கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிகரி 2002.03.31

Page 1
ISSU
இது ஒரு ராவய
Solp 10 – Lorfra விலை ரூபா 12
"மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே பாரதி
தாய்லாந்தில்
LITLITIGE
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான சுமுகமான தீர்வு காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ
விடுதலைப்
புலிகள் அமைப்புக் கும்
இடையிலான
பேச்சுவார்த்தைகள் விரைவில் தாய்லாந்தில் நடைபெறுவது உறுதியாகி விட்டதாகவே அரசாங்க வட்டாரங்களிலிருந்து
அறியப்படுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான சுமுகமான தீர்வு காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் வேலுப்பிள்ளை
பரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் தாய்லாந்தில் நடைபெறுவது உறுதியாகி விட்டதாகவே அரசாங்க வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது. தாய்லாந்தின் தலைநகள் பாங்கொங்கிற்கு விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் செல்வாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதைத் தான் விடுதலைப் புலிகள் வற்புறுத்தி வந்த போதிலும்
இந்தியா இதற்கு சம்மதிக்கத் தவறியதைத் தொடர்ந்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்பட்டு விடுமென்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.
மே மாதத்தில் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகுமென்றாலும் பேச்சுவார்த்தைகள் மிக நுணுக்கமாக அம்சம் அம்சமாக தொடர்ந்து நடைபெறுமென்றும் இதற்கிடையில் வடக்கு
கிழக்கில் இடைக்கால நிர்வாக
FGL அமைக்கப்படுமென்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைக்கால நிர்வாக சபை புலிகளிடம் வழங்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது.
தாய்லாந்தில் விடுதலைப் புலிகளுக்குத் தளமிருப்பதாகவும் கப்பல்களிருப்பதாகவும் முன்பு சிங்கள அரசியல்வாதிகள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை அரசாங்கமோ நோர்வேயோ பொருட்படுத்தவில்லை. தாய்லாந்து தான் இன்று பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமான இடம் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.
O
அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு afirouai Gigoisional
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் கருதப்படும் புலி பாய்ந்த கல் என்ற விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடமைப்புத் திட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் விடுத லைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பெறுப்பாளர் கரிகாலன் கலந்து கொள்வாரென எதிர்பார்க்
கப்பட்டது
முகம் தொண்டமான் புதிய வீடமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
°可° LGOLG, Grfi Gól தொடர்ச்சியான தாக்குதல்களாலும் விமானக் குண்டு விச் சுக்களாலும் அதிகம் பாதிக்கப்பட்ட புலி பாய்ந்த கல் பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்து நீண்ட காலமாகி
கொண்டு வந்து குடிபெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு முடிவு செய்யப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இத்திட்டத்துக்கான அடிக் கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு கரிகாலன் வருவதற்கு சம்மதித் திருந்தாரென் றும் தலைமைப்பீடம் அரச வைபவத்தில் கலந்து கொள்ளத் தேவையில் லையென்று
விட்டது. இப்போது தோன்றி அறிவுறுத்தியிருக்கலாமென்றும் யுள்ள புதிய சூழ்நிலையில் கருதப்படுகிறது. புதிய விடமைப்புத் l||th O.
 
 
 
 
 
 
 
 

விண்ைடதும் கண்டதும்! வாலில்லை உடம்பில் வரியில்லை வளைந்தநகக்
காலில்லை என்பதனைக் கண்டதனால் ஆளில்லைப் le No - 10, 31." March 2002 புலியென்று அறைந்தவர்கள் புத்தியது பேதலிக்க
கிலிகொண்டு கத்துகிறாள் வெளியீடு
அமெரிக்காவின் காய் நகர்த்தல்

Page 2
2தரி ) அை
சமாதானத்தை உருவாக்குவதாக பெரும் வாக்குறுதிகளை அளித்தபடி ஆட்சிக்கு வந்திருக்கும் ஐதே.மு. அரசு ஆட்சியேற்று மூன்று மாதங்களுக்குள்ளேயே யுத்த பட்ஜெட் ஒன்றை முன்வைத்துள்ளது.
6500 கோடி ரூபாய்களை பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கியுள்ளது. இது மொத்த தேசிய ஒதுக் கிட்டில் (41,360 கோடி ரூபாய்கள்) 17 பங்காகும்
மக்களின் வாழ்க்கைச் சுமைக்கு எவ்விதத்திலும் நிவாரணம் காண முடியாத மேலும் சுமைகளை ஏற்றிடுவதாக உள்ள இந்த பட்ஜெட் யுத்தத்திற்கு இந்தளவு பெருந்தொகை பணத்தை ஒதுக்கியிருப்பது இந்த 2002 - 2003 நிதியாண்டிற்கான பட்ஜெட் யுத்த பட்ஜெட்டாகத்
iyosong Lupi Guiuin
தன்னை அடையாளப்படுத்துகிறது என கூறுகிறது. இத்தனை பெருந் தொகை பணத் தை
பாதுகாப்பிற்காக ஒதுக்கிவிட்டு வெளியில் சமாதானத்திற்காக தன்னை அர்ப்பணித்திருப்பதாக ஐ.தே.மு. அரசாங்கம் வெளிப்படுத்தி வருகிறது.
இதன் படி TT GT சமாதானத்தை ஒரு மாதிரிக்கானதாக முன்னெடுத்திருக்கிறதே தவிர அதன் உள்நோக்கம் உணர்மையான சமாதானம் அல்லவா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், பட்ஜெட்டின் மறுநாள் பட்ஜெட் பற்றி செய்தி வெளியிட்டிருந்த பத்திரிகைகள் பலவும் மிகவும் நாசுக்காக யுத்த செலவினங்களை குறிப்பிடாது மறைத்து விட்டன. சில பத்திரிகைகள்
முன்னேறி சமாதானத்திற் கருத்துகள் ஒரேயொரு யுத்த செலவி செய்தி வெளி பட்ஜெட பாராளுமன்ற சர்வதேச நான D L LI IL LI JGA) பிரதானிகள் நேரடியாக க பரீலங்கா பட் நிகழ்வாகும் திருப்திகரமாய அறிவித்திருச் பட்ஜெட் இந் நாட்டி விடயங்களு
எதிரியின் எதிரி தனக்கு ந
எதிரியின் எதிரி தனக்கு நண்பன்
அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டிக்கத் தொடங்கியதுடன் சிங்கள தேசபக்தர்கள்? பலரும் அமெரிக்க முகாமில் நீ நான் என முண்டியடித்து சேர்ந்து கொண்டனர். அமெரிக்க கழுகின் செட்டைகளை நிழலாக எண்ணிடும் இவர்கள் விடுதலை புலிகளை அமெரிக்கா கண்டிப்பதற்கு தூபம் போடத் தொடங்கியுள்ளனர். செப்ரெம்பர் 11 தாக்குதலுடன் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் உலக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் விடுதலை புலிகளையும் இலக்காக்க வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். இதற்காக ஐரோப்பா
வடஅமெரிக்கா அவுஸ்திரேலியா எங்கும் நேரடி பிரச்சாரங்களிலும் FTĠELJL LL 6 OTT.
louJ", புலிகள்ل60DLDuآ600 إoته புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறுவதாக அமெரிக்க துTதர் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மீளவும் இவர்களின் ஆரவாரக் குரல்கள் அரங்கிற்கு வந்துள்ளன.
புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை ஒழிக்க எந்த சக்தியினதும் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம் அமெரிக்க நிலைப் பாட்டை இந்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சிங்களவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
என்பதாக L」『Q」Q)「GT வெளிவந்துள் 3) GOOI COOLI
அமெரிக்க Gál GJ. TITTÉ| 5 ānāsanau而, நாட்டிற்கும் வ ரு க சிறு பாணி இக் கல்விய Gl GJ Grfl"JLJLH. நாட்டிற்கும் (
நீங்கள் எந்த உலகத்தில் வ
Game inities of
நீங்கள் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அலிஸின் அதிசயத் தீவிலா? பிரபாகரன் சமாதானத்திற்கு வந்துவிடுவார் என்று முற்றுமுழுதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்களா? பிரபாகரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கிழக்கே அம்பாந்தோட்டை முதல் மேற்கே புத்தளம் வரை நீளும் தமிழீழ தேசப்படத்தின் முன்னால் இருந்து ஒப்பமிட்டு இருக்கிறாள். அவர் தான் தமிழிழத்தை இன்னமும் கைவிடவில்லை என்று கூறியிருக்கிறாள் உங்களில் யாராவது இதை அறிவீர்களா?
இவ்வாறு பொது ஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அனுரா பண்டார நாயக்க பாராளுமன்றத்தில் அரசாங்க உறுப்பினர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். "புலிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று எப்படி நம்புவது? அவர்களை நம்பி ஐக்கிய தேசிய
முன்னணியினர் தங்களது எல்லா முயற்சிகளையும் ஒரு முகப்படுத்தி செயற்படுத்தி வருகின்றார்.
ஆனால் பிரபாகரன் நம்பிக்கைக்குரியவள் அல்ல. அவர்களுடன் பேசுவதற்காக நேர்மையாக முயற்சி செய்த ஜேஆர்.ருக்கு என்ன நடந்தது. பிரேமதாசவை அவர்கள் என்ன செய்தார்கள் ஏன் அவர்களை மதித்து நேர்மையாக பேச்சுவார்த்தைக்கு போன இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் உயிருக்கு அவர்கள் ഉ ബട്ടുമിങ്വേun?
ஐக்கிய தேசிய முன்னணியினர் இவற்றையெல்லாம் மறந்து விட்டார்கள் இவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையாவது முழுமையாக படித்தாள்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
இந்தியாவின் மீண்டும் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வரும் சோனியா காந்தி பதவிக்கு வருவார். அவர் தனது கணவரைக் கொன்ற பிரபாகரனை இன்னமும்
ஆடு நனைகிறதேன.
ஈ.பி.டி.பி.யும் தனது பாதுகாப்பிற்காக(?) அரசிடமிருந்து பெற்ற
ஆயுதங்களை மீள கையளித்துள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தைக் கோருகிறார்கள், சமாதானம் மலர தாம் ஆயுதங்களை கையளிப்பது அவசியமாயின் அதற்கு தாங்கள் ஒருபோதும் எதிராக இருக்கப் போவதில்லை, தமிழ் மக்கள் சமாதானத்துடன் வாழும் செயல்முறையில் தாம் கட்சியை களைத்திட வேண்டிய நிலை ஏற்பட்டால் தாம் அதையும் செய்ய தயங்கப் போவதில்லை என ஆயுதக் கையளிப்பின்போது ஈபிடிபி பிரதிநிதி ஒரு சமாதான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
பிடிபிக்குத்தான்மக்களின் சாதனநல்வாழ்வில் எத்தனை அக்கறை தமிழ் மக்கள் அறியமாட்டாள்களா என்ன அவர்களின் மக்கள் மீதா அக்கறைகளை? ஆடுகள் நனைவதற்காக ஓநாய்கள் அழுகின்றன என மக்கள் கதைத்துக் கொள்கின்றனர். ஓநாய்களை ஆடுகள் எந்தக் காலத்தில் நம்பின என இன்னும் சிலர் கதைத்துக் கொள்கின்றனர்.
ഥന്റെ நீங்கள் மறந்
பண்டார GESTU SEITDTIL DIT GOT இன்னொரு சுட்டிக் காட் நிகழ்ச்சிகளி: கட்டவுட்கள் அதற்கு நாஜி செலுத்தும் ட நீட்டி செய்ய செலுத்தப்ப( ஒரே தலை6 கொண்டாடு கோரப்படுகி
எப்போதாவ
CEGIGO GOLOGO அவர்கள் த. go, LLGoula அரைப்பங்ெ தள்ளியிருக் அவர்களது L'ANITLJITSUGONG தலைவன் எ பிடிக்கிறாள்க
நீங்கள் வேண்டும் பேச்சுவார்த் கொண்டு ே கால அட்ட குறிக்கப்பட இவ்வாறு அ காலத்தி மாறுவதில் நாயக்கவுக் முன்னணிக் மெல்லியதா கசமுசாக்கள்
பிறகு வரக் கூடும் இருந்தது முன்னணி அதற்கான இருக்கவில் தான் அவ6 வைத்திருக் அரசியல் அ
 
 
 
 
 
 
 

சென்று இதை ான பட்ஜெட் என்றும் வெளியிட்டிருந்தன. மிழ் நாளிதழ் மட்டுமே னம் பற்றி தலைப்புச் பிட்டிருந்தது.
மீதான விவாதம் நிதில் நடக்கும் போது |ய நிதியத்தின் பிரதிநிதி வெளிநாட்டு தூதர்கள் L JITT GODILJLL JITGITTU, GATT, பந்து கொண்டிருந்தது ஜெட் வரலாற்றில் புதிய ற்றில் பட்ஜெட் தனக்கு ள்ளது என இளம் எவ் கிறது. மாத்திரமல்ல, இனிமேல் அனைத் து ம் ஐஎம் எவ் இன்
OL 16or
|mus, GT og L GENÉS, GINGÜ செய்திகள்
GOTTGOT, யை உணர்ந்த சில பாளர்கள் மாத்திரம்தான் {9 6018 60) ভাu lী নেতা ளில் பிரவேசிப்பது களுக்கும் மொத்த கேடானது எனக் கூறி
ன ற ன மை யாயிருக கும் |ளர்களின் குரல்கள் து போவது மொத்த கேடானதே
ாழ்ந்து
லை என்பதை து விடக்கூடாது. நாயக்காவின் இந்தக் பேச்சின் போது விடயத்தையும் அவர் னார். பொங்கு தமிழ்
போது பிரபாகரனின் வைக்கப்பட்டு 9, GMGBT GIGOOTEELD Goofusa) TGT (and, scort D) Gu600T55LD கின்றது. பிரபாகரனை என்று தமிழ் மக்கள் TU) ாள்கள் புலிகள் து அரசியல் இறங்கியதுண்டா? ழ விடுதலைக்
ട്രഞ്ഞഥuി க சுட்டுத் றாள்கள் இப்போது அடிவருடிகள் தமிழ் மக்களின் ன்று தாங்கிப்
வனமாக இருக்க Reser தயை இழுத்தடித்துக் கலாம். அதற்கான
6600T தால் இது சாத்தியமே.
T (ELGITT. குக் காலம் கட்சி புணரான பண்டார ஐக்கிய தேசிய
மாறும் எண்ணம் இருப்பதாக ஒரு சில இருந்தன.
நாயகராக அவள் ன்ற எதிர்பார்ப்பும் னால் ஐக்கிய தேசிய
மத்தியில் தரவு பெரிதாக ல. இந்த ஆத்திரம் இப்படி நெடிக்க து என்று கூறிகின்றாள் பதானிகள்
கல்லறையை நோக்கி
இரணைமடுக் குளத்தில் விமான மூலம் வந்திறங்கிய பாலசிங்கத்தின் வருகை சமாதானத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற எல்லோராலும் வரவேற்கப்படும் ஒன்றாக அமைந்தது.
என்ன செய்தாவது சமாதானத்தை நடைமுறைப்படுத்தினால் சரி தான் என்று ஜனாதிபதி கூட அரசாங்கத்திடம் ஒப்புக் கொண்டிருந்தாள்
அவர் வருகை தந்த விதம் பற்றி யாரும் அவ்வளவாக அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை ஜேவிபியைத் தவிர
ஊசி சரியில்லை என்பதற்காக கலியானத்தைக் குழப்பினாலும் பரவாயில்லை என்கிற ரகம் ஜேவிபியினுடையது.
மற்றவர்களுக்கு காரியம் முக்கியம் ஜேவிபிக்கு காரியம் கெடுவது முக்கியம்
எல்லாமே சட்டத்தின்படியே நடந்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிற ரகம் அல்ல ஜேவிபியின் ரகம் சட்டத்தை மீறுவதிலும் அதை தமது கையில் தமக்கு வசதியாகக் பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொள்வதிலும் அவர்கள் பின்னிற்பதில்லை. ஏன் தங்களை தாங்களே நீதிபதிகளாக நியமித்துக் கொண்டு மரண தண்டனை வழங்கவும் கூட அவர்கள் தயங்கியதில்லை.
இன்று சட்ட ஒழுங்கு பற்றி பாராளுமன்றில் கதைக்கும் அவர்கள் தங்களது முன்னைய சட்டமீறல்கள் பற்றி இதுவரை மூச்சுக்கூட விட்டதில்லை. ஆக அவர்களுக்கு முக்கியம் சட்ட ஒழுங்கு அல்ல காரியம் கெட வேண்டும் அதற்காக எல்லாவற்றிலும குறைபிடிக்க வேண்டும் என்பது தான்
ஆனால் பாவம் ஜேவிபி அதற்கு இன்னமும் புரியவில்லை. கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் கூட அதற்கு ஒன்றை உறைக்க வைக்கவில்லை. அது தான் மக்கள் சமாதானத்தைத் தான் விரும்புகிறாள்கள் என்பதை
யுத்தத்திற்காக அமெரிக்காவிடமும் இஸ்ரேலிடமும் மண்டியிடுவதை விட சமாதானத்திற்காக விசா இல்லாமல் கூட நாட்டிற்குள் வர ஒருவரை அனுமதிப்பது பெரிய குற்றமல்ல என்பதை ஜேவிபி மறந்து விடுகிறது.
இந்த மறதி அரசியல் மறதி தான் ஜேவிபியின் முடிவுக்குரிய நோய்க்கான ஆரம்ப அறிகுறி
இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் விரைவிலேயே அது தனது கல்லறைக்கு குழிவெட்ட ஆரம்பிக்க வேண்டியது தான்
தாயத்து தேவை தான்!
தமிழ்க் கட்சிகளின் ஆயுதக் கையளிப்பு விவகாரத்தின் உணர்வுபூர்வமான கட்டம் கடந்த வாரம் நிறைவேறியது (புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று தமிழ்க் கட்சிகளும் தம்மிடமிருந்து ஆயுதங்களை பிராந்திய மாவட்ட தளபதிகளிடம் கையளித்தனர். தமது பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களை தாம் கையளித்து விட்டதால் தமது பாதுகாப்பை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிராந்திய இயக்கத் தலைவர்கள் அரசிடம் முன்வைத்ததே அந்த உணர்வு பூர்வமான கட்டம் ஆகும்
ஆயினும் அவர்கள் கையளித்த ஆயுதங்களின் தொகையையும் ரகங்களையும் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு பூர்வ நடவடிக்கை எவ்வளவு அழகான நடிப்பு என்பது புரிந்திருக்கும்
கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் கன்துடைப்புக்காக கையளிக்கப்பட்ட ஒரு சில் ஆயுதங்களே இவை என்பது அரசுக்கு தெரியாவிட்டாலும் O மக்களுக்குத் தெரியும்
ஏனென்றால் மக்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்க இவர்கள் எவ்வளவு ஆயுதங்களை காவித் திரிந்தார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்
ஆயுதங்களைக் கையளிப்பது என்பது அவ்வளவு இலேசாக செய்யக் கூடிய ஒரு காரியம் அல்லத் தான் ஒன்றரைத் தசாப்த காலத்துக்கு மேலான நெருங்கிய உறவு அல்லவா அவர்களுக்கு இந்த ஆயுதங்களுடன் இருந்தது.
அதை அவ்வளவு லேசாக விட முடியுமா என்ன? கொஞ்ச ஆயுதங்களை அவர்கள் வைத்திருப்பதும் நியாயம் தான் அவர்கள் மகக்ளுக்குப் பயப்படுகிற நிலையிலிருந்து விடுபடும் வரை அது நிச்சயமாக அவர்களுக்குத் தேவை தான்
ஒரு வகை காவல் தாயத்துப் போல அதுவரை இது பற்றி பேசாமல் விட்டு வைப்போம்
கவனம், கவனம்
பொங்குதமிழ் சமாதானத்தை ஊக்குவிக்கிறது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாள் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் அவர்கள்
பொங்கு தமிழ் நிகழ்ச்சி புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரானதாக புலிகளையும் தனி நாட்டையும் வலியுறுத்துவதாக அமைகிறது என்ற எதிர்க்கட்சியினரின் தாக்குதலுக்குப் பதில் அறிக்கையிலேயே சிவசிதம்பரம் அவர்கள் இப்படிக் கூறினார்கள்
பொங்கு தமிழ் தமிழ் மக்களின் உரிமையையும் சமாதானத்தின் அவசியத்தையும் உயர்த்திப் பேசவென யாழ் பல்கலைக்கழக சமூகத்தால் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. இது பின்னர் கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தால் தொடரப்பட்டது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளிலும் சாரமாக இந்த விடயங்கள் ஒலிப்பதை யாரும் மறுக்கவில்லை
ஆனால் அது சமாதானத்தை ஊக்குவிக்கிறதோ இல்லையோ நிச்சயம் தமிழ் அரசியல் தலைவர்களின் சொந்த அரசியலுக்கு ஒரு களமாக நின்று அவர்களை விளக்குவித்துக் கொண்டிருக்கிறது
பெங்கு தமிழ் அமைப்பாளர்களுக்கு யார் குற்றியாவது அரிசி வந்தால் si gradio stoirotip
ஆனால் நமது அரசியல் தலைவர்கள் பூர் யாரே குற்றிய அரிசி .醬** (லத்தில் தென்முேதல் திருமலர் இற்கு விதிவிலக்கில்லை அவரவர் அரசியல் பதவித் தேவைகள் அவரவர்க்கு பொங்குதமிழ் அதை பாதுகாத்துக் கொள்ள வாய்த்த ஒரு சந்தப்பம்
பொங்குதமிழ் அமைப்பாளர்கள் கவனமாக இருப்பது நல்லது

