கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகரி 2002.03.24

Page 1
ISS
இது ஒரு ராவய இதழ் 09 - மா விலை ரூபா 12
at .
"மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே பாரதி
FIDIġITGIġI
மட்டு நகரில் மக்கள் மாபெரும் ஆர்
மட்டக்களப்பு கிரானில் அன்னைபூபதி நினைவுப் பிரார்த்தனைக்க போடப்பட்டிருந்த பந்தலைக்குலைத்த விஷமிகள் படையினரே என்று அவர்களின் இச்செயலைக்கண்டித்தும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நேற்று (ஆ032002) நடைபெற்றது. பெருமளவுமக்கள், படையினரின் இ கண்டித்து திரளாகக்குவிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
"சமாதானத்தைக்குழப்பாதே' என்று படையினரை நோக்கிக்கோ எதிர்ப்பு சுலோகப் பதாகைகளை தாங்கிய வன்னமும் இவ்வார்பாட்ட நடைபெற்றது.
 
 
 
 

356 hustus Turbo |
பொங்கு தமிழென்று பொங்கிப் பிரவகித்து எங்கள் தமிழர் எழுச்சி பெற்றார் - பங்கமில்லை ! ue No - 09, 24' March 2002 பங்கமுண்டு கவனம் மரம் பழுத்தால் வருபவற்கு
வெளியீடு
/=
Utilaj iĝis DE DUTGOT ருங்கா புரிந்தவர்வு ஒப்பந்தத்திற்கு
GLITTEGGI 55 foi
*
IILILLI) கூட்டம் நடத்தவெனப் 間エ . 9
UG5ID(D65ds T 2ULICO
ஊர்வலமொன்று | 5. L. T. F63EU60)6Dis
UpOULuriaF
ஷம் எழுப்பியும்
golfe, Jebb
இரு பிரிவாக நடைபெற்ற இவ்வூர்வலத்தின் ஒரு பிரிவு மொரக் கொட்டாஞ்
சேனையிலிருந்தும் மறு பிரிவு வாழைச்சேனை Gabon, IEDITTLTTLirio Epifili III-55) புகையிரத நிலைய Giannorur வீதியிலிருந்தும் S S ஆரம்பமாகி அன்னை பூபதியின் கிராமமான
கிரான் சந்தியைச் சென்றடைந்தது. இலங்கை அரசாங்கமும் தமிழிழ விடுதலைப் புலிகளும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந் தத்தின்படி நாட்டில் நிரந்தர போர் நிறுத்தம்
கடைபிடிக்கப்படுவதை 。 மட்டக்களப்பிலுள்ள LUGO,OL LLOGOTT விரும்பவில்லையோ
என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த போதும் சமீப கால சம்பவங்கள் இதை 1 மேலும் உறுதிப்படுத்தி வருகின்றன.
இலங்கையில் அமைதிகாக கவென வந்த இந்தியப்படையின் அத்துமீறல்களைக்
தொடர்ச்சி 1ஆம் பக்கம்.

Page 2
இதறி 2 LDITftë 24. 2009
UUTழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்த அமெரிக்க உதவி அரசுச் செயலர் கிறிஸ்ரினா ரொக்கா புலிகளை மாத்திரம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அமெரிக்கா கருதவில்லை, ஏனைய தமிழ் கட்சி களையும் தமிழ் மக்களின் பிரதிநிதி களாகவே அமெரிக்கா காண்கிறது என அறிவித்துள்ளார்.
நான்கு தமிழ் கட்சிகள் ஒரு கூட்டமைப்புக்குள் வந்து புலி களையே தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் எனும் கோரிக் கையை முன்வைத்ததன் மூலமாக தமிழரின் வாக்குகளைப் பெற்று இன்று பாராளுமன்றத்தில் அங்கத் துவம் பெற்றிருக்கின்றனர். கூட்டமைப்
பிலுள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவருமே புலி களே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்றும் பிரபாகரனே தமிழரின் தலைவர் என்றும் பிரச்சாரப்படுத்தியும் வருகின்றனர்.
தமிழ்ச் சூழலில் தலைமை மற்றும் பிரதிநிதித்துவம் சார்ந்த உரையாடல் இவ்வாறிருக்க கிறிஸ்ரினா ரொக்கா இந்த அரசியலையே அறியாதவராக உரையாற்றியிருக்கிறார்.
இப்படித்தான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க தூதுவர் வில்ஸ் தமிழர்கள் சுய நிர்ணயம் கோருவதை கைவிட வேண்டும் என எச்சரிக்கை செய்து தமிழ் மக்களின் அனைத்துப்
என்று அங்குமிந்த அமெரிக்க அச்சு
ÓscaoTsf L LÈS வாங்கிக் கட்டிக் தாம் யான கொள்வது எ6 தீர்மானிக்க வே யார் தமக்கு Qiguuuu? GTGOT லுற்றுள்ளனர்.
அத்துடன், ஏனைய தமிழ் பிரதிநிதிகளே 6 அரசுச் செயல கட்சிகள் எதி மெளனமாயி அமெரிக்க நோ a LTT as Go தோன்றுகிறது.
மறுப்பார்கள்
தேர்தல் வண்முறை எது உண்ை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் பெரிதும் அமைதியுடன் நடைபெறுவதாக லக்பிம லங்காதிபதிவயின, தினமின ஆகிய முன்னணி சிங்கள நாளி தழ்கள் தலைப்புத் திட்டியுள்ளன. மிகவும் குறைந்தளவு வன்முறைகளே இடம் பெற்றுள்ள தேர்தலாக இத் தேர்தலை தினமின விபரித்து கட்டு ரையும் வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய தேசிய முன்ன ணியின் ஜனநாயக சமாதான பண்பை இதனூடாக உயர்த்திக்காட்ட இவ்வூ டகங்கள் முயற்சித்தி ருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
எனினும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (சி.எம் இ.வி) ஆகியன வெளியிட்டிருக்கும் தகவல்கள் வேறுவிதமாயுள்ளன. தேர்தல் சமயத் தில் வன்முறைகள் அதிகரித்ததாக இவ்விரு அமைப்புகளும் அறிக்கை
விட்டிருப்பதாக தி ஐலன்ட் குறிப் பிட்டுள்ளது. எதுவாயினும் வாக்க ளித்தோர் எண்ணிக்கை வீழ்ச்சியுற்றி ருப்பதாக தேர்தல் தயானந்த திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் ஆட்சி அதிகாரத்திற்கான தேர்தலாக இருப்ப தால் அதிகாரத்தை கைப் பற்ற அனைத்துக் கட்சிகளும் உயர்ந்த பட்சம் போட்டிப் போடுகின்றன. அதிகளவு வன்முறையில் ஈடுபடு கின்றன. இரண்டில் ஒன்று எனும் நிலையில் எதையும் செய்யத் துணி கின்றன. உள்ளூராட்சி முறையில் அதிகாரங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், ஏற்கெனவே ஒரு கட்சி அரசாங்கத்தை நடாத்திக் கொண்டிருப்பதாலும் இத்தேர்தலின் போது அதிகாரத்தைக் கைப்பற்ற தீவிரமாக போட்டியிடுவதும் வன் முறைகளில் ஈடுபடுவதும் குறிப்பாக எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமானதாக அமைவதில்லை.
பொதுசன பொறுத்த வ ரத்வத்த மற்று விசாரணைக்கு ருக்கும் நிலை களை மட்டுப் வேண்டியுள்ள முன்னணியும் FLDITSITGOT 9300TD சர்வதேச அர வேண்டிய ே தனது அரசாங் பெறும் முத வன்முறைத் தவி எத்தனிக்கிறது.
இத்தேர்த வன்முறை கு உள்ளது என்ப அதற்கான கார எதிர்கொண்டி தவிரஅரசியல் விட்டது என்பது
கணேசப்பாவின் சேட்டுக்குள் வெடி
கடந்த மார்ச் 3ம் திகதி ஞாயிறு மாலை வந்தாறுமூலை, களுவன் யேணியில் குடிமகன் ஒருவர் கைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடையக் காரணமாயிருந்த ராசிக்குழு உறுப்பினர் இன்னமும் கைது செய்யப்படவில்லை, கைக் குண்டை விசியவர் இவரே என கண் கண்ட சாட்சியங்கள் கூறிய போதிலும் இவரைக் கைது செய்யாத படையினர் விடுதலைப் புலிகளே கைக் குண்டை வீசியதாக சரடு விட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்தபோது சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளிவந்தன. கணேசப்பா என அழைக்கப்படும் களுவன் கேணியைச் சேர்ந்த மீனவர் ஒரு செல்வந்தர் சிறந்த மீனவர் என ஜனாதிபதி பரிசு பெற்ற இவரின் மீன் வாடியையும் உள்ளடக்கியே ராசிக் குழுவினர் முகாமமைத்துள்ளனர்.
கோப்ரல் மகேஷ் என அழைக் கப்படும் மாசிலாமணி யோகராசா ஆறுமுகத்தான் குடியி ருப்பைச் சேர்ந்தவர். இவரின் பொறுப்பிலேரயே கடற்கதை முகாம் இயங்கிவந்துள்ளது. இவர் கேட்கும் நேரமெல்லாம் இவருக்கு கணேசப்பா பயம் கொடுத்து வந்துள்ளார். அச்சம் காரணமாகவும் நமக்கேன் வீண்வம்பு என்ற எண்ணத்தினாலும், கணேசப்பா தொடர்ந்து பணத்தை வழங்கி வந்துள்ளார்.
ஆனால் போர் நிறுத்தம் புரிந்து ணர்வு ஒப்பந்தம் எனபவை ஏற்பட்ட பின் ராசிக் குழுவினருக்கு பணம் தர இவர் மறுத்துவிட்டாள்
இதற்கிடையில் மின்வாடிகளில் முகாம் அமைந்துள்ளதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாக மகஜ ரொன்று ஜனாதிபதி வரை சென்று விட்டது. இது கணேசப்பாவின்
GEGNU GOOG)GEBuLu GTIG கோப்ரல் மகே காத்திருந்தார். 3ம் திகதி G(360örgÚ LIII 6. பணம் தருமா அவள் மறுக்க ஏற்பட்டுள்ளது GlцL Lagač - g LLILIT? GIGOT, C லிருந்த கைக்கு இழுத்து விட்டு LITGilgii (; gil வெருட்டியிருச் L'îl6TGOTT LIS மாட்ட நிை போகவே கு திருக்கின்றார். நின்ற கணே வைரமுத்து ச் GITUBIGG 1558
வரவேற்
புரிந்துணர்வு ஒப்பந்ததந்திற்கு அமைவாக விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் யாழ் நகளில் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் தமது அரசியல் உடவடிக்கைகளை விரிவாக முன்னெடுக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ள்ளதாக தெரியவருகின்றது. ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பார்வையிட விடுதலைப் புலிகளின் ஒரு குழுவினர் படகுகள் மூலம் இம்மாத முற்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இவ் அலுவலங்களில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே கடமை புரியவுள்ளனர் புலிகளின் செயற்பாடு யாழில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அரச அதிகாரிகள் முதல் கசிப்பு காச்சு வோர்வரை இசவச்சம் தொடர்கிறது. கலாசார சீரழிவுகள் பற்றி தொடர்ந்து கடும் தொனியான கருத்துக்களையே புலிகள் கூறி வருகின்றனர். இதேவேளைபுலிகளை வரவேற்கும் முகமான சுவரொட்டிகளும் பதாகைகளும் யாழில் ஆங்காங்கே காணப்படுகின்றது
உடைப்பு
மட்டக்களப்பு கிரான் பகுதியில் அமைக் கப்பட்டிருந்த அன்னைபூபதியின் நினைவுப் பந்தல் பங்குனி 20ம் திகதியன்று படையினரின் அடாவடித்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டி ருக்கின்றது. முன்பகல் 1030 மணியளவில் அவ்விடத்திற்கு ட்ரக்டரில் வந்த இராணு வத்தினர் அலங்களிக்கப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை வெட்டி எறித்தனர்.
சென்றுள்ளனர். இதற்கான காரணகர்த்தாவாக தமிழ் குழு உறுப்பினறொவர் விளங்குகிறார். கும்புறுமுனை முகாமை சேர்ந்த படையினரே இச்சம்பவத்தில் தொடர்புபட்டதாக தெரிய வருகிறது. படையினரின் இவ் அடாவடித் தனங்களை கண்டித்து கண்டனப்பேரணியும் இடம்பெற்றுள்ளது. கண்டனப் பேரணிகள் வாழைச்சேனை புகையிரதநிலையத்திலிருந்தும் முறக்கொட்டாஞ்சேனையிலிருந்தும் ஆரம் பமாகி கிறான் சந்தியை வந்தடைந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்
ததி
பங்குனி 24ம் வீதி ஏ9 திறக்கப் படுகின்றது. இதர் வேலைகள் பூர் சோதனை நிலை பட்டுள்ளது. யாழ் தினரின் தற்கா6 முகமாலைப் ப வருகின்றது. தி நேரடியானதா இ வரத்தா என மு இலங்கை வரல புலிகளின் கட்டுப் நீண்ட தரைப்ே வுள்ளது. இதற்கு பிரதேசத்திலுள் தரிப்பிடத்தை ந வெற்றி நிச்சயம் போது பிரதான (MSR) LLUIT) - ஆகின்றது
 
 
 
 
 
 
 

இருந்தும் நன்றாக GINGENTCOÖTIL LITT.
Tப் பிரதிநிதியாகக் பதை தாம் தாமே ண்டும்? அமெரிக்கா ரதிநிதிகள் தெரிவு
மிழ் மக்கள் எரிச்சு
புலிகள் மாத்திரமல்ல ட்சிகளும் தமிழரின் ன அமெரிக்க உதவி கூறியதற்கு தமிழ் ப்பு தெரிவிக்காது நப்பது அவர்கள் கங்களுக்கு பணிந்து
ா என எண் ணத்
2 Ο LD?
முன்னணியைப் ரையில் அனுருத்த b புத்திரர்களே நீதி p LL(1) 595L LILLд பில் அது வன்முறை படுத்தித்தான் ஆக து. ஐக்கிய தேசிய தற்பொழுது ஒரு |யக அரசாக தன்னை ங்கில் நிரூபித்திட தவை இருப்பதால்
கத்தின் கீழ் நடை
ாவது தேர்தலில் ாப்பை கடைப்பிடிக்க
ல் ஒப்பீட்டளவில் றைவான தேர்தலாக து உண்மையானால், ணம் பிரதான கட்சிகள் நக்கும் புறச்சூழலே களம் ஜனநாயகமாகி
Ο குண்டு
சந்தேகம் கொண்ட விஷ் தருணம் பார்த்துக்
மாலை கடற்கரையில் வக் கண்ட மகேஷ் று கோரியிருக்கிறார். வே வாய்த்தர்க்கம் எங்களுக்கு எதிராக னுப்பியது நீதானே கட்ட மகேஷ் கையி ண்டின் கொழுவியை குண்டை கணேசப் ட்டுக்குள் வைத்து கின்றார் ண்டும் கொழுவியை னத்து முடியாமல் ண்டை வீசியெறிந் இந்நிலையில் எதிரே ப்பாவின் உறவினர் வஞானம் (38வயது) இலக்காகியுள்ளார்.
றப்பு
திகதியன்று யாழ் - கண்டி டலாமென எதிர்பார்க்கப் ான புலிகளின் ஆயத்த தியடைந்த நிலையில்
ம்பளையில் அமைக்கப்
ழைவாசலின் இராணுவத்
சோதனை நிலையம் நியில் அமைக்கப்பட்டு க்கப்படும் பட்சத்தில் லை பரிமாறல் போக்கு வெடுக்கப் படவில்லை. றில் முதல்தடவையாக ட்டு பிரதேசங்களினூடாக ாக்குவரத்து நடைபெற பாராக தமது கட்டுப்பாட்டு
கிளிநொச்சி பேருந்து னமயப்படுத்தியுள்ளனர். ாணுவ நடவடிக்கையின் ங்கல் பாதையாக இருந்த ண்டி வீதி மீண்டும் ஏ9
வயிற்றெரிச்சல் பத்திரிகை
பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் பலர் இருக்கிறார்கள் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் பிழை பிடித்துப் பெயர் வாங்கும் புலவரை இன்றைக்குத்தான் காண்கிறேன் என்று நக்கீரனைப் பார்த்து தருமி கேட்ட புகழ்பெற்ற வாசகம் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்
பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்று வாதித்த நக்கீரனை நோக்கி தருமி சொன்ன வாசகம் இது
திருமலையில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வு தொடர்பாக தி ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று திடீரென தருமி சொன்ன வாசகத்தை எனக்கு ஞாபகப்படுத்திற்று
எப்படியாவது எங்காவது பிழைபிடித்து ஆகவேண்டும் என்ற வயிற்றெரிச்சலுடன் திருமலையில் நடந்த பொங்கு தமிழ் எழுச்சி விழாவில் கலந்து கொண்ட பிக்கு ஒருவரின் வயிற்றெரிச்சலை செய்தியாக வெளியிட்டிருக்கிறது அது
நக்கீரனுக்கு பெண்களின் கூந்தலில் இயற்கையான வாசனை விசுகிறதா? இல்லையா? என்ற பாண்டிய மன்னனது கோமாளித்தனமான கேள்வி வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருந்ததோ என்னவோ இந்தப் பிக்குவுக்கு பெரும் வயிற்றெரிச்சலை பொங்கு தமிழ் நிகழ்வு ஏற்படுத்தி விட்டிருந்தது 50000 க்கு மேற்பட்ட மக்கள் வெள்ளமாய் திரண்டிருந்ததைக் காண அவருக்குப் பொறுக்கவில்லை அங்கு திரண்டிருந்த மக்கள் தாயகக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் முழக்கங்களை முழங்கியது பிரபாகரனின் உருவப்படம் பொறித்த இலட்சினைகளை பாடசாலை மாணவர்கள் தரித்திருந்தமை எல்லாமே அவருக்கு பெரும் சினத்தை ஏற்படுத்திவிட்டிருந்தன மக்களை கூட்டிவந்தார்கள் மாணவர்களைக் வற்புறுத்தி அழைத்து வந்தார்கள் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்தது என்று அவர் கவலைப்பட்டதுடன் இப்படியான ஒரு சமாதானம் எமக்குத் தேவைதானா? என்றும் கேட்டிருக்கிறார் எமக்கு தேவை ஒரு தேசியக் கொடி ஒரு நாடு ஒரு தேசிய கீதத்துடனமைந்த சமாதானமே என்றும் அவர் கூறினாராம்
பிக்குதான் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம் அவரை விட மோசமான வைத்தெரிச்சல் ஐலண்ட்'டுக்கு அந்தப்பிக்குவின் புலம்பலை முன்பக்கத்துச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது அது
சமாதான முயற்சி தொடங்கிய நாளிலிருந்து அதை எப்படியாவது முடக்கி விடவேண்டும் என்ற இனவாதக் காய்ச்சலுடன் செயற்பட்டு வரும் ஐலண்டின் இந்தச் செய்திக்கு அது கொடுத்திருந்த தலைப்பு இதுதான்
வற்புறுத்தலின் பேரில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் பிரபாவின் புகழ்பாடல்" வாழ்க ஐலன்ட்
நிம்மதிக்கு மருந்து /
பொலிஸ் படையை வைத்து உள்ளுராட்சி தேர்தல் நடாத்த முடியாது இராணுவத்தையும் போடவேண்டும் பாதுகாப்பதற்கு என்று கேட்டார் ஜனாதிபதி சந்திரிகா தமது கட்சிக்காரர்களுக்கு பாதுகாப்பு தர பொலிசை நம்ப முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது.
பொலிஸ் படையே போதும் என்று ரணிலின் அமைச்சரவை மறுத்துவிட்டது. ஆனால் இராணுவத்தைப் போட்டிருந்தால் கூட சந்திரிகாவால் ஒன்றும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அம்மையாரின் அத்தனகலை பிரதேசத்தை கூட ஐக்கிய தேசிய முன்னணிக்கு பறி கொடுத்து விட்டு நிற்கிறார் அவர்
ଛା (B) வகையில் இன்றைய அரசியல் சதுரங்கத்தில் காய்கல் நகர்த்தப் பட்டுவரும் வேகத்தைப் பார்கையில் ஜனாதிபதியைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது. எல்லா அதிகாரங்களும் இருந்தும் கையாலாகாத்தனத்தை அனுபவிப்பதைப் போன்ற துயரம் எவ்வளவு ஆழமானது என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
அம்மாவுக்கு இன்றுள்ள ஒரேயொரு நிம்மதியான செய்தியை ஒரே ஒருவரால்தான் கொடுக்க முடியும்
ஆம் அந்தச் செய்தியை புலிகளின் தலைவர் பிரபாகரனால்தான் கொடுக்க முடியும் அது என்ன அந்த நிம்மதி தரும் செய்தி என்று கேட்கிறீர்களா? செய்தி இதுதான்
ரணிலை நாங்கள் நம்பத் தயாரில்லை உடன் படிக்கையை முறித்துக் கொள்கிறோம். மீண்டும் யுத்தத்தில் இறங்குவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.
வாழ்க தமிழீழம்
பாவம் கடவுள் !
'உன் கடவுள் எங்கே இருக்கிறார் காட்டு பார்ப்போம் என்று கேட்டான் இரணியன் மகன் பிரகலாதனிடம்
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பர் என்று சொன்னாள் பிரகலாதன்
காட்டு உன் கடவுளை இந்தத் தூணில் என்று இரணியன் அருகிலிருந்த துணை உதைத்துத் தகர்க்க அதிலிருந்து கடவுள் தோன்றியதாக ஒரு கதை உண்டு கடவுள் தூணிலும் துரும்பிலும் இருக்கிறாரோ இல்லையோ எல்லாத் தெருமூலையிலும் முளைத்து விடுகிறார்
எங்கெல்லாம் ஒரு சிறிய மூலை பாதை ஒரத்தில் ஒதுக்கமாக இ அங்கெல்லாம் ஒரு கடவுள் சிலை முளைத்துவிடுகிறது
இந்தச் சிலை முளைப்பிற்கு காரணம் அபரிமிதமான கடவுள் பக்தி வளர்ந்து விட்டது தான் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான்
மற்ற மதத்தவர்கள் வந்து தமது கடவுளர் சிலையை வைத்து விடுவார்கள் என்ற கவலை முதல் விடுவாசல் அற்றவர்கள் குடிசை போட்டு விடுவார்கள் என்பது வரையான சமூக அக்கறையே இத்தகைய கடவுள் சிலைகள் முழைப்பதற்கு காரணமாகி விடுகின்றன.
இது கொழும்புக்கும் கண்டிக்கும் மட்டுமான ஒரு தனிப்பட்ட விடயம் அல்ல இலங்கை முழுவதற்குமான இன மத வேறுபாடின்றி நிலவும் ஒரு விடயம்
மடுவில் இரவோடிரவாக முளைத்த திருவுருவத்தின் கதையும் இதுதான் பாவம் கடவுள் இந்த நாட்டில் தனக்கு ஏற்பட்டு வரும் மவுசைப் பார்த்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடலாம் என்று அவர் நினைத்தாலும் நினைக்கக் கடும்
கிறதே

Page 3
- ó56).JIT
மைதிப்படையென்ற பெயரில் இலங்கையில் காலடிவைத்து அட்டூழியங்கள் பல புரிந்த இந்திய படையினரை அம்பலப்படுத்தியோரில் ஒருவரே அன்னை பூபதி,
அஹிம்சைத் தத்துவத்தின் அடிப்படையிலேயே சுதந்திரம் பெற்றோம் எனப் பெருமை பேசும் இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அவலட்சணமான உண்மை முகத்தை தெரியச் செய்தவர் அவர்
அவரின் நினைவு தினம் மார்ச் 19 முதல் ஏப்ரல் 19 வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவரின் ஈகைச்சுடர்' சமாதி அமைந்துள்ள மட்டக்களப்பு நாவலடியில் சமாதியை உள்ளடக்கி நினைவு மண்டபமும் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகின்றது.
நாவலடி இளைஞர் கழகத்தால், உரிய முறைப்படி சகல அனுமதியும் பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த நினைவு மண்டப நிர்மாணப் பணிகள் இராணுவத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை எவ்வழியிலாவது தடுத்து நிறுத்திவிட முயற்சி செய்து வரும் படையினர் இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மேற்படி நிர்மாணப்பணிகள் எவ்வித சலசலப்பும் இன்றி மிக எளிமையான முறையிலேயே நடைபெற்று வந்தன. ஆனால் படைப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பாக தகவல் தெரிவித்ததும் மாவட்ட கட்டளையதிகாரியின் பணிப்புரையின் பேரில் மாவட்ட சிவில் நிர்வாக இணைப்பதிகாரி கேணல் எஸ்.எல்.குணசேகர கடந்த மார்ச் 14ம் திகதி ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.
முன்னதாக மோட்டார் சைக்கிள் குழுவினர் எனப்படும் விசேட படைப்பிரிவினர் நாவலடிக்குச் சென்று இளைஞர் கழகத் தலைவர் கண்ணனின் வீட்டுக்குச் சென்று அவரை அச்சுறுத்தும் பாணியில் அவரது வீட்டைச் சுற்றி மோட்டார் சைக்கிளில் பலதடவை வட்டமடித்துள்ளனர்.
வீட்டிலிருந்த கண்ணனின் சகோதரியை அச்சுறுத்திய இவர்கள் கண்ணனின் இருப்பிடம் தொடர்பாக விசாரித்துள்ளனர். தான் தேடப்படுவதாக அறிந்த கண்ணன் நேரடியாக நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு கேணல் குணசேகரவைச் சந்தித்த போது அவர் கண்ணனை வீட்டுக்குச் சென்று ஒரு தடவை பார்த்துவிட்டு வருமாறு கேட்டுள்ளார்.
இதன்நோக்கம் கண்ணனை அச்சுறுத்தி மனத்தைரியத்தைக் குறைக்கும் ஓர் நடவடிக்கையே தவிர வேறில்லை. வீடு சென்று வந்த கண்ணனிடம், அன்னை பூபதியின் நினைவு மண்டப நிர்மாணத்தை நிறுத்துமாறு கேணல் குணசேகரா கேட்டுக் கொண்டார்.
அன்னை பூபதி ஒரு புலியெனவும்,
அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த கண்ணன்
ஒருவர் அல்ல எ சாதாரண பிரஜை
அன்னைபூபதி விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த
மட்டக்களப்பு நாவலழயில் நிர்ம
நினைவு
ULIITTĪT GASjaj GDIGÜEDDEBUT ULI
1982 நவம்பர் 3ம் திகதி மட்டக்களப்பு மாவ சாதாரண குடும்பத்தில் பிறந்து நாவற்குடா கணபதிப்பிள்ளை என்பவரைக் கரம் பிடித்து சாதா வாழ்ந்து வந்த்வர் தான் பூபதி அவர்கள்
தியாகராஜா நவரெத்தினம் எனத் தன் இரு ரீலங்கா இராணுவத்தினரின் ஆயுத வெறிக்குப் பலி பூபதி இந்தியப் படை இலங்கையில் நிலை காலத்தில் அன்னையர் முன்னணிக்கு ஊடாக .ெ பிரவேசித்தார்.
இந்தியப் படையின் அட்டூழியங்களை எதிர்த் இந்தியப் படை உடனடியாக போர் நிறுத்தம் ெ நடாத்த வேண்டும்" ஆகிய இரு கோரிக்கை உணர்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தது.
முதலில் சுழற்சி முறையில் அடையாள உ கேஸ்வரர் ஆலய முன்றலில் ஆரம்பமானது. இ பேசியும் பயமுறுத்தியும் முடிவுக்குக் கொண்டுவ தொடர்ச்சியான ஊரடங்கை அமுல்படுத்தியதுடன் அமைக்கப்பட்டது.
எந்த முயற்சியும் வெற்றியளிக்காதநிலையில் அன்னையர் முன்னணி தீர்மானித்தது யார் உணர் காரணமாக திருவுளச் சீட்டு மூலம் தெரிவு இட
இதன் போது டேவிட் அன்னம்மா தெரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்த கண்டு பயந்த இந்தியப்படை கட்டளை அதிகாரி1 டேவிட் அண்னம்மாவை பேச்சுவார்த்தைக்கென $oopil Garri.
அதேநேரம் தமது தாயாரின் சுயவிருப்பு ஈடுபடுத்தப்பட்டார் என அவரது பிள்ளைகை டேவிட் அண்னம்மா தனது உண்ணாவிரதத்ை இந்நிலையில் பூபதி சாகும்வரை உண்ணாவு எனது சுயவிருப்பின் பேரில் கோரிக்கைகள் நிை ஈடுபடுகிறேன். நான் நினைவிழந்து போகின்ற உறவினர்களோ என்னைக் காப்பாற்றவோ துர சாசனம் எழுதி வைத்து விட்டு மார்ச் 19ம் திகதி ஆரம்பித்தார். இந்திய அரசின் மனச் சாட்சியை
\திகதி காலை 8.45 அளவில் வீரகாவியமானார்.
 

Uortfáj 94-2009 3 இநறி
னவும், அவர் ஒரு தெரிவித்தார்.
எனவும் எனினும் இக்கருத்தை
நினைவுப் பூங்கா ஒப்பந்தத்தை most?
Iணிக்கப்பட்டு வரும் அன்னைபூபதி ப் பூங்கா
酚
"Lö fluIT6flö
எனுமிடத்தில் ரண வாழ்க்கை
பிள்ளைகளை கொடுத்திருந்த
கொண்டிருந்த ாது வாழ்வில்
து தமிழ் மக்கள் போர்க் கொடி உயர்த்திய போது செய்ய வேண்டும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு களை முன்வைத்து அன்னையர் முன்னணி
ண்ணாவிரதம் மட்டக்களப்பு - பூரீ மாமாங் ந்த உணர்ணாவிரதப் போராட்டத்தை நயமாகப் ர இந்தியப் படை பகீரதப் பிரயத்தனம் செய்தது. மாமாங்கேஸ்வர் ஆலய முன்றலில் படைமுகாமும்
சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதென ணாவிரதம் இருப்பது என்பதிலேற்பட்ட போட்டி ம் பெற்றது.
வாகி 1988 பெப்ரவரி 16இல் சாகும் வரை பண்ணாவிரதம் காரணமாக ஏற்பட்ட எழுச்சி பிரிகேடியர் தார் தமிழ் இயக்கங்களின் உதவியுடன் அழைத்து மட்டக்களப்பு வாடிவிட்டு முகாமில்
இன்றி பலவந்தமாக உணர்ணாவிரதத்தில் ள மிரட்டி கடிதம் பெறப்பட்டது. இதனால் தக் கைவிட வேண்டியேற்பட்டது. பிரதத்தில் இறங்க முன்வந்தார். றவேறும் வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் நிலையிலும் எனது கணவனோ பிள்ளைகளோ கிச் செல்லவோ முயலக் கூடாது" என மரண முற்பகல் 1045 அளவில் உண்ணா நோன்பை தட்டியெழுப்ப முடியாத நிலையில் ஏப்ரல் 19ம்
レ
படையினர் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதேவேளை இந்த நிர்மாணப்பணிக்கு பொதுமக்களிடமிருந்து பலவந்தமாகப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகத் தங்களுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கேணல், இந்த நிர்மாணப்பணிக்கு உதவியோரின் பெயர் விபரங்களைத் தருமாறு (33m M60Tsrm.
இதற்கு மறுப்புத் தெரிவித்த கண்ணன் நிர்மாணப்பணிகள் யாவும் முடிவற்றதும், அவற்றை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.
மறுபுறம், மனிதவலு முகவர் நிலையத்துடனும், படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். நாவலடி இளைஞர் கழகத்தினர் மனிதவலு முகவர் நிலையத்தை அணுகி, தமது சிறுவர் பூங்கா நிர்மாணத்துக்கு மனிதவலு முகவர் நிலைய ஊழியர்களை வழங்கி உதவுமாறு கோரினார். இந்த நிலையத்துக்குப் பொறுப்பான பிரிகேடியர் அமுனுகம இதற்கு இணக்கம் தெரிவித்து தமது ஊழியர்களையும் வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலி அன்னை பூபதிக்கு நினைவு மண்டபம் அமைக்க மனிதவலு முகவர் நிலையம் உதவுவதா எனக் கொதித்தெழுந்த இராணுவத்தினர் இதற்கு உதவவேண்டாம் என பிரிகேடியர் அமுனுகமவைக் கோரியுள்ளனர். இதற்கு மறுத்த பிரிகேடியர், தான் தொடர்ந்தும் சிறுவர் பூங்கா நிர்மாணத்துக்கு உதவப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது இராணுவத்தினர் பிரிகேடியர் அமுனுகமவையும் ஒரு புலியாகவே கருதத் தொடங்கியுள்ளனர்.
தமது முயற்சியில் மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேள்ணல் எல்.ஏ.ஆர். அன்ரனிஸ் இந்த நிர்மாணம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ககதிர்காமநாதன், மாநகர ஆணையாளர் சநவநீதன் ஆகியோரை அழைத்து தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிர்மாணம் சட்ட விதிகளுக்குட்பட்டே நடப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், அது உண்மையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்தால் அது தொடர்பாகக் கண்காணிப்புக் குழுவிடமே முறையிட வேண்டும். தங்களிடம் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
இது நாள் வரை தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் அதிகாரிகளையும், பொதுமக்களையும் உருட்டி மிரட்டிக் காரியமாற்றி வந்த படையினர் தமது அதிகாரம் இனிமேலும் எடுபடாத நிலை தோன்றியுள்ளதை முதன் முதலாக உணர்ந்துள்ளனர்.
அதேவேளை தேவையற்ற ஒரு விடயத்தில் மூக்கை நுழைத்ததன் மூலம் அன்னைபூபதிக்கும், நினைவு மண்டபத்துக்கும் மேலதிக விளம்பரத்தை தேடித் தந்துமுள்ளனர்.
அதற்காக படையினருக்கு நாம் நன்றி சொல்லலாம் அல்லவா?
Ο

Page 4
2தரி 4. ԱյՈ/iծ 24.900ջ
வினுேத7
ருகோணமலை மாவட்டத் 鲇 தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எழுச்சி கொண்ட தினம் தான் மார்ச் 19 பல்கலைக்கழக மாணவர்களாலும் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட "பொங்குதமிழ்" நிகழ்வு திருகோணமலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.
இதுவரை காலமும் திருகோணமலைத் தமிழர்கள் வரலாற்றில் ஒரு சிறு தொகையினர் செயற்பாட்டாளர்களாகவும் மிகப் பெரும் தொகையினர் பார்வையாளர்களாகவும் தான் நிகழ்ச்சிகள் அமைந்து வந்துள்ளன. செயற்பாட்டாளர்கள் என்போர்
TGVOGADTGLIGO) SLUIT GOT செயற்பாடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றவர்களாகவும் பார்வையாளர்கள் என நிற்போர் ஆடையில் அழுக்குப்படாத உத்தியோகத்தர்களாகவும், தம்மை புத்திஜிவிகளாகவும் மேல்தட்டு வாக்கமாகவும் கற்பனை பண்ணிக் கொண்டு பெருமிதத்துடன் திரிபவர்களாகவுமே இருந்திருக்கிறாள்கள் "இதுகளுக்குள் நாங்கள் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்று வாய்விட்டுச் சொல்பவர்களாகவும் இவர்கள் இருந்து வந்தனர்.
ஆனால் பொங்கு தமிழ் நிகழ்வில் அவ்வாறான வேறுபாடு உயர்வு தாழ்வு எவையும் காணப்படவில்லை அமைச்சள் முதல் ஆண்டிவரை மதகுரு தொடக்கம் சாதாரண வரை ஆர்வத்துடனும் சமஉரிமையுடனும் கலந்து கொண்டனர். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பல திசைகளிலிருந்தும் பதாதைகள் சகிதம் கோஷங்களை எழுப்பியவாறு 'இன்னிய அணி முன்னேவர முற்றவெளி மைதானத்தை நோக்கி வந்தனர். நகரின் துாரக் கிராமமான முதுாரை அண்டிய கிராமப்புற மக்கள் முதல் நாளே நகரிற்கு வந்து உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியிருந்து தமது பங்களிப்பை ஆர்வத்துடன் செய்தனர். வடபுலக் கிராம மக்களும் மேற்புலக் கிராம மக்களும் அதிகாலையிலேயே ஊர்வலம் ஆரம்பமாகும்
ஊர்வலம் ஆரம்ப மையங்களிலும் நகரின் பிரதான சந்திகளிலும் பல அடி உயரமான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "கட்அவுட்"களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. நகரின் வீதிகள் சிவப்பு மஞ்சள் நிறத் தோரணங்களால் அலங்களிக்கப்பட்டிருந்தன.
உறுப்பினர்களும், கலந்து கொண்டன சேனாதிராஜா கைய சிவாஜிலிங்கம் ஊ6 ஊர்வலத்தில் பங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு நிமிட அகவணக்கத்தைத் ஈகைச் சுடர் ஏற்றுப் பெற்றது. ஈகைச் சு
தமிழர்களைப் ெ
ததிருமலை C
எழுச்ச
நான்கு மையங்களிலிருந்து புறப்பட்ட ஊர்வலங்களில் "இன்னிய அணி, மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் என்ற பிரிவுகளாக காலை எட்டரை மணிக்கு ஆரம்பித்து சுமாள் பத்து மணியளவில் மைதானத்தை அடைந்தனர்.
ஊர்வலத்தில் பங்குபற்றியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு பெரும்பாலானோர் பிரபாகரனின் உருவப்படம் உள்ள "பட்ஜ்"களையும் அணிந்திருந்தனர்.
சாள்ஸ் அன்ரனியி ஏற்றிவைத்தார்.
அதன் பின்னர் உரைகள் இடம் ெ தலைமை உரையை பிரசாந்த் விளக்கவு "புலிகள் மீதான த வேண்டும் பயங்க சட்டம் நீக்கப்பட கோட்பாடுகளின் பிரச்சினைகளுக்க அணுகப்பட வேை GTGötL 16ðguGu | GLI சாரமாக இருந்தது.
LDG8)GA)LLJ395 LDé59 தலைவரும் அமை
மையங்களில் வந்து குவியத் ஊர்வலத்தின் முன்னணியில் பெசந்திர சேகரன் தொடங்கினர். தமிழர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ஆற்றினார். வடக்
விவேகி கட்டுப்பாட்டில் உள்ள படைகளுக்குமட்டுமல்ல |10) - Gul
பொலிஸ் படையும் கூட அவரது அதிகாரக் (ÜLDU
'குராசித் தேர்தலை கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்பட்டுத்தான் இருக்கிறது பதிலாக அணி
கண்காணிப்பதற்கு பொலிசாருக்கு அப்படியிருக்க போதிய ஆதாரங்கள் கிடைத்த எழுதியிருக்கிறார். உள்ள ஆற்றல்தொடப்பாக தனது கண்காணிப்புக்கு இராணு
கட்சிக்கும் ஜனாதிபதி என்ற முறையில் தனக்கும்
நம்பிக்கை கிடையாது என்று கூறிய ஜனாதிபதி பொலிசுக்குப் பதிலாக இராணுவத்தை இந்தப் UGOManL ஆற்றப் பயன்படுத்துமாறு உள்ளக அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம்
தேர்தல் நடவடிக்கைகளை கையாள்வதில் பொலிஸ்செயற்படும்விதம் நம்பகம் அற்றது.பல பொதுசன ஐக்கிய முன்னணி தொண்டர்கள் ஐக்கிய தேசிய முன்னணி குண்டர்களினால் தாக்கப்பட்டிருக்கிறர்கள் இதற்கு பொலிசளின் ஒத்துழைப்புக் கிடைத்திருக்கின்றது என்று தனக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்திருப்பதாக அவள் அமைச்சருக்குத் தெரிவித்திருந்தர்
ஒரு பக்கத்தில் ஜனாதிபதியின் இந்த முறைப்பாடுகள் அல்லது குற்றச்சாட்டில் ஏதாவது உண்மை இருக்கிறதா? என்று ஆராய்வது மிகவும் முக்கியம் என்பதை ஒத்துக் கொள்ளும் அதேவேளை இன்னொரு கேள்வி எழுகிறது
முப்படைகளுக்கும் இன்னும் பொறுப்பாக இருக்கும் ஜனாதிபதி, தனது நேரடிக்
Gohn IIT 656 mi) G56605 on
பின்னும், அந்த குறிப்பிட்ட பொலிசாரை விசாரணைக்கு உட்படுத்தும் செயலில் ஏன் அவரால் இறங்க முடியவில்லை?
போதிய தகவல்கள் கிடைத்தபின்பும் தனது அதிகார கட்டுப்பாட்டின் கீழ்உள்ள ஒரு பிரிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ஜனாதிபதி குறைந்தபட்சம் தனக்கு கிடைத்துள்ள தகவல்களை வெளியிடுவதன் மூலமாகவே நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்துவிட முடியும்
வேண்டும் எண்கின
கோளியுள்ளார்.
ஆனால் ஜனாதிட உண்மையல்ல. இராணு அழைக்க வேண்டிய மாக இல்லை என் நிலளித்திருக்கிறர்
இதற்குப் பிறகு கோரிக்கையை விடுத் ஜனாதிபதி என்ற அதிகாரத்தைப் பயன் அழைக்க வேண்டி பார்த்தார். அத அசையவில்லை.
 

