று வடக்கிலும் வரும் பொங்குத யாவும் விடுதலைப் மக்களின் ஏகப்பிரதி
வலியுறுத்தி வரு நிகழ்வுகளில் தமிழ் முக்கிய பங்கேற்
இந்நிலையில் த ரனை ஒரு எதிர்மனு றத்தில் தொடரப்பட்( கில் அவள்சார்பில் ஆஜராகி வாதாடாவி ബLL D66666IT9 கவாவது ஒரு சட்ட றத்தில் ஆஜராகியிரு
I'll control II'd தரணிகள் இருக்கின் மைப்புக்கு வெளி சட்டத்தரணிகள் உ மைப்பு நினைத்தால் லிருந்து விடுதலை போராடக்கூடிய சட் கொண்டு வந்து நிறு
சுழியன்
டக்கு-கிழக்கு மாகாணங்(ରା) களின் தலைநகரம்
திருகோணமலை அதே நேரம் தமிழ் தேசியத்தின் இலட்சினையும் திருகோணமலை தான். ஆனால், இங்கு இரண்டு வகையான நிர்வாக செயற்பாடுகள் இருவகையாக நடைபெறுவது கண்கூடு ஒன்று இலங்கையில் மத்திய அரசின் நிர்வாகமான மாவட்ட செயலகம் அரச அதிபரின் கீழ் இயங்குகின்றது. மற்றது வடக்கு-கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் மற்றும் திணைக்களங்கள் திருகோணமலையில் ஆளுநரினதும் தலைமைச் செயலாளாரினதும் கீழ் இயங்குகின்றன. ஒன்று பேரினவாதத்தின் முத்திரையாகவும் மற்றது அடக்கப்பட்ட இனத்தின் முத்திரையாகவும், அதாவது வடதுருவம் தென்துருவம் ஆக இயங்குவது தான் வியப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் தமிழரின் பாரம்பரிய தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியும் திருகோணமலையை தமிழர்களின் தலைநகரமாகக் கோஷித்தே வந்துள்ளன. ஆனால், உண்மையில் இதனை தமிழர் தலைநகள் ஆக்குவதற்கு இவர்கள் ஆக்கபூர்வமான முயற்சிகள் என்ன செய்தாள்கள்? என்று கேட்கப்படுவதும் முக்கியமாகும்
தமிழ்த் தலைமைகள் செயற்படுத்தவில்லை திருகோணமலையில் நெடுங்காலமாக திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெற்று வந்ததும் உண்மை பேரினவாதம் நிர்வாக ரீதியாகவும், திட்டமிட்ட செயற்பாட்டுடனும் இதனைச் செயற்படுத்தி வந்துள்ளது. இதற்காகவே கந்தளாய் சேருவில
நீர்ப்பாசனத் திட்டமும், குடியேற்றமும் தொடக்கப்பட்டன. ஆனால், இதனைத் தடுப்பதற்கும், தமிழ் மக்களைக் குடியேற்றுவதற்கும் ஆக்கபூர்வமான ஏதும்
பாதிப்பை ஏற்படுத் அவர்கள் வாழும் பு ஒன்று சேராதவாறு சேருவில தொகுதிக சாதுரியமாக சிதறவி
திருமலை தமிழர்க வெறும் கன
செயற்திட்டங்களை தமிழ் தலைமைகள் செய்ததும் இல்லை. செயற்படுத்தியதும் இல்லை. அதற்கு மாறாக சிங்களப் பேரினவாத அரசின் செயற்பாட்டுக்கு உடந்தையாக சேருவில தொகுதியை பிரித்துக் கொடுத்ததே அவர்கள் செய்த புண்ணியம்
அன்று திருகோணமலை மாவட்டத்தில் எல்லாமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒன்று திருகோணமலைத் தொகுதி மற்றையது இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதுர் ஆகும். இந்த இரட்டை அங்கத்தவர் ஆன மூதுாரில் இருந்து ஒரு முஸ்லிம் மக்கள் பிரதிநிதியும், ஒரு தமிழ் மக்கள் பிரதிநிதியும் தெரிவாகி வந்தார்கள் இந்த நிலையை உடைக்க பேரினவாதம் ஒரு குயுக்தியைக் கையாண்டது. மூதுர் தொகுதியை இரண்டாகப் பிரித்து சேருவில என்ற புதுத் தொகுதி ஒன்றை உருவாக்கி அதனுடன் திருகோணமலையின் வளமான பகுதிகள் சிலவற்றையும் சேர்த்துக் கொண்டது பேரினவாத அரசு இதில் சேருவிலவை பிரிக்கும் போது தமிழ் மக்களின் சனத் தொகை
கொண்டனர். இந்த ளுக்கு எல்லாம் நம தலைவர்கள் அன்று தாரை வார்த்து கொ அப்படி சட்டரீதியா கப்பட்ட சிங்களத் ெ சேருவிலவில் அவர் குடியேற்றங்களை ச உருவாக்கி தொகை Glg|TGoőTLTT5GIT, LIGö. ரீதியான தெரிவு ரத் செய்யப்பட்டு விகித கொண்டு வந்தாலும்
தனக்கொரு இடத்ை
தேடிக் கொண்டது. காரணமாக இருந்து செயற்பட்டவர்களும் தலைம்ைகள் என்ப முடியாத உண்மைய இடங்கள் அழி உருமாற்றம் ெ
இப்படியான மா காரணமாகவும் யுத்த இனவாத அழிப்பு க தமிழ் மக்கள் வாழ்ந் அழிக்கப்பட்டன. உ செய்யப்பட்டன. உத கந்தளாய், பன்குளப் நொச்சிக்குளம், தெ6 சீனன்குடா போன்ற
 

தர்தலின் பின்னபுறுத்தி வருகிறது. கிழக்கிலும் நடந்து மிழ் நிகழ்வுகள்
புலிகளே தமிழ்
நிதிகள் என்பதை
கின்றன. இந்த கூட்டமைப்பு று வருகின்றது.
லைவர் பிரபாகதாராக நீதிமன்டுள்ள ஒருவழக்ஒரு சட்டத்தரணி ட்டாலும் அவருகவனிப்பதற்காத்தரணி நீதிமன்
Ég, (86).160öll IILDIr?
பிரபல சட்டத்றாள்கள் கூட்டயேயும் பிரபல froTGOTIT. J. L. L -
வெளிநாடுகளிவீரர்களுக்காகப் டத்தரணிகளைக் வத்த முடியாதா?
DIT fáj 17,92OO52 5 இதரி
இந்த மனுமீதான விசாரணை சிங்களப் பிரதேசத்தில் சிங்கள நீதிமன்றத்தில் சிங்களக் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்தவழக்கு விசாரணைக்கும் தமக் கும் சம்பந்தமில்லையென்று பிரபா
கரன் சொன்னதாகவும்
தெரியவில்லை.
செல்வநாயகம் போன்று ஒருவர் முன்வந்து பிரபாகரன் சார்பில் நீதிமன்றில் ஆஜராவதாக அறிவித்தால் தான் மற்றைய சட்டத்தரணிகள் தாங்களும் ஆஜராவதாக முன்டிய டித்துக் கொண்டு முன்வருவார்களா?
ஆஜராவதாக முன்வந்தால் தென்னிலங்கையில் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்று தமிழ் சட்டத்தரணிகள் அச்சமடைந்தால் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி பிரபாகரனே என்று வாதிடும் தமிழர் கூட்டமைப்பு சார்பாக இவ்வழக்கில் சட்டத்தரணிகள் பிரபாகரனுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவார்கள் என்று அறிவிக்கலாமே?
ஒப்பந்தத்துக்கு எதிராக சிஹல உறுமய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழக்குத் தொடர்பான நோட்டீஸ் அனுப்பி வைக் கப்பட்டதாம்
மனுதாரர் என்ற முறையில் சிஹல உறுமயத் தலைவர் திலக்கருணாரத்ன இந்த நோட்டீஸை அனுப்பி வைத்தாராம்
வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்பார்த்து அலரிமாளிகை காலிவீதி கொள்ளுப்பிட்டி கொழும்பு-3 என்ற
பிரபாகரன் சார்பில் தாங்கள்
முகவரிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதென்றும் இதை அலளிமாளிகை அலுவலர்கள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் ஒரு செய்தி கூ று க ற து
பிரதிவாதிகளின் முகவரி கூடச் சரியாகத் தெரியாமல் வழக்குத் தொடரும் நிலையிலுள்ள சிஹல உறுமயவின் பரிதாப நிலையை இது
எடுத்துக் காட்டுகிறது. தமிழ் சட்டத் தரணிகள் இல்லையா? அசட்டையா? கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில்
தீவுப்பகுதியில் தேர்தல் பிரசாரத் துக்கு சென்ற தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டு வேட்பாளர் சிலர் படுகாயமடைந்ததுடன் இவள்ளுடன் சென்ற ஆதரவாளர் இருவர் கொல்லப்பட்டது தமிழர் கூட்டமைப்பினருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ வாசக நேயர்களுக்கு ந  ைன வ ரு க கு ம
இந்தத் தாக்குதல் சம்பந்தமான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைகளில் கொல்லப்பட்டவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கு ஒரு சட்டத்தரணி கூட இதுவரை ஆஜரானதில் லை
தமிழர் கூட்டமைப்பில் இல்லாத சட்டத்தரணிகள் வேறு எங்கே இருக்கிறார்கள்? மாமனிதர் குமாள் பொன்னம்பலம் இப்போது உயிருடனிருந்திருந்தால் இந்த வழக்குகள் விசாரணைகளிற்கெல்லாம் சொல்லாமலே சென்று ஆஜராகியிருக்க மாட்டாரா?
தேர்தல் முடிந்து விட்டது. கூட்ட மைப்பும் வெற்றி பெற்று விட்டது இனிச் செத்துப் போனவர்களைப் பற்றிக் θ, ο Ιού) ου | | | | | - வேண்டியதில் லை என்று கூட்டமைப்பு முடிவு செய்து விட்டதா? உயிரைப்பலி கொடுத்த குடும்பங்களைப் பற்றிச் சிறிதாவது கவலைப் படுவதற்கு கூட்டமைப்பில் எவரும் இல்லையா?
Ο
5 T56).JPTO) பிரதேசங்களை மூதுாள் ளுக்குள் ட்டுச் சாதித்துக்
குறிப்பிடலாம். இதன் காரணமாக முன்பு தமிழ் பகுதி பிரதேச செயலகங்களாக விளங்கிய பகுதிகள் எல்லாம் தற்போது
தலைநகரம்
ாவு தானா?
உடன்பாடுகது தமிழ்த்
உடன்பட்டு டுத்தாள்கள். க உருவாக்தாகுதியான | 5GT érÉJ5GIT5 ட்டரீதியாக யைக் கூட்டிக் பு தொகுதி துச் ாசார தெரிவு
பேரினவாதம் தயும் திடமாக இதற்குக்
LOGOTLIUTLDIT5
தமிழ் து மறுக்க ாகும்
as L'LGO
FuuuuuL ILLIGONI
ற்றங்கள்
சூழ்நிலையில் ாரணமாகவும் த இடங்கள் ருமாற்றம் ாரணத்துக்கு
ன்னைமரவாடி, இடங்களைக்
சிங்களப்பகுதி பிரதேச செயலகங்களாக மாற்றப்பட்டு, அங்கே சிங்கள மொழி நிர்வாகம் கொண்டு வரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. திருகோணமலை மாவட்ட செயலகமான கச்சேரியை எடுத்துக் கொண்டால், அது எப்போதும் பேரினவாத அரசின் செயற்பாட்டு பிரச்சார தளமாகவே இயங்கி வந்துள்ளது. அதன் நிர்வாக மொழியாகவும் சிங்களமே கோலோச்சுகின்றது. தமிழ் மக்கள் தமிழ் மொழியில் கருமம் ஆற்ற முடியாத நிலையே காணப்படுகின்றது.
உண்மையில் திருகோணமலை
மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம்மக்களை சேர்த்துக் கொண்டால் தமிழ்மொழி பேசும் மக்களே கூடுதலாக வாழ்கின்றனர் என்ற போதிலும், அரச அதிபர் எப்போதும் பேரினம் சார்ந்த ஒருவராகவே நியமிக்கப் படுவது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல இந்த விதி மீறப்படுவதும் இல்லை. விதிவிலக்காக முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் இருந்த போது ஒரு சில மாதத்துக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது வரும் அரச அதிபர் சில சமயம் நல்லவராகவும் வரலாம், சில சமயம்
பொல்லாதவராகவும் வரலாம். அது வேறு விடயம். ஆனால், அவர் சிங்களவராகவே இருப்பாள் முஸ்லிம் மக்கள் இது விடயத்தில் கவலைப்படுவதும் இல்லை. உரிமையைக் கேட்பதும் இல்லை. அப்படி அவர்கள் விழித்திருந்தால் அம்பாறையில் ஒரு முஸ்லிம் அரச அதிபரைப் பெற்றிருக்க முடியும் ஆனால், அவர்கள் அதற்காகப் போராடியதில்லை.
இராணுவக் கோட்டையான பிரடரிக் கோட்டை திருகோணமலையின் ஒரு சில பிரதேச செயலகங்களிலேயே பெயருக்கு என்றாலும் தமிழ் மொழி நிர்வாக செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதுவும் எப்போ அகற்றப்படுமோ தெரியாது. நாம் தொகுதி உறுப்பினரை தெரிவு செய்வதுடன் திருப்தியடைந்து விடுகின்றோம். தொகுதி உறுப்பினரும் வெற்றிகளிப்பில் ஆறு வருடங்களை கடத்தி விடுவார். இடையில் எமக்கு மிக நீண்ட உறக்கம் வந்து விடும்
திருகோணமலை மாவட்ட செயலகமான கச்சேரியும் மற்றும் முக்கியமான அரசு செயலகங் களும் திணைக்களங்களும் பிரட்ரிக் கோட்டைக்குள்ளேயே இயங்குகின்றன. இந்த பிரட்ரிக் கோட்டை தற்போது முற்று முழுதான இராணுவ கோட்டை ஆகும். இதற்குள் அவர்களின் அனுமதி பெற்றே போக முடியும் இந்தக் கோட்டைக்குள் தான் வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரம் ஆலயமும் உள்ளது. ஆலயத்துக்கு செல்வது என்றால் அனுமதிபெற்று கட்டுப்பாட்டுடனேயே சென்று வர வேண்டும் அந்தளவுக்கு பாஸ்
தொடர்ச்சி 11ம் பக்கம்.

Page 6
இதரி 6 tртлеј (7.2009.
- கனந்த தேசப் பிரிய
மல் விரவன்ச மக்கள்
விடுதலை முன்னணியின்
மிக முக்கியமான அரசியல் "அடையாளமாவதோடு" பிரபல்யமான அரசியல் பேச்சாளராகவும் ஆதாசமிக்க தலைவராகவும் இருக்கின்றார். தனது உடை சிகை அலங்காரம் என்பவற்றின் மீது அதிக கவனம் கொள்வதைப் போன்றே ஆதாரங்களோடு கவனமாக பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் ஒரு பேச்சாளரும் கூட அவரது உடை சிகை அலங்காரம் என்பவை பற்றி நான் இங்கு குறிப்பிட்டது தவறான கருத்தில் அல்ல. அவர் சிறு சிறு விடயங்களிலும் அதிகக் கவனம் கொள்பவர் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே
இருந்தாலும் இப்போது அவரது
பேச்சுக்களைக் கேட்கும் போது எமக்கு பல சந்தேகங்கள் எழுகின்றன. நுகேகொடையில் நடைபெற்ற முதலாவது மக்கள் விடுதலை முன்னணிக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களை அவள் விமர்சனம் செய்து பேசும்போது நிதி அமைச்சர் சொக்ஸியின் முகம் அரசியல் யாப்பைப் போன்றதெனக் குறிப்பிட்டார். அரசியல் யாப்பொன்றைப் போன்ற ஒரு முகம் ஒருவருக்கு இருக்க முடியாது இருந்தாலும் விமல் விரவன்ச அதன் மூலம் முயற்சி செய்தது குறைபாடொன்றுடன் கூடிய அமைச்சர் சொக்ஸியின் முகத்தைப் பரிகாசத்திற்கு உட்படுத்துவதே சொக்ஸியின் அரசியலை விமர்சனம் செய்ய இது போன்ற கீழ்த்தரமான உதாரணங்கள் அவசியமில்லை. அந்தக் குறைபாடுகளை விமர்சனம் செய்யும் இதுபோன்ற கீழ்தரமான குணவியல்புகள் விமல் வீரவன்ச போன்ற அரசியல் வாதிகளிடம் கூட இருப்பதன் மூலம் தெரிய வருவது எமது சமுதாயத்தினுள் இதுபோன்ற மனித விரோத குணவியல்புகள் எந்தளவு ஆழமாகப் பதியப்பட்டுள்ளது என்பதேயாகும்.
மக்கள் விடுதலை முன்னணி யினர் ஆரம்ப காலகட்டத்திலும் மரபார்ந்த இடதுசாரிகளை விமர்சனம் செய்வதற்காக வேண்டி பயன்படுத்தியதும் இதுபோன்ற கீழ்த்தரமான உதாரணங்களையேயாகும். இதுபோன்ற ஏனைய அரசியல் வாதிகளை நிந்தனைக்கு உள்ளாக்கும் கீழ்தரமான அரசியல் பேச்சுக்கள் பூரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி மேடைகளில் நித்தமும் கேட்பவைகளாகும் இந்த அரசியல் கலாசாரம் மக்கள் விடுதலை முன்னணி அரசியல் மேடைகளிலும் புகுந்துள்ளதன் மூலம் சுட்டிக்காட்டப்படுவது எமது அரசியல் பாஷையில் நிலவும் சீரழிவின் அளவேயாகும்.
நுகேகொடையில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் பேசிய விமல் வீரவன்ச தற்போது அதிக இலாபம் தரும் வியாபாரம் சமாதானமும் - காமமும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசனப் பொருத்தத்தை ஒரு புறம் தள்ளிவிட்டுப் பார்க்கும்போது மீதமாவது எந்தளவு அரசியல் சீரழிவு என எண்ணத் தோன்றுகின்றது. அதிக அளவில் இலாபத்தையும் பெற்றுத்தரும் வியாபாரம் ஆயுத வியாபாரமே என்பது உலகம் பூராவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். சமாதானத்தை வியாபாரமாகக் கொண்டவர்கள் எந்த நாட்டில் வாழ்கின்றார்கள்? பலஸ்தீனில் சமாதானத்திற்காக வேண்டிச் செயற்படும் சிவில் சமுதாயக் குழுக்கள் எல்சல்வடோரில், கெளதமாலாவில் செயற்படும் சமாதான இயக்கங்கள், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தால் சமாதானத்தை வேண்டி நிற்கும் மக்கள் குழுவினர் சமாதான
GÉNILLITTLUNTANGGGTTTT? DIGITL SIÉGGIT LIDä585 GİT அத்துகோரல் குழுவினர் சமாதான வியாபாரிகளா? செய்யப்படச் ஊடகங்கள் அதிக இலாபத்தைப் நிறுத்த ஒப்ப பெறுவதற்காகப் பயன்படுத்திக் யுத்த நிறுத்த கொள்வது யுத்தத்தையும் இன ததன் காரண வைராக்கியத்தையுமல்லவா? மக்கள் கொண்ட ஒரு விடுதலை முன்னணியினர் மாறக்கூடும். தற்போது மேடைகளில் ஏலத்தில் இது போ விட்டுக் கொண்டிருப்பதும் இல்லாத பே
யுத்தத்தையல்லவா? அவர்கள் தமது பிரதான அரசியல் தலையங்கமாகப் பயன்படுத்தி வருவதும்
வீரவன்ச எ6 GGOGJILLë, g:
இதுபோன்ற
விமல் வீரவண்
யுத்தத்தையும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற கோஷத்தையுமல்லவா? அவர்களது மேடையில் பொதுச் சொத்து முறைகள் பற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி சோசலிஸ் அரசியல் முறைபற்றி இப்போது எதுவுமே பேசப்படுவதில்லை. சமாதானத்தை வைத்து பணக்காரரான ஒருவர் இருப்பாரெனில் அவரைச் சுட்டிக் காட்டுவது விமல் வீரவன்சவின் பொறுப்பாகும் யுத்த அரசியலை, யுத்த ஆயுதங்களைக் கொண்டு கோடீஸ்வரர்களாகிய அரசியல் தலைவர்களும், யுத்தத் தலைவர் களும் அதிக அளவில் உள்ளனர்.
அவரது இரண்டாவது கூற்றான சமாதானம் நல்லதொரு வியாபாரம் என்று கூறுவதன் மூலம் அவர் முயற்சி செய்வது சமுதாயத்தில் வாழும் மிகவும் பிற்போக்குவாத பழமைவாதிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே இது ஹிட்லரிடம் கூட காணக்கூடியதாக இருந்த ஒரு தன்மையாகும். பெண்களைக் கட்டுப்படுத்துவது தலிபான்களின் கொள்கையாக இருந்தது விடுதலைப் புலிகளும் ஒருகால கட்டத்தில் விவாகமான பெண்கள் நித்திரைக்குச் செல்லும் போது சாரி அணிய வேண்டுமென்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருந்தனர். நவீன சமுதாயத்தில்
* வி
பாலியல் விழிப்புணர்வை பழமை அளவில் அ வாதிகளினால் புரிந்து கொள்ள பேசுவது இ6 முடியாது போயுள்ளது சமாதானம் LDT60T –99||GIJU பற்றிய விமல் வீரவன்சவின் யாகும். ஐக்கி வசனச் சேர்ப்பும், அதாவது தமிழ், முஸ்லி
1970ம் ஆண்டு ஐக்கிய முன கொள்கைகளைக் கடைபிடிப்பார்கே பூரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு சோமவன்ச அமரசிங்க கூறியுள்ள கருத்துப்படி பூரீலங்கா சுதந்தி முற்போக்குக் கொள்கை கொண்ட 1977 - 1982ம் ஆண்டுக் கால
விஜேவீரவின் தலைமையில் நா "பூரீலங்கா சுதந்திர கட்சியின் இறு என்ற தலைப்பில் கூட்டத் தொ நடாத்தியதன் காரணமென்ன? 19 அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச் மேற்கொண்டதன் காரணமென்ன?
சிறிமாவோ பண்டாரநாயக்க அ பிரஜா உரிமையை இல்லாமல் ( ஜே.ஆர்.ஜயவர்தனாவிற்கு ஒத் வழங்கியது ஏன்? 1989ம் ஆணி சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் களையும் படுகொலை செய்த
சமாதானத்தோடு காமத்தை ஒன்று வழங்குவதா சேர்ப்பது முழுதாகவே வருகின்றார். அடிப்படைவாத பழமைவாத கட்சிக்கு குறி சக்திகளிடம் மேற்கொள்ளும் ஒரு தமிழ் செல்ல வேண்டுதலேயாகும். இது மக்கள் போதிலும் ே விடுதலை முன்னணி அரசியலில் இருந்தும் ஒ காணக்கூடிய இன்னொரு நியமித்துள்ள கவலைக்குரிய வளர்ச்சியே குறிப்பிடக்சு விமல் வீரவன்சவின் மற்று- செல்வாக்கு மொரு பிரசித்தமான பேச்சு ஐக்கிய முஸ்லிம் 6lܬ தேசிய முன்னணியின் உபதலைவர் லில் இருந்து நஞ்சு கொடுத்துக் கொலை C" இதுவு செய்யப்பட்டாள் என்பதாகும். LD55GT55(3) கொள்கைே
அவரது கருத்துப்படி காமினி
 

அவ்வாறு GeSITIGO GA) காரணம் அவள் யுத்த தத்தை எதிர்த்ததே ஒப்பந்தத்தை எதிர்த்மாக அவர் தேசப்பற்று
தலைவராகவும்
ன்ற அடி நுனி FShë,S,GOINGIT GÉNILDGÅ)
லா மேடைகளிளும் றி வருகின்றார். கதைகளை அதிக
சவின்
வர் தொடர்புபடுத்திப் னப்பிரச்சினை சம்பந்தது நிலைப்பாட்டுடனேய தேசிய முன்னணி ம்ெ கட்சிகளுக்கு கப்பம்
iனணியினர் ாயாயின் தான் வழங்குவதாக ர். அவரது ரக் கட்சி
கட்சியாயினர் கட்டங்களில் டு பூராவும் திப் பயனம்"
ரொன்றை 1ம் ஆண்டு சியொன்றை 1977ம் ஆண்டு ம்மையாரின் சய்வதற்காக துழைப்பு டு யூரீலங்கா ஆதரவாளர்
து ஏன்?
அவர் சுட்டிக்காட்டி இருந்தாலும் அவரது ப்பிடக் கூடியளவு ாக்கு இல்லாமலிருந்த தசிய பட்டியலில் ந தமிழ் பிரதிநிதியை னர். அதேபோன்று டியளவு முஸ்லிம் இல்லாமலும் ஒரு ண் தேசியப் பட்டியநியமிக்கப்பட்டுள்தமிழ் முஸ்லிம் ப்பம் வழங்கும் ஒரு QuLUGOT GÓLJÁMä,85
முடியாதா?
யுத்தத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல்ப் போகக் காரணம் அரசியல் வாதிகளின் தவறான ஆலோசனைகளினாலேயே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளின் படி 1971 - 1989 ம் ஆண்டுகளில் இரண்டு கிளர்ச்சிகளை முன்னெடுத்து ஏற்படுத்திய அழிவுகள் பற்றி அவர்கள் எதுவுமே பேசுவதில்லை. மக்கள் விடுதலை முன்னணி கூறுவதன் பிரகாரம் அறுபதாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்
பட்டது அவர்களது இரண்டாவது கிளர்ச்சியின் போதேயாகும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் அனைவரும் துரோகத்தன. மான அரசாங்கத்தின் ஒத்துழைப் போடு, ஆக்கிரமிப்புப் போக்குடைய இந்தியாவுக்குத் தப்பிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்ட சோமவன்ச அமரசிங்கவைத் தவிர) கொலை செய்யப்பட்டனர். அதுபோன்றதொரு சாதனையை நிலைநாட்டியுள்ள ஒரு கட்சியிடம் ஆலோசனை கேட்டால் யுத்தத்தின் நிலை என்னவாகும்? இரண்டு கிளர்ச்சிகளும் படுதோல்வியடைந்து ஜனநாயக அரசியலின் காரணத்தால் திரும்பவும் களத்துக்கு வரச் சந்தர்ப்பம் கிடைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கு யுத்தத்தைக் கொண்டு நடாத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் தகுதியுண்டா?
அவர் இன்னுமொரு கருத்தை யும் தெரிவித்துள்ளார். பூநீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு முற்போக்குக் கொள்கைளையுடைய கட்சியென்பதே அது 1970ம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார்களேயாயின் தான் பூரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக சோமவன்ச அமரசிங்க கூறியுள் ளார். அவரது கருத்துப்படி பூரீலங்கா சுதந்திரக் கட்சி முற்போக்குக் கொள்கை கொண்ட SEL "&ALLJETUNGÖT 1977 – 1982Lb ஆண்டுக் கால கட்டங்களில் விஜேவீரவின் தலைமையில் நாடு பூராவும் பூரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதிப் பயணம்" என்ற தலைப்பில் கூட்டத் தொடரொன்றை நடாத்தியதன் காரணமென்ன? 1971ம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியொன்றை மேற்கொண்டதன் காரணமென்ன? 1977ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்வதற்
டுதலை கீத
காக ஜே.ஆர்.ஜயவர்தனாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியது ஏன்? 1989ம் ஆண்டு பூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் படுகொலை செய்தது ஏன்?
2002ம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டைப் பிரிக்கும் சமஷ்டி முறைக்கு எதிராக பொதுமக்களை வீதியில் இறங்க வைப்பதாக விமல் வீரவன்ச உறுதியளித்திருந்தார். சமஷ்டி முறையொன்று கண்களுக்கு எட்டிய துரத்தில் இருக்காததால் அது நிறைவேறவில்லை. பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பகிரங்கப் படுத்துமாறு கோஷம் செய்தனர். தற்போது ஒப்பந்தம் பகிரங்கமாக பாராளுமன்ற விவாதமும் நடந்து முடிந்துள்ளது. இப்போது நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோர்வேஜியர்களை நாட்டை விட்டுத் திரும்பிச் செல்லுமாறு கோஷமெழுப்பி வருகின்றனர். அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த மாட்டார்களென்பதைக் காலம் பதில் சொல்லும் விமல் வீரவன்சவிற்கு இப்போ ஒரு தலையங்கமும் இல்லையென்றே கூற வேண்டும். ஆபாசக் கதைகள் பழமை வாதிகளைச் சந்தோஷப்படுத்தல் சூழ்ச்சிகள் போன்றவற்றில் அவர் இப்போது தங்கி நிற்க நேர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக சர்வதேச
பயங்கரவாத எதிர்ப்பு அலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி கூறி வந்தது. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அலையொன்று செப்டம்பர் 1ம் திகதியின் பின்னர் அமெரிக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட
சர்வதேச யுத்த 9 9 நடவடிக்கையேD யாகும். அதன்படி
விமல் வீரவன்ச இருந்தது பயங்கரவாத எதிர்ப்பு சர்வதேச யுத்தக் கூட்டணியுடனேயே இருந்தாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தாக்குதலின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறியது. அடுத்த தாக்குதல் பயங்கரவாதத்தின் பிறப்பிடமான ஈரானிற்கும். ஈராக்கிற்கும் வட கொரியாவுக்கும் எதிராகச் தொடுக்கப்பட வேண்டு மென்பதேயாகும். அவைகளுள் இரண்டு நாடுகளான ஈராக்கும் வட கொரியாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தோழமை நாடுக ளாகும். இப்போது பயங்கரவாதத் திற்கு எதிரான சர்வதேச அமைப்பு பற்றி விமல் வீரவன்ச பேசுவதில்லை. அதற்கான காரணம் மேல் கூறப்பட்டவைகளே. அடுத்தது இந்த சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு ரணில் பிரபா ஒப்பந்தத்திற்கு ஆதரவை வழங்கி வருவதோடு ரணிலுக்கு விஷேட ஒத்துழைப் பையும் வழங்கி வருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி யின் அரசியல் மேடை இதுபோன்ற முரண்பாட்டுப் பேச்சுக்களினால் நிரம்பி வழிகின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்நாட்டு இனப்பிரச் சினை சம்பந்தமாகவும் பொருளா தார அபிவிருத்தி பற்றியும் மக்கள் விடுதலை முன்னணிக்கு தெளிவான தர்க்க ரீதியான கொள்கைகள் இல்லாதிருப்பதே
தற்போது விமலும் மக்கள் விடுதலை முன்னணியும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராகவும் யுத்தத்திற்காகவும் முன்னிற்கின்றனர். எக்காரணம் கொண்டேனும் யுத்த நிறுத்தம் தோல்வியடைந்து திரும்பவும் யுத்தம் ஆரம்பிக்கப்படுமேயாயின் கொடி இயற்கையாகவே முதலாளித்துவ ஆட்சியாளர்களினதும், சர்வதேச முதலாளித்துவத்தினதும் கைகளுக்கே செல்லும், அதற்கு உரிமை கோர மக்கள் விடுதலை முன்னணியினரால் முடியாது.
O