Page 3
- டி. சிவராம்
ன்று தமிழருடைய விடிவுப்
பாதையின் எதிர்காலம் சர்வ
தேச சூழ்நிலைகளாலேயே தீர்மானிக்கப்படும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனப் பல சிங்கள அரசியல் தலைவர்களும் ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் நம்புகின்றார்கள். இதையே வெளிநாட்டு ஊடகங்களும் அடிக்கடி வற்புறுத்துகின்றன. செப்டம்பர் 1 அமெரிக்கா
ஆய்வும் பரந்துபட்ட அறிவியல் நுட்பமும் தேவையாகும்.
உலக அரசியல் கேந்திர நிலைமைகள் மற்றும் காய் நகர்த்தல்கள் என்பவற்றை முழு நேரமாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் செயற்திட்டங்களை வடிவமைப்பதற்கென சிறிலங்கா அரசு தனது வெளிநாட்டு உளவுத்துறையின் கீழும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழும் இரு புத்திஜீவி அமைப்புக்களை உருவாக்கியுள்ளது.
அதனுடன்
வைத்திருக் இரண்டாவது மூன்று நான் (3а пет ()а, пси. எதிரான உல gाऊँसीct) -96) திக்கத்தை
முற்படுகின் வேகமாக இ
(!pgബTബഞg திட்டவட்டம
அமெரிக்காவின் காய் இலங்கையின் இனப்பு
வில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக உருவாகிய சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர் என்ற கருத்து மேற்போர்ந்தவர்களிடம் மட்டுமல்லாது பல தமிழ் அரசியலாளர் ஆய்வாளர்களிடம் கூட காணப்படுகின்றது.
இவற்றையெல்லாம் கேட்கும் பொழுதும் அறியும் பொழுதும் 1977 இல் தமிழீழம் அமைப்போமெனச் சூளுரைத்த கூட்டணியினர் ஒரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் என்னைப் போன்ற இளைஞர்களிடம் கூறியது தவிர்க்க முடியாதபடி ஞாபகத்திற்கு வருகின்றது. 'தம்பி நாங்கள் தமிழீழம் கேட்டது உண்மை தான். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் பல நாடுகளுக்கும் சென்று எமது நிலையை விளங்கப்படுத்தினோம். ஆனால் அங்கெல்லாம் தனித்தமிழ் நாடு அமைப்பதற்கு ஆதரவு தரமுடியாதென்று அவர்கள் கூறி விட்டார்கள். தமிழீழம் அமைப்பதற்கு சர்வதேசச் சூழல் இடம் தராது என்பதை நாங்கள் இதன் மூலம் உணர்ந்து கொண்டோம் " என மறைந்த கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் கொழும்பில் ஒரு முறை சூசைதாசன் வீட்டில் நானும் சில இளைஞர்களும் அவருடன் வாக்குவாதப்பட்ட போது விளக்கமளித்ததை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.
1977 இல் பொதுத் தேர்தலில் சுதந்திரத் தமிழீழத்திற்கு தமிழ் மக்கள் மிக ஜனநாயக ரீதியாகவே தமது ஆணையை வழங்கியிருந்தார்கள் நாம் இதை அடிப்படையாகக் கொண்டு இயங்கப் போகின்றோமா அல்லது உலகிலுள்ள முக்கிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் தமது கேந்திர பொருளாதார நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தி எடுக்கின்ற நிலைப்பாடுகளுக்கு அமைய வருடாவருடம் எங்களுடைய செயற்பாடுகளை மாற்றி மாற்றி அல்லாடப் போகின்றோமா என்பதே அன்றும் இன்றும் எம்முன் உள்ள கேள்வி
செப்டம்பர் 1 இல் அமெரிக்காவில் இடம் பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் உலகச் சூழல் எமது விடிவுப் பாதைக்கு முரணாகவே உள்ளது. ஆகவே நாங்கள் எமது இலக்கைக் கைவிட்டுவிட வேண்டும் என்பதான பரப்புரைகள் மீண்டும் எமது உறுதியைக் குலைத்திடும் நோக்கில் முன் வைக்கப்படுகின்றன. இவையும் எம்மீது தொடுக்கப்படும் ஒரு வகை உளவியல் போரே ஆகும். இந்த உளவியல் போர் உத்தியை முறியடிப்பதற்கும் உலக அரசியல் சதுரங்க மேடையில் நாமும் நுட்பமான வியூகங்களை வகுத்து எமது குறிக்கோளை நோக்கி முன்னேறுவதற்கு ஆவன செய்யலாம் என நம்பிக்கை கொள்வதற்கும் தொடர்ச்சியான
இது விடயத்தில் மூடத்தனங்களிலும் பேதமைகளிலும் ஊறிப் போய் கிடக்கும் எமது தமிழ் கூறும் நல்லுலகின் அக்கறையோ தேடி அறியும் வேட்கையோ எந்தளவில் இருக்கும் என்பதைப் பற்றி நான் இங்கு மீண்டும் சுட்டிக் காட்டத் தேவையில்லை.
ஆனால் எமது சமூகத்தின் புரையோடிப் போயுள்ள இந்த அறிவியல் பலவீனம் காரணமாகவும் பயனுள்ள நூல்களையும் ஆய்வேடுகளையும் வாங்கிட விரும்பாது பூப்பு
நீராட்டு விழாக்களுக்கும் பாலாபிஷேகங்களுக்கும் இலட்சக் கணக்கில் செலவழிக்க ஏட்டிக்குப் போட்டியாக முண்டியடிக்கும் எமது படித்த வர்க்கங்களின் மடமை காரணமாகவும் தற்போதைய சர்வதேசச் சூழலைக் கருத்தில் கொண்டு எமது விடிவுப் பாதையை சற்று மாற்ற வேண்டி உள்ளது என்ற
Lu GN)L u GAOIT GO கூறமுடியாவி அரசியல் சம கின்ற மிக இக்கூட்டு உ இதில் ரஷ்யா, நாடுகள் முத Fानाके, Gul Glg| படியாகவும் 2 uഞഖ ിfഞ്ഞ கூட்டு ஐரோட்
வரப்போ அரசியலின் ே
போவது மு கூட்டுகளுக்கி பொருளாதார களும் அவற்ை பிராந்தியப் ே இதில் நேட்டே கூட்டின் மூலப் செலுத்தக் கூ
எமது சமூகத்தின் புரையோடிப் காரணமாகவும் பயனுள்ள நூல்க் விரும்பாது பூப்பு நீராட்டு விழா இலட்சக் கணக்கில் செல முண்டியடிக்கும் எமது "படித்த" தற்போதைய சர்வதேசச் சூழ6ை பாதையை சற்று மாற்ற வே போராட்டத்தைக் மீண்டும் கெ என்ற ஆதங்கத்திலேயே இ
பேச்சு எமது போராட்டத்தைக் மீண்டும் கொச்சைப்படுத்தி விடப்
போகின்றதோ என்ற ஆதங்கத்திலேயே இக்கட்டுரை வரையப்படுகின்றது.
கேந்திர நோக்கில் உலகில் மூன்று முக்கிய கூட்டுகளை நாம் இன்று காண்கின்றோம். இதில்
முதன்மையானது அமெரிக்காவும்
தணித்திடும் யூனியன் உெ நகர்த்துகின்றது
அமெரிக்க அண்மையில் புஷ் ஆற்றிய Kini 09' (Axis of
FF্যT6টা, ন্যা8
 

இராணுவக் கூட்டு கும் நாடுகளுமாகும். கூட்டானது கடந்த த வருடங்களாக கால்டு பயங்கரவாதத்திற்கு களாவிய போர் என்ற மரிக்கா தனது வல்லாஎங்கும் விரிவாக்க ற இச்சூழலில் சற்று றுகி வரும் கூட்டாகும். ப் போல இது ஒரு ான ஒப்பந்த அடிப்
UDITñ&# 3.2009 3 2தரி
சாடியதும் அந்நாடுகள் மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை விரிவாக்கப் போவதாகவும் கூறியது மேற்படி அமெரிக்க அணிக்கும் ரஷ்யா, சீனா, இந்தியா என உருவாகி வரும் கூட்டுக்கும் இடையில் தோன்றியுள்ள பனிப்போரின் முதலாவது வெளிப்படையான அறிகுறியாகும் எனக் கருதப்படுகின்றது.
ரஷ்யா, இந்தியா, சீனா என்பவை ஒரு இறுக்கமான கூட்டாக உருவெடுத்து தமது நலன்களை அச்சு
நகர்த்தலும்
பிரச்சினையும்
கூட்டு என நாம் ட்டாலும் உலக கேந்திர நிலையை தீர்மானிக்முக்கிய வியூகமாக ருவாகி வருகின்றது. சீனா, இந்தியா ஆகிய ன்மையாகவும் ஈரான், ரியா ஆகியன அடுத்த உள்ளன. உலக அரசியிக்கும் மூன்றாவது பபிய யூனியனாகும்.
கும் காலங்களில் உலக போக்கை தீர்மானிக்கப்
றுத்தக் கூடிய வகையில் வலுப்பெறாதிருக்கும் பொருட்டு அமெரிக்கா ஒரு புறம் மத்திய ஆசிய நாடுகளில் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் காலூன்றி வருகின்றது. இன்னொரு புறம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நட்புறவை வளர்த்து அவை இந்தக் கூட்டிற்குள் விரைந்து செல்வதைத் தடுக்கப் பார்க்கின்றது.
இதில் எம்மைப் பொறுத்தவரை மத்திய ஆசியாவில் அமெரிக்கா காலூன்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளும் அதற்கு எதிராக இந்தியா,
தலாம் இரண்டாம் டையிலான அரசியல் கேந்திர முரண்பாடுறயொட்டி எழக்கூடிய பார்களுமே ஆகும். ா இராணுவ ஒப்பந்தக் அமெரிக்கா தன் மீது டிய வல்லாதிக்கத்தை
ஈரான், சீனா ஆகிய நாடுகள் தனியாகவும் ரஷ்யாவின் கூட்டுடனும் எடுக்கும் எதிர் நடவடிக்கைகளுமே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை மத்திய ஆசியாவில் அமெரிக்கா காலூன்றுவதற்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இங்கு முதற் கண் எழுகின்றது.
போயுள்ள இந்த அறிவியல் பலவீனம் ளையும் ஆய்வேடுகளையும் வாங்கிட க்களுக்கும் பாலாபிஷேகங்களுக்கும் வழிக்க ஏட்டிக்குப் போட்டியாக வர்க்கங்களின் மடமை காரணமாகவும் க் கருத்தில் கொண்டு எமது விடிவுப் ண்டி உள்ளது என்ற பேச்சு எமது ச்சைப்படுத்தி விடப் போகின்றதோ க்கட்டுரை வரையப்படுகின்றது.
பகையில் ஐரோப்பிய க அரசியலில் காய்
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஜோர்ஜ் உரையில் தீமையின் Evil) என வடகொரியா, ஆகிய நாடுகளைச்
மத்திய கிழற்கிக்கு உலகில் அடுத்தபடியாக எண்ணெய் வளம் கூடிய பிராந்தியம் மத்திய ஆசியா இப்பிராந்தியத்தில் தஜிக்கிஸ்தான். அசர்பையான், கிர்கிஸ்தான், துர்க்மென்ஸ்தான், கசக்ஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இவை முன்னர் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தன. சோவியத்தின்
வீழ்ச்சிக்குப் பின்னர் இவை தம்மைத் தனிநாடுகளாக சுதந்திரக் குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தி இயங்கி வருகின்றன.
இந்நாடுகளில் அமெரிக்கா கடந்த ஏழெட்டு வருடங்களாக தனது செல்வாக்கைப் பலப்படுத்தி வருகின்றது. இந்நாடுகளில் ரஷ்யர்களுக்கு எதிராகவும் ரஷ்ய மொழி கலாசாரம் என்பவற்றிக்கு எதிராகவும் உள்ள வெறுப்பை அமெரிக்கா தனக்குச் சாதகமாகக் கொள்கிறது.
இந்நாடுகளின் மொழிகள் கடந்த
நான்கு நூற்றாண்டுகளாக ரஷ்ய மொழியின் வரி வடிவத்திலேயே எழுதப்பட்டு வந்தன. அண்மையில் அசர்பையான் தனது மொழியை ரோமன் வரி வடிவத்திற்கு மாற்றி விட்டது. (ரஷ்ய கலாசார ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற்காகவே இது செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நாடுகளில் இஸ்லாமியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதற்கு அமெரிக்கா இந்நாடுகளின் படைகளுக்கு விசேட போர்ட் பயிற்சியை கடந்த ஏழெட்டு வருடங்களாக வழங்கி வருகின்றது. இந்தப் போர்ப்பயிற்சிகளினுாடாக வளர்ந்த உறவைப் பயன்படுத்தி இங்குள்ள சில நாடுகளில் அமெரிக்கா படைத் தளங்களை நிறுவியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவை அண்டியுள்ள ஜோர்ஜியக் குடியரசிலும் ( ஸ்ராலின் பிறந்த பிராந்தியம்) அங்குள்ள கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக எதிர் கெரில்லாப் போர்ட் பயிற்சியை வழங்கவென அமெரிக்க விசேட படைகள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பப்பட்டன. இதை ரஷ்யா கண்டித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களையும், ஜோர்ஜியாவில் சில கெரில்லாக் குழுக்களையும் அமெரிக்க உளவுத் துறையே துாண்டி விடுவதாகவும் பின்னர் அவற்றை அடக்கு வதற்கான பயிற்சி என்ற போர் வையில் அமெரிக்கா அந்நாடுகளில் தளங்களமைக்க வழி பார்ப்பதாகவும் இவை காலப்போக்கில் தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக வருமெனவும் ரஷ்ய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நாடுகளில் மத்திய கிழக்கைப் போலல்லாது ஏகப்பட்ட கனிம வளங்களும் உள்ளன. தனது பொருளாதார மேலாதிக்கத்தை உலகில் தொடர்ந்து பேணுவதற்கு மத்திய ஆசியாவின் வளங்களைத் தான் தங்குதடையின்றி பெற்றிடக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அமெரிக் காவின் குறிக்கோள் அப் பிராந்தியத்தின் மேற்காக ரஷ்யாவும் கிழக்காக சீனாவும் தென்கிழக்காக இந்தியாவும் தென்மேற்காக ஈரானும் ஈராக்கும் இருக் கின்றன. இவை எவையுமே அமெரிக்கா மத்திய ஆசியாவில் காலூன்றுவதை விரும்பாத எதிர்க்கின்ற நாடுகளாகும்.
மத்திய ஆசியாவின் வளங்களை அடைவதற்கு அமெரிக்காவிற்கு இருக்கின்ற ஒரேயொரு வாசல் வழியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுமே உள்ளன.
அமெரிக்க எண்ணெய் மற்றும் நிலவாயு நிறுவனங்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆப்கானிஸ் தான் ஊடாக வழங்கல் குழாய்களை அமைப்பதற்கு தலிபானுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தன. இதற்குத் தலிபான் மறுத்து விட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்தி மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தூண்டி விட்டு அந்த அழுத்தத்தின் ஊடாக அந்நாடுகளில் தன் செல்வாக்கைப் பெருக்க அமெரிக்கா எடுத்து வந்த முயற்சிகளுக்கும் தலிபான் முட்டுக்கட்டை போட்
தொடர்ச்சி 1ம் பக்கம்