அமைச்சர்களும்
T, LOTG)G. ல் கட்டுடனும் றுகோலுடனும் பற்றியது
தொடர்ந்து
நிகழ்வு இடம்
உரை மாவீரர்
மாகாணத் தலைமைச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் சிதண்டாயுதபாணி ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், இரா. சம்பந்தர் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிப் பிரமுகர்களும் உரையாற்றினர். இடையிடையே எழுச்சி
பருபமிதப்படுத்ததிய பாங்குதபழ்ெ
விழா
ன் தாயார்
| GBLJäg (TCITTA, GrncaT பற்றன. தீபன்ராஜ் ப நிகழ்த்தினார். ரை ஆற்றினார். டை அகற்றப்பட ரவாதத் தடைச் வேண்டும், திம்புக் அடிப்படையில் ன தீர்வு
ன்டும்" சின் பிரதான
ள் முன்னணித் சசருமான சிறப்புரை கிழக்கு
கீதங்களும் இசைக்கப்பட்டன. இக்கிதங்கள் மக்கள் மனதை ஆகள்விப்பவையாக அமைந்திருந்தன.
சரியாகப் பன்னிரண்டரை மணிக்கு பொங்கு தமிழ் பிரகடனம் செய்யப்பட்டது. ஒரு கையை உயர்த்தியபடியே மேடையில் நின்று ஒருவர் பிரகடன வாசகங்களைக் கூற மக்கள் அதைத் தொடர்ந்து தாமும் கூறிப் பிரகடனம் செய்தனர். பிரகடனத்தையடுத்து மக்கள் இரு கைகளையும் உயர்த்தி நிமிர்ந்து நின்றபடி எழுச்சி கீதத்தை இசைத்ததும் பொங்கு தமிழ் நிகழ்வு நிறைவேறியது.
இலவசப் போக்குவரத்து வசதிகளும் உணவு ஒழுங்குகளும்
செய்யப் பட்டிருந்தமை துர இடத்து மக்களுக்கு அனுகூலமாக அமைந்திருந்தது தாக சாந்தி வசதிகளும் தாராளமாகச் செய்யப்பட்டிருந்தன. ஊர்வல அமைப்புகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தமை, பிற இனத்தவர்களைப் புண்படுத்தாத சிறப்புக்களாகத் தென்பட்டன.
பொலிஸார் நிராயுத பாணிகளாக கடமையில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
சில இனவாதிகள் குழப்பத்தை உருவாக்க முனைந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனின் தலையீட்டாலும் பொலிசாரின் சாதுரியமான நடவடிக்கைகளாலும் தவிர்க்கப்பட்டன. அபயபுரட் பகுதிக்கு அண்மித்ததாகவுள்ள சுற்று வட்டாரத்தில் காணப்பட்ட பொங்கு தமிழ் அலங்காரங்களுக்கு மேலாக இனவாதக் கொடிகளைப் பறக்கவிட இனவாத சக்திகள் முயன்றவேளை தமிழ் சிங்கள இளைஞர்களிடையே முறுகல் நிலை தோன்றிய போது பொலிசார் தலையிட்டு இனவாதிகளை அப்புறப்படுத்தினர்.
மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இராணுவத்தினர் கையாலாகாதவர்கள் என்று குத்திக் காட்டியும் இராணுவ உடை சப்பாத்துகள் எரிக்கும் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிசார் தீவிரமாகச் செயற்பட்டு இனவாதிகளின் திட்டத்தை முறியடித்தனர்.
பரீலங்கா ரெலிகொம் திருகோணலைத்தள ஊழியர்கள் "பொங்குதமிழ்" நிகழ்வுக்குச் சென்றதையடுத்து அங்கு பணியாற்றிய ஏழே ஏழு சிங்கள ஊழியர்கள் தமிழர்கள் பொங்குதமிழ் நிகழ்வுக்குச் சென்று
விட்டார்கள், நாங்கள்
ஆபத்திலிருக்கிறோம்" என்ற தொலைநகல் செய்தி யொன்றை கொழும்பு தலைமைப்பிடத்துக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்குச் சென்ற சம்பவமும் இடம் பெற்றிருக்கிறது.
எவ்வாறாயினும் மொத்தத்தில் இது தமிழர்கள் தலை நிமிர்ந்து பெருமிதம் அடைந்த ஒரு எழுச்சி நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.
kd
அப்படிச் செய்ய
சிசருக்கு கடிதம் அத்துடன் தேர்தல்
ததைப் பயன்படுத்த
இது ஜனாதிபதிக்கு உண்மையில் நேர்மையான தேர்தலை நடாத்தும் நல்லெண்ணம் இருந்து அதற்கு அவசியமான பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு விடப்பட்ட ஒரு கோரிக்கையாகத்
டாம் இராணுவமே
ΧΑΑ
:ം ܨ ܠ ܐ ܐ ܝ ܢ ܲ, ܸ
இதை தேர்தல் ளவுக்குநிலமை மோசஅமைச்சர் பிறகு
ஜனாதிபதி அதே துடன் மறுத்தால் தான் டிப்படையில் தனது டுத்தி இராணுவத்தை ரும் என மிரட்டியும் கும் அமைச்சர்
றார் ஜனாதிபதி
தெரியவில்ல்ை
மாறாக தேர்தலில் மோசடிகளையும் வன்முறையையும் தாம் தமது கட்சிக்கு சர்பான விதத்தில் செயற்படுத்த வசதியாகவே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதலாக பொலிசாரினால் செய்யப்பட்டு வரும் விசாரணைகள் ஒவ்வொன்றும் ஜனாதிபதியின் முன்னைய அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை அம்பலமாக்கி வருகின்றன. குமார் பொன்னம்பலம் கொலை முதல் பிந்துனுவேவ
மடவலை படுகொலைகள் வரையான பல சம்பவங்கள் ஜனாதிபதிக்கும் அவரது கட்சிக்கும் பெரும் அரசியற் சவால்களாக வளர்ந்து வருகின்றன.
இதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்ன செய்வது?
அதிகாரத்தை கையில் வைத்திருப்பது மட்டும் போதாது வேண்டிய போது அதை பயன்படுத்தவும் வேண்டும் இல்லாவிட்டால் யாராவது அதைச் செய்வர்கள் பொறுப்பை மட்டும் அதிகாரத்தை வைத்திருப்பவர் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்
அதிகாரம் பிழையான முறையில் பயன்படுத்தப்படுவது துஷ்பிரயோகம் என்றால் அதை பயன்படுத்தாமல் இருப்பது அதைவிட மோசமானது சந்திரிகா இப்போது இரண்டாவதைச் செய்ததன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து மீள அவர் முதலாவதில் இறங்கவும் முயல்கிறார். இந்த முயற்சி அவரது அரசியல் வாழ்வின் வாயில் மண்ணைப் போடவே உதவப் போகிறது.
அவருக்கு இது எங்கே புரியப்
போகிறது?
O

Page 5
-
○○■口○■ GLI口○l_5 öol_「○
AGIND ON UNIDIGEDIGIT – 9
- சி. சகாதேவன் -
லங்கையின் சமாதானத்துக்
கான புரிந்துணர்வு ஒப்பந்
தத்தை விடுதலைப் புலிகள் கைச்சாத்திட்டதன் பின்னர் இலங்கையில் தமிழ் நிலை சாரா நலன் வட்டங்களிலிருந்து பல பலத்த சந்தேகங்கள் கிளப்பப்பட்டு оll(П) - கின்றன. மக்கள் விடுதலை முன்னணி முதல் றவூப் ஹக்கீம் வரை அக்குரல் பல நிலைப்பட்டதாக உள்ளது.
நன்கு கட்டமைக்கப் பட்ட மேனாட்டுச் சிம்ஃபனி இசையமைப்புக்கள் சிலவற்றிற் காணப்படுவது போன்று ஒரு தனி ஒலி (வாத்தியம் - பெரும்பாலும் வயலின் அந்தக் கூட்டொலிகளை ஊடறுத்து மேற் கிளம்பி நின் றொலிக் கத் தொடங்கும் அதன் வருகையில், மற்றைய வாத்தியங்களின் ஒலி மந்த நிலைப்பட்டு விடும்.
நமது சிம்ஃபனியில் அந்தப் பீறிவந்த வயலின் ஒலி அமெரிக்கத் துாதுவருடையது. அவர் புலிகளை சற்றும் எதிர்பாராத வகையிலே சாடியுள்ளார். குழந்தைப் போராளிகள் நிதிப் பறிப்பு குறிப்பாக முஸ்லிம்களிடம் அதைச் செய்வது பற்றிய பூடகமான சுட்டுகை சர்வதேச ஒதுக்கற்பாட்டு எச்சரிக்கை என அமெரிக்கத் தூதுவர் விளாசியுள்ளார். சொல்லி வைத்தாற் போலப் பாதுகாப்பு அமைச்சர் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும், அன்ரன் பாலசிங்கம் அமெரிக்கக் குற்றச் - சாட்டுக் களை மறுதலித்தும் அறிக்கைகள் வெளியிட்டனர். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல் அமெரிக்கப் பிரதி அமைச்சள் புலிகளின் பதிற்குறி பற்றிய தன் திருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் 'மழை"யின் பின் வந்த 'துர வானம் " இன்னும் ஒயவில்லை. உண்மையில் ஒய நியாயமுமில்லை.
அமெரிக்கத் தூதுவரின் இக்கூற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும்
பார்க்க அமெரிக்காவின் பலத்தையே காட்டுகிறது. கிராமத்தில் பாடசாலைத் தலைமை ஆசிரியர், "என்ன அந்த
வகுப் பிலே சத்தம் " என்று
2) பேச்சுவார். கொங்கிரஸ் சேள் ரவூப் ஹக்கீமி மனக்குறைகள்
5 கிழக்கிலங் வன பற்றிய சில
4) புலி விே ஒரேயொரு அர கொண்டுள்ள
புலியைப் L,6060T Ö16ltDÍött Glie Müllő öblei gi
அதிகாரத்துடன் கேட்பது போல இருக்கிறது.
அமெரிக்கா சொன்னதைக் கண் டித்தவர்கள் பலர். ஆனால் எதற்காக அப்படிச் செய்தது என்பது பற்றி அதிகம் பேசவில்லை.
அதிகம் ஆலோசிக்கப்படாத அந்த விடயம் பற்றிச் சிறிது யோசிப்பது நல்லது.
அமெரிக்காவின் இந்தக் கூற்றுக்கு இரண்டு பின்புலம் உண்டு.
ஒன்று - இலங்கை நிலைப்பட்டது.
மற்றது - தென்னாசியா (மேற்காசியா நிலைப்பட்டது.
முதலாவதைப் பார்ப்போம். அது பற்றிச் சிந்திக் கும் பொழுது இலங்கையில் தமிழ்த் தேசிய வட்டத்துக்கு வெளியே நடப்பது பற்றிய தெளிவு இருத்தல் வேண்டும்.
அவற்றை வரிசைப்படுத்தலாம் 1 ரணில் விக்கிரமசிங்க அலிகளுக்கு நிறைய அதிகம் கொடுத்து விடுவாரோ என்ற சிங்களப் பயம் இதில் சமாதான விரும்பிகளும் வருவர்
நிறுவனங்கள் (எ நான்காவது ஏனெனில் அெ எச்சரிக்கைக்குச் ச மன்னிப்புச் சபை கூறப்படும் "குழ பட்டியலை வெடு இவற்றுள் மு LDITGOTS), FLDITST60 படையினர் நி3 தெளிவு இன்னு படையை விஸ்த அமெரிக்க உதவி என்ற உண்மை
96, LTTg5).
ஜனாதிபதி பாட்டின் பின்பு ராட்சித் தேர்தலி TGOofaló Gör Googse வேண்டிய ஒரு அந்தத் தேன் கூறியிருக்கலாம். அமெரிக்கா ( பக்கமென்று சிங் உத்தரவாதம் தே ரணில் சார்ந்
- ஒரிஜினல் ஊர்சுற்றி
லங்கையில் வடக்கு கிழக்கு LᎠfᎢᏭᏂfᎢ600Ꭲ ᎦᎶᏛLᏗ ᎶᎢᎶᏡᎢ Ꭷ005 சபை உருவாக்கப்பட்டது பலருக்கும் நினைவிலிருக்கும்
இந்த மாகாண சபையின் முதலமைச்சராக விஆர்.வரதராஜப் பெருமாள் என்றொருவர் தெரிவாகியிருந்தார்.
ஈபிஆர்.எல்.எப். என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 9, ഞ, ണ്ഡ് ബT60 வரதராஜப் பொருமாள் இலங்கையில் இந்திய அமைதிப்படை என்ற இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது அதன் உதவியுடன் இந்த வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ராஜிவ் கந்தியும் ஜேஆர்.ஜயவர்த்த னாவும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி மாகாண சபை உருவாக்கப்பட்டது.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகவே இலங்கையில் மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டது. இப்பொழுது தமிழர்கள் தாயகமான வடக்கு கிழக்கு மாகாண சபை தவிர இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இயங்குகின்றன.
வடக்கு கிழக்கு மாகாண சபை முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள் இலங்கையிலிருந்து
g GOL, Gli
இந்திய இராணுவம் திரும்பிச் சென்ற போதே அதனுடன் கூடவே தமது குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்த
பெருமாள் த ராஜஸ்தான் ம கேட்டுத் தேடிக்
ராஜஸ்தானி அஜ்மீரில் அை
ராஜஸ்தானின் ெ
வரதராஜப் பெருமாளும் அவரது அமைப்பினரான தொண்டர்களும் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து நாடு திரும்பிய பின் வடக்கு கிழக்கில் இருக்க முடியாத நிலை அவர்கள் மக்களுக்குப் பயந்தனர்.
இந்தியாவுக்கு இவர்கள் இந்திய இராணுவத்தின் துணையோடு கப்பலில் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே தமிழ் நாட்டுக்கு இவர்களைக் கொண்டு வரவேண் டாம் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துவிட்டது.
வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்தில் அவரது சகாக்களாகச் செயல்பட்டவர்கள் வருகிறார்கள் என்றதுமே தமிழ் நாடு அச்சம் கொண்டது.
இந்தியாவின் இதர மாநிலங்களும் இவர்களை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்து விட்டன. கடைசியில் ஒரிஸா மாநிலம் ஒருவாறு ஒப்புக் கொண்டு இவர்களை "அகதிகளாக" ஏற்றுக் கொண்டது.
ஆனால், இந்திய மாநிலங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்த வரதராஜப்
ருப்புப் பகுதி பெருமாள் குடு இடம் ஒதுக்கிக்
சகல வசதிக தலம் இது இங் வரதராஜப் டெ வசித்து வருடு தெரிவிக்கின்றன மாள் குடும்பத்தி பாதுகாப்புக்கும் அரசு ஆண்டு SEGOOITö, SINGÖ Q a தொகையைப் மத்திய அரசு ஈ ராஜஸ்தானி
 
 
 
 
 

தைகளில் முஸ்லிம்
க்கப் படாதது பற்றி ன் ஒளிக்கப்படாத
கையில் நடைபெறுமுறைப்பாடுகள்
ராதத்தையே தமது சியற் செயற்படாகக்
தமிழர்கள் தமிழ்
ԱշՈ/i& Զգ.2OOջ 5 இநரி
களுக்கான தடயம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் சமாதான முயற்சி பற்றி யுஎன்பிப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவோ காமினி திசாநாயக்கவினதும் பிரேமதாசாவினதும் மகன்மாரோ இன்னும் ஒன்றும் சொல்லGÉlebGOGL).
அமெரிக்கக் குரலின் பின்னர்
யாக்கும் முயற்சி laï LGUI) 6 DI 55 il 56ï UONU JITLÜĞE ÖLGÜN)
வாரிசு பிரேமதாசவின் பிரதமர்)
இதற்குமேல் முக்கியமான ஒரு விடயம் உண்டு அது தான் தென் னாசியாவில் இன்று பயங்கரவாதத்தைக் கூட்டுக்குள் வைத்திருத்தல்
சரியோ, பிழையோ இன்று தென்னாசியாவின் மிகுந்த பலம் வாய்ந்த தீவிரவாதக்குழு விடுதலைப் புலிகளே உலகத் தீவிரவாத எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வழி காட்டிய பல போதனைகள் உள்ளன.
ஆப் கானிஸ் தா னிலும் பாகிஸ்தான் எல்லையிலும் தீவிரவாதக் குழுக்கள் பல தொழிற்படும் இந்தச் சூழலில்
ன்ஜிஓ க்கள்)
மிக முக்கியம் மரிக்கத் துாதுவரின் மாந்தரமாக சர்வதேச பிடிக்கப்பட்டதாகக் நதைகளின் பெயர்ப் Mu'N' LGOLD. தலாவது முக்கியமுயற்சிகள் பற்றிய லைப்பாடு பற்றிய ம் இல்லை. ரணில் நரிக்க வளப்படுத்த யைக் கோரியுள்ளார் யை மறந்து விடக்
னி)யின் நிலைப்லத்திலும் உள்ளூன் பின்புலத்திலும், DULJILI LUGOLULU (6)ģ5g5 தேவையுள்ளது. வயை அவரே
முற்றுமுழுதாக நமது கள மக்களுக்கு ஒரு வைப்படுகின்றது.
இந்தச் சந்தேகங்
சிங்கள உரிமையினதும், மக்கள் விடுதலை முன்னணியினரதும் ஸ்தாயி சற்றுக் கீழிறங்கி விட்டது.
aspé, duflair ugli)(3) (response) யிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த நேரம் பேசாவிட்டால், எந்த நேரமும் பேசமுடியாது போய் விடலாம் என்ற பயம் அவருக்கு அவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்றாலும் கல்முனைக்காரர் அல்லவே. அத்துடன் கண்டியை விட்டுக் கல்முனைக்கு வரவும் தவறி விட்டார்)
அமெரிக்காவின் இந்த 'உள்ளீடு" அவரை எத்தனைச் சந்தோஷப்படுத்தியுள்ளது என்பது பத்திரிகைகள் மூலம் தெரிய வந்தது. துரதிஷ்டவசமாக அவர் மறந்தது அமெரிக்காவின் இந்தப் போக்கு ஆப்கானிஸ்தானிலும், மேற்கு ஆசியாவிலும் இஸ்லாத்துக்கு எதிராகத் தொழிற்படுகிறது என்பதை
எப்படியோ, அமெரிக்காவின் இந்தக் குரல் கொடுப்பு ரணிலுக்குப் பலவகையில் உதவியுள்ளது.
ரணிலையும் நாங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது அவர் ஜே.ஆரின்
விடுதலைப் புலிகளை இலங்கைக்குள்ளேயே வைத்திருப்பது அதுவும் மிகுந்த கவனத்தோடு இருக்கும் படி வைத் திருப்பது புவஷ்ஷின் இன்றைய அரசியல் தேவைகளில் ஒன்று
அமெரிக்காவின் இந்தச் 'செருமலுக்குள் அந்த அர்த்தமும்
2-GITGITS).
இராக்காவற்காரன், தன் காவற் பிரதேசம் பிழையற இருக்கிறதா என்பதற்கு இருந்தால் இருந்தாற்போல் போடும் பாரா உஷார் சத்தம
தான் இது
இப்படிச் சத்தம் போடும் உரிமை உண்டோ இல்லையோ அதிகாரம் இருக்கிறது.
அதுவும் இந்தியா தன் குளத்துக்குள் தானே முக்குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவும் பேசாமல் விட்டு விடுவதா?
அமெரிக்கா பேசியுள்ளது. பேசும் அதுதான் அரசியல் நிஜம் (real politick)
தொடர்ச்சி 11ம் பக்கம்
னக்கு மட்டும் ாநிலத்தில் இடம் QASETTIGOÖTIL LITT.
ன் தலைநகரான மச்சர்களின் குடியி
Fat)6)
மாள் குடும்பம் அனுபவிக்கும் ராஜபோகவாழ்க்கை ராஜஸ்தான் மக்கள் மத்தியிலேயே எதிர்ப்பைக் கிளப்பி வருகிறது.
எதற்காக வரதராஜப் பெருமாள்
பெருமாள் !
.ܲ :17 Líleó வரதராஜப் ம்பத்துக்கும் ஒரு காடுக்கப்பட்டது.
நம் கொண்டவர்கள் தான் தொடர்ந்தும் ருமாள் குடும்பம் தாகப் பதிவுகள் வரதராஜப் பெருன் பராமரிப்புக்கும், ராஜஸ்தான் மாநில தோறும் கோடிக் விடுகிறது. இத் பின்னர் இந்திய செய்துவிடுகிறது. வரதராஜப் பெரு
குடும்பத்துக்கு இந்தியா இவ்வளவு பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டும் என்பது சில பத்திரிகைகளே காலத்துக்குக் காலம் எழுதத் தவறுவதில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் சில நிலங்களையும் வரதராஜப் பெருமாள் வாங்கியிருப்பதாகவும் இதுவும் ராஜஸ்தான் மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் பெரிய மாட்டுப் பண்ணை ஒன்றை ஆரம்பித்து வரதராஜப் பெருமாள் நடத்தி வருவதாகவும் இந்தப் பண்ணையிலிருந்து பெறப்படும் பால் ராஜஸ்தான் அரச பால் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே சமயம் வரதராஜப் பெருமாள் குடும்பம் இப்பொழுது
அவுஸ்திரேலியாவில் குடியேறி
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் குடியேறிய
போதிலும் ராஜஸ்தான் வாழ்க்கை
யையும் சுகபோகங்களையும்
கைவிடுவதற்கு வரதராஜப் பெருமாள் குடும்பத்துக்கு மனமில்லையாம். இதனால் வரதராஜப் பெருமாளின் துணைவியும் பிள்ளைகளும் இடையிடையே ராஜஸ்தானுக்கும் சென்று சில வாரங்கள் தங்கியிருந்து திரும்பிச் செல்கிறார்களாம்.
வரதராஜப் பெருமாளை நம்பி அவரைப்பின் தொடர்ந்து ஒரிஸாவில் அகதிகளாகக் குடியேற்றப்பட்ட பெருமாளின் சகாக்கள் ஒருவர் இருவராக ஒரிஸாவை விட்டு வெளியேறித் தமிழ் நாட்டிலும் பின்னர் இலங்கைக்கும் மற்றும் வாழக் கூடிய இடங்களுக்கும் நழுவிச் சென்று Gísl' LGM.
இப்பொழுது இலங்கையில் வரதராஜப் பெருமாளை நம்பி flaCui a cii arati. வரதராஜப் பெருமாள் அம்மா துதிபாடி சம்மிற்" இடத்தில் வசதியான் வீட்டிலிருக்கிறார். நின்ைத்த நேரம் இந்தியாவுக்கும் போய்வருகிறாள்.
இந்நிலையில் தங்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற சர்வதேச சமூகத்திடம் வரதராஜப் பெருமாள் பாதுகாப்புக் கோரி நிற்கிறார்?
பெருமாள் யாருக்குப் பாதுகாப்புக் கோருகிறார்? எதற்காகப் பாதுகாப்புக் கேட்கிறார்? எப்படிப் பட்ட பாதுகாப்பை எதிர் பார்க்கிறார்?
அதுசரி ஈ.என்.டி.எல்.எப். என்று ஒன்று இருந்ததாமே அது எங்கே?
(1958 ம் ஆண்டில் வீரகேசரியில் ஆரம்பித்த ஊர்சுற்றி ஈழநாடு ஈழமுரசு என்று ஊர்சுற்றி இப்போது நிகரிக்கு வந்திருக்கிறார்)

Page 6
2தரி 6 (DTirë 9q.2009
- விக்டர் ஐவன்
ந்தப் பிரதேச சபைத் தேர்தலின் போது பிரதான அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகள் எதிர் கால அரசியல் செயற்பாடுகளில் தீர்ககமான மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக அமையும்.
தாம் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின் போது பெற்றுக் கொண்ட வாக்குகளையும் விட குறிப்பிடத்தக்களவு வாக்கு விகிதாசாரத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா என்பது அரசாங்கம் எதிர் நோக்கும் பிரதான சவாலாகவும் உள்ளது. சென்ற பொதுத் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட வாக்குகளையும் விட அதிக வாக்கு விகிதாசாரத்தைப் பெற்றுக் கொள்வது எவ்வாறாயினம் முன்னர் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவை இம்முறை பாதுகாத்துக் கொள்ள முடியுமா? என்பதே பொதுசன ஐக்கிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் எதிர் நோக்கும் சவால்களாக உள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சென்ற பொதுத் தேர்தலில் 4086026 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. பொதுசன ஐக்கிய முன்னணி 3330815 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 815353 வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசிய முன்னணி அதிக அளவான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் பொதுசன ஐக்கிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒன்று சேர்த்தால் அதிக அளவிலான வாக்குகளை தமது இரண்டு கட்சிகளும் பெற்றுக் கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தாம் முன்னர் பெற்றுக் கொண்ட வாக்கு விகிதாசாரத்தில் குறிப்பிடத்தக் களவு வாக்குகளை நடைபெறும் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுக் கொள்வதில் வெற்றி கண்டால் அந்த இரண்டு கட்சிகளுக்கும் சமாதானச் செயற்பாடுகளுக்கு ਫਲੀਲ உள்ள நடவடிக் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள அரசாங்கத்திற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதோடு, தமது எதிர்கால நடவடிக் கைகளுக்கு எதிராக ஜனாதிபதியிடமிருந்து வரும் தடங்கல்களுக்கு எதிராக பலமான முறையில் எதிர்த்து நிற்பதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கும்.
பொதுசன ஐக்கிய முன்னணி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் GTG குறையுமேயாயின் அவர்களது அரசியல் பலம் குறைவதற்குக் காரணமாக அமைவதோடு ஜனாதிபதியின் எதிர்கால நடவடிக்கைகளிலும் அது தாக்கங்களை விளைவிக்கும். அதேபோன்று ஜனாதிபதிக்கு எதிராக பொதுசன ஐக்கிய முன்னணியினால் நிலவும் கிளர்ச்சி நிலை பலம் பெறுவதும் தவிர்க்க முடியாத தொன்றாகிவிடும்.
தேர்தல் பெறுபேறுகள் தீர்க்கமான தாக்கங்களை ஏற்படுத்துவது மக்கள் விடுதலை முன்னணிக் கேயாகும் சமாதானச் செயற்பாடுகளுக்கு எதிராக தீர்க்கமான போராட்டத்தில் இறங்கியிருப்பவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே அவர்கள் இனங்களிடையே நிலவும் பிரச்சினைக்கு
சமாதானமான முறையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மேற்கொள்ளும் முயற்சிகளை தேசத் துரோக முயற்சியாகவே காண்கிறார்கள் மக்கள் விடுதலை முன்னணியினர் சென்ற பொதுத் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட 8 இலட்சம் வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்வதில் தோல்வியடைந்தால் அது அவர்களின் இறுதிக் கட்டத்தின் ஆரம்ப கட்டமாக அமையவும் இடமுண்டு. அது மக்கள் விடுதலை முன்னணியின் சமாதானத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மட்டுமன்றி, அவர்களுக்கு வாக்குகளையளித்த மக்களும்கூட அதனை அனுமதிப்பதில்லை யென்ற அடையாளமாக அமைவது தவிர்க்க முடியாததாகி விடும் அவ்வாறு
நடக்கக் சு
S- ̄ N
ஏற்படுமேயாயின் விமல் வீரவன்ச ரில்வின்
சில்வா, நந்தன குணதிலக போன்ற அக்கட்சியின் பிரபல்யமான தலைவர்கள் கட்சியினால் பாரிய சிக்கல்களினுள் மாட்டிக் கொள்வர் என்பதில் சந்தேமில்லை.
இந்தக் குறிப்பு பிரதேச சபைத் தேர்தலுக்கு முன் தினமே எழுதப்படுகின்றது. தேர்தல் தினமன்று எதுவும் நடக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு இருந்தாலும் இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது பொதுசன ஐக்கிய முன்னணியையும் விட நல்ல பன்புகளை அரசாங்கத்திடம் காணக்கூடியதாக உள்ளது. வன்முறைகள் மிகக் குறைவாகும். பகிரங்கமாகவே தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொதுச் சொத்துக்களை பயன்படுத்தப்படுவதும்
குறைவாகும் மிக முக்கியமானது GT GO GOTI QGJ GOfNGÖ பிரதமர் தேர்தல் நடவடிக்கைகளோடு தொடர்பு
கொள்ளாமலிப்பதே அதனால் தேர்தல் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பாரிய தலையீடு இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான சந்தர்ப் பங்கள் உருவாகியுள்ளன.
பிரதேச சபைத் தேர்தலின் பின்னர் சமாதானத்திற்கான ஏனைய நடவடிக்கைகளை
G ன்பகுதி எங்கும் உள்ளூராட்சி
சூடு பிடித்திட தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்கில் மாத்திரம் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்துவது ஒத்திப் போடப்பட்டுள்ளது. அநேகமாக தேர்தல் நடாத்தாதும் விடப்படலாம்.
உள்ளூராட்சி தேர்தலை வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நடாத்துவது என்பது பூரீலங்கா அரசின் நிர்வாக இயந்திரத்தை தமிழ் பகுதிகளில் பரவலாக திடப்படுத்துவது என்பதாகும். இது தமிழர்கள் தமக்கான சுயாதீன நிர்வாக அலகுகளை உருவாக்குவதற்குப் பதில் சிறிலங்கா நிர்வாகத்திற்குள் தம்மை கட்டிப் போட்டுக் கொள்வதாக -9| 65) ԼD սկth என்ற வகையில் இந்த தேர்தல் நடாத்தப்படாதிருப்பது, தமிழரின் நிர்வாக சுயாதீனத்திற்கு சாதகமானதாகும்.
பல்வேறு சமூக வர்க்க நலன்களை சார்ந்த பிரிவினரின் தொகுப்பாக தமிழ் சமூகம் இருப்பதால், தேசிய நலன்கள் என்பதையும் மீறி வர்க்க சமூக நலன்கள் செயற்படும் சந்தர்ப் பங்களும் உண்டு. அதிகார நிலையிலுள்ள வர்க்க பிரிவுகளும் சமூக சக்திகளும் தமது நலன்களை பாதுகாத்திட தேசிய நலன்களையே விட்டுக் கொடுத்திட முனைவாள்கள் பொதுவாகவே சமூக அளவில்
அதிகாரம் செலுத்தும் நபர்கள் தான்
தேர்தல் களில் போட்டியிடுவதும் அதிகாரங்கள்ை கைப் பற்றுவதும் நடைபெறுகிறது.
தற்போதைய யுத்த நிறுத்த காலத்தை பயன்படுத்தி அரசு தனக்குச் சார்பானவர்களை
தமிழ் சமூகத்தில் இருந்து வென்றுகொள்வதில்
ஈடுபடும் குறிப்பாக சமூக செல்வாக்கை கொண்டுள்ள அரசியலில் ஈடுபடும் ஆதிக்க நலன்சார் சமரசவாத பிரிவினரை நலன்களைக் காட்டி அதனால் இலகுவாக வென்று கொள்ள முடிகிறது. இத்தகைய பிரிவினரும் இலகுவில் அரச தரப் பிற்கு சார்பானவர்களாக மாறிவிடுகிறார்கள்
எனவே உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு கதவுகளை திறந்து விடுவதானது தமிழர்களில் அதிகார வர் க்கங்களினதும் ஆதிக்க சக்திகளினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினர் தேசிய நலன்களுடன் முரண்படும் நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்திடும்.
 