Page 7
- குவேனி
JeflucSlot). GL|6oor 9, Grfloot பங்கேற்பு குறித்து தென்னாசிய நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்களில் தீவிர உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 வீதமாக உறுதிப்படுத்த வேண்டும் எனும் ஐநா பெண்கள் சபையின் தீர்மானத்துடனேயே இந்த விடயம் விரிவான தளங்களில் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அரச சார்பற்ற பெண்கள் நிறுவனங்களும் பெண் களை சுயேட்சை வேட்பாளர்களாக நிறுத்தி பெண்களின் ஆதரவை அவ்வேட்பாள பெண்களுக்கு ஈட்டித்தரும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன. இச் சர்வதேச பெண்கள் தின மாதத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எனும் இவ்விடயம் பிரதான பேசுபொருளாகியுள்ளது.
பெண்களின் அரசியல் பங்கேற்பு பற்றின உரையாடலில் ஈடுபடும் அனைவரும் பரீலங்கா நாடாளுமன்றத்தில் பெண்கள் அங்கத்துவம் வகிப்பது என்பதைத்தான் இலக்காகக் கொள்கின்றனர். அதைத்தான் அவர்கள் பெண்களின் அரசியல் பங்கேற்பாகப் பார்க்கிறார்கள்
ஈழத்தமிழர் பரீலங்கா நாடாளுமன்றத்தில் இருந்து முறித்துக் கொண்டு தமக்கான அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் முடிவை மேற்கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அந்நிலையில் ஈழத்தமிழ் பெண்களது அரசியல் பங்கேற்பு என்பது பரீலங்கா நாடாளுமன்றத்தை மையப்படுத்தி கணிக்கப்பட முடியாததாகும்.
ஈழத்தமிழ் சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பு 50 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. எனினும் 70களின் ஆரம்ப காலத்திலேயே தீவிர அரசியல் செயற்பாட்டாளர்களாக பெண் கள் உருவாகத் தொடங்கி விட்டனர் பூரீலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே, ஈழத்தமிழரின் தனியரசை ஸ்தாபிக்கும் அரசியல் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பெண்களில் திலகவதி அங்கயற் கண்ணி ஊர்மிளாதேவி, புஷ்பராணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூல அமைப்பான புதிய தமிழ் புலிகள் அமைப்பில் அங்கத்தவராயிருந்த ஊர்மிளாதேவி, பரீலங்கா அரசினால் தேடப்பட்டு தலைமறைவாகி நாடுகடந்த அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட முதலாவது
தமிழிழ பெண் போராளியாவார். போராட்ட பங்களிப்பு காரணமாக (நீர் வேலி வங்கி உபரி மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு சிறைசென்ற முதல் தமிழிழ பெண் அரசியல் போராளியாக புஷ்பராணி அடையாளம் பெறுகிறார். இந்த பெண்கள் தான் ஈழத்தமிழ் பெண்களின் இன்றைய சாதனைகளுடன் கூடிய அரசியல் பங்கேற்புக்கு அத்திவாரமிட்டவர்கள் என்பதை வரலாறு மறந்து விடாது.
அரசியல் பங்கேற் போனது. எனி போராட்டத்தில் தீ தானது சமூகத்தில் ஏற்படுத்தி விட்டி தாமே சுயமாக தி போராட்டத்துட கொள்ள முடியும் பங்கேற்பை தீர் எனும் நம்பிக்கை காலகட்டமாக இ அடையாளப்படுத்
9gâr Glööö. 601 (GOöG6ü:
பிரக்ஞைக்கு எட்டாது
ஆயுதப் போராட்ட செயற்பாடுகள் வளர்ச்சியடைய அடைய அதைச் சார்ந்து பெண்களின் பங்குபற்றலும் வளர்ந்து வந்தது. 83 ஆடிக்கலவரத்தின் பின்னரான காலப்பகுதி ஈழத்தமிழ் பெண்களின் வரலாற்றில், பெண்களின் சமூக அரசியல் பங்கேற்பில் தீவிர புரட்சியை ஏற்படுத்திய காலமாக
அமைந்தது. தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இளம் பெண்கள் போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளே பெண்களைப் பெருமளவில் உள்வாங்கிக் கொண்ட அமைப்புக்களாக இருந்தன.
எனினும் பெண்களின் தலைமைத்துவம் போராட்ட அமைப்புகளில் குறைந்த வீதத்திலாயினும் ஸ்தாபிக்கப்படுவதற்கான வாய்ப்புகளோ அரசியல் விழிப்புணர்வோ அக்கட்டத்தில் இருக்கவில்லை. 86 முற்பகுதியுடன் போராட்டத்தில் உக்கிரமடைந்த அக முரண்பாடுகளின் காரணமாக பெண்களின் இந்த
85இன் பி காலப்பகுதியும் ே ää560mö öma பன்முக போராட் என்பதிலிருந்து அமைப்பு என்ட பிரயோகத்துடன் (
காலமாக இது இ பகுதியில் பெண்க உள்வாங்கின அை கப்பட்டும் அழிச் சமூக அளவில் ெ யல் பங்கேற்பு பெ எனினும் போராட் தற்கான அரசியல் பெண் களுக்கு உருவாகி வந்தது.
86 பிற்பகுதியி
தான் இருக்க வே
புலிகள் அயை போராட்டத்தி தொடர்பாக கை கடும்போக்கை த அணிதிரட்ட ெ தமிழீழ பெண்கள் کی ناLDL']L16 (630 ہرنو ஈழத்தமிழ் பென
- ஏ. ஜதீந்திரா
60ổTGW)LDu'ild) திருகோணமலை மாவட்ட வெகுஜன அபிவிருத்தி அமைப்பு நடாத்திய தேசிய இனப்பிரச்சினையும் சமாதான முயற்சிகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று திருமலை சமூக சேவைகள் நிலையத்தில் சட்டத்தரணி காசிவபாலன் தலைமையில் இடம்பெற்றது. வெகுஜன அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர் ஏயதீந்திராவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ ஆய்வாளர் டி சிவராம் தேசிய இனப்பிரச்சினையும் ஜனநாயக வழி தமிழ்க் கட்சிகளும் என்ற தலைப்பிலும் அரசியல் விமர்சகள் எஸ்ஜோதிலிங்கம் சமாதான முயற்சிகளும் இனவாத இடையூறுகளும் என்ற தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்தினர்.
டி.சிவராம் தனது உரையில் தரப்பட்டுள்ள தலைப்பிற்கு அப்பால் தற்போதைய அமைதி முயற்சிகள் குறித்து சில விடயங்களை நோக்குவது
பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். அரசு கடந்த ஆண்டு புலிகளை போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என்ற
நிலைமையிலேயே அமைதி முயற்சியில் இறங்கி இருக்கின்றது. கடந்த ஆண்டு எந்தக் கட்சி (
ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன
க்கிய முன்னணி பதவிக்கு வந்திருந்தாலும் இந்நிலைமை
போரை நிறுத்த அ
தவிர்க்க முடியாத இருந்திருக்கும். சி படைத்துறையும் ! ஊறுவிளைவிக்கா
கொண்டதற்கும் . இருக்கின்றன. அ ஆண்டு நடுப்பகு புலனாய்வுப்பிரிவு
மட்டக்களப்பு தள மூவாயிரம் பேர்
 
 
 
 
 
 
 
 

DITñáji 17.2009 7 இதரி
இ.
பு எழுச்சி தணிந்து றும் பெண் கள் ரமாக இணைந்தஆழ்ந்த அதிாவை நந்தது. பெண்கள் மானித்து தம்மை ன் இணைத்துக் தமது அரசியல் ானிக்க முடியும் யை ஏற்படுத்திய காலப் பகுதியை த முடியும்.
பகுதியும் 86 பாராட்டத்தில் ஒரு மாக இருந்தது. ட அமைப்புகள்
ਯ(LLL தாக வன்முறை போராட்டம் மாறின
ருந்தது. இக்காலப் ளை அதிகளவில் மைப்புகள் சிதைக்கப்பட்டும் போக பண்களின் அரசிரும் வீழ்ச்சியுற்றது. டத்தில் பங்கேற்பதேவை ஈழத்தமிழ்
மென் மேலும்
ல் இக்காலமாகதண்டும் விடுதலைப் |ப்பு பெண் கள் பங்கேற்பது டப்பிடித்து வந்த ார்த்தி பெண்களை தாடங்கியதுடன் விடுதலைப் புலிகள் புணிதிரண் டனர். களின் அரசியல்
செயற்பாட்டிற்கான பிரதான நிறுவனமாக விடுதலை புலிகள் அமைப்பு அடையாளம் பெறத் தொடங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பெண்களின் பங்கேற்பு பயன்படுத்தல் சார்ந்ததா? துணைப்பாத்திரமா? என்பது குறித்து அறிவுத் துறையினர் பெண்ணியவாதிகள் மத்தியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பில் செயற்படும் ஆணாதிக்க பண்புடைய
Seifingi!
போராட்ட அமைப்பில் பெண்களது அரசியல் பாத்திரம் துணைப்பாத்திரமாக இருந்தாலும் கூட போராட்டதி தில் பங்கேற்பதன் மூலமாக பெண்கள் அரசியலில் பங்கேற்க தமக்குள்ள உரிமையை, போராற்றலை, துணிகரத்தை தீவிரமாக வெளிப்படுத்த முடிகிறது. அத்துடன் இதுவரை யிலான பெண்கள் பற்றின சமூக ஐதீகங்களை தகர்ப்பது பெண் பற்றின பிற்போக்கு சமூக வாழ்வியல் சட்டகங்களை தகர்ப்பது தாம் எப்படி வாழ்வது என்பதை தாமே தீர்மானிட்பது தமது ஆளுமையை வளர்ப்பது பெண் விடுதலையில் விழிப்புணர்வு பெறுவது பெண்ணிய வாழ்வியல் முறை நோக்கி நகர்வது எனும் பண்புகளை வரித்துக் கொண்டு தான் வருகின்றனர்.
தமிழிழ பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்பு செய்யத் தொடங்கி 15 வருடங்கள் ஆகின்றன. இந்த 15 வருடகால அரசியல் வாழ்வினூடாக போராளிகளான பெண்கள் சமூகத் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியே இருக்கின்றனர். களம் புகுந்து போராடும் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகத்து பெண்கள் போராளிப் பெண்களைச் சார்ந்து தமக்குள் துணிகர உணர்வை வளர்த்துக் கொள்வது அவர்களின் வீரப் பண்புகளில் தம்மை இனங்காண்பது சுயாதீனமாக செயற்படுவதில் ஆர்வங் கொள்வது தம்மீதான அடக்குமுறைகளை குறிப்பிட்டளவேனும் இனங்காண்பது ஆகிய பண்புகளை தமக்குள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் பெண்கள் போராட்ட அரசியலில் பங்கேற்பதன் மூலமாக பெண்விடுதலை எனும் கருத்தாக்கம் தமிழ் சமூகத்தில் பரவியிருக்கிறது.
தமது 15 வருடகால போர்முனை வாழ்வினூடாக போராட்ட அரசியலில் பங்கேற்றிருக்கும் பெண்கள் அரசி
யல், சமூகம், பெண்விடுதலை சார்ந்து நிறையவே கற்றுக் கொண்டிருக்கின்றனர். தாம் அங்கம் வகிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிலும் பெண்கள் தமது ஆளுமையை குறிப்பிட்ட அளவுக்கு ஸ்தாபித்தே இருக்கின்றனர். பெண்களது பங்கேற்பு இன்றி போராட்டம் முன்னகர முடியாது எனும் உண்மையை விடுதலைப் புலிகள் தலைமைக்கும் நடைமுறையில் உணர்த்தி வருகின்றனர். அவ்வகையில் இவையாவும் தமிழீழப் பெண்களின் அரசியல் பங்கேற்பில் FITS 95 DIT GOT பரிணாமங்களாகும்.
போராளிகளாக மாத்திரமல்லாது வெகுஜன அரசியலிலும் பெண்கள் காத்திரமான பாத்திரம் ஆற்றி வருகின்றனர் மக்கள் எழுச்சி அரசியலின் இன்றைய பெரும் வெற்றிகளுக்கு பெண் களின் பங்கேற்பு பிரதானமாகும். இவ்வாறு போராட்ட அரங்கிலும் வெகுஜன அரசியலிலும் பங்கேற்பதன் மூலமாக பெண்கள் ஈழத்தமிழ் தேசத்தின் விடுதலை அரசியலை பலப்படுத்தி முன்னகள்த்தி வருகின்றனர்.
எனினும் தமிழிழப் பெண்கள் தமது தலைமைத்துவத்தை ஈழத் தமிழரின் அரசியல் அரங்கிலும் போராட்ட அமைப்புகளிலும் ஸ்தாபிப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தமது தலைமைத்துவத்தை ஸ்தாபிப்பதற்கான பெண்களது பய600TLDT0ெ து ஆணாதிக்க முறைமையுடன் கடும் போராட்டத்தை நடாத்திடும் பயணமாக இருக்கும்.
இந்த தலைமைத் துவப் போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெறுவதன் மூலமாகதான் தமிழீழ அரசொன்று அமைகையில் பெண்களும் அரசியல் அதிகாரங்களை அனுபவிக்கும் சமூகப் பிரிவினராக முடியும்.
சாதனைகள் பல படைத்துள்ள தமிழீழப் பெண்கள் எதிர்காலத்திலும் ஆணாதிக்க முறைமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக தமது உரிமைகளை வென்றுகொள் வார்கள் GoT GOI நம்பிக்கை கொள்ள முடியும்
பெண்களின் அரசியல் பங்கேற்பு பற்றி உரையாடுபவர்கள் தனித்துவமான அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ள ஈழத்தமிழ் பெண்களின் அரசியல் பங்கேற்பை பூரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் தேடுவது உண்மையை கண்டறியவிடாது. உண்மையைக் கண்டறிய அவர்கள் முதலில் தம் மை சோவினிச மாயைகளில் இருந்து விடுவித்துக் கொள்வதும் அவசியமாகும்.
Ο
நாகவே நிலங்கா இம்முயற்சியில் மல் ஒதுங்கிக்
ல காரணங்கள் ாவது கடந்த தியில் சிறிலங்கா புலிகளின்
ஆட்களை புலிகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், திருகோணமலை மூதுாள்
பகுதிகளிலும் புலிகள் ஆள் திரட்டலிலும் பிராந்திய
பலப்படுத்தலிலும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்களை
வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து சிறிலங்காப் படைத்துறையும் படைத்துறைக்கு உதவி வழங்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களும் புலிகள் திருமலை மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்ற செய்தியை வெளியிட்டனர். அமெரிக்க பிரித்தானிய துாதரகங்களிலும் இது தொடர்பாக கேள்விகள் எழுந்தன. இந்நிலைமையில் யாழ் அக்கினிச் சுவாலையின் படுதோல்வி திருகோணமலையின் பலவீன நிலை குறித்த அச்சம் ஆகிய இரண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பிற்கு அப்பால்
அமைதி முயற்சியில் இறங்க வேண்டிய இக்கட்டான நிலையைத் தோற்றுவித்தது. சிறிலங்கா அரச நிறுவனமும் படைத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகார மட்டம் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இதுதான் ஒரே வழி என்ற முடிவிற்கு வந்தது.
எப்போதும் இவ்வொப்பந்தம் குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் இதே போன்றதொரு நிலைமையே கொலம்பிய அரசிற்கும் ஏற்பட்டது. 1997 ஆம் ஆண்டு அமெரிக்க படைத்துறை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குப் பின் கொலம்பிய அரசு இருக்க முடியாது என்றும் விடுதலைப் படைகள் நாட்டைக் கைப்பற்றும் தறுவாயில் இருக்கின்றன என்றும் எச்சரித்ததைத் தொடர்ந்தே கொலம்பிய அரசு அமைதி ஒப்பந்தத்திற்கு முன்வந்தது. அவ்வேளையில் விடுதலைப் படைகள் நாற்பது வீதமான நிலப்பரப்பை தம்வசப்படுத்தி இருந்தனர். இவ்வொப்பந்தத்தின் மூலம் கொலம்பிய அரசு விடுதலைப் படைகளின் உத்தேகத்தைத் தடுத்ததுடன் விடுதலை இயக்கத்தை ஒரு
தொடர்ச்சி 11ம் பக்கம்.

Page 8
இதரி 8 மார்ச் 7.2002
Cynullis Togo. DU. O GOLO W
வி. தமிழ் மாறன்
லகளாவிய சோசலிஸத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெனின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் உலகின் இன்னொரு பகுதியில் முக்கியமான தலைவர்களுள் ஒருவரும் இதே உரிமைபற்றி தனது முழுக்கவனத்தைச் செலுத்தி வந்ததுடன் ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் ஒரு பிரச்சாரப் போரையே நடாத்திக் கொண்டுமிருந்தார்
அவர்தான் அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்சன் சுயநிர்ணய உரிமை என்பதற்கு அவர் தனது சொந்தச் சிந்தனையிலுதித்தவற்றை ஐரோப்பிய சமூகத்தின் முன்னால் வைத்தார்
லெனினுடைய கருத்தேற்பானது சோஸ்லிச அரசியல் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வில் சனுடைய சிந்தனையானது அச்சொட்டான மேற்கத்தைய ஜனநாயகக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்தளவில் சுயநிர்ணய உரிமை என்பது பொதுமக்கள் இறைமையின் தர்க்க ரீதியான விளைவாகும். அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் சம்மதத்தின் அடிப்படையில் உருவாகுவது என்ற கோட்பாட்டினை ஒத்ததே இதுவாகும். வேறுவிதமாகச் சொல்வதானால் வில் சனுடைய சுயநிர்ண உரிமையானது அடிப்படையில் மக்கள் குழுக்கள் தமது சொந்த அரசாங்கத்தைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டதாக அமையும்
இங்ஙனம் பார்ப்பின் ஏற்கனவே லெனின் அறிமுகப்படுத்தியிருந்த மூன்றுவகையான சந்தர்ப்பங்கள் தவிர நான் காவது வகையான சந்தர்ப்பம் ஒன்றையே வில்சன் அறிமுகப்படுத் தி வைத்தார். இதன் படி சுயநிர்ணய உரிமை - யென்பது ஒவ்வொரு அரசினதும் மக்கள் குழுக்கள் தமது அரச அதிகாரிகளையும் அரசியற் தலைவர்களையும் சுதந்திரமாகத் தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். அதாவது சுயநிர்ணய உரிமை என்றால் சுயஅரசாங்கம் (Self-gov. ernment) என்று பொருள்படும்.
இருந்த போதிலும், முதலாம் உலகப் போர் உக்கிரமடைந்ததும் சுயநிர்ணய உரிமை பற்றிய வில்சனின் கருத்தும் வித்தியாசமான பரிமாணங்களை எடுத்தது மக்கள் தமது இறைமையைத் தாமே தெரிந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் மக்கள் குழுக்கள் ஓர் இறைமையிலிருந்து மற்றோர் இறைமைக்கு வெறுமனே விளையாட்டில் நகர்த்தப்படும் காய்களாக இருக்கக் கூடாது என்று வாதிட்டார்.
சர்வதேச மட்டத்தில் அவர் நான்கு வகைப்பட்ட சுயநிர்ணய உரிமையினை முன் வைத்தார் எனலாம். முதலாவதாக, மக்கள் குழுவொன்று தான் யாருக்குக் கீழ் வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் அரசாங்கத்தின் வடிவத்தினைத் தேர்ந்தெடுத்தலாகும். 1918 ஜனவரி 18 ஆந் தேதி பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய 14 அம்சப் பேருரையில் இது ஆறாம் இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இந்த வகையினை வெகுவாக வலியுறுத்திவிட்டுப் பின்னர் படிப்படியாக அதன் மீதான தனது கவனத்தைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்
இரண்டாவதாக மத்திய ஐரோப்பாவிலுள்ள அரசுகளை தேசியங்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் கட்டியெழுப்புவதாக இருந்தது. புதிதான சர்வதேச மோதல்கள் எதுவும் ஏற்படுவது பெருமளவுக்குத் தவிர்க்கப்படும் என்று நம்பியதால் அவர் ஒற்றமென் மற்றும் ஆஸ்திரியஹங்கேரிப் பேரரசுகள் பிரிக்கப்படும்போது சுயநிர்ணய உரிமையே வழிகாட்டிக் கோட்பாடாக இருக்க
2
வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அதற்கமைவாகவே ஐரோப்பாவின் எல்லைகள் மீள்வரையப்பட வேணன்டும் என்றும் மனப் பூர்வமாக வாதிட்டிருந்தார்.
மூன்றாவதாகவும் மிக முக்கிய மானதாகவும் அவர் குறிப்பிட்டிருந்த அம்சம் ஆட்புல மாற்றங்களை ஆளும் உரைகல்லாகும். அதாவது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே ஆட்புல மாற்றங்கள் அனுமதிக் கப்பட வேண்டும் என்பதாகும். எல்லைகள் மாற்றப்படுதல் என்பது சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பப்படியும் அவர்களது நலன்களை மனதில் கொண்டுமே செய்யப்பட வேண்டும் என்பதுடன்
சுயநிர்ணய உ பரிமாணம் (1 கொண்டதாகவு தீர்மானிக்கும் மாகவும் கருதி (3) சுயநி செயற்படுத்து முறைகள்,என யாசங்களையும் மூன்றாவது வி நம் கவனத்தை
TurgooTu என்பது வன்மு SEGONGIT QABELLUGIN பத்திரத்தை வழ கருதியிருக்கள் ஆட்சிக்குட்பட
வூட்ரோ 6
சுயநிர்ணய
பகைமை கொண்டுள்ள அரசுகளிடையே விட்டுக் கொடுப்பை சமரசத்தை முன்னெடுக்கும் நோக்கில் செய்யப்படக்கூடாது என்பதாகும்.
"every territorial settlement in this war must be made in the
interest and for the benefit of the
populations concerned, and not as a part
of any mere adjustment or compromise of claims amongst rival States."
(War and Peace, Presidential Messages, ed.
R.S. Baker, 1927) நான்காவதாக குடியேற்றவாத ஆட்சியிலிருந்து விடுதலைபெறும் நாடுகளைப் பொறுத்த வரை அவற்றின் கோரிக்கைகளை வழங்கும்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய தொன்றாக சுயநிர்ணய உரிமையைக் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அதுவே ஒரேயொரு அளவுகோலாக இருக்க வேண்டும் என்றில்லையாயினும் குடியேற்றவாத நாடுகளின் நலன்களுடன் ஒத்துப் போகும் விதத்தில் இக்கோட்பாடு பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக6ே டும் என்று லெ Gú16ö g (36öIII 6.
95 TT UTGITT GJIT 95 é முன்னெடுத்தா
235 TU 600TLDM மக்களது உரிடை
யில் சுயநிர்ன மேற்குலகினது பட்டதாக இரு LG GSIGII அப்போதைக் அதிகார அை தேவையற்ற வி விதத்தில் குடிே அபிலாஷைகள் வேண்டும் வாதமாகும்.
GlaDGÓNGO) GOTL சுயநிர்ணய உ புரட்சிகரக் கோ பாவித்து தேை பிரயோகத்தின் வரும் அரசுக காரத்தினைப் முறையில் மீள அல்லது மத்திய அடக்குமுறை தேசியங்களுக்கு
சுயநிர்ணய உரிமையென்பது
குழுக்கள் தமது அரச தலைவர்களையும் சுதந்திரமாகத்
கொண்டிருக்க வேண்டும் என
உரிமை என்றால் சுயஅரசாங்
இதுவரை பார்த்ததில் லெனினுடைய கருத்துக்களும் வில்சனுடைய கருத்துக்களும் மூன்று விடயங்களில் வேறுபடுவதைக் காணமுடிகின்றது.
(1) சுயநிர்ணய உரிமை பற்றிய அரசியல், சித்தாந்த அடிப்படை வேறுபாடுகள்
(2) வில்சன் சர்வதேச மட்டத்தில் (மிகக்குறைந்தளவு அழுத்தத்துடன்)
பொரு
துக்கு உட்பட சுதந்திரம் வழ கொள்ள வேன புரட்சிகரக் கொ கருத்தேற்பானது 95ës, UEL' IL GOLDLUL“) படுத்தியது. அத் சர்வதேச சமூக
 
 

fÎNCOLDGOLLU DI GİTGIMTsNL" Internal dimension) |ம் அரசாங்கம் பற்றித் உள்நாட்டுச் சுதந்திரபிருந்தமை,
GOOTILL 22 ff) GOLD GOLL ம் வேறுபட்ட வழிஇந்த மூன்று வித்திb பார்க்கலாம். இதில் டயம் பற்றி இப்போது ச் செலுத்துவோம்.
உரிமைப் பிரயோகம் றை மூலமான புரட்சிதற்கான அனுமதிப்2ங்கும் என்று வில்சன் வில்லை. குடியேற்ற டிருந்த நாடுகளுக்கு
கட்டமைவுகளுக்கு அங்கீகாரம் வழங்கி வந்திருப்பதனால் அச்சமூகத்தின் அமைப்பும் கேள்விக்குட்படுத்தப்படக் கூடியதே என்ற வாதத்தையும் முன் வைப்பதாக இருந்தது. இந்த அடக்குமுறைக்குட்பட்ட தேசியங்களதும் மக்களதும் உரிமைகள் பற்றியே அவர் முன்பு விளக்கியிருந்தார்.
இதற்கு மாறான விதத்தில் வில்சனின் கருத்தில் சுயநிர்ணய உரிமையென்பது சர்வதேசச் சட்டத்தின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்காகவும் வன்முறையற்ற விதத்திலும் செயற்படுத்தப்பட வேண்டியதொரு கோட்பாடாக இருந்தது. ஐரோப்பாவில் நன்கு திட்டவட்டமாக வரையறுக்கப்
வில்சனும்
உரிமையும்
வ விடுதலை வேண்னின் வலியுறுத்தி நிற்க, ானில் ஒழுங்கான, சீர்திருத்தவாதத்தை
T.
க. குடியேற்ற நாட்டு மகள் பற்றிப் பேசுகை
BTL Drf GOLDu'a) GOT
நலன்களுக்கு வயப்க்க வேண்டும் என்று
எதிர்பார்த்தார். கு இருந்துவரும் மப்புக்களது நலன் நத்தில் பாதிக்கப்படாத பற்ற நாட்டு மக்களது பூர்த்திசெய்யப்பட என்பது அவரது
பொறுத்தவரையில், ரிமை என்பது ஒரு பாடாகும். இதனைப் வப்படின் ஆயுதப் முலமாவது இருந்துருக்கிடையில் அதி
புரட்சிகரமான ப் பகிர்ந்தளிப்பதாக அரசாங்கங்களினால் க்குட்படுத்தப்பட்ட ம் குடியேற்றவாதத்
பட்டதான தேசியங்களது அபிலாஷைகள் என்பன பூரண திருப்தியைப் பெறும் வகையில் துய்க்கப்பட வேண்டியிருந்தன என்கிறார் வில்சன் மறுவார்த்தையில் கூறுவதானால், சுயநிர்ணய உரிமையானது சர்வசன வாக்கெடுப்பின் மூலமும் எல்லைப் பிணக்குகளை ஆராய்வதற்கென நியமிக் கப்பட்ட சர்வதேச ஆணையங்களது (Commissions) நிபுணர்களது அறிக்கைளுக்கு அமைவாகவும் எய்தப் பட வேண்டியிருந்தது.
ஆபிரிக்காவிலும் தூரகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த உரிமையானது படிப்படியாக நாடுகள் பேரவை என்ற g|GOLD L'air (League of Nations) நிகழ்ச்சித் திட்டத்தின்படி துய்க்கப்பட வேண்டியிருந்தது.
வில்சனுடைய கருத்தேற்புப் பற்றி நான்கு பிரதான ஆட்சேபனைகள் கோட்பாட்டு ரீதியில் முன்வைக்கப்படலாம்
முதலாவதாக இது மிகவும் பரந்ததாகவும் எல்லாப் பக்கமும் இழுபடத்தக்க விதத்தில் இறுக்கமற்றதாகவும் இருந்தது எனலாம். இதனால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் தெளிவற்றதாகவும் எல்லாவற்றையுமே உள்ளடக்கத்தக்க விதத்திலும் அமைந்து காணப்பட்டன. 1918 இல் ஜனாதிபதி வில்சனுடைய நெருங்கிய சகாவாக இருந்த இராஜாங்க அமைச்சரான றொபேர்ட் Gorgotári (Robert Lansing) (95.53, குறைபாடு குறித்து ஜனாதிபதியிடமே சுட்டிக்காட்டியிருந்தார். லான்சிங் குறிப்பிட்டிருந்த விடயமும் பொருத்தமுடையது தான்.
"When the President talks of selfdetermination what unit has he in
mind? Does he mean a race, alterritorial area, or a community? WithOut a
definite unit which is practical, application of this principle is
dangerous to peace and stability." (The Peace Negotiations- A Personal Narrative, New York, 1921)
ஜனாதிபதி சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும்போது அவர் எந்த
ஒவ்வொரு அரசினதும் மக்கள்
அதிகாரிகளையும் அரசியற்
ாமே தேர்ந்தெடுக்கும் உரிமையைக் பதாகும். அதாவது சுயநிர்ணய 6Li (Self-government) GTGör gpy
தள்படும்.
ட மக்களுக்கும் குவதாக பொருள் டும் என்பது இந்த ள்கையாகும். இந்தக் அரசுகளின் உள்ளனைக் கேள்விக்குட்நுடன் நின்றுவிடாமல் ம் அடக்குமுறைக்
அலகினை மனதில் கொண்டுள்ளார்? அவர் கருதுவது ஒர் இனமா? ஆள்புலப் பிரதேசமா? அல்லது சமுதாயமா? நடைமுறைக்குச்
சாத்தியமான திட்டவட்டமான ஓர் அலகு இல்லாமல் இந்தக் கோட்பாட்டினைப் பிரயோகித்தல் அமைதிக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் ஆபத்தானதாகும் என்று லான்சிங் எழுதியிருந்தார்.
இரண்டாவதாக சர்வதேச அரங்கில் மிக ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தனது கோட்பாட்டோடு தொடர்புடைய எல்லாவகையான சிக்கல்கள் பற்றியும் அவர் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. அதாவது உலக அரங்கில் தன்னுடைய கோட்பாடு உருவாக்கக் கூடியதான விளைவுகளின் பாரதூரமான தன்மையை அவர் மிகவும் குறைத்தே மதிப்பிட்டிருந்தார் என்ற குற்றச் சாட்டு இதன் பாரதூரத் தன்மைபற்றி தான் அறிந்திராதது பெருந் தவறே என்று வில் சன் பின்னாட்களில் ஒப்புக் கொள்ளுமளவுக்கு லான்சிங் இது குறித்தும் விமர்சித்திருந்தார். ஆனாலும் அவர் விட்டிருந்த தவறே பின்னர் தூரநோக்கிலும் சமகாலக் கருத்தியல்களின் படியும் சுயநிர்ணய உரிமைக்குப் பெரிதும் (FITS 95 LDIT GOTEBIT 9 அமைந்துவிட்டது எனலாம்.
மூன்றாவதாக வில் சனின் கருத்துக்கள் வெளிநாடுகளுக்குப் பொருத்தமாகும்படி கூறப்பட்டதே தவிர அமெரிக்க நிலைமைக்குப் பிரயோகிக்கப்படக் கருதப்பட்டதல்ல என்று குறைகாணப்பட்டது. அதாவது நடைமுறையில், ஐக்கிய அமெரிக்க மக்களது சுயநிர்ணய உரிமை பற்றிக் கூறவோ அவர்களுக்கு அந்த உரிமையைப் பிரயோகிக்கவோ அவர் தயாராக இருந்திருக்கவில்லை. சிறுபான்மையினரை அல்லது இனத்துவக் குழுக்களைப் பாதுகாத்தல் என்றளவில் அமெரிக்க மக்களுக்கு இது ஏன் ஏற்புடையதாகாது என விளக்க அவர் முன் வரவில்லை. எனவே ஏனைய நாடுகளுக்கு மட்டும் பொருந்தக் கூடியதான மட்டுப்பாட்டுடன் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூறப்பட்ட கோட்பாடு என்பதால் இது எந்தளவுக்கு உண்மையாகவே சிறந்ததாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப் பட்டது. நான்காவதாக சர்வதேச மட்டத்தில் வில்சன் தனது கோட்பாட்டினை விடாப்பிடியாகவும் தொடர்ச்சியாகவும் வலியுறுத்திவந்து அதன் மூலமாக ஏனைய அரசியல் அறிஞர்களையும் இந்தக் கோட்பாட்டினை ஏற்கச் செய்வதற்கு அவர் பாடுபட்டதாகத் தெரியவில்லை என்ற வருத்தமும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னாட்களில் நாம் கண்டுகொண்டதைப் போல முதலாம் உலக யுத்தத்தையடுத்து வந்த சமாதான உடன்படிக்கைகளோ (Peace Treaties)அல்லது நாடுகள் பேரவையை உருவாக்கிய 3, GD3, Gig, T (Covenant of League of Nations) வில்சனின் கருத்துக்களை எற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி ஏற்றுக் கொண்டதான சமாதான உடன் படிக்கைகளும் வெறுமனே பெயரளவில் மட்டுமே இந்த 2_rfloo)LD பற்றிக் குறிப்பிட்டிருந்தன.
இதற்கு மறுபக்கத்தில் வில்சனை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படும் காரணம் ஒன்றுமுண்டு நாடுகள் பேரவையின் வழிகாட்டுதலின் கீழ் பழைய பேரரசுவாத முறைமையானது படிப்படியாக அகற்றப்பட்டு அந்த இடம் புதிய தாராளவாத ஒழுங்கொன்றினால் பதிலிடப்படும் என அப்பாவித்தனமாக நம்பியிருக்கலாம் என்று வாதிடப்படுவதுமுண்டு நாடுகள் பேரவைக்கான யாப்பு வரையப்பட்டபோது வில் சன் தெரிவித்த யோசனையானது ஆட்புல ஒருமைப்பாட்டுக் கோட்பாட்டுடன் இவ் விடயத்தில் நேரடியாகவே சம்பந்தப்படும் மக்களது நலன்கருதி ஆட்புலமாற்றங்களில் செய்யப்படும் சில சரிக்கட்டல்களையும் சேர்த்து சுயநிர்ணய உரிமை குறிப்பிடப்பட வேண்டும் என்பது ஆனால் அது நகல் வரைவில் இடம்பெறவில்லை. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதுக்குழுவுக்குள்ளேயே இருந்த சந்தேகங்கள் தான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது எப்படியிருந்தாலும் பிரிட்டன் கொடுத்த பாரிய அழுத்தமே இந்தத் தகிடுதத்தத்துக்குக் 95 MTU 600TLD என்பது வெளிப்படையாகவே தெரிந்திருந்தது.
தொடரும்.