Page 4
2தரி 4. DITřtěji 3.9009
- (5.3, a cy
மிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு நேரடியாக வந்திறங்கியது பற்றி ஜேவிபியினரும் பொதுஜன ஐக்கிய முன்னணியினரும் உரக்கச் சத்தமிடுகின்றனர்.
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் இந்தியப் பத்திரிகையாளர்கள் பலர் யாழ்ப்பாணத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகளுடன் அடிக்கடி வந்து போனார்கள்
இந்திய அமைச்சராக இருந்த நட்வர் சிங் யாழ்ப்பாணத்துக்கு வந்து போனார். இந்திய அதிகாரிகள் பலர் வந்து GEL UITGOTITTg, GİT
அப்பொழுதெல்லாம் இலங்கையரல்லாதவர்கள் இலங்கை அரசின் அனுமதியில்லாமல் இலங்கைக்குள் வந்து போகிறார்களே என்று எவரும் குரல் கொடுக்கவில்லை.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அழிந்தாலும் அவர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்தால் போதுமென்று இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் தானே நாட்டின் எதிர்காலம் பற்றித் தீர்மானிப்பவர்களாக
இருக்கின்றாள்கள் என்பது தான் இவர்களின் கவலையோ?
冰冰冰
BIDI புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை p apa Ga)GuL L.Ag. Gluflu கொலைகாரன், கொள்ளைக்காரன் என்றும் மிகப்பெரிய பயங்கரவாதி என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் பெரும்பாலும் எழுதிவந்தன.
கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் பழைய சம்பவங்கள் பலவற்றை பக்கம் பக்கமாகப் புகைப்படங்கள் பிரசுரித்து விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்கள் என்று அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் Glaucus' last.
ஆனால் சில வாரங்களுக்கு முன் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்று அரசின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் கைச்சாத்திட்டார். இதற்கு முதல் நாளே தலைவர் பிரபாகரன் வன்னியில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
பிரபாகரன் கைச்ச இலங்கையில் தொ சேவைகளில் தெ6
д, псип 95.3. It it L a
LASGO) SELINGVOGAOGAO ஷேவ் செய்யப்ப எதுவுமில்லாத மு கொண்ட பார்வை
பிரபாகரன் சிறிதும் சந்தேகமோ இல்ல சிந்தனையுடன் ை இட்டார். இக்காட்சி சிங்களப் பொது பு பொடியனையா ப
- சின்னமருது
மலையக தமிழரின் "தானைத் தலைவர்" என தன்னைத் தானே அழைத்துக் கொண்ட முன்னாள் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் வாரிசும், மலையக தமிழரின் இன்றைய தலைவராக சுவரொட்டிகள் மூலம் தன்னை அடையாளப்படுத்தி வருபவருமான ஆறுமுகம் தொண்டமான தன் அளப்பெரிய மக்கள் சேவைகளை கிழக்குவாழ் தமிழர்களுக்கு ஆற்றிட தொடங்கியிருக்கிறார்.
கிழக்கிற்கு விஜயம், காரிகாலனை சந்திப்பது வீடமைப்பு அமைச்சராக தனது பணியை தொடங்கும் வகையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வீடமைக்க அடிக்கல் நாட்டுவது என தமிழரின் இதயங்களை கொள்ளை' கொண்டு வருகிறார்.
லயன் வீடுகள் வேண்டாம் தனி வீடுகள் அமைத்துத் தரவேண்டும் என பெருந்தோட்டங்களில் வாழும் LDGOGOLJU, LDöEG, GİT GESEIT Mä560085 வைத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது எங்கோ ஒரு மூலையில் மாதிரிக்காக சில வீடுகள் அமைக்கப்பட்டன. அத்துடன் இந்த சாம்பிள் வேலைகள் முற்றுப்பெற்றுவிட்டன. இன்று வரையில் தோட்ட தொழிலாளர்கள் லயன் வீடுகளில் மூச்சுத் திணறியபடி வாழ்ந்து வருகிறாள்கள் குழாய் நீர் வசதியில்லை, லயன்களுக்கு வரும் தண்ணின் சுத்திகரிக்கப்பட்ட குழாய்நீர் குடிநீர் அல்ல. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு
மணிநேரம் தான் הלידה திறந்துவிடப்படும் பல מעל-ידי குடியிருப்புகள் கொண்ட லயன்களுக்கு ஒரு பீலி பொருத்தப்பட்டுள்ளது. சில லயன்களுக்கு இந்த தண்ணீர் வசதியும் கிடையாது. மலசல கூடங்கள் கிடையாது. பல மைல்கள் பல மணிநேரம் கால் நடையாக நடந்துதான் தோட்டத்திற்கு அருகிலுள்ள சந்தைக்கு டவுனுக்கு செல்ல வேண்டியுள்ளது. பாடசாலை செல்லும் பிள்ளைகளும் பால்வடியும் சிறார்களும் வேகாத வெயிலில் ஒரு டிவிசனில் இருந்து இன்னொரு டிவிசனுக்கு நடந்து
நெஞ்சு பொறு ஆறுமுகத்தின் அரு
சென்று படிக்கிறார்கள் மழைநாட்களில் நனைந்து தோய்ந்து குளிரில் நடுங்கியபடி பாடசாலை செல்கிறாள்கள் டவுன் பாடசாலைகளுக்கும் தொழிலுக்கும் செல்பவர்களின் நிலையும் இதேதான் பிரசவ வலி ஏற்பட்ட நிலையிலும், அவசர ஆபத்தின் போதும் நோயாளியை டவுன் வைத்தியசாலைக்கு தூக்கிக்கொண்டு போக வேண்டியுள்ளது. இடையில் எத்தனை பேர் மரணித்திருக்கிறார்கள்? தோட்டத்தில் அவசர தேவைக்கும் வாகன வசதி இல்லை. தோட்ட உள் வீதிகள் (சுப்பரின்டன் பங்களாவுக்கு ஜிப் போகும் பாதை தவிர மனித பாதங்கள் நேர்த்தியாக வைத்து
நடப்பதற்கு ஏற்றன அல்ல. இந்த நிலையில் தான் தோட்டங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
ஒழுங்கான இடவசதியும் இருக்கை வசதிகளும் கொண்ட மாணவரின் எண்ணிக்கைக் கேற்ற தேர்ந்த ஆசிரியர்கள் கொண்ட பாடசாலை எந்தத் தோட்டத்திலாவது இருக்கிறதா? பெயருக்கு சில கூடாரங்களை பாடசாலை என அமைத்துவிட்டு பலநூறு பிள்ளைகளுக்கு 5 ஆசிரியர்களை விட்டு படிப்பிக்கச்
செய்வது பின்னர் அனைவருக்கும் வசதியிருப்பதாக தானே நடைபெற் ஒழுங்கான நி விலைக்கடை எந்: தோட்டத்திலாவது உள்ளதிலேயே தர பொருட்கள் கூடிய தோட்டத்து கடை விற்பனையாவதை அறிவாள்கள்?
தோட்டத் தொ தமக்கான வேலை பெற்றுக் கொள்வ போராட வேண்டி வேலை நேரத்தில் (86).16ða) (Glgu Jul G.
நிர்ப்பந்தம் கூலி இன்றுவின்ர்யிலும் மோசடியாகத்தான்
தோட்டத் தெ முன்வைத்திடும் ( எதுவும் இதுவரை உருப்படியாக நிறைவேற்றப்பட்
இதைவிட ே அதிகரித்துவரும் கெடுபிடிகள், அத் குடியேற்றங்கள் உருவாவதாக கூ நிலையிலும் மை
.
 
 
 

த்திடும் காட்சி imao 8,8. Пt Ag |GJITSë,
தவர்
மல் நன்கு ட்ட அடையாளம் த்துடன் நேர் புடன் தோன்றிய
தயக்கமோ ாமல் தெளிந்த 5 QuLJITLUL ILN |யைப் பார்த்த க்கள் இந்தப் யங்கரவாதி
என்று பயமுறுத்தினார்கள் என்று ஆச்சரியப்பட்டனர். ரணில் மாதிரித்தானே இவரும் இருக்கிறாள்
Essuno
என்று மகிழ்ந்தனர். பிரபாகரனைத் தொலைக்காட்சியில் தெளிவாகக் காட்டியதன் விளைவுதான் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய
தேசிய முன்னணி அமோக வெற்றியீட்டவும் ஜேவிபி. படுதோல்வி அடையவும் காரணமென்று சிங்களப் பொது
மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
米冰冰
இலங்கையில் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் விடுதலைப் புலிகளை நம்ப முடியாது என்று சிங்கள அரசியல்வாதிகளும் கதிர்காமர் போன்ற அரசியல்வாதிகளும் அலறுவது வழக்கம் ஜே.ஆர்.ப, பிரேமதாசா போன்றவர்களையெய்லாம் விடுதலைப் புலிகள் ஏமாற்றி விட்டதாக அநுரா பண்டார நாயக்காவும் இப்பொழுது கூறியிருக்கிறார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன் இனப்பிரச்சினை சம்பந்தமாக அநுராவின் அப்பர் எஸ்.டபிள்யூஆர்டி பண்டார நாயக்க செய்து கொண்ட முதலாவது ஒப்பந்தத்ததை கிழித் தெறிந்தது யார்?
இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இலங்கையில் தமிழ் தலைவர்களுக்கு வாக்குறுதிகள் அளித்துவிட்டு அவற்றைக் காற்றில் பறக்கவிட்டு தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது யார்?
விடுதலைப் புலிகளைப் "பயங்கரவாதிகள்" என்று உலகிற்குக்காட்டி தமிழ் மக்களை யே அழித்துவிடலாமென்று எழுந்த இனவாதிகளின் முயற்சிக்கு விடுதலைப் புலிகள் இடமளிக்கவில்லை. இதனால் அவர்களை நம்பக் கூடாது என்று சொல்ல வேண்டுமா? உண்மையில்அவர்கள் ஏமாளிகள் அல்லர் என்பதே உண்மை
க்குதில்லையே நம்பணிகள் கண்டு.
தோட்டத்தில் கல்வி அறிக்கை விடுவது று வருகிறது.
LJIU J
od 60ÖTL IT? ங்குறைந்த JGaNGDue) ნofldს
எத்தனை பேர்
ழிலாளர்களுக்கு
நாட்களை நற்குக் கூட புள்ளது. குறைந்த
96h.Lq-ULJGTTG). 6ւյ60ծrլգա
கொடுப்பனவு
உள்ளது. ழிலாளர்கள் SITM3,6033, cit
Nicä)
தாக இல்ைைல. LLIG, Gd) | imaglaro துமீறிய சிங்கள மாதானம் படும் பக தமிழர் மீது
அதிகரித்து வரும் இனவாத
அச்சுறுத்தலும் கண்காணிப்புகளும்
அரச காரியாலயங்களுக்கு சென்றால் இன்றும் பிரஜாவுரிமை கேட்கிறார்கள் இல்லாவிட்டால் தொண்டமான் காரியாலயத்தில் சத்தியகடதாசி பெற்றுச் சென்றாக வேண்டிய பரிதாப நிலை
இப்படி பெரும் அடக்குமுறைகளாலும் வறுமை நெருப்பிலும் மலையக தொழிலாளர்கள் கருகிக் கொண்டிருக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீடமைக்க ஆறுமுகம் சென்றதன் பின்னாலுள்ள அரசியல்தான் ডোডেট্র্যান্ডেলা?
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள் தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மலையக தமிழர்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. வட கிழக்கு தமிழரின் நல்வாழ்வில் முதலில் மகிழ்ச்சியடைபவர்கள் மலையக தமிழரே. ஆனால் தமக்கு தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாது சொந்த வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்க பக்கத்து வீட்டிற்கு அடுப்பேற்றச் செல்வதன் பின்னாலுள்ள குறுகிய
அரசியல் லாபங்களையிட்டு மலையக தமிழர் பெரிதும் வெறுப்புற்றுள்ளார்கள்
எல்லாவற்றையும் விட கபடத்தனமானது நுவரெலியாவில் சமாதான பேரணி நடாத்தி பிரபாகரனின் படத்துக்குப் பக்கத்தில் ஆறுமுகம் தனது படத்தைப் போட்டுக் கொண்டதுதான். வே. பிரபாகரன் முப்பது வருடங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடித்தான் இன்று வடக்கு கிழக்கு தமிழரின் தலைவராக உயர்ந்திருக்கிறாள். சொந்த மக்களின் நலன்களை மிதித்துக் கொண்டு அரசியல் நடாத்தும் ஆறுமுகத்திற்கு பிரபாகரனின் படத்திற்கு அருகில் தனது படத்தைப் போட்டுக்கொள்ள என்ன அருகதையுள்ளது?
எல்லாம் இன்று மலையக தமிழர் தேசிய விழிப்புணர்ச்சி பெறுவதை திசை திருப்பிவிடும் கபடத்தனம் தான். சிங்கள பேரினவாத்தால் நேரடி அவமானப்படுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகும் மலையக தமிழர் தமது தேசியம் பற்றி அதிகமாக உணர தொடங்கியுள்ளனர். விடுதலை புலிகளின் போராட்டமும் மலையக தமிழரின் தேசிய உணர்வெழுச்சிக்கு தூண்டுதலாய் உள்ளது விடுதலை புலிகள் வெற்றி பெருகையில் மலையகத்தில் தமிழின உணர்வு பொங்கிப் பிரவாகிக்கும். அந்தளவிற்கு சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலையக தமிழர் தம்மை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களாக காண்கிறார்கள் பல மலையக இளம் தலைமுறையினர் புலிகளை சார்ந்து தமது விடுதலை உணர்வுகளை கட்டமைத்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு தளங்களிலும் உருவாகி வரும் மலையக தேசிய எழுச்சியை தனது பக்கம் திசை திருப்பிக்கொள்ளும் தேவை ஆறுமுகத்திற்கும் இதொக, வக்கும் ஏற்பட்டுள்ளது. அதைவிட மலையகத்தில் சுயாதீனமான தேசிய இயக்கம் உருவாகாது தடுத்திடும் தேவையும் அவருக்கு உண்டு ஆறுமுகம் தனது செயற்பாடுகளை புலிகளுடன் தொடர்புபடுத்தி மேற்கொண்டு வருவதன் மூலம் தன்னை புலிகளுக்கும் அதன்