 
 

முன்னெடுக்க ஆயத்தமாக இருப்பதோடு ஜனாதிபதியோடு மேற்கொள்ளவுள்ள கொடுக்கல் வாங்கல்களும் முடிவுக்கு வரவுள்ளது.
95) 5 T is வேண்டி மேற்கொள்ளப்படவுள்ள மாற்று வழிகள் பல இருந்தாலும் மிகச் சிறந்த முறையாக இருப்பது நிறைவேற்று அதிகார முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனில் அந்த முறையில் நிலவும் பொருத்தமற்ற தன்மைகளை நீக்கிக் கொள்வதற்காக வேண்டி அரசியலமைப்புச் சீர்திருத்த மொன்றை நோக்கிச் செல்வதேயாகும். அதன் மூலம் ஜனாதிபதிக்கு தன்னிச்சைப்படி பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்காக உள்ள சந்தர்ப்பங்கள் இல்லாமல் ஆக்கப்படும். ஜனாதிபதியை பத்வியிலிருந்து
JUIonalub
போதுமானதாக அமைதல் வேண்டும்
இனங்களிடையே IBlovoւլլի பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் முன்னர் காணமுடியாத ஒழுங்கு முறைகள் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இரு சாராரும் தமக்கான நிபந்தனைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி அர்பணிப்போடு செயற்படுவதையும் காண முடிகின்றது. பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல முடிவது புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாகவேனும் நீக்கினால் மாத்திரமேயாகும் மிகவும் சிக்கலான பிரச்சினைகள் எழுவது பேச்சுவார்த்தைக் கட்டத்திற்குச் செல்லும்போதே இறுதியில் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆயுதம் போராட்ட மார்க்கத்தைக் கைவிட்டு ஜனாநாயக பிரவாகத்தோடு சேர ஆயத்தமா இல்லையா என்ற கேள்வியின் பிரகாரமேயாகும் தற்போது
நடக்க வேண்டியவையும்
நீக்குவதற்காக வேண்டியுள்ள கேலிக்குரிய சட்டதிட்டங்களிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
牙莎 விகிதத்தினர். ஜனாதிபதியை எதிர்ப்பார்களேயாயின் அவரை நீக்குவதற்காக வேண்டி அரசியல் குற்றச்சாட்டொன்று தேவையில்லை. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவில் மட்டும் ஜனாதிபதியை நீக்குவதற்கான சந்தர்ப்பம் இருத்தல் வேண்டும் இருந்தாலும் ஜனாதிபதியொருவர் அரசியலமைப்புச் சட்டதிட்டங்களை மீறும் சந்தர் பங்களில் அல்லது பாரதுாரமான குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்படும் சந்தர் பங்களில் பாராளுமன்றப் பெரும்பான்மையினருக்கு அரசியல் குற்றச் சாட்டொன் றை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருத்தல் வேண்டும் அதுபோன்ற தீர்மானமொன்றில் அடங்கியுள்ள குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக உயர்
நீதிமன்றத்தில் மேற் கொள்ளப் டும் விசாரணை களின் போது அந்தக் குற்றச் சாட்டுக் களுக்கு ஜனாதிபதி
குற்றவாளியென உயர் நீதிமன்றம் தீர்மானிப்பின் ஜனாதிபதியைப் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு மட்டும்
உலகில் நிலவுவது ஆயுத பலத்தால் ஒரு சிறுபான்மை இனத்தை ஒடுக்கி வைக்கச் சந்தர்ப்பம் இல்லாத சூழலாகும் அதுபோன்றே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கூட ஆயுதமேந்திச் செயற்பட சந்தர்ப்பங்கள் இல்லாத ஒரு சூழலே உண்டு இந்த அர்த்தத்தால் பார்க்கும் போது இலங்கையில் நிலவுவதும் அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் யுத்தத்தில் இருந்தும் விலகி நிற்க வற்புறுத்தப்படும் சந்தர்ப்பமே. இருந்தாலும் புலிகளுக்கு அதிலிருந்தும் விடுபடுவது இலகுவான காரியமல்ல கவஷ்டமாகவேனும் சமாதான மார்க்கத்திற்குப் புறம்பான முறையில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக வேண்டி அரசியல் ரீதியாகப் போராடும் நிலையை நோக்கி செல்வதால் புலிகள் வெற்றி கண்டால் அவர்கள் அரசியல் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த இடத்தைப் பெற்றுக் கொள்வது தவிர்க்க முடியாத தொன்றாகி வரும்
தேவையான சந்தர்ப் பத்தில் ஆயுதங்களுக்கு விடை கொடுப்பதற்கு தயாராக இருந்த புத்தி சாதுர்யமான பண்பு SITU 600ILDITS GլI L - ஆபிரிக் காவின் மண்டேலாவுக்கு மிகவும் பலம் கொண்ட ஒரு அரசியல் தலைவராக மாற முடிந்தது. இது பிரபாகரனுக்கும் பொருத்தமானதே தனது இன உரிமைகளை வென்றெடுப்பதற்காக வேண்டிக் கையாளும் வன்முறையிலான வழியிலிருந்தும் விலகி சமாதான வழியில் நுழையும் விடயத்தில் பிரபாகரன் வெற்றி கொண்டால் அவர் மிகவும் பலம் கொண்ட ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக மாறுவது மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு கெளரவமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளிலும் வெற்றியடைவார்.
இருந்தாலும் இரண்டு சாராரும் எல்லோரினது நம்பிக்கைக்கும் கெளரவத்திற்கும் காரணமாக அமையும் தீவொன்றை நோக்கிச் செல்ல வேண்டியது சர்வதேச தாக்கங்களின் காரணமாக இருக்கக் கூடாது இரு சாராரினதும் கெளரவமான எதிர்கால வாழ்க்கை பற்றிய தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக
அமைதல் வேண்டும் Ο
இது தமிழர்கள் தமது சுயநிர்ணயத்திற்காக ஒரே குரலில் செயற்படுவதற்கும் போராட்டம் இதுவரை அடைந்துள்ள வெற்றிகளுக்கும் பாதகமாயமைந்திடுகிறது. அவ்வகையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடாத்தப்படாதிருப்பதில் தமிழர்களுக்கு அரசியல் நன்மைகள் உண்டு
ன உள்ளூராட்சித்
இந்த அரசியல் நியாயங்கள் ஒருபுறமிருக்க ஒரு மக்கள் சமூகம் எவ்வளவு காலத்திற்கு தனக்கான நிர்வாக அலகுகளை தானே சுயமாக தெரிவு செய்யாதிருக்க முடியும் எனும் கேள்வியும் கூடவே எழுகிறது. மக்களது அடிப்படை பிரச்சினைகளை மக்களின் நிலையில் இருந்து கவனிப்பதற்கு அவர்களின் விருப்பத்திற்கு பாத்திரமான, அவர்களாலேயே தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தேவை. தமிழ் மக்களின் உள்ளூர் அளவிலான நிர்வாக அலகுகளை தமிழ் மக்களின் தேசிய நலன்களிலிருந்து சற்றும் நழுவிச் செல்லாத பிரதிநிதிகள் நிர்வகிக்க வேண்டும்.
தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறையை வெளிப்படுத்தும் ஒரு விடயமாக இருப்பதால், வடக்கு கிழக்கில் தேர்தல் தவிர்ப்பு என்பது விடுதலைப் புலிகள் ஜனநாயகமாக இல்லை எனும் சர்வதேச குற்றச்சாட்டிற்கு புலிகளை இலக்காக்கிடும் ஆபத்தும் உண்டு. எனவே மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடாத்தி ஒருங்கே ஜனநாயக பண்பையும் தமிழ் தேசிய நலன்களையும் பாதுகாப்பது இச்சந்தர்ப்பத்தில் அவசியமாயுள்ளது.
தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அரசும் தேர்தலை நடாத்துவதை தவிர்க்கிறது என்றால் அதில் அரசு ঢa) দেয়া களும் உள்ளடங்கியிருக்கிறது என்பதே உண்மை, தமிழர்களின் கோரிக்கைக்கு விட்டுக் கொடுத்து செயற்படுவதன் மூலம் சிறந்த சமாதான முன்னெடுப்பாளராக தன்னை சர்வதேச அரசியல் அரங்கில் அடையாளப்படுத்துவது தமிழ் தரப்பு தேர்தலை தவிர்ப்பதன் மூலமாக ஜனநாயக முறைமைகளுக்கு எதிரானது என தமிழ் தரப்பை குறிப்பாக விடுதலை புலிகளை அடையாளப்படுத் துவது ஆகிய உள்நோக்கங்களை அரசு கொண்டுள்ளது. இதில் ஐக்கிய தேசிய முன்னணி சிறந்த சாணக்கியத்துடன் செயற்படுவதாகவே தெரிகிறது.
குவேனி

Page 7
- சுனந்த தேசப்பிரிய
மெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சென்ற திங்கட் கிழமை விடுதலைப் அ புலிகள் இயக்கத்திற்குப் பகிரங்கமாகவே ஓர் எச்சரிக்கையை விடுத்திருந்தது உண்மையாகவே அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சுமத்துவது மாத்திரமல்ல, அதையும் விட முழுச் சர்வதேச சமூகத்தவரும் ஏற்றுக் கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பதில்லை என்பதை உணர்த்துவதே இதனை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மாத்திரம் அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அரசாங்கம் நினைத்திருப்பின் அதனை இவ்வாறு பகிரங்கமாகக் கூறாமல் இராஜ தந்திர முறையில் அறிவிக்கச் சந்தர்ப்பங்கள் இருந்தன. இருந்தாலும் அமெரிக்கா பகிரங்கமாக விமர்சிக்கும் கொள்கையையே கையாண்டது.
இலங்கையின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் சம்பந்தமாக இலங்கைக்கு அடுத்தபடியாக அதிகமாகக் கவனம் கொள்ளும் நாடு அமெரிக்காவேயாகும் முக்கியமாக 9/1 என அழைக்கப்படும் சென்ற செப்டம்பர் மாத பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் தீர்க்கமான மாற்றங்கள் ஏற்படலாயின. உலகம் பூராவும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நேரடியாகத் தலையிடும் கொள்கையே அந்த மாற்றம் ஆப்கானிஸ்தானிய தாலிபான்களுக்கு எதிராக நேரடியாக மேற்கொண்ட தலையீட்டின் பின்னர் அமெரிக்கா இப்போது பிலிப்பைன்ஸிலும், கொலம்பியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச விரோத ஆயுத ரீதியான அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்கள் நேரடியாகவே மோதலில் இறங்கியுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சுமத்தி விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் அமெரிக்கா மிக முக்கியமான மூன்று காரணங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தது.
முதலாவதாக விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதன் மூலம் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தமக்கு நம்பகரமான வழிகளால் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்தத் தகவல்கள் வடகிழக்கு சிவில் இயக்கங்கள் மூலமாகவும் செய்மதிப் புகைப்படங்கள் மூலமாகவும் பெற்றுக் கொண்டிருக்கலாமென நினைக்க முடியும் இரண்டாவதாக அமெரிக்க அரச திணைக்களம் தான் இன்னும் ஒரு பயங்கரவாத இயக்க மொன்றென்பதை விடுதலைப்புலிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளது. அதன் மூலம் கூறப்படும் மறைமுகமான செய்தி யாதெனில், பயங்கரவாதத்திற்கு எதிரான சள்வதேச கூட்டொன்று உண்டு
என்பதும் அதன் தலைமை தாமே என்பதுமாகும்.
அதன் மூலம் கூறப்படும் மூன்றாவது செய்தி யாதெனில் ஐக்கிய அமெரிக்காவிடம் விடுதலைப்புலிகள் நல்ல பெறு பேறுகளை எதிர்பார்ப்பார்களேயாயின் தமிழ் ஈழம் என்ற கனவிலிருந்தும் விடுபட்டு பேச்சுவார்த்தைகளின் மூலம்
e-J -- T.S. I nr 1 SuEE-Tm 9G D flag
பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தேடிக்கொள்ளும் சமாதான மார்க்கத்துள் பிரவேசிக்க வேண்டும் என்பதுமாகும்.
புலிகளின் பேச்சாளரான அன்ரன் பாலசிங்கம் அதுசம்பந்தமாக விடுத்த அவசரமான அறிக்கையொன்றின் மூலம்
அமெரிக்காவின் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். அவர் தனது அறிக்கையின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கமும் தலைவர் பிரபாகரனும் இந்த ஒப்பந்தத்திற்காக வேண்டி அப்பணிப்போடு செயற்பட்டு வருவதாகவும் அதனை மீறும் தமது இயக்க அங்கத்தவர்களுக்கு தண்டனைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதற்குப் பதில் கூறிய இலங்கையின் அமெரிக்க ஸ்தானிகள் ஆஷ்லி வில்ஸ் விடுதலைப்புலிகளின் இந்த உத்தரவாதம் சம்பந்தமாக தான் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறியுள்ளார். சாதாரணமாக ஒளிவு மறைவின்றி கருத்துக்களை எடுத்துக் கூறும் சுபாவம் கொண்ட ஆஷ்லி வில்ஸ் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையொன்றின் போது இலங்கையில் தனியான இன்னொரு ராஜ்ஜியம் உருவாவதற்கு அமெரிக்கா எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்கப் போவதில்லை யெனக் கூறியிருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை விட அதிக தாக்கங்கள் ஏற்படுத்துவது
எஸ். எம்ஜி
அந்தச் சிறுவனுக்கு இப்போது பத்துவயது நாட்டின் சமாதானம் அவனது எதிர்காலம் பற்றி முடிவு செய்ய வேண்டிய நிலையிலிருக்கிறது.
இந்த ஒருவனுடைய கதை நமக்குத் தெரிந்த கதை இப்படி பல்லாயிரம் சிறுவர்கள் சிறுமிகள் இருப்பர்.
1990 ஆம் ஆண்டுகளிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் படகுகளில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்ற குடும்பங்கள்பல
தாய் தந்தையுடன் மகனும் தன் காதல் மனைவியுடன் தமிழகம் சென்றான். தமிழகத்தில் பின் தங்கிய மாவட்ட ஒன்றிலுள்ள ஒரு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தித் தங்கியிருந்தனர். வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கோவில் அந்தக் கிராமத்தில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்தக் கிராமத்துக்கு அதிக அளவில் வந்து போவதால் அந்தக் கிராமம் முன்னேறிவரும் நகரமாக மாறிக் கொண்டிருக்கிற தென்று சொல்லலாம்.
தமிழ் நாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் அங்குள்ள அரச ஊழியர்களின் போக்கில் மட்டும் மாற்றம் ஏற்படாது.
நான் முதலில் குறிப்பிட்ட சிறுவன் 1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அந்த இளம்
6) b G
ஈழத் தமி அனுப்பப்ப(
தம்பதிக்கு மகனாகப் பிறந்தான்.
அவன் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் முதலில் அவனுக்கு குடும்ப அட்டையில் வழங்கப்பட்ட சீனி, மண்ணெண்ணை போன்ற பங் கிட்டுப் பொருள்கள் அவன் இலங்கையரான தாய் தந்தையருக்கும் பிள்ளையாகப் பிறந்ததென்பதை அரசு அதிகாரிகள் கண்டு கொண்டதால் அவன் சுவையறிந்து விருப்பமான உணவைக் கேட்கும் முன்பே பங்கீட்டை நிறுத்தி விட்டார்கள்
சில இலட்சங் களைக் கடன் பட்டு வெளிநாடொன்றில் பலரைப் போலவே இச்சிறுவனின் தந்தையும் தஞ்சம் புகுந்தான்.
சிறுவன் இரண்டு GUST 5 இருக்கையிலேயே வெளிநாடு செல்வதற்காக அவன் தந்தை பல இடங்களுக்கும் சென்று முயற்சி செய்தான் மூன்று வயதில் சிறுவன் பாலர் பாடசாலையொன்றில் கல்வி பயிலச் சேர்க்கப் பெற்றான். அங்குள்ள பல பெற்றோர்களைப் பின்பற்றி இச்சிறுவனும் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்ட பாலர் பாடசாலையில் சேர்ந்து ஆங்கில மூலம் கல்வி கற்று வந்தான் நான்காவதாண்டில் அவன்
 
 
 
 
 
 

DITñ&# 24.2009 7 2தரி
வதேச தடையேயாகும் சர்வதேச டைகளின் காரணமாக விடுதலைப்புலிகள் யக்கத்திற்கு அதக அளவில் பணம் வந்து சள்வதற்காக உள்ளமார்க்கங்கள் டைப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சர்வதேச அளவில் அதன் பகிரங்கமான சயற்பாடுகளுக்கும் அது தடையாகவே ள்ளது. கடந்த மாவீரர் தினமன்று தலைவர்
கத்ததின் 6 a-I - sa - I - ?
பிரபாகரன் தனது உரையை சர்வதேச மூகத்தினர் தனது இயக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காகவே பயன்படுத்தினார். தனது விடுதலைப் பேராட்டத்தை பயங்கரவாதக் கிளர்ச்சி யொன்றென அறிமுகப்படுத்துவது
தவறானது என அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். இருந்தாலும் சர்வதேச சமூகத்தினர் பிரபாகரனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பிரபாகரனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமன்றி தமிழ் ஈழம் என்ற கொள்கையிலிருந்தும் விடுபட்டு பேச்சு வார்த்தைகளுடனான சமாதான மார்க்கத்துள் பிரவேசிக்க வேண்டுமென இப்போது அமெரிக்கா உட்பட பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அணி விடுதலைப்புலிகளுக்கு ஆலோசனை கூறவும் முன்வருகின்றது. உயிர் தியாகங்கள் செய்து தொடர்ந்து இருபது வருடங்கள் யுத்தம் செய்து பலம் கொண்ட நிலையில் இருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இதனை சீரணிப்பது கஷ்டமான காரியமாகவே இருக்கும். இந்த அமெரிக்க ஆலோசனையின் மூலம் கூறப்படுவது விடுதலைப்புலிகள் பிரதானமான தமது இரண்டு துறைகளைக் கைவிட வேண்டுமென்பதே ஒன்று தமிழ் ஈழம் என்ற கோரிக்கை மற்றையது ஆயுதப் போராட்டம் இது பாராளுமன்றத்தில் ஜேவிபிக்கு கதவுகளைத்திறந்து விட வேண்டுமானால் முதலாளித்துவ முறையை
ஒழித்துக் கட்டி சோஷலிஷ முறைமையை ஏற்படுத்திட வேண்டும் என அக்கட்சி கொண்டிருக்கும் கொள்கையையே அடிப்படையில் கைவிட்டாக வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும் மக்கள் விடுதலை முன்னணியினர் பாராளுமன்ற முறையினுள் பிரவேசிப்பதற்காக வேண்டி தமது கொள்கை நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் திரும்பவும் ஆயுதப் போராட்டமொன்றில் ஈடுபடுவதில்லையெனவும் வாக்குறுதியளித்தனர்.
தற்போது விடுதலைப்புலிகள் முகம் கொடுத்திருப்பதும் அது போன்றதொரு பிரச்சினையே அதாவது தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு ஒரு நாட்டினுள் அதிகாரப் பகிர்வையேற்படுத்தும் முறையொன்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதே இரண்டவதாக ஆயுதக் கிளர்ச்சியென்ற மார்க்கத்திற்குப் பதிலாக பேச்சு வார்த்தை மார்க்கத்தையும் பகிரங்கமான அரசியல் செயற்பாடுகளை நோக்கியும் வர வேண்டுமென்பதே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தங்கிநின்று பேச்சு வார்த்தையென்ற வழியில் முன்னோக்கிச் செல்ல வேண்மெனில் விடுதலைப்புலிகள் இந்தக் கஷ்டமான தடையை
ஒரு சந்தர்ப்பத்தில் கடக்க வேண்டியேற்படும்
இது வரைக்கும் ரணில் விக்ரமசிங்கவும் அவரது சமாதானக் குழுவினரும் போட்டியின் சட்டதிட்டங்களை மீறாமலிருப்பதில் கவனம் கொண்டுள்ளனர். உண்மையான விளையாட்டு மைதானம் சர்வதேச நிலையிலும் வடகிழக்குப் பிரதேசத்திலுமே இருக்கிறது என்ற திட்டவட்டமான உண்மையிலிருந்தே ரணில் தனது ஆட்டத்தை நிகழ்த்துகிறாள்.
தென்னிலங்கையில் நிலவும் பொதுமக்கள் அபிப்பிராயத்தை சமாதானத்திற்கு எதிரான யுத்த வாதிகளினால் கொள்ளையடிக்க முடியாதென்பதை 2000ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் 2001ம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் கண்டு கொள்ள முடிந்தது. சர்வதேச அளவில் ரணிலின் நம்பிக்கை யாளர்களாக இருப்பவர்கள் மிலிந்த மொரகொடவும் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவுமாகும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னர் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய யூனியனிற்கும் மிலிந்த மொரகொடவே சென்றார். டிரோன் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் வைத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரித்தானிய பிரதம மந்திரியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் போதும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் தமது பலமான ஒத்துழைப்பாளராகவும், பாதுகாப்பாளராகவும் கருதுவது அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்தவர்களையேயாகும்
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் பிரதான லீவராக இருப்பவர்கள் சர்வதேச சமூகத்தவரே என்பது உண்மை தான். இதன்படி பார்க்கும் போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பாடங்களைப் படிப்பது லக்ஷ்மன் கதிர்காமத்திடமிருந்தேயாகும்.
Ο
ழர் திருப்பி வார்களா? கல்வி கற்கும் வேளையில் வெளி நாட்டிலிருக்கும் அவன் தந்தையுடன் செல்வதற்கான ஏற்பாடுகளை அவனது தாயார் மேற்கொண்டார் எத்தனை காலம் இளம் குடும்பம் பிரிந்திருக்க முடியும்?
Gl GJ Grf) நாட்டுப் L JLLJ GOOT Li5 இலங்கையிலிருந்து தான் மேற்கொள்ள முடியும் சிறுவனும் தாயும் 1999 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை திரும்பினர் சிறுவன் இலங்கையில் தனது கல்வியைத் தொடர வேண்டும்.
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் அவனுக்கு நாலாம் ஆண்டு வகுப்பிலேயே இடம் கிடைத்தது. இங்கு தமிழ் மொழியே போதனா மொழி, அவன் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்டு கற்ற கல்வியில் மாற்றம். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் மக்களே வாழ்ந்து வருவதால் சூழ்நிலையில் பெரும் மாற்றம் நிகழவில்லை.
அவன் தொடர்ந்து தமிழ் மொழி மூலம் கல்வி கற்று ஐந்தாம் ஆண்டிற்கும் சென்றான். சில மாதங்களிலேயே முயற்சி வெற்றியளித்து
அவனும் தாயும் வெளிநாட்டில் அவனுடைய தந்தையிடம் போய்ச் சேர்ந்து விட்டனர்.
இப்பொழுது ஜேர்மனியில் அவன் டொச் மொழியில் கல்விகற்று வருகிறான். ஜெர்மன் பிள்ளைகளுடன் நட்புறவுடன் பழகி வருகிறான். சூழலும் மொழியும் கலாசாரமும் அவனுக்கு முற்றிலும் புதியவை அவன் மகிழ்ச்சியாகவே பள்ளிக்கூடம் போய் வருகிறான்.
இலங்கையில் போருக்கு முடிவு கட்டி சமாதானம் நிலவ வேண்டு மென்று ஆவலும் ஆசையும் கொண்டிருக்கும் குடும்பங்கள் பலவற்றில் இந்தச் சிறுவனின் குடும்பமும் ஒன்று. நாட்டில் சமாதானம் ஏற்பட்டால் நாங்கள் எல்லோரும் நாடு திரும்ப வேண்டுமா? என்று அந்தச் சிறுவன் கேட்கிறான்.
அவனது பாடசாலை நண்பர்கள் இதேகேள்வியை அவனிடம் கேட்கத் தொடங்கி LL LLTTLLLLSS S M TMTT LLLLLL LLLL LLLLLS LLLSL LLTtS என்ற அவனது மிகநெருங்கிய பாடசாலைத் தோழர்கள் சொல்கிறார்களாம்.
இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டால் வெளிநாடுகளில் போய்த் தஞ்சமடைந்துள்ளவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ளவர்களின் உள்நாட்டு உறவினர்களின் மத்தியிலும் பெரும் கேள்விகளாக எழுந்து நிற்கின்றன. எல்லோருமே திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்களா? யார் யார்
தொடர்ச்சி 11ம் பக்கம்
H

Page 8
-
இநரி 8 (DTftë 9q.2009
- அலியார் மவ்சூக்
ல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு
மாங்கே பொசியுமாம்
அதுபோல் நாம் போராடுவது முழுக்கத் தமிழ் இனத்துக்கே என்றாலும் ஆங்காங்கே எம்மத்தியில் வியாபித்துள்ள முஸ்லிம் மக்களுக்கும் இப்போராட்டத்தின் பலன் போய் சேரும் என்று 20 வருடத்துக்கு முன் எனது தமிழ் நண்பரொருவர் சொன்னாள். நீங்களும் எப்போதும் எங்க ளுடன் தான் இருப்பீர்கள் என்ற நல்ல நோக்குடன் தான் அன்று அவர் கூறினார் கூறியிருப்பாள். ஆனால் வருமுன் காக்கும் சில பண்ணையாளர்கள் விதைக் க முன்னரே புல்விதைகளை நீக்கி விடுவார்கள்
ஏன் அந்தப் புல்லுக்கு "வேஸ்ராக" நீ பாய்ச்ச வேண்டுமென்ற நோக்கில் அவ்வாறு வடக்கில் இருந்த
முஸ்லிம்களை ஒருசில மணி நேர காலக்கெடு கொடுத்து வெளியேற்றிய பெருமை விடுதலைப் புலிகள் அமைப்பினரையே சேரும்
அன்று அவசர அவசியமாக முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் வெளியேற்றிய விடுதலைப் புலிகளிடம் இன்று ரொம்ப அவசரமாக முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டும் என அறிக்கை மேல் அறிக்கை விடுபவர்கள் முதலில் சில பின் விளைவுகளைச் சீாதுாக்கிப் பார்க்க வேண்டும்.
இன்று நோர்வேயின் அனுசரணையுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கை என ஒரு துாரத்துப்பச்சையா? கானல் நீரா? முடிந்த முடிவா? என தீர்மானிக்க முடியாத "முடிச்சுப் போடப்பட்டுள்ளது. இந்த முடிச்சு "சுருக்காக" இல்லாமல் "முடிவாக" இருக்க வேண்டும் என்பது தான் மனிதநேயமுள்ளவர்களின் பேராசை
நோர்வேயும் ரணிலும் பிரபாகரனும் போட்டுள்ள முடிச்சினால் வடகிழக்கில் தமது செல் வாக்குக் குறைந்து விடுமோ என்ற பயத்தில் தயக்கத்தில் அவசர அவசரமாக முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்று என அறிக்கை விட்டு தமது இருப்பை பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையே ஒரு சிலரிடம் தெரிகிறதே தவிர வட-கிழக்கு முஸ்லிம்களின் நீண்ட கால நலனின்
அக் கறை கொண்டதாகத் தெரியவில்லை.
நாரே தக்பீர் "அல்லாஹ9
அக்பர்" என்ற ஒரே ஒரு வசனத்துடன் அரசியலுக்கு வந்த இந்த அறிக்கை மன்னர்கள் மாவனல்லை வன்செயல், மடவளை படுகொலை என சாக்காக வைத்து நிறைய மந்திரிப் பதவிகளை அறுவடை செய்து விட்டனர். இப்போது நோர்வேகாரர்களின் வரவால் தமது இருப்பு பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் முஸ்லிம்களை வடக்கில் குடியேற்ற மேன்மை தங்கிய பிரபாகரன் கருணை காட்ட வேண்டும் என அறிக்கைகளும் கடிதங்களும் எழுதத் தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியேறிவிட்டால் முஸ்லிம்கள் ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவாள்கள், பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் எனக் கனாக் காணுப வர்களுக்கு சில உண்மைகளைப் புரிய வைக்கலாம் என நினைக்கின்றேன். போர்த்துக்கேயர் ஒல்லாந்தள் ஆங்கிலேயர் என பூநிலங்கர்வை ஆக்கிரமித்த போது முஸ்லிம்களா கிய நரம் பூரீலங்காவில் சகல பகுதிகளிலும் கூடியவரை வியாபாரிகளாகவே இருந்தோம். 1948 சுதந்திரத்துக்கு பின் 1980 வரை வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களில் 99 வீதமானவர்கள் விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவுமே இருந்தோம். அனைத்து சமூகத்தவருடனும் சுமூகமாகவும் அன்னியோன்னியமாகவுமே இருந்தோம் எமது கடை எமது வயல், எமது ஆடு, மாடு எமது மின் பிடிபடகு எமது பள்ளிவாசல் என ஒரு அமைதியான வாழ்வே வாழ்ந்து வந்தோம் பேசுவதற்கும் ஒரு கடிதம்
எழுதுவதற்கும், படித்தால் போதும் என்ற ஒரு நிலையே இருந்தது.
1980க்குப் பிந்திய காலகட்டத்தில் தான் தமிழ் குழுக்களின் அத்து மீறல்கள் வட-கிழக்கு முஸ்லிம்கள் கனவிலும் எதிர்பார்க்காத பாரிய அழிவுகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது அழிவுகள் பற்றிய புள்ளிவிபரங்களை நான் இங்கு எடுத்துக்காட்ட விரும்பவில்லை. இவற்றை
Q]g GổI Gö601
| L-|60|-606ւ LULÊS LIITILI SEGOL LİDGño காட்டல் பி தக்காலோ Go GOOT L Go , அவுஸ்ரேல் LDITGOG) அமெரிக்கா
BAIGOLITI
GT Gù G). ITLB எடுத் துச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளே விழித்தெழுங்கள் என ஒரு கட்சி நிறைய அறுவடை செய்து விட்டது.
1982-1991 நிறைய அழிவுகளைச் சந்தித்த பின் தான் முஸ்லிம்கள் குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்கள் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதுமட்டுமல்ல வட
கிழக்குத் தான் எமது உலகம் என்றிருந்தவர்கள் உயர் கல்வி தொழில் வாய்ப்பு ஆங்கில மொழி தேடி கொழும்பு, கண்டி எனப் புறப்பட்டனர். இந்தியாவைத் தேடி புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல், அகதிகளாக எல்லாவற்றையும் இழந்து கல்வி தேடிச் சென்ற வடகிழக்கு முஸ்லிம்கள் சகல துறைகளிலும் முன்னேறலாம் என்ற உண்மையைக் கண்டனர்.
முஸ்லிம் தப்ரீலதிபர், முஸ்லிம் பாடசாலை அதிபர் முஸ்லிம்
முஸ்லிம் வக்கீல்கள் ஆசிரியர்கள்
வீட்டுக்கொரு டொக்டர் தெருவுக்கு 10 இன்ஜினியர், கூப்பிட்ட குரலுக்கு கிராம சேவகர்கள், வங்கி மனேஜர்கள் கிராமத்துக்கு 100 ஜப்பான் வாகனங்கள் கண்டியிலும் குருநாகலிலும் காணிகள், பூமிகள் கொம்பியூட்டர் நிறுவனங்கள் கொழும்பு 2ம் ம்ே 4ம் குறுக்குத் தெருவில் வெங்காயம், Léigis ar, Iulii , if Gifuilgil Gúil GD 60 GNUL தீர்மானிக்கும் திறன் வெள்ளவத்தை பம்பலபிட்டி கொள்ளுப்பிட்டியில் வீட்டு மனைத் தொகுதிகள், பேங் கொக் சேலோம் பட்டாயாவில் இறால் கடல் அட்டை கொள்வனவு
GTGT@@ = இ6ை குழுக்கள் விரட்டி மி நடந்தது. இ காமல் இரு முஸ்லிம் ம அக்கரைப்பு வைத்துக் LJMG0 (LPG0) 6 பிடித்துக் கல்முனை அரிசி ஆன காத்தான்குடி சென்று ெ செய்து கொ கிண்ணியா போய் நெ கொண்டும் முஸ்லிம்கள் சென்று கொ யாழ், முஸ் வடக்குக் வியாபாரம்
இருந்திருப்பு
இந்நிலை யாழ்ப்பான GOTLULID 960) பிரபாகரன் ஆ என காணும் காரர்கள் சில கொள்ள வே
1948 மு மக்கள் மீது அடியின் வ இனம் கிள ஆயுதப்பே
நிறைய இ இப்போது ஒ பொலிஸ் அதிபர் முஸ்லிம் AGA'ப்பு து ஒ
'ஒப்பந்தம் ை
1948 ਪੁ பூரீ சட்டம் சி குடியேற்ற ஒவ்வொன் நெருக்கி இ என்ற கொடு தமிழ் இ தலைவர்களி எல்லாம் து 3"6", இந்தக் இனம் எதுவு ஞர்களை இழ இழந்தது. த ஏன் முழுநா
 
 

மண் ணடி, தி.நகரில் ஆலைகளில் முதலீடு விமான நிலையத்தில் ஒபீஸர்களுக்கு தண்ணி லிப்பைன் வக்ளயரனில் மொழியில் பாண்டித்தியம் பிரான்ஸ் இத்தாலி மியா, கனடா, நைஜீரியா வு என உலக வலம் நாசாவில் ஆலோசகர்கள்
ஆனால் அனைத்தையும் இழந்தும் இன்று வரை சிங்கள அரசுகள் எதையாவது விட்டுக் கொடுத்ததா? குடியேற்றத் திட்டங்களை நிறுத்தினார்களா? தமிழுக்கு சம od rf) GOLD 2 GOO GOLD LLUIT GE (3G) கொடுத்தார்களா? வட-கிழக்கில் சுதந்திரமாக நம் மை நடமாடவிட்டார்களா?
பண்டா-செல்வா ஒப்பந்தம்
விளையாட்டு
அசுர முன்னேற்றம்
அனைத்தும் தமிழ் ஆயுதம் துாக்கி நம்மை ரெட்டிய பின்னர் தான் வர்கள் ஆயுதம் துாக்ந்திருந்தால், பொத்துவில் டு வளர்த்துக் கொண்டும் பற்று முஸ்லிம்கள் கடை கொண்டும் ஒலுவில் முஸ்லிம்கள் மின் கொண்டும். நிந்தவூர், சம்மாந்துறை முஸ்லிம்கள் ல வைத்துக் கொண்டும் முஸ்லிம்கள் ஊர் ஊராக பாட்டணி வியாபாரம் ண்டும், மூதுர் தோப்பூர் முஸ்லிம்கள் ஊர் ஊராகப் ல் அறுவடை செய்து மன்னார், தலை மன்னாள் கூலிக்கு மீன் பிடிக்கச் ண்டும், எருக்கலம்பிட்டி லிம்கள் கொழும்புக்கும் கும் போக்குவரத்து செய்து கொண்டும்
JT.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஜேஆர்ராஜிவ் ஒப்பந்தம் என ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்களாக வந்தனவே இவற்றின் மூலம் சிங்கள | G நமக்கு (தமிழ் பேசுபவர்களுக்கு எதையாவது விட்டுத் தந்ததா? வட-கிழக்கு முதலமைச் சரையும் அவரது சகாக்களையும் கப்பலில் ஏற்றி ஒரிசாவுக்கு விரட்டினார்களே
அம்பாறை மாவட்டத்தில் 1948 இல் 438 குடும்பங்களாக இருந்த சிங்கள மக்கள் 1971இல் 32ஆயிரமாக மாறி இப்போது 148ஆயிரமாகப் பெருகியுள்ளதுடன் தெருவுக்குத் தெரு தனிச் சிங்கள இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளதே! இவற்றில் ஒரு துரும்பையாவது இந்த விடுதலைப் போராளிகளால் அசைக்க முடிந்ததா? அல்லது மாறி மாறி வரும் சிங்கள அரசுகளுக்கு வால் பிடித்து முஸ்லிம் இளைஞர்களின் கூரிய சிந்தனைகளை மழுங்கடிக்க முயலும் உங்களைப் போன்ற கோட் சூட்
யில் யாழ் முஸ்லிம்களை த்தில் குடியேற்றி என்ன டயலாம் என்பதைவிட அனுமதி தந்தால் போதும் முஸ்லிம் கொங்கிரஸ்
உண்மைகளைப் புரிந்து பண்டும்.
தல் 1976 வரை தமிழ்
விழுந்த ஒவ்வொரு லிதாங்காமல் தான் தமிழ்
அணிந்த முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளால் முடிந்ததா?
முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் GT 60 பிரபாகரனிடமும், கிழக்கில் நாம் சகஜமாக உலாவ அனுமதிக்க வேண்டும் என கரிகாலனிடமும் பிச்சை கேட்கும் இந்தத் தலைவர்கள் முதலில் சிங்கள அரசியல்
ார்ந்தெழுந்தது. அது வாதிகள் தமிழீழத்தை தங்கத்தாம்
பசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற அந்த மிருகத்தையும் விலைபேசி ஆயுதங்கள் கொடுத்து இந்திய இராணுவத்தை எதிர்க்கப் பண்ணி "இளைத்தாலும் சிங்கம் கெளரவத்தை விட்டுக் கொடுக்காது" என்று ஆணவம் பேசும் "சிங்க அரசுதான் இன்று ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மறந்து விடக் கூடாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் சமாதான ஒப்பந்தங்களாக மாறி சமாதான ஒப்பந்தம் யுத்த நிறுத்த ஒப்பந்தமாகி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் போது பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஒவ்வொரு பிரச்சினையாக துாசு தட்டப்படும்
வட-கிழக்கில் எமது ஆட்சி வேண்டும் என்பார்கள் அவர்கள் இல்லை வடக்கை மட்டும் தான் விட்டுக் கொடுப்போம் கிழக்கில் நாம்தான் மெஜாரிட்டி என்பார்கள் இவர்கள் 1948 சுதந்திரத்துக்கு முன்பிருந்த மாதிரி என்பார்கள் தமிழர்கள் இல்லை இல்லை 1991 குடிசன மதிப்பீட்டுக்குப் பின்பு உள்ளது போல் என்பார்கள் சிங்களத் தலைவர்கள் ஆம்
பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழிகள் போடப்படும் அதற்கிடையில் பதவி சுகம் கண்ட உறுமின் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் ஏனைய தமிழ் குழுக்கள் குட்டைக்குள் மீன் பிடிக்க முயல்வார்கள் இதற்கிடையில்
சிஹல உறுமய பூமிபுத்திர சிங்கள மகாசங்கம், பெளத்த துறவிகள் ஜேவிபி மகாநாயக்கர்கள் எல்லாம் எரியும் அப்பாவி சிங்கள மக்களுக்கு எண்ணை ஊற்றுவார்கள். இதை எல்லாம் விக்கிரமாதித்தர்களாக வெற்றி கண் டு பலாலியிலிருந்து புஸ் பைஸிக்கிளில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கோண்டாவில், திருநெல்வேலி சந்தி, கள்ளியங்காடு ஊடாக யாழ் டவுன் வந்து கல்யாணி ஐஸ் கிறிம் இல் ஒரு கூல் கூலாக அடித்து விட்டு ஜாலியாக வேலணைக்கு போக வைத்து ஆம் யாழ் தமிழர்களே ஒன்று பட்டு விட்டார்கள் என்ற ஒரு சுதந்திரச் சூழ்நிலை தோன்றிய பின்தான், யாழ்ப்பாண முஸ்லிம் யாழ்ப்பாணத்தில் குடியேற வேண்டுமா? இல்லையா? என்பதை யோசிக்க வேண்டும்
இந்தியா தமது அருகில் இருக்கும் O
யார் மீது கருணை காட்டுகின்றதோ அவர்களுக்கு கெட்டகாலம் ஆரம்பித்து விடும் என்பதை முதலில் பூரீலங்காவில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம், பறங்கிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களுடன் சேர்ந்து வெள்ளையரை விரட்டிய ஜின்னா மீது இரக்கப்பட்டு தனியாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்தார்கள் அந்நாடு தலைவர்களை இழந்து தலைவர்கள் இல்லாமல் சீரழிகிறது. முஜிபுர் ரஹ்மான் மீது இரக்கப்பட்டு "முக்தி பாஹினி" இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்தார்கள், வங்களா தேசம் பிச்சைக்கார நாடாக மாறியது. பூரீ லங்காவில் தமிழர்கள் மீது இரக்கப்பட்டார்கள் பயிற்சி அளித்தார்கள் இறுதியில் பூரீ லங்கா தமிழரை இருக்க இடமுமில்லாமல் ஆக்கியுள்ளார்கள் இப்போது இலங்கையில் "எவ்ரிதிங் ஒகே" என்ற நிலை தோன்றின்ால், டில்லியில் கூடும்
ராட்டமாக வெடித்தது. பாளத்தில் வைத்து கொடுத்து விடுசிப்புக்களின் பின் வர்கள் என நினைக்கின்றீர்களா? ருவழியாக புரிந்துணர்வு'ஆகக் குறைந்த்தும்ாநில சுகாத்துகிள்ேளது கீட்சியாவது 3
RAW க்கும் CBI க்கும் காய்ச்சல் பிடிக்கும். அப்புறம் பூரீலங்காவில் உள்ள மக்கள் மீதோ அல்லது ஒரு ஆயுதக் குழு மீதோ இந்தியாவுக்கு
தல் 1976'வ்ரை சிங்கள்'
ங்களம் மட்டுமே சட்டம் த் திட்டங்கள் என றாக தமிழ் மக்களை றுதியாக "தரப்படுத்தல்" மை வந்த போது தான், ளைஞர்கள் தமிழ் ன் வாய் ஜாலங்களை க்கித் துார விசிவிட்டு ம் காட்டத் தொடங்கினர். AlaTTiTäFóAusNGOITIGÒ SAPÉJEGIT மறியாத சிங்கள இளை ந்தது. பொருளாதாரத்தை லைவர்களை இழந்தது. டுமே சோபை இழந்தது.
சொல்லேர் உழவீர்கள் வர்த்தை ஜாலத்தாலேயே பாராளுமன்றத்தை கலக்குபவர்கள், வக்கீல்கள் QCக்கள் ட்ரயல் அட் பார்களை வெற்றி கண்டவர்கள் என தாள்மீகவழி போராடிய அத்தனை தமிழ் தலைவர்களின தலையிலும் மிளகாய் அரைத்து விட்டு முடிந்த முடிவு தமிழீழமே எனப் புறப்பட்ட தமிழ் குழுக்களை எல்லாம் விலைபேசி கொழும்பில் வீடு, பணம், ட்ரோபோ இன்டர் கூலர், ஆயுதங்கள் என வழங்கி Q]], [[[]Qỏ QU || J. J. GW) GIT, மனுஷக்குரங்குகளாக்கி இறுதியில்
இரக்கம் ஏற்படலாம்.
எனவே இங்கிருந்து கொண்டு கரிகாலனுக்கும், பிரபாகரனுக்கும், நோர்வேக்கும் ரணிலுக்கும் அன்னம் விடு துாது, புறா விடு துாது போகும் முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளே தயவு செய்து டில் லியிலிருந்து கொண்டு சட்டாம் பிள்ளை வேலை பார்க்கும் இந்திய மத்திய அரசு GT60 607 முடிவில் உள் ளது என்பதையும் அறிந்து விட்டு எமது மக்களை பட்டறைக்கு அனுப்புங்கள்
O