Page 9
- நிராஜ் டேவிட்
ஸ்லிம்கள் வடக்கில் தமது (U வாழ்விடங்களில் இருந்து
வெளியேற்றப்பட்ட சோகம் பற்றியும் அவர்கள் தமது இருப்பிடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், தற்பொழுது பரவலாக குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் தற்பொழுது ஒரு அரசியல் நாகரீகமாகவே மாறிவருகின்றது.
தமிழ்-முஸ்லிம் உறவுகளில் என்றுமில்லாத விரிசல்கள் ஏற்பட்டிருந்த 90ம் ஆண்டின் நடுப்பகுதியில், பல்வேறு காரணங்களுக்காக வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், இதே காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மரபுவழியாக வாழ்ந்து வந்த பல பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவங்கள் பற்றி யும் முஸ்லிம்களின் நெருக்குதல்கள் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களில் குடியேற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி பூரீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிழக்கு மாகாணத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இன அடக்குமுறைப் போரை அது கட்டவிழ்த்து விட்டிருந்தது. சிங்களப் படைகளின் இந்த இன அடக்குமுறைப் போரை தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு போராக மாற்றிய பெருமை கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களையே சாரும்
இங்கு நான் முஸ்லிம்கள்
என்று குறிப்பிடுவது தமிழ் மக்கள்
மீதான வன்முறைகளை மேற்கொண்ட முஸ்லிம் காடையர்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்றோரை மட்டுமே)
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முஸ்லிம் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள், அப்பிரதேசங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களையும், தமது உறவுகளையும் இழந்து தவிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
பூரீலங்காப் படைகள் அம்பாறை மாவட்டத்தின் பெரும் பகுதிகளை கைப்பற்றி நிலைகொண்டிருந்த அந்தக் காலப் பகுதியில் முஸ்லிம் தரப்பினர்
தமிழ் மக்களுக்கு எதிரான ஒருபல்
இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையைத் திட்டமிட்டு கட்டவிழ்த்து' விட்டிருந்தார்கள்
பரீலங்காப் படைகளின் ஆசியுடன் நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக் கைகளில் தமிழ்க் கல்விமான்கள் பலர் கொல்லப்பட்டார்கள் இந்து ஆலயங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தமிழ் மக்கள் தமது விளை நிலங்கள் வீடுகள் உடைமைகள் என்பனவற்றை இழந்தார்கள் தமிழர்கள் நூற்றாண்டுகளாக
1990களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது விடுத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதைப் போன் மாவட்ட தமிழ் கிராமங்கள் மீது முஸ்லிம் காடையர் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாக அழித்தொழிக்கப்பட்டன கோவில்கள் உடைக்க இளைஞர்கள் காணாமல் போயினர் பாதிக்கப்பட்ட புனர்வாழ்வும் மீள் குடியேற்றமும் எவ்வளவு அவசியமா அவசியம் இந்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்களி மீள்குடியேற்றம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட
வாழ்ந்து வந்த தமது கிராமங்களைக் கைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பலம்பெற்றுக் காணப்பட்ட முஸ்லிம்கள், போரின் கொடுரம் காரணமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த அப்பகுதி தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ஒரு அரசியல் ஆக்கிரமிப்பை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டிருந்தார்கள்
விளைவு தமிழ் தளம் அமைத்து தலைமை தாங்கி வன்னிமை
மக்கள் மீதும், அவ பொருளாதார இலக் இராணுவ அடக்குழு முற்றுமுழுதாகக் கட் அவற்றின் பெறுபே முஸ்லிம்கள் தமதாக் கொண்டார்கள்
இப்பிரதேச வாழ் திட்டமிட்டுக் கொ6ை Olgu u JULJU LITrigom. Gila.JGITULb GlgLL செய்த விவசாயத்தில் பொருட்களை விற்க சுதந்திரமாக பிரயான செய்யமுடியாத நிை
poliolin g6 D66)
எருக்க வேளர்ம
ஆளுமைக்கு உட்படுத்தி ஆட்சி செய்ததாக பெருமைப்பட்டுக் கொள்ளும் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களுக்கு அன்னிய பூமிகளாகின.
தமிழர்களின் வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறியபடி நிமிர்ந்து நின்ற நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்து ஆலயங்கள்
இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.
உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பாலமுனை பாணமை, மீன் ஓடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர் சம்மாந்துறை, கரவாகு தீகவாவி, மாந்தோட்டம் கொண்டவெட்டுவான் பூரணி, செம்மணிக் குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் போன்ற தமிழ்க் கிராமங்கள்.... தற்பொழுது தமிழர்கள் புதினம் பார்ப்பதற்கு கூட்ச் செல்லமுடியாத தனி முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்ட்ன
அதேபோன்று அம்பாறை" மாவட்டத்தில் முற்றிலும் தமிழர் களே வாழ்ந்து வந்த அட்டப்பள்ளம், சவளக்கடை திராய்க்கேணி, சொறிக்கல்முனை வீரச் சோலை போன்ற தமிழ்க் கிராமங்கள் படிப்படியாக முஸ்லிம்களின் அரசியல் மற்றும் பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி எந்தநேரமும் தமிழ் மக்களால் கைவிடப்படக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளன.
இப்பிரதேசத்திலிருந்த தமிழ்
இப்பிரதேச வாழ் த. அவர்களது கிராமங் வெளியேற்றப்படே நோக்கத்தில் திட்டமி ஏற்படுத்தப்பட்டன.
இப்பிரதேசங்கள் ஆண்டாண்டு காலட வந்த இந்து ஆலய விடுவதற்கும், தமிழ் இப்பிரதேசங்களில்
விரட்டிவிடுவதற்கும் விரட்டியடிக்கப்பட்ட மீண்டும் திரும்பி வ பண்ணுவதற்குமான DIT GELU GELUITIT LI JILLIGÖTL
சம்மாந்துறையில் கோயில் 1990ம் ஆ களால் அடித்துடைச் காரை தீவு கண்ணக் கோவிலும் இராணுவ சென்ற முஸ்லிம்கள சேதம்ாக்கப்ப்ட்து
இதேபோன்று அ பள்ளத்தில் இருந்த
அம்மன் கோயிலும்
காலப்பகுதியில் முள சேதமாக்கப்பிட்டது.
கல்முனை நகரத் கரவாகு என்ற கிரா பலவருடங்கள் பழன் மிகவும் பிரசித்தி பெ கரவாகு காளி கோய களால் முற்றாக உை
கோயில் இருந்த இட தற்பொழுது ஒரு ப6 கட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று பு கட்டு பிள்ளையார் ( முஸ்லிம்களால் இரு தெரியாமல் அழிக்க
 

கோயில் இருந்த இடத்தில் முஸ்லிம்கள் ன்று அம்பாறை குடியேற்றப்பட்டார்கள்
இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒட்டைமாவடி என்ற கிராமத்தில் இருந்த பட்டன. தமிழ் பிள்ளையார் கோயில் முஸ்லிம்க
იეზიტltro d;tombig ளால் ஆக்கிரமிக்கப்பட்டு : கோயில் இருந்த இடத்தில்
தற்பொழுது இறைச்சிக் கடை ன் புனர்வாழ்வும் நிறுவப்பட்டுள்ளது)
அம்பாறை மாவட்டத்தில் வேண்டும் முஸ்லிம்களால் திட்டமிட்டு
அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள் ர்களது போலவே, அங்கிருந்த கோயில்
லைப் புலிகளால்
களால் வன்முறை
பல கிராமங்கள்
குகள் மீதும் களில் இடம்பெற்ற சில சம்பவங்க DGOD60LL ளும் இப்பகுதி மக்களின் மனங் டவிழ்த்துவிட்டு களை விட்டு அகலாதவைகளாகவே D15G0IGIT இருக்கின்றன.
|gါéj; 1990ம் ஆண்டு சிங்கள
இராணுவம் மற்றும் முஸ்லிம் தமிழ் LD55GËT ஊர்காவல் படையினரால் சுற்றி
வளைத்து கைதுசெய்யப்பட்ட 64 தமிழ் இளைஞர் யுவதிகள் நிந்தவூர் եւմ(ԼՔԼԳեւ III5, முருகன் கோயிலுக்கு இழுத்துÖT GeoGT வரப்பட்டார்கள் கோயிலின் உள்ளே UPqu呜 கொண்டு செல்லப்பட்ட அத்தனை OILð இளைஞர்களும் வெட்டப்பட்டும். G) GTGILIGM. சுடப்பட்டும் கொலை
மகள் கருத்தில் |ULI GILULITällai6
மிழ் மக்கள்
களை விட்டு GLILLILLILLITIGGT.
வண்டும் என்ற உயிரிழந்தவர்களும், குறை உயிரில்
ட்டு கிடந்தவர்களும் கோயிலுடன்
சேர்த்து எரியூட்டப்பட்டார்கள்
இந்த முருகன் கோயில் இருந்த
மாக இருந்து இடம் தற்பொழுது அப்படி ೪೮
ங்களை அழித்து கோயில் இருந்ததற்கான தடயம்
LD53, GGIT எதுவுமே தெரியாதவாறு
இருந்து மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசம் தமிழர்கள் எவரும் செல்லமுடியாத தனி முஸ்லிம் பிரதேசமாகப் பின்னர் மாற்றப்பட்டு விட்டது.
இதேபோன்று இப்பகுதியிலுள்ள திராய்க்கேணி என்ற பிரதேசத்தில் 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வாள் கத்தி என்பனவற்றுடன் நுழைந்தபோது அப்பிரதேச மக்கள் அடைக்கலம் தேடி அங்கிருந்த பிள்ளையார் கோயிலினுள் தஞ்சமடைந்திருந்தனர். கோயிலின் வாசலை உடைத்து உள்நுழைந்த முஸ்லிம் காடையர்கள் அங்கிருந்த பல அப்பாவிப் பொதுமக்களை அடித்தும் வெட்டியும் கொலை செய்த பின்னர் கோயிலுக்கும் தீவைத்துச் சென்றார்கள்
இதே காலகட்டத்தில் வீரமுனை பிள்ளையார் கோயில் முன்றலில்
அப்படி அகதிகளாக வந்து தங்கியிருந்த LD59, GİT தமிழ் மக்களை பூரீலங்கா இராணுரமுடியாமல் GAJL b திடீர் என்று ஒருநாள் சுற்றி
9(I) - வளைத்தது இராணுவத்தினருடன் டுத்தப்பட்டது. g|GOGOOTS (5 GLD5 DeLT95TGIGO
இருந்த காளி படையினர் அங்கிருந்த படித்த ண்டு முஸ்லிம்- மற்றும் திடகாத்திரமான 85
கப்பட்து. இளைஞர்களை தேர்ந்தெடுத்து
அம்மன் கோயிலினுள் அழைத்துச் சென்று த்தினருடன் வெட்டியும் சுட்டும் கொலைசெய்GÜ) தார்கள் சிங்கள இராணுவம்
பார்த்துக் கெர்ன்டிருக்கும் போதே உறவினர்களின் முன்நிலையில்
ட்டைப் : இது நன்டபெற்றி இது போன்ற பல இதே , , கொடுமைகள் பற்றி ஆழ்பாறை லிம்களால் மாவட்டத் தமிழ் மக்கள்
கதைகதையாகக் கூறுகின்றார்கள் திற்கு அருகில், இப்பிரதேசவாழ் தமிழ் மக்களின்
த்தில் இருந்த பொருளாதாரம் அனைத்தையும் ம வாய்ந்ததும் வன்செயல்கள் அடித்துச்
bறதுமான சென்றிருந்ததாலும், இவர்களது ல் முஸ்லிம்- பிள்ளைகளை விடுதலைப் டக்கப்பட்டு, போராட்டம் உள்வாங்கியிருந்ததாத்தில் லும், அரசியல் ரீதியாக மிகவும் GMGJITgcä) பலமாக இருந்த முஸ்லிம்களின்
அடாவடித்தனத்தை எதிர்த்துப் GEGOTIMIGOL. Läs, - போராடவோ அல்லது தட்டிக் காயிலும் கேட்கவோ இப்பகுதி தமிழ் நத இடம் மக்களால் முடிந்திருக்கவில்லை.
பட்டு பின்னர் தனி முஸ்லிம் அலகு என்றும்
UDITTaj I7.2009 9 இநரி
கரையோர முஸ்லிம் மாவட்டம் என்றும் அரசியல் அதிகாரங்களை உரிமையோடு கேட்கக்கூடிய நாட்டின் அரசையே தீர்மானிக்கும் படியான பலத்துடன், அரசின் பங்குதாரர்களாக முஸ்லிம்கள் அக்காலத்தில் இருந்து வந்ததால், அரசியல் அனாதைகளாக இப்பகுதியில் இருந்து வந்த தமிழ் மக்க ளின் அவலங்களும், துன்பங்களும் அம்பலத்திற்கு வரவில்லை.
இப்பகுதிவாழ் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகள் மறைக்கப்படவும் செய்திருந்தன.
இப்பிரச்சினைகள் சம்பந்தமாக இப்பகுதி அரசியல்வாதிகள் வழமைபோல ஒரு அறிக்கைப்போரை பெயருக்கு நடாத்திவிட்டு சலுகைகளின் பக்கம் தமது தலைகளைச் சாய்க்கத் தொடங்கி GÉOLL LITfts, GİT
மக்களைத் திரட்டி போராட்டம் நடாத்தவோ, இந்த பிரச்சினைகளின் பரிமாணத்தை வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவரவோ இவர்கள் ஒரு வரையறைக்கு அப்பாலான முயற்சிகள் எதையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இப்பிரதேசத்திலுள்ள இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் அழிக்கப்பட்ட சம்பவங்களை இந்தியாவிலுள்ள விஷ்வ இந்துப் பரிஷத் போன்ற தீவிரவாத இந்து அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து சர்வதேச சங்க டத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கும் பூரீலங்கா அரசிற்கும் ஏற்படுத்தும்படியான முயற்சிகளையும் எவரும் மேற்கொண்டிருக்கவில்லை.
"தெய்வம் நின்றறுக்கும்" என்று தமது இயலாமைகளுக்கு காரணம் கற்பித்துவிட்டு இவர்கள் வாழா விருந்துவிட்டார்கள்
வடபகுதி முஸ்லிம்கள் சம்பந் தப்பட்டவரையில் "இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்" "ஆக்கிரமிக்கப்பட்ட பாரம்பரிய காணிகள் உரியவரிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்"- போன்ற கோரிக்கைகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும் மனச்சாட்சியுள்ள தமிழர்கள் தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகின்ற இந்த நேரத்தில், இதே கோரிக்கையை அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களை அடிப்படையாகக் கொண்டும் முன்வைக்கவேண்டியது காலத்தின் தேவையாகின்றது.
இனப்போர் காரணமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி அகதிகளாக அலைந்து திரிந்த அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பாவித்தும் மிரட்டியும் நயவஞ்சக மாகவும் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட தமிழர்களது பாரம்பரிய வாழ்விடங்கள் தமிழர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்
அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் புனருத்தரணம் செய்யப்பட வேண்டும்
அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில் தற்பொழுது அமைக்கப்பட்டிருச் கும் முஸ்லிம் குடியேற்றங்கள் அகற்றப்படவேண்டும்.
இப்பகுதி தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பெயரளவில் இல்லாது.அவர்களது இழப்புக்கள்ை ஈடுசெய்யக்கூடிய அளவிற்கு நிவாரண்ம் வழங்கப்படவிேன்டும்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பிரதேசங்களில் சிறுபான்மையாக உள்ள தமிழ் மக்களின் இருப்பும், அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்
-"முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதி கள் நாங்களே" என்று பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிக்கொள்வது உண்மையாயின் அரசின் ஒரு அங்கமாக தற்பொழுது இருக்கும் இவர்கள் மேற்கூறியவற்றை முன் நின்று செய்ய முன்வரவேண்டும்
O

Page 10
தெரி10 ԱDITIT3 |7.900ջ
கேற் ரன்டெல் தமிழில் 3. Ս?6Ն607
யூபாவின் குவாத்தனமோ
குடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 158 கைதிகள் குறித்த அமெரிக்காவின் நடைமுறைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. கைகள் பின்னால் கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கற்தரையில் முழங்காலில் கைதிகள் நடந்து செல்லும் காட்சிகளை கொண்ட புகைப்படங்கள் லத்தின் அமெரிக்க ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களை நினைவூட்டுகின்றன.
தொடரும் கண்டனங்களைப் பொருட்படுத்தாது இன்னமும் இவர்கள் வெறும் கைதிகளேயன்றி போர்க்கால கைதிகள் இல்லை' என அமெரிக்கா சாதித்து வருகின்றது. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின் படி இக்கைதிகள் மனிதாபிமானமாக நடாத்தப்படுவதாகவும் கியூபாவில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபாவிலுள்ள கைதிகளை பராமரிப்பதில் 1949 விதிமுறைகளை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி புஷ் அண்மையில் அறிவித்திருந்த போதும் அதைத் தொடர்ந்து கொள்கையளவில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை. புஷ்ஷலம் பாதுகாப்பு செயலாளர் ரொனால்ட் ரம் ஸ்பெல்ட்டும் அக் கைதிகள் எச்சந்தர் பத்திலும் போர்க்கால கைதிகளாக கணிக்கப்படமாட்டார்கள் என தெளிவு படுத்தியுள்ளனர். அவர்கள் சட்ட விரோத போராளிகள் என கூறிவரும் அமெரிக்கா எனவே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ଗTIS] நியாயமானது GTGUI வாதிடுகின்றது.
சர்வதேச அழுத்தங்களை கருத்தில் கொண்டு இக்கைதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது ஜெனீவா உடன்படிக்கைக்கு அமைய நடந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு நிர்வாகத்துறையை கொலின் பவல் கடந்த வாரம் கேட்டுக் கொண்டார் என்பது வெறும் வாய்ப்பேச்சுடனே நின்று விடுகின்றனவேயன்றி கைதிகளின் சிவில் உரிமைகள் குறித்த எவ்வித முன்னேற்றமும் Giff 600IÜLLGolco GOa).
ஆப்கான் கைதிகள் மீதான அமெரிக் காவின் இவ்வாறான போக்கு எதிர்காலத்தில் கைதிகளாகக் கூடிய அமெரிக்க படையினரை கையாள்வது குறித்து ஒரு முன்னுதாரணமாகவும் அமையலாம். அமெரிக்கா சர்வதேச சட்டங்களை உதாசீனம் செய்வது ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் தனது நண்பர்களின் வெறுப்பை சம்பாதிக்கலாம் என கொலின் பவல் கருதுகிற போதும் அவரும் இக்கைதிகள் யுத்தக் கைதிகளாக கணிக்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளார்.
அமெரிக்க உயரதிகாரி ஒருவரின் கருத்துப்படி "இப்போதுள்ள சர்ச்சை அவர்கள் போர்க் கைதிகளாக இல்லையா என்பதல்ல. நிச்சயமாக அவர்கள் போர்க் கைதிகள் இல்லை. ஆனால் அது ஏன் என்பதே இப்போதுள்ள சர்ச்சை" வேறு முறையில் கூறுவதனால் கொலின் பவலும் ஏனைய அதிகாரிகளும் அவர்கள் ஏற்கெனவே வந்து விட்டிருக்கின்ற ஒரு முடிவை ஜெனிவா உடன்படிக்கை ஊடாக நிறுவுவதற்கே முயற்சித்த வண்ணமுள்ளனர்.
மொத்தத்தில் வெள்ளை மாளிangual) இருந்தும் GT GOD 60TULU 9 DTG அதிகாரிகளிடமிருந்தும் வெளிவரும்
கருத்துக்கள் இரட்டைத் தன்மை
யுடையன என்பதுடன் ஒரு புறம் அமெரிக்கா பொதுமக்களை குழப்பிய வண்ணம் தன் காட்டு மிராண்டிக் கொள்கையை தொடர்வதையே நோக்கமாகவும் கொண்டுள்ளது. அமெரிக்க பொதுமக்களிடையே காணப்படும் ஜெனீவா உடன்படிக்கை குறித்த அறிவினத்தை உபயோகித்து தன் நிலையை நியாயப்படுத்தும் ஒரு தந்திரத்தை அமெரிக்க அரசு கையாண்டு வருகின்றது.
முதலில் ஜெனிவா உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதா இல்லையா
GlegGfilIT g) L.
EHGlIDIsääti
எனத் தீர்மானிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு எனும் புரளியை அது தோற்றுவித்துள்ளது. ஆனால் உடன் படிக் கையின் முதலாவது உறுப்புரைக்கமைய கைச்சாதிட்ட அனைத்துப் பகுதியினரும் உடன்படிக்கைக்கு கட்டுப்பட வேண்டிய கடப்பாடு உடையவராவார். மேலும் உறுப் புரை இரணி டிற் கமைய அனைத்து விதமான பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தத்திற்கும், ஆயுதப் பிணக்குகளுக்கும் உடன்படிக்கை பிரயோகிக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" எனப் பிரகடனப்படுத்தி தலிபானை அதன் இலக்காக
மூலம் சர்வதே தன் அத்துமீ சமப்படுத்த முன்
ஜெனிவா ஐந்தாவது உறுப் வாறாயினும் எ அகப்படும் அவர்களின் நின் குழுவினால் தீ உடன்படிக்கை கப்பட்டுள்ள அ களையும், அணு LGustgørITGLst. (: பிடுவதனால் 6 தீர்மானமொன்றி அவர்கள் யுத் கணிக்கப்பட்டு டும் பெயர் உ தகவல்களை வ
வெளிப்படையாக அறிவித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில் இறங்கியது. இரண்டு குண்டு வீச்சுக
களை நிகழ்த்தியதுடன் தரைப்
படையையும் அனுப்பியது. ஆனால் தலிபான் உள்ளிட்ட எதிர் படைகள் சிறைப்பிடிக்கப்படும் போது மட்டும் அவர்கள் போர்க் கைதிகள் இல்லையெனவும் அவர்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்கள் செல்லுபடியாகாது எனவும் அமெரிக்கா சாதிக்கின்றது.
அமெரிக்கா தான் யுத்தமொன்றை சட்டரீதியாக பிரகடனப்படுவில்லை எனக் கூறி அவர்களை யுத்தக் கைதிகள் என கணிக்கப்பட முடியாதவர்கள் எனக் கூறினாலும் ஜெனிவா உடன்படிக்கையைக் கூட யுத்தத்தை ஏற்றுக் கொள்வதை ஒரு பகுதியும் அவ்வுடன்படிக்கைக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. உண்மையில் இது நகைப்புக்கிடமானது. ஏனெனில் பல தொன் எடையுள்ள குண்டுகள் தங்கள் மீதும் நாட்டின் மீதும் வீசப்பட்டதாக ஆப்கானிய மக்கள் தெரிவித்துள்ளமையானது அவர்கள் மீது அமெரிக்கா போரொன்றை தொடுத்துள்ளதை தெளிவாகக் காட்டுகின்றது.
"அல்கைதா ஒரு அறியப்பட்ட இராணுவமல்ல. அவர்கள் கொலையாளிகள் அவர்கள் பயங்கரவாதிகள்" என புஷ் மற்றொரு காரணத்தை முன்வைக்கின்றார். இவ்வாறே ரம்ஸ்பெல்டும் குறிப்பிடுகின்றார்.
ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுள் நுழைந்த பின்னரேஅனேகர் தலிபானுடன் இணைந்து போரில் குதித்தனர் என்பதுடன் அவர்களுக்கும் அல்கைதாவுக்கும் பின்லாடானுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்கா குவாத்தானமோவில் உள்ள கைதிகளை அல்கைதா, தலிபான்கள் என மாறி மாறி அழைப்பதனூடாக தன் கொள்கையை நியாயப்படுத்த முயன்று வருகின்றது. அல்கைதாவைச் சேர்ந்தவர்கள் போர்க் கைதிகளாக கணிக்கப்பட முடியாத வர்கள் என சுட்டிக் காட்டுவதன்
அவர்களுக்கு :
ஜெனிவா நான்காவது இரண்டாவது பி போர்க் கைதி முடியாதவர்கள் அடிப்படைய அமெரிக்கா இப்பிரிவுகளுக் தலைமை ஒன் வதுடன் தனித் g, 606IT Glg, T60öT. சட்டங்களையு மதித்து ஆயுத LJ 600 L-ULJAT 85 5LBIT600IÜLL (36) குழுக்கள் சொ இராணுவத்தில் LUGAufTSE, GİT GELUITIG யினருக்காகவே விதிகள் உடன்ட பட்டுள்ளன. போர்க் கைதிகள் அனுசரிக்க ே இல்லை.
யுத்தக் கை படுவதற்கான உடன்படிக்ை உறுப்புரிமைக் பிணக்கில் ஈடுட யின் உறுப்பினர் சொந்த விருட் குழுவுடன் இ பவராகவே இ உண்மையில் கைதிகள் வெளி போதே கைது ே இருப்பதனால் றுப்புரைக்கமை தகுதி பெறுகி அநேகள் வடக் கைது செய்ய அமெரிக்க பல 60) Lë, 5LI LJ LL பெரும்பான்மை அராபிய பிரிகே களாயினும் அ இராணுவமாக கூடியவர்கள்
உண்மையி
 