Page 5
GÍGSLIL OS 8 LUTTUGIÚIL LÕID JOL LITTg
to a local
சி. சகாதேவன்
றும் வாயை
மென்றுகொண்டிருந்த
பேச்சுவார்த்தை
எதிர்ப்பாளர்களுக்கும் இப்பொழுது ஒரு சிறிது "அவல்" கிடைத்துள்ளது. மெல்லுதல் நன்றாகவே நடைபெறத் தொடங்கியுள்ளது.
வவுனியா திருகோணமலை மன்னார் மட்டக்களப்பு போன்ற இடங்களில் மிகப் பெரிய அளவில் நடந்தேறிய பொங்குதமிழ் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்பட்டபடியே தீவிர சிங்களச் சிந்தனையாளர்களிடையே எதிர்ப்புணர்வுகளை மிகப் பலமாகவே ஏற்படுத்தியுள்ளன.
பொங்கு தமிழ் நிகழ்ச்சி தமிழ்த் தேசத்தின் ஆத்மாவைக் காட்டத் தொடங்கியுள்ளது. அது மிக விரைவில் தமிழ்த் தேசியத்தின் முழு "எதிர்நிலை" அம்சங்களையும் வெளிக்கொணரும் என்று பேசப்படத் தொடங்கப்பட்டுள்ளது.
பேசுபவர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவென்றால், அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ரத்னசிறி விக்கிரமநாயக்காக்களுக்கு அப்பாலே போய், ரணிலுக்கு மிக நெருங்கிய உறவினர் நடத்தும் சண்டே ரயிம்ஸ், டெயிலி மிறர் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் ஆகியனவற்றிலே ஆசிரியத் தலையங்கங்களே வந்துவிட்டன. அதற்கும் மேல், சாதாரணமாக சிங்கள இனவாதத்தோடு சகநிலைத் தொடர்புகொள்ளாத சிங்களப் புலமையாளர்கள் சிலர் பொங்குதமிழ் சுட்டும் போக்கு இலங்கையின் அரசியல் சுகாதாரத்திற்கு உகந்ததல்ல என்று எழுதத் தொடங்கியுள்ளனர். (2.6 சசங்க பெரேரா - டெய்லி மிறர்
பொங்கு தமிழ் பற்றிய தெளிவின்மை, அதன் வெளிப்பாட்டுக்கான உண்மைக் காரணங்கள் பற்றிய அறியாமை இந்த விமர்சனங்களிலே மிகத் துல்லியமாகத் தெரிகின்றது.
சிங்கள நோக்கில், பொங்கு தமிழ் நிகழ்ச்சி, பின்வரும் தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது.
- எளப் எம்.ஜி
ளும் கட்சியை ஆதரிக்கும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்களே பத்திரிகையாளர் நிமலராஜன் கொலைக்குக் காரணமென்று ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதைப்பற்றித் தொடர்ந்து விசாரணை செய்வதற்குப் பொலிசார் தவறிவிட்டனர் என்று "பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு" கடந்த வாரம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக
கிறது.
"இரண்டாயிரத்து ஓர்ாம் ஆண்டில் பத்திரிகையாளர் மீதான் தாக்குதல்கள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இரண்டாயிரமாம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நடந்த வாக்கு மோசடிகள் மற்றும் தலையீடுகள் குறித்தும் நிமலராஜன் பத்திரிகைகளுக்கு செய்திகள் அனுப்பியதற்கு பழிவாங்கும் முகமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம். ஜனாதிபதி குமாரதுங்காவின் ஆளும் கட்சியின் நெருங்கிய தோழமைக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு நிமலராஜன் கொலையில் தொடர்பிருப
பதாக இலங்கை சுதந்திர ஊடகவிய
O
1. இது தமிழரின் இனவாதத்தினது வெளிப்பாடு
2 இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு தனிநபர் ஆளுமை வழிபாடு வெளிப்பாட்டுக்கானது
3. இது புலிகள் தங்களுடைய நீண்டகாலத் திட்டத்துக்கியைய ஒழுங்குபடுத்தி நடத்திவரும் ஒரு நிகழ்ச்சி
பொங்
பொங்கி வழியும் சிங்
4. இது தமிழ்த் தேசியத்தின் பாசிச உட்கிடக்கையைக் காட்டுவது இந்தக் கட்டத்தில் ஒரு சில தமிழ் மீட்பர்களின் குரலும் இணைகிறது
இந்தக் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கும் பொழுது அந்தச் சிங்களப் புலமையாளர்கள் இந்தத் தமிழ்த் தேசியத்தில் ஒரு "ஹிட்லரிசம்" உள்ளது. பொங்கு தமிழில் எடுக்கப்படும்
எனவே இந்த வீசும் அதிக
இவர்கள் ே தானே என்பத உடனே ஐந்தெ ஆகிவிடுவதல் குறிப்பாக 1983 நிலைகளில் தய ஐந்தொழுக்கிக இருந்துவந்தத
சத்தியப்பிரமாணம் சரியாக ஜேர்மனியில் ஹிட்லர் நடத்திய முறையிலேயே உள்ளது என்பதைச் சற்று அழுத்திக் கூறுகின்றனர்.
சொல்பவர்கள் எழுதுபவர்கள் சிங்கள அபிப்பிராய முதல்வர்கள்
பார்க்கும் சிங்க முதல்வர்களுக் பேச்சுவார்த்தை அதைச் சரியாக LJ602ULULA 3 "நான் அப்படி
கோலை செய்கு unoff of T
லாளர்களும் அதன் ஒரு பிரிவினரும் குற்றம் சாட்டியிருந்தனர் பத்திரிகையாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் சம்பந்தமாக பெரும்பாலும் கொழும்பில் வழக்குத் தொடுக்கப்படு
வதில்லை என்று 'பத்திரிகையாளர் பாதுகாப்புக்குழு" தெரிவித்திருக்கிறது.
அனைவருமே ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அது கூறியிருக்கின்றது. சந்திரிகா அரசின் ஆட்சிக் காலத்தில் 1998ம் ஆண்டு பிரகடனப்படுத்திய பத்திரிகை தணிக்கை விதிகள் நீண்கப்பட்டதாக மே மாதம் 30ம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும் மீண்டும் இவ்விதிகள் அமுல் செய்யப்பட்டதையும் பத்திரிகையாளர் குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
வன்னியில் வெள்ளைக்காரப் பத்திரிகை நிருபர் மெரி கொல்வின் படையினரால் சுடப்பட்ட சம்பவத்தினையும் இதைப் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்புக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பத்திரிகையாளர் நிமலராஜன்
கொலை பற்றி காவல் துறை இருப்பது மட் கட்சிகளும் கூ g, ITL L. Gilgii). Ging வேண்டும்.
நிமலராஜ
 
 
 
 

DITñáji 3.9009 5 இதரி
இல்லை" என்ற பார்வையும் தமிழர்களிடத்து வந்துவிடுமென்று அவர்களிற் பலர் சிந்திக்கலாம்.
முதலில் நமக்கு ஒரு கடமை உள்ளது. "பொங்கு தமிழ்" நிகழ்ச்சி
என்பது யாது? அது எப்படி
வந்தது? அது எதைக் குறிக்கின்றது என்பது பற்றி மிகத் தெட்டத் தெளிவாக ஐயம் திரிபு இன்றி எடுத்துக் கூற வேண்டும்.
வெளிவந்துள்ள சிங்கள விமர்சனங்களைக் கண்டு பயந்தல்ல தமிழரின் உண்மை நிலைப்பாட்டை எடுத்துக்கூற வேண்டிய அத்தியாவசியமுள்ளது.
த தமிழும்"
களச் சந்தேகங்களும்
வேண்டிய ஒரு அவசரக் காரியம்
காற்றுச் சற்று ஓங்கி இடங்களிலும் வீசும்
SEITGÄNGÖNGÉNILL LITrig, GİT ற்காக நாங்கள் ாழுக்கிகள் ல. நீண்டகாலமாக இன் பின்னர் பொது மிழர்கள்
GITTER ால் இன்று இதனைப்
எல்லாவற்றுக்கும் முதலில் உரத்த குரலிலே சொல்லப்பட வேண்டுவது "பொங்கு தமிழ்" இயக்கம் புலிகளால் தொடங்கப்பட்டதல்ல என்பதாகும்.
அது முதலில் யுத்தப் பாதிப்புக்களினால் உடல், உள்ள அவதிகளுக்கு ஆட்பட்டுள்ள இளைஞர்களை அரங்கப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம்
ள அபிப்பிராய கு இது சமாதானப் ந தந்த "உசார்" தான். க் கவனித்தால் |க்கிய சிரிப்பும், பான ஆள்
சகஜநிலைக்குக் கொண்டுவரலாம் என்று தொழிற்பட்டு வரும் ஒரு குழுவினரின் பயிற்சி நடவடிக்கைகளினூடே வந்தது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த இடமளிக்கப்பட்டால்,
வர்களைக் கூறியும் fக்கத் தயங்கினர்
புலனாய்வுத் துறையும் பும் கவனிக்காமல் டுமல்ல அரசியல் ட அதிகம் அக்கறை என்றே சொல்ல
முதலாவதாண்டு
நரி றை வுத ன த தை யொ ட் டி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நிமலராஜன் முதலாவது நினைவுப் பேருரையொன்றை ஒழுங்கு செய்து நடத்தியது.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தைச் சேர்ந்தவரும் ஊடகத்துறை அனுபவசாலியும் சர்வதேச மற்றும்
மனித உரிமைகள் சட்ட அறிஞருமான
சட்டத்தரணி விரி,தமிழ் மாறன் இந்நினைவுப் பேருரையை நிகழ்த
தினார்.
"ஓர் எழுத்தாளன் என்பவன் தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் கற்பனையில் மிதந்துகொண்டு எழுதிவர முடியாது. அதேபோன்று உரிமைகளுக்காக போராடுபவனும் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியாது. இந்த இரண்டு விதங்களிலும் நிமலராஜன் உண்மையாகவும் உரிய வகையிலும் செயற்பட்டதற்காக அவருக்கு கிடைத்த பதில் தான் துப்பாக்கி ரவை துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் உரிமைக் குரல்களையும் அநியாயத்
பாதிக்கப்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்புவார்கள் என்ற தள நிலை அரங்கியற் கொள்கையொன்றை அரிஸ்டோட்டிலின் கதாசிஸ் மனதிற் கொண்டு இதுபற்றிச் சிந்திக்கப்பட்டதாகும்.
குறிப்பாக எல்லைப்புறப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் ஆண்கள் பெண்கள் - தங்கள் தமிழ் அடையாளத்தை மூடி மறைப்பதனால் ஏற்படும் மனத்தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் தங்கள் மொழி வெளிப்பாடுகளைச் சொல்ல இடம் விட்டால் அவர்கள் தோல்வி பயம் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபடலாம் என்ற எண்ணத்தின் புறநகர் ஒன்றில் இதுபற்றிச் சிந்திக்கப்பட்டது.
அந்த வெளிப்பாடு - தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை வெளியிடல் (பாட்டு, நடனம் ஆகியன தமிழின உணர்வு வெளிப்பாட்டுக்கான ஒரு சந்தர்ப்பம் ஆகிற்று
உண்மையில் விடுதலைப்புலிகள் இத்தகைய பொதுநிலைக் கலை நிகழ்ச்சிகளை 1996க்குப் பின் ஒழுங்குசெய்யவில்லை. செய்யவும் முடியாதிருந்தது.
உண்மையில் நடந்தது என்னவென்றால், தமிழ்ப்பிரதேசங்கள் அல்லாத இடங்களில் தமிழர் அடையாளம் அடக்கப்பட அடக்ப்பட அந்தத் தமிழ் மக்கள் புலிகளையே தங்கள் விமோசன சக்திகளாக கொள்ளத் தொடங்கினர். ஏனெனில், அந்தப் பிரதேசங்களில் நடமாட அனுமதிக்கப்பட்ட மற்றைய தமிழ்க் குழுக்களுக்கு குங்குமம் இல்லா நெற்றியும் வேட்டிக்குப் பதில் வந்த "சாரமும்" பெரிய பண்பாட்டுப் பிரச்சினையாகத் தெரியவில்லை. தங்களது இந்த அந்நியப்பாட்டை முதலில் உணர்ந்தவர்கள் ரெலோவினரே
புரிந்துணர்வு ஒப்பந்தச் சூழல் வந்ததும் நிலைமையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
தமிழ் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை ஒழிவு மறைவின்றி காட்டத் தொடங்கினர் பிரபாகரன் L JE LD
முன்னிலைப்பெறத்தொடங்கிற்று
இனி தமிழர்களிடையே நீண்டகாலமாக இன்னுமொரு குணமும் உண்டுதானே காற்று கச்சானிலிருந்து சோளத்திற்கு மாறியதும் எல்லோரும் நான் முந்தி நீ முந்தி என்று தலைகாய விடுவதும் ஒரு வழக்கம் தானே.
திற்கெதிரான கோஷங்களையும் மெளனமாக்க முயன்ற கொடிய செயல்களும் குரூர முயற்சிகளும் இன்று நேற்று மட்டும் நடைபெறுபவை அல்ல. அவை தற்செயலாக நடைபெறுபவையும் அல்ல. ஆனால், வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் யாதெனில் இத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற்றதில்லை என்பதும் சுதந்திர சிந்தனைகள் ஒருபோதும் சுருண்டுபோவதில்லை என்பதுமேயாகும்.
ஊடகத் துறையில் ஈடுபட்டோர் ஒருபோதும் எவரொருவரதும் ஊது குழலாக இருக்கக் கூடாது என்பதே அத்துறையினை உயர்தொழில் ஒன்றாக கொள்வதற்கான அடிப்படை தகுதியாக அமைய வேண்டும். வன்முறை நிகழ்வுகள் என்பதே நாளாந்த செய்திகளாக போய்விட்ட சமூகமொன்றில் வாழும் ஊடகவியலாளரைப் பொறுத்தளவில் சுதந்திரமான செயற்பாடென்பதே வன்முறையோடும் அரசியல் வியாக்கியானங்களோடும் எப்போதும் தொடர்புபட்டிருக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது இவ்வாறு விரிதமிழ்மாறன் தனது நினைவுப் பேருரையைத் தொடங்கி நிகழ்த்தியிருந்தது இங்கு நினைவுகூரப்படவேண்டியது. Ο

Page 6
தெரி 6 மான
- விக்டர் ஐவன்
க்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தங்களுக்குக் கிடைத்த தேர்தல் பெறுபேறுகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு விடுத் திருந்த செய்தியில் தனது கட்சி வெற்றியடைந்திருக்கும் நிலையில் இருப்பதாகச் சுட்டிக் காட்ட முயற்சி செய்திருந்தார். சுவர்ணவாஹினியின் அரசியல் விமர்சகரும் ம.வி.மு. பெற்றுள்ள தேர்தல் பெறுபேறுகளை 97ம் ஆண்டுப் பெறுபேறுகளோடு ஒப்பிட்டு மவி.மு. வெற்றி பெற்ற நிலையில் இருப்பதாக விமர்சனம் செய்தார் டில்வின் சில்வாவின் கருத்துப்படி 1997ம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தலில் ம.வி.முயால் வெற்றிகொள்ள முடியுமாகியது 101 ஆசனங்கள் மட்டுமே. இருந்தாலும் இந்த முறை 189 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
மவிமுக்கு 1997ம் ஆண்டு நாட்டில் அதிக அளவான வாக்குப் பின்னணியொன்று இருக்கவில்லை. அந்தத் தேர்தலின் போது முழு நாட்டிலிருந்தும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமான வாக்குகளின் அளவு 253545 வாக்குகளே இரண்டாவது கிளர்ச்சியின் பின்னர் ம.வி.மு. வினர் போட்டியிட்ட முதலாவது தேர்தல் அது அதற்கு முன்னர் அது இடது சார்பு முன்னணி என்ற பெயரில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 90,078 வாக்குகளையும் திரும்ப ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 90078 வாக்குகளையும் திரும்ப ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 22.749 வாக்குகளையும் பெற்றுக் கொண்டது.
97ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் 258645 வாக்குகளை அக்கட்சி பெற்றுக் கொண்டதோடு 99ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் வட கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே 17 மாவட்டங்களில் போட்டியிட்டு 417887 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. 97ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பலமில்லாத ஒரு அபேட்சகர் முன்னிற்கும் சந்தர்ப்பத்திலும் அக்கட்சிக்கு 17 மாவட்டங்களின் மூலம் கிடைத்த வாக்குகளின் அளவு 336613 ஆகக் கீழ் நிலைக்குச் சென்றாலும் திரும்பவும் 2000மாம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தப் 17 மாவட்டங்களினாலும் 508988 வாக்குகளை அக்கட்சியினால் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது மீண்டும் 2001ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் மேலும் தனது கட்சிக்கான வாக்குகளின் அளவை 797712ஆக உயர்த்திக் கொண்டது.
இதன்படி இந்தப் பிரதேச சபைத் தேர்தலின் போது அக்கட்சி வெற்றி கொள்ள வேண்டிய ஆசனங்களினளவு 189 அல்ல 355 ஆக இருத்தல் வேண்டும். ஆனால், 355 ஆசனங்களுக்குப் பதிலாக அவர்கள் வெற்றி கொண்டது 189 ஆசனங்களை மட்டுமே. இத்தனை குறைவான பெறுபேறுகளைப் பெறக் காரணம் ம.வி.மு.வின் வாக்கு விகிதாசாரம் இந்தத் தேர்தலின் போது அதிக அளவில் கீழ் நோக்கிச் சென்றதே. 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்கு விகிதாசாரத்தோடு
ஒப்பிடும் போது இம்முறை குறைந்து செ றுள்ள வாக்கு விகிதாசாரத்தின் அளவு
வீதமாகும். 2000மாம் ஆண்டு பொது தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகள் விடவும் இது 17மூ ஆகக் குறைந்துள்ள மவிமுவின் தற்கால அரசியல் நிலையின் மூ 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ம.வி.மு. புதிதாகச் சேர்ந்த அனைவரும் (2887 வாக்குகள் இல்லாமல் சென்றதோடு நிை விடாது அதற்கு முன்னர் நடைபெற்ற அதா6 2000மாம் ஆண்டு பாராளுமன்றத் தேர்
காலகட்டத்தில் கட்டியெழுப்பப்பட்டிரு வாக்கு விகிதாசாரம் 17விதமாகக் குறை காரணமாக இருந்துள்ளது தெரிய வருகின்ற 2000மாம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் இந்த 17 மாவட்டங்களினாலும் ம.வி.மு. பெற் கொண்ட வாக்குகளின் அளவு 508988ம் மா அந்தத் தேர்தலோடு ஒப்பிடும் போது குறை சென்றுள்ள வாக்குளின் அளவு 84228 டா
இந்தத் தேர்தல் மவிமுக்கு 2001ம் ஆன பெற்றுக் கொடுத்த வெளித்தோலை முழுமை கவே அழித்தொழித்து அதற்குள்ளேயிருக் சக்திவாய்ந்த பகுதியை அதிக அளவில் அழி விடவும் காரணமாக அமைந்துள்ளது.
தற்போது தேர்தல் நடாத்தப்படாமலிருக் பிரதேசசபை பிரதேசங்களைக் கவ6 கொள்ளாது ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிய அளவை கணக்கிட்டுப் பார்க்க முடிய நடாத்தப்படாத பிரதேச சபைகளின் பெறுடே கள் காட்டப்பட்டுள்ள விபரங்களில் ச வித்தியாசத்தை ஏற்படுத்தினாலும் அடிப்பன
- ரட்னம்
ரண்டு மூன்று முறை நிறைய பணத்தை செலவிட்டும் பொடியன் போய் சேர முடியாமல் திரும்பி வந்தவன். இப்ப ஒரு ஆறு மாதத்திற்கு முதலாத்தான் அவன் ஒரு மாதிரியாய் வெளிநாடு போய்ச் சேர்ந்திட்டான். இருந்ததெல்லாம் வித்திட்டு கடைசியாய் இருக்கிற வீட்டையும் வித்திட்டுத்தான் பொடியனை அனுப்பி வைச்சிருக்கினமாம்.
இனி வெளிநாட்டுக்குப் போனவங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நாட்டுக்குத் திரும்பிவரப் போராங்களாம். அப்படியென்டால் இந்தப் பெடியனைப் போல பெரும் பணத்தைச் செலவிட்டுப் போனவையெல்லாம் இங்க வந்து என்ன GeguJuJu G3Lumru NaOTLD.
அண்டைக்கொரு குடும்பத்தை ஜெர்மனியில் இருந்து வலுக்கட்டாயமாக புடிச்சு பிளேனில் ஏத்தி கொழும்புக்குத் திருப்பி அனுப்பிப்போட்டினம்.
ரி.வியில காட்டினவங்கள். அந்தக் குடும்பக் கதையக் கேக்க பெரியபரிதாபமாக இருந்தது.
எவ்வளவு பணத்தை கடன்பட்டதுகளோ, வீடு வாகனங்களை வித்ததுகளோ தெரியாது. இப்படி எத்தனை குடும்பங்கள் ஏஜன்சி மாருக்கு பணத்தை இலட்சக் கணக்கில் கொடுத்திட்டு அங்கேயும் இங்கேயும் அலைந்து கடைசியாக ஒருமாதிரியாய் போய்ச்
அதற்கு5
சேர்ந்தார்கள்
இதுதானெல்லாம் இங்க திரும்பிவாரவ என்ன செய்யப் போகுதுகள் இருந்த வீட்டையும் வித்திட்டு போனதுகள் இனி இருக்கவும் இடம் இல்லாமல் இங்க ஆல பறந்து திரியப்போகுதுகள் வெளிநாட்டில போய் எங்கட நாட்டில வாழ முடியாது. ஆமிக்காரங்க செய்யிற அநியாயத்தை தா முடியாது. அரசாங்கம் பாரபட்சமாக நடந்துகொள்ளுது எங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றுசொல்லி அந்த நாடுகளில் பாதுகாப்பாக தங்குவதற்கு வழிகண்டவர்களில் சிலபேர் இப்ப வசமா
 