Page 9
- வி. ரி. தமிழ் மாறன்
Gů fULIT ബ്രഭ) (കfി, @ ஜேர்மனி, பல்கேரியா ஒற்றமான் GELJUTITS, போன்றவற்றுக்கு எதிரான நேச நாடுகளின் யுத்தத்தின் பின்னணியில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு இருப்பதாகப் பெரிதாகப் பேசப்பட்டது. குடியுரிமை பற்றிய கோட்பாட்டினையும் மக்கள் குழுக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கான உரிமையினையும் எப்படிச் செயலுருப்படுத்துவது என்பதற்காகவே தாம் யுத்தத்தில் இறங்கியதாகப் பெரும்பாலான நேசநாடுகள் அப்போது கூறிக் - கொண்டிருந்தன. ஆனால் நேச நாடுகள் இது விடயமாகப் பேசுவதற்கான ஏதேனும் தகுதியைக் கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகத்தை எம்மைப் போலவே அவ்வேளையில் ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் எழுப்பியிருந்தன. தமது நாடுகளிலும் குடியேற்ற ஆட்புலங்களிலும் இதே நேசநாடுகள் சிறுபான்மையினரையும் வேறு குடியுரிமைக்காரர்களையும் மக்கள் குழுக்களையும் எவ்விதம் நடாத்தின என்பதை வைத்துப் பார்த்தால் இவற்றுக்கு சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் யோக்கியதை உள்ளதா எனற வினாவில் உள்ள நியாயத்தை உணர முடியும்
ஐரிஸ் மக்கள் பின்னிஷ் மக்கள்
குழுக்கள் போவார் குடியரசுகள் தென்னாபிரிக்கா) மற்றும் பிரித்தானிய பிரெஞ்சு இத்தாலிய ஆட்சிக்குட்பட்ட வட ஆபிரிக்கக் குடியேற்றங்களில் நேசநாடுகள் நடந்து கொண்ட விதம் இது விடயத்தில் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு கிரீஸ் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையையும் எளிதில் மறந்துவிட (UDA-U-IIIgl.
தோற்கடிக்கப்பட்ட நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளுதல் என்று வரும் போது மக்கள் குழுக்களின் உரிமை என்பதற்கும் மேலாக வேறு அரசியல் நலன்கள் முக்கியம் பெற வேண்டும் லெனின் வெளிப்படையாகவே வாதிட்டிருந்ததை முன்னர் Brest-Litovsk பொருத்தனை பற்றிக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருந்தேன். ஜேர்மனிக்குச் சில ஆட்புலங்களையும் தேசங்களையும் ஒப்படைப்பது பற்றித் தீர்மானிக்கையில் ரஷ்யாவில் சோசலிஸம் பரவவேண்டும் என்ற அக்கறையினால் லெனின் சுய
நிர்ணய உரிமையை முன்னிலைப்படுத்தாமற் செயற்பட்டமை தான் இந்த நிலைப்பாடு
வேர்சைலெஸ் உடன்படிக்கை என்பது 1919 ஜூன் 28 ஆந் திகதி செய்து கொள்ளப்பட்டதாகும். ஜேர்மனியுடனான இந்த உடன்படிக் - கையின்படி ஆட்புலங்கள் புதிய -9lᎫᎫᏭᏂᎦ5ᎶlᎢfᎢᎶ0Ꭲ
போலந்துக்கும் செக்கோஸ்லாவாக்கியாவுக்கும் கைமாற்றப்பட்டன. இங்ங்னஞ் செய்கையில் இந்த ஆள்புலங்களிலுள்ள மக்களைக்
coRBIs. BETMANN
9) 6).95
இவற்றுக்கும் மே இடமாற்றுதல் என்ப; அக்கறை காட்டப்பட்
துருக்கியில் வாழு கிரேக்கத்துக்கும் அங் கத்தில் வாழும் துரு கிக்கும் இடமாற்றப்ப உடன்படிக்கை ஏற்ப
எனவே முதல போரில் வெற்றிபெற் பூகோள அரசியல் கேந்திர முக்கியத்துவ எதிரான விதத்தில் மக்
置 போருச்
சுயநிர்ணய to flood
கலந்தாலோசித்ததுமில்லை. அவர்களின் சம்மதம் பெறப்பட்டிருக்கவுமில்லை. இதே விதத்தில் சீனாவின் ஆட்புலமான கியாசெள (Kiaochow) மீதான கட்டுப்பாடு ஜப்பானுக்குக் கையளிக்கப்பட்டது. ஆட்புலங்களைப் பிரித்தளிப்பது தொடர்பில் அந்தந்தப் பகுதி மக்களின் கருத்தறிதல் என்பதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒஸ்ரியாவுடனான 10 செப்டெம்பர் 1919 உடன்படிக்கையின் | lystry Lð Tyrol/Alto Lly (856 | b இப்பகுதி மக்களின் விருப்புக்கு LDIT ADT 95 இத்தாலிக்கு ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் ஒஸ்ரியா வசமிருந்த சில பிரதேசங்கள் போலந்து ரூமேனியா வசமாகின.
ஜேர்மனியுடன் கூட்டுச் சேருவதிலிருந்து ஒஸ்ரியா தடுக்கப்பட்டது.
ஒற்றமன் பேரரசுடனான லூசென் உடன்படிக்கையும் 24 ஜூலை 1923) இது விடயத்தில் குறிப்பிடத்தக்கது. இதன் ஏற்பாடுகளின்படி ஆர்மேனியருக்குச் சுதந்திர அரசு கிடையாது என்றும் குர்திஸ்தான் சுயாட்சியும் கற்பனையே என்றும் அடித்துச் சொல்லப்பட்டது.
அமைவது நிச்சயமா களில் எல்லாம் சுயறி என்பது பொருத்த றெனவே இச் ச கருதப்பட்டன. இது வில்சன் வரைக்கும் தாகவே இருந்தது. வாக்கெடுப்பு பெ அல்லது நேசநாடுக பாதிக்கப்படும் என் அவ்வப் பிரதேச ம லோசிக்கப்பட்டது கி. J, EULJTGOT gj Got GOLI. கொள்ளும் விதத்தில் செப்டெம்பர் 17 ஆந் பிரான்சிஸ்கோ நச o 60) Τι ή σή , η οής அமைந்திருந்தது.
"தோற்கடிக்கப்பு களின் ஆட்புலங்க ளடக்கப்பட்டிருந்த ம தவிர்ந்த ஏனைய சுயநிர்ணய உரிமை படுதல் என்பது சமா சிறப்புரிமைக்குள் உள் ருக்கவில்லை"
ஆயினும் சுயநி பற்றிய கோஷங்க அக்காலப்பகுதியில்
- பாலரட்ணம்
னில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் நாட்டில் நிரந்தரப் பேர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து அமைதிக்கான் புதிய வரலாறு படைத்துள்ளன. இெந்த அமைதிக்கு நாங்கள்
தான் வழிவகுத்தோம் ஜனாதிபதி தான் நோர்வேயின்' மத்தியஸ்தத்தைக் கொண்டு வந்தார். நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஒரே ஆவல் என்று ஒரு கூக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கா துணிச்சலுடன் மேற்கொண்ட முயற்சியை ஜனாதிபதி சந்திரிகாவும் முன்னரே செய்திருக்கலாமே?
சமாதானத்துக்கான
பயங்கரவாதம் எது? பங்கு வாதிகள் பT - 7
முயற்சிகளை மேற்கொள்வதாகச் சொல்லிக் கொண்டு
நாடுகளின் ஆயுதங் போர்ப்படைச் சாதன அதீத நம்பிக்கை ை ஜனாதிபதி இன்று உ
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜே.வி.பி. இப்போது ஏ Pupi di iblibGDGD.
சமாதானத்துக்கான போரை நடத்தியதன் விளைவை இன்று ஜனாதிபதி கண்கூடாகக் காண்கிறார்.
மனிதர்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக அந்நிய
சொல்ல முடியாத அ
இப்பொழுது மேற்கொள்ளப்பட்டு சமாதான முயற்சி ெ விடுமோ என்ற ஆத
 
 
 
 
 

UDTñtėj 24.9009 9 தெரி
ாக ஆட்களை லேயே அதிக
一芭l ம் கிரேக்கர்கள் வனமே கிரேக்க்கியர் துருக்டுவதற்கு இந்த டு செய்தது. வது உலகப் |ற சக்திகளின் பொருளாதார நலன்களுக்கு நளின் விருப்பம்
Hulton Deutsch
ற்றிய விழிப்புணர்வு
பெரும்பாலான பகுதிகளில் கருத்தறியும் வாக்கெடுப்புக்கள் நடாத்தப் பட்டன என்பது உண்மையே யெனினும் எந்தெந்தப் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பை நடாத்துவது என்பதை நேசநாடுகள் தீர்மானித்த விதமானது மனம்போனபோக்கில் அமைந்ததாக இருந்தது.
தங்கள் தலைவிதியைத் தாமே தீர்மானித்தல் என்பதிலும் யார் அப்படித் தீர்மானிக்கலாம் என்பதைப் "பெரியவர்களே" தீர்மானித்தனர். இங்ங்ணம் பார்க்கும்போது இவற்றின் இந்தச்
ன சந்தர்ப்பங்lífgooru J 2_flóðLD மற்றதொன் - க் திகளினால் லெனின் முதல்
பொருந்துவ
கருத்தறியும் ாருத்தமற்றது ளின் நலன்கள் று வரும்போது க்கள் கலந்தாடையாது. இந்தக் } ଗ୩u ତୁll|6 = O GYNGOg GÖT 1919 திகதியன்று சன் ரில் ஆற்றிய பரும் பகுதி
LL GL」「Jaளூக்குள் உள்க்கள் குழுக்கள் б) айрөйт (3шпflой பற்றிச் செயற்ான மாநாட்டுச் |ளடக்கப்பட்டி
stø00TU | 9 slóðLD
செயற்பாடானது சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கோட்பாடாகப் பிரயோகிக்கப்பட வேண்டியது என்பதற்கு முற்றிலும் மாறானதாகவே அமைந்திருந்தது எனலாம். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் சமாதான உடன்படிக்கையின் மூலம் பிறந்த புதிய அரசுகள்கூட ஜனநாயகவழி அரசாங்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் நேசநாடுகள் அதிக அக்கறை காட்டவில்லை என்பது தான் ஆளப்படும் மக்களின் சம்மதத்துடனேயே ஆட்சியை நடாத்துமாறு அவர்களுக்குக் கூறப்பட்டிருக்கவில்லை.
ஆயினும் சில அரசுகள் சிறுLIs gil an Lou lil' Goill flais go fll 60 LDa, 60) G|T உத்தரவாதப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது சுயநிர்ணய உரிமை வரைக்கும் செல்லாமல் குழுக்களின் உரிமைகளைப் பாதுகாத்தலுக்கான யதார்த்தமான வழிமுறையென அப்போது உணரப்பட்டது. ஆனால் இது இன்னொரு புதிய பிரச்சினைக்கு வித்திட்டது. சிறுபான்மையினர் உரிமை
சுயநிர்ணய உரிமைப் பிரயோகமே என்ற தப்பான கருத்து பின்னாளில் வளர்வதற்கும் இந்த ஏற்பாடுகளே வழிசமைத்துக் கொடுத்திருந்தன.
நாடுகள் அவையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைப் பாதுகாப்பு முறைமை என்பது தன்னளவிலேயே இரண்டு பிரதான குறைபாடுகளைக் கொண்டதாக இருந்தது. சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க/ஏற்றுக்கொள்ள விரும்பாதோரின் அடுத்த விருப்புரிமைத் தீர்வாக இது அமைந்திருந்தமை முதலாவது குறைபாடு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமேயன்றி "பெரியவர்"களுக்கோ அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இது பாவிக்கப்படக் கருதப்பட்டிருக்கவில்லை என்பது அடுத்த குறைபாடாகும்.
அத்துடன் நாடுகள் அவையினை உருவாக்கிய கட்டுறுத்துப் பட்டயத்திலும் சுயநிர்ணய உரிமை பற்றிக் குறிப்பேதும் கிடையாது என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம் வில்சன் இதனை உள்ளடக்குமாறு வலியுறுத் தியிருந்த போதிலும் கட்டுறுத்தினை வரைந்தோர் States என்ற GleF Tb5(Gibės (5Ü LugaoTa, Nations என்ற சொற்கள் இருப்பதே போதுமானது என்று சாதித்தனர். இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைவே என்று GJIT SALL L'IMMILLq Gh. L'INTÉpÉg Nations என்ற சொல்லை ஏற்கும் படி செய்துவிட்டார்
ஒலாண்ட் தீவுகளின் தலைவிதி பற்றித் தீர்மானிப்பதற்கான ஆலோசனை சர்வதேசச் சட்டவாளர் குழுவிடம் கோரப்பட்டிருந்தது. இக் - கோரிக்கை நாடுகள் அவையினால் விடப்பட்டிருந்தது. இதற்கமையச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
"முதலாம் உலக யுத்த காலத்தில் தெளிவுகுறைந்த ஒர் அரசியல் கருத்தேற்பாகவும் வாய்விச் சுச் சுலோகமாகவும் சுயநிர்ணய உரிமை பற்றிய விடயம் இருந்து வந்திருந்தாலும் அது சர்வதேசச் சட்ட விதிகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கவில்லை"
ஓலாண்ட் தீவுகள் விடயம் நாடுகள் அவையினால் எங்ங்னம் கையாளப் பட்டது என்பதைப்
UTILIGEL UITLD.
flgoTTGò g T68 - (G LD) ஐரோப்பாவின் ' பாதுகாத தல 'து 5TLCD
ளிலும் நவீன பேரினவாதிகளிடம் நகள்களிலும் கிளர்ச்சியில் ங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. ஈடுபட்டுவரும் மக்கள் விடுதலை பத்ததை விடுதலைப் புலிகள் தங்கள் முன்னணி தொடர்ந்து தமது ணர்ந்தாலும் ஆயுதங்கள் அனைத்தையும் விடத் நடவடிக்கையின் மூலம் நாட்டில்
Luis
வஸ்தை
வரும் ற்றியளித்து
தயாராக உள்ளார்களா?
தனிநாட்டுத் தமிழீழக் GEGENTIMö, GODE) GEGEITMës, GODSE GOLL புலிகள் கைவிடுவதற்கு உண்மையிலேயே தயாராக இருக்கிறார்களா?
இந்தக் கேள்விகளையே பேரினவாதிகளும் பேரினவாதக் கட்சிகளும் பேரினவாதப் பத்திரிகைகளும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கிளறிக்
கொண்டே இருக்கின்றன.
இலங்கையில் முதன் முதலாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதம் ஏந்திக் கிளர்ச்சி நடத்திய மக்கள் விடுதலை முன்னணியும் இன்று இதே கேள்விகளைக் கேட்டு நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தலைநகரிலும் புற
அரசுக்கெதிராகவும் சமாதானத்துக் கெதிராகவும் குழப்பத்தை ஏற்படுத்தலாமென்று கருதுகிறது.
இடதுசாரிகள் என்று தம்மைப் பெருமையுடன் அழைத்துக் கொண்டே மக்கள் விடுதலை முன்னணி இப்பொழுது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா யாருடைய அழைப்பு மில்லாமலே
மூக்கை நுழைத்துக் கொண்டு
வருவதைப் பற்றிக் கண்டும் காணாமலிருப்பது ஏன் என்று
தெரியவில்லை.
தமிழீழக் கோரிக்கை பற்றி
மக்கள் விடுதலை முன்னணியும் சரி மற்றும் அரசியல்வாதிகளும் சரி குரல் எழுப்புவதைப் பார்த்தால் "தமிழீழம்" என்ற கோரிக்கை இப்போதுதான் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதைப்புலிகள் கைவிடவேண்டு
தொடர்ச்சி 10ம் பக்கத்தில்
---

Page 10
2தரி10 கன
- சிசைரோ
யங்கரவாதத் தடைச் சட்டம் தயாராகின்றது
என்பதும் அது அவசர
சட்டமூலம் என்ற வடிவில் கொண்டுவரப்படப் போகின்றது என்பதும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அப்போது நன்கு தெரிந்தே இருந்தது. ஏற்கெனவே 1978 இல் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் என்பதை வாபஸ் பெற்றுவிட்டு அந்த இடத்தில் புதிய சட்டத்தை அறிமுகஞ் செய்யத் திட்டமிடப்பட்டது. ஓர் இயக்கத்தைத் தடைசெய்தல் என்பது அந்த இயக்கம் சுதந்திரமாகச் செயற்படுவதைத் தடைசெய்வதாக இருந்தாலும் பொதுமக்களை அது பாதிக்கும் விதத்தில் அமைந்திருப்பதில் சில மட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு செயல் குற்றமாவதற்கு முன்னால் அச்செயல் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்காகச் செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்பட வேண்டியிருக்கும். இதில் வாதிடுவதற்கு நிறையவே ஏதுக்கள் இருக்கும். நீதிமன்றம் ஓரளவு செயற்பாட்டுச் சுதந்திரத்துடன் இயங்கி வழக்குகளை அணுக முடியும் சுருக்கமாகச் சொன்னால் அத்தகைய சட்டமொன்று ஓர் இயக்கத்தைக் குறிவைக்குமே தவிர ஒட்டுமொத்தமாகப் பொதுமக்களைக் குறிவைக்காது. புலித்தடைச் சட்டத்தை அகற்றிவிட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவர எத்தனித்த போது யாருக்குக் குறிவைக்கப்படுகின்றது என்பதை அடையாளங் காண்பதில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கோட்டை விட்டுவிட்டனர் என்பது எனது கருத்தாகும் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், யாழ் கச்சேரிவாயிற் சத்தியாக்கிரகம் என்பவற்றால் மட்டுமன்றி அவ்வப்போது நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் மூலமும் தமிழ் மக்களை மெளனமாக்குதலுக்கான யுக்தி என்பது அரச வன்முறையை ஏதொவொரு விதத்தில் அவிழ்த்து விடல் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்த நிலையில் 9ബങ്ങഥ5ണ് 9,960601 நன்கறிந்திருக்கவில்லை என்ற வாதம் அவ்வளவாக நம்பும்படியாக இல்லை என்பதே உண்மையாகும். அரச பயங்கரவாதத்துக்குச் சட்ட முலாமிடப்படுகின்றது என்பது அதியுயர் ஆற்றல்மிகு சட்ட அறிஞர்களைக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள் அந்நேரம் புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதற்கான காரணமாகப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படலாம். சட்டம் ஒரு வருடத்துக்கே நடைமுறையில் இருக்கும் என்றும் அதனாலேயே அதற்குத் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூட்டணியினருக்கு அப்போது கூறப்பட்டதாகத் தெரிகின்றது. புலித்தடைச் சட்டத்தால் இளைஞர்களது தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் ஓராண்டின் பின்னர் கொண்வரப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் அது எப்படி ஒருவருடத்துக்குள் சாத்தியப்படும் என்ற வினாவினைக் கூட்டணித் தலைமை ஜே ஆரிடம் எழுப்பியதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தைப் போலவே தமிழ்த் தலைமைகளும் அப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கின்ற
UDIOIOITUDU)
エ GöT○○ ○○エ血にエ
பிரச்சினையை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்த்தனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மறுபறத்தில் அமைச்சர் தேவநாயகம் போன்றோர் தமது தேசியக்கட்சி அரசியலுக்கு இளைஞர்கள்
பெற்றுப் பத ஆண்டுகள் எனவே எந் நிறைவேற்ற அதைத் தடு எவருக்கும் கட்சிக்கும் ஆ
சட்டப்புலிகள்
பயங்கரவாதத்
அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர்களைக் கூட்டணியினர் தூண்டிவிடுவதாகவும் முறைப்பட்டுக் கொண்டிருந்ததால் கூட்டணிக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமையிருந்தது என்பதும் உண்மையே தாம் தூண்டிவிடவில்லை என்றால் சட்டத்தை மீறும் இளைஞர்களது செயல்களை எப்படி நியாயப்படுத்துவது என்ற சிக்கல் கூட்டணிக்குத் தொடர்ந்தும் இருந்தே வந்தது. எனவேதான் ஒருவருட காலத்துக்கே சட்டம் கொண்டு வரப்டுகின்றது என்ற போது அதுபற்றி மேலும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்த் தலைமைகள் நம்பியிருக்கலாம். அத்துடன் தம்வசமுள்ள சட்டவல்லுனர்களின் எண்ணிக்கையை வைத்தும் அவர்களுக்கு ஓர் அசாத்தியத் துணிச்சல் ஏற்பட்டிருக்க நியாயமுண்டு வருவது வரட்டும் நீதிமன்றில் ஒருகை பார்த்து
இருந்திருக்க P 6001600LD 50 வாக்கெடுப்பு சட்டம் நிச்ச நிறைவேறியீ எல்லாவற்று எத்தகைய
ஜனாதிபதின
அரசாங்கத்தின் சார்பில் சட்டமூ
விளக்கமளிப்பதற்காக அப்போன் சொலிசிஸ்டர் ஜெனரல் ஜி. பி. எ (பின்னர் பிரதம நீதியரசராக பதவி
சிரேஸ்ட அரச சட்டத்தரணி திலக்
சட்டமா அதிபதியாக இருந்து தற்ே அமைச்சராக இருப்பவர்) அரச ச
ரத்னபால ஆகியோர் ஆஜர
விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்திருந்திருக்கலாம். எப்படியிருந்திருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்தின் பிரதியைப் பெற்று வாசித்துப் பார்த்தார்களா? ஆம் எனின் அங்ங்ணம் வாசித்துப் பார்த்தவர்கள் யார்? அதில் ஆட்சேபனையான ஏற்பாடுகள் உண்டென்றால் அதுகுறித்து அவர்கள் யாருடனாவது கலந்தாலோசனை செய்தார்களா? செனட்டர் சி. நடேசன் கியூசி. வி. எஸ். ஏ. புள்ளேநாயகம் போன்ற சட்ட வல்லுனர்களுடனாவது
96.8FU ஆலோசனை நடாத்தப்பட்டதா என்றால் விடை இல்லையென்றே தான் கூற வேண்டும் சரி, அங்ங்னமாகக் கவனமாகச் செயற்பட்டிருந்தாலும் தம்மால் என்னதான் செய்திருக்க முடியும் என்று கூட்டணி முக்கியஸ்தர்கள் என்னிடம்
பின்னாட்களில் பிரஸ்தாபித்ததுண்டு.
ஏனெனில் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆறிலைந்து பெரும்பான்மைப் பலமிருந்தது. அத்துடன் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஐக்கிய தேசியக்கட்சி
செய்யாது 6 BGL "IL GOossus வைத்திருந் வந்த மாமன் Bഞഖങ്ങഥL| வந்திருப்பத போட்டுடை தயாராக இ 606 மயப்படுத்த சந்தர்ப்பபே விட்டது அ செயற்பட்டு குடியியல் அமைப்புக் பற்றி நன்கு வைத்திருக்
அத்தகைய
முக்கியஸ்த சந்தர்ப்பங்க பெருந்தன் ஒப்புக்கொ 96.9FD-96 நிறைவேற்ற கவனக் குை என்றும் கு L'ANGöIGOTGOMu: ஏன் அவச நிறைவேற் Glory IÉlálä, (
 
 
 

量エ○、○○エTö○「両○○『ー ○
விக்கு வந்து இரண்டு தான் ஆகியிருந்தது. ச் சட்டத்தை அக்கட்சி விரும்பினாலும் து நிறுத்தும் வல்லமை அல்லது எந்தக் அப்போது
இனிச் சட்டமூலத்தைக் கவனிப்போம் சட்டமூலத்தை ஜனாதிபதி உயர்நீதிமன்றின் முக்கிய அமர்வின் முன்னிலையில் ஆலோசனை கேட்டு அனுப்பினார். ஏற்கனவே நான் குறிப்பிட்டதன்படி நீதிமன்றின் பணி மிக
(Bas6an "L6O 639 from
தடைச் சட்டம்
வில்லை என்பதும் SÖT. SFTGAS-GOT க்கு விட்டிருந்தாலும்
ULD
ருக்கும். க்கும் மேலாக தமது திர்ப்பும் ய தயக்கமுறச்
pலம் பற்றி தைய பிரதிச்
ஸ். டி. சில்வா
வி வகித்தவர்)
DITULLIGOT (பின்னர் பாது பாதுகாப்பு ட்டத்தரணி சூரி
TGOTITi56i.
ன்பதையும் னர் நன்கு தெரிந்து தனர். மேலும் வாராது ரிபோல எதிாக்கட்சித் b தங்கள் கைவசம் ால் அதையும் ப்பதற்கு தலைமைகள் லாதிருந்திருக்கலாம். ர்ப்புகள் மக்கள் ப்படுவதற்கான
இல்லாமற் போய்ப்போது நல்லமுறையிற் கொண்டிருந்த ரிமைகளைப் பேணும் ள் கூட இச்சட்டமூலம் அறிந்து வில்லை என்பதை ஸ்தாபனங்களின் | 65GT LÄNGÖTGOTI LIGA) Gefeilio LDULLGöT ன்டதோடு சட்டமூலம் FJLDIG ப்பட்டமையே தமது றவுக்குக் காரணம் றஞ்சாட்டினர். இந்தப் ஸ்தான் இச்சட்டமூலம் ് 9-LAഖഥrs ப்பட்டது என்பதை காள்ள வேண்டும்.
இலகுவானதாக இருந்தது. சட்டமூலத்தின் தலைப்பில் அது அவசர சட்டமூலம் என்று அமைச்சரவையினால் கருதப்பட்டிருப்பதாகவும் எனவே மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டு ஆலோசனை கேட்டு அனுப்பினால் நீதிமன்றம் அரசியலமைப்பின் உறுப்புரை 120இ) யின் பிரகாரம் மட்டுமே கருத்துச் சொல்ல வேண்டும் எனப் பார்த்தோம். அதாவது இச்சட்டமூலம் மக்கள் தீர்ப்புக்கு (சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டுமா இல்லையா என்பதையே உயர்நீதிமன்றம் கூறமுடியும் அதற்கும் அப்பாற்போய் கருத்துச் சொல்லத் தேவையிராது. 1979 ஜூலை 17 ஆம் திகதி இச்சட்டமூலம் உயர்நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே கருத்துச் சொல்லுமாறும் கேட்கப்பட்டது. ஏற்கெனவே அவசரமானது என்ற முத்திரை குத்தப்பட்டு அனுப்பி வைக்கட்டுள்ள சட்டமூலம் என்பதால் பிரதம நீதியரசரும் உடனடியாகவே மூவர் கொண்ட அமர்வைக் கூட்டினார். பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், ஜி. ரி சமரநாயக்கா, ஆர். எஸ். வனசுந்தர ஆகியோரைக் கொண்ட அமர்வே இச்சட்டமூலத்தை ஆராய்ந்தது. அரசாங்கத்தின் சார்பில் சட்டமூலம் பற்றி விளக்கமளிப்பதற்காக அப்போதைய பிரதிச் சொலிசிஸ்டர் ஜெனரல் ஜி. பி. எஸ். டி. சில்வா (பின்னர் பிரதம நீதியரசராக பதவி வகித்தவர்) சிரேஸ்ட அரச சட்டத்தரணி திலக் மாரப்பன (பின்னர் சட்டமா அதிபதியாக இருந்து தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர்), அரச சட்டத்தரணி சூரி ரத்னபால ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதிகளின் தீர்ப்பு ஒரு பந்தியில் அமைந்து விட்டது. "அமைச்சரவை ஏற்கனவே இதனை மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை கொண்டு நிறைவேற்ற உள்ளதால் மக்கள் தீர்ப்புக்கு இது விடப்பட வேண்டுமா என்பதையே நாம் தீர்மானிக்க வேண்டும். அங்ங்னம் பார்க்கையில் அத்தகையதொரு தேவை இச்சட்டமூலத்துக்குக் கிடையாது" என்பதே தீர்ப்பாகும். மக்கள் தீர்ப்பு அல்லது சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய விடயங்கள் யாவை? என்பதை அரசியலமைப்பு உறுப்புரை 83 கூறுகின்றது. உறுப்புரைகள் 1, 2, 3, 6, 7, 8, 9, 10 11 மற்றும் 30, 62 என்பவற்றுக்கு முரணான ஏற்பாடுகள் சட்டமூலம் ஒன்றிலிருந்தால் அச்சட்டமூலம் மக்கள் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும்
தொடரும்.
கட்சி என்றும் அழைக்கப்பட்டது.
---قtfقHblLDIfti{5
மென்று கேட்பது போலவும் இருக்கிறது.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது.
1920 ஆம் ஆண்டிலேயே இலங்கையின் அதிகாரப் பரவலாக்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவ முறையை வெள்ளைக்கார அதிகார வர்க்கத்தினர் கொண்டு வந்தனர். கொழும்பில் ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்வதில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இது கருத்து வேற்றுமையைத் தோற்றுவித்தது.
இதன்பின்னர் சோல்பரி கமிஷன் முன் ஜிஜிபொன்னம்பலம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சமபலப்பிரதி நிதித்துவம் கோரினார். இதை சிங்களவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது என்று வர்ணித்து நிராகரித்தனர்)
இதற்குப் பின்னர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் தாயக பூமியை பிறரின் ஆக்கிரமிப்பலிருந்து பாதுகாத்துக தமிழ் மக்கள் தமது மொழி கலை, கலாசாரத்தைப் பாதுகாத்து உரிமைகளுடன் சுதந்திரமாக சிங்கள மக்களுடன் ஐக்கிய இலங்கையில் வாழ்வதற்கு இணைப்பாட்சி என்ற சமஷ்டி ஆட்சி முறை தான் வழிவகுக்கும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ முடியும் என்ற ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் கொங்கிரசின் கொள்கையினால் தமிழினம் அழிந்துவிடும் என்று கூறி செல்வநாயகம் தலைமையில் கொங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்று பெயரிடப்பெற்ற இக்கட்சியின் கொள்கை "சமஷ்டி ஆட்சி" என்பதால் இது சமஷ்டிக
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் சுதந்திரமாக தமது பிரதேசத்தில் வாழ்வதற்கு சமஷ்டி முறையை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக முறையில் முயற்சி செய்வதுடன் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு காந்திய வழியில் சாத்வீகப் போராட்டத்தையும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் நடத்துவ தென்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனது கொள்கைப் பிரகடனத்தில் அறிவித்தது.
இதன்படி ஜனநாயக முறையில் 1952 ஆம் ஆண்டில் முதல்தடவையாக நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிட்டது. ஜி.ஜியின் அகில இலங்கை தமிழ்க் கொங்கிரசினதும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் 1952ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு
ஆசனங்களைக் கைப்பற்றியது.
தொடரும்)

Page 11
ங்களது இளமைக் காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?
சொல்லட்டுமா? (சிரிப்பு இளமைக்கு முன்னால் குழந்தைப் பருவத்திற்கே போகிறேன். நான் நெருப்பில் பிறந்தவன் என்றால் நம்புவீர்களா? (சிரிப்பு, நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில் திடுமென அங்கு நெருப்பு பிடித்துக் கொண்டதாம் அதே தருணத்தில் பிரசவவலியும் எடுத்துவிட சுற்றிலும் நெருப்பு
மனத்தாங்கல், சமூக அநீதி - என்று சமுதாயத்தை ஆட்டுவித்துக் கொண்டிருந்தன. அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் என் எழுத்துக்கள் அமைந்தன. இப்போது அப்படியில்லை.
இன்றைக்கும் பிரச்சினைக்குப் பஞ்சம் இல்லையே?
மத ஜாதிச் சண்டைகள் சனத்தொகைப் பெருக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் இளைய தலைமுறையின் விரக்தி. குறுக்கிட்டு ஆனால் நாங்கள் அவற்றைக் குறித்து சிந்தித்து எழுதினோம், இன்றைய
திவிரவாதி என்று முத்திரை ( ஏழு தடவைகள் சிறை ே
சுவாலைவிட்டு எரிந்த சூழ்நிலையில் நட்ட நடுவில் நான் பிறந்தேனாம் எப்படி
பிறகு? குழந்தை இளமைப் பருவங்களில் வறுமை அதிகமிருந்தது. அந்த விவரங்களெல்லாம் இங்கே வேண்டாம். ஆனால் ஒன்று என் வாழ்க்கை பரபரப்பான சம்பவங்கள் நிறைந்ததாக அமைந்திருக்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். சின்ன வயசிலேயே இந்தியாவில் நிறைய பயணித்து பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். ஒரு சமயம் ராஜஸ்தானில் இருந்த போது ஹிந்து சாமியார்க் கூட்டம் ஒன்றோடு பரிச்சயம் உண்டாயிற்று அனைவரும் திகம்பரர்கள் (அர்த்தம் தெரியுமா? நிர்வான சஞ்சாரிகள் என்று கூறிவிட்டுச் சிரிக்கிறார்) அவர்களுடனே ஒரு ஹிந்துவைப் போல நானும் சில காலம் பயணித்தேன் வசித்தேன். பழக்க வழக்கங்களை மேற்கொண்டேன். இதுபோல நானாவித அனுபவங்கள்.
"கம்யூனிஸ்ட் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு மூன்று முறை நீங்கள் சிறை சென்றதாக.
குறுக்கிட்டு மூன்று அல்ல ஏழு தடவைகள்.
அந்தச் சிறை அனுபவங்களிலிருந்து பிறந்ததுதானா மதிலுகள் நாவல்?
அதுமட்டுமல்ல - என்னுடைய அனைத்து எழுத்துக்களுமே ஏதோ ஒரு விதத்தில் என்னுடைய சொந்த அனுபவங்களே, என்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களே என்னை எழுதத் துாண்டுகின்றன. உங்கள் முதல் கதை எது? "தங்கம்" என்ற சிறுகதை எல்லாரும் பொதுவாக ராஜாக்களையும் திவான்களையும் பற்றியுமே எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு பிச்சைக்காரனை மையமாக வைத்து நான் எழுதிய கதைக்கு நல்ல வரவேற்பு இருக்க முட்டுக்கட்டைகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதமுற்பட்டேன்.
முட்டுக்கட்டைகள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
பல விஷயங்கள், உதாரணத்திற்கு - பால்யகால சகி" என்கிற நாவல் முதன் முதலில் வெளியாகி அமோக வரவேற்புப் பெற்றபோதும், ஒரு முன்னணி விமர்சகள் இது ĝisg9] Li gaJDTLbombĉio" (Kanut Hamsels) GT(upg5luLu விக்டோரியா" நாவலின் அப்பட்டக்காப்பி என்று முழங்கினார். அன்று தொடங்கியவர் சுமார் 35 வருஷங்களுக்கு ஓயாமல் என் எழுத்துக்களைச் சாடினார். ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள் இரண்டு வருஷங்களுக்கு முன் விக்டோரியா"மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது அதே விமர்சகள் பால்யகால சகி காப்பியடிக்கப்பட்டது அல்ல, மலையாள எழுத்தாளர்களில் பவர் தலைசிறந்தவர் என்பதை ஒப்புக் கொள்கிறேன்" என்றார். (பெரிசாய்ச் சிரிக்கிறார்) அவருடைய விஷம் நிறைந்த தாக்குதல் உங்களைக் காயப்படுத்தியதா?
காயப்படவும் இல்லை, இப்போது புகழாரம் சூட்டியதில் பர்வசப்படவும் இல்லை (AMUL)
தற்கால மலையாள இலக்கியத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
நான் தீவிரமாக எழுதிய காலத்தில் என்னென்னவோ பிரச்சினைகள் - உலக உள்நாட்டுச் சண்டைகள் மதப் பாகுபாடு
606)
எழுத்தாளர்கள் எழுதுவதில்லையே
இதற்குக் காரணம், சிரத்தை அக்கறை குறைந்து போனது என்று நினைக்கிறீர்களா?
நாற்பதுகளில் தோன்றிய மலையாள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்குக் காரண
மானவர்களில், தனது "பால்யகால சகி" புதினம் மூலம் வித்துான்றிய பவுரீர் முக்கியமானவர் என்று விமர்சகர்களால் ஒட்டு மொத்தமாக ஏற்றுக் 6)6(T66TUUUU-6). தனித் தனியாக வாசிக்கையில் நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போன்று இருந்தாலும் சேர்ந்து பழக்கும் போது பாங்குறக் (34/TñāēỦU{^{_{0/T60)60 (3U[T6]] அத்தனையும் இணைந்து சிறப்பான புதினம் ஒன்றை
உருவாக்குவதும், சிறுகதையே நகைச்சுவையோடு கூடிய வசன விஷயத்தையும் வர்ணிப்பதும், பவுf வித்தை அவர் இன்று நம்மிடையே இ
இருக்கலாம். எழுத்தினால் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது சாத்தியம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
ஓரளவுக்கு முன்பெல்லாம் நாயர் பையன்கள் மணப்பதற்கு நாயர் பெண்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. நம்பூதிரிப் பிள்ளைகளுக்கு நாயர் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதில் அந்த நிலை தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் குடியினர் வாழும் தெருவில் சுதந்திரமாக நடக்கக்கூட முடியாது. இன்று எல்லாம் மாறிவிட்டன. மாற்றங்கள் நிறைய அளவில் வந்திருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. தேவையான அந்த விழிப்புணர்வுக்கு இலக்கியம் ஓரளவுக்கு உதவியிருக்கின்றது என்பதும் உண்மை.
நீங்கள் எழுதியவற்றில் குறிப்பிட்ட எந்தக் கதை பற்றியாவது ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
ஒன்று மட்டுமல்ல, எப்போது எழுத உட்கார்ந்தாலும் எனக்குள் தோன்றும் ஒரு உணர்வை விவரிக்கட்டுமா? முன்பெல்லாம் எனக்கு மரணத்தைப் பற்றின சிந்தனை அடிக்கடி வரும் ஒரு கதையை எழுதத் துவங்கியபின் அதை முடிக்கும் முன்னரே இறந்து விடுவேனோ என்கிற தவிப்பு தப்பாமல் உண்டாகும். அதனால் நினைத்ததை ஒவ்வொரு தரமும் எழுதி முடித்தபின் - ஒவ்வொரு எழுத்தின் பிரசவத்திலும் எனக்குள் உண்டான திருப்தி அலாதியானது.
 