ண்பழக்கையை
மீறுகிறது
சட்டங்கள் மீதான றலை அமெரிக்கா னைகின்றது.
உடன்படிக்கையின் பபுரைக்கமைய எவ்திரிகளின் கைகளில் போர்க் கைதிகள் லை அதிகாரம் பெற்ற மானிக்கப்படும் வரை பின் பிரகாரம் வழங்அனைத்து பாதுகாப்புபவிக்க உரித்துடைவறுவகையில் குறிப்கைதிகள் தொடர்பில் ற்கு வரும் வரையில் தக் கைதிகளாகவே நடாத்தப்பட வேண்ள்ளிட்ட அனைத்து ழங்க மறுக்கும் உரிமை
பயங்கரவாத அடைப்புகளுடனும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதுடன் தவறாக வழிநடத்தப்பட்ட வறிய முஸ்லிம் இளைஞர்களான இவர்கள் குவாத்தனமோவிற்கு வரும் வரை செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஜெனிவா உடன்படிக்கைக்கமைய போர்க் கைதிகளாக தகுதி பெறுவது வெகு சுலபமானதுடன் பல வகையானவர்களைக் கொண்டு பரந்த நோக்கில் அது காணப்படுகின்றது. சிவிலியன்கள் பொறியியலாளர்கள் செய்தியாளர்களையும் இது உள்ளடக்குகின்றது.
இக் கைதிகள் பராமரிக்கப்படும் விதமும் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவதாகவே காணப்படுகின்றது. இருபத்தைந்தாவது உறுப்புக்கமைய
உண்டு. உடன்படிக்கையின் உறுப் புரையின் விவிற்கமைய இவர்கள் 5 GITATS, BEGOoflė, SELULUL
எனும் மற்றொரு |ற்ற வாதத்தை முன் வைக்கின்றது. கமைய, அவர்கள் றின் கீழ் இயங்குதுவ அடையாளங்டிருப்பதுடன் யுத்தச் ம், வழமைகளையும் ங்களுடன் வெளிப்மாடுபவர்களாகவும் ண்டும் சில எதிர்ப்புக் த விருப்பின் பேரில் இணைந்து போராடு1ற ஒரு சில வகைஉண்மையில் இவ்டிக்கையில் சேர்க்கப்பெரும்பான்மையான இவ்விதிமுறைகளை வண்டியவர்களாக
திகளாக கணிக்கப்
தராதரமாக இவ் யின் நான்காவது கமைய அவர்கள் டும் ஆயுதப் படைகளாகவோ அல்லது பின் பேரின் அக் ணைந்து போரிடுருக்க வேண்டும். அநேக ஆக்கானிய LJLIGIOLLJIGM gruplaši guiJLLJLJLJL LI GAJTS,GTIFT, அவர்கள் இவ்வுபோர்க் கைதிகளாக 1றனர். அவர்களில் த முன்னணியினால் ப்பட்ட பின்னரே டயினரிடம் ஒப்பனர். கைதிகளில் பினர் அல்கைதாவின் -டினை சேர்ந்தவர்ர்கள் மரபு ரீதியான GJ 85 GOlofléi, 95L'ULJL Lös
இவர்கள் எவ்வித
போர்க் கைதிகள் அவர்களை கண்காணிக்க அமர்த்தப்பட்ட படை யினரைப் போன்றே வசதிகளுடன் தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் 6X8 அடி கூடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை அவற்றை சற்றேனும் அனுசரிக்கவில்லை. மேலும் உறுப் புரை இருபத்தொன்றுக்கமைய சுகாதார காரணங்களுக்காகவேயன்றி அவர் கள் மூடிய கூடுகளில் அடைக்கப்பட முடியாதவர்கள்.
யுத்த கைதிகள் தொடர்பான அமெரிக்காவின் பராமரிப்பு ஜெனிவா உடன்படிக்கையை சற்றேனும் கருத்தில் கொள்ளவில்லை. சவர்க்காரம், புகையிலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் முகாம்களில் சிற்றுண்டிச் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என உடன்படிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் அவர்கள் உடற்பயிற்சிகள் விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபட உரித்துடையவர்கள். இவற்றிற்கான ஏற்பாடுகள் முகாம்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும்
ஒருக் கால் புஷ நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு இவை வழங்கப்பட தேவையில்லை என எண்ணலாம். ஆனால் ஜெனிவா உடன்படிக்கையில் கூறப்பட்டது போன்று அவர்களை ஆணைக்குழு ஒன்றின் முன் நிறுத்தாது அவர்களுடைய யுத்தக் கைதிகள் எனும் தகுதியை அமெரிக்கா தானாகவே நிராகரித்துள்ளது. கைதிகளை விசாரிப்பதில் சர்வதேச சட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை என்பதையே இது கருதுகின்றது. ஜனவரி 23இல் அமெரிக்காவிலிருந்து சென்ற விசாரணையாளர்கள் இக் கைதிகளை விசாரித்துள்ளனர். தனித்தனியாக்கப்பட்டு கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட கைதிகளுக்கு சட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட்டி ருக்கவில்லை.
ஜெனிவா உடன்படிக்கைக்கமைய யுத்தக் கைதிகள் நிலைமைகள்
வழமைக்கு திரும்பிய பின்னர் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் அமெரிக்கா இவர்களுக்கு யுத்தக் கைதிகள் எனும் தகுதியை வழங்காமைக்கு உரிய காரணமாக இருக்கலாம். ஆனால் புஷ் நிர்வாகம் அவர்களை இராணுவ நீதிமன்றங்களின் முன் நிறுத்தி நிச்சயமற்ற நிலையில் தடுத்து வைக்கவே விரும்புகின்றது. ஆப்கானிஸ்தானில் வழமை நிலை திரும்பியுள்ள போதும் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த வித சலுகைகளும் அமெரிக்காவிடமிருந்து வெளிவருவதாக இல்லை.
பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், சுவீடன், அல்ஜீரியா, யேமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள னர் தன் நாட்டுப் பிரஜைகளை அடையாளம் காண்பதற்கான குழு ஒன்றை தான் அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது. அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் விசாணைகளை எதிர் நோக்கும் முகமாக நாடு திரும்பியுள்ளார். சவுதி அரேபிய பிரஜைகள் 100 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதமானவர் களே ஆப்கானியர்கள் சொந்த மண்ணில் சண்டையிடும் போது பிடிக்கப்பட்ட இவர்களும் கூட போர்க் கைதிகளாக கருதப்பட மாட்டார்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இரண்டாயிரத்திற்கும் குறைவான கைதிகளே ஆப்கானிஸ்தானிலிருந்து கியூபாவிற்கு இடமாற்றப்பட்டிருப்பதாக ரம்ஸ்பெல்ட் அறிவித்துள்ளார். இன்னமும் அதிகமான விசாரணையாளர்களும் சிறைக் கூடுகளும் தயார் செய்ய வேண்டியுள்ளதற்காக கியூபாவிற்கான அனைத்து கைதிகள் விமானத்தையும் இடைநிறுத்தி வைக்க வேண்டி ஏற்பட்டதென பென்டகன் கூறுகிறது. குவாத்தானமோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலாக மேலும் 309 சந்தேக நபர்கள் ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகின்றது. ரம்ஸ்பெல்ட் மேலும் கூறுகையில் ஆயிரக் கணக்கானவர்கள் அமெரிக்க ஆப்கானிய பாகிஸ்தானிய படைகளினால் மத்திய ஆசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களில் அநேகள் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுபவதாக தெரிவிக்கப்படுவதுடன் இவர்களுடைய நிலை குறித்து ஊடகங்கள் எவ்வித கவனத்தையும் செலுத்துவதாகவில்லை.
தன் கொள்ளவிலும் பத்துமடங்கு அதிகமாக 3500 பேர்களைக் கொண்டுள்ள வடக்கு ஆப்கானிஸ்தான் சிப்பாகன் சிறைச் சாலையில் கைதிகள் குளிர் கொங்கிரிட் தரைகளில் 6X9 அடி கூடுகளில் ஒரு கூட்டிற்குள் 60 பேர் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக் கணக்கான போர்க் கைதிகள் அமெரிக்காவின் தலைமையில் படுகொலை செய்யப்பட்ட குவாலா ஐ ஜன்சி சிறைச் சாலைக்கு 75மைல் தொலைவில் இச்சிறைச்சாலை அமைந்துள்ளது. கைதி ஒருவர் செய்தியாளர்களிடமும் பேசுகையில் "நாங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருக்க வேண்டுமா? ஒருவராலும் சொல்ல இயலாது. நாங்கள் வெறும் போராளிகளே. தலிபான் தலைவர்கள் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது."
குவாத்தானமோ கைதிகளைப் போன்றே இவர்களும் எவ்வித பாதுகாப்போ கவனிப்போ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் போர்க் கைதிகள் எனும் தகுதியும் மறுக்கப்பட்டுள்ளனர். இங்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமை -
களுக்கான வைத்தியர்கள் குழு ஒன்று தன் அறிக் கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது:
"அமெரிக்காவே செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவும் தீர்மா னிக்கும் சக்தியாகவும் இருப்பதனால் சிறைக்கைதிகளின் சீரழிவிற்கான பொறுப்பில் இருந்து தன் கைகளை
அது கழுவிக் கொள்ள முடியாது."
O

Page 11
και τα
எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டும் சிறந்த எழுத்தாளராக வேண்டும் போன்ற கனவுகள் ஆசைகள் உங்களுக்குச் சின்ன வயசிலேயே தோன்றியிருந்ததா?
இல்லை. சுற்றும் முற்றும் பார்த்த வாழ்க்கை என்னை ஈர்த்தது. அதை மறுபடி சிருஷ்டிக்கும் உத்வேகம் எழுந்தபோது எழுத்தாளராக ஆனேன்.
அப்படி உங்களை பாதித்த விஷயங்களை விளக்க முடியுமா?
எதை என்று சொல்வது? நான் பார்த்து கேட்டு உணர்ந்து தெரிந்து புரிந்துகொண்ட ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஒரு பாதிப்புதான் வாழ்க்கை மாறுபடுகிறது. மாறுகிறது. உருவாகிறது. இப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்கி மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்க்கை என்னை பிரமிக்க வைத்தது. நான் என்றைக்குமே வாழ்க்கையைச் சார்ந்து இருப்பவன். அதைவிட்டு இப்படி அப்படி நகள்ந்ததில்லை. அடிப்படையில் நான் ஒரு அப்பட்டமான கிராமத்தான் விவசாயி பிறப்பாலும், தொழிலாலும் நான் ஒரு விவசாயி, விரும்பி எழுத்தாளராகவும் ஆனவன்.
அப்படியென்றால் உங்களைப் பொறுத்தவரை எழுதுவது பகிர்ந்து கொள்ளும் பயிற்சி என்று GIFTGÖGUGAYITLIDIT?
ஓரளவுக்கு ஆனால் பிரதானமாக நான் எனக்காகவே எழுதுகிறேன். வாசகர்களின் கருத்து பலவகைப்பட்டதாக இருப்பினும் அவை குறித்து நான் அலட்டிக் கொள்வதில்லை. இப்படி இருப்பதையேதான் நான் விரும்புகிறேன். உதாரணத்திற்குச் சொல்கிறேன். முதலில் கே.கே. சிவசங்கரன்பிள்ளை என்றார்கள் பிறகு தகழி எஸ்கேபிள்ளை என்றார்கள் இப்போது வெறுமனே தகழி என்று என் ஊர்ப் பெயரை மட்டும் குறிப்பிடுகிறாள்கள். இதைப் போல எத்தனையோ விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையை எனக்குத் தெரிந்த விதத்தில் ஊன்றிக் கவனித்து அதை மறுபடி சிருஷ்டிப்பது தான் என் நோக்கம் 70 வருஷங்களாக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
எழுதுவதில் செய்தி இருப்பது அவசியம் என்று நினைக்கிறீர்களா? நான் ஒரு சாதாரணன், எந்தத் துறையிலும், ஏன் எந்த மொழியிலும் கூட பாண்டித்யம் பெறாதவன் என்பது தான் நிஜம். இந்த நிலையில் அடுத்தவருக்குச் சொல்ல செய்தி என்னிடம் என்ன இருக்கிறது சொன்னாலும் மற்றவள் எடுத்துக் கொள்ளாமல் போகலாம். தவிர, உலகத்துக்குச் செய்திகளைத் தர நான் முற்றும் துறந்த முனிவரா என்ன? கலப்பையைப் பிடித்து உழும் சாதாரண விவசாயி வேண்டுமென்றோ அல்லது பிரக்ஞையுடனோ இன்றி, இயல்பாக நான் கவுனிக்கும் வாழ்க்கையை அடுத்தவரின் அனுபவங்களை, எழுத்தில் கொண்டு வரும்போது அந்த சிருஷ்டியில் சில விவரங்கள் செய்திகள் உள்ளடங்கி இருக்கலாம். ஆனால் இது திட்டமிட்டு செய்யப்படுவது அன்று.
ஆரம்ப நாட்களில் மாப்பஸானின் எழுத்துக்களால் நீங்கள் பாதிக்கப்பட்டது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேனே?
உண்டு அவருடைய உத்தி நடை வார்த்தைப் பிரயோகங்கள் என்னை வெகுவாக ஈள்த்திருக்கின்றன. ஆனால் என் கதைகளின் கருக்கள் கேரள வாழ்க்கைகளிலிருந்து தான் ஜனித்திருக்கின்றன, எப்போதும்.
நீங்கள் எழுதத் துவங்கிய போது நிலவிய காலகட்டத்தைப் பற்றியும் அப்போது நீங்கள் செயல்பட்ட
போது ஆண்கள் அளவுக்குப் பெண தோன்றுகிறதே! இ கணிப்புத்தானா? அதிகமாயிருக்கு இப்படி நடக்கக்
இந்தக் கேள்
"buyğö6D856DULU İLDID - குகழிசிவசங்
விதத்தையும் சொல்லுங்களேன்?
நான் எழுதத் துவங்கிய காலம் ரொம்பவும முக்கியத்துவம் வாய்ந்த நேரம் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்த தருணம் இளைஞர் சுதந்திர இந்தியாவைப் பற்றி ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவை உருவாக்கியதில் மார்க்ஸிய எண்ணங்களுக்குப் பெரும் பங்கு உண்டு கேரளாவில் அப்போது என் வயதையொத்த பலரும் தீவிர மார்க்ஸிஸ்ட்டுகளாகத்தான் இருந்தோம்.
என்ன கனவு அது?
சுதந்திர இந்தியாவில் அவரவர் விருப்பப்படி வாழ ஒரு வழி காத்திருக்கும் என்ற நம்பிக்கையில் உருவான கனவு அது அதன் அடிப்படையில் மிக உயர்ந்த விஷயங்களைக் குறிக்கோள்களாக வைத்துக் கொண்டு கனவின் மிதப்புடன் சில எழுத்தாளர்கள் எழுதினோம் என்று கூடச் GlgTGOGOGOTL).
பிறகு?
எதிர்பார்த்தது வேறு உண்மையில் நடந்தது வேறு சுதந்திரத்திற்குப் பிறகு சூழ்நிலை மட்டும் மாறவில்லை. எங்களின் கனவு குறிக்கோளும் தான். எழுத்தினால் மட்டும் லட்சியங்
எர்ணாகுளத்திலிருந்து தேசிய நெடுஞ்சா ஊர்களைத் தாண்டி, பயணித்தால் வருவதுதக் சொல்லவேண்டும். தேசிய சாலையிலிருந்து இட
நீளக்கச் சென்றால்
தகழி சிவசங்க
நீண்டிருந்த வாசல் அறையில் ஈஸிச்சேரில் திறந்த மார்பு, தங்கத்தில் கட்டப்பட்ட துளசிமாை முக்காலிமேல் வெற்றி6ை முதுமையின் பாதிப்பை தளர்ந்திருந்த உடம்பு செவித் திறனும் வெளிச்சம் போட்டுக் காட்
ஆங்கிலத்தில் ெ
கேரள சாகித்ய அகாடமி விருது, மத்திய சா லாண்ட் விருது, ஞானபீட விருது,பத்மபூஷண 6 கேரள சர்வகலாசாலையினால் "டொக்டர்"U சிவசங்கரன் பிள்ளை என்கிற மாபெரும் எழுத் எந்தவித அலட்டலும் இல்லை
களை அடைவது சாத்தியமில்லை என்பது விளங்க மாறிவிட்ட வாழ்க்கை சமுதாயத்திற்கு ஏற்ப நாங்களும் மாறினோம் கூடவே
GOTTEGGIT GOT 600T 600TTEJG5, GITT எழுத்துக்களும் மாறின என்றும் Clg TcoSDaDITLb.
கேசவி தேவி. பஷீர், நீங்கள் - போன்ற மூத்த எழுத்தாளர்கள் சமுதாய மாற்றங்களைக் கொணர எழுத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினீர்கள் என்று ஒரு விமர்சனம் இருப்பதற்கு உங்கள் பதில் என்ன?
சமுதாய மாற்றங்களில், முன்னேற்றங்களில், நல்ல இலக்கியத்திற்கும் பங்கு இருக்கிறது. நான் மறுக்கவில்லை. ஆனால் சமுதாய மாற்றத்தைத் தனது இலக்காக வைத்துக் கொண்டு எழுத்து செயல்படக் கூடாது.
எழுத்து பிரச்சாரமாகிவிடக் கூடாது என்கிறீர்களா?
அதே தான் எழுத்து மாற்றங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதைச் செய்யும்போது அதன் அழகுணர்ச்சியை இழந்துவிடக் கூடாது.
ஐம்பது வருஷத்திய மலையாள இலக்கிய வரலாற்றைக் கவனிக்கும்
GTGÖTGYMAL LAS GESEL" LI யாரிடமாவது மு எழுத்தாளரிடம் பதில் கிடைக்குே துப்புரவுத் .ெ என்று ஒடுக்கப்பட அனுபவங்களை புதினங்கள் எழுதி பெனர்களின் அவ வைத்து எழுத ே உங்களுக்கத் தோ
GLIGOöTGoslai என்றாலும் எனக் பெண் சுதந்திரம் புரியவில்லை. ே விடுதலை இயக் இருப்பதாக என வில்லை. ஒரு க தலைகாணி படுச் வராந்தாவில் கெ விட்டு, கதவை மூ 56OTG)JGOGOT Gilgul விட்டாள் என்று அத்தனை வலிை இருந்தது தெரியு எந்தப் பிரிவின என்னுடைய தான். பாலியல் : ஒருத்திக்குக் குழ அது குடும்பத்த கொள்ளப்பட்டு
 
 
 

OsTsj 17.9009
எழுதிய வசிக்கும் எங்கள் சமுதாயத்தில் ர்கள் எழுதாத மாதிரி அம்மா தான் முக்கியமான நபராகக்
இது சரியான கருதப்பட்டாள். அப்பா அல்ல. படித்த பெண்கள் இந்த நிலை இன்றும் ம் மாநிலத்தில் தொடருகிறதா?
இல்லை. சட்டம் மாறிவிட்டது.
காரணம் என்ன? - - - -
என்னைக் கேட்டால் இப்போது
GÉNGOLLU GAULLUSTGOT
படி சீருவர்டித்தேள் 1öJesör ü676D6IT -
லை 47-ல் ஆலப்புழை, அம்பலப்புழை போன்ற கழி. இதை கிராமம் அல்லது சிற்றுர் என்றுதான் துபக்கம் திரும்பி, கிராமத்தனம் நிறைந்த தெருவில் யில்வேலைனை ஒட்டி
ண் பிள்ளையின் வீடு
சாய்ந்தபடி தகழி பொழுக்கட்டம் போட்டலுங்கி, ல, அருகே சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் கைத்தழ, Uச்சாறைத்துப்ப கிண்ணம். ம், நடுங்கும் கைவிரல்களும், லேசாக மந்தித்துவிட்ட டினாலும், ஞாகபகசக்தி அபாரம், சரளமான தளிவான பேச்சு. கித்ய அகாடமி விருது, வயலார் விருது, சோவியத் விருது என்ற பல உயர்ந்த விருதுகளைப் பெற்று, ட்டம் தந்தும் கெளரவிக்கப்பட்டிருந்தாலும் தகழி தாளரிடமோ, எளிய மனிதரிடமோ அவைகுறித்து என்பது பிரமிப்பூட்டும் உண்மை.
பதற்கு பதில் வேறு தான் பெண்களுக்குப் பிரச்சினை üsağlu ULDITLLI QOLUGoğr. அதிகம் எளிய காரியமாய் இருந்த BAL LIGU glu JIGNI விவகாரத்துக்கு இன்று கோர்ட்
மன்று நம்புகிறேன். கேஸ், அது இது என்று அலைய ாழிலாளி மீனவர் வேண்டியிருக்கிறது. இதுவா பெண்
ட்ட சமுதாயத்தின் விடுதலை?
തഖ്,9,1 மஹாராஷ்டிரா, கர்னாடகா து போலப் போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட லத்தை மையமாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக வண்டும் என்று அவர்களால் எழுதப்பட்ட தலித் ன்றியதில்லையா? இலக்கியம் பெரிய அளவில் அவலநிலை வளர்ந்திருக்கிறது. இதே போல குப் புரியவில்லை. மலையாள மொழி இலக்கியத்தில் என்றாலும் ஒரு பிரிவு வளராததற்குக் காரணம் UTGITTGísla) GLUGGör என்னவென்று நினைக்கிறீர்கள்? த்திற்குத் தேவை ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்க்குத் தோன்ற- பட்டவர்கள் என்பதெல்லாம் லத்தில், பெண் என்னைப் பொறுத்தவரை வெறும் Going5GOLLU GlGN JG தலைப்புகள், 50 வருஷங்களுக்கு ாண்டு வைத்து முன்னாலேயே இவை குறித்து டிக்கொண்டால் நாங்கள் நிறைய எழுதிவிட்டோம். கரத்து செய்து இன்றைய கேரளாவில் இவை பொருள். பிரச்சினை அல்ல. ஒரு இளைஞன் ம அவர்களிடம் இன்றைக்குத் தீண்டாமை என்றால்
17 என்ன? என்று கேட்பான். flgol uilled? இந்த முன்னேற்றத்துக்குக் நாயர் ஜாதியில் கம்யூனிஸ் சித்தாந்தங்கள்
பல்லுற ಆ೧ಾಯ தூண்டுகோலாக அமைந்தனவா? நதை பறநதால கம்யூனிஸம் மட்டும் காரணம் ால ஏறறுக அல்ல, இன்னும் பல விஷயங்கள் அவர்களுடனே
50, 60 ஆண்டுகளுக்கு முன்னரே சர்வஜனங்களுக்காகவும் கேரள ஆலயங்கள் திறந்து விடப்பட்ட 6TCQ!
இளைய தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் பற்றி உங்கள் கருத்து?
புதுசு புதுசாய் போக்குகள் உண்டாகியிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது இலக்கியம் தேக்கமடைவது கூடாது. அது பிரவகித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு தகழி ஜனனமாவதை நான் எதிர்பார்க்கிறேன். இன்றைய எழுத்தாளர்கள் எங்களைப் பின்பற்றி எழுதவேண்டும் என்பது சரியான சிந்தனை அல்ல. எங்கள் எழுத்து பழசாகி விட்டது. இளைய தலைமுறையினர் அவர்கள் வாழும் வாழ்க்கையை சமுதாயத்தை கவனிக்கும் கோணங்களிலிருந்து எழுத வேண்டும். அவர்கள் நம்பிக்கைகள், சிந்தனைகள் கருத்துக்கள் அவற்றில் வெளிப்பட வேண்டும்.
இலக்கியத்தையும், சினிமாக் களையும் ஆபாச வன்முறைக் கலாசாரம் ஆக்ரமித்துக் கொண்டு வருகின்றது என்பதை பற்றி?
இந்தப் போக்கு நாள்பட்டு நிலைக்காது மாறிவிடும் மறைந்து விடும் நான் எழுதத் துவங்கிய காலத்தில் கடவுளை எதிர்க்க வேண்டும் என்றார்கள் பெரிசாய்க் கூச்சல், ஆர்ப்பாட்டங்கள் எழுந்தும் சொல்லும்படி எதையும் சாதிக்க முடியவில்லை. ராமாயணமும் மாகாபாரதமும் எரிக்கப்பட்டாமல் இன்றைக்கும் பிரபலமாகத்தானே இருக்கின்றன
கடவுள் நம்பிக்கை இப்போது உங்களுக்கு உண்டா?
கடவுள் இல்லை என்று நான் வாதிடுவதில்லை.
உங்கள் காலத்தில் காஃப்கா, காமு போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களின் பாதிப்பு இருந்த மாதிரி தற்சமயம் ஆப்பிரிக்க தென் அமெரிக்க இலக்கியத்தின் ஈர்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது என்ற விமர்சனத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?
இவை குறித்தும் நாம் அதிகம் குரல் எழுப்பத் தேவையில்லை என்பதே என் கருத்து கடந்து போகும் ஒரு பருவம் தான் இந்த ஈள்ப்புகளும், ஆர்வத்தின் காரணமாய் இன்னொரு நாட்டு இலக் கியத்தின் பால் செல்கிறார்களே தவிரவும், அவைகளைப் பின்பற்றி வரும் எழுத்துக்களை இந்த மண்ணின் வாசகர்கள் தம் இலக்கியமாக ஏற்க மாட்டாள்கள் லத்தின் அமெரிக்க எழுத்துக்களின் ஈர்ப்பு இப்போது குறைந்து கொண்டு வருவதாகவே எனக்குப் படுகிறது. இங்கு ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். ஆபிரிக்க இலக்கியம் என்று ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. ஆபிரிக்கள்களின் நாட்டுப் பாடல் கள் கதைகள், அமெரிக்க உடை உடுத்தி ஆபிரிக்க இலக்கியமாகப் பரிணமித்திருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியம் இப்படிப்பட்டது அல்ல. ஸ்பெயின் போர்த்துகல் நாடுகளிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். அங்குள்ள பூர்வீக மக்களுடன் கலந்து ஒரு கலாசா ரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இதில் ஜனித்தது தான் இன்றைய லத்தீன் அமெரிக்க இலக்கியம்
வாழ்க்கையில் நீங்கள்
கடைபிடிக்கும் சித்தாந்தம் என்ன?
எல்லாரையும் போல நானும் எனக்கென ஒதுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறேன். அதில் சில கடமைகள் உள்ளன. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இப்போது நிற்கிறேன். எப்போதும் என்னால் இயன்றதை செய்து கொண்டிருப்பது தான் எ சித்தாந்தம்
15601/1) - Զ60	ամ) மூலம் இந்திய இணைப்பு C

Page 12
தெரி I :
ஒட்டமாவடி அற பாத்
றுகதை என்ற வடிவம் பலசோதனை முயற்சிகளை எதிர் கொண்டு
வளர்ந்து வந்துள்ள ஒரு வடிவம் பாரதி முதல் இன்றைய ஜெயகாந்தன்
தொகுதி தான் அம்ரிதாவின் கதைகள்
உக்குவளை அக்ரம் என்ற பெயரால் அறியப்பட்ட அம்ரிதாவின் கதைகள் நான் மேற்குறிப்பிட்ட போரவலங்களை சுற்றி பின்னப்பட்ட உயிரோட்டமுள்ள சிறுகதைகளாகும்.
வெவ்வேறு அனுபவத் தளங்க ளுடன் பேசத்தகுந்த 12 சிறுகதைகள் இத்தொகுதியுள் சேர்க்கப்பட்டுள்ளன.
கோர முகங்க காட்டும் அதிக அக்ரம் எழுதியி
உறவுகள் ம கள் போன்ற க சொல்லும்படிய பாத்திரங்கள் முஸ்லிம்களுக் GJ,TGT GITULLI தனத்தின் காட்டு
போர்க்குணம்
G). EIT Gooi Loirfloof
சிறுக
வரையிலான சிறுகதை முன்னோடிகள் இம் முயற்சிகளை தீவிர பரிசோதனைக்குட்படுத்தி வளர்த்தெடுத்து வந்துள்ளனர்.
நவீன சிறுகதை பன்முக கருவூலங்களை உள்வாங்கி வளர்ந்து வரும் ஒரு வடிவமாகும் புதியவர்களின் கூர்மையான சிந்தனைகள் அவர்களின் எழுத்துக்கள் ஊடாக படைப்பிலக்கியத்திற்கு புது மெருகேற்றியுள்ளன.
ஈழத்து இலக்கியத்தில் போர்க்காலச் சூழல் நிறைவான படைப்புக்களை தராவிட்டாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில படைப்புக்களையும் பேசத்தக்க சிறுகதைகளையும் தந்துள்ளது என்பதை மறுக்க
(UPll-UHTéhl
ரஞ்சகுமாரின் மோகவாசல் கவியவனின் வாழ்தல் என்பது மு.பொ.வின் கடலும் கரையும் திசேராவின் கபாலபதி கருணாகரனின் ஒரு பொழுதுக்கு காத்திருத்தில் போன்ற படைப்புகளை இதற்குச் சான்றாக குறிப்பிடலாம் போர் என்ற கொடிய அரக்கன் வடகிழக்கு மக்களை மட்டுமன்றி முழு தேசத்துக் கலைஞர்களையும் பாதித்தே வந்துள்ளான் இதனை எதிர் கொண்ட சிருஷ்டி காத்தாக்கள் அந்த அவலமான அனுபவங்களை தங்கள் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தி தம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விழைந்தனர்.
இத்தகைய போர்க் குணம் கொண்ட ஓர் இளையவரின் சிறுகதைத்
"ஒரு பிடிசோறு போர் அப்பாவிகளின் வாழ்வில் ஏற்படுத்தும் உயிராபத்துக்களை சித்திரிக்கும் கதை போருடன் எந்தச் சம்பந்தமும்
இல்லாத ஒரு அன்றாடங்காய்ச்சி யுத்தம் என்ற பிசாசினால் இரத்தம் குடிக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றான் அவன் ஒரு பிடி சோறு கொணர்ந்து தன் பிள்ளைகளின் பசியாற்றுவான் என காத்திருக்கும் மனைவி, அப்பா சோறு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போக களைத்து துரங்கும் குழந்தைகள் என ஒரு சிறு சம்பவத்தின் ஊடே இந்த தேசத்தின் அநாதைகளும் விதவைகளும் உருவாகக் காரணியாக இருக்கும் கொடூரங்களை 'அக்ரம்" நெஞ்சம் நெகிழ எழுதிச் செல்கின்றார். இது போன்றே சிங்கள இனவாதத்தின்
செயல்களையும் Goule) getLTL பதிவு செய்திருச் இது ஒருகால மான பதிவுகளா தத்தின் அசிங் எழுதுவது பே மக்களுக் கிை Eh (UDéLDIT 601 2-s உறவில் விடுத விழுந்த விரிசல்க அக்ரம் விபரித்து அம்ரிதாவு முழுமையாகப் மனித அவலப் என்ற இரு உ அழுத்தமாக உ சில கதைகள் கதிகமாக செயற் சோடிக்கப்பட்டு ஆரம்பகால முய தவிர அக்ர களில் மொழிவள காட்ட வேண்டு வாசிப்பும் தே அழகாக அச் அக்ரமின் சிறு பொருத்தமான வாய்க்காதது நெ
LD GO) GU)ULJ 95 தொடரில் அக்ர ஒரு புதிய வீச்ை கொடுக்க மு. என்பது இப்போ விஷயம்
பொறியில் அகப்பட்ட தேச
கவிதை மட்டுமல்ல!
றியில் அகப்பட்ட QL仍 தேசம் எனும் தலைப்
பில் மு.பொ. எழுதிய
நெடுங் கவிதைத் தொகுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இராமகிருஸ்ணமிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய செல்வி திருச்சந்திரன்,
இது அரசியல் கவிதை என்ற வகையில் எனக்கு மிகவும் பிடித்தமானது விடுதலை வாதம், விடுதலை இயக்கம் மனித உரிமை போன்றவற்றை கவிதை ஊடாகச் சொல்லும் ஒரு காவியமாக இது எனக்குப் படுகின்றது. இங்கு அரசியல் மயமாக்கப்பட்டது என்று கூறும் போது இலக்கியம் காவியம்
புனைகதை என்று கூறப்படுகின்ற்வை
போன்ற எல்லாவற்றையுமே ஒரு
அரசியல் தளத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து தன்னுடைய
கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கவர்ந்தததாக இருக்கின்றது.
வரலாற்றில் செப்1 என்பது தற்போது உலக அரங்கில் ஆதிக்க எதிர்ப்பு பற்றிய அனைத்தும் சார்ந்த அரசியல் தேடலுக்கும் ஒரு பூடாகமாக தற்போது அமைந்திருக்dairpg). The matter for Human Rights Violacene என்று சொல் லிய அளவிற்கு செப்1 எங்களை மனம் சார்ந்து உடல் சார்ந்து இலக்கிய
என்னை மிகவும்
வடிவங்கள் பெற்று பழமொழிகள் கூட அதற்கு தோற்றுவிக்கப்படும் அளவிற்கு எங்களின் மத்தியில் ஒரு பெரிய விடயமாக இப் போது கணிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் அமெரிக்க ஆணாதிக்கத்திற்கும் இப்படி ஒரு சவாலும் எதிர்ப்பும் தோன்றவில்லை. அதாவது செப்1 என்ற அந்த தினம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆணவத்திற்கும் சவாலான ஒன்று இச்சம்பவத்தை கவிதைப் பொருGITT G, g, Gg, IT Gooi L (Lp, GALJT LIGA) விடயங்களை எமக்கு அளித்திருக்கின்றார். இதை ஒரு கவிதை என்று மாத்திரம் சொல்ல முடியாது' என்று அவர் தெரிவித்தார்.
பொறியில் அகப்பட்ட தேசம் பற்றிக் விமர்சன உரையாற்றி விக்னேஸ்வரன்
தான் வாழும் சூழல் பற்றி அதன் போக்குகள் பற்றி எந்த அக்கறையும் அற்று தனது நலன்களில் மட்டுமே குறியாக இருக்கின்ற ஒரு தேசம் பொறிக்குள் அகப்படுவதிலிருந்து தப்புவது கடினமே தான் செய்பவற்றை சரியென்றும் அதுவே உலகப் பொதுவான தர்மம் என்றும் கருதும் நிலையில் ஒரு தேசம் வாழத் தலைப்பட்டால் தனது செயல்கள் பற்றிய மீளாய்வை செய்ய அது தயாரற்றிருந்தால், அது தன்னுடைய அறியாமை இருளை அகற்றுதல்
சாத்தியம் இல்ை
QEL.1ÍLð உலகைக் குலு அமெரிக்க உல ரங்கள் தாக்கப் எதிர்பார்க்க மு சம்பவம் அல்ல வின் மூன்று செயற்பாடுகளு தப்பட்ட நிச்சய வேண்டிய ஒரு செப்1 நிகழ் கட்டுரைகள் ெ விபரங்கள் செய இப் போதெல் கொண்டிருக்கி அமெரிக்காவின் LD55Gslap GUI படைப்புகளில் சம்பவத்தால்பு வதாகவே அ அதில் ஒரு உண டென்ற மு.பொ.வின் இ அமையவில்லை
"நான் உன் வருகிறேன்
எங்கள் இ6 வேர்கல்வி எறிய என்று கே பூதத்தை ஒழிப் நிற்கத் தயாரெ என்றும் தெரிவி
 