 
 
 

- யாக பாரிய மாற்றங்களையேற்படுத்துவதற்குச் 47 சந்தர்ப்பங்கள் இல்லை. 卤 விகிதாசார அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அதிக உயர்ந்தளளவு வீழ்ச்சி தி கனாணப்படுவது கொழும்பு மாவட்டத்திலும் " புத்தளம் மாவட்டத்திலுமாகும் வீழ்சிசயின் இ அளவு 64 வீதமாகும் கொழும்பு மாவட்டத்தில் 4ே குறைந்துள்ள வாக்குகளின் அளவு 75069ம் டு புத்தளம் மாவட்டத்தில் 1669மாகும்.
வீழ்ச்சியின் இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பது தற்போதைய ம.வி.மு.யின்
D. 6T60601 நதது?
ந்த முக்கிய தலைவர்களான சோமவன்ச அமரசிங்க பக் டில்வின் சில்வா, விமல் வீரவன்ச நந்தன
மாவட்டமாகும் வீழ்ச்சியின் அளவு 59 வீதமாகும் குறைந்து சென்றுள்ள வாக்குகள் 37167 மாகும். 2002ம் ஆண்டு மாகாண சபை தேர்தலின் போது பெற்றுக் கொண்ட வாக்குகளின் அளவையும் 99ம் ஆண்டு மாகாணசபை தேர்தலின் போது பெற்றுக் கொண்ட வாக்குகளையும் விட 5099 குறைவாகும். இந்த மாவட்டத்தில் வீழ்ச்சிக்கான வைரஸ் அந்தக் கட்சியின் உட்பகுதியை நோக்கியும் சென்றுள்ளது தெளிவாகின்றது.
வீழ்ச்சியில் கம்பஹா மாவட்டம் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்த மாவட்டத்தின் வீழ்ச்சியளவு 52 வீதமாக குறைந்து சென்றுள்ள வாக்குகள் 59108 மாகும் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ள மாவட்டங்களும் அந்த மாவட்டங்களின் வாக்குவீழ்ச்சியின் விகிதாசாரம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தவிர 1994ம் ஆண்டின் பின்னர் இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டி நின்ற மவிமு இந்தத் தேர்தலில் பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்லக் காரணமாக அமைந்துள்ள விடயங்களுள் இனங்களிடையே நிலவும் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக இனவாத மான முறையில் எழுந்து நிற்க மேற்கொள்ளும் முயற்சிகளும் மக்களின் எதிர்ப்புக்கும் அருவருப்புக்கும் காரணமாகியிருக்கும் ஜனாதிபதியோடு வைத்துக் கொண்டுள்ள கொள்கைக்கு மாற்றமான உடன்பாடுகளும் ஆகும்.
மவிமு தனது தலையில் அணிந்துகொண்டுள்ள இனவாதமெனும் தொப்பி இடதுசார்பு மார்க்ஸிஸ் உடுதுணிகளுக்கு பொருத்தமற்றதாக இருந்ததோடு ஜனாதிபதியோடு வைத்துக்கொண்ட இடைக்கால உடன்பாடு அவர்களது புரட்சிகரக் கோட்பாடுகளுக்கு பொருத்தமற்றதாகவும் இருந்தது. சிவப்புச்சட்டை இனவாதத் தொப்பி புரட்சிகர வாழ்க்கை முறை என்பவற்றோடு ஜனாதிபதியுடன் வைத்துக் கொண்ட காதல் ம.வி.மு கேலிக்குரிய சுபாவமொன்றைப் பெற்றுக் கொடுத்ததோடு அந்தக் கட்சிமேல்
துெ.
66)
றுக் LADATGAL I LO விகிதாசாரம் (560. DIBSIGITGIT GUT 35(59 GT
ಶಿಯಾ 4 மாத்தறை 50 % 274.14.
D 5. அனுராதபுரம் 49 % 19725
5LD. 6. asmaS) 48 %. 2.8950
ன்டு 7. இரத்தினபுரி 46 % 18312
JET - 8. (ΕΕΕ ΕΠαύγου 40 % 14895
கும் 9. கண்டி 38 % 14054
த்து 10. குருநாக்ல் 36 % 22.727 1. பதுளை 34 96 8,927
கும் 12 பொலநறுவை 29 % 5484
TLİ) 13 மாத்தளை
GÖT நுவரெலியா மாட்டம் 28 % 77O3
|ம் 14. அம்பாந்தோட்டை 18% 11109
D குணதிலக) போன்றவர்களின் அரசியல் பிரதேசமெனக் கொள்ள முடிந்த களுத்துறை
2.
மாட்டிக்கொண்டிருக்கினம்
நாட்டில சமாதானம் வாரதுக்கு முதற்படியா போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதில வீட்டையும் நாட்டையும் பப் இனசனத்தையும் பார்க்கவேண்டுமென்று
கொஞ்சப் பேர் இங்கிலாந்தில இருந்து இங்கு வந்துபார்த்துப்போட்டு திரும்பியிருக்கினம்
லண்டன் விமான நிலையத்தில் சுங்க, குடியேற்றநாட்டு அதிகாரிகளும் இலங்கைக்கு வந்து திரும்பிப் போனவயள பார்த்து எங்கே போயிட்டு வாரியல் எண்டு கேட்டிருக்கினம். இவையஞம் நாங்கள் எங்கட ஊருக்கு போய் பார்த்திட்டு வருகிறம்
ஆதரவு வைத்திருந்த மக்களின் மனங்களில் ஏமாற்றம் ஏற்படக் காரணமாகவும் அமைந்தது.
என்று சொல்லியிருக்கினம்
நீங்கள் ஊருக்குப் போய் பார்த்திட்டு வர முடியுமென்றால் நீங்கள் இனி அங்கேயே கஷ்டமில்லாமல் இருக்கலாம்தானே என்று அவங்களும் திருப்பிக் கேட்டிருக்கிறாங்களாம். சிலபேருடைய பாஸ்போர்ட்டில இன்னும் ஒருவருடம் இங்கிலாந்தில இருக்கலாம் என்று முத்திரை குத்திவிட்டிருக்கினமாம் நாட்டில் அமைதி ஏற்பட்டு விட்டதென்டு நினைத்து வீடுவாசலையும் ஆட்களையும் பார்க்க அவசரப்பட்டவையஞக்குத்தான் இப்ப grá3,LLDITLD.
வெளிநாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களில இப்படியங்கு
வதிவிட அனுமதி கிடைத்தும் நாட்டுக்கு
ஓடிவந்து இருந்ததுகள வித்து முடித்துட்டு போனவையஞக்குத்தான் முதலில் விடுதிரும்ப வேண்டி வருமாம்.
மற்றது அந்த நாடுகளில நட்டாமுடித்தனமும், சண்டித்தனங்களிலயும் இறங்கி பொலிஸில் முத்திரை குத்தியவையஞம் முதலில் நாடு திரும்புகின்றவர்களின் பட்டியலில் இடம்பெறக் கூடுமாம்.
அதுசரி சமாதான முயற்சிக்கு இன்னும் எத்தனை படிகளை தாண்டிவேண்டியிருக்கு அதுக்குள்ள என்ன அவசரம்
வெள்ளவத்தை சந்தைக்கு வெளியே இரண்டு மூன்று பெண்கள் பேசிக்கொண்டதில் காதில் விழுந்த சங்கதிகளே மேற்கண்டவை O

Page 7
ര
- சிசைரோ
ரசியலமைப்பில் உறுப்பு
ரைகள் 1, 2, 3, 6, 7, 8, 9, 10
11 மற்றும் 30, 62 என்பவை வெளிப்படையாகவே தேவைப்படுத்துவதன் படி மக்கள் தீர்ப்பு அவசியமாகும் அத்தகைய விடயங்கள் தான் என்ன? முதலாவது உறுப்புரை இலங்கை சுயாதீனமான இறைமையுள்ள சுதந்திரமான குடியரசாக இருக்கும் என்று கூறுகின்றது. அடுத்த உறுப்புரை இலங்கை ஒற்றையாட்சியைக் கொண்ட அர
Jurijeme T-55, 5.
лера, Gabпообій
நீடிப்பதாயின் மக்களின் சம்மதம் புதிதாகப் பெறப்பட வேண்டும் என்ற ஜனநாயக நிலைப்படுத்தலுக்கு உரமூட்டுவதாக இந்தப் பிரிவுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், 1982 இல் அப்போதைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும் பான்மையைக் கொண்டிருந்த போது சர்வசன வாக்கெடுப்பில் வெற்றி பெற்று
அமைப்புக்களும்
இருந்து விட்டன.
தீர்ப்பு என்ன என்ப குறிப்பிட்டு விட்டே யாதென்றால் நீதிம6 ஏற்கெனவே நாம் ட ரைகளின் அடிப்பை மூலம் மக்கள் தீாப்ட தேவையில்லை என்று எந்தளவுக்குச் சரியா மேலும் இங்கு பிரத
ஜனநாயக ஆபத்து ஒன்று ஏர் கூட்டணி என்ன செய்து செ
சென்று குறிப்பிடுகின்றது. மூன்றாவது உறுப்புரை நாட்டின் இறைமை மக்களிடம் உள்ளதென்றும் அது பராதினப்படுத்தப்பட முடியா - தென்றும் குறிப்பிட்டு இந்த இறைமை அரசாங்கத் தத்துவத்தையும் அடிப் படை உரிமைகளையும் வாக்குரிமையையும் உள்ளடக்கும் என்று விவரிக்கின்றது. ஆறாவது உறுப்புரை தேசியக்கொடி பற்றியும் அடுத்த ஏற்பாடு தேசிய கீதம் பற்றியும் அதற்கடுத்த ஏற்பாடு சுதந்திர தினம் பற்றியும் ஏற்பாடு செய்கின்றது.
ஒன்பதாவது உறுப்புரையே பெளத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றிக் கூறுகின்றது. பெளத்த சாசனத்தைப் போற்றிப் பாதுகாப்பது அரசின் கடமையாதலும் வேண்டும் என்று இதே பிரிவு தான் கூறுகின்றது. 101வது உறுப்புரைகள் அடிப்படை உரிமைகள் விடயத்தில் சிந்தனைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் சித்திரவதையிலிருந்து விடுபட்டிருக்கும் சுதந்திரம் என்பவற்றை முக்கிய உரிமைகளாக்கி இவற்றில் மாற்றமேதும் ஏற்படுத்துவதாயின் மக்கள் தீர்ப்பைத் தேவைப்படுத்துகின்றன. உறுப்புரை 302, 62(2) என்பன சற்று வித்தியாசமான நோக்கத்துக்காக மக்கள் தீர்ப்பைத் தேவைப்படுத்துகின்றன.
ஜனாதிபதியின் அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறுவருடங்களுக்கு மேற்பட்டதாக
தேர்தலை ஆறுவருடங்களுக்குத் தள்ளி வைத்ததன் மூலம் ஆற்றிய ஜனநாயகக் கடமையை உலக நாடுகள் பல கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அது வேறொரு கோணத்தில் ஆராயப்பட வேண்டியதாகும். சரி, இவ்வளவையும் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் அவசரமானது. பாராளுமன்றத்தினால் மூன்றிலிரண்டு பங்கு பொரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக் கருதப்பட்டுள்ளது என்று அமைச்சரவைச் செயலாளரால்
குறிப்பிடப்பட்டு உயர்நீதிமன்றத்துக்கு
அனுப்பப்பட்ட போது அது மக்கள் திாப்பைத் தேவைப்படுத்துகின்றதா என்பதை மட்டுமே உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அங்ஙனம் தீர்மானிப்பதானால் மேலே சொன்ன உறுப்புரைகளில் ஏதாவது ஒன்றுடன் இச்சட்டமூலம் முரண்படுகின்றது என்பது காட்டப்பட வேண்டும். அத்துடன் அதுபற்றி நீதிமன்றம் ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு 24 மணிநேர அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. சட்ட மூலம் பற்றி விளக்குவதற்குச் சட்ட மா அதிபர் திணைக் களத்தின் உயரதிகாரிகள் வந்திருந்தனர்.
ஆனால் மறுபக்கத்தில் இடையீடு செய்வதற்கு வேறெந்தச் சட்டத்தரணிகளும் ஆஜராகியிருக்க வில்லை. மனித உரிமைகள் குடியியில் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்
பங்குபற்றித் தீர்ப்பு வ குறிப்பிடத்தக்கது அ குறைபாடுகள் கன போது காலங்கடந்து
அரசியலமைப்பி உரிமைகள் உத்தரவாத அவை தொடர்பில் மக்கள் நிவாரணம் முறை அப்போது மெல்ல அறிமுகமா ருந்தது என்பதால் ெ சரி அரசாங்க சார்ப களும் சரி பெரிது செயற்பட்டிருக்க மு டமது என்பது சரியா
ஆனாலும் விழி ருக்க வேண்டியவர்
பங்கு இாகும் எது பங்கு வகுகள் LT -
- பாலரட்ணம்
1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி உதயமானது. 1952 ஆம் ஆண்டில் அது முதல் தடவையாக ஜனநாயக முறையில் பொதுத் தேர்தலில் சமஷ்டிக் கொள்கையை முன்வைத்து போட்டியிட்டது. இத்தேர்தலில் வடக்கில் கோப்பாய்த் தொகுதியில் கு.வன்னியசிங்கமும் கிழக்கில் திருகோணமலைத் தொகுதியில் என்.ஆர்.இராஜவரோதயமும் வெற்றி பெற்றனர்.
வடக்கு கிழக்கிலுள்ள மற்றைய தொகுதிகளில் ஜிஜி தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வெற்றி பெற்றன.
1955 ஆம் ஆண்டிலேயே
மொழிப் பிரச்சினை தலைதுாக்க
ஆரம்பித்தது. 1956 ஆம் ஆண்டில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவதாக வாக்குறுதியளித்து எஸ்டப்ளியூஆர்டி பண்டாரநாயகா ஆட்சிக்கு வந்தார்.
சிங்களத்தை ஆட்சிமொழியாக்கு வதை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சாத்வீக முறையில் எதிர்க்கப் போவதாக தமிழரசுக் கட்சி உறுதியளித்தது.
இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமானால் சமஷ்டி ஆட்சி அமைப்பினால்
O
மட்டுமே அது நிறைவேறும என்றும் தமிழரசுக் கட்சி அறிவித்து காந்திய வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் சமஷ்டிக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் தெரிவித்தது.
1952 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் இரண்டு ஆசனங்களை ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் கைப்பற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் மட்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
சமஷ்டி ஆட்சிக் கோரிக்கையை
தமிழ்க் காங்கிரஸ் எ மக்களை வடக்கிலு முடங்கிக் கிடக்கச் செ அரசுக் கட்சியி: கோரிக்கை என்று ஜி காங்கிரஸ் பிரசாரம் (
g|Doảtạử; (35/Tfi: பிளவு படுத்தி வட தமிழர்களுக்குப் பிரித் தற்கான முயற்சி என் பூரீலங்கா சுதந்திரக் க செய்தன.
குனி
1956 ஆம் ஆ வெறியைத் துாண்டி ரத்தைக் கைப்பற்றுவ தேசியக் கட்சியும் பூரீ கட்சியும் மட்டுமல்ல களுடன் கூட்டு வை கட்சிகளும் சமஷ்டி என்றே பிரசாரம் செ
சமஷ்டிக் கட்சி ஐக்கிய தேசியக் க பிரித்து தமிழரசுக் கட் வார்க்கப் போவத கட்சியும், சமஷ்டிக் சேர்ந்து சுதந்திரக் க பிரித்துக் கொடுக்க ஐக்கிய தேசியக் க தோழமைக் கட்சிக செய்து நாட்டில் தமிழ தேசத்துரோகிகள் எ
 
 
 
 
 