 

பெண்கள் நிலைபாடு குறித்து அன்றும் இன்றும் உங்கள் மதிப்பீடு என்ன?
ஓ! அன்றும் சரி. இன்றும் சரி பெண்களை நான் மிகவும் நேசிக்கிறேன் (சிரிக்கிறார்)
அவர்கள் நிலை குறித்து உங்கள் கருத்தைக் கேட்டேன்.
பெண்களுக்கு இயற்கையிலேயே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மாதவிடாய், பிரசவம் என்று வலி அவஸ்தையோடு கூடிய பிரச்சினைகள் அவர்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு எல்லா வகையிலும் பாரங்கள் கம்மி.
புத்திசாலித்தனத்திலும் திறமையிலும் சிறந்தவர்களாக இருப்பினும் தங்கள் சமத்துவத்தை நிலைநிறுத்த உரிய மரியாதையைப் பெறப் பெண்கள் போராட வேண்டிய நிலையில் இருப்பது உங்களுக்குப் பெரிய அவலமாகத் தோன்றவில்லையா? உங்கள் வீட்டில் பெணகளுக்கு எந்த மாதிரியான சுதந்திரத்தை அளித்
குத்தப்பட்டு சென்றேன்! க்கம் முகம்மது பஷீர்
திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? நிச்சயமாய் என் மனைவிக்கும் மகளுக்கும் அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு
நாவலோ எதுவானாலும் அதில் 60DU LULÚ26Ó 6 TU (BUfŤUUUU (GBSFITG5UDIT60T ண் எழுத்துக்களுக்கு மட்டுமே கைவந்த ல்லை. அவருடனான நேர்காணல் இது.
சரி என்று தோன்றுவதைச் செய்ய பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் வேண்டுமானால் அவர்களையே கேட்டுப் பாருங்கள். பெண்கள் வெகு புத்திசாலிகள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். சரியான சந்தர்ப்பம் வாய்த்தால் எந்தத் துறையிலும் பளிச்சிட அவர்களால் முடியும் எம்.எஸ்.சுப்புலவஷ்மியை எடுத்துக் கொள்ளுங்கள். இசைத்துறையில் அவரை விடவும் சாதனை புரிந்த வித்வான் யார் சொல்லுங்கள்? அகதா கிரிஸ்டி எழுதிய மெளஸ் ட்ராப்' நாடகம் 35 வருஷங்களுக்கும் மேலாய் லண்டனில் ஓடிக்கொண்டிருக்கவில்லையா?
நீங்களே உங்களை விமர்சித்துக் கொள்ளுங்கள் என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
பொதுவாக எனக்குப் பல விஷயங்கள் குறித்து விஷயஞானம் கிடையாது. ஆனால், நான் நல்ல மனம் கொண்டவன் என்பதும், நடுவில் பல வருஷங்கள் குடிகாரனாய் - அல்கஹாலிக்காக - இருந்தபோதும், என் மூளை கலங்கி வாழ்ந்த போதும் கூட யாரையும் புண்படுத்தியதில்லை என்பதும் என்னிடத்தில் எனக்கே பிடித்த குணங்கள் நீங்கள் குறிப்பிட்ட அல்கஹாலிக் மூளை கலங்கின நாட்களைப் பற்றிப் பேசுவதில் உங்களுக்குத் தயக்கமோ ஆட்சேபனையோ இல்லையா?
கொஞ்சம் கூட இல்லை. என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்லட்டுமா? சின்ன
ԱշՈ/1ժ Զգ.2002
வயசில் ஒரு நடிகள் வீட்டுக்குப் போயிருந்த போது அவர் கட்டாயப்படுத்தியதில் முதன் முதலாகக் கள் குடித்தேன், பிறகு கராச்சிக்குச் சென்ற சமயத்தில் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. சில வருஷங்களில் எர்ணாகுளத்துக்கு வந்து ஒரு புத்தகக்கடையைத் துவக்கினேன். தினமும் நண்பர்கள் வந்து சேர்ந்து கொண்டதில் நிறைய குடிக்கத் துவங்கினேன். குடியோடு புகை பிடிப்பதும் அதிமாயிற்று இறுதியில் குடிநோயாளி (Alcoholist) ஆனேன், குடி மனிதனுள் குழப்பம் என்கிற கதவைத் திறந்து விட்டுத் தெளிவை வெளியே தள்ளிவிடுகிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்ததும் அப்பழக்கத்தை நிறுத்தப் படாதபாடுபட்டேன். எழுத்தாளர்களுக்குக் குடிப்பழக்கம் இருக்கவே கூடாது. அந்த நாட்களில் நான் எதையுமே எழுதவில்லை, எழுத முடியவில்லை.
எத்தனை வருஷங்களுக்கு? சுமார் நாலைந்து வருஷங்களுக்கு அப்புறம் என்ன நடந்தது? எழுத முடியவில்லையே என்கிற தாபத்தில் கடையை மூடினேன். குடிப்பழக்கத்தைச் சிரமப்பட்டு நிறுத்தினேன். ஆனால் அதன்பிறகு துாக்கம் போயிற்று மனப்பிரமையில் மூழ்கினேன், எல்லாரும் எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாய் ரொம்ப அவஸ்தைப்பட்டேன்.
இம்சைகள் நிறைந்த அந்தக் கால கட்டத்தைப் பற்றி இத்தனை வெளிப்படையாகவும் தயக்கமில்லாமலும் பேசுவது
உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? (சிரிக்கிறார்) பேசுவது என்ன? "பாத்துமாவின் ஆடு" என்கிற புத்தகத்தின் முன்னுரையில் அத்தனையும் விளக்கமாகவே எழுதியிருக்கின்றேன். பெங்குவின் நிறுவனத்தாள் அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்
"பாத்துமாவின் ஆடு புதினத்துக்கு மக்களிடம் எத்தனை வரவேற்பு இருந்தது?
அமோகமாய் நகைச்சுவை இழையோடுகிறது என்று பாராட்டினார்கள் வேறு எதையும் அப்போது நீங்கள் எழுதவில்லையா?
பைத்தியமாக இருந்த போது "பைத்தியத்தின் உலகம்" என்று ஒரு நாவலை எழுதினேன். ஆனால் அது ரொம்பப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியதால் கிழித்துப் போட்டுவிட்டேன். பிரபலமானவராக இருந்துகொண்டு இப்படி வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் மக்களிடையே தவறான அபிப்பிராயம் ஏற்படும் என்கிற பயம் உங்களுக்குக் கிடையாதா?
(சிரிக்கிறார். பேசுவது என்ன விலாவாரியாக எழுதவே செய்திருக்கிறேனே
உங்களுக்கு இப்போது வயது என்ன? நான் ரொம்ப இளமையானவன். எனக்கு 84 வயது என்கிறார்கள். ஆனால், உண்மையில் 24தான் (சிரிக்கிறார்)
வறுமை வேதனையை விவரிக்கும் உங்கள் எழுத்திலும் சரி இப்போது பேசும் போதும் சரி, நகைச்சுவை இயற்கையாக இழையோடுவது எப்படி?
அது என் சுபாவம் என்று நினைக்கிறேன். எதையும் நினைத்து நான் அலட்டிக் கொள்வது கிடையாது. அனாவசியமாய் வருத்திக் கொள்வதும் இல்லை. வாழ்க்கை என்பது சந்தோஷம், வேடிக்கை நிறைந்தது என்றே நான் நம்புகிறேன். எதற்காவது தற்காலிகமாய் நான் அடிபடுவது உண்டுதான், ஆனாலும் உடனே அந்த வருத்தத்தை சிரித்து அழித்து விடுவேன். (சிரிக்கிறார்)
இளைய தலைமுறையினருக்கு முக்கியமாய் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இளைஞர்கள் முக்கியமாய் எழுத்தாளர்கள் பிரபஞ்சம் பற்றிய சரியான விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளவில்லை. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த பூமி மட்டுமே. இது போதாது. நமது பூமியைப் போலவே பல ஆயிரம் பூமிகள் பல பிரமாண்டமான சூரியன்கள் கிரகங்கள் பால்வெளி எல்லாம் அடங்கிய சூரியக் குடும்பம் தான் பிரபஞ்சம். இதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் கூடவே மரணம் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ள முனைய வேண்டும். மனித வாழ்வு குறுகிய காலம் கொண்டது எப்போது இறக்கப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. கடவுள் அவரது சிருஷ்டிகள் குறித்து சிந்திக் முற்படும் போது மனிதரின் பார்வை விரிவடையும் நிச்சயமாய்
நன்றி இலக்கிய மூலம் இந்திய இணைப்பு

Page 12
இதரி III ԱյՈ/i& ջգ ջOOջ
— 6 T6yi), (8ტ. 6,5).
விஞர் மு.பொ.அவர்களின் பொறியில் அகப்பட்ட தேசம் நெடுங் கவிதை நூல் தொடர்பாக பேசும் போது இரண்டு முக்கியமான அம்சங்கள் தொடர்பாக நாம் பேச வேண்டும். முதலாவதாக அதன் அரசியல்- அந்த அரசியல் பார்வையின் பிசிரற்ற தன்மை அதற்கான காரணம் என்பவை இரண்டாவது, அவரது கவிதை அது கையாளும் படிமங்கள் காட்சிப்படுத்துகிற தோற்றங்கள் அதன் மொழி என்பவை பற்றியது.
செப்ரெம்பர் 1ம் திகதி நடைபெற்ற உலகைக் குலுக்கிய சம்பவமான அமெரிக்க உலகைச் சந்தைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு எதிர்பார்க்க முடியாத தற்செயல் சம்பவம் அல்ல. அது அமெரிக்காவில் மூன்று நான்கு தசாப்தகால செயற்பாடுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நிச்சயம் எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒரு தாக்குதல் ஜப்பானிய நாகசாக்கி முதல் வியட்நாம் பாலஸ்தீனம் என தொடர்ந்து ஈராக் வரையான உலகெங்கும் வாழ்கின்ற பல்வேறு தேசங்கள் மீதான அமெரிக்க அச்சுறுத்தல் எப்படி இருந்து வந்திருக்கிறது. வருகிறது என்பது உலகறிந்த விடயம் இந்தக் தேசங்கள் ஒவ்வொன்றும்
பிரிபட்டிருக்கும் இந்நெடுங்கவிதை மொத்தமாக அமெரிக்க வரலாற்றின் நியாயமற்ற தன்மையை கோடிட்டுக் காட்டி நிற்பதுடன் இதற்கெதிரான புரட்சி வெடிப்பதன் தவிர்க்க முடியாத தன்மையை சுட்டிக் காட்டியும் நிற்கிறது.
இந்தப் புரட்சியின் குரல் ஒரு பெண்ணின் குரலாக-ஹெலனின் குரலாக
இங்கி உலகளக்கும் ஓர்
அமெரிக்காவின் சண்டித்தனத்தின் முன்னால் குரல்வளை நசுக்கப்பட்டு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை ஒன்றும் அமெரிக்க மக்களின் கண்களுக்குப் படாத விடயங்கள் அல்ல. உயர்ரக தொழில் நுட்ப பலம் படைபலம், பணபலம் என்பவற்றின் மூலமாக முழு உலகத்தையுமே தனது ஆதிக்கத்துக்குள் அடங்கி நடக்கும் ஒன்றாக மாற்றும் அமெரிக்க அரசுகளின் நடவடிக்கைகட்கு அமெரிக்க தேசம் இன்று வரை உரிய அளவுக்கு எதிர்ப்புக் காட்டியதில்லை. அந்தச் செயலை எதிர்த்து உலகம் பூராவும் எதிர்ப்புக்கள் கிளம்பிய போதும் அவை தொடர்ந்தும் அடக்கப்பட்டே வந்திருக்கின்றன. இவை பற்றிய பிரக்ஞையோ மற்றைய ஒடுக்கப்படும் நாடுகள் தேசங்கள் மக்கள் பற்றிய பிரக்ஞையோ அவற்றின் எதிர்ப்புக் குரல்களோ ஒரு போதும் அமெரிக்காவில் கணக்கெடுக்கப்பட்டதில்லை. மற்றைய தேசங்கள் தம்மீது வளர்த்துக் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு தொடர்பாக அங்கே அக்கறையுள்ள அனுதாபமுள்ள பார்வை ஒன்று ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.
செப்1 நிகழ்வு தொடர்பாக பல கட்டுரைகள் வெவ்வேறு விதமான விவரணங்கள் செய்திகள் படைப்புக்கள் இப்போதெல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவினால் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயிருந்து வெளிவந்த படைப்புக்களில் பலதும் இந்தச் சம்பவத்தால் புளகாங்கிதம் அடைவதாகவே அமைந்திருக்கின்றன. அதில் ஒரு நியாயத்தன்மையும் உண்டென்ற போதும் கவிஞர் முபொவின் இக்கவிதை அப்படி அமையவில்லை
பதிலாக அது அமெரிக்க நண்பன் மீது ஒருவகை அனுதாபத்தைக் கொள்கிறது. பயங்கரவாதபூதம் வரங்கொடுத்தவனையே கொல்ல வந்த பஸ்பாசுரனாய் உங்களிடம் வருகிறது என்று சுட்டிக்காட்டுகிறது. அதனை கிள்ளியெறிய தான் இணையத் தயாரென அறிவிக்கிறது.
"நான் உன்னை நோக்கி ஓடி வருகின்றேன்.
எங்கள் இணைவு இப்பூதத்தை வேர்கல்லி எறியாதா?"
என்று கேட்டு பயங்கரவாதப் பூதத்தை ஒழிப்பதில் ஐக்கியப்பட்டு நிற்கத் தயாரென அறிவிக்கிறது.
பொறி, கனவு விழிப்பு பழி வழி, சூறை விசாரம், புரட்சி என்ற எட்டுப் பகுதிகளாக
புதுயுக மாதின் குரலாக வெளிப்படுவது வரலாற்றின் புதிய போக்கின் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கவிஞரின் அரசியல் பார்வையின் தெளிவான ஒட்டம் கொலம்பஸ் காலம் முதல் புரட்சியின் எதிர்காலம் பெண்ணுடன் பிணைக்கப்பட்டதாக அமைவது வரை நீண்டு பிசிறற்று இருப்பது கவனத்திற்குரிய ஒன்றாகும் அவரது இந்தத் தெளிவான பார்வைக்கும் ஒட்டத்திற்கும் அடிப்படையாக நிற்பது அவரது தத்துவார்ந்த சிந்தனை அவரது சிந்தனை அவரே சொல்கிற மார்க்சியத்திற்கும் அப்பாற் சென்று தேடுகிறதென அவர் குறிப்பிடும் பிரபஞ்ச யதார்த்தவாத சிந்தனை இந்தச் சிந்தனையின் பலம் அது வரலாற்று ஓட்டத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் என்பது தான்.
ஆனால், இதன் பலவீனம், இந்தப் புரிதலிற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு நடக்கவுள்ள செயற்பாட்டுக்கும் இடையிலான நடைமுறைகளை அதனால் சுட்டிக் காட்ட முடியாமல் இருப்பதே இது தொடர்பாக ஆராய இது சரியான தருணம் அல்ல என்ற போதும் இந்தச் சிந்தனையின் பிரதான முன்னணிப் படையினர் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என்பதனாலும், இது குணமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாலும், இதன் புரட்சி பற்றிய கருத்தாக்கங்கள் யதார்த்த தன்மையினின்று அதன் பின் விலகிச் செல்ல ஆரம்பிக்கும் ஆபத்து உண்டு என்பதைக் குறிப்பிட வேண்டும். ஒரு நல்ல படைப்பாளியின் உருவாக்கத்திற்கு அல்லது நல்ல படைப்பின் உருவாக்கத்திற்கு போதுமானது என்ற முறையில் இச்சிந்தனைக்கும் வரலாற்று முக்கியத்துவம் இருப்பதை மறுக்க முடியாது.
மு.பொ. வின் இக்கவிதையே அதற்கு அரிய சான்றாக அமைகின்றது."
| >k k. k. - to 2-7 --
இனி முபொ வின் கவித்ைக்கு வருவோம். அவரது கவிதையின் வெளிப்பாட்டு முறை உரத்த வாசிப்புக்கான முறையில் பேச்சோசைப் பண்புடையதாக அமைந்திருக்கிறது. இந்தப் பேச்சோசைப் பண்பும், நவீன புதுக் கவிதைக்குரிய படிம பயன்பாடுகளும், பயன்படுத்தப்படுகின்ற சொற்களும் இந்தக் கவிதையின் நோக்கிற்குப் பலமூட்டுவதாக அமைந்திருக்கின்றன.
மு.பொவின் கவிதையின் படிமங்கள் பாரதியின் மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள். ஆகாவென்றெழுந்துபார் யுகப் புரட்சி என்ற பார்வைப் பின்னணியோடு அமைந்தது. சைவப் பின்னணியில் அமைந்த
 
 
 

தேவர், அசுரர் குரு என்கிற வகையிலான சூரர் தேவர் என்ற பிரிப்பு இந்து மத
படிமங்களையும் ஆங்கில இலக்கியம் சித்தாந்தத்தின் பிரிப்புடன் சம்பந்தப்பட்டது. வழியிலான படிமங்களையும் அசுரர்கள்-தேவர்கள் என்பதால் உள்ளடக்கியதாக கிரேக்க சிந்தனை அடையாளப்படுத்தப்பட்ட வரலாற்று வழிபட்டவையாக அமைகின்றன. நவீன நாயகர்கள் பெரும்பாலும் இன்றைய உலகின் அமெரிக்காவின் ரம்போக்களையும் இனவகைப்பாட்டுடன் சம்பந்தப்பட்டு சூப்பர்மான்களையும் சைவத்தின் தேவ நிற்பதை நாம் கவனிக்க வேண்டும் அசுர படிமங்களுடன் சமாந்தரப்படுத்தி ஆரிய வழி சிந்தனையானது அசுரர்கள் அவர் கையாளும் விதம் என்று குறித்து வந்தது இந்தியாவின் தெற்குப் ஆர்வத்தையூட்டுகிறது. பிரதேசத்தை அண்டி வாழ்ந்த
இந்தக் கவிதையின் அரசியற் சாரம் இனங்களையும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மு.பொவின் மொழியில் கவிதையாக மக்களையும் என்கிற கருத்துக்கள் இப்போது வெளிவருகையில் ஏற்படுத்தும் தாக்கம் வளர்ந்து வருகின்றன. இந்து தர்ம முக்கியமானது. அது ஆழமான சாஸ்திரப்படி புலாலுண்ணல், மது அனுபவங்களையும் சிந்தனைகளையும் அருந்துதல் போன்ற இழி செயல் புரியும் இணைத்துத் தொடுப்பதாக அமைகின்றது. பாதகர்களாக கருதப்பட்ட அசுரர்கள் ஒரு புறத்தில் அரசியல் சிந்தனையின் யாரென்பது குறித்த கேள்விகள் போக்கு வெளிப்படுகிறது என்றால், எழுப்பப்படுகின்றன. மறுபுறத்தில் வரலாற்றின் அனுபவங்கள் கொண்டவன் இருக்க ஹெலனை மனித மனதில் அனுபவங்களாக அந்தச் கவர்ந்தது என்பது போன்ற கருத்துக்கள் சிந்தனையின் பார்வையை தெளிவுடன் குடும்ப உறவு தொடர்பான இந்து மத தொற்றிக் கொள்ள வைக்கப்படுகின்றன. சார்பான நிலப்பிரபுத்துவ சிந்தனையில் வேள்
"புதுயுக வேதமாய் சேயின் செய்தி விட்டெழுந்தவை என்ற பிரக்ஞையை நாம்
ஒவ்வோர் இனிதர் மூச்சிலும் திரிந்தது வளர்த்துக் கொள்ள வேண்டும். பழைய
அதனால் உலகின் ஒவ்வோர் அசுரக் புராண கால படிமங்களின் பலமும் வீச்சும்
பலவீனமடைந்து தவறான புதிய போக்குகள்
குறுக்கத்துள்ளும் ä时 -
ரி கும் இயக்கங்கள் எழுந்து D956060105 GT GUGOU D-5618, 9.6). LiqLLIGOG.J. GTGOTD " ՄԺԱ)յd{3} நிலை இன்று நிலவுவதை நாம் கவனத்தில்
- - எடுக்க வேண்டும்.
FTGOOTLq_GTOLITB, G|DUITLq_GTOLITCF) 米 水 水 பில்லோவாக ஹமாசாக ஜஆர்ஏ ஆக அல்ஹைடாவாக ஐரோப்பிய பசுமைப் புரட்சியாய்
இந்த விடயம் மு.பொ. அவர்களின் கவனத்திற்குரியது.
மு.பொ வின் வரிகள் மிகவும் எளிமையானவை நேரடியானவை. படிமங்களை அகற்றிவிட்டால்
வெளிப்படையானவை. ஆனால் ஆழமான
LLLj]
இயல்பாகவே வெளிப்படுத்திவிடுபவை
பாருங்கள்
"அக் காலத்தின் எண் அன்புக்குரிய IDU6).35/T (Hiawatta)
இன்னும் சிறுவனாகவே எங்கும் எங்கும் ஏன் எம் ஈழத்திலும் இருந்திருப்பான் சூரருக்கெதிராக பேரெழுச்சி." மலைகளிடையே ஒழுகிய நதியில்
என்கிற வரிகளில் வேதம் சிரசறுத்தல் தோணி ஒட்டிய ஹயவத்தா என் சூரர் பேரெழுச்சி என்று வருகின்ற நினைவில் மிதந்தார் சொற்கள் ஏற்படுத்தும் அனுபவ உணர்வு "இயற்கையின் மூலமே தாம் மிகவும் ഋഥിങ്ങള് இந்த படிமங்கள் உயிர்ப்பதை எடுத்து ஏற்படுத்தும் அனுவங்கள் புரட்சியின் லிங்கனுக்குரைத்தசியற்றல் (Chiefs
போக்கை தர்மத்தின் பாதையாக
வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய போக்கின் Seattle) 360 g ()
தன்மையைக் கொண்டதாய் அமைகின்றது. பிறந்திருக்க OTC ( )
இந்தப் பாரம்பரிய தர்மத்தை ஆபிரிக்க அடிமைகள் கப்பல் கப்பலாப் வெளிப்படுத்தும் வெளிப்பாடு வரலாறு வந்துசேர இன்னும் காலம் இருந்தது பூர்வமான அனுபவங்களை கொண்ட "அழமைகள் கனவு அமெரிக்காவில் மக்களின் மனதில் ஏற்படுத்தும் பதிவும் அது கவிந்திருள் போர்க்க ஏற்டுத்தும் எதிர்வினையும் மிகவும் இன்னும் நீண்டநாட்கள் கிடந்தன
சக்திவாய்ந்தவை பாரம்பரிய இந்த வரிகள் உணர்த்தும் வரலாற்றின் நம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்டு LG山丘」5cir Lólga山b QL」吊山cmG」、一olcoa」 மாக வேரூன்றியிருப்பவை. இவற்ை 52)|||||||||960 G 9ٹگى| ရိုး ရှိ CU) D 06) புதிய மானுடத்தின் விடிவுக்கான பாதையின் தெ "" "-" "g" . பிரதான மைல்கற்கள் மு. பொவின் கவிஞரால் சக்திமிக்க ஒரு தாக்கத்தை மக்கள் அனாயாசமான இந்த ஒட்டமும், அது மனங்களில் ஏற்படுத்த முடியும் அந்த
- வெளிப்படுத்தி நிற்கும் ஆழமும் அவரது அடையாளம் மு.பொவுக்கு தெரிந்திருக்கிறது. பிரதான பலங்களில் ஒன்று
அதேவேளை இந்த பாரம்பரிய பின்னணியிலான படிமங்கள் கூடவே பாரம்பரிய இறுகிப்போன கருத்துக்களையும் சேர்த்து விதைத்துவிடக்கூடியவை இவை பொருத்திப்பார்க்கக்கூடிய - பல மு.பொ.எதிர்பார்க்கும் நல்விளைவுக்கு ஊறு வாசிப்புக்களைத் தரக்கூடிய படைப்பு செய்துவிடக்கூடியவை. Ο
பொறியில் அகப்பட்ட தேசம் ஒரு ஆழமான பல விரிவுகளை அனுபவமாகத் தரக்கூடிய - எமது சூழலுக்கும் சிறப்பாக
25வது ஆண்டு ஞாபகார்த்த சிறப்பு நினைவுமலர் வெளியீடு GEFIN LİDLIT ID, EODEM
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகள்த்தாக்களில் ஒருவரும் மக்கள் நேசனுமாகிய காத்தி" என்று சக கம்யூனிஸ்ட் தோழர்கள் சக ஆசிரியர்களால் அன்புடனும் காத்தார் என்று மாணவர்களால் செல்லமாகவும் மாஸ்டர்" என்று அயலவர்களால் பாசத்துடனும் அழைக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்" என அனைவருக்கும் அறிமுகமாகி இன்றும் அனைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கும் தோழர் மு. கார்த்திகேன் அவர்களின்
சிறப்பு நினைவுமலர் வெளியீட்டு வைபவம் செப்டம்பர் 14ம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 300 மணியளவில் நடைபெறும் இடம் ஒன்ராறியோ அனைத்து தொழிற்சங்க நிறுவனம்
Ontario Federation of Labour 15 Gervais Drive (Eglinton and Don Mills)
Don Mills, Ontraio இந் நிகழ்ச்சியில் அன்னாரின் தோழர்கள் நண்பர்கள் பத்திரிகையாளர்கள் உறவினர்கள் சுற்றத்தினர் அனைவரையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நினைவுமலரும் நிகழ்ச்சியும் சிறப்புடன் அமைய தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் மேல் அன்பும் மதிப்பும் கொண்டு நெருங்கிப் பழகியவர்கள் அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் புகைப்படங்கள்(திருப்பிக் கையளிக்கப்படும் தொடர்புகட்கு கனடா 416 490 0276 416.224 O362 பூரீலங்கா-கொழும்பு 01712 645
நினைவுமலர் குழு

Page 13
என் செல்வராசா இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தினரும்
குறிப்பாக இராஜ மனோகரனும் ன்ைகாட்சி என்ற பதத்திற்கு பாராட்டுக்குரியவர்கள் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஆயினும் மனதில் சில உறுத்தல்கள் கீழ்க்கண்ட விளக்கத்தைக் எழுதித் தொலைத்தால் தான் நிம்மதி
கொடுக்கின்றது. இவ்வளவு நேரச் செலவு பொருட்
"பார்வைக்காகவும் தகவல் செலவுடன் கண்காட்சியை ஒழுங்கு அறிவிப்பதற்காகவும் விற்பனைக்குக் செய்தவர்கள் அதை வகைப்படுத்தி ஒழுங்கு கிடைக்கும் படியாகவும் பொருள்களை ஒர் செய்யாமல் விட்டது மன்னிக்க முடியாதது. இடத்தில் விளம்பரப்படுத்தி வைக்கும் 4500 புத்தகங்களையும் மேசையில் பரப்பி தற்காலிக ஏற்பாடு" வைப்பதால் மாத்திரம் கண்காட்சியின்
நூல் கண்காட்சிகளும் இந்த நோக்கம் ஈடேறி விடாது பார்வையாளர்கள் வரையறைக்கு உட்பட்டவையே நூலை எளிதில் பார்வையிட எவ்விதமான அண்மையில் அருள்மிகு கனக துர்க்கை ஒழுங்குகளும் செய்திருக்கவில்லை. ஒரு அம்மன் ஆலயத்தில் முல்லை அமுதன் நூலைத்தேடி முழு மேசையையும் வலம்
ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சி மனதின் நெருடல்கள்
என்ற தனி மனிதனின் பாரிய ஈழத்துத்
தமிழ்நூல் சேகரிப்பு (பெரும்பாலானவை வந்த வண்ணம் இருந்த பலரை எதிர் அவர் விலை கொடுத்து வாங்கிச் சேர்த்தவை கொள்ள முடிந்தது. என்று அறியும் போது புல்லரிக்கின்றது) எளியதொரு பகுப்பு முறையில் இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தின் நூல்களுக்கு இலக்கமிட்டு அந்த இலக்க அனுசரணையுடன் காட்சிக்கு ஒழுங்கில் எதிர்காலத்தில் நூல்களை வைக்கப்பட்டிருந்தது. நூலகங்களில் வகுப்பது போன்று மேசைக்கு
சுமார் 4500 நூல்கள் அங்கு மேசை பிரித்து வைத்தால் வாசகரின் பரவிக்கிடந்ததைக் கண்ணுற்ற வேளை சுமார் நேரத்தை மீதப்படுத்தலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் வாசகருக்குரிய நூலை வாசகர்
தேசிய நூலகத்தில் இடம்பெற்ற ஒரு தேசிய அடையவும் நூலுக்குரிய வாசகரை நூல் நூல் கண்காட்சியில் இடம் பெற்ற ஈழத்தமிழர் அடையவும் எவ்வளவு குறுகிய நேரம்
வெளியீடுகளைப் பறை சாற்றும் சில நூறு செலவிடப்படுகின்றதோ அதில் தான் வெளியீடுகளின் (பெரும்பாலும் அரசாங்க கண்காட்சி வெற்றியளிக்கின்றது. வெளியீட்டுத் திணைக்களத்தின் பாடநூல்கள் கண்காட்சியில் இருந்த பாக்கியநாதனின் இரு கண்காட்சி தான் என் சிந்தனையில் நூல்கள் தூவியின் தசாம்சப் பகுப்பு முறை
அநாவசியமாக மின்னி மறைந்து நூலகர் கையேடு இத்தகைய எளிய
பகுப்பாக்கத்துக்கு உதவக்
96 La LJ60)6).
விற்பனை கண்காட்சியின் ஓர் முக்கிய அம்சம் ஆனால் g,600IGIL' illu'ld) ?) Gill-GLI நூல்களிலிருந்து விற்பனைக்கென உள்ள நூல்களைத் தெளிவாகப் பிரித்து வைத்தால், காட்சிக்குக் கொண்டு வந்த அனைத்து நூல்களும் நழுவாமல் பத்திரமாக வீடு போய்ச்சேர வாய்ப்புண்டு அத்தகைய விற்பனைப்பிரிவு அன்று தெளிவாக இல்லாததால் கண்காட்சியில் இருந்த நூல்கள் அனைத்தும் விற்பனைக்கே என்ற அறியாமையில் ஒடித்திரிந்து நூல்களைப் பொறுக்கி ஏமாந்தவர்களையும் காண முடிந்தது. விற்பனைக்குரிய நூல்களிலிருந்து தேர்ந்து தத்தமது நூல்களை வாங்க விரும்புபவர்கள் தங்கள் பட்ஜட்டுக்கேற்ப நூல்களைத் தேர்வு செய்ய உரிய முறையில் விலை விபரமும் ஒரு விளம்பரமாக தொலைத்தது. விற்பனைப்பகுதியில் இருந்தால் ஈழத்தமிழர் நூல்களின் வெளியீடுகள் பயனுள்ளதாக இருக்குமல்லவா? அவர்களின் புலம் பெயர் வாழ்வின் வசதி
எமது தமிழ் இனத்தின் சாபக்கேடுகளில் வாய்ப்புகள் எழுத்துச் சுதந்திரம் ஒன்று சமூக நோக்கிலான பாரிய முயற்சிகள் தொழில்நுட்பத் தேர்ச்சி இத்தியாதி எதுவும் நிறுவனமயப்படுத்தப்படாமையாகும். காரணிகளால் மடைதிறந்த வெள்ளமாகப் ஒரு நிறுவன ரீதியில் இத்தகைய பெருகி வருவது மகிழ்ச்சியே. சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு ஈழத்துத்
இங்கு இந்த வெள்ளத்தில் அள்ளுண்டு தமிழ் நூல்களுக்கான ஒரு ஆவணக்
வரும் சருகுகளையும், சகதியையும் இச்சிறு காப்பகம் நிறுவப்பட்டு தமிழ்நூல்களுக்கான குறிப்பில் நான் விமர்சிக்க முயலவில்லை. ' ஒரு சர்வதேச வைப்பகமாக அது வளர்ந்து
மண்டபம் நிறைந்த அறிஞர் கூட்டம் உலகெங்கும் வெளியாகும் ஈழத்துத் தமிழ் என்று குறிப்பிட முடியாவிட்டாலும் வந்த நூல்களை ஆவணப்படுத்தி வைக்க அனைவரும் அறிவுத்தாகத்தோடு அங்கே முன்வரும் ஒரு சமூகநல அமைப்பு வந்திருந்தமை அவர்கள் இன்றுவரை எம்மத்தியில் உதயமாகவில்லை. அமைப்பாளர்களிடம் தாங்கள் தேடி வந்த இருக்கும் அமைப்பகளுக்கும் இதைவிட நூல்களைப் பற்றித் தீவிரமாக முக்கியமான பல பணிகள் உள்ளதால் விசாரித்ததிலிருந்து புலனாகியது. இரண்டு இத்தகைய வேலை மெனக்கெட்ட மணி தொடக்கம் ஆறு மணி வரை கண்காட்சி முயற்சிகளில் தம் பெறுமதி வாய்ந்த இடம் பெற்றது. அதற்கான ஒழுங்குகளை நேரத்தை அவமே செலவிட அவை மேற்கொள்ள அமைப்பாளர்கள் செலவிட்ட தயாராகவும் இல்லை. நேரமும் உழைப்பும் மிக அதிகமாகப்பட்டது. குரும்பசிட்டி கனகரத்தினம், முல்லை பயனை அதிகம் எதிர்பாராது வர்த்தக அமுதன் போன்ற தனி நபர்களின் நோக்கம் எதுவுமின்றி ஒழுங்கு செய்யப்பட்ட ஆக்கபூர்வ முயற்சிகளை நம்பித்தான் கண்காட்சி என்ற வகையில் முல்லை தமிழினம் தன் நூலியல் தேவைகளுக்கு
அமுதனும் அவருக்கு ஆதரவு நல்கிய முகம் கொடுக்கப் போகிறதா? O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Uрmтfrс4 94.2009 இதரி
ଅ6 ଗ୦୭୬) !
Tெனது அலுவல் காரணமாக நான் அங்கு
சென்றிருந்த போது அவளைச் சந்தித்தேன். முதலில் என்னை அவள் பக்கம் இழுத்தது அவளுடைய பார்வை தான் அந்தப் பார்வைக்குள் நிறைந்த அர்த்தங்கள் அளவில்லாத ஏக்கங்கள் நிறைந்த சோகங்கள்
அவளுக்கு வயது ஆறு இருக்கலாம். ஆயினும் அதனையும் விட வயது குறைந்த பிள்ளை போன்றே அவள் காணப்பட்டாள். அவள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியாக இருந்தாள். ஆயினும் அழகாக சிரித்தாள்.
அவளுடைய கண் இப்பவும் எனக்குள்ள இருக்கின்ற மாதிரி இருக்கிறது. அவள் வாயைத் திறந்து என்னிடம் ஏதோ சொல்ல வெளிக்கிட்டாள். ஆனால் அவளால் முடியவில்லை.
அவளை நான் அதற்கு பிறகு சந்தித்த போது அவள் ஊனமுற்ற பிள்ளையைப் போல் இரண்டு . , ' OGC காலும் பலவீனமாய்ப் போய் வேறொருவரின் கையைப் பிடித்தபடி தத்தித்தத்தி நடந்து வந்தாள். நான் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் ஒரு முறை அவளை நான் சந்தித்த போது அவள் என்னை வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள் எனக்கும் என்னை அறியாது அவள் மீது ஒரு நேசம் இருந்தது.
அங்கு பல பேர் இருந்தாலும் அவளைப் பற்றி அறிவதற்கு நான் ஆர்வமாய் இருந்தேன். இது எனது தனிப்பட்ட அவள் தொடர்பான ஈர்ப்பு காரணமாக இருக்கலாம். பின்பு நானே அவளைப் பற்றி அறிவதற்காக மற்றவர்களுடன் கதைத்தேன்.
அவர்களின் வீட்டில் 7 பிள்ளைகள் மிகவும் வருமானம் குறைந்த குடும்பம் குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு முடியாத கஸ்டான சூழ்நிலை ஆயினும் யாராவது அவளது தகப்பனாரிடம் உங்களுக்கு இனிமேலும் பிள்ளைகள் பிறக்காமலிக்க ஏதாவது செய்து கொள்ளலாமே என்று கூறினால், எங்கள் வீட்டு விடயம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வெடுக்கென்ற பதில் GI(DLD.
அவள் வீட்டில் ஐந்தாவது பெண் பிள்ளை வழக்கமாக தமிழ் சமூகத்தில் ஐந்தாவது பெண்பிள்ளை என்றால் கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படி ஐந்தாவதாக பெண் பிள்ளை பிறந்தால் நல்லது என்றும் சொல்வார்கள் ஆயினும் எனக்கு நிறையவும் கவலையாக இருந்தது. இந்தப் பிள்ளை இப்படி இருக்கிறதே என்று.
அவள் சின்ன வயதிலேயே குழப்படியான சிறுமியாக இருந்திருக்கிறாள். அதற்கு அவளுடைய தகப்பன் அவளை அடிப்பார். அவளது குழப்படிக்காக தொடர்சியாக அவளை அடித்து அடித்துத்தான் தற்போது அவள் இந்த நிலைக்கு வந்திருக்கிறாள் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்
அவளால் பேச முடியாது என்றும் எந்த விடயத்தினையும் உணர்வு ரீதியாக வெளிப்படுத்த முடியாது என்றும் மேலும் அங்குள்ளவர்கள் தெரிவித்தாள்கள்
அவள் இப்போது யாராவது கிட்ட வரும் போது தனது கைகளை நீட்டுவாள் அடிக்கச் சொல்லி யாராவது அடித்தாலும் சுரணை அற்றவளாக இருப்பாள்.
அவளுடைய இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? அவளது சிறுபிள்ளைத்தனமான குழப்படிகளா? அல்லது அவளை எப்படி அணுகுவது என்று தெரியாத பெரியவர்களின் முட்டாள்தனமான தண்டனை வழங்கலா?
அவளுடைய பெற்றோரால் அவளைப் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவளுக்கான பாசத்தினைக் கொடுத்தால் ஓரளவிற்காவது அவள் சுகம் அடைவாள் ஆயினும் அதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
அவள் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் வீட்டில் இப்படியான பிள்ளைகளை யாரும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள மாட்டாள்கள் சில வேளைகளில் வீட்டில் அவளைக் கட்டி வைப்பார்கள். அப்படியான சூழ்நிலை அவளுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.
அதேநேரம் இவர்களைப் பராமரிக்கும் அமைப்புகளிடம் அவளை ஒப்படைத்தாலும் அங்கிருக்கும் ஐம்பதோ அறுபது பிள்ளைகளுடன் அவளும் ஒருத்தியாகவே இருக்க முடியும். இதனால் அவளது அடிப்படைத் தேவைகள் வேண்டுமானால் பூர்த்தியாகலாம். ஆனால் அவளுக்கு உளவியல் ரீதியான மனோபலத்தினை யாராலும் கொடுக்க முடியாது.
இப்படியான பிள்ளைகளுக்கான தீர்வு என்ன? இவர்களுடைய எதிர்காலம் என்பது இருண்டதாக இருக்கப் போகின்றது. இவர்களை இப்படியே விட்டுவிடப் போகின்றோமா?
நாங்கள் இன்று பெரிதாகப் பேசிக் கொள்கிறோம் வாழ்க்கையின் தரம் (Quality of life) மிகவும் உயர்ந்துவிட்டதாக ஆனால் உண்மையில் அப்படி அல்ல. தொழில் நுட்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
பிள்ளைகளை கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி பெரியவர்கள் புரிந்து கொண்டு வைத்திருப்பது என்பது தவறான புரிதலே, ஒரு பிள்ளையை அடித்துத் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றோ வழி நடத்த வேண்டும் என்றோ இல்லை.
இது படித்த பெற்றோர், படிக்காத பெற்றோர் என்ற வேறுபாடின்றி எல்லோர் மட்டத்திலும் காணப்படும் கொடுமை, எமது படிப்பென்பது வாழ்க்கையுடன் இணைந்ததாக இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
நாம் எப்படி எமது குழந்தைகளை வளர்க்கப் போகின்றோமோ அதைப் போலவே எங்கள் குழந்தைகளும் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றன. உண்மையில் எமது வளர்ப்பு முறையில் ஒரு திருப்பம் வர வேண்டும். எமது பிள்ளைகளை எப்படி நடத்துவது என்று தெரியாததாலேயே இப்படியான தவறுகள் நடக்கின்றன.
இப்படிச் செய்தால் எனது பிள்ளைக்கு வெற்றி கிடைக்கும். அத்தோடு எனது பிள்ளைக்கு என்பதை விட எனக்கு வெற்றி அதைத் தான் பார்க்கிறோம் நான் நல்ல ஆளாக இருக்க வேண்டும். அதாவது எனது பிள்ளைகளை நல்லவர்களாக ஆக்குவதன் மூலம் நாம் நல்ல பெற்றோர் என்று சொல்வது அல்லது எமது குடும்பம் நல்ல குடும்பம் என்று சொல்வது இதை நோக்கியே பெற்றோர்கள் பிள்ளைகளை நகர்த்துகின்றார்கள்
முதலில் நாம் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டி இருப்பது அன்பை எப்படி செலுத்துவது என்பதைப் பற்றியே. எமது சமூகத்தினைப் பொறுத்தவரை அன்பைச் செலுத்துவது என்பது பற்றி சரியான அணுகுமுறை இல்லை.
பிள்ளையின் நலன் கருதி செயற்படுகிற நிலை வர வேண்டும் அது வருவது சுலபம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இதை மாற்ற வேண்டும். ஆகக் குறைந்தது இப்போது இருக்கின்ற இளைய சமூகமாவது இதைப் பற்றி யோசிக்க வேண்டும் யோசிப்பார்களா?
- ஞானதீபா