ளை தோலுரித்துக் மான சிறுகதைகளை ருக்கின்றார். ாவனல்லை, அதிாவுதைகள் குறிப்பிட்டுச் ான கதைகள் இப்
Đ6TIL AT 95 gjë, IT LÊ கு எதிராக மேற்சிங்கள காடைத்மிராண்டித்தனமான
தைகள்
அவற்றின் பின்னடிய அரசியலையும் கின்றார்.
கட்டத்தின் முக்கியகும் சிங்கள இனவா|கமான பக்கத்தை ல, தமிழ் முஸ்லிம் LGELL நிலவிய வினையும், அந்த anabulgăi GLILITTG) ளையும் மிக அழகாக J GiTGITITIT. பின் கதைகளை, படிக்கும் போது, மனிதாபிமானம் ணர்வுகளைத்தான் ணர முடிகின்றது.
மட்டும் தேவைக்கைத் தன்மையுடன் iளன. இது அக்ரமின் பற்சியாக இருக்கலாம் ம் தனது சிறுகதைம் குறித்தும் கரிசனை ம் அதற்கு தீவிர
தடலும் அவசியம்
சிடப்பட்டிருக்கும் கதை தொகுதிக்கு "அட்டைப்படம் " ருடலாக உள்ளது. தமிழ் இலக்கியத் ம் என்ற இளையவள் சையும் கனதியையும் பன்றிருக்கின்றார் தைக்கு ஆறுதலான
Ο
D
G).
திகதி நடைபெற்ற ši, afluLU GELİS LUIGAJLIDIT GOT கச் சந்தைக் கோபுபட்ட சம்பவம் ஒரு டியாத தற்செயல் அது அமெரிக்காநான்கு தசாப்தகால கு எதிராக நிகழ்த்ம் எதிர்பார்த்திருக்க தாக்குதல் என்றும்
வு தொடர்பாக பல வவ்வேறு விதமான பதிகள், படைப்புகள் லாம் வெளிவந்து ன்றன. அவற்றில் ால் ஒடுக்கப்பட்ட பிருந்து வெளிவந்த பலவும் இந்தச் தாங்கிதம் அடை
மைந்திருக்கின்றன.
யாயத்தன்மையும் போதும் கவிஞர் க்கவிதை அப்படி
னை நோக்கி ஓடி
hணவு இப்பூதத்தை பாதா?
டு பயங்கரவாதப் பதில் ஐக்கியப்பட்டு ன அறிவிக்கின்றது. தாள்.
O
தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு
முனைவர் -
கார்த்திகேசு சிவத்தம்பி
வெளியீடு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் C.PT - Campus சென்னை - 600113 இந்தியா
விலை - ரூபா 2000
நிலம் (இதழ் 03) கவிதைகளுக்கான காலாண்டு இதழ்
രഖങിG ஆசிரியர் நிலம் 87 வியாசள் வீதி தோணிக்கல் வவுனியா
விலை - ரூபா 7000
தீவகத்து ஊமைகள்
கவிதைத் தொகுதி
சு முரளிதரன்
வெளியீடு அந்தனி ஜீவா LCGS)GULLIa, Glóisínill Lili, தபெஇல. 32 கண்டி
விலை-ரூபா 5500
மூன்றாவது கண் (7வது இதழ்) ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியச் சஞ்சிகை
தொடர்புகளுக்கு எஸ்.ஜெயசங்கள் 3.606ului. In கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை
செங்கலடி
emailsjeyasankar (Gyahoo.com
THRO EE
κά και η και η ίς
*
Di (2வது மூச்சு)' ፴ሕ6∂)ûሊ) இலக்கியிசமூக அரசியல் இதழ்
தொடர்புகளுக்கு உயிர்ப்பு இல 31 காசல் வீதி கொழும்பு - 04
666), 2000

Page 13
6).J/T 6ტუfმ
வது உலக மகளிர் தினத்G 2 தினை முன் னிட்டு பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தினால் வெளிநாடுகளுக்கு பெண்கள் செல்வதும், அதனுடன் இணைந்த பிரச்சினைகளும் தொடர்பாக 11ம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அங்கு வெளிநாட்டிற்கு பெண்கள் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்வது தொடர்பாக பேசிய பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தினைச் சேர்ந்த தரங்கா டீ சில்வா அப்பிரச்சினைகளை கீழ்வரும் ஐந்து பகுதிகளாகப் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
1. இலங்கையின் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஊடகங்களும் பெரும்பாலும் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்புரிகின்ற பெண்கள் தொடர்பாகவே அதிக அளவிலே பேசுகின்றன. ஆய்வுகளை வெளியிடுகின்றன. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை. ஐரோப்பிய நாடுகளிலே பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் நிற வேறுபாடே காரணமாக அமைகின்றது. இதனால் இவர்கள் தாழ்த்தப்படுகின்றார்கள் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் மத்திய கிழக்கில் ஏற்படுகின்ற உடல் ரீதியான தாக்கங்களை விட ஐரோப்பிய நாடுகளில் உளவியல் ரீதியாக நிறையவே தாக்கங்களுக்குப் பெண்கள் உள்ளாகியிருக்கின்றார்கள்
2. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பி எமது விமான நிலையத்தினை அடைகின்ற பெண்கள் ஏனைய பயணிகளுக்கு கொடுக்கப்படுகின்ற வரவேற்பினை விட வித்தியாசமான முறையில் தான் இவர்கள் பார்க்கப்படுகின்றார்கள்
உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகின்ற பெண்களே உங்களை வரவேற்கிறோம் என்ற பல விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களை வித்தியாசமான மனிதர்களாகவே
கிழக்கு நாட்டிலே விதிக்கப்பட்டது.
LULL. L'îlGÓLJ GOL அதற்கு எதிராக ந எதிர்ப்பு ஆர்ப்பா பித்தனர். இதன் பைன்ஸ் நாட்டு அந்த நாட்டுடன்
திரும்பத் திரும்ப
செல்வது
நோக்கப்படுகின்றார்கள் கணிக்கப்படுகின்றார்கள்
அதை விட இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்யும் போது அவர்களுக்கு தனியான விஸா புத்தகங்கள் தொடங்கி விமான ரிக்கற்றுகள் பெறும் போது கூட வித்தியாசமான முறையிலே தான் கணிக்கப்படுகின்றார்கள் 3. மத்திய கிழக்கு நாட்டிலே தொழில் புரிகின்ற பெண்களை மனித நேயத்தோடு, மனித உணர்வோடு நோக்குவது கிடையாது.
உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்த சாரா என்கின்ற பெண் மீது அவர் செய்யாத குற்றத்திற்காக அவர் வேலை செய்த மத்திய
தண்டனையில் விடுவிக்க முற்பட்
ஆனால், இ6 அப்படி அல்ல. இ இலங்கையைச் ே என்ற பெண் மத் ஒன்றில் செய்ய மரண தண்டனை சுட்டுக் கொல்லப் அதற்கு எதிராக ! உணர்வலையும் ே
4 மத்திய கி QLUG0öTağ, GİT (3GNUGöyça அவர்களுடைய பல்வேறு பிரச்சில ஏற்படுத்தப்படுகின் பெண்களுக்காக இ
முழு மலையக சமூகம் பற்றி
ஆயும் ஒரு நூல்
- όλή (ρα
மிழ் எழுத்துலக ஆர்வ லர்களுக்கும், வரலாற்றை மீட்டிப் பார்ப்போருக்கும் விருந்தாக அமைந்த ஓர் நிகழ்வாக பேராசியர் சோசந்திரசேகரம் எழுதி இரண்டாவது பதிப்பாக வெளியிட்ட "இலங்கை இந்திய வரலாறு" எனும் நுால் அமைந்துள்ளது.
முன்னேற்றங்களின் எடுத்தியம்பல் வரலாறே நாகரீக முன்னேற்றம் கற்றவற்றை மற்றவர்களுக்கு பரவச்செய்தல் கல்வியின் நோக்கம் அந்தவகையில் இந்நூல் மலையக மக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு மிகுந்த பயனளிப்பதுடன், சமூக சமத்துவத்தை ஏற்படுத்தவும், மலையக சமூகம் பற்றிய ஆய்வுகளின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யவும் உதவுகிறது.1989ல்
(G) Grful LL"LL". D. LgLL
முதற் பதிப்பு இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்
ஆயிரம் பிரதிகளும் முடிவடைந்தது
போல் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் என்றதுடன்
இலங்கையின் இலவச கல்விச் செயற்பாடுகள் பற்றி சிரிப்பும் சிந்திப்பும் ஊட்டத்தக்க வகையில் வெளியீட்டுரையை நிகழ்த்தினார் பேராசிரியர் மாசெமூக்கையா
நூல் உள்ளடக்கத்தை எடுத்துரைத்த வாமதேவன், பின்னடைந்துள்ள மலையக சமூகம் பற்றிய ஆய்வுள் வேண்டும். அவ்வாய்வுகள் சிறந்த முடிவுகளைத் தரவேண்டும் இவற்றை வைத்து மலையகம் தொடர்
பான செயற்திட்டங்களை அரசியல்வாதிகள் வகுக்க வேண்டும் மலையக முழு சமூகத்தையும் சார்ந்த அதாவது 80% தோட்டத் தொழிலாளர்களையும் 20% இந்திய வம்சாவளியினரையும் பற்றிய ஆய்வு தொடர்பாக தமிழில் வெளிவந்துள்ள ஒரே ஒரு நுால் இதுவாகும் என்றார்.
டொனமூர் யாப்பு பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையக சமூகத்தினருக்கு ஏற்பட்ட நிலைபற்றிக் கூறியதுடன் சகலமட்டத்தினருக்கும் விளங்கக்கூடிய வகையில் எளிமையாக முறையில் பரவலாக எழுதப்பட்டுள்ளது. ஆயினும் ஆழமாக அணுகப்படவில்லை என்றார். கல்வி மருத்துவம், சுகாதாரம் பற்றியும் பேராசிரியர் சந்திரசேகரன் எழுதவேண்டுமெனவும் வாமதேவன் வேண்டுகோள் விடுத்தார்.
மலையக மக்கள் தொடர்பாக
தங்களை மேற்கொண்டன் வேயன்றி மலையக மக்களுடைய பிரதிநிதிகள் எவருடனும் கலந்தா லோசிக்கவில்லை. அத்துடன் பிரசா உரிமைச் சட்டம் தொடர்பான குடியியல் அரசியல் விடயங்கள் மலையக சமூகத்திற்கு வழங்காமல் இலங்கை இந்திய அரசுகளிற் கிடையிலே பரிமாறப்பட்டதே தவிர மலையகப் பிரதிநதிகள் சம்பந்தப்படுத்தப் - படவில்லை. டொனமூர் யாப்பு வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன என விரிதமிழ்மாறன் பேசுகையில் குறிப்பிட்டார்.
இருபதிற்கு ே எழுதிய நூலாசி கூறும்போது 197 இந்நூலை எழு பேராசிரியர் செல்: துாண்டல் துலங் sg) GJfi (g) Gið Gao T ஏற்படுத்துகிறது. மாறியதை வரல தவிர தமிழர்களை வில்லையாதலால் எழுத வேண்டும் செல்வநாயகம் து தோட்டத் தொழிற் தற்கும் புகையிரத போன்ற தொழில் யடையவும் கா LDGOGDu 15. Ld6, 5,0 சமூகம் முன்னேற ஆராய்ச்சியே அத
எனவே பல் எழுதப் படவேண் ண்டிற்கு ஏற்ப மு மானால் இத்தகை தேவை. அதற்கள் எழுதப்பட்டது எ இலங்கையின் எ மக்களில் பெரும்ப மலையகத்தவர் வேதனையை ெ LD G8), Gu)LLU 395 LD g; 95 தலைவர் பொ.
சார்பில் நவரத்தின சம்சுதீனும் வாழ்த் geoInfrarør.
 
 

(DfTird 7.9009
இதரி
மரண தண்டனை இதைக் கேள்விப்பன்ஸ் நாட்டினர். ாடுதழுவிய ரீதியில் ட்டங்களை ஆரம்காரணமாக பிலிப்
-9[[Jéft 2. L60TL-UIT5 தொடர்பு கொண்டு
மத்தியகிழக்கிற்கு து ஏன்?
இருந்து அவரை
L-5). லங்கையின் நிலை தே காலகட்டத்தில் ள்ந்த 19 வயது சித்தி திய கிழக்கு நாடு த குற்றத்திற்காக பாக துப்பாக்கியால் பட்டார். ஆனால் இலங்கையில் எந்த தோன்றவில்லை. ழக்கு நாடுகளில் செய்யும் பொழுது எஜமானர்களால் னைகள் சிக்கல்கள் *றன. அப்படியான இலங்கைத் துாதுவ
மற்பட்ட நூல்களை ரியர் ஏற்புரையில் 0 காலப்பகுதியில் தத் துாண்டியவள் வநாயகம், ஆனால் JU, GOIT GOT (3 GIUGO) GIT தது துக் கத் தை
தலைநகரங்கள் ாறு சொல்கிறதே ாப்பற்றி குறிப்பிட
நீ அதைப்பற்றி
என பேராசிரியர் ண்டினார். பெருந்துறை உருவாகுவா ம், வங்கி, காப்புறுதி கள் அபிவிருத்திரணமானவர்கள் ளே எனவும், ஓர் வேண்டுமானால் நற்கு வழிவகுக்கும்,
துறைசார் வரலாறு ாடும். 21ம் நூற்றான்னேற வேண்டுய வரலாற்று நூல் மையவே இந்நூல் னத் தெரிவித்தார். ழுத்தறிவற்ற 15%
TGÖTGÖOL DLL UTGÖTGAUTE95 GOTT
எனவும் தனது வளிப்படுத்தினர். ள் முன்னணித் சந்திரசேகரனின் மும், சட்டத்தரணி துரையை வழங்
O
ராலயம் பாதுகாப்பு இல்லங்களை அங்கு உருவாக்கி இருக்கிறது. இந்த இல் லங்களில் கூட எங்களது இலங்கைப் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இந்தத் துாதுவராலயங்களில் பணிபுரிகின்ற எங்களது நாட்டைச் சேர்ந்த ஊழியர்
இதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்று பலவித கஷ்டங்களையும் அனுபவித்து வந்த ரஞ்சனி, பாத்திமா சிகாரா என்ற மூன்று பெண்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து G|BIGGöTLGMT.
கள் அங்கு வரும் பெண்களை
மூவரினதும் அனுபவங்கள் பகிரப்பட்ட பின்னர் அவை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஒருவர் கேட்டார்.
பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்களாயின் எதற்காக திரும்பித் திரும்பிச் செல்கிறீர்கள்? ஆடம்பர வாழ்க்கையை விட்டு விட்டு இங்கேயே வாழலாம் தானே என்று தெரிவித்தார்.
பாலியல் துவர் பிரயோகத்திற்கு உள்ளாக்குகின்றார்கள். அத்துடன் ஊழல், மோசடிகளிலும் இந்த ஊழியர்கள் ஈடுபடுவதற்கு இந்தப் பெண்களின் அவல நிலையைப் பயன்படுத்துகின்றார்கள்
அதற்குப் பதிலளித்த பெண்மணி ஒருவர் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்களுக்கு நிவாரணம் என்ன என்பது பற்றித் தான் நாம் யோசிக்க வேண்டும் அதை விட்டு விட்டு வெளிநாடு போவதில் பிழை பிடிப்பது நியாயமில்லாதது அவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காகவே செல்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.
இன்னொருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு முண்டு கோலாக இருப்பது அந்நியச் செலவாணி வருமானம், பெருந்தோட்டக் கைத்தொழில், சுதந்திர வர்த்தக வலயம் ஆகிய மூன்றுமே ஆகும். இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானர்கள் பெண்க ளாகவே காணப்படுகின்றனர். இப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
5. எமது நாட்டிற்கு எய்ட்ஸ் நோயைக் கொண்டு வருபவர்களில் பெரும்பான்மையினர் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வருகின்ற பெண்களாக உள்ளனர்.
எயிட்ஸ் பற்றிய அறிவினை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கு மேலும் விரிபுபடுத்த வேண்டும் இதனை நாங்கள் செய்யாது விட்டால் எதிர்காலத்தில் இலங்கை இந்த விடயத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த விடயங்களினை உள்ளடக்கிய மகஜர் ஒன்று மகளிர் விவகார அமைச்சுக்கும் வெளி விவகார
அமைச்சுக்கும் பிரதமருக்கும் களுக்கு தீவைக் காணுவதற்குக் கூட அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தாள் Ο
படையினர் மட்டுமல்ல.
ாவதேச மகளின் த ன த  ைத - G եւ T ւ լգ եւ
நிகழ்வொன்று
சென்ற 10ம் திகதி தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சற்சொரூபவதி தலைமை யில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம் பெற்றது. 縫 Ε. . . . . இவ்வைபவத்தில் நாவல திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் உமா குமாரசாமி பெண்களும் உயர் கல்வியும் என்ற பிரதான தலைப்பில் மூன்று உப தலைப்புகளை கருத்திலெடுத்து உரைநிகழ்த்தினார்.
உயர் கல்வியியல் பெண்களின் எண்ணிக்கை (ஆண்களுடன் ஒப்பீட்டு ரீதியில்
2) என்ன தொழில், எந்த மட்டத்தில் வசதி வாய்புகள் பெண்களிற்கு கிடைக்கின்றன. ஒப்பீட்டு ரீதியில் ஆண்களுடன் என்னவகைத் தொழிலில் எவ்விதத்தில் ஈடுபடுகின்றனர் என்பதாகும்)
3) உயர்மட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவிற்கான காரணம் என்ன? முகாமைத்துவத்திலும், தீர்மானமெடுப்பதிலும், என்ன சதவீதத்தில் ஈடுபடுகின்றனர். இதில் பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சிக்கான காரணம் GTGöTGOT?)
இவற்றை மேற்கோள்காட்டி இன்றைய காலப்பகுதியில் பெண்களின் பல்துறைசார் பங்களிப்பும், அவற்றில் அவர்களின் வீழ்ச்சிக்கான காரணத்தையும், தொடர்ந்தும் பெண்களின் பாதிப்புகள் தொடர்பானவற்றையும் புள்ளிவிபரங்களுடன் மிகத்தெளிவாக எடுத்துக் காட்டினார். உளவள ஆலோசகள் கெற்சி சண்முகம் போரின் தாக்கத்தில் பெண்கள்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அதுபற்றிய விவரிப்பைத் தொடர்ந்து தனது சேவைக்காலப் பகுதியில் பலபகுதிகளிலும் ஏற்பட்ட அனுபவங்களை கெற்சி சண்முகம் பகிர்ந்து கொண்டர் சபையோரின் வினாக்களுக்கும் இவர் விடையளித்தார் முக்கியமான விடயமொன்றையும் பின்வருமாறு சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ்ப் GLUGOOTSCOGITŮ பொறுத்தவரையில் படையினரால் மட்டும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு D GT GITT IT ës கப் படவில் லை. சமூகத்தில் உள்ள ஏனையவர்களாலும் துன்புறுத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக, தனக்குத்தெரிந்த ஒள் சம்பவத்தையும் எடுத்துக் கூறினார். அதாவது சிறுவயதிலேயே தாயை இழந்த ஓர் சிறுமியை பராமரித்து வந்த அம்மப்பாவே முறையானவரே அச்சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், குறித்த சிறுமி மூலமே இவ்விடயம் வெளிவந்ததாகவும் தற்போது அச்சிறுமி சரும நோய்க்கு உட்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கணவனை இழந்த பின் வறுமைக் கோட்டிற்குற்பட்டிருந்த ஒரு பெண் அயராத தன் முயற்சியால் வறுமை நிலையில் இருந்து மீண்டிருப்பதையும் முயற்சிக்கு உதாரணம் காட்டிப் பேசினார். அரசியலில் பெண்கள் பங்குபற்றத் தயங்குகிறார்கள் இல்லை எனும் தலைப்பில் விவாதமும் இடம் பெற்றது.
என்றுமில்லாத வகையில் மகளிர் தினத்தில் ஆண்களும் சமமான அளவில் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தாள்கள் Ο

Page 14
*26ց`IV
திருமாவளவன்
யந்திரங்களின் கடும் இரைச்சல் டக்கென அடங்கிப்போகுது.
தகரக் கொட்டகைக்கு மேலை சோணாவாரியாக பெய்த கொட்டு மழை சட்டென்று நிண்டுவிட்டது போல நிசப்தம்
பள்ளிக்கூட நாளையில இடைவேளை எப்ப வருமெண்டு மனசு காத்துக் கிடக்கும். மணிச்சத்தம் கேட்டதுதான் தாமதம் அரைக்காச்சட்டை பொக்கட்டுக்குள்ள அடைஞ்சுவைச்ச ரபர்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்திற்கு ஓடுவம் இடைவேளைக்கான பத்து நிமிடத்தில ஒரு ஆட்டம் விளையாடி முடிச்சிடுவம் ஒரே கும்மாளந்தான்.
இப்பவும் அது போல ஒரு குட்டிச் சந்தோசம் வேலை நேரத்தில தூசியும் வேர்வையும் சேந்து பிசுபிசுத்து ஒட்டி உடம்பெல்லாம் அரிப்பெடுக்கும் பெரிய அரியண்டமாயிருக்கும்" அதுகூட எங்கையோ தொலைஞ்சுவிட்ட மாதிரி புத்துணர்வு ஆஹா,
தொடந்து பத்து மணித்தியால வேலைக்கிடையில கிடைக்கிற இந்த கால்மணித்தியால ஓய்வு எவ்வளவு
BICO)6OLD.
கழுவுற அறைக்குப் போய் கையளை அலம்பி கொஞ்சம் குளிந்த பச்சைத் தண்ணியை ஏந்தி முகத்திலை எறிஞ்சு அதின்டை சிலிர்ப்பை கொஞ்சம் ரசிச்சு அனுபவிச்சு சுவரில் தொங்கிற துடைக்கிற பேப்பரை இழுத்து அளவுக்கு கொஞ்சம் பெரிசாய் கிழிச்சு முகத்தை அழுந்தத் துடைச்சு ஓய்வறைக்குள்ளை நுழையிறன்
அங்கை வழமையைப்போல சாப்பாட்டு பொட்டலத்தோடை கூட்டம் தொடங்கியிட்டுது
கனடாவிலை வேலையும் வெதரும் ஒருமாதிரி எண்டு சொல்லுவினம் எப்ப வெதர் மாறும் எண்டு தெரியாது. அதைப்போல வேலை எப்ப போகும் எண்டும் தெரியாது எந்த நிமிசத்திலையும் நிலமை மாறலாம்.
இங்கை வந்த நாலு வரியத்திலை இது எனக்கு நாலாவது வேலை. கடைசியாய் வேலையில்லாமல் போனதுக்குப் பின்னாலை ஒவ்வொரு சினேகிதனாய் போன் பண்ணி எங்காவது வேலை கிடைக்குமோ எண்டு விசாரிச்சன்
ஒவ்வொரு நாளும் காலமை வெளிக்கிட்டு பின்னேரம் மட்டும் தொழில்சாலை ரெஸ்ரோரன்ட் எண்டு அலைஞ்சு களைச்சுப்போனன். ஒண்டும் சரிப்பட்டுவரயில்லை.
திடீரெண்டு ஒருநாள் சினேகிதன் ஒருத்தன் தான் வேலை செய்யிற இடத்திலை ஆட்களை எடுக்கினம் வா எண்டு கூட்டிக்கொண்டு போனான். அப்பதான் சொன்னான் இது யூனியன் பக்டரி பல்லைக் கடிச்சுக் கொண்டு மூண்டு மாதம் நிண்டு பிடிச்சால் பேமணட் ஆக்கிப் போடுவாங்கள். அதுக்குப் பிறகு உன்னை அசைக்கேலாது வேலை கூட ஒரு மூண்டு நாலு மாசத்துக்குதான் கஸ்டம். பிறகு பழகிடும்.
அவன் சொல்லச்சொல்ல எனக்கு சந்தோசமாய் இருந்திச்சு
இப்ப இங்கை வேலை கிடைச்சு இரண்டுமாசம் முடிஞ்சுபோச்சு முக்கால்வாசியும் எங்கடை ஆட்கள் ஒண்டுரண்டு வடஇந்தியாக்காரர். கொஞ்சப்பேர் சீனாக்காரர். நாங்கள் அவையளைப் பற்றி கதைக்கயிக்க
DITñáji 17.9009
EGOTSIGULDITLÜ (3Gu தம்பி தம்பியெண் நல்லாய் கதைக்கி கேட்டால் சொல்லு கதையோடை கை அவரிட்டை கேட்
தம்பி, நீ இங்கு
9,600TL U.
சப்பட்டையள் எண்டுதான் கதைப்பம் இப்பிடி ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் ஒவ்வொரு பட்டப்பேர் வச்சிருக்கிறம்
நான் வேலைக்குப் போன எல்லாத் தொழில்சாலையிலையும் இப்பிடித்தான் நிலமை. எங்கை போனாலும் மூண்டாம் உலகநாடுகளிலை இருந்து வந்த அகதிகள்தான். எங்களைத்தான் அடிப்படைச் சம்பளத்துக்கு பிடிக்க முடியுது. நினைச்ச நேரம் நிப்பாட்ட முடியுது. சில சமயத்தில இதுவொரு பண்டமாற்று வியாபாரமோ எண்டும் யோசிச்சுப் பாக்கிறனான்.
வந்து எத்தினை ம திருப்பிக் கேட்டா கேட்கிறார் எண்டு கிட்டத்தட்ட இரண் GT60örL6öI.
அப்ப உனக்கு மூண்டு கிழமையி LaSu'aiban LDG) CE. நான் திகைச்சுப்பே மூஞ்சயைப் பாத்த சிரிப்புச் சிரிச்சார் சொல்லுறார் எண் சும்மா பகிடி விட அண்ணை எண்ட
இந்த நாடுகளிலையிருந்து எங்கடை நாட்டுக்கு ஆயுதத்தை விக்கிறதும் அங்கை சண்டையை நடத்துறதும் பிறகு அங்கையிருந்து அகதியளை இறக்கிறதும் அப்பிடித்தான் நினைக்கத் தோணுது
நான் வேலைக்குச் சேர்ந்து ஒருமாதம் கழிஞ்சிருக்கும். அண்டைக்கொரு வெள்ளிக்கிழமை மூலையிலை நிண்டு இரண்டு பேர் குசுகுசெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம் முகம் வாடிச் சோர்ந்துபோய் இருந்திச்சு நான் வேலைக்கு சேருறத்துக்கு ஒருமாசம் முதல்தான் அவையும் சேர்ந்தவை என்னவோ ஏதோ மனசுக்கு கஸ்டமாக்கும். பாவமெண்டு நினைச்சு விசாரிச்சன்
இங்கை வேலை பிஸி இல்லையாம். அடுத்தகிழமை வேலைக்கு வரவேண்டாம் எண்டு CLIIILD6ör Glg:IgöIcGIGJGMLð.
அவையின்டை கதையைக் கேட்க பாவமாயிருந்திச்சுது இன்னொரு பக்கம் என்னையும் நிப்பாட்டிப் போடுவாங்களோ எண்டு பயமாயும் இருந்திச்சு
அடுத்த கிழமை அவையைக் காணயில்லை. புதிசாய் இரண்டுபேர் வந்திருந்திச்சினம் எனக்கிது புதினமாய் கிடந்திச்சு வேலை பிஸி இல்லாட்டி எப்பிடி புதிசாய் ஆட்களை எடுப்பினம்.
சந்திரன் அண்ணை
தம்பி இது யூ மூண்டு மாசம் கபூ நீங்கள் பேர்மன ஆகிவிடுவியள் யூனியன் மெம்பா
நினைச்சபடி கெ நிப்பாட்டேலாது செய்யிறதிலை மு எங்கடை ஆட்க எங்கடையாட்களு அடுத்தவனுக்கு பழக்கமும் இல்ல கொமிட்டியிலை ஆட்கள்தான் இ அதாலை பக்ரறி
பயப்படுகிது. புதி எடுத்துப்போட்டு முடிய முன்னம்
நிப்பாட்டிப்போடு நிரந்தர வேலைே கனவோடை ஓடி QagFLÉJGSNuLJGiT."
எனக்கு இப் புரிஞ்சுபோச்சு 6 அப்பாவைதான் பாத்தன் நான் அ பொடியன். அவ பெரியாசுப்பத்தி சேர்த்திருந்தம் வருத்தமெண்டு கண்டுபிடிக்கயில் நாளும் மத்தியா அவருக்கு சாப்பு போவன், அண் முகம் கொஞ்சம் வாடிப்போயிருந்
 
 
 
 
 
 