DITñáji 3.2009 7 纥 %
エ○、○○○ITö○「Jóö『ー G
அசமந்தமாக நீதிமன்றத்தின் தை ஏற்கனவே ன் பிரச்சினை ன்றின் கருத்தில் பார்த்த உறுப்புடயில் இச்சட்ட க்கு விடப்படத் கூறப்பட்டமை ானது என்பதே ம நீதியரசரும்
பட்டிருந்தவேளை ாண்டிருந்தது?
ழங்கியிருந்தமை த்தீர்ப்பில் உள்ள ன்டறியப்பட்ட விட்டது. ல் அடிப்படை தப்படுத்தப் பட்டு நீதிமன்றில் கோரும் நடைதான் மெல்ல கிக் கொண்டிபாது மக்களும் ற்ற நிறுவனங்ம் விழிப்புடன் டியாத காலகட்னதே. ப்பாக இருந்தி
கள் அங்ங்ணம்
இருந்திருக்கவில்லை என்பதே மிகத்துரதிர்ஸ்டமானதாகும். நீதிமன்றின் அபிப்பிராயம் சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக 1979 ஜூலை மாதம் 19ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய நிதியமைச்சர் கே டபிள்யூ தேவநாயகம் ஒரே நாளில் விவாதத்தை நடாத்தி முடிக்கப் போவதாக
அறிவித்தமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நீதிமன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு சட்டமூலத்தின் ஏற்பாடுகள் சென்றடைவது தந்திரமாகத் தடுக்கப்படுவதற்காக அவசர சட்ட மூலம் என்று வடிவம் பெற்றது.
பின்னர் இரண்டாம் வாசிப்பின் போது பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களின் மூலம் மக்களைச் சென்றடைவதும் தடுக்கப்படும் நோக்குடன் ஒரேநாளில் விவாதம் என்று அறிவிக்கப்பட்டது. இங்ங்னம் அவசர அவசரமாக விவாதிக்கப்பட்டு ஒரேநாளில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்படுதல் இதுவே முதற் தடவையல்ல என்றாலும் நிறைவேற்
றப்படவுள்ள சட்டத்தின் தன்மையென்ன என்று பார்க்கும் போது இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இங்ங்னம் ஒரேநாளில் விவாதம் நடாத்துவது என்பதை எதிர்க்கட்சியிலிருந்த மைத்திரிபால சேனநாயக்க பலமாக ஆட்சேபித்துக் குரல்கொடுத் தார். இத்தகைய சட்டமூலம் ஒன்று தொடர்பாக விவாதம் நடாத்துவதாயின் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள சட்டங்களிலிருந்து இது ஏன் வேறுபடுகின்றது என்பதை வாசித்துக் கண்டறிய வேண்டும் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்கள் ஏன் நியாயமற்றவை அல்லது நியாயமானவை என்று காட்டுவதற்காக இதையொத்த வேறு நாட்டுச் சட்டங்களையும் தேடியெடுத்து வாசிக்க வேண்டும் அதற்குக் கால அவகாசம் வேண்டும் அதற்கும் மேலாக
பொதுவாக பாராளுமன்ற உறுப்பி
னர்கள் எல்லோரும் குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமக்குள் சந்திப்பை நடாத்தி சட்டமூலந் தொடர்பில் என்ன பேசவேண்டும் எப்படி எதிர்ப்பைத் தொவிப்பது என்பது போன்ற விடயங்களில் ஒரு பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டும் அன்றைய காலகட்டத்தில பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு இருந்த ஏகபோக வாக்குப்பலம் என்பது இந்தத் தேவையை மேலும் இரட்டிப்பாக்கிற்று எனலாம். இவை எல்லாவற்றுக்கும் அவசியந் தேவைப் படுவதான கால அவகாசம் என்பதே அரசாங்கத்தால் அப்போது எப்படியும் தவிர்க்கப்பட வேண்டியதாக இருந்தது. இங்ங்னமாக இச்சட்டமூலம் பற்றிய மூளை யாராலோ வகுத்துக் கொடுக்கப்பட தேவநாயகம் என்ற தமிழமைச்சர் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுமிருந்தது. பாரபட்சமென்றால் என்னவென்றே அறியாதது இலங்கை அரசு என்று அத்தாட்சி வழங்குவதற்குப் பயன்படுவதற்கென்றே இத்தகையவர்கள் அடிக்கடி தேவைப்படுவார்கள் இலங்கை அரசியலில் தமிழமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் செய்த கைங்கரியங்கள் யாவும் இனத்தின் நலனுக்குப் பாதகமாகவே அமைந்திருந்ததை வரலாறு சொல்லும், காலங்கடந்து ஞானோதயம் பெற்று அவர்கள்
தொடர்ச்சி 1ம் பக்கம்
திர்த்தது. தமிழ் ம் கிழக்கிலும் ய்வதுதான் தமிழ் ன் சமஷ டிக் ஜியின் தமிழ்க் செய்தது.
கை நாட்டைப் க்கு கிழக்கை துக் கொடுப்பறு யுஎன்பியும் ட்சியும் பிரசாரம்
ஒரு மாயையை அரசியல் கட்சிகளும் பேரினவாதிகளும் பேரினவாதப் பத்திரிகைகளும் உருவாக்கின.
1960 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத் தேர்தல்கள் நடந்தன. 1960 மார்ச் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் டட்லி சேனநாயகாவுடன் செல்வநாயகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிபந்தனையுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு அளித்தது.
செய்வதாக இருதரப்பும் பிரசாரம் செய்தன.
ஆனால் 1958 ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின் பின் இனியும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றாக வாழ முடியாது என்று கூறிவந்த அடங்காத் தமிழன் செ. சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற பெயரில் புதிய ஒரு அரசியல் கட்சியை வன்னியில் ஆரம்பித்தாள். தனிஈழக் கோரிக்கையை முன்வைத்து 1960
ஈழக் கோரிக்கையை எதிர்த்த
ண்டில் மொழி ஆட்சி அதிகாதற்காக ஐக்கிய லங்கா சுதந்திரக் இவ்விரு கட்சித்துக்கொண்ட OLj L'MalloaUI ய்தன. புடன் சேர்ந்து ட்சி நாட்டைப் சிக்குத் தாரைாக சுதந்திரக் கட்சியுடன் ட்சி நாட்டைப் ப் போவதாக ட்சியும் அதன் ளும் பிரசாரம் ரசுக் கட்சியினர்.
ன்பது போன்ற
அமிர்குலிங்கம்
புதிய அரசின் கொள்கைப் பிரகடனமான சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான வாக்களிப் பின் போது நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசு அறிகுறியெதையும் காண்பிக் காததால் எதிர்த்து வாக்களித்து ஆட்சி கவிழ தமிழரசுக் கட்சி வழிவகுத்தது.
யு.என்.பி ஆட்சி கவிழ்ந்ததும் மாற்று அரசாங்கத்தை சுதந்திரக் கட்சி அமைக்கும் என்று தமிழரசுக் கட்சியும் எதிர்க் கட்சியினரும் எதிர்பார்த்த போதிலும் ஆளுநர் சேர் ஒலிவர் டட்லியுடன் ஆலோசனை செய்து நாடாளுமன்றத்தைக் கலைத்து பதிய தேர்தலுக்குத் தேதி அறிவித்தாள்.
இந்த இரு தேர்தலிலும் நாட்டைப் பிரிப்பதற்கு தமிழரசுக் கட்சி வழி
மார்ச் மாதத் தேர்தலிலும் ஜூலை மாதத் தேர்தலிலும் சுந்தரலிங்கம் தேர்தலில் போட்டியிட்டதுடன் தமது ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணியின் சார்பில் வேட்பாளர்களையும் தேர்தலில் போட்டியிட நிறுத்தினார்.
தமிழ் ஈழக் கோரிக்கையை அதாவது தனி நாட்டு கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சி எதிர்த்தது. சுந்தரலிங்கத்தின் தமிழ் ஈழக் கோரிக்கையை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்யும் பொறுப்பை அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்திடம் செல்வநாயகம் ஒப்படைத்தார். சுந்தரலிங்கமும் அவரது கட்சி வேட்பாளர்களும் இந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தனர்.
தொடரும்.

Page 8
தறி 8 (рfТfТé 3І.2002
- நிராஜ் டேவிட்
காத்மா காந்தி'- இவர்
இந்தியாவிற்கு சுதந்திரம்
வாங்கிக் கொடுத்தவர்
சாத்வீகப் போராட்டத்தின் மூலம் வெள்ளையர் ஆதிக்கத்தை இந்தியாவில் இருந்து ஒழித்தவர் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடாத்தி இந்திய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும்படி செய்தவர். இவர் இந்தியாவின் தேச பிதா என்று அனைவராலும் பேசப்படுபவர்
- "மகாத்மா காந்தி" பற்றி இப்படியான கருத்துக்களைத் தான் நாம் இங்கு கொண்டிருக்கின்றோம்.
ஆனால், சமீபகாலமாக இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றில் காந்தி பற்றி எழுந்துள்ள சில மாற்றுக் கருத்துக்கள் இந்தியாவில் காணப்படுவதாகக் கூறப்பட்டு வந்த மகாத்மா மாயையை உடைப்பதாகவே அமைந்துள்ளன.
காந்தியின் நேர்மை மீதும், பிற்படுத்தப்பட்ட மக்கள் சம்பந்தமாக அவர் கடைப்பிடித்த தவறான கொள்கைகள் பற்றியும் இந்தியாவில் முன்வைக்கப்பட்டுவரும், எதிர் வாதங்கள் இங்கு இலங்கையில் காந்தியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் வயிற்றிலும் புளியைக் கரைப்பதாக உள்ளன.
மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என்று இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களின் பிரதிநிதிகள் சிலரால் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் இந்தியாவின் அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வட இந்திய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அவர்கள் முன்பு அவர் பகுன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த போது மகாத்மா காந்தியை சாத்தானின் மகன்' என்று செய்த விமர்சனமானது இந்திய மக்களிடையே அப்போது பெரும் புயலைக் கிளப்பியிருந்தது.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை அரிஜனங்கின் விரோதி என்பதா? அவரா சாத்தானின் குழந்தை?- என்று கொதித்தெழுந்தனர் காந்திய வாதிகள் இந்தியப் பாராளுமன்றத்தில் இதற்கெதிராக அவசரஅவசரமாக ஒரு கண்டனத் தீர்மானமே கொண்டு வரப்படும் அளவிற்கு இந்த விமர்சனம் இந்திய மக்கள் மத்தியில் அப்பொழுது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்ாபடுத்தியிருந்தது.
சிறிது காலத்தின் பின்பு பூனேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும் காந்தியைக் கடுமையாக விமர்சித்தும், காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் வீரத்தைப் புகழ்ந்தும் சில தேசியத் தலைவர்கள் பேசியது. அந்நாட்டுப் பத்திரிகைகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து காந்தி பற்றி தென் இந்திய தலைவர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்களும் காந்தி பற்றி சர்வதேசமெங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மாயையை உடைத்து விடுவதாகவே அமைந்திருந்தன.
காந்தியின் பெயரை வைத்தே நடாத்தப்படுகின்ற கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வள்ளல் பெருமாள் இந்த விடயம் சம்பந்தமாக சென்னையில் இருந்து வெளிவரும் நக்கீரன் வாரமலருக்கு அளித்த செவ்வியொன்றில் "காந்தி அடிகள் தாழ்த்தப்பட்ட இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார் என்பது ஒரு பொய்யான பிரச்சா
ரம் மாறாக அம்மக்களின் முன்- கே. கிரு னேற்றத்தை தடுப்பதிலேயே கூறுகை குறியாக இருந்தார் என்பது தான் குப் பாடு உண்மை" என்று தெரிவித்திருந்தார். தியாகிக
மாற்றுக்
அதேநே GGUTélög 616ffltipl'N
போராட்
இந்தியா சுதந்திரம் அடையும் காலகட்டத்தில் லண்டனில் நடை
Jo LLD. என்று உ 2_GTGITIÉl.
60L60 L61609, UIT வசத்தால் குழந்தை பிழை இ ததுடன் LD58568) GT சந்தர்ப்ப யுள்ளார்.
பெற்ற வட்டமேசை மாநாடுகளில், காந் தாழ்த்தப்பட்ட தலித் இன மக்க- &#LDuLuLib, C. ளுக்கு தனித் தொகுதி கொடுக்க GTGIL 16016 பிரிட்டிஷ் அரசாங்கமே முன்வந்த நம்பிக்ை போது அதனை எதிர்த்து காந்தி அதன் ே உண்ணாவிரதம் இருந்த சந்தர்ப்- GÉNGITIÉJóflu பங்களைச் சுட்டிக் காண்பிக்கும் LULL I LIDěj தலித் இன மக்கள், காந்தி மேற்- அவருக் கொண்ட 21 உண்ணாவிரதப் காரணம், போராட்டங்களில் தலித் இனமக்க- அவர்கள் ளுக்கு கிடைக்கவிருந்த சுதந்தி- விடுவார் ரத்தை எதிர்த்தும் ஒருமுறை அவருக் உண்ணாவிரதம் இருந்தது தான் மக்கள் த கொடுமையிலும் கொடுமை என்று அழியே ஆதங்கப்பட்டுள்ளார்கள் யின் ஆ
இன்று தமது மக்களின் முன்வந்துள்ள ஒவ்வொரு வி காந்தியை விடச் சிறந்தவர் பேசுபவர்கள் கடந்த கால்நு அதன் வெற்றியையும் கண்டு
முனையும் சதிகாரர்களின்
வியன்னா மாநாட்டுப் புள்ளி காந்தி விபரப்படி இந்தியாவில் இன்று ளுக்கு எ ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 வேறுசில தலித் இனப் பெண்கள் பாலியல் சுட்டிக் க பலாத்காரம் செய்யப்பட்டு ஜாதியை
வருகின்றார்கள் ஒரு நாளைக்கு 10 கிருஷ்ண தலித் இன ஆண்கள் கொலை
செய்யப்பட்டு வருகின்றார்கள் 15 曲 ୧୬୫୬ வீடுகள் தீ வைத்துக் கொளுத்- ராமத்தி தப்படுகின்றன. இந்நிலைக்குக் ಙ್ காரணம் காந்தி தான் என்றும் காந்தி காண்பித்த ஓர வஞ்சகத்தால் தறகாக
தான் இன்று சமுதாயத்தில் தலித் "சி" இனப் பெண்கள் மிக மோசமாகப் ಅUngöl பாதிக்கப்படும் நிலை ஏற்பட்- தாழததL டுள்ளது என்றும் இவ்வின மக்கள் " ஆதங்கப்பட்டுக் கொள்கின்றார்கள் தாழ்த்தப்
இந்த விடயம் பற்றி, தமிழ் நாடு மண்ணெ பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் இதுபற்றி செயலாளராக இருந்த தலித் எழில் போது த மலை கருத்துக் கூறுகையில், தலித் ஊரைவி
இன மக்களை ஒதுக்கியதில் கூறியிரு காந்திக்குப் பெரும் பங்கு உண்டு இந்த மக்கள் சமுதாயத்தில் TAM S S S S S S சொன்ன என்றைக்குமே கீழ் மட்டத்தில் jući i - - 60LIGULI ( இருக்க வேண்டும் என்பது தான் சாதிவெறி காந்தியின் ஆசையாக இருந்தது. காந்தியும் ஏற்றத்தாழ்வு கூடாது அதனை 亚 மாற்ற வேண்டும் என்று பாடுபட்ட تکDIgز அம்பேத்காருக்கு ஒவ்வொரு இரண விதத்திலும் காந்தி முட்டுக்கட்டை மாநாட்டி போட்டே வந்துள்ளார்' என்று (LP60060L தெரிவித்தார். பட்டால்
இஸ்லாமி இந்தியாவில் உள்ள உயர்ந்த றிக் ெ சாதி அமைப்பான தமிழ்நாடு : தேவேந்திர குல வேளாளர் esLDL LJG JIT சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவ- சாதி னரும் தலைவருமான டொக்டர் போது 'ச
 
 
 