Page 14
2தரிIV (оптеј 94-9oo9.
例 த்தகருத்துள்ள சொல் வீடு இல்லம், மனை", "ரீச்சள்" கேட்கிறபோது அன்று தொட்டு இன்றுவரைக்கும் இதுவே தான் பதில்
வீட்டை எப்படியெல்லாம் அழகுபடக் கூறமுடியும்?
வீடு எவ்வளவு அழகானது இதுதானே வாழ்வின் உறைவிடம் உறைவிடமின்றிய மனித வாழ்வு எப்படியிருக்குமென்பது அனுபவத்தில் காண்கிற போதுதான் புரிகிறது. இது அனுபவ உண்மை,
இப்போது சில சந்தேகம் வீடு என்பது இல்லமா? மனையா? இதை எப்போதும் இப்படியே அழைக்க முடியுமா?
அவன் கற்றவைகளை மறக்கவில்லை.
மீண்டும் ஞாபகத்திற்கு வரவழைத்தான் பெருமுயற்சி. தெளிவில்லை. சந்தேகம் இந்தச் சந்தேகம் ஏன் எழவேண்டும்? யாரிடம் இதைத் தீர்த்துக் கொள்வது? ஆரம்பக்கல்வி ரீச்சள்" இறந்து பல வருடங்களாகிவிட்டன.
கற்குவியலாகக் குவிந்து கிடக்கும் வீட்டுக்கு இப்போது வேறு பெயர்? இல்லம்? மனை? அந்த எண்ணம் தவறானது அல்ல. நிறைய நியாயங்கள் அதில் அவன் நினைத்ததுபோல் எதுவுமே அங்கு இருக்கவில்லை.
வீடுகள் கற்குவியல்களாகி காடுகளாகி எதிர்ப்பதம் தேடிக் கொள்கின்றன. இதற்கு யாரிடம் பதில் கிடைக்கப் போகிறது? இது ஏன் இப்படி இவ்விதம் ஆனது?
மாற்றமென்பது எளிதில் நிகழக் கூடியதல்ல, அது நீண்ட" பிரயத்தனத்திலும், முயற்சியிலும் தான் தங்கியிருக்கிறது. யாரோ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த மாற்றங்கள் எல்லாம் இலகுவில் இப்போது நடந்து முடிகிறது. ஒன்றை ஆக்கும் போது ஏற்படுகின்ற உழைப்பின் வலு, அதன்பெறுமதி அதை அழிக்கும்போது ஏற்படுவதில்லை. அவன் அப்போது நினைத்தது இதைத்தான். காரணமின்றி துவைத்துக் கிடக்கும் முன்னைய காலத்து வாழ்விடம் அது அழிவுற்றுப் போனதன் 2DL600GT9F9FG).
அவன் ஆவலோடு வந்தபோது கனவுகள். கற்பனைகள். நெஞ்சம் நிறைந்த கணக்க அந்தக் கண்கொண்டு பார்க்க முடியாத கொடிய காட்சி நெஞ்சு வெடித்து விடும் போல். நெஞ்சு கனத்து வெம்பி அழ. அவன் முகப்பில் நின்றிருந்தான் காற்று மூசிக்கொண்டிருந்தது. அதனோடு தனித்த விசும்பல் நீண்ட பெருமூச்சு அவன் கண்ணில் நீர்முட்டி வழிந்தது. ஆறுதல்தர எவருமற்று.
அம்மப்பாவின் நீண்ட உழைப்பு பிறகு அம்மாவிற்குச் சீதனம். பிறகு அக்காவுக்கு சீதனம். பிறகு?
அவன் மெல்ல ஒரு அடி எட்டி நடந்தான். ஒரத்தில் மிதிவெடி அபாயம்" தொங்க விடப்பட்டிருந்தது. மற்ற அடி எடுத்துவைக்க கால் இயங்க மறுத்திற்று சற்றுநேர ஓய்வு பயம் கலந்த நிலை
இதயம் நிமிடத்திற்கு எழுபத்திரண்டின் இருமடங்காய் துடித்திற்று மறு அடி எடுத்து வைக்காத அவனது பார்வை அந்த வீட்டின்மீது இல்லை. குவிந்து கிடக்கின்ற பெயரிட முடியாத ஒன்றின் மீது
வீட்டின் தனித்த சுவர் ஒன்று. அதில் அரைவாசிப் பகுதியைக் காணமுடியவில்லை. அதை மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளனர்?
அதில் தனித்த பறவையொன்று குந்தியிருந்துவிட்டுப் பறந்து சென்றது. அது கூட சிறகசைத்த களைப்பினால் தான் ஓய்ந்திருந்து பறந்திருக்க வேண்டும்.
பார்வையின் ஒளி சுவரில் மோதிப் பட்டுத் தெறித்தது. நத்தை
கள் சுவரில் பீச்சியடித்திருந்தன. அவை நகருகின்றபோது அவற்றின் உடலில் இருந்து வெளிவரும் சுரப்பி ஒன்றினது வளைந்து நெளிந்த கோடுகளின் வரைபு அவைகூட காலம் பட்டிருந்தன.
பலமாக ஊதித்தள்ளுகின்ற காற்றிலும் அந்த தனிச் சுவர் எக்கணமும் சரிந்து போகலாம். அதில் பாரிய பொத்தல், அது ஷெல்" துளைத்த அடையாள மாகத்தான் இருக்கும்.
வீடிருந்த இடத்தில் பற்றைக் காடாய் சடைத்து வளர்ந்திருந்தது காண்டை பாம்புகளைத் தவிர வேறு எவையும் வாழத் தகுதியற்றுக் கிடக்கும் இடம்
கவச வண்டிகளினதும் புல்டோசர்களினதும் அழியாக் சுவடுகள் இவைதான் இந்த வீட்டிற்கு கொள்ளி வைத்திருக்க வேண்டும் இது கடும் பிரயத்தனங்களின் மத்தியில் நிறைவேற்றப்பட்டது தான். இது கூட சில வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப் பட்டிருக்கலாம். இப்படிக் காலம் கழிந்த பிறகும் அதன் சுவடுகள் இறுகப்பதிந்தபடி இவையெல்லாவற்றையும் செய்து முடித்த அந்த புண்ணியவாளன் நிறைய இது பற்றிக் கற்றிருக்க வேண்டும். அதனால்தான் இதை அதிக கரிசனையுடன் மிச்சமின்றிச் செவ்வனே செய்து முடித்திருக்கிறான். பரிசு பட்டிகள் பதக்கங்களுடன். பிறமொழியொன்று சுவரை ஆக்கிரமித்திருந்தது. அந்த மொழிக்கான தெளிவான விளக்கத்தைக் கேட்பதற்கு அப்போது எவரும் அங்கிருக்கவில்லை. சற்று நாட்களுக்கு முன்னர், அங்கு தங்கியிருந்து விட்டுப் போனவர்களின் கைவண்ணமாகத்தான் அது இருக்க வேண்டும். அதன் அழகு அவனை வளிகளிக்குமாப் போல் சுவரில் அழகுக்கு அழகு சேர்க்க சன்னங்கள் ஒழுங்கின்றி பரந்து பட்டுத் தெறித்தபடிக்கு.
அந்த எழுத்துக்கள் எவ்வளவு
அழகாக வளைந்து நெளிந்து காட்சி தருகின்றன. அந்த மொழியின் எழுத்துக்கிருக்கும் அழகு அவர்களின் உள்ளத்தில் இல்லாமல் போயிற்றே.
அவர்களின் மொழியிற்கூட வீட்டிற்கு எப்படியெல்லாம் அழகுப் பெயர்களைச் சூட்டுகிறார்கள்? அந்த மொழிக்காரர்களுக்கெல்லாம் ஏன் இவை புரியமறுக்கின்றன? தங்களுடையவற்றை எப்படி தம் தேசத்தில் அழகுப்பொருட்களாக்கி அலங்களித்துக் கொள்கிறாள்கள்? வீடு - தங்களால் மட்டும் இழக்க முடியாதாம்? பிறகு அவர்கள் மற்றவர்களின் துன்பத்தில் ஏன் இன்பம் காணுகிறார்கள்?
வீடு, அம்மாவின் சீதனம் அம்மாவின் பெற்றோள் அதை மனமுவந்துதான் சீதனமாகக் கொடுத்தனர். அது பெற்றோரது படிப்படியான உழைப்பின், வளர்ச்சியின் குறியீட்டுச் சின்னம் அம்மாவுக்குத்தான் அதை வழங்கவேண்டுமென்கிற ஒரே குறிக்கோள் அது நிறைவேறியது. அம்மம்மாவுக்கு மனத்திருப்தி
வீடு, தனக்குக்கிடைத்த போது அம்மா, அதை தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே கருதினான். அம்மா தன் காலத்தில் முடிந்தவரை வீட்டை பாதுகாத்து அழகுபடுத்தியே வந்திருக்கிறாள். பிறகு அக்கா தனக்கே அந்த வீடு உரித்தாகப் போவதான பாவனையில் செயற்பட்டாள். அந்த வீடு தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற அவர் அவளிடம் வீட்டை அழகாக வைத்திருப்பதே அவளது முதல்தர வேலை, மனதிற்கு இதம் தேடி எந்தநேரமும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் புதிய பாடலை முணுமுணுத்தபடியே
எல்லா வேலையையும் செய்வாள்.
சமையல் அறை லிருந்து முற்றம் யிலும் அவளது இடையிடையே பாடும்போது த பாடித்தள்ளுவா அக்காவுக்கு அ LDITLLITGI. éla) அக்காவின் கை அவனைத் துரத் LJITIT895(95 LD.
அவள் தன் எல்லாவற்றையு பாள் பிடிவாதக் "ஒருத்தரும் என
(, .
 ை
பங்கெடுக்கத் ே வேலை எனக்கு என்று எல்லோ அதனால் அவ எவரும் தலையி
"மூத்தவளு குடுக்கவேனும் என்னத்துக்கு ெ தாங்களே தேடி அம்மாவும் அட் குசுகுசுத்தபோது காதில் விழுந்தி அதனால்தான் அவளது கவனி அதிகமாயிருந்த
அக்கா தன. பெற்ற வீடு, திரு வாரந்தான் அதி P5 TIGAOTTLD GJITULD தனிக்கவிட்டு உ அத்தான். அம்
அம்மா தம்பி கூடவே ஓடின் பிரிந்து எங்கே விழித்திருந்த
O
எங்கோ குந்தியிருந்து சங்கமித்தபடி நினைவுகளும்
SITGOPEG உயிர்க்கூடுகள் அந்தரித்த6ை பெரும் சுமை ஒவ்வொன்று
 
 

ിങ് (ഖബuിகூட்டும் வரைவாய் ஓயாது தம்பி நறுக்கிட்டு அக்கா
வாய்க்குவந்தபடி
ஆனால் கில் இருக்கуLJIH JECMG) ளில் இருப்பவை ச்ெ சென்று பதம்
இவஷ்டப்படியே
செய்து முடிப்ாரப் பெண்
(ഖങ്ങബuിഞ്ഞു
தவையில்லை என்ர த் தெரியும்"
ரயும் தடுப்பாள். து செயலில் டுவது மிகக்குறைவு குத்தான் வீடு பெடியளுக்கு
டு, அவங்கள் * கொள்வாங்கள்" பாவும்
அது அவளின் நக்க வேண்டும். வீட்டின் மீது ப்புக்கள் இப்படி
ԹUT, க்காய் சீதனமாய்ப் நமணமாகி மூன்று |ல் இருந்தாள். அதைத் ாரோடு கூடி அக்கா மம்மா. அப்பா
விடியாதவையாகவே இருந்தன. குடும்ப அங்கத்துவ எண்ணிக்கைகள் இறங்குவரிசையில் சென்று QUIGOóIGL.
அவன் பிறந்து மூன்றாவது மாதத்திலேயே அம்மப்பா பரலோகம் போய் விட்டாராம் அவரது முகம் தெரியாத பருவம் பின்னாளில் வீட்டின் சுவரில் அவள் புகைப்படமாக காட்சியளித் ததைத்தான் அவனால் பார்க்க முடிந்திற்று அவள் தான் அந்த வீட்டைக் கட்டியதாக அம்மம்மா கூறினாள்
அதற்கு அவரது உழைப்பு
அதிகமாகவே இருந்தது. வீட்டிற்கான நிலையம் பார்ப்பது, அத்தி வாரக் கற்கள் போடுவதிலிருந்து கூரைக்கு ஒடு போடும் வரை தானும் ஒரு வேலையாளாகவே செயற்பட்டாராம் எப்படி அதை நல்லபடி அமைக்க முடியுமோ அதுவே அவரது முழுமூச்சு
சாமிப்பட அறைக்கு வேப்பம் பலகையிலதான் கதவு போடவே ணும்" என்கிற அம்மம்மாவினது நம்பிக்கைக்காக அவள் அலைந்த இடம் கொஞ்சமல்ல.
இதை அம்மாவின் வாயிலிருந்து அவன் புரிந்து கொள்ள முடிந்தது. வீட்டைக் கட்டி முடிக்க எவ்வளவு பணம் செலவாகியிருக்கும் எவ்வளவு காலம் பிடித்திருக்கும் நிறையச் சிரமங்களுக்கு மத்தியில் தான் கட்டி முடித்திருப்பாள்.
தான் கட்டிய வீடு, அதில் தான்
~~ =
அவன் எல்லோரும்
அந்தவிட்டைப் தொலைவில் ண்ட பொழுதுகள்.
- ாண்ை"
உயிர் பிரிந்தாக வேண்டும் என்கிற அவா. அது நிறைவேறியது. அம்மப்பா வாழ்வில் முழுவதையும் நிறைவாக்கிய வெற்றிதான்.
- சத்துருக்கண் -
திண்ணையில் ட்டின் நினைவில் ல்லோரதும் முழ்கித்தவிக்கும. ட்சியாக கரைந்தன. அங்குமிங்குமாக நன. வாழ்க்கை கியது. பொழுதுகள்
வீடு கட்டி முடிந்த களையோட களையா நல்ல நாள் பார்த்தாராம் அம்மப்பா குடிபுகுதலுக்கென்று. சின்னப்பச் சாத்திரியார் தானாம் அப்ப வலுகெட்டிக்காரன். சொன்னால் தவறாத சோதிடக்காரன் அவரென்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா, அம்மப்பா நாள் குறிக்கப்போனதும் சின்னப்புச் சாத்தியாரிட்டத்தான். புது வீட்டுக்குச்
லள -
பென்சனியர் ஒருத்தராம்
D
சோடிச்சு அலங்காரம் பண்ணினது கட்டைராசுவாம். கட்டைராசு கைப்பட்டால் காணும் காட்சி நுாறு கோடி வெளிவாசல்ல வாழைக்குலைகள் கட்டினதைப் பற்றி ஊரெல்லாம் பல நாள் திகைச்சுக் கதைச்சுதாம் நீர்வேலிக்குலையளை வண்டில் கட்டிப்போய் ஏத்திக் கொண்டுவந்து கட்டினாராம் கிழவர். சாமம் பொழுதென்று பாராமல் கிழவர் உழைத்த உழைப்பை அம்மம்மாவும் அம்மாவும் குரல் தளுதளுக்கக் கூறக்கேட்டிருக்கிறான். புது வீட்டுக்கு வந்த சனம் வீட்டைச் சுத்திப்பார்த்து கதைச்ச ககைளை அம்மம்மா எப்படி மனப்பாடமாக்கி வைத்திருந்தா என்று அவனுக்கு ஆச்சரியம் வீட்டுக்குப் பெயின்ற்" அடிச்சது நாகநாதி, அதுக்குப் பிறகு நாகநாதியின்ர மவுசு இயக்கச்சி வரைக்கும் பரவிச்சு என்றா அம்மம்மா அந்த வீட்டப்பார்த்து அயல் ஊர்களில் கூட அதுமாதிரிக் கட்டினார்களாம் பல புதுவிட்டுப் (BLILGBLIGL La GTGULi பத்திரமாகக் கிடந்தது.
"புதுசாக் கட்டின வீட்டில் முதல் காரியம் நடக்கப் போகுது. அவளுக்கெண்டு கட்டின வீடு எவ்வளவு செலவழிஞ்சாலும் பரவாயில்லை. பெரிசாத்தான் கலியாணத்தைச் செய்ய வேணும்" என்று அம்மப்பா சொல்லி ஏற்பாடு நடந்ததாம். இந்தத் தடவை நாகநாதியோடு மகனும் வந்து வர்ணம் பூசினான் கட்டை ராசுவுக்குப் பதிலாக அம்மாவின் A. சினேகிதிகளும் உறவுக்காரப் பெடியங்களும் வந்து அலங்காரம் செய்தார்களாம். பெண்பார்க்க வந்த அப்பா வீட்டையும் பார்த்து வியந்தாராம். "என்னை முதல் பிடிச்சுதோ இல்லை வீட்டை முதல் பிடிச்சுதோ" என்று அம்மா பல தடவை அப்பாவைக் கேட்டது
அவனுக்கு ஞாபகம் அம்மாவின் கல்யாணத்தோடு திரும்பவும் வீடு புதுக்கோலத்தில் திளைத்தது எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய பாஷனில்" வீட்டை அம்மப்பா கட்டியிருந்தார். வீட்டுக்குப் பிளான்" கீறினது மலாயன்
கல்யாணப் போட்டோவுடன் வீட்டையும் தனியாக ஒரு படம் எடுக்க வேண்டுமென்று எடுத்துக் கொண்டாளாம் அம்மா அப்பாவுக்கும் கூட அது தனிச்சந்தோசம் தான்.
அக்காவின் சாமத்தியச் சடங்கு பிறகு கல்யாணம் என்ற போதெல்லாம் புதுக்கோலம் பூண்டது வீடும்தான். அக்காவை பெண்பார்க்க வந்திருந்த அத்தான் இந்த வீடு எப்ப கட்டினது?" என்று கேட்டது அம்மம்மாவுக்குத் தனி மகிழ்ச்சி "சோக்கான பெடியன். வலுகெட்டிக்காரன் போல கிடக்கு எனக்கு நல்லாப் பிடிச்சுப் போச்சுது

Page 15
a
பெடியனை" வீட்டுக்கதை கதைத்த உடனேயே அத்தானை அம்மம்மாவுக்கு எந்த விசாரணைக்குமப்பால் பிடித்துக் கொண்டது. இந்தக் கலியாணத்துக்கு வீடு காலத்தோடு மாறி இளமையாகி யிருந்தது. புதிய குளிர்ச்சியான நிறம் சரிகையின் மினுமினுப்பாய் ஒளிரும் அலங்காரம் வெளிநாட்டுப் பொருட்களால் அக்கா சிருங்காளித்திருந்தாள் பூங்கன்றுகளின் நளினம் அது ஒரு புதுமணப் பெண்ணின் நிறைவோடிருந்தது. கல்யாணப் படங்களோடு வீடியோவிலும் அது தன்னைப் பதித்தது.
நிலாக்காலங்களில் முற்றத்தின் முன்னே அது மோனத்தில் கிடக்கும் வெளியில் நின்று ஒரு தலமாக உருகும். மழை நாட்களில் கிறக்கத்துடன் மழையில் நனையும்
அவனுக்கு கத்தி அழவேண்டும் என்றிருந்தது. குரல் நடுங்கித் துடித்தது கண்களில் நீர் திரண்டு வழிந்தது.
அம்மா அக்காவுக்கு வீட்டை சீதனமாக்கிய பிறகும் அது தனக்கானதல்ல என்ற நினைப்பேயன்றி அழுது புலம்பினாள்
அக்காவுக்கும் அத்தானுக்கும் தம் சொத்துப் பறிபோயிற்றே என்ற ஆறாத மனத்தவிப்பு காலம் சலிப்புத் தட்ட "வீட்டபோகக்கூடிய நிலமை வந்தால் நீங்கள் என்ர வீட்டில போயிருங்கோ, பிரச்சினை தீர்ந்த பிறகு நாங்கள் இஞ்சாலுக்கு வாறம் அதுவரைக்கும் நாங்கள் அங்கால போகப்போறம்" என்று கூறி இந்த மண்ணின் வாடை பிடிக்காதபடி வெளிநாடு போயினர் அக்காவும் அத்தானும் அத்தான் தன் உயிரைப் பற்றித் தான் எப்பவும் நினைப்பவராச்சே, உயிர் உடலைவிட நேரிட்டாலும் என்ற பயப்பீதி இதனால்தான் அவரை மனம் வேறுவழிக்கு திசை திருப்பியிருக்க வேண்டும் வெளிநாடு சென்றபிறகு அவருக்கு உயிர் பற்றிய பிரச்சினை இருக்கவில்லை.
வெளிநாடு சென்ற பிறகு அக்கா எழுதும் கடிதம் ஒவ்வொன்றிலும் அடிக்கடி எழுதிக் கொள்வது தன் வீடுபற்றித்தான்.
நிலமை எப்படியிருக்கிறது? என் வீடு எப்படி? ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா? வீட்டிற்கு போய் வரக்கூடிய நிலமை இருக்கிறதா? வெகுவிரைவில் போய் இருக்கலாமா? இவைதான் கடிதத்தை நிறைத்திருக்கும்.
இவைகளைப்பற்றி அவளுக்கு எப்படிப் புரியவைப்பது? அவளது கேள்விகள் நியாயமானவைதான். இவற்றுக்கான பதிலை எப்படி வரையறை செய்வது? இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து இந்தப் போருக்குள்ளேயும் வாழ்ந்த பெண் "போரின் இழப்புக்களை எல்லாம் கண்ணெதிரே கண்டு கொதித்தவள். இப்போது ஒன்றுமே புரியாதவளாகி"
அவனுக்கு அக்காவை நினைக்க பரிதாபமாக இருந்தது ஒன்றும் விளங்காதவளாக, நிலமை புரியாதவளாக இருக்கிறாளே என்ற பார்வை அவளில் வீட்டாள் எல்லோருக்கும்.
அக்காவின் மனம் அமைதிபெற வீட்டுக்கு பிரச்சினை வராது போய்வருவது தான் சிரமம் பிரச்சினை சற்றுக் குறையும் ப்ோல் தெரிகிறது தீர்ந்தால் போய்விடுவோம். அவன் மறுபதிலை எழுதி அனுப்பிவிடுவாள் ஒரு சமாதானத்திற்கு அக்காவின் அக்கறை வெளிநாடு சென்றபிறகும் முழுதாய் வீட்டின் மீதுதான். அத்தானும் தன் சொத்தில் அதிக
95 GAUGOTLD.
வெளிநாடு சென்றபிறகு எவருக்குமே வராத அக்கறை இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி GugyGIT85.
அந்த வீடு தங்களுடையது தான் என்பதான ஞாபகப்படுத்தலாகவும் அது இருக்கலாம் அவன்
GTGorgoñ5 Glas IGóILIT6óI.
அம்மம்மா தன் சொத்து மூன்றாவது தலைமுறைக்கு மாறி விட்டதான மனத்திருப்தியில் வாழ்ந்தாள் பிறகு வீடு இழந்த துயரில் நோய்பிடித்து உயிர் துறந்து போனாள் அவளது கனவுகள் கரைந்து போனதெண்ணி அம்மா சாவீட்டில் புலம்பித் தள்ளினாள்
அம்மம்மாவின் பொக்கு வாய் நிரம்ப வெற்றிலை பாக்கு கடவாயில் இருந்து சிவப்புச்சாயம் வழிய புறுபுறுத்தபடி எப்போதும், அவள் தன் கை பொத்தி வீட்டின் நிலமதிராமல் பாக்குரலில் பாக்கிடிக்கும் அழகு அதுவே ஒரு தனி ஞாபகம்
அம்மம்மா பாக்கிடிக்கும் போது நிலத்தில் குழி விழுந்து போகுமென அக்கா புறுபுறுப்பாள். அவள் தன் பொக்குவாய் திறந்து "என்ர புருஷன் கட்டின வீடு" அதில எனக்குத் தான் முதல் பங்கிருக்கு." அம்மம்மாவின் வார்த்தைகள்
அக்காவை சுடுமாப்போல் இருக்கும் அக்கா, அம்மம்மா அறளைபேந்து போய்க் கதைக்கிற கதைதான் இது வென்று வேறு கதையின்றி ஒதுங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
வீட்டின் மூலையில் இறுதிவரை தன் கணவர் படுத்துறங்கிய கட்டிலிலேதான் அவளது படுக்கை
"நான் இந்த வீட்டிலதான் சாகவேனும் என்ற மனிசன் சாகும் வரைக்கும் வாழ்ந்த இந்த மண்ணிலதான் என்ர உயிரும் போகவேனும் நான் செத்தாப்பிறகு என்ர படத்தை அவற்றை படத்துக்குப் பக்கத்திலை தான் துாக்கவேணும்"
இவைகள் தான் அவளது வாய்ச்சொற்களில் அதிகம் ஒலிப்பவை அவளது ஆசைகள் நியாயமானவை. ஆயினும் ஒன்று கூட நிறைவேறாமல் போனது மனதுக்கு இழப்புத்தான்
அவளது கனவுகள் அவற்றிற்கு எவராலும் வலுச்சேர்க்க முடியாமல் போயிற்று. அப்பாவுக்கு அவளது கணக்கு பிசகிவிட்டதான கவலை
அப்பா அந்த வீட்டின் முன்னைய காலத்தை பெரும் பேறாகவே கருதி வாழ்ந்தார். அதன் உறவில் நிம்மதி அடைந்திருந்தார். அது மலையேறிப் போனதான நினைப்பு இருந்தும் எப்பவும் வெகுவிரைவில் போய்விடுவோம் என்கிற நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அப்பா அவனை தன் பிரதிநிதி ஆக்கிவிட்டு கண்காணாத தேசத்துக்கு போய்விட்டார். மாமாவிட்டுக்குச் சென்றுவரும் வழியில் குண்டொன்றின் அதிர்வில் அவர் இதயம் இறந்தது.
மூக்கினாலும், காதினாலும் குருதி வழிந்தபடி நடுவீதியில் அப்பாவின் சாவு எல்லோருக்கும் திகைப்பாகவே இருந்தது. கடும் உழைப்பு எதிலும் விடாமுயற்சி ஐம்பது வயது தாண்டாத துடிப்பு எல்லாம் அடங்கிப் போனதாய்
அம்மா காலத்துக்கு காலம் வரும் இழப்புகளுக்குகெல்லாம் துவண்டு போனாள். அவளது வாழ்வு ஒடுங்கிப் போனது. இழப்புக்களே வாழ்வாகிற்று சதா வேதனையோடு அவளது வாழ்வு யாரால் என்ன செய்யமுடியும் இதற்கு? ஆறுதல், அதுகூட சிறிது
காலத்திற்குத்தான்.
தம்பி துள்ளித்தி அந்த வீட்டின் முக பம்பரமாய் சுழன்றடி வீட்டை அலங்கோ அவனது பணி அத அக்காவிடம் கன்ன வேண்டித் தள்ளுவ பரிசு வீட்டை இழர் எப்போதும் அந்த பேசுவாள் பிறகு அ உதைகளுக்கெல்லா கொள்ள மறைவிட Giffa)Ld.
ஒரு நாள் தம்பி அறியாதபடிக்கு எா விட்டான் பல நாட் வுகளுக்குப் பிறகுத போன வழியை அ தன் ஊள் சுற்று இழந்துபோனது அ உணர்வை ஏற்படுத் வேண்டும். அந்த வி முடிவுதான் அது
பின்னர் இரா
—് சண்டையொன்றி
மரணித்த செய்தி உடலை மட்டும்
காணமுடிந்தது (
சந்திக்காத அந்த வருடத்தில் அவ
முடிந்தவற்றைச் தம்பியை இ வாட்டிற்று அம்ப இன்னும் அதிகப எனினும் தம்பியி நியாயத்திற்கான
அவனை நி3 இப்போது நிம்ம அவனில்
அது ஜடம் உயி GÉNuLJG) 55 GMGÖT SIGILL யுமே அதனிடமிருந் முடியாது. அதற்காக நீண்ட காலம் தேை அதற்கு உயிரூட்ட அதனோடு வாழ எ வேணும் அதை மீ எப்படிக் கொண்டு அவன் தனித்த ஒன அவனால் என்ன ெ அவன் நிதானம துச் செயற்பட விரு முதலில் அக்காவுக் கும் ஒரு நீண்ட கடி எழுதுவதா?
தன் சொத்துச் ெ வாழ்ந்த அக்கா, அ இந்தச் செய்தியை கொள்ளப்போகிறா
இதை அம்மாவி சொல்லமுடியும்? சர் உச்சியில் நின்றபடி அனுப்பி வைத்தாே இந்த இழப்புக்கு எ கொடுக்கப் போகிற மனம் நிலையின்றில் ஒரு புயற்காற்றாய். வீட்டை விட்டு போது பசுமாடு கட் கட்டியிருந்தது. நா குழிதோண்டி குடங் ருந்தது. சுவரில் ெ பட்டிருந்த அம்மப் LJE UD. - g) LDLDT - - திருமண வாழ்த்து அத்தான் திருமண இவை யெல்லாம் : போயினவோ இவ தேட முடியும்?
அம்மப்பாவின் மொன்று மாமாவிட வேண்டும் மற்றை செய்வது?
முதலில் அந்த கொட்டில் போட்டு அதன் பிறகு அம்
D-COG JULILLD. 995 அம்மம்மாவினது. தம்பியினது. எல்ல நிரையாகவே தொ வேண்டும்.
நபி வாசல் ஒ
 
 
 

|கிற வயதில் படிலெல்லாம் த்தான். 0ம் செய்வது ற்குப்பிறகு D LD59, து அதற்கான து வந்த பிறகு பீடு பற்றியே |ப்பாவின் அடி b தப்பித்துக் |ன்றி தவித்து
எவருமே (35ff GLIffll :ளின் அலைான் அவன்
யமுடிந்தது.
வீடு எல்லாம் வனுக்கு ஏதோ
யிருக்க
la)GIGNai!
ணுவத்துடனான GÖT L'AlGÖT புடன் அவனது தான் தடும்பத்தைச்
நான்கு ன் தன்னால்
சாதித்திருப்பான்
முந்த கவலை ாவுக்கு VITSEGGJ. ன் இழப்பு
bil
னைத்தால் திப் பெருமூச்சு
ரற்ற கற்கும் இனி எதைது எதிர்பார்க்க
உழைக்க வப்படும். உயிராய் வ்வளவு காலம் ள் நிலைக்கு பர முடியும்? ாடிக்கட்டை சய்யமுடியும்? ாகவே சிந்தித்IDL 'N GOTTGÖT. கும் அத்தானுக்
தம்
சாத்தென்று வள் எப்படி ாங்கிக்
EGITIT
க்கு எப்படிச் தோசத்தின் GTGöIGOGOT ள அம்மா. ப்படி முகம் ளோ அவனது சுழன்றடித்தது.
ஓடிப்போன KOLLINGO
தாழ்வாரத்தில் கிப் படுத்திTilg, Gl. Uj - பாவின் உருவப் |ப்பாவின் டல். அக்கா - வாழ்த்துமடல் ங்கு றை எங்கு
புகைப்பட இருக்க
க்கு என்ன
நிலத்தில் கொள்வது. UUIGlai கருகில் அப்பாவினது. வற்றையும் SGól.
的 :
ப்வொன்றும்
தாய் நிலம்
Ostra 94-9009 W 2தர்
கணம்தலைக்கவசங்கள்
635 601 6) y
அவனும் நானும் தனியே நின்றோம் இறுக்கமான இருள், இரவு பயமுறுத்தியது நான் ஊடுருவிப் பார்த்தேன் மதில் மேல் வரிசை வரிசையாய் தலைக்கவசங்கள் அவனைச் சுரண்டினேன் சத்தமெழாமல் "அங்கேUார் மதில்மேல் தலைக்கவசங்கள்" அவன் மதிலைப் பார்த்தான். எனினும் 6T6060D60TU (BUITGÖ ULLUUD600DULLLJ6P6Ď60)6) "எனக்கொன்றும் தெரியவில்லை எல்லாம் வெறும் பிரமை" என்றான் எனக்கே என்மீது சந்தேகம் எழுந்தது "ஒருவேளை தலைக்கவசங்கள் பிரமைதானே?" "இல்லை நான் தேவகணம் பிசாசுகளைப் பார்க்கக்கூடியவள்"நான் சொன்னேன் "நானும் தேவகணம் பிசாசுகளைப் பார்க்கக்கூடியவன்' ஆனால் எனக்கொண்றும் தெரியவில்லை" 9,6)/60, 6)d(T60/60TТ601 எனினும் எண் பயம் நிலையாகவேயிருந்தது!
கனவிலே தெரிந்தன வரிசை வரிசையாய் தலைக்கவசங்கள் திருக்கிட்டு விழித்தேன். அவன் ஏற்கெனவே விழித்தெழுந்து உட்கார்ந்திருந்தான் தலையைத்தாங்கிப்பிடித்திருந்தன கரங்கள் அவன் மீது கைவைத்தேன் உடல் நடுங்கிற்று அவனும் பிசாசுகளைப் பார்த்திருக்கவேண்டும் அல்லது
560T6656).Jrf60)3 Jrf60).3LTL
தலைக்கவசங்களைக்
கண்டிருக்க வேண்டும்.
-சிவராகண்.
எனது பாதங்களுக்கே தெரியாது எனக்கொரு தாய்நிலம் இருப்பதாக உதைக்கும் பொழுதும்,
கோபரியால் வெட்டும் பொழுதும், தோண்டும் பொழுதும் மெளனமாகவே இருந்தது. குழந்தை முதல் பருவம் வரை நான் செய்யும் ஊமை சில்மிஷங்களை, குருட்டு சித்திரங்களை ரசித்திருந்தது புரிய முடியாத எனது மொழி ஆடல், பாடல், குடிசை மேய்ந்த சிறுவிடு தாய் தந்தையரின் சோகச் சுமைகளை
தாங்கி நின்றது.
எனக்கே தெரியாது எனது தாய் நிலத்தின் பெறுமதி அடையாளத்தை வாழ்வியலை பிறக்கப் போகும் எனது குழந்தையின்
foup60U alsTCup (560 DI)g) பூத்துக்குலுங்கும் மாமரத்துக்குயிலின் 3260D3F6ODULJG3&54&5636)Jss? எனது கிளைவேர்களை ஆழப்படுத்தவோ? சிற்றெறும்பு, பூச்செழசுதந்திரமாய் பூத்துக்குலுங்கி வாழவோ? எனது இனத்தின் ஆள்புலத்தை
5600TLé5.366).Jrs உலக வரைபடத்தில் எங்கோ ஒரு மூலையில் எனது அடையாளத்தைவேற்றுநாட்டு மனிதனுக்கு
5MTU "ULG36||limf?
எனக்கு வேண்டும் தாய்நிலம்
σταδίδονόστιμώ,
எனது இனத்தையும் ஒருநாடோடியாகவோ? அல்லது நதிகளின் ஓரத்தில் வாழ்ந்த கூடாரமனிதனாகவோ நாளை? எவரும் பேசக் கூடாது!
வில்சனி சுதாகர்