ல செய்யிறார். GTGŵr (360TT GROL
வர் அவரைக்
வார் ஒருநாள்
LI JITLI
GÖT.
க வேலைக்கு
தம் எண்டு
ஏனக்கு ஏன் GÉNGITIÉJSELINGẦOGA).
டு மாசமாச்சு
ம் இரண்டு
OG) ாகுமெண்டார் ாய் அவற்ரை ன் ஒரு நக்கல் நான் பகிடிக்கு
நினைச்சு தையுங்கோ
|60|1',
Ν
னியன் பக்ரடரி ஞ்சுதெண்டால் TL" பிறகு நீங்கள் SÐ MÉJS, GOOGIT LDLIGEN இங்கை வேலை க்காற் பங்கும் தான்.
க்கு பிட்டுக் குடுக்கிற ல. யூனியன் pழுதும் எங்கடை க்கினம். நிர்வாகம் ாய் ஆட்களை முண்டுமாதம்
ம் நீங்களும் Ј600TL - யோடி வேலை
எல்லாமே ன்ரை
60601.33, uLu & GÖTGOTLU ர யாழ்ப்பாணம் Madoga)
வருக்கு ஏன்ன
ல ஒவ்வொரு ம் நான்தான் டு கொண்டு டக்கு அவற்றை
சசுது நல்லாய்
அழுதிருக்கிறார் டொக்டர் என்ன சொன்னவர் எண்டு கேட்டன்
இனி என்ன எல்லாம் முடிஞ்சு போச்சு மூலைக்கண்டு மாவுக்கு கீழை சார்மனைக் கட்டிலை போட்டிட்டு போய்சேருற நாளை எண்ணவேண்டினதுதான்
GT600IL Is.
நெஞ்சுக் குழியில் கான்சர் வருத்தம் முத்திப்போய்ச்சு இனி ஒண்டும் செய்யேலாதெண்டு டொக்டர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் சரியாய் மூண்டு மாதத்திலை எல்லாம் முடிஞ்சுபோச்சு
நானும் சாவின்டை நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற கான்சர் வருத்தக்காரன் மாதிரி எப்ப எனக்கு பிஸி இல்லாமல் போகும்
எண்டு நாட்களை எண்ணிக்கொண்டு காலத்தை
ஒட்டிறன்'
ஒவ்வொரு முறையும் போமன் வரயிக்கை நாளைக்கிருந்து எனக்கு பிஸியில்லாமல் போகுமோ எண்டு பயம் வருகுது.
ஒய்வறையிக்கை கூட்டம் வலு விறுவிறுப்பாய் போய்க் கொண்டிருக்கு சுத்தியிருக்கிறவை எல்லாம் எங்கடை ஆட்கள்தான். எங்கடை சாப்பாட்டு வாசனை தோதுப் படுகிறதில்லையோ இல்லாட்டி தமிழிலை மட்டும் கசபுசா எண்டு கதைக்கிறதுதான் காரணமோ தெரியாது மற்ற நாட்டுக்காரர் ஒருத்தரும் இதுக்குள்ளை சேருற தில்லை. அவை எங்கயாச்சும் ஒருமூலை பார்த்து ஒண்டாயிருந்து கதைப்பினம்
எங்கடையாட்கள் கூடுற கூட்டம் எண்டு சொன்னால் இங்கை எல்லாவிதமான உலக நடப்புகள் எல்லாம் கதைப்பினம் எண்டு நினைக்கப்படாது.
மச்சான் நேற்று மன்னாரிலை பெடியள் அடிச்சதாம். பெடியள்ளை நாலுபேர் செத்ததெண்டு பிபிசி சொன்னது
எத்தினை ஆமி விழுந்ததாம்
அதைப்பற்றி ஒண்டும் Gay Tayabu'labana''
அண்ணை நான் உலகத்தமிழர் ரேடியோவில நியூஸ் கேட்டனான். ஆமியிலும் கனசேதமாம்.
பெடியள்ளை நாலெண்டால் ஆமியிலை நாப்பதாவது விழுந்திருக்கும்.
என்ன நாப்பதோ அப்ப அம்மாவுக்கு நல்ல பாடந்தான். இப்பிடித்தான் கதையள் நடக்கும் ஊரிலை நடக்கிற சாவுகள்தான் இவையிண்டை பொழுதுபோக்கு இதைவிட்டால் அடுத்தது கார்
டேய் உதயன் ஒரு டொயட்டா கொறிலா எடுத்திருக்கிறான் பாத்தனியா? டுத்தவுசன் மொடல் எண்டு கதை தொடங்கும்
இதையும் விட்டால் செக்ஸ் செக்ஸ் செக்ஸ்
கதையள் ஆரோக்கியமாயிருந்தால் செக்ஸ் நல்ல விசையந்தான். ஆனால்
அவன் இன்னாற்ரை மனுகூஷியோடை படுத்தான். அவள் முந்தி இன்னாரோடை படுத்தாள் அவளின்டை அது
இப்படிதான் கதையள் போகும். அருவருக்கும். இவங்களுக்கு வைச்சிருக்கிற காரும் பொம்பிளையும் ஒண்டுதான். பேச்சும் வர்ணனைகளும் வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரித்தான் இருக்கும். இரண்டும் வைச்சிருக்கிற விசயமெண்டுதான் இவங்கள் நினைக்கிறாங்கள் இண்டைக்கு வேடிக்கை என்னவெண்டால் புதிசாய் ஒரு விசயம் கதைபடுகுது வலு விறுவிறுப்பாய் அடுத்த கிழமை யூனியன் கூட்டமாம் தலைவராய் இருந்தவர் மொன்றியாலை விட்டிட்டு தொரன்ரோ இடம் மாறி போட்டாராம். அவற்றை இடத்துக்கு புதிசாய் ஒராளை போடவேணுமாம். இதையும் விட இன்னும் இரண்டு இடம் காலியாக் கிடக்காம் இப்ப ஆரைப் போடுறதெண்டுதான் கதை நடக்குது.
தலைவர் பதவிக்கு எங்கடை ஒண்டைப் போடுவம் மற்ற இரண்டிலை ஒண்டை மற்றாக்களுக்கு விடுவம்
இங்கை முக்காவாசிக்குமேலை நாங்கள் வேலைசெய்யிறம் ஏன் மற்றவைக்கு விடவேணும். மூண்டும் எங்கடையத்தான் போ வேனும்
வலு காட்டமான் குரல் யாரும்
மறுத்துபேச இடமில்லாத அளவுக்கு
உறுதியான தொனிப்பு கொஞ்ச நேரம் ஒருத்தரும் கதைக்கயில்லை. எனக்கு எதாலும் சொல்லவேனும் போலை இருந்திச்சு ஆனா கதைக்கக் கூடாது எண்டும் தெரியும், வாயை மூடிக்கொண்டிருக்கிறது தான் புத்திசாலித்தனம் மெதுவாய் என்றை சாப்பாட்டை சூடாக்கிக் கொண்டு ஒரமாயிருந்து சாப்பிடத் தொடங்கினன்
டேய் தலைவராய் குமாரைப் போடுவம் அவனெண்டால் நல்லாய் வாதாடுவான்.
தலைவர் பதவிக்கு போடுறதெண்டால் நல்லாய் பிரஞ்சும் இங்கிலிசும் தெரிஞ்சிருக்க வேணும் இல்லாட்டி போயிருந்து கோப்பி குடிச்சிட்டு வரத்தான் சரி
ஏன் பகல் ஸிப்டிலை வேலை செய்யிற ஜோன்சன் பறவாயில்லை. நல்லாய் இங்கிலிஸ் கதைப்பான். கொஞ்சம் கொஞ்சம் பிரஞசும் விளங்கும்.
ஒமோம் நல்லாயிருக்கும். இப்பவே ஆள் சரியான பந்தம் பிறகு சொல்லவேணுமே.

Page 15
O
மச்சான் ரையெல்லாம் கட்டி ரிப்ரொப்பாகத் தான் கூட்டத்துக்கு போவார். அவங்கள் சொல்லுறதுக்கெல்லாம் யெஸ்சேர் யெஸ்சேர் போடுவார் வலு சோக்காயிருக்கும்
ஏன் இஞ்சையிருக்கிறார் எங்கடை மாஸ்டர் மாஸ்டரைப்
போடுவம் படிச்ச மனுகூஷன்
உந்த நக்கல்தானே வேண்டாம் எண்டுறது என்னை விடுங்கோடாப்பா காலமை சிப்டிலை பாத்துப் போடுங்கோ
இல்லை மாஸ்டர் நீங்கள் இருங்கோ
வந்தால் வேலை போனால் வீடு எண்டிருக்கிற மனுசன் நான் GTGöIGO) GOT C3 SFINGSlu“NGGOGAO மாட்டாதையுங்கோ உது தோதுப்பட்டு வராது.
ஏன் குணம் அண்ணனைப் போடலாந் தானே.
ஓமோம். இப்ப போமன் வராத நாளையிலை அவனைத்தான் பொறுப்பாய் விடுகினம். அவன் தான் அடுத்த போமன் எண்டு பேச்சு நடக்குது.
அதுதான் மச்சான் பிரச்சனையே போமனுக்காய் வாறதுக்காய் பந்தம் பிடிக்கத் தொடங்கிவிடுவார் எங்கடை கதை கந்தல்தான்
நீங்கள் பிழையாய் நினைக்கிறியள் யூனியனுக்கு தலைவராய் போட்டுவிட்டால் அவற்றை போமன் கனவு காலி
ஓ! நீ அப்பிடியே வாறாய்.
பேச்சு ஒரு முடிவுக்கு வராமல் அங்கையும் இங்கையும் அலையுது
ஒண்டோடையும் ஒட்டாமல் இருந்த ஒருத்தன் அடக்கி வாசிச்சான்
எங்கடை ஆட்களை போடுறதை விட மற்றவையிலை ஒருத்தனை போடலாம். அவன் சில வேளை மனிதாபிமானத்தோடை நடந்து கொள்ளுவான்.
ஏன் எங்களைப் பக்க மனுசராய் தெரியல்லையோ
நான் வந்த சிரிப்பை கொடுப்புக்குள்ளை அடக்கிக் கொண்டன்
என்டாப்பா சுதன் நல்ல பெடியன் உலக நடப்புகள் தெரியும் எல்லாரோடையும் நல்லாப் பழகிறான். அவனைப் GEL UITL LL MIG) GTGGTGOT?"
சுதன்ரை கதை வந்ததும் எல்லாரும் கம் எண்டு இருந்திட்டினம் ஒருதரும் மூச்சு GENL. Lulcão GOOGAO SAGA) GEGLUGONGITT GYLDIGIT GOTL) சம்மதத்துக்கு அறிகுறியோ ஆனால் அப்பிடித் தெரியல்லை இந்த அமைதி மழை மூட்டங்கட்டின மாதிரி
ஏன்டா பேசாமல் இருக்கிறியள் அவனைப்போடலாம் தானே?
முதலிலை கேட்டவனே திருப்பியும் கேட்கிறான். ஏன்னும் மழை கொட்டயிலை ஒருதற்றை முகத்தை ஒருத்தர் பார்க்கினம் இடைவேளை முடியிற நேரமாச்சு ஒண்டுரண்டு பேர் எழும்பி நழுவத் தொடங்கியிட்டினம்
அது சரிப்பட்டு வராது.
முதலிலை மூண்டும் எங்கடையைத்தான் போடவேணும் எண்டு சொன்ன அதே குரல் அவர் சொன்னால் சென்னதுதான்.
யாரும் திருப்பி கதைக்கேலாது ஆள் பெரிசிலையும் இருந்த எண்டு கேள்விப்பட்டிருக்கிறன இடைவேளை முடி மணியடிக்க கூட்டம் கலையுது எந்தவித முடிவும் இல்லாமல்
ஒய்வறையை விட் திரும்பிக் கொண்டிருக்கயிக்கை அவரிட்டை கேட்டன் அண்ணை சுதாவைப் மறுத்தனியள் அவன் பெடியன்தானே.
உமக்கு முந்தியே தெரியுமோ அவனை? அவற்றை கேள்வி சாதுவான சந்தேகம் தெரியுது
இல்லை முந்தித் தெரியாது இங்கை வந்தாப்பிறகு இரண்ெ நாள் கதைச்சிருக்கிறன் நிறம்ப வாசிக்கிறான். அறிவிருக்கு
அவனது பதில் அவருக்கு திருப்தியாயிருந்திருக்க வேணும் ஒரு நமட்டு SANLIGEL UITL GASFITGóTGOTITI
தம்பி அவன் ஊரி என்ரை அயல்தான். ப பகுதி முந்தி ஈபியிை இருந்தவன்.
இதுக்கு மேல நான் என்னத்தைச்சொல்ல
றைன் நதி நீள்வில்.
நரம்புகள் சிலிர்க்க மறுத்தால்
நீர்த்திவலையால் மேகத்தை அழைத்து வானத்தை தன் மடியில் வீழ்த்தியிருந்தது அந்த அருவி
வானம் கிறங்கிக் கிடந்தது அருவியின் அணைப்பில்
Աշg/E|66if"601 ՍԺ60)Ժամ) வழிந்து கரை ஊறிக்கிடந்தது.
gp/60) gégog 677 60UITTÉg5 (BUff60069
நடுவே குன்றின்மீது நாம் நின்றோம்.
நகரம் மறந்துபோயிற்று
தெருக்களும் மறந்துபோயிற்று
அருவிக் காற்றுள் இயற்கைப்பட்டு நாம்
மரத்துப்போன பிற 6T607 Ug/(BUs.
6.
கோடி நரம்புகளு ஊரத் தொடங்கி இயற்கையின் உலக கணப்பொழுதேனு
வாழத்துடித்த என் இது
சிட்டுக்குருவியின் விடுப்ப
நின்றோம் இயந்திர வாழ்வின்
இரைச்சல் உட்புகாதபடி
வானவில்லும் நீரிறங்கிய அதிசயப் பொழுது நிறம் கரைத்து அள்ளித் தெளித்தன
நீர்த்துளி சிதறல்கள். காற்றில்
கரைந்தபடி
றைன் நதி நீள்வில் ஒரு புள்ளியாய் உயிரிசை எழுப்பியது
அந்த அருவி
இரைச்சல் நீரிரைச்சல்
U-66 ஏறினோம் மீண்
.
丁鑫
UUUUUU சிறகை அழ பறக்க மறுத்து
குன்றின் உச்சிய உயிர்த்து நின்றே
நகரத் தயங்கினாள் எ
நண
துருதுருத்தாள் 6
Ա96:
6)ĵo6ODUL62 VAD @ULU தயக்கம் தோய் குன்றின் வழிய வழிந்துவந்துே
குன்று அடிவா
இப்போதும் அந்த ஒற்றை ம
துள்ளிப் பாய்வ. வீழ்வதும் போராடிய
நே
இயந்திர வாழ்வ ஒற்றைத் தீவுக்
ரவிகேவி
 
 
 
 
 
 
 
 
 
 

'na DGA)
-TCD
நல்ல
|60)G)
ற்றப் லயும்
DIT
历!
|tგ -
Ա)
(pПТd I/.9009. V 红 தறி
சென்ற இதழ் தொடர்ச்சி.
பெண் எழுத்தாளர்" என்று முத்திரை குத்துவதில் உங்களுக்க உடன்பாடு உண்டா?
ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது? நாம் என்ன எழுதுகிறோம் என்று அவர்கள் படிக்காமல் தூக்கிப்போடும் மனப்பான்மை மாறும் வரை அப்படியொரு பிரிவு இருப்பது நல்லதுதானே?
ராஜம் கிருஷ்ணன் என்ற பெண்மனி ஒரு எழுத்தாளர் என்றால் போதாதா? ராஜம் கிருஷ்ணன் என்ற பெண் எழுத்தாளர் - என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்பதுதான் எண் கேள்வி?
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. நான் மறுக்கவில்லை. ஒரு சமயம் 1975ல், பெண் எழுத்தாளர்கள் கருத்தரங்கு நடந்தபோது ஒரு பெண் எழுத்தாளராகவும் இருக்கிறார் - a woman is also a writer என்று நானே சொன்னதுண்டு. எனினும் ஒடுங்கிக்கிடந்த இடத்திலிருந்து கிளர்ந்து வரும்போது, ஒரு சிறப்பு வருகிறதல்லவா? இங்கே ஒரு விவரத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் தமிழ் நாட்டில் பெண்கள்தான் கதைகளை நிறையப் படிக்கிறார்கள். அதனால் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் மனசைத் தொடும்படியான கண்ணி'க் கதைகளைத்தான் எழுதவேண்டும் என்கிற மாதிரியான மூளைச்சலவையைச் செய்துவிட்டது உண்மை. இதற்கு முன்பு பிரபல எழுத்தாளாராகத் திகழ்ந்த லட்சுமி சிறந்த உதாரணம் நாம் வித்தியாசமாகச் செய்ய முனைந்தால் மண்டையில் அடிப்பார்கள். இவள் எழுதுவது இலக்கியமே அல்ல" என்று விமர்சிப்பார்கள். இந்த மாதிரி எவ்வளவோ அநியாயங்களைச் சந்தித்து. போராளியாக நான் வெளிவந்திருக்கின்றேன் என்பேன்.
பெண்கள் அரசியலை மையமாக வைத்து அதிகம் எழுதுவதில்லை. அரசியல் நிருபர்களாகப் பரிணமிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இது சரியானதுதானா? வாஸந்தி போன்றோர் அரசியல் நடவடிக்கைகளை வைத்து எழுதியிருக்கிறார்களே!
ஏன்? நான் எழுதிய வேருக்கு நீர்" ரோஜா இதழ்கள்" எல்லாம் முழுக்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் தாமே நிருபர்களைப் பற்றிக் கேட்டீர்கள் இங்கு எந்தப் பத்திரிகை கட்சி சார்பில்லாமல் நடத்தப்படுகிறது. தினமணி" யைத் தவிர சொல்லுங்கள்? எல்லா பத்திரிகைகளிலும் கட்சியின் ஆண்களின் ஆதிக்கம் தானே அதிகமாக உள்ளது? மங்கை" என்பது பெண்களுக்காக வெளியாகும் பத்திரிகை ஆனால் அதில் வேலைபார்ப்பதும், எழுதுவதும் பெருமளவுக்கு ஆண்கள். பிறகு நிலை எப்படி மாறும்? அந்தக் காலத்தில் கூட என் போன்றவர்கள் துணிச்சலாக வித்தியாசமான கதைகளை எழுத முடிந்ததற்கு கலைமகள்" பத்திரிகையில் ஆசிரியராக இருந்த கி.வாஜகந்நாதனின் பெருந்தன்மை தான் காரணம் அவள் மேடை போட்டு, களம் அமைத்துக் கொடுத்ததால் தான் நான் முன்னுக்கு வரமுடிந்தது. அந்தப் பெருந்தன்மை இன்றைக்கு எங்கே இருக்கிறது?
மிகுந்த அளவில ஆராய்ச்சி செய்து உழைக்கும் வர்க்கத்தினரை ஒதுக்கப்பட்டவர்களைக் குறித்தான விழிப்புணர்வை உணடாக்கும் வகையில் பல நூல்களை எழுதியிருக்கிறீர்கள் பராட்டுக்கள். ஆனால் அம்பை (ஸி.எஸ் லக்ஷ்மி) என்ற எழுத்தாளர் Race behind thd mask என்ற திறனாய்வு நூலில் ராஜம் கிருஷ்ணன் வாசகர்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைச் சேகரித்து விற்றிருக்கிறார். வர்ணனைகள் சினிமாத்தனத்தோடு ஆபாசமாகவும் சில இடங்களில் இருக்கின்றன என்று எழுதியிருப்பதற்கு உங்கள் பதில்?
பதில் அம்பை இந்தப் புத்தகத்தில் யாரைக் குறை சொல்லவில்லை? எல்லாரையும் எதிர்த்திருக்கிறாள். அவ்வளவுதான் தன்னை மட்டும் அந்நியப்படுத்திக்கொண்டு மற்றவர்களெல்லாம் மூளையில்லாதவர்கள் என்று எழுதுகிறாள். ஒரு வீட்டின் சமையலறையில்" கதையில் இவர்கள் மோசம் சமைத்துக் கொண்டும் தின்று கொண்டும் இருக்கிறாள்கள் எது குறித்தும் விழிப்புணர்வு இல்லை - நீ ஏன் மாறக் கூடாது?" - இந்த வகையில் மற்ற பெண்களைக் குற்றம் சாட்டுவாரே ஒழிய, தானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தி என்பதை மறந்துவிடும் சிந்தனையும் எழுத்தும் நியாயமில்லாத ஒன்று என்பது என் கருத்து ஆபாசமாக நான் எழுதியதில்லை. எழுதவும் மாட்டேன்.
இதேபோல் அன்னை தெரஸா சர்வகலாசாலை வெளியிட்டுள்ள ஆய்வுப்புத்தகத்தில், ஆரம்ப காலத்தில் நீங்கள் வளைந்து கொடுத்தீர்கள் - Compromised - பின்னர் மாறி விட்டீர்கள் - என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது சரியான கணிப்புதானா?
எந்த விமர்சனம் குறித்தும் நான் கவலைப்படவில்லை என்பதால் பதில் கூற என்ன இருக்கிறது? புழுதியை வீசினாலும் சரி, பூக்களைப் போட்டாலும் சரி, அவை என்மேல் ஒட்டாது என் மனசு ஏற்பதை நான் உண்மையாக எழுதுவேன். இதை எழுத வேண்டும், அதை எழுதக் கூடாது என்று திட்டம் போடுவதெல்லாம் கிடையாது. அதுவாக நிகழ வேண்டும்.
மத்திய சாகித்ய அகாடமி விருது இதுவரை இரண்டு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் லட்சுமி மற்றவர் நீங்கள் அட்வைசரி போர்டில் நீங்கள் முன்பு இருந்த போதும் ஏன் இந்த அவலம்?
பல சந்தர்ப்பங்களில், சரியான சமயத்தில், தகுந்த நபர்களைப் பரிந்துரைக்க நம்மவர்கள் முனைவதில்லை என்பது வேதனையானது. அதுவும் உயர்ந்த வேலையில் இருந்தவருக்கும், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவருக்கும் அவர்கள் எழுதிய மிகச் சாதாரண எழுத்துக்களுக்குக்கூட அகாடமியின் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இது என்னால் ஏற்க இயலாது தவிர சாகித்ய அகாடமியின் செயல்பாடுகளும் எனக்குப் பிடிக்கவில்லை. பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்படும் தாளில் பரிந்துரைக்கும் புத்தகங்களை நீங்கள் படித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை" என்று ஒரு விதி இருக்கிறது. அப்படியென்றால் வெறும் அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு பரிந்துரை செய்யச் சொல்கிறார்களா? இன்னும் சில விஷயங்களைக் குறித்தும் என் எதிர்ப்பை கருத்தைத் தெரிவித்து அகாடமிக்கு எழுதியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தகுதியான பெண்களின் பெயர்களை நான் வருஷாவருஷம் சிபாரிசு செய்யாமல் இல்லை. ஆனால், ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதில் என் அப்பிராயம் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இனி சில பொது விஷயங்களில் உங்கள் கண்ணோட்டத்தை அறிய விரும்புகிறேன். இன்றைய இளைய தலைமுறையினர் குறித்து..?
சில இளைஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்கு முன்னரே தான்" என்கிற அகம்பாவம் வந்துவிடுவதுபோலத் தோன்றுகிறது. வெவ்வேறு சூழலிலிருந்து வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் எழுத முனைகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது. மற்றபடி எதிர்காலத்தில் அடுத்த தலைமுறையில் தமிழ் எழுத்தாளர்கள் இருப்பார்களா? என்கிற கவலை எனக்கிருக்கிறது தமிழ் இருந்தால் தானே எழுத்தாளர்கள் உருவாக முடியும்? நினைவு தெரியும் பிராயத்திலிருந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசிப் பழகும் ஒரு குழந்தை தமிழ் எழுதப் படிப்பது GTTIEJIGOTLD?
எதிர்காலத்திட்டம் என்று இலக்கியத்தைப் பொறுத்தவரை என்ன செய்ய நினைக்கிறீர்கள்? நேற்று வந்தவர்கள் கூட வாழ்க்கைச்சரிதம் எழுதத் துவங்கி விட்டார்களே. அப்படியொரு எணர்ணம் உங்களுக்கும் இருக்கிறதா?
எழுத்து என்பது தானாக நிகழ்வது அதனால் எதிர்காலத்திட்டம் அது இது என்று சொல்வது சரியில்லை. கண்டிப்பாய் சுயசரிதம் எழுதவே மாட்டேன். என் வாழ்க்கை எனக்கு ரொம்ப அந்தரங்கமானது. அந்தரங்கத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது?
O நன்றி. இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

Page 16
。
இதரிW DIT fáj 17.9009
- யமுனா ராஜேந்திரன்
ரோப்பாவில் வாழும் ஆசியர்களின் நிலைமை இப்போதெல்லாம்
திரிசங்கு சொர்க்க நிலையாக ஆகிவிட்டது. செப்டம்பர் நியூயோர்க் சம்பவ நிகழ்ச்சிக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணம் என்பது ஆசியர்களுக்கு அதிதொந்தரவானதாக ஆகியிருக்கிறது. முழு இஸ்லாமியச் சமூகத்தையும் பயங்கரவாதிகள் என ஜோர்ஜ் புஷ் மட்டுமல்ல சீனக் கம்யூனிஸ்ட்டுகளும் அறிவித்துவிட்டார்கள் சீனாவில் மசூதிகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு அந்த இடத்தில் நுகர்பொருட் பேரங்காடிகள் கட்டப்படுகின்றன.
ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருகிறவர்களின் வீதம் வீழ்ந்து விட்டது. 2001 ஆம் ஆண்டில் மட்டும் பிரித்தானியாவில் இருந்து பத்தாயிரம் பேர் வரை அகதி விண்ணப்பம் செய்தவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள் குறுந்தாடி வைத்திருக்கிற ஆசியர்களுக்கென இனிமேல் தனியாகவொரு குடியேற்ற விசாரணைத்துறை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கு நேர்ந்த சங்கடம் என்னவென்றால் சிற்சில சிநேகிதர்களும் ஒரு சிநேகிதியும் வித்தியாசத்துக்கென சும்மா வைத்துப்பார்த்த குறுந்தாடி நன்றாக இருப்பதாகச் சொன்னதால் நிரந்தரமாக வைத்துக் கொள்ளப் போய் பயணம் செய்த களைப்பிலும் ஒரு நாள் சவரம் செய்யாத துாக்கக்கலக்கத்திலும் குடியேற்றத் துறையில் கடவுச்சீட்டு சோதனையில் நிற்கும் போது சோதனையில் இருப்பவனுக்கு பின்லாடன் ஞாபகம் வந்துவிட என்பாடு படாதபாடாகி விடுகிறது. பாரிசுக்குப் போய்விட்டு திரும்பவும் பிரித்தானியாவுக்குள் நுழைந்த போது அப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் மீது இப்போது நிறைய ஆசியர்கள் இத்தகைய அநாவசியத் தொந்தரவுகளுக்காகவே வழக்குப் போடத் துவங்கியிருக்கிறார்கள்
மார்ச் ஒன்றாம் திகதி இரவு புறப்பட்டு இரண்டாம் திகதி அறிவித்ததற்கு அரைமணிநேரம் முன்பாகவே யூரோலைன் பஸ்தரிப்பு நிலையம் அடைந்து அசோக் யோகன் அதிகாலை 7.30-க்கு வரும் வரையிலும் காப்பிக் கடையில் அமர்ந்து ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் சிற்சிலர் கொண்டுவரும் நாய்களையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சொன்னபடி அழைத்துப் போக ஆள் வராததால் இந்தியப் பையனொருவன் அங்குமிங்கும் சதா சிகரெட் பிடித்தபடி அலைந்து கொண்டிருந்தான். இன்னொரு இருபது வயது ஆசியப் பையன் வெட்கப்பட்டுக் கொண்டு கம்பீரமாகச் சிரித்தபடி வாயடித்துக் கொண்டிருந்த தன் ஐரோப்பியச் சிநேகிதி காப்பி வாங்கிவரப் போனபின் தொடையிடுக்கில் கைவைத்துக் காத்திருந்தான்.
நல்ல அழகான வெள்ளைக் குண்டுப் பெண்ணொருத்தி கடைவாயில் ஒட்டியிருந்த குரொய்ஸ்னட் துணுக்கையும் காப்பி ஈரத்தையும் காகிதக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு, கண்ணுக்கு பென்சில் மையும் குண்டு கன்னத்துக்கு சிவப்புப் பெளடரும் - முகத்துக்கு முன்னாடி சின்னக் கண்ணாடியில் பார்த்தபடி - பூசிக் கொண்டிருந்தாள். இனிக் கொஞ்சம் சாப்பிட்டாளானால் அவள் போட்டிருந்த ஜின்ஸ் பேண்ட் தெறித்துவிடும் போல இருந்தது.
மூன்றாம் ၈,၈)ၾ၊ மக்கள் சாப்பாட்டுக்குத் கவஷ்டப்பட சாப்பாட்டால் உடம்பு பெருத்த அமெரிக்கப் பெண்களின் பிரச்சினையை ஆபிரிக்க உணவுப் பஞ்சத்தடன் ஒப்பிட்டு அமெரிகக் சஞ்சிகையொன்றில் வந்த கட்டுரையொன்று ஞாபகம் வந்தது.
冰冰冰
அசோக் கண்ணாடிக்கு அப்பால் ஜன்னலில் தெரிந்தார். 2002 மார்ச் 3 ஆம் திகதி பாரிஸ் நண்பர்கள் வட்டமும் ல்ண்டன் சினிசங்கமும் இணைந்து பாரிஸில் முழுநாள் குறுந்திரைப்பட விழாவை நடத்தியது. படங்களையும் நட்பார்ந்த மனசையும் சுமந்து கொண்டு நான் லண்டனிலிருந்து பாரிசுக்கு வந்திருந்தேன். புகலிடத் தமிழ்க் கலாசாரத்தின் அறிவுத்தலைநகர் என பாரிசைச்
சொல்லலாம். இன்றளவும் அதிகமான சிறுபத்திரிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும், அதிகமான எழுத்துச் செயல்பாட்டாளர்கள் வாழ்வதும் அதிகமான இலக்கிய நிகழச்சிகள் நடந்து வரும் இடமும், விவாதங்கள் நடந்துவரும் இடமும் பாரிஸ் நகரம்தான்.
தமிழ்க் குறுந்து
புகலிடத் தமிழ்க் குறும்படத்தின் தாயகமும் பாரிஸ் நகரம்தான் புகலிட நாடுகளில் அதிகக் குறும்படங்கள் சுமார் ஐம்பது குறும்படங்கள் தொண்ணுாறுகளின் மத்தியில் பாரிஸில் தயாரிக்கப்பட்டது. புகலிட நாடுகளில் குறும்படத்திற்கென முதல் திரைப்படப் போட்டியையும் காலஞ்சென்ற கஜன் முன்முயற்சியில் கலை பண்பாட்டுக்கழகம் பாரிஸை மையமாகக் கொண்டுதான் நடத்தியது.
ஜேர்மன் திரைப்படவிழாவைத் தொடர்ந்து பிரான்சிலிருந்து பிரகலாதன், வசந்தி பிரகலாதன் தம்பதியர், அசோக் யோகன் பரணி, கலைச்செல்வன், வாசுதேவன் ஆகியோர் முன்கையெடுத்து பாரிஸில் இந்தத் திரைப்பட விழாவை இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடங்கி இரவு 930 மணிவரையென பன்னிரெண்டு மணிநேரங்கள் இந்தத் திரைப்படவிழாவை நிகழ்த்திக் காட்டினார்கள் பாரிஸ் நண்பர்கள் வட்டமும் லண்டன் சினிசங்கமும் இணைந்து இந்த விழாவை நடத்தியது விழாவில் பதினாறு குறும்படங்கள் திரையிடப்பட்டது.
குறுந்திரைப்படங்களுக்கு மட்டும்
அழுத்தம் கொடுத்து இந்த விழாவை நடத்த வேண்டும் என பாரிஸ் நண்பர்கள் வட்டத்தினர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர் பன்னிரெண்டு மணிநேரத்தில் 9 மணி நேரத்தைப் படத்திரையிடலுக்கெனவும் 130 மணிநேரத்தை மதிய உணவு நேரம் தேநீர் இடைவேளையெனவும் 130 மணி நேரத்தை திரையிடலுக்குப் பின்னான படங்கள் மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்த விவாதத்திற்கெனவும் நண்பர்கள் வட்டத்தினர் வரையறுத்துக் கொண்டிருந்தனர்
சினிமாக்கலைக்கு மிக அவசியமான கூட்டுணர்வு என்பதை நண்பர்கள் வட்டத்தினர் விழா ஏற்பாட்டு முறையிலும் கடைப்பிடித்தனர். முழுத்
66 இதுவரையிலும் இட நடவடிக்கையாளர்களும் . மாபெரும் வெகுஜன ஊ படைப்பு வீச்சு போன்றவ இன்று அவர்க காட்டிவருவது - இந் வலியுறுத்திவருகின்ற எனச்
மகிழ்ச்சியும் தரு
திரைப்படவிழாவையும் அசோக் யோகன் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். தொழில்நுட்பரீ தியான உபகரணங்கள் விவாத ஒருங்கிண்ைப்பு போன்றவற்றைகலைச் செல்வன் ம்ேற்கொண்டார் பட்ம் திரையிடல் சார்ந்த ஒழுங்குகளை வாசுதேவன் மேற்கொண்டிருந்தார். திரை ஏற்பாடு ஒலி போன்ற விஷயங்களை கிருபாவும் அகிலனும் மேற்கொண்டனர். உணவு சம்பந்தமான ஏற்பாடுகளை வதனிமால் ஞானி மேற்கொண்டார் விழா நிகழ்ச்சிகளின் பிற பொறுப்புகளை பரணி, அசோக் பிரகாஷ் இயல்வாணன், வன்னியசிங்கம், கபிலன், பிரியா பிரசாந்தி, பிரியதர்சினி போன்ற நண்பர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். வேலைப்பிரிவினைத் திட்டப்படி அமைந்து விழா ஒருங்கமைந்த வகையில் நடைபெற்றது
காலை ஒன்பது மணிக்கு விழா தொடங்
 