விஷ்ணசாமி கருத்துக் பில் இந்திய விடுதலைக்பட்ட ஒரு மாபெரும் ாந்தி என்பதில் எவருக்கும் கருத்து இருக்க முடியாது. ரத்தில் சுதந்திரக் காற்றை
முடியாமல் வேதனையின் ல் நின்று வாழ்க்கைப் டம் நடாத்தும் பெருங்இந்தக் கதி யாரால் வந்தது ணர்ந்து கொண்டுள்ள கள் காந்திக்கு எதிராகக் க்குரல் எழுப்புவதும், அது
(BL Tu GTiģģ காந்தியை சாத்தானின் என்று விமர்சிப்பதும் ல்லை என்று தெரிவித்காந்தி தாழ்த்தப்பட்ட ப் பிரித்துக் காண்பித்த ங்களையும் விளக்கி
ந்தி:
சம்பந்தம் இல்லை எனது ஆன்மிகப் பசிக்கு இதன் தோற்றத்தைப் பற்றி அறிந்திருக்கவும் தேவை இல்லை' என்று பேசியதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி அவர் கொண்டிருந்த நிலைப்பாடு விளங்குவதாகத் தெரிவித்தார் டொக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்
பொதுப்பார்வைக்கு ஒரு விடுதலை வீரராகக் காட்சி தரும் காந்தி அவர் விடுதலை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் தாழ்த்தப்பட்ட மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு தலைவராகவே பரிணமிக்கின்றார் என்பதுதான் உன்மை
இந்திய மண்ணின் வர்ணாசிரம தர்மத்தையும், அதனை நியாயப்படுத்திய காந்தியக் கொள்கையை யும், இந்தியாவிலுள்ள ஒரு தொகுதி
தெரிவித்த ஒரு கருத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்திய ஆக்கிரமிப்புப் படை களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது அப் பொழுது இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கையில் இருந்த டி.என்.தீட்சித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள் அதற்குப் பதிலளித்த தீட்சித் திலீபன் என்ன மகாத்மா காந்தியா' என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்
தீட்சித்தின் கூற்று பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த வைகோ
ல் மரியாதைக்குரிய ஒரு மகாத்மா jITSETIT?
தி ஒரு சாதியவாதி. இந்து இந்து இலக்கியங்கள் வற்றின் மீது பலமான க கொண்டவர். ஆதலால் பாலித்தன்மை அவருக்கு பிருக்கவில்லை. தாழ்த்தப்கள் வலிவு பெறுவதில் கு விருப்பமே இல்லை.
இந்தக் கொடுமைகளை எதிர்க்க ஆரம்பித்து கள் என்கின்ற பயம் கு இருந்தது தாழ்த்தப்பட்ட ங்களுக்குள் போரிட்டு வண்டும் என்பது காந்திசையாக இருந்தது.
மக்களே தமது முதன்மை எதிரியாகக் கருதி போராட்டம் மேற்கொண்டு வருகின்ற இந்த காலத்தில், காந்தியையும், காந்தியத்தையும் துாக்கித் தலைகளில் வைத்துக் கொண்டு கூத்தாடுகின்ற ஒரு கலாசாரம் இலங்கையில் இருந்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
குறிப்பாக மட்டக்களப்பில் காந்தியின் பெயரில் அமைப்புக்கள் ஆரம்பிப்பதும் எடுத்ததற்கெல்லாம் காந்தியின் சிலைக்கு மாலை அணிவிப்பதும், காந்தி ஜெயந்தி கொண்டாடுவதும், காந்தியின் சிலை உள்ள பகுதியை புனிதப் பிரதேச
விடுதலைக்காகத் தியாகம் செய்ய விடுதலைப் புலியும் நிச்சயமாக மகாத்மா கள். காந்தியின் அகிம்சை பற்றி இன்று ாற்றாண்டு ஆயுதப் போராட்டத்தையும்,
பொறுக்க முடியாமல் அதனை வேரறக்க ர் சூழ்ச்சிக்குப் பலியானவர்களாவர்.
தாழ்த்தப்பட்ட மக்கதிராகச் செயற்பட்ட
சந்தர்ப்பங்களையும் ாண்பிக்கின்றார் உயர் சேர்ந்த டொக்டர் சாமி அவர்கள்
ாத்தில், கவிதா என்ற Go go LGTTGAT LI JITLEFIT GODGA) தாழ்த்தப்பட்ட சாதியைச் தழந்தைகளைச் சேர்த்தமேல்சாதியினர் தங்கள் களை விலக்கிக்கொண்டு ம் செய்ய ஆரம்பித்தார்கள் பட்டவர்கள் தமது IT audiosafai (LDLJ3,3,5- பர்கள் அனுமதிக்கவில்லை. பட்டவர்களது கிணறுகளில் ண்ணெய் ஊற்றினார்கள் காந்தியிடம் முறையிட்ட ாழ்த்தப்பட்டவர்களை ட்டே ஓடிவிடும்படி அவர்
stir.
ாமையை ஒழிக்கச் ல் கொங்கிரஸ் கமிட்டி முடிவிடவேண்டும் என்று யர்கள் கூறியபோது,
வாயை மூடிக்கொண்டு ஆமோதித்தார்.
TIL LITLb GJILL GELDGODSE ல் தனி வாக்களிப்பு ப ஏற்காமல், தேவைப்தாழ்த்தப்பட்டவர்கள் ய, கிறிஸ்தவ மதங்களுக்கு காள்ளலாம்' என்று
தான் காந்தி
பற்றிப் காந்தி பேசிய ாதிக்கும் சமயத்திற்கும்
மாக்குமாறு கோரி போராட்டம் நடாத்துவதும், அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள விரும்பும் ஒரு சிலரது அன்றாட பிழைப்பாக மாறிவருகின்றது.
மட்டக்களப்பு மண்ணில் உயரிய தியாகங்களைச் செய்த எத்தனையோ பூபதிகளும், ஜெயந்தன்களும், வினோதன்களும் இருக்கையில், எங்கோ எப்பொழுதோ வாழ்ந்திருந்த காந்திக்கு இங்குள்ள சில பிரகிருதிகள் முதல்மரியாதை செலுத்த முற்படுவது வெட்கத்திற்குரிய விடயம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் பரிணாமம் ஒரு ஆயுதப் போரட்டமாக மாற்றமடைந்து விட்டுள்ள இந்த நிலையில், ஆயுதப் போராட்டத்தின் பரம எதிரியான காந்தியின் கொள்கை களுக்கு முன்னுரிமை கொடுப்பது
எமது போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக அமைந்துவிடும்
என்பதை இந்த போலி காந்தியி
வாதிகள் உணர்ந்து கொள்ளது
இல்லையா?
காந்தியின் புதல்வர்கள் எமது மண்ணில் அமைதி காக்கவென்று வந்து நடத்திக் காண்பித்த 'காந்திக் கலாசாரத்தை இங்குள்ள இந்த காந்தியவாதிகள் இலகுவாக மறந்துவிட்டது ஏன்?
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகரான வைகோபால்சாமி அவர்கள் தி.மு.கவின் ஒரு போர் வாளாக" இருந்த காலத்தில், மகாத்மா காந்தியை புலிகளுடன் ஒப்பிட்டு
பால்சாமி அவர்கள், திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன், என்று அடித்துக் கூறியிருந்தார். அவர் தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார். மகாத்மா காந்தியின் () இளமைப் பருவத்தின் போது அவரது தந்தை காலமாகி விட்டார். தந்தையின் பூதவுடல் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்த முடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக சத்தியசோதனையில் அவர் தெரிவித்துள்ளார்.
இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்க முடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில் கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார். ஆனால் திலீபனோ தனது இள வயதில் அந்த வயதிற் கான அனைத்து உணர்ச்சிகளையு உதறித்தள்ளிவிட்டு தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். அந்த வகையில் திலீபன் மகாத்மா காந்தியை விட சிறந்தவன் என்று வைகோபால்சாமி தெரிவித்திருந்தார்.
இன்று தமது மக்களின் விடுதலைக்காகத் தியாகம் செய்ய முன்வந்துள்ள ஒவ்வொரு விடுதலைப் புலியும் நிச்சயமாக மகாத்மா காந்தியை விடச் சிறந்தவர்கள் காந்தியின் அகிம்சை பற்றி இன்று பேசுபவர்கள் கடந்த கால்நுாற்றாண்டு ஆயுதப் போராட்டத்தையும், அதன் வெற்றியையும் கண்டு பொறுக்க முடியாமல் அதனை வேரறுக்க முனையும் சதிகாரர்களின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களாவர். இந்திய விடுதலைப் போராட்டம் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயுதப் போராட்டதாரிகளின் கைக்குக் சென்று விடக் கூடாது.
என்பதற்காகவும், தன்னுடைய
உயர்வாக்க உயர்சாதியினரின் கைகளிலிருந்து அது நழுவி விடக் கூடாதென்பதற்காகவும் காந்தி எவ்வளவு முயற்சிகள் செய்தாரென்பதை காந்தி வைஸ்ராய்க்கு எழுதிய கடிதங்களைப் படித்தவர்கள் அறிவார்கள் காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திர இந்தியா இன்று படும் அவலத்தை உணர்பவர்கள் காந்தியத்தின் பலவீனத்தை உணர்வர். அந்த வகையில் காந்தி எங்களுக்கு முக்கியமானவரல்ல. உண்மையில் ஈழமண்ணில் வழங்கப் படும் எந்தவொரு முதல் மரியாதை யும் மக்களின் விடுதலைக்கான போராளிகளுக்கே அன்றி மற்றவர்களுக்கல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Page 9
- வி. ரி. தமிழ் மாறன்
லாண்ட் தீவுகள் என்பன பால்டிக் கடலில் (Baltic Sea) சுவீடிஷ் கரையோரம்
அமைந்துள்ள தீவுக் கூட்டத் தொகுதியாகும். இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் ஃபின்லாந்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுவீடிஷ் பேரரசில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் பட்சத்தில் அப்படிச் செய்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்களா என்பது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இவ்விடயத்தைச் சர்வதேசச் சட்டப்படியே கையாள வேண்டும் என்று அப்போது நாடுகள் அவையில் பல நாடுகள் வற்புறுத்தியிருந்தன.
இதற்கமைய அவையின் பொதுச் சபை யமைப்பு சர்வதேசச் சட்டவாளர் ஆணையத்தின் மூவர் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமித்தது. 1920 ஜூலையில் நியமிக்கப்பட்ட இக்குழுவானது சர்வதேசச் சட்டப்படி ஒலாண்ட் மக்களின் அரசியல் ஒழுங்கு எப்படியமைய வேண்டும் என்பது தொடர்பில் விதப்புரை செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது.
சுவீடிஷ் மொழி பேசும் இந்த மக்கள் சுவீடனுடன் இணையும் தமது விருப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பொன்று கருத்துக்கணிப்பு வாக் கெடுப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுயநிர்ணய உரிமையை அந்த மக்கள் இதன் மூலமே
)ே பாவிக்க முடியும் என்றும் சுவீட்ன்
சாதித்தது. ஆனால் இதனை ஃபின்லாந்து ஆட்சேபித்தது. சுவீடனால் நாடுகள் அவையின் கவனத்துக்குக் கொண்டுவரப் பட்ட இப்பிணக்கு சர்வதேசச் சட்டத்தின்படி பார்ப்பின் உண்மையில் தனது உள்நாட்டு விவகாரத்துக்கு உட்பட்டதே என்று ஃபின்லாந்து வாதிட்டது.
இந்தச் சட்டப் பிணக்குத் தொடர்பில் இறுதியில் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதாயிற்று முதலில் இந்தப் பிணக்கு ஓர் உள்நாட்டு விவகாரமா அன்றேல் நாடுகள் அவையால் கையாளப்படக் கூடிய அளவுக்குச் சர்வதேச விவகாரம் என்ற வகைக்குள் அடங்குவதாகுமா என்பதையிட்டு நிபுணர் குழு அறிக் கையிட்டது. இந்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு
- ஊர்சுற்றி
ழும்பு தமிழ் சங்கத்தின் (ରg. ஆரம்பக் காலத் தலைவர்களில் ஒருவர் புதிய நிர்வாகிகள் தெரிவின் போது மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டு GENILL LITft.
"தமிழ் சேவைக்கும் சமூக சேவைக்கும்" தன்னை அர்ப்பணிக்க முன்வந்த அந்த பெருந்தகையாளர் கூட்டம் முடிந்து வெளியேறுகையில் "என்னை வெளியேற்றி விட்டுட்டீங்கள் இனி என்ன நடக்குமென்பதை பொறுத்திருந்து பாருங்கோ" என்று கூறினாராம் அது மட்டுமல்ல சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும்வரை இருக்க இடமில்லாமல் அந்தரித்த ஆசிரியர் குடும்பத்திற்கு தற்காலிகமாக தங்குவதற்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அக்குடும்பத்தை இனி எழுப்பிப் பாருங்கோ பார்ப்போம் என்று சவால் விட்டுச் சென்றாராம்
தற்காலிகமாகக் குடியிருந்த அந்த ஆசிரியை சைவ மங்கையர் கழகத்தில் ஆசிரியையாக இருந்தவர் இவரைத் தற்காலிகமாக குடியிருக்க அனுமதிக்கும்படி சங்கத்திற்கு சைவ மங்கையர்கழக அதிபராக இருந்தவரும் கடிதம் எழுதியிருக்கிறாராம். இந்தக் குடும்பம் அந்த பழைய தலைவர் விடுத்த சவாலின் படி பின்னர் சங்கத்திலிருந்து குடியெழும்ப மறுத்து அடாவடித்தனம் செய்தது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடையூறும் செய்தது.
சுயநிர்ணயம் என்ற கருத்தேற்பானது யுத்த காலத்தில் மிகவும் அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மைதான் ஆனாலும் இதனை ஒரு சர்வதேசச் சட்ட விதி என்று கூறுவதற்கில்லை.
தற்கால அரசியற் கோட்பாடுகளில் இது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றதெனினும் நாடுகள் அவையை உருவாக்கிய கட்டுறுத்தில் இதுபற்றிய குறிப்பு எதுவுமே கிடையாது.
வேறு பல உடன்படிக்கைகளிலும் இதுபற்றிய குறிப்பு உள்ளதே என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் நாடுகள் சட்டம் எனப்படுவதான சர்வதேசச் சட்டத்தின் வலிதான ஒருவிதியாகக் குறிப்பிடுமளவுக்கு அது போதுமான தாக்கமுடைய குறிப்பாக அமையவில்லை என்பதே உண்மையாகும்.
ஒரு நாட்டில் வாழுகின்ற
இது விடயத்தில் ளுக்கிடையில் கரு ஏற்படு மிடத்து வழ நிலைகளில் அவ்விட நாடுகளில் ஏதோ ஒன் நியாயாதிக்கத்துக்கு வி பொருத்தமாகும் இ வேறெந்த முடிவும் இறைமை உரிமைை அமைவதுடன் அரெ பினுக்கு பிரச்சனைகள் சர்வதேச சமூகத்தினுக் நிலைமையைக் கொண
இந்த அறிக்கைய வாளர் நிபுணர் குழுவி லாந்தின் கருத்தினை ( ஏற்றுக்கொள்வதாக இ வது முறைப்படியும் மாகவும் அமைக்கப்ப அரசுக்குள் உள்ள ம களைப் பொறுத்தள6 பிரிந்துபோகும் உரிமை
ஓலாண்ட் தீவுகள் என்பன பால்டிக் கடலி அமைந்துள்ள தீவுக் கூட்டத் தொகுதியாகும் பின்லாந்திலிருந்து தங்களை விடுவித்துக் இணைத்துக் கொள்ள விரும்பும் பட்சத்தில் கொண்டிருக்கின்றார்களா என்பது இவ்விடயத்தைச் சர்வதேசச் சட்டப்படியே நாடுகள் அவையில் பல நாடுக
தேசியக் குழுக்கள் தமது விருப்பினை மட்டும் பிரயோகித்து அந்நாட்டிலிருந்து வேறாகிப் போய்விடும் உரிமையைக் கொண்டுள்ளன என்பதை வலுவிலுள்ள சட்டம் ஏற்பதாக இல்லை. அப்படியொரு கோரிக்கையை இக்குழுக்கள் சார்பில் வேறெந்த அரசும் முன்வைக்கவும் முடியாது தனது ஆள்புலத்துக்குள் இருக்கும் மக்களுள் ஒரு பிரிவினர் கருத்துக் கணிப்பை நடாத்தியோ அல்லது வேறெந்த விதத்திலோ தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமையை வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது முற்றுமுழுதாக அந்தந்த நாடுகளது இறைமைக்கு உட்பட்ட விடயமாகும்.
இந்தக் குடும்பத்திற்கெதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து
தல் என்பது உள்நா படியே தீர்மானிக்கப் விடயமாகும்.
அந்த அரசு அ அதன் பின்னர் ச. மக்களின் கருத்தறி கணிப்பை நடாத்தலாே மக்கள் விரும்புகின்றா காக அவர்கள் பிரிந்து என்பதை அனுமதி என்று இந்த அறிக்ை ஆனாலும் நிபு அறிக்கையின் இறுதிய அம்சம் கூறப்பட்டிரு
மேற்சொன்ன பொதுவானது எனினு
வழக்குகளில் சங்க அரங்கநாதன் கியூஸி
யாரேன்று குே
வாதாட நேர்ந்த கதைகளை கொழும்பு தமிழ்ச்சங்க வைர விழாவில் அதன் பொருளாளர் சரவணமுத்து எடுத்துச் சொன்னார். இந்த
விழா கடந்த வாரம் மூன்று தினங்கள்
சங்க கட்டிடத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சைவ மங்கையர் கழகத்தின் அதிபராக இருந்தவர் கடிதமும் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டது. இக்கடிதத்தை எழுதிய அதிபர் அளித்த சாட்சியத்தை" கலப்பற்ற அப்பட்டமான பொய்" என்று தான் சாட்சியமளித்ததால், பின்னர் ஒரு பொது இடத்தில் அந்த அதிபர் தன்னை காலிலிருந்த செருப்பைக் கழற்றி அடிக்க முனைந்தாராம் என்றும் சரவணமுத்து கூறினார்.
பரிதாபம் பார்த்து தற்காலிகமாக கட்டிடத்தில் தங்கியிருக்க இடம்கொடுத்த பாவத்துக்கு இருபத்தியிரண்டு வருடங்கள் வழக்கு நடத்தியே அந்தக் குடும்பத்தை வெளியேற்றி பின்னர் புதிய கட்டிடம் கட்ட முடிந்தது என்று சரவணமுத்து விளக்கமாகச் சொன்னார். இந்த
கியூஸி ஆகியோர் ( வெற்றியீட்டியிருந்த னார் நல்ல விஷயத் களை பெயர் குறிப்
னவர் தீயது செ பற்றியும் பிறர் அ செய்ய வேண்டாமா ஆனால் அந் யாரென்ற விபரத்ை பதவி தொடர்ந்து சவால் விட்டு இவ்வ களுக்கும் காரண
 
 
 
 
 