Page 16
தெரிW ை
- 5./J6) -
á ர்வதேச மகளிர் தினத்தை யொட்டி மலையகப்
பெண்கள் ஏற்பாடு
செய்திருந்த நிகழ்வொன்று மார்ச் 9ம் திகதி பொகவந்தலாவை டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. சமூகத்திலும் குடும்பத்திலும் LDCOGOLLIGL GLGTGGT எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்தே இந்நிகழ்வு இடம்பெற்றது.
இலக்கியத்தில் பெண்கள் இலங்கையில் பெண்கள் அமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளும் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் சமூக ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் pot găg, Gilau Gl 160TG.GIT, LDanau 15, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பெண்ணிய முனைவுகளும் எனும் தலைப்புகளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வழமையான கூட்டங்கள் நடைபெறும் முறையிலிருந்து சற்று வித்தியாசமான முறையில் நிகழ்வுகள் முழுவதும் கலந்துரையாடல் முறையிலேயே இடம்பெற்றது. பங்குபற்றிய அனைவரும் தயக்கமின்றி தமது கருத்துக்களை முன்வைக்க இது பெரிதும் துணையாகவிருந்தது. ஒவ்வொருவரும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றி பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
குடும்ப வன்முறைகளுக்கு மலையகம் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை பறைசாற்றும் வகையில் LJUGAJ GAOIT GOT SFLIDLIGA UPĖJE, GİT இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுவருகின்றன. குடும்ப அந்தஸ்து கெளரவம், கருதி இவ்வாறான சம்பவங்கள்
அவற்றுக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல்
போவதும் கவலைக்குரிய விடயங்களாகும் சம்பவங்களில் பாரதூரமான விளைவை
LIDIT GOOTGAurig, GITATG) சேஷ்டைகளுக்கு
வன்முறைக்குட்ட கடத்துதலும் பழி
பெனர்களு BBFGDGDLLITTP
பேர்கள் தினத்தில் ஊட
ஏற்படுத்தியவை மட்டும் ஆங்காங்கே தலைகாட்டி வெறும் ஊடகச் செய்திகளோடு மட்டும் நின்றுவிடுகின்றன. கடந்த வருடம் தகப்பனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமியொருத்தி பின்னர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமே குடும்ப வன்முறைகளின் உச்சத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. சிறுமியின் தாய் மத்திய கிழக்கில் தொழில் புரிகிறார் என்பதும் தகவலுக்காக குறிப்பிட வேண்டியுள்ளது குடும்பத்தின் வறுமையும், செழிப்பான வாழ்வை நாடியும் வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் இறுதியில் தங்கள் குடும்பமே சிதைவுற்று நிர்க்கதியான நிலைக்கு ஆளாகின்றனர்.
ஆயுதமாகக் கை வருவதும் மலை நிகழ்வுப் போக்க
பெருந்தோட் ஈடுபடும் பெண் எதிர்கொள்ளும் பற்றி ஒரு பெண் அனுபவத்தைக் ஆண் கண்காணி எதிர்கொள்ளும் பற்றிப் பேசப்பட் உயரதிகாரிகளால் GEGEGNDIGNULLUTGITT SEGI இடமாற்றம் என். வழங்குவதற்கு அ LD 6806016), L'NGTGN)6. தேவைகளுக்காக கேட்கும் நிலை காணப்படுகிறது. இணங்கிடப் போக அவர்கள் எதிர்ம
வெளிவராமலேயே சமூகத் தளத்தில் மாணவிகள் விளைவுகளுக்கு போய்விடுவதும் ஆசிரியர் அதிபர் மற்றும் சக நேர்வதும் இயல்
- நிர்மா - ரத்தங்கள் சமர்புரிந்தனர். ਥ60600u
"வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" எனும்
இன்றைய அரசியல் நிலைமைகள் அவர்களுடைய கவிப் பொருளாயிற்று
முழங்கிய மானத் கதிர்காமர் வீ.பி. பொங்கு தமிழெ
வாசகத்தை தமது தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் தமிழாலயத்தினரின் "கலைச்சாரல்" எனும் நிகழ்வு கடந்த மார்ச் 17ம் திகதியன்று சரஸ்வதி மண்டபத்தில்
தமிழால
GG
இடம்பெற்றது.
தலைமையுரையை ஆற்றிய விழாத் தலைவர் குறஜிவ் நிர்மலசிங்கம், கல்லூரி கற்றல் காலத்தை நிறைவு செய்த திறமைமிகு மாணவர்களின் பங்களிப்பினுாடாக தமிழ் கலாசார பாரம்பரியங்களை விழுமியங்களை கட்டிக்காப்பதற்காகவும், சமூகசேவைகளைப் புரிவதற்காகவும் தமிழாலயம் தன்னை அர்ப்பணிக்கின்றது GT60[[DITIT. "தொலைவினிலே தெரிகிறது தொட்டு ' விடுவோமா? எனும் தலைப்பில் கவிச்சமர் இடம் பெற்றது. தொட்டுவிடுவோமா என்ற தலைப்பில் சிஐஆசியாம், எஸ்.கார்த்திகா, ஏ.ஆர்றிகாஸ் ஆகியோரும் தொலைவினிலே என்ற தலைப்பில் ரிதமிழமுதன், எஸ்தவடிந்திநிரேகா, பி.எஸ்.செந்தூரன் ஆகியோரும் கவிச்சமர் புரிந்தனர்.
இதில் யதார்த்தத்தை வெளிப்படுத்தி, துடிப்புமிக்க இளம்
கவிதையில் இன்றைய அரசியல் நாயகர்கள் எல்லோரும் வந்து போனார்கள் யதார்த்தத்தில் அவரவர் பங்கிற்கேற்றபடி கவிதையிலும் வாழ்த்தும் எள்ளலும்
பெற்றுக் கொண்டனர்.
கட்டுநாயக்கா சம்பவத்திலிருந்து பொங்கு தமிழ் வரை நடைமுறைச் சம்பவங்கள் எல்லாம் அவர்கள் பாடு பொருளாயின. இங்கிருப்பது இனப்பிரச்சினையல்ல மலேரியா
G)JITBFBrij856 ft (ELD6 கரகோஷங்கள் கவியரங்கிற்கு ே கிருஷ்ணன் தை
மேலைத்தே
இசைச் சங்கமத் எனும் இசைநிக இவ் மென்மைய அரங்கம் அமை இதன் மீதான ர வெளிப்படுத்திய சிறுகதையிலிருந் இறவாதவர்கள் போரின் பாதிப்ை
 
 
 
 
 

ள்ளாவதும்,
டுத்துதலும்
JITTIJEJ,
போயுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.
நூற்றுக்கு 44 வரையான பெண்களுக்கு நிரந்தர கருத்தடை முறை மலையகத்தில்
க்கு அழகு EFEi) fullu IIIT'
யாளப்பட்டு பகத்தின் இன்றைய ாக மாறிவருகிறது. டத் துறையில் தொழிலாளிகள் பிரச்சினைகள் மணி தனது கூறினார் குறிப்பாக
LJL JITGITTU, GATTITG) பிரச்சினைகள் டது. தோட்ட
தோட்ட ன் பதவியுயர்வு பவற்றை அவர்களது Ta5 GODIGIT LITT GÓLLUGO
பயன்படுத்த இங்கு இச்சந்தர்ப்பத்தில் ாதவிடத்து ைெற முகங்கொடுக்க
L JITALJI
இது வெறுமனே | GLGOGTGGM661
உரிமையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டுமல்லாமல் மலையக தேசத்தின் நீடித்த இருப்புடனும் தொடர்புபடுத்தி கலந்துரையாடப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இக்கருத்தடை முறையை மலையகத்தில் செயற்படுத்தி வருகின்றது. தொழிலாளப் பெண்களுக்கு சலுகைகளைக் காட்டியும், அவர்களை மூளைச் சலவை செய்தும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது மலையக தேசத்தின் நீடித்த இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
பெருந்தோட்டத்துறை
தொழிலாளர்கள் என்ற வகையில் தொழிற்சங்கங்களில் அதிக GTOöTGofilj, GOGLLIGI GILIGOóTSGII அங்கம் வகிக்கின்றனர். இவர்களின் அதிகாரச் செயற்பாடு பெயரளவிலானதாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. சகல அதிகாரத்தையும் ஆண்களே கையிலெடுத்து செயற்படுத்துபவர்களாகவும் அவர்களது நலன்சார்ந்த விடயங்களுக்கு தொழிற்சங்க
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
Gl 160örg,60)GIT பயன்படுத்திவருவதுமே நிகழ்கின்றது.
இதைவிட ஊடகங்களில் பெண்களை சித்திரிக்கும் விதம் பற்றியும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது. மார்ச் 8ம் திகதியை நினைவுபடுத்தும் வகையில் எமது ஊடகங்கள் எவ்வாறு பெண்களை வர்த்தகப் பண்டமாக்கினர் என்பது எல்லோரும் அறிந்ததே பெண்கள் குறித்த சமூக அக்கறையோடு வழங்கப்பட்ட தலைப்புக்கள் "பெண்களுக்கு அழகு சேலையா? சல்வாரா? என்பன போன்றதாகவே இருந்தன. இவற்றுக்கெதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தீர்மானித்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.
LDCN) GOLLU GLJ GIL JUGOISTU, GİT எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடல் தொட்டுச் சென்றது எனலாம். கலந்துரையாடலின் இறுதியில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகள் மற்றும் சமத்துவமின்மைகளுக்கெதிராக கூடியிருந்த பெண்கள் குழுவாக செயற்பட முன்வந்து "அதிர்வுகள்" மலையகப் பெண்கள் அமைப்பு என்கின்ற ஒன்றையும் உருவாக்கினர்.
படித்த மத்தியதரவர்க்க ஆசிரியர் கலாசாரம் ஒன்று மலையகத்தில் பரவி வருவதை இங்கு இனங்காணக்கூடியதாக இருந்தது. ஓரிருவரைத்தவிர இதில் பங்குபற்றியவர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர் களை குறைத்து மதிப்பிடுவதும் தம்மை உயர்வாகக் கருதும் போக்கும் வெளிப்பட்டு நின்றது. கருத்தியல் தளத்தில் பெரும் பின்னடைவையே இவர்கள் எதிர்கொள்கின்றார்கள் என்பது அவர்களது கருத்துக்களிலிருந்து வெளிப்பட்டது ஆணாதிக்க சித்தாந்தத்தின் காவிகளாகவே இவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்று கருத்தியல் ரீதியாக நிலவும் O
O
ன ஐநா சபையில் 5L6 pair (?) இல்லையெனில்
ங்கே போன்ற
வைத்து அரங்கேற்றப்பட்டது. இராணுவ அட்டூழியங்கள் வெட்டுப் புள்ளி, பட்டினி, பாலியல் வல்லுறவு அங்கவீனம்
பத்தின் |GD
டயில் முழங்க ாதைப் பிளந்தது.
5 TIL UTGAVO மை வகித்தார்.
கீழைத்தேய
L GÖT LIGIOGÓNULL)
சசி இடம்பெற்றது. ன இசையால் யடைந்திருந்தமை
OOGOOT GODLL
பரிசு பெற்ற ஒள் | LIGOL955LJULL னும் நாடகம்
GOLD LLJL DITS
உடமையிழப்பு உளவியல் பாதிப்பு சொத்தையெல்லாம் விற்று வெளிநாடு செல்ல ஆயத்தமாகி கொழும்பில் தங்கியுள்ள வேளை பயணமுகவரால் ஏமாற்றப்பட்டு தாக்கப்படல், பிற்பொக்கட் என பல்நோக்கை மையப்படுத்தி முடிவும் 55CDULDITE எடுத்துக்"
அனைவராலும் மனம் திறந்து L J TUTTL LLL LLJL JL - வேண்டியதொன்று இந்நாடக இயக்கம் ஏ.ஆர்திருச் செந்துாரன். தமிழர் பண்பாடுகளை கட்டிக்காப்பதில் நாம் தோற்றுப் போயுள்ளோமா? எனும் பிரதான தலைப்பில் பட்டிமன்றம் இடம் பெற்றது. இதில் வாதிகளாக தோற்றுப்போயுள்ளோம் எனும் தலைப்பில் கே.கலாகரன்,
கேசிவகுமாரன் எஸ்.கணபதிப்பிள்ளை ஆகியோரும் தோற்றுப்போகவில்லை எனும் தலைப்பில் பிரதிவாதிகளாக எஸ்.பி.நாகநாதன், எஸ்.ராஜகுலேந்திரா கேகேஉதயகுமார் ஆகியோரும் வாதிட்டனர்.
O
தமிழ் பண்பாடு தோற்கவில்லை என்று வாதிட்டோர் அது எவ்வாறு உடன் கட்டை ஏறல்கள் போன்ற பிற்போக்குத் தனங்களைக் கைகழுவி விட்டு தன்னை மறுசீரமைத்தக் கொண்டது என்று எடுத்துக் காட்டிப் பேசினர்.
தோற்றது என்று வாதிட்டோர் இளம் சமூகத்தின் திசைமாறும் பாதை தொடர்பாக தன் பெரும் மனக்கவலையினை வாதி கே.கலாகரன் வெளிப்படுத்தினார். பேராசிரியர் கா.சிவத்தம்பி பண்பாடு பற்றி கூறிய "பண்பாடு அடிப்படையானது என்றாலும் புறநிலையானது சமூக மாற்றத்திற்கு ஏற்ப சிற்சில மாற்றங்களை உட்கொள்ளக்கூடியது" என்பதனையும் எடுத்துகூறி அதற்கேற்புதமது வாதத்தினை பிரதிவாதிகள் தொடர்ந்தனர். நகைச்சுவையான பேச்சுக்களுடன் உணர்ச்சிபூர்வமான பேச்சும் இடம்பெற்றது. பட்டி மன்றத்திற்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நடுநிலை வகித்தார்.
கலாஷேத்ரா மாணவிகளின் பரதநாட்டியமும் கண்களிற்கு விருந்தாக அமைந்தது. பெரும் இலக்கினை நோக்காகக் கொண்ட தமிழாலயத்தினரின் பயணம் தொடர தமிழ் பற்றாளர்களின் பங்களிப்பு நல்கப்பட வேண்டியது அவசியமானதொன்றே. O

Page 17
எம். கே. எம். ஷகீப்
லஸ்தீனின் இரண்டாவது மக்கள் எழுச்சி இந்திபாழா தொடங்கி கிட்டத்
தட்ட 17 மாதங்களாகின்றன. இதுவரை 1500க்கு மேற்பட்ட பலஸ்தீனியர்களும், 350 வரையிலான இஸ்ரேலியர்களும் பல்வகையான தாக்குதல்களால் கொல்லப்பட்டிருக்கிறர்கள். பேச்சுவார்த்தைகள், சமரசங்கள் ஆலோசனைகள் என பல்வேறு யுத்தகால பக்க நிகழ்வுகள் நடந்தாலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பும் -9|6ീ9 எதிர்க்கிற மக்கள் எழுச்சியும் ஓய்ந்ததாக இல்லை. நாளாந்தம் அரபுப் பத்திரிகைகளின் முன் உட்பக்கங்களை பலஸ்தீனியச் செய்திகளே இடம்பிடித்து வருகின்றன. தினமும் பலஸ்தீனியக் கொடியில் சுற்றப்பட்ட இளைஞர்G, GIÁNGÖT SEL GAOITÉISEGIN)IGITLU LITTIÖ, U,
வெளியே உலகம் இன்னும் இதுபற்றி ஒன்றும் செய்யாமல் கையாலாகாத்தனமாய் இருக்கிறது. இந்த அநீதிகளுக்கெதிராக அது இன்னும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை. இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு அநீதிகளை எதிர்கொள்ள அது இன்னும் தயாராக இல்லை. இந்த அனைத் தையும் பார்த்து தன் எதிர்ப்பைக் கூட காட்ட முடியாதிருக்கிறது இன்னும் அதனால், இன்னொரு வயதான யுத்தக் குற்றவாளியான ஷரோனை நீதிக்கு முன் கொண்டு வரமுடியாமல் இருப்பதும் இந்த உலகு தான் சுதந்திரமாக பத்திரிகையாளர்களுடன் கேளிக்கையான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு உலவிவருகிறார் அந்த முதிர்ந்த குற்றவாளி
இதெல்லாம் ஒருபுறம் மறுபுறம் நான் இங்கு எனது அலுவலகத்தில், அங்கு பலஸ்தீனில் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கைகள் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்க இருந்து கொண்டிருக்கிறேன்.
பாலில்லாத குழந்ை செலவுக்கு வழியில் மனைவிகள் பல பி மனைவிகளைப் பறி கணவன்கள் தந்தை ஞாபகங்களில் வை: போனவர்களின் கறு ளைப் புகைப்படத்ை சுமந்து திரிகிற எத்த கள் தங்கள் விருப்பு தொலைக்காட்சித் ெ பார்க்க முடியாது ே மனிதர்கள்.
இறந்து போன6 சடங்குகளுக்காக இ தயாரிப்புக்கள் நடந் ருக்கின்றன. சவப்ெ மேலும் மேலும் தய இடிந்து போன வீட் ளின் எங்கோ ஒர் ( தொங்கவிடுவதற்கா எத்தனையெத்தனை LULris.J9, GET SİFL"LLESİLL" றன. மேலும் மேலும் துயரங்கள் கண்ணி புதிது புதிதாய் இரவி எதிரொலித்துச் சுற்று
முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் பலஸ்தீன வாலிபன் ஒருவனை பகிரங்கமாக விதியில் வைத்துக் கொன்ற நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக ARP நிறுவனம் படம்பிடித்து பகிரங்கமாக்கியிருந்ததை பார்க்க முடிந்தது. சில நாட்களுக்கு முன்னர் சவுதி இஸ்ரேலை அரபு நாடுகள் கூட்டாக அங்கீகரிப்பதன் மூலம் பிரச்சினைகளை பெருமளவு தீர்க்கலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தது என்றாலும் இது பல தரப்பிடமிருந்து எதிரும் புதிருமான விமர்சனங்களுக்குட்பட்டது. குறிப்பாக ஹமாஸ் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தது. இப்படிப் போகிற பலஸ்தீன நிகழ்வுகளுடன் தொடர்பான ஒரு கட்டுரை கீழிருக்கிறது. ரம்ஸி பரோத் என்கிற பலஸ்தீனின் முக்கிய பத்திரிகையாளரின் எழுத்துக்கள் இவை இவர் Palastine Chronicle GTGötélpp) இணையப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவுள்ளார்.
மிருகத்தனம் உச்சத்துக்கு வளர்ந்து விட்டது. அநீதி முன்னெப்போதும் இந்தளவு
ஆழமான்தாகவும் ஆக்கிரமிப்புத்
தனமாகவும் இருந்ததில்லை." எண்ணிக்கையற்று பல்ஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள் இப்போது கைது செய்யப்படும் அப்பாவிகளை அடைத்து சித்திரவதை செய்வதற்காக வதைமுகாம்களை நிறுவி வருகிறது இஸ்ரேல் கைதிகளின் கைகளிலே அவர்களை அடையாளப்படுத்த நீலநிறத்தில் அடையாளமிடத் தொடங்கியிருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும் இரக்கத்தனமற்று கொல்லப்படுகிறார்கள்
உலகத்தாலி
ঢাঢ্য । golfil GDOT
ஜபாலியாவில் 19 பேர் ஜெனினில் 23 பேர், பலாதாவில் 13. ரமல்லாஹற்வில் 5 என கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை வந்து கொண்டிருக்கிறது. சில கணங்களில் இன்னும் சில எண்ணிக்கைகள் ஜெனினில் 12. இது புதிதா அல்லது ஏற்கனவே வந்ததின் ஊர்ஜிதப் படுத்தப்பட்ட எண்ணிக்கையா? எனக்கு குழப்பமாகயிருக்கிறது. இதை உறுதி செய்து கொள்ள அரபு ஊடகங்களின் பக்கம் செல்கிறேன். அவை புதிது சுடச் சுட வந்த செய்திகள் பலஸ்தீனக் கொடியில் சுற்றப்பட்ட பல சடலங்களை நான் அந்த ஊடகங்களில் புதிது புதிதாய் தினமும் பார்க்கிறேன்.
எனக்கு அழுகை முட்டிக் கொண்டு ஒரு சிறு ஒலமாக இதயத்தை விட்டு எப்படியோ தப்பி சத்தமாய் வெளியே வந்து விடுகிறது. இதைக் கேட்கிற என்னோடிருக்கிறவர்களில் யாராவது "ஆயு ஒகே?" என்று கேட்கிறார்கள். நான் சமாளித்து "ஓம் கால் மேசையில் முட்டி விட்டது" என்கிறேன்.
இந்தச் செய்திகளுடனும் இந்த எண்ணிக்கைகளுடனும் போனால் இப்போதெல்லாம் எனது கால்கள் அடிக்கடி மேசையில் முட்டிக் கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டிவரும்
மிக மிக அப்பாவிகளான எத்தனையோ பேர் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும் வாழ்ந்த எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் தங்கள் பொழுதை ரீவி திரையின் முன்னால் கழித்துக் கொண்டிருக்கிற எத்தனை சிறுசுகள் கொல்லப்பட்டிருப்பார்கள்?
园
புதிதான துவக்கொ: யாராவது ஒருவனின் இதயத்திலோ அல் எங்காவது ஒரு பாக குறிவைத்து இறங்கி சிலது வெறுமனே இ விட்டு விலகி எங்கா நோக்கி.
எனது தொலை, பேசிகளின் அழைப் அதிகரிக்கின்றன. " எப்படியிருக்கிறீர்க பல பேரைக் கொன் கேள்விப்படுகிறோ றேன். நன்றாகயிரு ஆனால் அபாச்சி திகள் மீண்டும் வந் நினைக்கிறேன். சத் கேள்" என்று பதில் தந்தை பூம் பூம் ச பெரும் குண்டோன எனக்கு சரியான மனச் சோர்வாக இ வானூர்தி வந்து கு போட்டுச் சென்ற பு
துடிப்பு வந்துவிடுகி ஆனால் இப்படிப் பார்த்தால்
நேரத்தில் தன் பக் நூறாவது தடவைக்
குண்டுகள் போட்ட்
தந்தைக்கு அது பர் நீங்கள் எப்படி எ6 சொல்வீர்கள்? அ6 கதைப்பீர்கள்? "நம் இருங்கள்" என்று இப்போது தொலை LLUITLLGÜGGMG) SEGOL வார்த்தைகளாக இ பின்னர் "எங்கள் இ உன்னோடுதான் இ பிரார்த்தித்துக் கொ
ஆனால் இப்ே கள் எல்லாம் படுெ கூட்டுக் கொலைகள்
 
 
 
 
 

Ա0/Tf|Ժ Ջգ.2OOջ V இதரி
6.
DITS ாளைகளுடன் கொடுத்த கள் தங்கள் திருக்க இறந்து ப்பு வெள்த மட்டுமே னை தாய்மார்த்துக்குரிய ாடரைப் பான எத்தனை
fra GMGö ன்னும் இன்னும் து கொண்டிபட்டிகள் ாராகின்றன. டின் சுவர்கDGOGDLING)
தினமும் யோ புகைப் பட்டு வருகின்
ஏக்கங்கள் ருடன் கழிய கள். காற்றில் கிற புதிது
Ölgcir TriCan ன் தலையிலோ பது உடம்பின் த்திலோ க் கொண்டு வைகளை வது வெறுமை
தூரத் தொலைபுக்களும் ந்தையே, ா? முகாமில் று விட்டதாகக் BLD.?" GTGöTgfQ– க்கிறேன். உலங்குவானூர்து விட்டதென ம் கேட்கிறதா தருகிறார் தங்கள்.
FG, GİT,
| 956) 60) GOLLUT95, நக்கிறது. ஒரு ன்டுகளைப் ன்னால் எனக்கு றது. இந்த த்து வீடுகளில் மேலாகவும் பட்ட ஒரு றி ஒரு மகனாக
ருடன் என்ன பிக்கையோடு ான் நான் பேசி உரைபாகச் சொல்கிற க்கின்றன. தயங்கள் நக்கின்றன.
" என்கிறார்கள்.
ாது கொலை
Поllel)a, olПта, ாக மாறிய
LNGIGIG) atalGIG) gMuLIGI வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள முடியாதிருக்கிறது. பலஸ்தீனில் இருக்கிற எனது உறவுகளுடனான எனது தொலைபேசி அழைப்புக்களின் அதிகமான நேரங்களை மெளனந்தான் போர்த்தியிருக்கிறது.
எனது சகோதரனின் கார் அவரின் வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த போது குண்டுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. அவர் ஒரு மருத்துவத்தாதி இஸ்ரேலியத் தாக்குதலால் காயப்படுபவர்களுக்குச் சிகிச்சையளிக்க ரமல்லாஹ்வில் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பவர் அவர் பாவித்த ஆனால் அவருக்குப் புதியதான அந்தக் காரை வாங்கியதையிட்டு நான் அவருக்கு வாழ்த்துச் சொல்ல இருந்தேன். ஆனால் நான் அவருடன் அதற்காகத் தொடர்பு கொண்ட போது அந்த ஷெல் சில அடிகள் தூரத்திலிலுள்ள அவரின் வீட்டிலோ அல்லது உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளிலோ விழுந்து வெடித்திருக்கவில்லை. அவரின் காரில் விழுந்து
வெடித்திருந்தது
இவற்றையெல்லாவற்றையும் கோபப்பட வைப்பது என்னவென்றால் யாரும் எதுபற்றியும் கவலைப் L JLL LIFTLIDG) U, flag GOOGOOT LJLJL LIFTLIDG) இருப்பது தான் அதிலும் குறிப்பாக பலஸ்தீன நிகழ்வுகள் பற்றி யாரும் பெரிதாக இப்போது அக்கறைப் படுகிறார்களில்லை. அமெரிக்க ஊடகம் பலஸ்தீனர்கள் எதிர்த் தாக்குதலுக்காக இஸ்ரேலியர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை பெரிதுபடுத்துகிறது. ஐரோப்பாவும் தனது இராஜதந்திரப் பண்பாடுகளை இழந்து வருகிறது. அது இருந்திருந்தவாறே இஸ்ரேல் மீது கண்டனங்களைத் தெரிவிக்கிறது. தயங்கித் தயங்கியே பல கண்டனங்கள் வெளிப்பாடுகள் வருகின்றன. ஆனால் அவை அரசியல் பெறுமதியற்றதாகவே பெரும்பாலுமிருக்கிறது. உலக அரசியல் நிரல்களை அமெரிக்காவே கையாண்டு வருகிறது. அதிலும் மத்திய கிழக்கின் அரசியல் அமெரிக்காவின் ஆட்டல்களே அமெரிக்க அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களைக் கொல்கிற இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு அது பலவி ெ தங்களில் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறது. ஷரோனுக்கு இருந்திருந்தவாறே சுயகட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு சொல்கிறது. பலஸ்தீனியார்களைப் பார்த்து நீங்கள் தாராளமாகச் சாவுங்கள் என்கிறது.
இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான B'selem -இது அமெரிக்காவின் பெரும் மனித உரிமைகள் அமைப்புக்களை விட தன் சொந்த நாட்டின் மேல் பலத்த விமர்சனங்களை வைத்திருக்கிறது
இருக்கிறது. ஆனால் வின் கள்?"
இஸ்ரேல் பலஸ்தீனியக் கைதிகளின் கைகளில் நீல நிறத்தில் எழுதி அவர்களை வேறுபடுத்தி அடை யாளப்படுத்தி வைத்திருக்கிறது எனறு தெரிவித்திருக்கிறது.
15-60 க்குமிடைப்பட்ட ஆயிரக் கணக்கான பலஸ்தீனியர்களை வதைமுகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக அது மேலும் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது உலகில் எவரையுமே உசுப்பிவிடவில்லை போலத்தான் இருக்கிறது.
நூற்றுக் கணக்கில் சிறுவர்கள் மருத்துவத்துறையினர் உட்படவானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தினர் தாங்கள் நுழைகிற ஒவ்வொரு முகாம்களிலும் கிராமங்களிலும் தங்களது வழமையான பாணியிலான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளை நடாத்துவதாகவும், தண்ணிரை மாசுபடுத்தல் மின்சார தொலைபேசி வசதிகளில் இடையூறு ஏற்படுத்துதல் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கல், அம்புலன்ஸ்களின் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்துதல், காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க விடாமல் தடுத்தல் என பல அடாவடித்தனங்களில் இறங்கி வருவதாகவும் இந்த இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
இன்னொருபுறத்தில் தங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிற மக்களை மெளனப்படுத்துகிற அப்பாவிகளுக்கெதிரான ஒர் அநீதியான ஆக்கிரமிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல இஸ்ரேலியர்கள் குறிப்பாக சில இஸ்ரேலிய இராணுவத்தினர் விரும்புகிறார்களில்லை. தன் சொந்தக் காலில் நின்று தன் இருப்புக்காகப் போராடிவரும் பயங்கரவாத நாடு என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிற ஒரு தேசத்தின் மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக பல இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
பலஸ்தீனச் சாவுகள் அங்கு இடம்பெறும் மிக மோசமான நிகழ்வுகள் ஏன் பலரிடத்தில் மிக அற்பளவான கோபத்தை மாத்திரமே ஏற்படுத்துகிறது என்பதை யிட்டு எனக்கு ஆச்சரியமான கேள்வியாய் எழுகிறது. ஏன் இஸ்ரேலின் அடாவடித்தனங்கள் யுத்தக் குற்றங்கள் ஒரு பயங்கரவாதத்திற் கெதிரான பட்டியலில் இடம்பெறாதிருக்கிறது என்பதும் எனக்கு ஆச்சரியம் கலந்த கேள்வியே அமெரிக்க மக்களுக்கு தங்கள் சொந்த வரிப்பணத்தின் மூலம்தான் உதவிகளைப் பெற்று இந்த அநியாயங்களை இஸ்ரேல் புரிகிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் ஒருவகை அசமந்தத்துக்குட்பட்டிருக்கிறார்கள். இதுவும் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஏன் பலஸ்தீனக் குழந்தைகளை மனிதர்களாகக் கருதுகிறார்களில்லை? ஏன் பலஸ்தீனத் தாய்ழார்களுக்கு மேற்குலகத் : அனுதாபங்கள் கிடைப்பதில்லை? என்பதெல்லாம் எனக்கு கேள்விகளாக விரிகிறது. இப்படி ஆச்சரியங்களும் கேள்விகளும் மில்லியன் கணக்கில்
இந்தாருங்கள் இந்தக் கணக்கையும் இப்போது புதிதாய் சேர்த்துக் கொள்ளுங்கள்மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியில் 36 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
எனது எழுத்துக்கள் ஒலங்களாக மாறிப் போவதற்கு முன்னால் நான் எழுதுவதை நிறுத்துவது நல்லது என நினைக்கிறேன். ஆனால் ஒலங்களை இந்த உலகம் கேட்குமென்றிருந்தால்.
O

Page 18
s2ab, W
UOTT3: 2.2OO2
கீர்த்தனா அவர்களுடைய குழந்தை முழுமையாக
யஷே ^- இல்லை. இலங்கையிலிருந்து திறனும் மணிர
அகதியாக தப்பி இராமேஸ்வரம் இதைக் கன்ன
R ழத்தமிழர் பிரச்சினையை வந்த நந்திதாதாஸின் குழந்தை படத்திலும் கா
மையமாகக் கொண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில்
நந்திதா குழந்தையைப் பெற்று விட்டு மீண்டும் இலங்கை சென்று
அவர்களின் ந அவர்கள் எந்:
அண்மையில் வெளிவந்த படம் விடுகிறாள். இதை அவசரம் ஈழத்தமிழரின் கன்னத்தில் முத்தமிட்டால் அவசரமாக அவளுடைய பிறந்த யதார்த்த நிலை இப்படத்தில் மாதவன், சிம்ரன், நாளின் போது சொல்லி QGAUGMö, QUENTGOOI நந்திதாதாஸ், கீர்த்தனா ஆகியோர் விடுகிறார்கள் பெற்றோர். கீர்த்தனா கேள்விக்குறிே நடித்துள்ளனர். இப்படத்தின் கதை தன் சொந்தத் தாயைப் பார்க்க ஈழத்தமிழ
மணிரத்ததினமும் ஈழத்தமிழர் பற்றி படம் எடுத்திருக்கிறார
திரைக்கதை இயக்கம்- வேண்டும் என அடம் பிடிக்க ஒட்டிவிடும் க மணிரத்தினம், வசனம்-சுஜாதா, மாதவன் மனைவியுடனும் என்பது போல இசைஏஆர்.ரகுமான் ஒளிப்பதிவு கீர்த்தாவுடனும் இலங்கை வருகிறார். அதே சிவந்த ரவி.கே.சந்திரன், தயாரிப்பு- கொழும்பில் ஒரு தற்கொலைக் மணிரத்தினம் ஜிசீனிவாசன் குண்டுத் தாக்குதலில் மயிழையில் போலும் சாத
அண்மைக் காலத்தில் தப்பி நந்திதாவைத் தேடி ஈழத்தமிழரைய ஈழத்தமிழர் சம்பந்தமாக மாங்குளத்திற்கு | Johსonტldს புலிகளையும் தமிழ்நாட்டிலிருந்து திரைப்படங்கள் செல்லுகிறார்கள் இவர்களுக்கு காட்டுவதும் ெ வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. உதவுபவர் ஒரு சிங்கள நண்பர் ஒரு தமிழைப்
தெனாலி, நந்தா, காற்றுக்கென்ன வேலி என்று இந்த வரிசை நீள்கிறது. இதில் நந்தா திரைப்படத்திற்கு இலங்கையிலிருந்து சுவிஸ்சர்லாந்து நாட்டிற்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் நிதியுதவியிருக்கிறார் என்பதும் ஒரு தகவல் இந்த வரிசையில் இப்போது களமிறங்கியிருப்பவர் மணிரத்தினம்
தெனாலி படத்தினுாடாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விரிந்த ஒரு சந்தை இருக்கிறது என்பதை மணிரத்தினத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் தான்.
தனக்கும் பிரச்சினை இல்லாமல் போட்ட முதலுக்கும் பழுதில்லாமல்
டொக்டர் மாங்குளத்திலும் ஒரு சண்டையில் ஒருவாறு உயிர்தப்பி விடுதலைப் புலி உறுப்பினராக
நிச்சயமாக யா
அல்ல என்பது தெரியும் ஏன்
S S S S இருக்கும் நந்திதாவைச் தெரியவில்லை அதேநேரம் புலம்பெயர்ந்துள்ள சந்திக்கின்றனர். நந்திதாவிடம் ஈழத்தமிழர் சந்தையையும் கணக்கில் அவளது மகள் கீர்த்தனாவை ©5೧೧ கொண்டு கமல் செய்த படம் தான் காட்டுகிறார்கள். நந்திதா கொஞ்சம் அன்னியரை தெனாலி கதைக்க கொஞ்சம் 560TL-LP -|| SS தத்து கொஞ்சமி அழுது கொண்டு பே மணி ரத்தினம் மட்டும் என்ன கொஞ்சமாக முத்தமிட்டுவிட்டுச் குறைந்தவரா? அவள் செல்கிறாள். "ಫ಼್ களமிறங்கியதில் இப்போது மணிரத்தினம் இந்தப் படத்தின் சென்று பத்திர வந்திருக்கிறது கன்னத்தில் மூலம் என்ன சொல்ல வருகிறாள் GJ E 35 GİT முத்தமிட்டால் என்பது தான் பிரச்சினை தடுப்புக்காவல் கன்னத்தில் முத்தமிட்டால் ரசிகள்களைக் கவருவது என்பது சிங்களப்படை என்ன சொல்கிறது? மணிரத்தினத்திற்கு கைவந்த கலை நன்றாகப் பர பொறியியலாளரான மாதவன் இதை அவரது அனைத்துப் வருடங்களின்
மனைவியின் பெயரில் கதை எழுதி
படங்களிலும் காணமுடியும் தனது
என்பதை மன
வருகிறார். இவர்களுக்கு மூன்று படத்தில் நடிக்கும் நடிகர்களை விடுதலை குழந்தைகள் மூத்தவள் பெண். மிகத் திறமையாகப் பயன்படுத்தி ஈடுபடுவதைக் இந்த ஒன்பது வயதுக் குழந்தை அவர்களின் நடிப்பாற்றலை பயிற்சியில் ஈ
II) ն]]նի) | bi
i Gjoll dl dl Ti ai i
புதிய பண்பாட்டு அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள மலையகக் கல்வி ஆய்வரங்கம் 2002 : அன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி கல்லூரி கேட்போர் கூடத்தில் காலை நடைபெறவுள்ளது. இவ்வாய்வரங்கம் நான்கு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. இதில் பின் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
soño "ஆரம்பக் கல்வியும் மலையகமும்" - முத்து சிவஞானம் "பொதுக் கல்வியும் மலையகமும் - மா. கருணாநிதி
sunion 2 "உயர்கல்வியும் மலையகமும்" - பேராசிரியர் சோ சந்திரசேக "தொழில் சார் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் மலையகம்" - பேராசிரியர்
ΕπήΕιI3
"ஆசிரியர் கல்வி வாய்ப்புக்களும் மலையகமும்" - சுமுரளித "கல்வி முகாமைத்துவ நெருக்கடிகளும் மலையக தமிழ் பாடசாலைகளும்"
அமர்வு 4 "இலங்கையில் இடைநிலை உயர்நிலை கலைத் திட்டமும் மலையகத் தமிழர்
துரை மனோகரன்
ஆய்வுரைகளின் பின் கருத்துரைகளும் இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெறவுள்ள
" " " பங்குபற்றலும், பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 