 
 
 
 
 
 
 
 

துசாரிகளும் அரசியல் ாராமுகமாக இருந்த இந்த டகமான சினிமா அதனது றையும் உணர்ந்து அதில் ர் தீவிர ஈடுபாடு
அம்சத்தைத் தொடர்ந்து கு - மிகுந்த உற்சாகமும் தாக இருக்கிறது. 99
கியது.16 படங்கள் திரையிடப்பட்டன. விழாவில் அதிகமாகப் பேசப்பட்ட படங்களாக தப்புக் கட்டை பந்து ஆயிஷா என்கிற மூன்று படங்கள் அமைந்திருந்தன.
தலித் படங்களான அடிமைகளின் தேசம்
தப்புக்கட்டை குழந்தைகள் படங்களான ஆயிஷா தங்கம் புகலிடப் படங்களான எச்சில் போர்வை வலி, உணர்தல் நிழல்யுத்தம், பந்து ஈழப்படமான அப்பா வருவார், சிங்கப்பூர் படமான கூலி, தமிழகத்திலிருந்து பச்சைமண் சினிமாவுக்குப் போன சித்தாளு நாக்அவுட் மதி எனும் மனிதனின் மரணம், கால்களின் ஆல்பம் அன்னமயில் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.
பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த படங்களாக தப்புக்கட்டை ஆயிஷா பந்து அப்பா வருவார் கால்களின் ஆல்பம் போன்றவை அமைந்தன. இதில் தப்புக்கட்டை படம் ஆரம்பத்தில் திரையிட்டதால் பிற்பாடு வந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விழாவின் இறுதிக்கட்டத்தில் விவாதத்திற்கு முன்பாக மறுபடியும் திரையிடப்பட்டது. விவாதத்தை கலைச் செல்வன் நெறிப்படுத்தினார்.
விவாதத்தில் இரண்டு பிரச்சினைகள் மேலோங்கியிருந்தன. குறும்படத் தயாரிப்பை மேற்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு கூட்டமைப்பின் தேவையை சந்திர குமார் வெளிப்படுத்தினார். சாம்ஸன் குறிப்பிட்ட நல்ல படங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அனைத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த பாரிஸ் நண்பர்கள் வட்டத்தினரின் பணியைப் பாராட்டியதோடு திரையிடப்பட்ட படங்களிலிருந்து கற்றுக்கொண்டு புகலிடத்தில் தயாரிப்புகளை நேர்த்தியுடன் மேற்கொள்ள இந்தத் திரைப்படவிழா உதவும் என்று தெரிவித்தார். சிறுகதை எழுத்தாளரும் விமரச்கருமான அரவிந்த அப்பாதுரை பேசும் போது இத்தகைய குறும்படங்கள் தமிழில் இருக்கிறது என்பதை இந்த விழாவின் வழிதான் தான் தெரிந்து கொண்டதாகச் சொன்னார். குறும்படத்திற்கும் விவரணப்படத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் இந்த வகையினங்களின் வரலாற்று ரீதியிலான தோற்றக் காரணங்கள் ஆகியவை குறித்து தனது அபிப்பிராயங்களையும் தெரிவித்தார்.
உதயகுமார் அடிமைகளின் தேசம் குறும்படத்தை அடிப்படையாக வைத்து வரலாற்று நிகழ்வுக்கும் படைப்பில் புனைவுக்குமான இடைவெளிகள் குறித்த பிரச்சினையை எழுப்பினார்.
விழா விவாத நேரத்தைத் தாண்டியும்
விழா மண்டபத்தில் நிறைய குறும் விவாதங்கள் அங்கங்கே நடந்து > கொண்டிருந்தது. இந்த விழா இரண்டு வகையில் வெற்றிகரமான விழா எனச் சொல்லலாம். ஒரு நாள் முழுக்க 12 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவில் அத்தனை நேரமும் சித்தையுடன் இருந்து 120 பேர் விழாவில் பங்கு பற்றினர் புகலிட நாட்டுக் கலா நிகழ்வுகளை ஒப்பிடுகிறவேளையில் இது மிகப் பெரிய வெற்றியாகும் அடுத்ததாக விழாவுக்கான நுழைவுச் சீட்டு விற்பனையில் மீதியான தொகை - விழா ஏற்பாட்டுச் செலவுகள் போக மிஞ்சிய தொகை - சரிநிகர் நண்பர்களுடன் இணைந்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு இடையில் இத்திரைப்பட விழாவை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுமென விழா ஏற்பாட்டாளர்களின் சார்பில் கலைச் செல்வன் அறிவித்தார் கொழும்பு உள்பட பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களில் இப்படத்தைத் திரையிடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருவதாகவும் கலைச் செல்வன் அறிவித்தார்.
விழாவையொட்டி ஒரு குறுநூலையும் விழா வண்ணப் போஸ்டர்களையும் நண்பர்கள் வட்டத்தினர் வெளியிட்டிருந்தனர். குறுநூலில் திரையிடப்படும் படங்கள் பற்றிய விவரணங்கள் கதைச் சுருக்கத்துடன் இடம் பெற்றிருந்தன. விழா நிகழ்ச்சிகளை முன்கூட்டியே ஈழமுரசு தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நிகரி, தினகரன் போன்றன தங்களது நிகழ்ச்சி நிரலில் அறிவித்திருந்தன.
விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு
திரைப்படத்தினிடையிலும் அத்திரைப்படத்தின் வரலாற்று முக்கியத்துவம், அதனது அழகியல் அம்சங்கள், அரசியல் முக்கியத்துவம் குறித்த
தொடர்ச்சி wii பக்கம்.

Page 17
- ஞானி
சரியாகப் பத்து வருடங்களின் பின் இந்தியாவில் மீண்டும் ஒருமுறை இந்து முஸ்லிம் கலவரம் தலைதுாக்கியுள்ளது 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போது கடந்த பெப் 27ம் திகதிக்குப் பிற்பாடு இடம்பெற்ற சம்பவங்களில் எண்ணுறிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 இல் பாபர் மசூதி இடித்தழிக்கப்பட்டதில் இருந்து அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை விஸ்வ ஹிந்து பரிஷத் மேற்கொண்டு வருகின்றது. கடந்த பெப்.27ம் திகதி கோயில் கட்டுவதற்கான கரசேவைக்குச் சென்று வந்த இந்துக்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்து முஸ்லிம் கலவரம் மீளத் தலைதுாக்கியுள்ளது. இதனைத் தணிப்பது என்பதன் பேரில் காஞ்சி மடாதிபதி ஒரு சமரச திட்டத்தினை முன்வைத்தார். அது சமரசம் அல்ல சதியென்று வாதாடுகிறார் ஞானி ஞானியின் அபிப்பிராயங்கள் கீழே:
என்றால், காஞ்சிபுரத்தாள் மட்டும் பங்கேற்கலாமா? இதே போல முஸ்லீம்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வோரும் எல்லா முஸ்லிம்களுக்குமான பிரதிநிதிகள் ஆகமாட்டாள்கள்
தவிர அயோத்திப் பிரச்சினை இந்து - முஸ்லிம் பிரச்சினை மடடும் அல்ல, அப்படி மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அது உண்மையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அயோத்தியில் ராமர் கோயில் தேவை என்றே கருதாத அதே சமயம் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடைய கோடிக்கணக்கான இந்துக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் பாபர் மசூதிப் பிரச்சினைதான் தன் வாழ்க்கைப் பிரச்சினை என்று ஏற்காத அதே சமயம் கடவுள் நம்பிக்கை உடைய கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இருக்கிறார்கள் வேறுவகையான இறை நம்பிக்கை உடையவர்களும், எந்த இறை நம்பிக்கையும் இல்லாதவர்களும் இங்கே வாழ்கிறார்கள்
எந்த நகரத்தில் நடக்கும் மதக் கலவரமும் இவர்கள் எல்லாருடைய வாழ்க்கையையும் தான் சீர்குலைக்கிறது. பாதிக்கிறது. இவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய அரசு இயந்திரம் திசை திருப்பப்படுகிறது.
யோத்தி பாபர் மசூதி - Ան): ராமர் கோயில்
பிரச்சினையில் காஞ்சி
சங்கள் மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திப்பதை
சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப் படுவோர் எல்லாருக்கும் பிரதிநிதியாக LDIITILL LITT.
இதை ஏதோ புதிதாக இப்போது நான் (UTâ06)660 606). JLDITT 60, 70 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடியான பேராசிரியர் கல்கி சொல்லியிருக்கிறாள். தீண்டப்படாதோரின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை காந்தி ஆதரித்த போது அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தார் அன்றைய காஞ்சி சங்கர மடாதிபதி (காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சுவாமிகள்). இதற்காக அப்போது ஆனந்த Gül!}{L_GüI" இதழில் சுவாமிகளைக் கண்டித்து ஒரு தலையங்கமே எழுதினார் கல்கி,
சுவாமிகளை நேரடியாக விளித்து எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில் கல்கி என்ன சொன்னாள் தெரியுமா? நீங்கள் லோக குரு அல்ல. உலகத்தில் உள்ள பல் மதங்களில் ஒரு மதமான இந்து மதம் முழுமைக்குமான தலைவரும் அல்ல. இந்து மதத்தில் உள்ள ஒரு சாதிக்கு மட்டுமான முழுத் தலைவரும் அல்ல. நீங்கள் ஒரு மடத்தின் நிர்வாகத் தலைவர் அவ்வளவுதான். மட நிர்வாக வேலைகளை விட்டுவிட்டு வெளியே வந்து இத்தகைய சமூகப் பிரச்சிகைளில் அனாவசியமாக தலையிட வேண்டாம் என்ற பொருள்படத் தெளிவாக எழுதினார் கல்கி
அன்று கல்கி சொன்னது இன்றைக்கும் காஞ்சி மடத்துக்கு மட்டுமல்ல, எந்த மடத்துக்கும் பொருந்தும்
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதென்பது இந்துக்களுடைய அபிலாஷை என்று சங்க பரிவாரங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றன. அதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டால், இதில் கருத்துச்சொல்ல் எல்லா இந்துக்களுக்கும் உரிமை உண்டு எல்லா இந்துக்களுக்கும் யார் பிரதிநிதி விஸ்வ ஹிந்து பரிஷத்தா? காஞ்சி மடமா?
பிரதமருக்கு ஆலோசனை சொல்லவும் சமரசம் செய்யவும் இவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றால் குன்றக்குடி சைவ மடாதிபதியையும், மேல்மருவத்துார் சக்தி பீடாதிபதி பங்காருவையும், மதுரை ஆதீனம் அருணாகிரியையும் பிரதமர் அழைக்க வேண்டாமா? இது வட இந்தியப் பிரச்சினை என்பதால் இவர்களை அழைக்க முடியாது
எனவே இவர்களுக்கும், இந்தப் பிரச்சினையில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு இதை சில சாமியார்கள் -
மெளலவிகள் வசம் மட்டும் விட்டுவிடக்
கூடாது என்று எதிர்க்கவும் உரிமை உண்டு.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினையான இதை
நாட்டின் எல்லா மக்களுக்கும் பிரதிநிதியான
 
 

байжээ. V||{285?
நாடாளுமன்றமும், அரசியல் சட்ட அமைப்பான நீதிமன்றமும் தான் சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும் ஆட்டை என்ன செய்வது என்பதை ஒநாய்களிடம் கேட்க முடியாது மதத்தலைவர்கள் எனப்படுபவர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அல்ல மக்கள்மீது
மடிவது நின்றால் சரி என்று ஆற்றாமையின் உச்சத்தில் இதையெல்லாம் சகித்துக் கொள்வதாயிருந்தால் கூட காஞ்சிபுரத்தாள் செய்துள்ள பஞ்சாயத்தின் சாரம் என்ன? நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பிரச்சினைக்குரிய இடத்துக்கு வெளியே இருக்கும் பிரச்சினை இல்லாத" நிலத்தில் மட்டுமாக இப்போது ராமர் கோவில் கட்டிக் கொள்கிறோம். வழக்கின் தீர்ப்பு வரும்வரை பிரச்சினைக்குரிய நிலத்தில் எதுவும் செய்ய மாட்டோம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தும் ராமஜன்ம பூமி அறக்கட்டளையும் சம்மதிப்பதாக ஜயேந்திரள் தெரிவிக்கிறார்.
மசூதிக் கட்டிடம் இருந்த இடத்தில்தான் கோசலைக்கு பிரவசம் பார்க்கப்பட்டது. அதனால் அங்கேயே தான் ராமர் கோயில் கட்டப்பட்டாக வேண்டும் என்று அதிரடியாக அடித்துச் சொல்லி வந்தவர்கள் இப்போது அந்த இடத்துக் வெளியே கோவில் கட்டிக் கொள்ள சம்மதிப்பது எப்படி? அப்படியானால் ஏற்கெனவே தான் அயோத்தி முழுக்க நிறைய ராமர் கோயில்கள் இருக்கின்றனவே இன்னொன்று எதற்கு?
சமரசம் என்ற பெயரால் அரசாங்கத்தையும் நீதமன்றத்தையும் நம்ப
வைத்து படிப்படியாக
நிறைவேற்றப்பட்டு வருகிற திட்டத்தின் முக்கியமான பகுதியே பிரச்சினை இல்லதா" நிலத்தை இப்போ சங்க பரிவாரங்களிடம் கொடுத்து விட
தம்மைத் தாமே திணித்துக் கொண்டவர்கள் தான் அரசின், நீதி மன்றத்தின் பணியை அவர்களிடம் விட்டுவிடுவது என்பது
மதச்சார்பின்மையை மட்டும் பாதிக்கவில்லை.
ஜனநாயக அமைப்பையே பாதிக்கக்
illug) T(5).
எப்படியாவது தீர்வு வந்து மக்கள்
வேண்டும் என்பதுதான்.
இந்த நிலப்பகுதி எது? சர்ச்சைக்குரிய பகுதி என்ற சொல்லப்படும் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடத்தை சூழ்ந்து நிற்கும் பகுதி. அதாவது சுற்றிலும் அக்கினி வளையம் நடுவே கற்பூரம் பத்திரமாக இருக்குமாம்.
இந்த சமரச திட்டம் உண்மையில் ஒரு யுத்த வியூகம் முதலில் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டு பிறகு மீதி இடத்தையும் எடுத்துக் கொண்டு விடுவது பிரதான கதவைப் பூட்டினாலும் கூட கோவில் துான் சிற்ப வேலைகள் இடையறாது நடக்கும் என்று பகிரங்கமாக கூறுகிற கும்பலிடம் இடித்த மசூதியை சூழ்ந்திருக்கும் இடத்தை ஒப்படைத்தால், அந்த இடம் எத்தனை நாளைக்கு தனியே மிஞ்சியிருக்கும்.
தவிர சமரசம் என்று சொன்னால் அது இரு தரப்பும் எதையாவது விட்டுக் கொடுத்து வேறெதையாவது பெற்றுக் கொள்வது என்றல்லவோ இருக்க வேண்டும்? காஞ்சுபுரத்தாள் பஞ்சாயத்து என்ன சொல்லுகிறது? மசூதி இருந்த இடத்துக்கு வெளியே ராமர் கோயில் கட்டிக் கொள்ள மீதி நிலத்தை இப்போதைக்குக் கொடுத்து விடுங்கள் சரி. இதனால் இந்து மத அடிப்படைவாதிகளின் கோரிக்கையில் ஒரு பகுதி நிறைவேறிவிடுகிறது.
மறு தரப்பில் மசூதியை இழந்த முஸ்லிம்கள் பெறுவது என்ன? இடித்த இடத்தில் இன்னொரு மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் என்று பஞ்சாயத்து இல்லை. அந்தப் பகுதி விஷயத்தை மட்டும் நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் காஞ்சிபுரத்தார். இது எப்படி சரமரசத் தீர்வு ஆகும்?
"சூத்திரற்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று காண்' என்ற்ான் பாரதி 'இஸ்லாமியருக்கொரு நீதி சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண்' என்பதல்லவா இந்த நிலைமை
சாட்சிக்கரனை விட சண்டைக்காரனே மேல் என்பார்கள் சண்டைக்காரனே சாட்சிக்காரனாக வேடமிட்டு வந்திருக்கிறான் இப்போது இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்டால் மதச் சார்பின்மைக்கும் ஜனநாயகத்துக்கும் ஒரே சமயத்தில் சமாதி கட்டுவதாகத்தான் அர்த்தம்
நன்றி: திண்ணை

Page 18
DITñáji 17.2009
இதரிV
I○L」○○回
- ஆழ்வார்க் குட்டி
ல் மாகாணத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுள் குறிப்பிட்ட ஒரு தொகையினர் மனோநிலை பிறழ்ந்தவர்கள் இலங்கையில் முக்கியமான தினசரிகளில் அண்மையில் வெளியான செய்தி இது.
இந்நிலை மேல்மாகாணத்துக்கு மட்டுமே உரியதொன்றன்று இதர மாகாணங்களை விடவும், வாழ்க்கைத்தரம் தொடர்புசாதன வசதிகள், சுதந்திர ஊடகங்களின் செயற்பாடுகள் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவற்றில் மேல்மாகாணம் மேம்பட்டது. இதர மாகாணங்களிலும் இவ்வாறானதொரு கணிப்பீடு மேற்கொள்ளப்படும்போது அதிர்ச்சியூட்டும் தரவுகள் எமக்குக் கிடைக்கக்கூடும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளிலும், மலையகத்திலும் இந்நிலை அதிகரித்துக் காணப்படலாம். யுத்தமும், வறுமையும் அறியாமையும், மூடுண்ட தன்மையும் இதற்குரிய முக்கிய காரணிகளாகும்.
ஆசிரியர்களுள் சிலர் தமது அதிகாரங்களை துவஷ்பிரயோகம் செய்து பாலியல் சேஷ்டைகளிலும், உடல் ஒறுப்புத் தண்டனைகளிலும் ஈடுபடுவதை நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் வேறுவழிகளிலும் அடிக்கடி அறிந்து கொள்கிறோம்.
மேல்மாகாணத்திலுள்ள சிறு LLLLLL LLLLtMMMJTTTL LL0 tLLL T MM S TMMLLTLLLLlS நிறுத்தி வைத்தல் ஒரு தண்டனை முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தெரியவருகிறது. குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவர்களே பெரும்பாலும் இந்த அக்கிரமத்துக்கு ஆளாகின்றனர். "குருநாதர்கள்" தம்மை பாண்டியர்களாகவும் பல்லவர்களாகவும், மாணவர்களை சிவனடியாள்களாகவும் எண்ணி விட்டார்கள் போலும், மணிவாசகரும், அப்பரும் பெற்ற ஆக்கினைகளை இந்தக் குழந்தைகளுக்கும் அளித்து "செயல்முறை விளக்கம்" அளிக்கிறார்கள் போலும் மணிவாசகரும் அப்பரும் அவனருள் பெற்ற பாக்கியவான்கள் தடுத்தாட்கொள்ள ஆண்டவன் வருவான்.
குழந்தைகள் ஆண்டவனைக் கண்டுணரும் பேறு பெற்றவர்களல்லர் மாறாக
அவர்களே தெய்வங்கள் வெயிலில் நின்றால்
அவர்களுக்கு தடிமலும், காய்ச்சலும் தான்
பாண்டிய மன்னன், கூலியாளாக வந்த சிவபெருமானின் லீலைகளை அறியாது பிரம்பால் முதுகில் அடித்தானாம். அந்த அடி உலகிலுள்ள சகல ஜீவராசிகள் மீதும் பட்டதாம். இவ்வாறான அதிசயங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. சில
LITfü ......
நாட்களுக்கு முன்னர் மேல் மாகாணத்திலுள்ள பிரபலமான பாடசாலையொன்றில் ஒரு "குருநாதர்" தம மாணவர்களுள் சிலருக்கு செருப்பால் அடித்திருக்கிறாராம் விஷயம் பெரிய
THGÖGD CHCIELLE நம்மை வரு
அளவில் வெளியே வரவில்லை. ஆனாலு செய்தி அறிந்த ஒரு சிலருக்கு இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போல இருக்கிறது.
செருப்பால் அடிப்பது என்பது ஒருவ6 அதிக பட்சமாக அவமதிக்கும் செயலாகும் அடி வாங்கிய மாணவர்கள் குழந்தைகளே அல்லது மன முதிர்ச்சி பெற்றவர்களோ அல்ல வளரிளம் பருவத்தினர் புதுப் புதுச் கனவுகளுடன் தமக்கான எதிர்கால உலகத்துள் புகுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் ஏனைய மாணவர்களையும், உலகத்தையும் எதிர்
இவ்விழாவுக்கென சினிசங்கத்தின் சார்பில் லண்டனிலிருந்து போன நான் வழங்கினேன். மெளனப்படங்கள் ஆங்கில உரையாடல்கள் அதிகம் இடம் பெற்ற படங்களைப் புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு இந்த அறிமுகங்கள் உதவியாக இருந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை மைனஸ் ஒன்றாகப் பருவநிலை இருந்த போதும் குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்கியது. சகலவிதத்திலும் வெற்றிகரமாக நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டவகையில் நடத்திய நண்பர்கள் வசந்தி, பிரகலாதன், அசோக்யோகன் கலைச்செல்வன், பரணி வாசுதேவன் போன்றவர்கள் மிக உற்சாகமாக அடுத்த திரைப் படவிழா குறித்த எண்ணங்களுடன் இப்போதே சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள் புகலிடத் குறுந்திரைப்படங்கள் எதிர்காலத்தில் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் பாரிஸ் திரைப்படவிழா தெள்ளெனக் காட்டியது.
水冰米
இரண்டாம் திகதி பாரிஸ் பஸ்
நிலையத்துக்குள் நுழைந்தபோது மழைதூற தொடங்கியிருந்தது. அழகான ஆனால் அதிகுளிரான நாள் என பஸ் சாரதி அறிவித்தார். ஐந்தாம் திகதி மழை நின்று போயிருந்தது. ஆனால் குளிர் அதிகரித்தபடியிருந்தது. பஸ் நிலையத்திற்கு வழியனுப்பவென அசோக்கும், பிரகலாதனு வந்திருந்தனர் நடந்த நிகழ்ச்சிகள் அனைவருக்கும் சந்தோஷம் என்றார் அசோக் அடுத்த திரைப்படவிழா பற்றியும் இப்போதே யோசிக்கத் துவங்கியிருப்பதாகவும் இலங்கையில் என்னென்ன மாதிரி திரைப்படவிழா நடத்தலாம் எனவும் பேசிக்கொண்டிருந்தே புறப்படும் முன்பாக பாரிஸ் புத்தகக் கடையான அறிவாயலத்திற்கு தமிழ் ஒலிை சேர்ந்தவரும் முகம் படத்தின் தயாரிப்பாளருமான நவஜோதி வழியனுப்ப வந்திருந்தார். முகம் படத்தை இலங்கையின் தமிழ் பேசும் பிரதேசங்களில் திரையிடுவது தொடர்பான விஷயங்களை அசோக்குடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் முன்பாக லாச்சப்பல் உணவகமொன்றில் இயக்குனர் பரா நாகேஷ்வரன், பார்த்திபன்
 
 
 

DJ
கொள்ளும் ஒவ்வொரு கணமும் இந்த அநாகரிகமான துஷ்டச் செயல் அவர்களின் மனதில் என்றும் ஆறாத இரணமாக குருதி பெருக்கும், என்பதை "குருநாதர்" அறிந்திருக்கவில்லையா?
இவ்வாறான அக்கிரமங்களுக்கு பெற்றோர்களும் ஏதோவொரு விதத்தில் காரணமாக இருக்கின்றனர். "துடுக்கு" அடக்குவதற்காகவே பாடசாலைக்கு
பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள் ஆசிரியரைச் சந்தித்து தனது பிள்ளை படிக்காவிட்டல், அல்லது குழப்படி செய்தால், "இரண்டு போடு போடுங்கோ வாத்தியார்" என்று "தத்தம்" செய்துவிடும் பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர்.
மேலை நாடுகளில் நிலைமை முற்றிலும்
வேறுவிதமானது வீட்டில் பெற்றோர்களால் துன்புறுத்தப்படும் குழந்தை ஆசிரியரின் துணையுடன் அதை எதிர்கொள்கிறது. ஆசிரியர்கள் பெற்றோர்களைக் "குறுக்கு விசாரணை" செய்வதும் அவர்களுக்குக் "கற்பிப்பதும்" நிகழ்கிறது.
எமது பாரம்பரியத்தில் குருநாதருக்காக துன்புற்ற "கள்னனும் ஏகலைவனும், கஜனும்" உதாரண புருஷர்களாக எமக்கு முன் நிலை நிறுத்தப்படுகிறார்கள் பெற்றோருக்கு நெருங்கிய உறவினருக்கு ஆசிரியருக்கு ஆட்சியதிகாரம் உள்ள எவருக்கும் "அடங்கி" நடப்பவர்களாகவே பயந்தவர்களாகவே குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள் நடத்தல் "அவயத்தில் முந்தியிருப்பதற்கு" அத்தியாவசியமான ஒன்றாகவே எம்மால் கருதப்படுகின்றது.
"அடங்கி" நடந்தவர்கள் அடக்கி ஆளப்பட்டவர்கள் தமது "கற்குங்" காலத்தில் "குருநாதர்"களால் எவ்வாறு நடத்தப்பட்டாள்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். எனினும், சில வாரங்களுக்கு முன்னர் இதே பத்தியில் வெளியான அரவிந்த மாளகத்தியின் சுயசரிதையில் அவை பச்சை பச்சையாக "புட்டுப் புட்டு" வைக்கப்படுவதை மீளவும் நினைவு படுத்த நேர்கிறது.
சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் "முடியைப் போல் விளங்கிய யாழப்பாணக் குடாநாட்டின்பால், சைவமும், தமிழும், வேளாண் தொழிலும் கும்பமும் கோலோச்சிய பொற்காலம் என்று ஒன்று இருந்தது.
அக்காலகட்டத்தில் இவ்வாறான "குருநாதர்கள்" சிலர் அல்ல பலர் இருந்தனர்.()
"அடியாத மாடு படியாது"
"உனக்கேன் படிப்பு எங்காவது.போ"
"நல்ல குருநாதர் நம்மை வருத்துவது கொல்லவல்ல."
போன்ற ஆன்றோர் வாக்குகள் அவர்களது கொள்கைப் பிரகடன மொழிகளாக இருந்தன.
யுத்தமும் இடப்பெயர்வும் காரணமாக அவர்கள் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து "சாதி சனத்துடன்" வாழ்ந்து வருகின்றனர். வாழ்க
ஆனால் அவர்களில் சிலர் அல்லது அவர்களது வழித்தோன்றல்களுள் சில இடைவழியில் மேல் மாகாணத்தில் தங்கி விட்டார்கள் போலும்
அதற்குப் பிரத்தியட்சமான எடுத்துக் காட்டுகள் தான் மேலே குறித்த அதிசயங்களும் அற்புதங்களும்
கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் நாங்கள் மட்டுமல்ல "குருநாதர்"களுடன் பணியாற்றும் பேறு பெற்ற சாதாரண ஆசிரியர்களும் தான் நமது குழந்தைகளும் தான் O
Lib
Jë
போன்றோருடன் உரையாடிக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. பரா ஒரு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் இருப்பதாகச் சொன்னார் நாகேஸ்வரனுடன் இணைந்து ஈழச்சினிமா பற்றி ஒரு நூல் எழுதும் என் திட்டத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது யோசித்துப் பாரக்க தீவிரமான சமூக மாற்ற எண்ணத்துடன் திரைப்படத்தைக் கையாள வேண்டும் என எண்ணம் எங்கும் பரவலாக உருவாகியிருப்பதை என்னால் உணர முடிந்தது.
லண்டனில் கூட ஈழபூமி சன் ஒரு குறும்படத்தின் படத்தொகுப்பு வேலைகளில் இருப்பது ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியின் முகம் படம் புகலிட சினிமாவின் திசையில் ஒர மைல்கல்லாக இருந்தது. அதனது தொடரச்சியாக இன்று நிறைய காத்திரமான எண்ணங்களுடன் படங்கள் அங்காங்கே உருவாகிவருவது தெரிந்தது. ஸ்விட்சர்லாந்திலிருந்து ஜீவனும் நோர்வேயிலிருந்து தமயந்தியும் தமது அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டிருப்பது தொடர்பான தொலைபேசி உரையாடல்களும் மனசுக்குள் வந்துபோனது.
தனிப்பட்ட முறையில் இந்த வளர்ச்சிகளெல்லாம் எனக்கு மிகவும் சந்தோஷத்திற்கு உரியதாக இருந்தது. புகலிடத்தில் இன்று
திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருமே ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை கொண்டவர்கள் இடதுசாரி நோக்குக் கொண்டவர்கள் கலை நடவடிக்கையை சமூக மாற்றத்தின் பகுதியாகக் காண்பவர்கள் இன்று இவர்கள் அரசியல் சமூக நடவடிக்கைகளோடு சமாந்திரமாகக் கலை நடவடிக்கைகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும். இதுவரையிலும் இடதுசாரிகளும் அரசியல் நடவடிக்கையாளர்களும் பாராமுகமாக இருந்த இந்த மாபெரும் வெகுஜன ஊடகமான சினிமா அதனது படைப்பு வீச்சு போன்றவற்றையும் உணர்ந்து அதில் இன்று அவர்கள் தீவிர ஈடுபாடு காட்டிவருவது - இந்த அம்சத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற எனக்கு - மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கிறது. விமர்சனச் செயற்பாடு, அரசியல் செயற்பாடு, கலைச் செயற்பாடு என மூன்று நிலைகளும் சங்கமிக்கும் வெளி புகலிட நாட்களில் ஏற்கனவே தோன்றத் துவங்கிவிட்டது. பாரிஸ் நண்பர்கள் வட்டம் நடத்திய தமிழ்க் குறும்படவிழா அதற்கு இன்னொரு சாட்சியமாக இருக்கிறது.
O

Page 19
குமார் படுகொலை:
விசாரணையில் திருப்பம்?
குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பாக இரகசிய பொலிசாரால் செய்யப்பட்ட விசாரணைகளின் உத்தியோகபூர்வ அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க திட்டமிட்டமுறையில் தடுத்துவைத்திருந்ததாக அண்மையில் பிந்துனுவெவ படுகொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத
O ரத்வத்த அவர்களின் மகனான
ரேஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புலனாய்வு திணைக் களத்திள் முன்னாள் பணிப்பாளரான பந்துல விக்கிரமசிங்கவும் அவரது சக பொலிஸ் உத்தியோகத்தரான நுவன் வெத்த சிங்கவும் கடந்தவாரம் புலனாய்வுப் பிரிவினரால் இக் - கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது வழங்கிய அறிக்கையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில் விக்கிரமசிங்க மேலும் விபரிக்கையில் தான் குமார் பொன்னம்பலம் அவர்களின் விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையாளித்ததாக மீண்டும் உறுதிப்படுத்தினார். மஹேன் ரத்வத்தை தொடர்பான தகவல்கள் அடங்கியிருந்த அந்த அறிக்கையை கேட்டுப் பெற்றுக் கொண்டபோதும் ஜனாதிபதி சந்திரிகா அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். பொலிஸ் அதிகாரி றுவான் வெத்த சிங்க புலனாய்வுத் துறையினர்களுக்கு வழங்கிய அறிக் கையில் QAL UIT GASGIÖ
உத்தியோகத்தரான சுகத் ரணசிங்கவுடனான தனது ஒலிப் பதிவு செய்யப்பட்ட உரையாடலில் அவர் பொன்னம்பலம் அவர்களின் கொலையை மஹேன் ரத்வத்தையே திட்டமிட்டார் என்று தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது பற்றிய செய்தியை ஏற்கனவே நிகரி வெளியிட்டிருந்தது. வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சுகத் ரணசிங்க
தானே குமாள் பொன்னம்பலலத்தை கொலை செய்ததாக இந்த ஒலி நாடாவில் தெரிவித்திருந்தார். வெத்த சிங்க மேலும் தெரிவிக்கையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான பந்துல விக்கிரமசிங்காவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதை தானும் உறுதிப்படுத்துவதாகக் கூறினார். இந்த அறிக்கை மஹேன் ரத்வத்தை இக்கொலையுடன் சம்பந்தப் பட்டிருப்பதை தெளிவாக சுட்டிக் - காட்டியிருந்தது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் பாலபட்டபந்தியின் மகனுக்கும் கொலையுடன் தொடர்பு இருந்தது என்றும் அது குறிப்பிட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.
நிகரி ஏற்கனவே அறிவித்திருந்த இந்தத் தகவல்கள் இப் போது புலனாய்வுத் துறை பொலிஸாரினால்
மீண்டும் பதிவு செய்யப் பட்டிருப்பதால் இந்த விசாரனைனயில் புதிய
திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்று அவதானிகள் கருதுகின்றனர்.
அன்னை பூபதி நினைவு விழா !
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிழக்கில் உண்ணா
விரதமிருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த அன்னை பூபதியின் நினைவு தினம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எதிர்வரும் பங்குனி 19ம் திகதி முதல் உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அஹிம்சையை உலகிற்கு புகட்டியதாக பறைசாற்றும் பாரதத்தின் படைகளின் நடவடிக்கைகளை எதிர்த்து தன் தேசத்தின் தேவை உணர்ந்து மட்டக்களப்பு மண்ணிலிருந்து அன்னைபூபதி அஹிம்சைப் போரில் குதித்து உயிர் துறந்தார். பாரதத்தின் முகமூடி இதனால் கிழிந்தது. அவரது தியாக உயிர் துறப்பின் 13 ஆவது நினைவு தினமானது இம்முறை இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் கொண்டாட திட்டமிடப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான ஆயத்தவேலைகளில் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக
ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பகுதிக் வைக்கும் தந்திரே வெற்றி பெற்றது. முறையால் சாதிக்க ஒப்பந்தத்தின் மூல கொண்டது. இது ெ மேலும் தெளிவு ெ முன் இருக்கும் ந6 உதாரணம் பலஸ்தி போராட்டம் இதே முயற்சி உடனேே ஒஸ்லோ ஒப்பந்த கைச்சாத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தி இதுவரை பலஸ்தீ எந்தவிதமான நன் அடையவில்லை. பலஸ்தீன விடுதை ஒரு குறிப்பிட்ட எ முடக்கப்பட்டு இரு மிதவாதியான யசி பயன்படுத்துவதன் தொடர்பான உண் ஹமாஸ், ஹிஸ்புல் விடுதலை முனை இயக்கப் போராள செய்யப்பட்டு சிை அடைக்கப்படுகின் தொடர்பாக அமெ இஸ்ரேலினதும் எ என்னவெனில் இது பலஸ்தீன விடுதை குறிப்பிட்ட எல்6ை முடக்கப்பட்டு கா6 அக முரண்பாடுக போராட்டத்திற்கான சிதைவடையும் எ6
ஆகவே இவ் ஒப்பந்தங்கள் இர விடுதலை முனைட் வெற்றியை நோக்கி இயக்கங்களை மு. கருவியாகவும் பய நாம் ஆராயாமல் இந்த வகையில் த தேசியக் கட்சியின்
9490)(3)(LP60s DGOU எம்மால் தமிழர் தா கோட்பாட்டை ஏற் என்று ஐக்கிய தே தெளிவாகக் கூறி இ அவ்வாறானால் எ தீர்வை தமிழ் மக்க போகின்றோம் என்
நடைமுறைகள் நேரக்கட்டுப்பாடுக இந்தளவிற்கும் பிரதேசம் உண்மை ணேஸ்வரத்துக்கு : இந்த உடைமை அ கீசரால் பறிக்கப்பட மும் ஆலயத்துக் ே வில்லை. தமிழ் தன கையாலாகாத்தனத் g) ÁlőOLD5GT GTG)GDITL அதிகமாகவே பறி இருக்கின்றன. கோ இழந்து அது மூடப் ஆச்சரியப்படத் :ே வட-கிழக்கு ம வந்தபிற்பாடு அத செயற்பாடு பற்றி ந கதைக்கவே தேை பெயருக்கு ஒரு ம அதற்கு ஒரு தலை அலுவலகம் தினை என்று ஒரே கொண ஆனால், இதனால் ளுக்கு எந்தவித பி இல்லை. தமிழ் மக் செயற்பாட்டுக்கு எ கப்பட்ட வட-கிழக் சபை நிர்வாகத்தை நடத்துவதற்கு எந்த இல்லை. உண்மைய அரசு கூட மறுப்புக் ஆனல், மாகா6
 
 
 
 

(pritj (7,9009. 11 இநரி
ரை நிறுத்த அரசு.
குள் முடக்கி பாயத்திலும் அதாவது அடக்கு 5 முடியாததை ம் சாதித்துக் தாடர்பாக நாம் பறுவதற்கு எம் ல்லதொரு
ன விடுதலைப் நோர்வேயின் ப 1993 இல்
D
து. ஆனால் ன் மூலம் GOT LIDë,595 GİT மையும் ஆனால் லப் போராட்டம் ல்லைக்குள் நக்கின்றது. இங்கு
அரபாத்தை மூலம் ஒப்பந்தம் மைகளைக் கூறும் லா போன்ற ப்புப் பெற்ற ரிகள் கைது றயில்
றனர். இது ரிக்காவினதும் திர்பார்ப்பு தன் மூலம் ல இயக்கம் ஒரு 0க்குள் NJË GUITij, dhi)
BITATG)
OT 2DLGTTG)J99I
TLC.g.
|(60)95 UL UITG20|| ணுவ ரீதியாக பபுடன்
நகரும் டக்குவதற்கு ன்படும் என்பதை இருக்கக் கூடாது. ான் நாம் ஐக்கிய
ப் பார்க்கின்றோம். "LLJ355,
95 (UDLUT5.
Lê, ELá இருக்கின்றது.
GÓTI GOT GJ60)695 UL UITG50|| ளுக்கு வழங்கப் பதை ஐக்கிய
தேசியக் கட்சி தெளிவாகக் கூறவில்லை. இதற்கு அது கூறும் காரணம். கடந்த 53 வருடங்களாக அனைத்து சிங்களக் கட்சிகளும் கூறி வந்த காரணம் தான். ஆனால் மீண்டும் சண்டை நடைபெறக் கூடாது என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றது. அதாவது புலிகள் தமது பகுதிக்குள் என்னவும் செய்யலாம். போர் நடைபெறாமல் இருந்தால் போதும். இதிலிருந்து எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. புலிகளை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வடக்கு கிழக்கில் முடக்கி வைக்கும் தந்திரோபாயம் கையாளப்பட்டிருப்பது. இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் அதாவது ஒரு விடுதலை முனைப்புப் பெற்ற இயக்கம் முடக்கி வைக்கப்படும் போது அக முரண்பாடுகளாலும் இதர பிரச்சினைகளாலும் விடுதலைக்கான முனைப்பினையும் ஆத்ம பலத்தினையும் அது இழக்கும். இதனை உலக அவல அனுபவம் கூறுகின்றது. ஏகாதிபத்திய பரிசோதனைக் கூடங்களில் கண்ட உண்மைகள் கூறுகின்றன. இதன் மூலம் இராணுவ அடக்கு முறையால் வீழ்த்தப்படாத ஒரு இயக்கம் ஒப்பந்தத்தின் மூலம் வீழ்த்தப்படும் ஆகவே இந்த நுட்பமான சவாலை, பல நாடுகளிலும் வெற்றி பெற்றிருக்கும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும் ஆயின் எமக்கிடையே தீவிரவாதிகள், மிதவாதிகள் என்ற மாயைகள் இருக்கக் கூடாது. ஜனநாயகக் கட்சிகள் என்ற வார்த்தைகளே இருக்கக் கூடாது. அனைத்து அமைப்புக்களும் விடுதலைக்கான வேட்டையுடன்
ஒருமித்து செயற்பட வேண்டும்
எமது சுயநிர்ணய உரிமை என்பது தவிர்க்க முடியாத காலகட்டத்தில் தவிர்க்க முடியாத சூழலால் முன்வைக்கப்பட்டது என்பதை எமது மக்களும் உலகிற்கு உணர்த்த வேண்டும். சுயநிர்ணயத்திற்கான அனைத்து அடித்தளங்களும் எமக்கு உண்டு என்பதை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். சமாதானம் என்ற பேரளவிலான
பொறிக்குள் நாமாகவே செல்கின்றோமா? என்ற பார்வையாளர் ஒருவரது கேள்விக்கு சிவராம் பதில் கூறுகையில், புலிகளும் அரசும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது சில சர்வதேச தேவைகள் பூர்த்தியாகின்றன. சர்வதேச தேவையை அனுசரிக்க வேண்டிய தேவையும் புலிகளுக்கு உண்டு ஆனால் நாம் படைபலத்தை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. கணிசமான தமிழர் படைபலத்துடனேயே பேச்சுவார்த்தைக்குச் செல்லப் போகின்றோம். தவிர எதிரியின் பிரித்தாளும் தந்திரத்திற்கு தற்காலிகமாக ஆப்பு வைத்துவிட்டே பேச்சுவார்த்தைக்குச் செல்கின்றோம். ஆகவே நாம் சொற்களின் மாயைகைளில் மயங்கி விடக் கூடாது. நாம் தெளிவாக இருக்க வேண்டிய காலம் இது என்றார்.
அரசியல் விமர்சகள் ஜோதிலிங்கம் தனது தலைப்பில் பேசுகையில் - இனவாதத்தின் தத்துவார்த்த பின்னணி 1972.78 அரசியல் யாப்பின் இனவாத அரசியலின் ஆதிக்கம் என்பவற்றை ஆய்வு பூர்வமாக தெரிவத்த ஜோதிலிங்கம் தற்போதை சமாதான முயற்சிகள் புலிகளைப் போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என்ற நிலைமையின் வெளிப்பாடே அன்றி. எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் வெளிப்பாடு அல்ல. எனவே இனவாத இடையூறுகளை முறியடிக்க வேண்டுமாயின் எமது பிரச்சினைகளை சாதாரண சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அதாவது முற்போக்கு சக்திகளுடன் இணைந்து குறிப்பாக விக்கிரமபாகு கருணாரத்ன வாசுதேவ நாணயக்கார ஹிரு QGJ GIMNu“FL'LL LITGITTG, GİT போன்றவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்
இந்நிகழ்வு வெகுஜன அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர் வதர்மபாலனின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
O
س-25
SS
LS S S S S S S S S
ள் உண்டு. கோட்டை யில் திருக்கோஉரியது ஆகும். புன்று போர்த்துக்ட்டபின் இன்னகொடுக்கப்பட
GOGODLDSEGÉNGöt தினால் இந்த ம் தற்போது போய்க் கொண்டு LINCOGNOCELLU பட்டாலும் தவையில்லை
TST600 TGF60)L ன் நிர்வாகம் ாம் அதிகம் uuildijama).
ᎢᎦ5fᎢᎶ00ᎢᎦᎶᏡᎠt ] . நகரம், தலைமை OTäby,GITIMÉJE, GİT
டாட்டம் தான். தமிழ் மக்கரயோசனமும் களுக்கான ன உருவாக்
(5 LDITSIT600T தமிழ் மொழியில் த் தடையும் பில் பேரினவாத * கூறவில்லை. ணசபை நிர்வாகம்
ஆங்கிலத்தில் தான் நடக்கின்றது. மாகாண சபையில் நடக்கும்
கருத்தரங்குகள் செயல் அரங்குகள்
எல்லாம் ஆங்கிலத்திலேயே நடக்கும் சிலசமயம் தொடங்கும் போது தமிழில் தொடங்கும் பின் போகப்போக ஆங்கிலத்தக்கு மாறிவிடும். அப்படி ஒரு மோகம் ஆங்கிலத்தில் அதிகாரிகளுக்கு அவர்களுக்கு தமிழ் என்றாலே தலைகுனிவாக இருக்கின்றது.
அதே நேரம் சில அதிகாரிகள் ஊழியர்கள் சிங்களத்திலும் வேலை செய்வதுண்டு அதி நிர்ப்பந்தத்தினால் அல்ல. மாறாக பேரினவாதத்தை குஷிப்படுத்தவே சிலர் அப்படி வேலை செய்கின்றனர். மாறாக தமிழ் மொழியில் கரும மாற்றும் தமிழ் பற்று ஊழியர்கள் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிகழ்வும் இல்லாமல் இல்லை.
p GodTaoLou'la) LDITSIGOOT ay GOLu'la) நாம் தான் தமிழ் மொழியிலான நிர்வாகத்துக்கு தடையாக
o GirGGITIITLID. LIDITSEIT GOOT SEGOL அதிகாரிகள் நினைத்தால் தமிழில் நிர்வாகத்தைச் செயற்படுத்த முடியும்.
இதை விடுத்து வடக்கு கிழக்கின் தலைநகள் திருகோணமலை என்றோ தமிழர்களின் பாரம்பரியத்தின் முதுசம் திருகோணமலை என்றோ கோஷம்
எழுப்பி பீற்றிக் கொள்வதில் எந்த வித பியோசனமும் இல்லை.
உண்மையில் நாம் எல்லாவற்றிலும் கோட்டைவிட்டுக் கொண்டே இருக்கின்றோம். பேரினவாதம் சத்தமில்லாது திட்டமிட்டு எம்மை ஏமாற்றிக் கொண்டே போகின்றது. நமது தலைவர்கள் நாடாளுமன்ற சுகானுபவத்தில் புளகாங்கிதம் அடைந்து இந்திரலோகத்தில் பறக்கின்றார்கள் மக்கள் நடைமுறையில் அல்லல் பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்
திட்டமிட்ட செயற்பாட்டிலோ நிர்வாகப் பிரயோகத்திலோ நாம் கையாலாகாதவர்களாகவே இருக்கின்றோம் என்பதை எத்தனை பேர் உணர்ந்து கொள்கின்றோம்? LDII GULL QUELLIGIOGEL DIMIGOT SE&FGEGEMLINGÜ) நிர்வாகம் சிங்கள மொழியிலேயே நடக்கின்றது. வட-கிழக்கு மாகாண செயலகத்தில் ஆங்கிலத்தில் நடக்கின்றது. நடுவிலே சாதாரண தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்?
இந்த இக்கட்டான நிலையை தமிழர் கூட்டமைப்பினரோ, செயலாளர் நாயகமான சம்பந்தரோ கவனிப்பார்களா? அல்லது விடுதலைப் புலிகள் தான் இதனையும் கவனிக்க வேண்டிய
நிலையா? O

Page 20
*3 c"s"aノó多sのco sa"多"。 تو ہمی رہ رورہی تو தொலைபேசி 857572, 851673 தொலை மடல் 857814 E rrC C T SS S S L 0 0 L LLL
அமெரிக்காவின் அறிக்கையும் பலமான நட்பும்
"ஊர் பிளவு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள் பிளவு பட்ட ஊரை வைத்து தனது பிழைப்பை நடத்துவது அவனுக்கு வசதியாக இருக்கும் என்பது இதன் பொழிப்பு
அமெரிக்காவின் பிழைப்பும் இந்த மாதிரியான ஒரு பிழைப்புத் தான் உலக நாடுகள் அனைத்துள்ளும் அது தனது மூக்கை நீட்டி முகர்ந்து பார்க்கும் அருவருப்பான காரியத்தைச் செய்து வருவது ஒன்றும் புதிய விடயம் அல்ல நாடுகளுள் உள்ள முரண்பாடுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அது செயற்பட்டு வருவதன் மூலமாக அனேகமாக அதன் மூக்கை நுழைய விட்ட நாடுகள் எல்லாவற்றையும் அது அடிமை கொண்டு விட்டுள்ளது
எங்கெல்லாம் விடுதலைப் போராட்டம் புரட்சி நடவடிக்கைகள் வி றுடன் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் அதன் கழுகுக் கண்கள் படகின்றன. அரசுகளை அது நண்பராக்கிக் கொள்கிறது விடுதலை அணியில் முரண்பட்ட ஒரு சில கூறுகளை தனக்கு வாய்ப்பாக்கிக் கொள்கிறது. இதன் மூலம் மிக்க கேவலமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகட்கு கூட நின்று துணை போகிறது. ஆனால் இவை அது எதிர்த்த அளவுக்கு வளர்ந்தவுடன் அதைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தி தன்னை ஜனநாயத்தின் காவலனாகக் காட்டிக் கொண்டு விடுதலை இயக்கங்களையோ புரட்சி அணியையோ நசுக்கி விடுகிறது.
பாலஸ்தீனம் முதல் இன்றைய ஆப்கானிஸ் தான் வரை அதன் இந்தச் செயற்பாடு பலத்த வெற்றியையே அதற்குக் கொடுத்து வந்திருக்கிறது.
அரபு நாடுகள் ஆபிரிக்க நாடுகள் ஆசிய நாடுகள் என்று அனைத்து நாடுகளிலும் அது தனக்கென ஒரு அணியை உருவாக்கி வைத்துள்ளது. பொருளாதாரம் தொழில் நுட்பம் ஆயுதம் என்று பலவிதமான காரணிகளையும் பயன்படுத்தி அது தனது இந்தச் செயற்பாட்டை நயத்தாலும் பலத்தாலும் சாதித்து வருகிறது.
இப்போது இலங்கையில் அது மூக்கை நுழைத்திருக்கும் விதமும் அந்த மாதிரியான ஒன்று தான் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் சரிவரச் செயற்பட வேண்டும் என்றும் அது பல ஜனநாயக அத்துமீறல்களைச் செய்து வருகிறது என்றும் மிரட்டும் விதத்திலான அறிக்கை ஒன்றை அமெரிக்காவின் இலங்கைத் துரதரகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் புலிகள் சிறுவர்களை தமது படையில் பலவந்தமாக சேர்த்தல் முஸ்லிம்களை கடத்துதல் போன்றவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் தமக்கு நம்பகமான இடங்களிலிருந்து கிடைத்திருப்பதாக அது அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த நம்பகமான இடங்கள் எவை என்பதை அது தன் அறிக்கையில் குறிப்பிடவில்லை. புலிகள் இந்தச் செயல்களில் ஈடுபட்டதே இல்லை என்பதை வலியுறுத்துவதற்காக நாம் இதைச் சொல்லவில்லை. இந்தச் செயல்கள் இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கின்றன என்பதும் உண்மையே. ஆனால் இந்த உடன்படிக்கையின் பின் இவற்றை நிறுத்துவதில் புலிகள் கவனமெடுத்து வருகிறாள்கள் என்ற உண்மையையும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த நேரத்தில் இவ்வாறான இங்கு தோன்றியுள்ள சமாதானச் சூழலிற்குப் பாதிப்பு எற்படாத விதத்தில் இதனை அமெரிக்காவால் கையாண்டிருக்க முடியும் இதைப் புலிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிப்பதன் மூலமாகவே செய்திருக்க முடியும் ஆனால் பகிரங்கமாக ஒரு அறிக்கையை வெளியிட அமெரிக்க முடிவு செய்தது. இதற்கு புலிகள் ஜனநாயக அடிப்படையில் செயற்படுமாறு வற்புறுத்தும் நன்னோக்கம் காரணம் அல்ல மாறாக புலிகளுக்கு எதிரான தனது பழைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் புலிகள் சமாதானத்திற்கு உடன்பட்டு வரமாட்டர்கள் என்ற கருத்தை விதைப்பதுமே அதன் நோக்கமாக இருந்திருக்கிறது.
புலிகள் தாம் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அப்படி தமது உறுப்பினர்கள் யாராவது செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்
இது ஒரு நல்ல அறிகுறி ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கை உண்மையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கீறலை ஏற்படுத்தி பிளவை உண்டுபண்ணும் நோக்குடன் செய்யப்பட்ட ஒன்று என்பதில் சந்தேகப்பட எந்த நியாயமும் இல்லை.
அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்குப் பலியாகாமல் புலிகள் தமது பதிலறிக்கையை வெளியிட்டதுடன் சமாதானத்தில் தாம் ஆவலுடனும் அக்கறையுடனும் இருப்பதாக அறிவித்து சமாதானத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்கள் அமெரிக்கா புலிகள் விடயத்தில் தோற்று விட்டது.
ஆனால் அது அரசு விடயத்தில் வெற்றிக்கான ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணும் விதத்தில் அமைந்திருக்கிறது அமைச்சள் பிசின் பேச்சு அமெரிக்காவின் அறிக்கை எமக்கு பலமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று புலிகளுக்கு உணர்த்தியிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறாள் அவர் புலிகளுக்கு விடுக்கப்பட்ட அமெரிக்க மிரட்டல் பிரிசுக்கு தமது நட்பு பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது.
அமெரிக்காவை நண்பனாகக் கருதிய எந்த நாடு இன்றுவரை தனது உள்நாட்டுச் சிக்கலைத் தீர்த்து வைத்திருக்கிறது?
பிரிஸ் அவர்களுக்கு வரலாறு தெரியாதிருக்க நியாயமில்லை. பலமான நண்பர் கிடைத்ததாக சந்தோசப்பட்ட பலரின் கதைகள் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் அவை மறந்து போயிருந்தாலும் அண்மைய பின்லேடன் உதாரணமாவது அவருக்கு ஞாபகம் இருந்திருக்க வேண்டும்
ஆனால் அவருக்கு அந்த ஞாபகம் இருப்பதாகத் தெரியவில்லை என்றே அவர் பேச்சு உணர்த்துகிறது.
கூத்தாடியின் நோக்கத்தை மாற்றிவிட முடியாது அவனது நோக்கம் எப்போதும் பிழைப்புத்தான் கவனமாக இருக்க வேண்டியது ஊர் தான்.
இது பிரிசுக்கு புரிந்தால் சரி.
புரிந்துணர் செல்லுபடியற்ற கப்பட்டால், இர பெரிதும் பாதிக் பலத்த பாதிப்பு கப்படுவர். இத ஒப்பந்தத்தை ெ எனத் தீர்ப்பளி கோரித்தாக்கல் மனுக்களைத் த வேண்டும் என் கடற்படையின் தளபதியான ஜ வழக்கில் இடை செய்துள்ள மனு
கடற்படைய தளபதி ஜனக ஆண்டு ஜூை திகதியிலிருந்து ஒக்டோபர் 25 விடுதலைப் புலி பாதுகாப்பில் ை
இருக்கிறார்.
பல்லு
தசக்கிரீவ
இலங்கையி காற்று வீச ஆ DITEDITG15) DITGO ஆயத்தமாகிக் இவ்வேளையில் திருகோணமை குறிப்பாக நகள் இன்னமும் பை உறுமல்கள்" கு பல்லுப்பிடுங்கி படமெடுத்துக் ெ நாங்கள்" என்ற விட்டுக் கொன் நடந்து கொள்ள காணக்கூடியதா இலங்கையி பதிவு செய்தல் அரசால் மீறப் g) Álő)LDSGIT G.L கண்டிருப்பதை ஆனால், தி நகள் சூழ் பகுதி இதுவரைக்கும் தளர்த்தப்பட்ட அறிகுறிகளும் கடந்த பத்து வ GELDGADITSE LUGODL I ஆதிக்கத்தில் முறைகள் நை
1) 1990) வழங்கப்பட்ட 9H60OLUL UTGITT 9
2) 200OLD வழங்கப்பட்ட மாவட்ட அை
3) 1990) . இன்றுவரை ெ
ஆறுமாதங்க
ப்ளிஷர்ஸ் (கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியந்தல விதி ஃேஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்த்து ம் செய்த மனுவுக்கு எதிர்மனுதாக்கள்
ஒப்பந்தம்
கத் தீர்ப்பளிக்LJ GEL ITTMIGOTIFTĠi) JULL LDai குள்ளாக்ால் புரிந்துணர்வு ல்லுபடியற்றது க வேண்டுமெனக் சய்துள்ள |ளுபடி செய்ய இலங்கைக் ரு முன்னாற் கதேனுவர பிட்டுத் தாக்கதல் வில் கோரியுள்ளார். ன் முன்னாள் பரேரா 1997 ஆம்
மாதம் முதல் 998 ஆம் ஆண்டு ஆந் திகதி வரை BEGINGÖ
u
கடற்படையில் தளபதியாக இருந்த காலத்தில் அவரது சேவையைப் பாராட்டி ரணசூர" பூரண பூமி "வெடரட்ட" போன்ற விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர் தளபதி ஜனக தேனுவர
இப்பொழுது சமாதானத்தை விரும்பும் பெற்றோர்களின் அமைப்பின் தலைவராக த ஜனக தேனுவர இருக்கிறாள்
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகள் அம்ைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லுபடியற்ற தெனத் தீர்ப்பளிக்க வேண்டும்மெனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிஹலஉருமயவும் சிங்கள மகாசங்கமயவும் தாக்கல் செய்துள்ள மனுக்கள்
விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கின்றன. இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் ஆரம்பமாக விருக்கின்றன.
இச்சமயத்தில் கடற்படையில் ஒரு தளபதியாக இருந்த ஜானக தேனுவர இடையில் ஒரு மனுவைத்தாக்கல் செய்திருக்கிறாள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லுபடியற்ற தென்று தீர்ப்பளித்தால் இந்தப் போரினால் வெகுவாகப்பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலத்த பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே 22.02.2002 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவம் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனக் கோரித் தாக்குதல் செய்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனகதேனுவர கோரியிருக்கிறார். Ο
ப்பிடுங்கிய பாம்புகளின் படங்கள்
沅)
லே சமாதானக் TLDLJILIDITA ாத் தொட கொண்டிருக்கும்
யில் அதுவும் பகுதிகளில் LINGGITIMACIÓ றைந்ததாக இல்லை. GOTTg)JLİ கொத்தும் பாம்புகள்
மிரட்டல்களை டு படையினர்கள் தை தொடர்ந்தும் க உள்ளது. ன் தலைநகரில் கூட என்ற முறையில் பட்டுவந்த மனித
இப்போ தளர்வு அறிகிறோம். ருகோணமலை HGMå இந்நிலை ற்கான எதுவித தென்படவில்லை. ருடங்களுக்கும் NGOT MAGö ல பதிவு" செய்யும் பெற்றுவருகின்றன. பூண்டில் நீலநிற மாவட்ட LGOL.
ஆண்டில் வெள்ளை நிற யாள அட்டை ஆண்டிலிருந்து 2ங்கப்பட்டு வரும் க்கு மட்டும்
LDL" Lo og but Li LT af
வழங்கப்படும் வெளியிடங்களிலிருந்து வருபவர்களுக்கான அனுமதிப் பத்திரம்
கடந்த வன்செயல்களின் போது இடம் பெயர்ந்து வாழ்ந்தவர்கள் இந்தியா யாழ்ப்பாணம் மட்டுநகள் போன்ற பல இடங்கள்) மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது கிராம உத்தியோகத்தரின் கையொப்ப உறுதிப்படுத்தலோடு ஆறுமாதங்களுக்கான அனுமதியை பொலிஸ் பிரிவினர் வழங்குவர்.
4 குடும்பவிபர பதிவு அட்டை விநியோகம் சொந்த விட்டில் மீளக் குடியேறும் ஒவ்வொரு வரும் ஆறு மாதங்களுக்கு சொந்த விட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட அகதி போன்று வாழும் நிலை இன்று வரை உள்ளதுதான் நெஞ்சைப் பிளக்கும் வேதனையாகும்
விடுதலைப் புலிகளை தடைசெய்ய மேற்கொள்ளப்பட்ட இந்த பதிவுகள்" இன்னமுமே தேவைதானா என்பதுதான் மக்கள் மத்தியில் எழும் பெரு வினா
மழை விட்டும் துவானம் மாறா நிலை இத்தீர்விற்கான வழி யார் கையில் உள்ளது? மக்களின் பிரதிநிதிகள் இதைக் கண்டும் GIS00IIILDéo GlLDGITGM GITLélg,6III.G. இருப்பதேன்? இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரின் வாசல் தலம் அமைந்துள்ள கிராம சேவகள் பிரிவில் கூட இந்த சித்து
டன ஆர்ப்பாட்டத்த
அரச படையைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி சம்பவங்களுக்குக் கண்டனம்
தெரிவித்து கடந்த 13ஆந் திகதி
செலுத்திச்
விளையாட்டும்" இன்று வரை நடைபெற்றுவருவதை தான்? நகரின் மத்தியிலே அமைந்துள்ள குவாட்டுலுாட்பே" அன்னை மரியாள் ஆலயத்திற்கு அருகே உள்ள காவரலன் பக்கமாக இந்து மயானம் கெடுபிடிகள் இன்னமும் அடங்கவில்லை.
இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் உட்பட பாதசாரிகள் CO) JE ŠLAGING) GEGOGE GITT அனைவரும் நெருக்கமாக அடைக்கப்பட்ட கம்பியினூடாக வரிசையாக செல்லல் வேண்டும் வெறுமனே தமது அதிகாரங்க ளையும் அடக்குமுறைகளையும் திணிக்கும் தன்மை இதுதான் வடக்குகிழக்கு தலைநகரின் நிலை
O
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் நிலைகளை உணர்ந்து செயல்படவேண்டும் ஏனோதானே என்ற போக்கு வேண்டாம். இதற்கும் புலிகள் தான் "ஆணை" வழங்க வேண்டும் என்று "பம்மாத்துக் காட்டி அவர்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பிக்கும் நிலையை மாற்ற வேண்டும்
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காக சரியாக செயல்படும் எந்தக் காரியத்தையும் புலிகள்" ஏற்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படல் வேண்டும்.
இந்த தப்பித்தல்" முறையில் புலிகள்" மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது விடுதலை காத்து நிற்கும் ஒவ்வொரு தமிழ் மக்களின் உரிமையான நிலைப்பாடாகும்.
O
Gli ELIT gli
மட்டக்களப்பில் கடந்த மார்ச்
3ஆந் திகதியும் 10ஆந்திகதியும்
நடந்துகொண்ட
மட்டக்களப்பில் நடந்த எதிர்ப்புக்
கூட்டத்தின் போது வந்தாறுமூலையில்
கிழக்குப் பல் கலைக் கழக மாணவர்கள் நடுவிதியில் அமர்ந்து தடைசெய்வதையும் அவர்கள் மத்தியில் கவச வாகனத்தைச் செல்ல முயன்ற இராணுவத்தினர் மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் தாக்க முற்பட்டபோது தடுத்து எதிர்த்து நின்றதையும் படத்தில் காணலாம்
Gjëja, " அச்சகத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.