வெளிக்கொணரும் தினத்திற்கு உண்டு தில் முத்தமிட்டால் ண முடியும். ஆனால் டிப்பு மூலம் ளவு துாரம் பிரச்சினையை அதன் யை மணிரத்தினம் ாந்துள்ளார் என்பது
I.
எல்லாம் தொட்டால்
றுப்பு நிறத்தவர் வும் இந்தியத் தமிழர் பர்கள் என்றும் நினைக்கிறார்
U600T பும் விடுதலைப் கறுப்பாகக் சயற்கைத் தனமான பேசுவதும் அது ழ்ப்பாணத் தமிழ் யாவருக்கும் என்று
ப் புலிகள் ஒரு
சிங்களவரைக் டித்து இழுத்துக் வது போல
? எத்தனையோ இப்போது வன்னி மாகத் திரும்பி என்பதும் புலிகளின்
பெரும்பாலானோர் சிறுவர்களாகவே காட்டப்படுகிறார்கள் அப்படியானால் விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ளவர்களெல்லாம் சிறுவர்கள் என்று சொல்வது தான் மணிரத்னத்தின் நோக்கமா? அவ்வாறு சொல்லதனுாடாக அவள்
எதைச் சாதிக்க விரும்புகிறார்?
இலங்கையில் பத்திரிகைகள் p. L'LUL Aca) bGTLEFile:GT இப்படத்தை அற்புதமான படம் என சிலாகித்துள்ளன. அவற்றின் சிலாகிப்பின் பின்னணி பற்றியும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்)
உண்மையில் இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் தெரியும் எவ்வளவு துாரம் இது யதார்த்தத்தைச் சொல்கிறது என்று இந்தப் படத்தைப் பற்றி இந்தியத் தமிழர்கள் வேண்டு மானால் சில புலம்பெயர்ந்த தமிழரும் சிலாகிக்கலாம் அபாரம் எனப் புகழலாம். மணிரத்தினம் ஒரு சாதனை செய்துவிட்டார் எனலாம். ஆனால் ஈழத்தின் யதார்த்தத்தினை அறிந்த அதன் வரலாற்றைப் புரிந்தவர்களால் ஒரு போதும் (UDLUT5).
சரி கன்னத்தில் முத்தமிட்டால் எதைச் சாத்தித்திருக்கிறது? நந்தா, காற்றுக்கென்னவேலி போன்ற திரைப்படங்கள் உருவாக்கிய ஈழத்தமிழர் பற்றிய குறைந்தபட்ச கரிசனையைத் திசை திருப்பியிருக்கிறது.
இது தான் மணிரத்னத்தின்
EFT95 GOOGOT,
பம்பாயில் மணிசா கொய்ராலா உயிரே பாடலுக்கு துப்பட்டா வழுவ மார்புகள் குலுங்க ஓடி வருவது போல இதில் 9 வயது கீர்த்தனாவின் சட்டையும் காற்றில் மேலே கிளம்புகிறது.
இது தான் மணிரத்னத்தின் முத்திரை
சரி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அவள் தரும் தீர்வு என்ன? ஈழத்தில் நடக்கும் பிரச்சினைக்குக் காரணம் ஆயுத வியாபாரம் ஆயுத வியாபாரிகளால் தான் இப்பிரச்சினை நடக்கிறது. தீராமலும் இருக்கிறது.
இந்தப் பிரச்சினை எப்போ தீரும் எனக் கேட்கும் போது சொல்கிறார் ஆயுதங்களையெல்லாம் கொண்டுபோய் கடலில் கொட்டினால் தான் அது தீரும் என்று அட இவ்வளவு நாளும் இது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே மிஸ்டர் மணிரத்தினம்
நன்றி ஐயா உங்களுக்கு
O
லிருந்த L'illaOIT GAGAL LÉNS, மரிக்கப்பட்டு பல விடுவிக்கப்பட்டனர் ரத்னம் அறியாரா?
புலிகள் பயிற்சியில் காட்டும் போது படுபவர்களில்
திர்வரும் 29-03-2002 900 மணியிலிருந்து வரும் ஆய்வுரைகள்
f ம. சின்னத்தம்பி
őT
தை தனராஜ்
- கலாநிதி
GDLD
இவ்வாய்வரங்கிற்கு
。し
தோழர் கேடானியல் நினைவு ஆய்வாடல்
இலங்கையின் இடதுசாரி இயக்கச் செயற்பாட்டாளரும் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் சமூகப் போராளியுமான தோழர் கேடானியல் அவர்களின் நினைவாய் ஆய்வாடல் ஒன்றை நடாத்த எண்ணியுள்ளோம். இவ் ஆய்வாடலில் பல்வேறு சிந்தனைகளின் மீதான தோழர் கேடானியலின் ஆளுமைகளையும் கவனங்களையும் அவர் தம் போராட்ட அனுபவங்களையும் வெளிக் கொணர விரும்புகின்றோம். எனவே இவ் ஆய்வாடலில் சமூக அக் கறையாளர் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு
வேண்டுகிறோம்.
காலம்- 1205.2002 ஞாயிறு
g) Luis - 50, Place Torcy,
75018 Paris
| 27, RUE JEAN MOULIN, 92400, COURBEVOIE), FRANCE
தொலைபேசி :- 00334263.3176 O033149978983 0033561550O3.
ஒருங்கிணைப்பு
* 2 u'libpâo (Exil)
அசை சமூக அசைவுக்கான எழுத்தியக்கம் ஐரோப்பிய கிழைத்தேச தொடர்பு மையம் கலை இலக்கியப் பேரவை ஐரோப்பா கிளை)
காலை 9.00 - இரவு 800 மணி வரை
Metro: Marx Dormoy
I DANIEL NINAIVU AAIVAADAL
Email: Danielninaivu Ghotmail.com

Page 19
புலிகள் தாம் ஒரு பயங்கரவாதக் குழு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசின் தென்னாசிய விவகாரங்களுக்கான பதில் செயலாளர் கிறிஸ்டினா றொக்கா கூறியிருக்கிறார். புலிகள் சமாதான முயற்சியில் தாம் விசுவாசமாக ஈடுபட்டு வருவதாகவும், தாம் ஒரு பயங்கரவாத குழுவாக இருந்த தில்லை நிரூபிக்க வேண்டும் என்றும் அவள் கடந்த வாரம் யாழ் சென்று திரும்பியபின் தெரிவித்திருந்தார். அமெரிக்காவினால் தயாரிக்கப் பட்டிருக்கும் பயங்கரவாத இயக்கங் களின் பட்டியலில் இருந்து அது தனது பெயரை அப்புறப்படுத்திக் கொள்ள விரும்பினால் இது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட் டிருந்தார்.
புலிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்களோ இல்லையோ என்பதை ஒரு புறும் விட்டுவிடுவோம் அவர்கள் அந்தச் சொல்லால் தமது செயல்கள் அழைக்கப்ப்டுவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள் என்பது
புலியைப் .
அமெரிக்காவுக்குப் புலி பூனையாவது விருப்பத்தைத் தரும்
அமெரிக்காவைக் கண்டிக்க முற்பட்டவர்கள் சொல்லியிருக்க வேண்டிய முக்கியமான விடயத்தைச் சொல்லத் தவறி விட்டாள்கள்
புலிகளுடனான பேச்சு வார்த்தை புலிகள் பற்றியதல்ல, இலங்கைத் தமிழர்கள் பற்றியது. இலங்கைத் தமிழர்கள் இன்று தமது ஆட்சிநிலை, அரசியல் அந்தஸ்துப் பற்றி இலங்கை அரசுடன் பேசுவதற்குப் புலிகளையே முன் நிறுத்துகின்றனர். புலிகளோடு பேச முடியாதென்ற இலங்கை அரசு அவர்களிடம் தான் பேச வேண்டும் என்று தமிழ் மக்கள்
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN ர் இதைச் சொல்லி வைப்ப
N N
தெரிந்த விடயம் ஆயினும் பயங்கர வாதத்திற்கு அமெரிக்கா வைத்தி ருக்கும் வரைவிலக்கணத்தின்" அடிப்படையில் புலிகள் பயங்கர வாதிகள் தான் என்பது வெளிப்படை இங்கே எமது கேள்வி இதுதான்.
அமெரிக்காவின் பயங்கரவாத" வரைவிலக்கணம் சரியானது தானா? அல்லது அமெரிக்கா தான் விரும்பி யவர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதற்காக உருவாக்கப் பபட்ட ஒன்றா? பின்னையதே உண்மை என்கிறார்கள் உலக அரசியல் ஆய்வாளர்கள்
பயங்கரவாதம் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் பயன்படுத் தப்படும் ஒரு சொல்லாக இல்லை. அமெரிக்கா செய்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதன் ஜனநாயக அரசியல் இலக்கின் காரணமாகவும் பயங்கரவாதிகளை ஒழித்தல், என்ற அரசியல் செயற் திட்டம் காரணமாகவும் நியாயப் படுத்தப்பட்டு விடுகிறது. முழு
உலகையும் இதை ஏற்க வைக்கும்
சொல்கிறாள்கள்
தமிழ்த் தேசிய முன்னணியும் சம்பந்தப்பட்டவர்களும் செல்ல வேண்டும் 'கயிற்றை விட்டு விட்டு வாலைப் பிடிக்காதீர்கள்" என்று
இந்த உண்மை அணி மைக் காலத்துப் புலி விசுவாசிகளுக்குத் தெரிந்ததிலும் பார்க்க அமெரிக்காவுக்கும் ரணிலுக்கும் நன்கு தெரியும் அவர்கள். பேச்சு வார்த்தைகளினூடேயும் பேச்சுவார்த்தைகளின் பொழுதும் புலிகளை மாற்ற விரும்புகின்றனர்.
புலிகளுக்கும் தம் பொறுப்பு விளங்குகின்றது. தங்களைப் பற்றிய பற்றிய ஒரு குற்றச் சாட்டுத் தமிழர் களுக்குப் பாதகமாகப் பயன்படுத்
மாபெரும் பிரசாரங்க கணம் தோறும் எ சாதனங்களினுாட வருகிறது.
-9|L| Llla-LIII 6ðIs ஏற்கப்பட்ட நியாய கூடிய, முதுகெலும் LIFT Gio" LUGOOGOOTLU LI செயற்பாடு அல்ல. எத்தனை ஆயிரம் களையும் சொத்தழி: கொண்டாலும் அது அல்ல என்றாகி (οιες ΠοίΤοΙΤούΠιΟΠ 2
அப்படியானால் விட்டாலும் புலிக லேடன் வரை எ குழுவும் செய்யும் தா 60 95 95 (GUBILD LUULUTEJ é: அழைக்கப்படக் கூ தான்.
இதை அமெரி செயலாளருக்கு GOG.ILILITT?
தப்பட விடக் கூ அவர்களுக்குத் :ெ செல்வனின் தொ GBLJL"Lq)
இதுதான் அர ஒன்றைச் சொல்லி செய்வது மாத்திரமல் சொல்வதற்காக இ சொல்லுவதும் அர தான்.
புலிகள் பூனை சிலருக்கு (அல்ல தேவைப்படுகிறது.
வடமாராட்சியில் gD, LGOöTLITLD.
"சாதுரியப் பூை சட்டி நக்கும்"
○Iエ面 Gö(T)○○DLC
வேண்டாம் இந்துத்துவம்
அம்பாறை தமிழ் மக்கள் பிரச்சி னைகள் பற்றி நிகரி 8வது இதழில் நிராஜ் டேவிட் என்பவர் எழுதி யிருந்த குறிப்பை பார்க்கக் கிடைத்தது. அம்பாறையில் முஸ்லிம் தரப்பினால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சி னைகள் பெரிதும் அறியப் படாத தாகவே உள்ளன. இதுவரையில் வெளிவந்திராத விடயங்களை பாள் வைக்குக் கொண்டுவந்த நிராஜ் டேவிட்டின் முயற்சி வரவேற்கத் தக்கதாகும். தமிழ் தரப்பினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதை கதைத்திடுமளவுக்கு முஸ்லிம் தரப் பினால் தமிழர்கள் பாதிக்கப்பட்டது கதைக்கப்படாதிருக்கிறது எனக் குறிப்பிடும் நிராஜ் டேவிட்டின் ஆதங்கம் நியாயமானதே
எனினும் அம்பாறைத் தமிழர் களின் பிரச்சினைகளை ஈற்றில் அம்பாறை இந்துக்களின் பிரச்சினை யாக இவர் குறுக்கிவிட முயல்வது தான் ஆபத்தானதாக உள்ளது. இப் பிரதேசத்திலுள்ள இந்துக் கோயில்கள் முஸ்லீம்களால் அழிக்கப் பட்ட சம்பவங்களை இந்தியாவி லுள்ள விஷ்வ இந்து பரிஷத் போன்ற தீவிரவாத இந்து அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து சர்வதேச சங் கடத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கும் பூரீலங்கா அரசிற்கும் ஏற்படுத்தும்படியான முயற்சிகளையும் எவரும்
மேற்கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிடுகிறாள்.
ஈழத்தமிழரின் பிரச்சினைகளை ஈழத்தமிழ் சைவர்களின் பிரச்சி னையாக அடையாளப்படுத்துதல், ஈழத்தமிழ் சைவர்களை (உண்மையில்
ஈழத்தமிழர்கள் சைவத்தை பின்பற்றும் பிரிவினரேயன்றி இந்துத்துவத்தை அல்ல இந்தியாவில் வன்முறை மூலம் மேலாதிக்கம் செலுத்தும் இந்துமத வெறியாட்ட சக்திகளுக்கு நெருக்கமானவர்களாக அவர்களின் தயவிற்கு பாத்திரமானவர்களாக சித்திரிக்க முயல்வதும் நம்மவர்களில் சில தரப்பினரிடையே தூக்கலாகவே காணப்படுகிறது.
இந்தியாவில் இந்துமதவாத கட்சியான பிஜேபியின் ஆட்சி நிலவ வேண்டும் என்பதில் தாயகத்தில் வாழும் நமது மக்களில் சில பிரிவினரும் புலம்பெயர் மக்களில் ஒரு பகுதியினரும் தீவிர ஆர்வம் கொண்டுள்ளனர். பி.ஜே.பி. இந்துத்துவ கட்சி அதனால் ஈழத்தில் இந்துக்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து அது தலையீடு செய்யும்,
ஈழத் தமிழரில் எண்ணிக்கை பெரும்
பான்மையான இந்துக்களின் அரசு - தமிழீழ அரசு அமைந்திட அது ஆதரவு வழங்கும் என இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.
விஷ வ இந்து பரிஷத் சிவசேனை கரசேவக் ஆகிய இந்து மதவெறி அமைப்புகளும் அவற்றின் பிரதிநிதியான பிஜேபி அரசாங்கமும் இந்தியா எனும் அரச கட்டமைப்பின் நலன்களுடன் தமது இந்துத்துவ மேலாதிக்க நலன்களை பிணைத்துக் கொண்டுள்ளன. தனித் தமிழீழ அரசு அமைவதை இந்திய அரசு தனது அகன்ற பாரத நலன்களுக்கு அடிப்படையில் எதிரானதாக காண்கிறது. இந்த இந்திய அரசை தாங்கி நிற்கும் இந்துத்துவ பிராமணிய பிரிவின் பாதுகாவலர்களான இந்து
மதவெறி அமைப்பு அமைவதற்கு ஒரு கொடுக்க மாட்டாள் Lq L"JLJ60) LD|لاقے ஆனால் இவ் இந்து பிரிவினருக்கு உலெ ஆதிக்கத்தை நிலை எனும் வெறிக்கொள் அவர்கள் ஈழத்தமி மதம் சார்ந்து எப் ஆதிக்கக் குை வைத் திருக்க மு அதற்காக ஈழத்தமிழ் அடிக்கடி அனுதா விடுத்துக் கொள்வா ஈழத்தமிழ் ே விடுதலை அரசிய கொண்டுள்ளது அ மதவெறி ஆக்கி எதிரானது தமிழ நிலவும் தமிழ் மு பாடானது தேசி முரண்பாடாகும். முஸ்லீம் தரப்புகள் வேண்டிய பிரச்சின் இந்து - முஸ்லி உருமாற்ற முயல் தாயகத்தில் எண் மையாக இருக்கு அச்சுறுத்திட இந்தி மதவெறி பாசிச சச் கழைத்துக் கொடு நமது விடுதலை யிலேயே அர்த்தம
இந்திய அரசு வாங்கித்தரும் எனு மக்களிடம் 87 இ புடன் தகர்ந்த போ இந்தியாவில் ெ மதவெறி சக்தி இறைமைக்கு எ னவை என்பது அனைத்துத் தரப் QSETGİTGITLUL IL GEG
ஆகும்.
 
 
 
 
 
 
 

f
, LDë, 95 GITT GÖ படுத்தப்படக் ற்ற ஐநாவால் க் கூடிய ஒரு | நடவடிக்கை படு கொலை களையும் மேற் பயங்கரவாதம் விடும் என்று
ஐநா ஏற்கா முதல் பின் ந்த அரசியல் குதல் நடவடிக் ரவாதம் என டியவை அல்ல
க இராஜாங்க ][[ff (C) J || Củ Cú]
Ο
டாது என்பது ரியும் தமிழ்ச்
6) God, G, TL" d"
சியல் என்பது விட்டு ஒன்றைச் லாமல், ஒன்றைச் ன்னொன்றைச் சியல் தர்மம்"
யாவது இன்று து பலருக்கா)
ஒரு பழமொழி
ன தயிரிருக்கச்
O
1ள் தனி தமிழீழம் போதும் குரல் கள் என்பதுவே ண் மையாகும். மதவெறி பாசிசப் கங்கும் இந்துமத நாட்ட வேண்டும் கை இருப்பதால் ழ் இந்துக்களை பாழுதும் தமது டயின் கீழ் யல் கிறார்கள் இந்துக்களுக்காக அறிக்கைகள் 3, GT. சியம் என்பது
6)LL எல்லாவிதமான மிப்புகளுக்கும் ழ தாயகத்தில் ஸ்லிம் முரண் தளத்திலான அது தமிழ் - தைத்து தீர்த்தாக னயாகும். இதை பிரச்சினையாக வதும், தமிழீழ க்கை சிறுபான் முஸ்லீம்களை ாவிலுள்ள இந்து களை துணைக் ா முயல்வதும் ய அடிப்படை தாக்கிவிடும். மக்கு விடுதலை மாயைகள் நமது நிய ஆக்கிரமிப் ற்று அதேபோல் |ற்படும் இந்து 5 (GI 5 LD JB5 LD g5I றும் ஆபத்தா மது மக்களின் னராலும் புரிந்து OTLquLJ D600T600LD
- அருவி
U0/TŕTáj 20|-2009 112தரி யார் எதிர்பார்ப்பு வெல்லும்?
"யாழ்ப்பாணத்திற்கு பஸ் ஓடப்போகிறது" எல்லா இடங்களிலும் அடிபரும் கதை இது அதற்கான சகல ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல பஸ் கொந்தக் காரர்கள் பஸ் ஒட்டுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். ஒரு வழிப் பயணத்துக்கான கட்டணம் 400 ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் போக முடியும் என்றாலும் ஒவ்வொரு வரும் தத்தம் தேவைகளின் அடிப்படையில் தமது பயணத்தை திட்டமிட தொடங்கிவிட்டனர். கொழும்பிலுள்ள பிரபல கம்பணிகள் தமது வியாபார முகாமையாளர்களையோ சந்தைப்படுத்தல் முகாமையாளர்களையோ யாழ் அனுப்பத் தொடங்கிவிட்டன. விமான மூலமாக சென்று இப்போதே யாழ் நகரில் தமது பொருட்களை விநியோகம் செய்வோரை கண்டு பிடிக்கவும் அதற்கான ஆரம்ப ஒழுங்குகளை செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள்
ஆக, சமாதான சூழல் நாட்டின் எல்லோர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இது ஒரு புதிய தலையிடியாக மாறி விட்டிருக்கிறது. அவர்களில் முக்கியமானவர்கள் யுத்த சூழலை பயன்படுத்திக் கொண்டு அரசியலும், அரசியல் மூலமான பிழைப்பும் நடாத்திய அரசியல் வாதிகள் குறிப்பாக தமிழர் கட்சிகள் இவர்கள் சமாதானத்திற்கு தாம் எதிரல்ல என்று அறிவித்தாலும், அதிக இடையிலே குழம்பி விடாதா என்று ஏக்கம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சர்வதேச கழகத்திற்கும் புலிகளின் ஜனநாயக மறுப்பு பற்றிய தகவல்களை தருவதில் முன்னணியில் நிற்பவர்கள் இவர்களே என்று தெரிய வருகிறது.
இன்னொரு பிரிவினர், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி, சுவை கிடைக்குமா? கிடைக்காதா என்று எதிர்பார்த்திருப்பார்கள் இவர்கள் வெளிநாடு சென்றதிற்கான பிரதான காரணம் இங்குள்ள அரசியல் சூழல் என்பதை விட
பொருளாதார காரணங்கள் என்பது வெளிப்படை
இப் பொருளாதார காரணங்களும் யுத்த சூழலால் உருவானவை என்பது
வேறு விடயம்
மூன்றாவது பிரிவினர் யுத்த காலத்தில் புதிதாக உருவான ஒரு தொழில் பிரிவினர் அதன் மூலமாக புதிய தொழில் வாய்ப்பைப் பெற்றவர்கள்.
இவர்கள் எல்லோரிடமும் எழும் கேள்வி, சமாதானம் சரிவருமா?
மக்களிடமும் இதே கேள்வி தான் எழுகிறது. சூழல் அதன அர்த்தம் வேறு
இதன் அர்த்தம் வேறு
ஆனால் இவர்கள் யாரும் சரிவரக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்று
சொய்வதற்கில்லை.
சரி வரக் கூடாது என்று நிணைக்கிற இருவர் இருக்கிறார்கள் ஒருவர் ஜனாதிபதி மற்றவர் அமெரிக்கா அவர்களது நடவடிக்கைகள் இதைத்தான்
உறுதி செய்கின்றன.
யார் எதிர்பார்ப்பு வெல்லப் போகிறது? விடை புலிகளதும் ரணிலதும்
கையில்தான் உள்ளது.
புலம் பெயர்ந்த.
எந்த நாடுகளிலிருந்து அனுப்பப்படுவார்கள் என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
இதே சமயம் கடந்த வாரம்
இந்தக் கேள்விகளுக்கு சிறிது ஆறுதலளிக்கக் கூடிய பதிலாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
பட்டிருக்கின்ற போதிலும் தற்போதைக்கு பெருமளவில் அகதிகள் நாடு திரும்புவதற்குக் காலம் கனிந்துவிடவில்லை என்ற அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகம் கடந்த 19 ஆம் திகதி தெரிவித்திருந்ததையே நான்
"இலங்கையில் சமாதான மேலேகுறிப்பிட்டிருக்கிறேன். முயற்சிகள் ஆரம்பிக் கப்
அதிகாரி அதை ஏற்றுக் * UD1T25 ToT?5o925 ***** Gaisman
கண்டித்து காந்தியவழியில் அன்னை பூபதி சாத்வீகப் போராட்டம் நடத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த தினத்தை LDL || L. 556ITICULOlcio LDù; egoiti ஆண்டு தோறும் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருவது வழக்கம்
நிரந்தர போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து நாட்டில் விரைவில் சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக் கையுடன் இவ்வருடம் அன்னை பூபதி நினைவு தினத்தை பிரார்த் தனையுடன் நினைவுப் பூங்காவும் நிறுவதற்கும் திட்டமிடப்பட்டது.
அன்னை பூபதியின் பூதவுடல் அடக்கம் செய்த நாவலடியில் பூங்கா ஒன்று அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பா டுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முரணானது என்று மட்டக்களப்பு படை அதிகாரி அரசாங்க அதிகாரிகளை அழைத்து பூங்கா நிறுவக்கூடாது என்று அறிக்கை விடுத்தாள்.
இதற்கு மட்டக்களப்பு அரச அதிபர் மாநகர ஆணையாளர் ஆகியோர் எதிர்த்து விளக்கம் கூறிய போதிலும் படை
பின்னர் மட்டக்களப்பு எம்பி ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும் படை அதிகாரியின் இச் செயலைக் கண்டித்திருந்தார்.
இதே சமயத்தில் தான் கிரானில் அன்னை பூபதி நினைவாக பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவற்கு போட்டிருந்த பந்தலை விஷமிகள் சிலர் குலைத்து விட்டனர். இதைப் படையினரே செய்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இச்செயலைக் கண்டித்து நேற்றைய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்.
போர் நிறுத்தப்பட்டு நாட்டில் அமைதி நிலவும்
இச்சமயத்தில்
மட்டக்களப்பிலுள்ள
படையினர் இந்த அமைதியை
நீடிக்க விடமாட்டார் களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. O
GLI Goi 5 m,......
wi ம் பக்கத் தொடர்ச்சி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட பெண்கள் அமைப்பு துணை செய்யுமானால் LD6Ma)u IG, GILI60örggir எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பது கடினமானதல்ல.
Ο

Page 20
r
தொலைபேசி : 85572, 857573 தொலை மடல் 857814
மின்னஞ்சல் :
83. ஏஎமதுை ബ, coഇബ
nihariO2 Gyahoo.co.uk
இருந்து விட்டுப் போகட்டும்
JELMGÜLD CDöUGlööİLİLEGİTGİT BLTDÜL
தேர்தல் (၂)းရေး၊ ၈ရေး။ மக்களின் Nama வெளிப்படுத்தும் ஒரு காட்டி யாகக் கொள்ளலாமா?
கொள்ளலாம் என்று மட்டு மல்ல அதுவே மக்களின் அபிலாசைகளை அளவிடுவதற்கான ஒரே காட்டி என்றுதான்
பாராளுமன்ற அரசியல் மரபைப் பேணும் அரசியல் அறிஞர்கள்
கருதி வருகின்றனர்.
இது உண்மை என்றால் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக ஒரு உண மையை வெளிப்படுத்தியுள்ளன భ
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இன்று எடுத்துவரும் சமாதானத்தை நோக்கிய முயற்சிகள் அறுதிப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுள்ள வெற்றியானது மக்களின் பேராதரவு ரணிலின் இன்றைய அரசியற் செயற்பாட்டுக்கு கின்டத்த பாராட்டு என்று சொல்லலாம் தவிரவும் ஜனாதிபதி சந்திரிகா சமாதான முயற்சிகள் தொடர்பாக கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளை அவர்கள் கனக் கெடுக்கவில்லை என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்தி விட்டிருக்கின்றன என்று கொள்ளலாம்.
மக்கள் விடுதலை முன்னணி முதல் சிஹல உறுமய ஈறாக உள்ள அனைத்து இனவாத சக்திகளும் கூட்டாக எதிர்த்துவரும் ரணில் பிரபா உடன்படிக்கை மற்றும் சமாதான செயற்பாடுகள் அனைத்தையும் ஏகோபித்த விதத்தில் மக்கள் நிராகரித்து விட்டிருக்கிறார்கள் இந்த முடிவு ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியற்
தலைமைக்கு விழுந்த பேரடி மட்டுமல்ல, அவருக்கு கிடைத்த | წვის: எழமுடியாதளவுக்கு பலமான அரசியற் தோல்வியும் கூட
பாராளுமன்ற ஜனநாயக மரபை உதட்டளவில் மட்டும் உச்சரிக்கின்ற நமது ஜனாதிபதி தவிர்ந்த வேறுயாராக இருந்தாலும் இந்த முடிவைக் கேட்டவுடன் தனது தலமைப் பதவியையும்
ஜனாதிபதிப் பதவியையும் இராஜினாமாச் செய்துவிடுவார்கள்
ஆனால் சந்திரிகா அப்படிச் செய்யமாட்டார் இவர்களைப் போன்றவர்கட்காகத்தான் இளங்கோ அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று" என்று கூறினார் போலும் அறம் கூற்றாகும் வரை அவர் அதிகாரத்தில் இருக்கத்தான் (gii
ஆனால் மக்களின் இந்த மாபெரும் ஆதரவைப் பெற்ற பிரதமர் ரணில் தலைமையிலான அணிக்கு ஜனாதிபதி சந்திரிகாவை விட அதிகமான பொறுப்புனாவுடன் செயற்பட வேண்டிய கடப்பாடு இந்த முடிவின் மூலம் ஏற்படுத்தப் பட்டுள்ளது
இந்த நாட்டில் சமாதானம் நிலவுவதற்கான அடிப்படை யுத்தத்தை நிறுத்துவது வடக்குக் கிழக்குக்கு பொருட்களை தடையின்றி அனுப்புவது பாதை திறப்பது போன்ற செயல்களில் தங்கியிருக்க வில்லை. இவையெல்லாம் சமாதான நிலமை ஏற்படுவதற்கான சூழ் நிலையை உருவாக்குவதற்கான நிகழ்வுகள் மட்டுமே இத்தகைய செயல்களைத் தான் சமாதானம் முயற்சியில்
ஈடுபட்டிருந்த காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா தமிழ் மக்களுக்கு
தான் பல சலுகைகளை வழங்கியிருப்பதாக கூறியிருந்தார். இவைகள் ஒன்றும் சலுகைகள் அல்ல, இவை தமிழ் மக்களின் இந்த நாட்டின்
பிரஜைகள் என்ற முறையில் உரிமைகள் என்பதை அவர் காணத்
தவறியிருந்தார் ரணில் விக்கிரமசிங்க இன்று எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளையும் கூட அளவுக்கதிகமான சலுகைகளை வழங்கி
விட்டீர்கள் என்று எதிர்க் கட்சியினர் கூறி எதிர்ப்புத் தெரிவித்து
வருகின்றனர்.
ஆனால் இவை உண்மையில் வெறும் சமாதான நிலைமை உருவாவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு அவசியமான 6ílurálisoft LDL (GYGLo.
տրոնացուարճ հիւայինտon oծa) 9ooմ: பொங்கு தமிழ் எழுச்சி விழாக்கள் தோறும் மக்கள் திரண்டெழுந்து வந்து முழக்கமிடும் கோரிக்கைகள் தான் உண்மையில் அடிப்படையான விடயங்கள்
இந்தக் கோரிக்கைகளை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் போது தென்னிலங்கை முழுவதும் சந்திரிகா அணியினரும் பிற இனவாத சக்திகளும் கூறி சிங்கள மக்களை அவற்றிற்கு எதிராக திருப்ப எவ்வளவோ முயன்றனர்.
ஆயினும் மக்கள் அவை குறித்து அக்கறை காட்டவில்லை. ஆகி இந்தக் கோரிக்கை கட்கும் சிங்கள மக்களது எதிர்ப்பு இல்லை என்று கொள்ளுதல் சாத்தியமே.
எனவே ரணில் மக்கள் தமக்கு அளித்துள்ள ஆதரவை ஜனாதிபதி சந்திரிகா போல அவமாக்காமல் பொறுப்புணர்வுடன் பெற்று செயற்பட பயன்படுத்த வேண்டும் இதுவே நிரந்தர சமாதான சூழலுக்கான அடிப்படையாக அமைய முடியும் ரணில் Glagu jaunir arGoT 15 Lb LIGOTTLDET?
3D6T a
படுகொலைச் சாட்சியாகக் கரு
LGOTLUT5 பிரிவிடம் ஒப் நீதிமன்று டக்ள உத்தரவொன் துள்ளது. ஈ.பி. வரான "கஜெக ஜெகன்"னைே புலனாய்வுப் பிரகாரம் அவள் நீதிமன்று பணி படுகொலை இரவு சம்பவ இ ரயில்வே கடை சக்கர வண்டி பட்டிருந்தது. கைவிடப்பட்டி ਉਲੁਪੀਲੇ ਯਲੰ சமாதானப் டே மானதென வி பிடிக்கப்பட்டு:
-ൗjങ്ങാണ്ഡ
L D adli asari
G L T D. g. -gь (3 7 п6 அருவருப்பான நோய் ஒன் ஆரம்பித்துள்ள எதிர்பார்ப்புகள் துள்ள நிலைய ஆரோக்கியமா அது மன் போட்டியான டிக்கையாகும் LDIGOG) G LD6 வர்த்தக நிலை ளதும் மன்னார் பகுதியுமாய் சடுதியாக கல், ளுடன் ஒரிரு கூடினர். இங் போகின்றது முன்பே ஓர் இ வெட்டப்பட்டு ஆரம்பிக்கப்ப
ஏறத்தாள வில் 8 அடி
- 60LDTGI பட்டது. அடுத்
|ა -
-குவேனி
51 வருட பட்டு வந்த கட்சியின் அத் சரிந்தது.
GfGü.LL'ÎlGi நாயக்கவினா பூரீசுக 1951 வரை அத்த தொகுதியில்
fluJ6bgyع IJإركه உள்ளூராட்சி கைநழுவிப் ே உள்ளூராட்சித் வாக்குகளைப் ஐ.தே.மு. இப் அரசியல் அதிக
- இப்பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி) நிறுவனத்தால் மஹரகம பிலியந்தல வீதி 83ஆம்
 
 
 
 
 
 
 

Registred as a Newspaper
லராஜனினர் கொலையாளிகளை
டி.பி மறைத்து வைத்திருக்கிறதா?
ாபரன்
வியலாளர் நிமலராஜன்
சம்பவத்தின் முக்கிய நதப்படும் 'ஜெகன்"ஐ குற்றப் புலனாய்வு படைக்குமாறு யாழ் ஸ் தேவானந்தாவிற்கு றினைப் பிறப்பித்டிபியின் அங்கத்ததீஸ்வரன் எனப்படும் ய பொலிஸ் குற்றப்பிரிவின் அறிக்கைப் களிடமே ஒப்படைக்க |ப்பு விடுத்துள்ளது.
ச் சம்பவ தினத்தன்று இடத்திற்கருகில் உள்ள வப் பகுதியில் துவிச்யொன்று கைவிடப்Q55 ATGO) GULL UITGíslas, GITATGÅ) ருந்ததாக நம்பப்படும் ர வண்டி 'மக்கள் ரவை"க்குச் சொந்தாரணைகளில் கண்டு ள்ளது. இவ்வமைப்பு
ஏ60
ஈ.பி.டி.பி.யில் இருந்து விலகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினள் ஆர்.இராமேஸ்வரனினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்த ஜெகன் எனப்படும் கஜெகதீஸ்வரன் அங்கிருந்து ஈ.பி.டி.பி.க்கு தப்பி ஓடிச் சென்றிருந்தவேளை மேற்படி துவிச் சக்கர வண்டியையும் திருடிச் சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
நிமலராஜன் படுகொலைச் சம்பவத்தை நெப்போலியன் மற்றும் முரளி தலைமையிலான குழுவினரே திட்டமிட்டு நடாத்தினார்களென்று சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களே தாக்குதலிற்கென பூரீதர் திரையரங்கில் இருந்து எடுத்துச் சென்ற இத்துவிச் சக்கர வணி டியை கைவிட்டுச் சென்றிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது. இத்துவிச்சக்கர வண்டி தொடர்பான தகவல்களைப் பெறுவதன் மூலம் விசாரணையை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் முற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெகன் பொலி
ஸாரிடம் சிக்கினால் பல தகவல்கள் கசியலாமென்ற அச் சத்தினால் ஜெகனை நெடுந்தீவுப் பகுதியில் ஈபிடிபியினர் மறைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொலைத்தாக்குல் சம்பவத்தின் முக்கிய நபரான நெப்போலியன் நெடுந்தீவில் இருந்து கடற்படையின் உதவியுடன் இந்தியா தப்பிச் சென்று விட்டதாக நம்பப்படுகின்றது. இந்நிலையில் ஜெகனையும் இந்தியா அனுப்பி வைக்க முயற்சிகள் மேற் கொள்ளப் படுவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நிமலராஜன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரென நம்பப்படும் "முரளி ஊரெழுப் பகுதியில் உள்ள 51வது படையணி முகாமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் "பிக்கப்' வாகனத்தில் "பலாலி வீதிப் பகுதியில் EFTg5 TU 600TLDT 95 DDILLOTTILA GUCC5 GJ95 TT895
தெரிய வருகின்றது. O
LT6L67
| flað நம்மைப்
g5 au con T uf ao கரிய ம ற ற து ம ாதுமான ஒரு புதுவித
II 나 Tu- TLDT து சமாதானத்துக்கான தோன்ற ஆரம்பித்பில் இது நிச்சயமாக னதல்ல.
னாரில் ஏட்டிக்கு மதம் சார்ந்த நடவகடந்த 10ம் திகதி ரியளவில் மன்னாள் பங்கள் அமைந்துள்நகரின் நுழைவாயில் உள்ள இடத்தில் மண் மற்றும் ஆட்கஅருட் தந்தையர் கு என்ன நடக்கப் என ஊகிப்பதற்கு டத்தில் அத்திவாரம் கட்டிட வேலைகள் L6GT.
ள்ளிரவு 1 மணியளஉயர நான்கு அடி ாபி ஒன்று கட்டப் த நாள் பார்க்கையில்
அவ் 8 அடி தூபியின் மேல் அழகிய மடு அன்னையின் திருவுருவம் ஒன்று அங்கு வைக்கப்பட்டு தோரணங் களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை அனை வரும் காணக்கூடியதாக இருந்தது.
'விதிகள் தோறும் பள்ளிகள் செய்வோம்" என்பது போல் இவ்வாறு ஆலயங்கள் தெய்வத் திருவுருவங்கள் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும். அது பிழையாகாது. ஆனால் ஏன் இரவோடிரவாக அவசர அவசரமாக கட்டப்பட்டது?
இத்திருவுருவம் வைக்க கட்டப்பட்ட இடம் ஓர் அரசாங்க காணியாகும். இவ்விடத்தில் இந்து மத விக்கிரகம் வைப்பதற்கு சிறிய கோயில் ஒன்றைக் கட்டுவதற்கு இரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவ் விடயம் மெல்ல கசிய ஆரம்பித்ததை அடுத்தே வேத சாட்சிகள்' மரித்த இம் மண்ணின் நுழைவாயில் பகுதியில் இந்து ஆலயம் இருப்பதா? என்ற ஆதங்கத்தில் போட்டியில்) இத் திருச்சொரூபம் இங்கு அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வைரவர் கோயில்
விவகாரத்தில் புகையும் இரு மதங்களுக்கிடையிலான விரோத உணர்வு இதன் மூலம் மேலும் புகைய ஆரம்பித்துள்ளது.
பல இனமக்கள் சென்று வழிபடும் மடுத்திருப்பதி பகுதியில் இதுவரை ஒரேயொரு தொலைபேசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பொதுமக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் ஆலய பாவனைக்கு மாத்திரமே உள்ளது. இங்கு பண்டிகை காலத்தில் மாத்திரமல்லாது ஏனைய காலத்திலும் மக்கள் சென்று வருவது வழக்கம் அத்தோடு அப் பிரதேசத்தில் பல்வேறு குடும்பங்களும் உள்ள நிலையில் தொலைபேசி இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்துக் - குள்ளாகின்றனர்.
ஆனால் அண்மையில் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்வுக்காக ஆறு தொலைபேசி பூத்'கள் அமைக்கப்பட்டு மக்கள் உபயோகத்திற்கு விடப்பட்டுள்ளன. ஏன் இந்த பாரபட்சம்? இவ் விரண்டும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத யுத்த சூனிய பிரதேசங்கள் தானே?
நூற்றாண்டின் பின் சரிந்த
அத்தனகல
ாலம் கட்டிக்காக்கப் ரீலங்கா சுதந்திரக் தனகல்ல கோட்டை
யுஆர்.டி பண்டார உருவாக்கப்பட்ட முதல் 2002 மார்ச் 19 னகல் ல தேர்தல் நிலைநாட்டி வந்த திகாரம் இம்முறை த் தேர்தலுடன் பானது நடைபெற்ற தேர்தலில் 582 அதிக பெற்றதன் மூலமாக பிரதேசத்தில் தனது ாரத்தை நிறுவி பெரும்
அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2002 டிசம்பர் 5 பொதுத் தேர்த லின் போது பூநீலசு கட்சி தலைமை யிலான பொதுசன முன்னணி 495 மூ வாக்குகளில், அதாவது 39, 531 வாக்குளைப் பெற்றிருந்தது. இதில் 9913 அதிக வாக்குகளைப் பெற்றதன் மூலமாக இத்தொகுதியில் வெற்றி யீட்டியது. இத் தேர்தலின் போது ஜனாதிபதி சந்திரிகா அத்தனகல தேர்தல் தொகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவோ தாமே நேரில் வாக்களிக்க சென்றதன் மூலமாக தமக்கான வாக்களாள்களை உற்சாகப் படுத்தவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்முறை உள்ளூராட்சி தேர்த
லின் போது ஜனாதிபதி இரு நாட்கள் அத்தனகல்லவில் தங்கியிருந்ததுடன் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்றதன் மூலமாக தமது ஆதரவா ளர்களையும் உற்சாக மூட்டும் முயற்சிகளையும் எடுத்துக் கொண் டார். எனினும் தேர்தல் பெறுபேறுகள் பின்வருமாறு அமைந்துவிட்டன.
அத்தனகல்ல தேர்தல் தொகுதி கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு ஐதேக 33375 (514 வீதம், பொது சன முன்னணி 27552 (4159 வீதம்) ஜேவிபி 507 (767 வீதம்) இதன்படி ஐதேக 12 ஆசனங்களையும் பொதுசன முன்னணி 9 ஆசனங் களையும் ஜேவிபி 2 ஆசனங் களையும் கைப்பற்றியுள்ளன.
இலக்க ராவய அச்சகத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.