● UDITÍTáj 31.2009 9 தெரி
தீவுகளும் உரிமையும்
இரு நாடுகதுவேறுபாடு கமான சூழ்பத்தை அந்த ன் உள்நாட்டு ட்டுவிடுவதே ற்கு மாறான அரசொன்றின் மீறுவதாக ன்ற அமைப்ள ஏற்படுத்தி கும் ஸ்திரமற்ற டுவந்துவிடும். ன்படி சட்டானது ஃபின்ற்று முழுதாக ருந்தது. அதாதிட்டவட்டடிருக்கும் ஓர் க்கள் குழுக்ல் அவர்கள் யைப் பாவித்
தீவுகளைப் பொறுத்தளவில் இப்பிரச்சனை நாடுகள் அவையின் நியாயாதிக்கத்தக்குள் வருகின்ற ஒரு சர்வதேசப் பிரச்சனையாகும் அரசின் இறைமைக்கும் மேலாக வலியுறுத்தப்படக்கூடிய சுயநிர்ணய உரிமை என்று ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் காரத்தினால் நாம் இந்த முடிவுக்கு வரவில்லை.
ஃபின் லாந்து என்பது மிக அண்மையிலேயே ரவஷ்யாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடு என்றளவில் அது திட்டவட்டமாக அமைக்கப்பட்டுவிட்ட ஒர் அரசு என்ற அந்தஸ்தை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தினாலும் அதனால் அது சர்வதேச சமூகத்தின் ஓர் உறுப்பினராக இன்னும் வந்திருக்கவில்லை என்ற காரணத்தினாலும் இந்த முடிவுக்கு வருகின்றோம்.
எனவே ஒலாண்ட் தீவுகளின்
ம் (Baltic Sea) சுவீடிஷ் கரையோரம் இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள். கொண்டு சுவீடிஷ் பேரரசில் தம்மை அப்பழச் செய்வதற்கான உரிமையைக்
Fர்ச்சையைக் கிளப்பியிருந்தது. கையாள வேண்டும் என்று அப்போது ள் வற்புறுத்தியிருந்தன.
ட்டுச் சட்டப்- மக்கள் விவகாரம் ஒரு சர்வதேச பட வேண்டிய விவகாரம் ஆகும் என்பதால் நாடுகள் அவை அதுபற்றித் தீர்மானிக்கலாம். அனுமத்திதால் வேறுவிதமாகக் கூறுவதாயின் ம்பந்தப்பட்ட ஓலாண்ட் மக்களின் எந்த உரிமைய கருத்துக் யும் அரசின் நலன்களுக்கு மேற்ம ஒழிய அந்த பட்டதாக முடியும் என்பதை ஏற்றுக்ர்கள் என்பதற்- கொள்வதால் இந்த முடிவுக்கு போக முடியும் வரவில்லை. ப்பதற்கில்லை ஃபின் லாந்து என்ற அரசு கூறியது. இன்னும் முறையாக உருவாகினர் குழுவின் யிருக்கவில்லை என்பதாலேயே
Olá, GOGILLIGO
ნჭნტl.
ിഞഖഞഥ്(u) லும் ஓலாண்ட்
தின் சார்பில் எஸ்.நடேசன்
மக்களின் சுயநிர்ணய உரிமைக்
கோட்பாடு இங்கு உதவிக்கழைக்
கப்படுகின்றது
இந்த நிபுணர் குழுவின் அறிக்
பற்றியோ சரவணமுத்து சொல்லவில்லை. இவர்களின் பெயர்கள்
து கோள்வது
தான்றி வாதாடி கவும் சொன்தச் செய்தவர்|ட்டுச் சொன்
கண்டிப்பாக வெளியிடப்பட்டிருக்க வேண்டாமா? பதவிக்கு ஆசைப்படுபவர்கள் தங்களுக்கு பதவி கிட்டாத போது அந்த அமைப்பையே உருக்
தவர்களைப் து கொள்ளச்
க் குடும்பம் யோ, தலைவர் டைக்காததால் வு பிரச்சினைக இருந்தவர்
குலைத்து நாசமாக்கத் தயங்கமாட்டார்கள். இது அன்றுமட்டுமல்ல இன்றும் இருக்கவே செய்கிறது. இவர்களைப்பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்கு இவர்களுடைய பெயர் விபரம் வெளியிடப்பட வேண்டுLD60606)JIT)
இவற்றை மட்டுமல்ல தங்கு
கையை ஏற்றுக்கொண்ட நாடுகள் அவையானது அதன் பின்னர் இதுவிடயத்தில் ஒரு திட்ட ஒழுங்கு பற்றி விதந்துரைக்குமாறு அறிக்கையாளர் குழுவொன்றை நியமித்தது. பின்னையதன் அறிக்கையின்படி, ஓலாண்ட் தீவுகள் ஃபின்லாந்தின் இறைமையின் கீழேயே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் ஆனால் 1920 மே 7 ஆந் திகதிய சுயாட்சிச் சட்டத்தின் கீழான உத்தரவாதங்களை இன்னும் அதிகரிக்கும் கடப்பாட்டை ஃபின்லாந்து அரசு கொண்டிருக்கின்ற தென்றும் அறிக்கையாளர் சுட்டிக்காட்டினர்
1919-20 காலப்பகுதியில் சுயநிர்ணயமானது வலுவான சர்வதேசச் சட்டவிதியாக இருந்திருக்கவில்லை எனக் கருதுவதற்கு சட்டவாளர் பலரும் இந்த ஆணையத்தின் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தங்கியிருக்கத் தலைப்பட்டனர். ஆனாலும் இந்த குழுக்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த இரு விடயங்கள் நமது கவனத்துக்குரியன. ஏனெனில் அவை எதிர்காலத்தில் சர்வதேச சமூகமானது எத்திசை நோக்கிய வளர்ச்சியைப் பின்பற்றும் என்பதைக் கோடுகாட்டுவதாக அமைந்திருந்தன.
நாடுகள் அவை நியமித்த அறிக்கையாளர் குழுவும் சட்டவாளர் ஆணையமும் சுயநிர்ணயம் தொடர்பில் வழக்காற்றுச் சர்வதேசச் சட்டவிதிகள் உருவாகியுள்ளன என்பதை ஒரேயடியாக நிராகரிக்கவில்லை.
வழக்காற்றுச் சர்வதேசச் சட்டவிதி என்பது அரசுகள் நடைமுறையில் பின்பற்றி வரும் மரபுகளிலிருந்து உருவாகும் வழக்காறாகும். அது நாளடைவில் எல்லா நாடுகளையும் கட்டுப் படுத்தும் சட்டத்தன்மையைப் பெற்றுவிடும் அங்ங்னமான வழக்காற்றுவிதியாக சுயநிர்ணயம் என்பது அரசுகளினால் கருதப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது என்பதையே அந்த இரு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியிருந்தன.
குறிப்பாக அறிக்கையாளர் குழுவானது சுயநிர்ணயம் என்பதில் நீதி மற்றும் விடுதலை பற்றிய கருத்து உட்பொதிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் சுயநிர்ணயம் என்பதற்கும் சிறுபான்மைகளின்
தொடர்ச்சி 1ம் பக்கம்.
வதற்கு இடம் கொடுத்த பாவத்துக்காக பல வருடங்கள் சங்கத்தின் கட்டிடம் எழும்பாமல் இருக்கக் காரணமான அந்தக் குடும்பத்தையும் அவர்கள் யாருக்கு எதற்காக உடந்தையாக இருந்தனர் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளக் கூடாதா?
பொய் சொன்ன அந்த மங்கை யர் கழக கல்லூரி அதிபர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமில்லையா?
சங்கத் தலைவர் கலாசூரி இசிவ குருநாதன் மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்கி விருந்தி னர்களை அவரவருக்கு ஏற்ற முறையில் தாளிதம் செய்து சபையைக் கலகலக்கச் செய்து சங்கத்தின் சாதனைகளையும் அடுக்கி வைத்தார். நூல் நிலையம் பற்றி அவர் பெருமையாகச் சொன்ன போது கொழும்புத் தமிழர் நெஞ்சை நிமிர்த்தலாம். 606, விழாவில் பார்வையாளர் களாகக் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னுடைய வய்ஸ்த் ஒத்தவர்களாக இருந்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்ட தலைவர் கலாசூரி இதுபோன்ற விழாக்களுக்கு இளைஞர்கள் வந்து கலந்து பயன் பெறாதது கண்டு ஆழ்ந்த கவலையும் தெரிவித்தார். இது வேதனைக்குரியதே. சந்தியும் தெருவும் வாழிடமாக நிற்பவர்களை என்னவென்று சொல்வது?
இந்த வைர விழாவில் தாய்லாந்து உலக பண்பாட்டு தலைவர் இரஃ புதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

Page 10
இதரி10 DITñáji 3.9002
- இடையன்
களுடன் தொடர்புடையவர்
தானே. அங்கை இருக்கிற
இந்தியக்காரப் பெட்டைகளில் ஒன்றை வீட்டு வேலைக்கு பிடிச்சுத் தர முடியுமே"
இது 1977ஆம் ஆண்டு மலையக பகுதிகளில் இடம் பெற்ற இனவன்முறைகளை அடுத்து வடபகுதிக்கு இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் அகதிகளாய் குடிபெயர்ந்த போது, அவர்களை வடபகுதியில் குடியேற்றுவதில் தீவிரமாக செயற்பட்டு வந்த காந்திய அமைப்பில் முக்கிய செயற்பாட்டாளராக விருந்த கட்டுரையாளரின் நெருங்கிய நண்பருக்கு அன்று ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒன்று.
இக்கட்டுரையை எழுத ஆரம்
பித்த பின்னர் கட்டுரையாளர் வடபுலத்தை சேர்ந்த தனது தோழர்களுடன் இது விடயமாக சம்பர்சனையில் ஈடுபட்ட போது மேற்குறித்த சிந்தனை தொடர்பில் கருத்தியல் ரீதியாக பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடியாதது ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மையாகும்.
ம்பி நீர் அகதி முகாம் -
இந்நிலையிலேயே நாம் மலையகத் தமிழரின் வடபுல நகர்வுகள் பற்றிய விடயத்தை ஆராய வேண்டியுள்ளது. இன்று மலையகத் தமிழர் எனும் பொழுது அது புவியி யல் ரீதியாக மலையகப் பிரதேசத்திலும், வட-கிழக்கு மாகாணத்திலும், இவை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வருபவர்கள் குறிப்பாக மேல் மாகாணம் என மூன்று பகுதிகளாக விளங்குகின்றனர். இவர்களின் பூர்வீகம் இந்தியாவாயினும் இன்று அவர்கள் இலங்கையையே தமது தாயகமாகவும், மலையகத்தை பிரதான வாழ்வாதாரப் பிரதேசமாகவும் கொண்டுள்ளனர்.
இதில் மலையகத்தில் வாழ்பவர்கள் காலனி ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷாரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வந்து குடியேற்றப்பட்டவர்களின் சந்ததியினராவர்.
மேல் மாகாணத்திலுள்ளவர்களில் இந்தியாவிலிருந்து காலத்துக்குக் காலும் வர்த் தகர்களாக வந்து குடியேறியவர்கள் இன்றும் இந்தியத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர்) நகரசுத்தித் தொழிலாளர்களாக நிரந்தரமாக வசிப்பவர்களின் பரம்பரையினரும், மலையகத்திலிருந்து பல தேவைகளுக்காக தலைநகள் வந்து குடியேறியவர்களையும் உள்ளடக்கும்
வட-கிழக்கில் வாழ்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பொறுத்த மட்டில் குடியேற்ற அடிப்படையில் நான்கு விதமாக அடையாளம் BESIT GOOTGÖTTLD.
1 முதலாவது வகையினர் சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியாவிலிருந்து நேரடியாக வந்து வர்த்தகள்களாகவும் தொழிலாளர்களாகவும் குடியேறியவர்கள். இவர்கள் பெரும்பாலும் காரைக்குடி, புதுக்கோட்டை போன்ற தமிழக மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள். நாகர் - கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஏற்றி இறக்கும் தொழிலாளர்களாகவும் குடியேறியவர்களாவர்.
2. அதேபோன்று மற்றுமொரு வகையினர் நகரசுத்தி தொழிலாளர்களாக பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வட-கிழக்கு நகரங்களில் குடியேற்றப்பட்டவர்கள்
3. மலையகத்திலிருந்தான வடகிழக்கிற்கான குடிநகள்வுகள் சுதந்திரத்தின் பின்னரே குறிப்பாக 1977 இனக்கலவரங்களின் பின்னரே இடம் பெறலாயின. குறிப்பாக 1977 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் பெருமளவிலான மலையகத் தமிழர்கள் வட-கிழக்கு மாகாணங்களில் குடியேறினர்.
4. காலத்துக்குக் காலம் அறுவடைக் காலங்களில் கூலித்தொழிலாளர்களாக கிளிநொச்சி, வன்னி பகுதிகளுக்கு சென்றவர்களில் பலர்
நிரந்தரமாக தங்கியவர்கள் நான்காவது வட-கிழ வகையினுள் அடங்குவர். BLD5) a
மேற்குறிப்பிட்டவற்றுள் மூன்றா மீட்புக் வது வகையினரான இனக்கலவரங்- போராட் களில் பாதிக்கப்பட்டு அகதிகளாக பித்த * குடியேறியவர்களே அதிகமானவர்- L'igiúIGIIIII களாவர். இவர்கள் குறிப்பாக வவு- ஆத'
னியா மாவட்டத்தின் மதவாச்சி பாதை இம் வழி நெடுங்கேணி, கண்ணாட்டி பாடு ப வாழமோட்டை, கணேசபுரம், செட்- வொரு
ஈழப் ( மலையகத சில அறிமு
பகுதியிலும் மன்னாள் மாவட்டத்தின என்பது அடம்பன், கற்குழி, நானாட்டான் ஆண்டி பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்- டிக்கைக டத்தின் விவடிவமடு, வட்டக்கச்சி கள் மத் மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்பட கென்ட் (Kent) மற்றும் டொலர் (Dol- ஆர lar) பண்ணைகளிலும் ஒட்டிச்சுட்டான், த்தியில் புதுக் குடியிருப்பு பகுதிகளிலும் ஈரோஸ் திருகோணமலையில் திரியாய் பகுதி தீவிரமா யிலும் பெருமளவில் ஒரு சமூகக் தமிழ் இ6 கூட்டமாக குடியேற்றப்பட்டனர். சேர்ந்து
இவர்களை இப்பிரதேசங்களில் தமிழ் குடியேற்றுவதில் காந்தியம், மனித வட-கி முன்னேற்ற நல நிலையம் என்ப தமிழரிை வற்றின் பங்களிப்பு குறிப்பிட்டுக் மற்றும் இ கூறக் கூடியதாகும். இதில் முன்னை- கத் தமிழ யது புளொட் அமைப்புடன் தொடர்- ஈடுபாடு புபட்டது. பின்னையது ஒரு கிறிஸ்தவ சமூக சேவை நிறுவனமாகும் என்னதா காந்தியத்தின் டொக்டர் இராஜசுந்தரம் நடத்தின சந்ததியார் போன்றோரின் பங்களிப்பு உணர்வு மறக்கப்பட முடியாததாகும். Sesei (
இவ்வாறு குடியேறியவர்களில் கரங்கை
தமிழீழப் போராட்டம் குறித்து 6 மட்டுமல்ல மலையகம், மற்றும் இ அக்கறையும் ஈடுபாடும் நிறைந்து
என்னதான் தொழிற்சங்க அரசி உணர்வுபூர்வமாக சகோதர தமிழ நீட்டினார்கள், இதன் ஒரு வெ குறிப்பாக மலையக பிரதேசங்க போராட்டக் குழுக்களில் த
குறிப்பிடத்தக்க அளவிலான கீழ்மட்ட வெளிப்பு மக்கள் வடகிழக்கு கீழ் மட்ட வெளியி மக்களுடன் வாழ்வியல் ரீதியாக பிரதேசங் இணைந்துள்ளதுபோல் மேல்மட்ட கான் இ வாக்கத்தினரிடையேயும் இவ்வாறான குழுக்கள் கலப்புகள் இடம் பெற்றுள்ளன. கொண்ட ஆனால் அகதிகளாக வன்னி நிலப்- GJLë பரப்பில் விவசாயக் காணிகளில் இன் குடியேற்றப்பட்டவர்களும், வட- வாழ்ந்த கிழக்கில் வதியும் நகரசுத்தி தொழிலா- புளொட் ளர்களும் ஒரு சமூக சக்தியாக குச் செலு இன்றும் உள்ளனர். முழு வட-கிழக்- போராளி கிலும் வாழ்கின்ற மலையகத் காந் தமிழர்களின் எண்ணிக்கை எண்பது இராஜசு ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் புளொட் இடையில் இருக்கும். மேலும் முழு பட்டனர். வன்னி பெரு நிலப்பரப்பில் உள்ள பொறுப் மொத்த சனத் தொகையில் கிட்டத்தட்ட எல். 20% மானோர் மலையகத் தமிழர் சிந்தனை எனவும் அறிய முடிகிறது. அமைப் இம் மக்களின் குடிபெயர்வானது மக்கள் ம
 

க்கிலுள்ள சகோதர தமிழர்கள் உரிமைகளுக்காகவும், தாயக ாகவும் நடாத்தும் ஆயுதப் டம் உச்ச கட்டத்தை ஆரம்83 ஆம் ஆண்டுகளுக்கு இடம் பெற்றதற்கான எவ்வித மும் இல்லை.
மக்களின் அரசியல் நிலைப்bறி நோக்கும் போது ஒவ்காலகட்டத்திலும் அது எவ்ளர்ச்சியடைந்து வந்துள்ளது
கட்டியெழுப்பியது. இதனால் வடகிழக்கு பகுதியில் நகரசுத்தி தொழிலாளர்களாகவிருந்த மலையகத் தமிழர்கள் ஈபிஆர்எல்எப் அமைப்பில் இணைந்தனர்.
ஈரோஸ், புளொட், ஈபிஆர்எல்.எப் போன்ற அமைப்புகள் வடகிழக்கிற்கு வெளியே மலையகத்திலும் தங்கள் தளங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கின. 1980களின் இறுதியில் இவ்வமைப்புகள் பற்றி
போராட்டமும்
5 தமிழர்களும்
முக குறிப்புக்கள்
புலனாகும். 1983 ஆம் ற்குப் பிறகு இயக்க நடவள் தீவிரமான போது இம்மக்தியிலும் அதன் தாக்கம் த் தொடங்கியது.
ம் பத்தில் இம் மக்கள் புளொட் ஈபிஆர்.எல்.எப். போன்ற அமைப்புகள் ச் செயற்பட்டன. மலையகத் ளைஞர்களும் இயக்கங்களில் போராடினர்.
ழப் போராட்டம் குறித்து ழக் கிலுள்ள மலையகத் டயே மட்டுமல்ல மலையகம் தர பகுதியிலிருந்த மலையரிடையேயும் அக்கறையும் ம் நிறைந்து காணப்பட்டது. கத்தில் தொணி டமான் ன் தொழிற்சங்க அரசியல் லும் அனைத்தையும் கடந்து பூர்வமாக சகோதர தமிழர்போராட்டத்தின் பால் தம் ா நீட்டினார்கள், இதன் ஒரு
மலையகத்திலும் பரவலாக பேசப்பட்டது. புரட்சிகர சிந்தனைகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டன. இவற்றினால் ஈர்க்கப்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் தோட்டங்களின் மறைவிடங்களில் விடுதலைப் போராட்டம் மலையகம் உள்ளடங்கிய அகன்ற ஈழம் பற்றியெல்லாம் பேசினார்கள் பலர் ஆயுதப் பயிற்சியும் பெற்று வந்தனர். இவ்வமைப்புகளுக்கிடையே மலையகத்தில் ஈரோஸ் தான் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தது. எனவே தான் ஈரோஸில் இணைந்த மலையக இளைஞர்கள் மலையகத் தோட்டப் புறங்களை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
இக்கால கட்டத்தில் இவ்வமைப்புகள் வட-கிழக்கிலும், மலையகத்திலும் தளங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கின. பல மலையக இளைஞர்கள் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர். இதற்கு இலங்கை தொழிலாளர்
வட-கிழக்கிலுள்ள மலையகத் தமிழரிடையே தர பகுதியிலிருந்த மலையகத் தமிழரிடையேயும் காணப்பட்டது. மலையகத்தில் தொண்டமான் பல் நடத்தினாலும் அனைத்தையும் கடந்து
களின் போராட்டத்தின் பால் தம் கரங்களை ளிப்பாடு தான் வட-கிழக்கிற்கு வெளியிலும் விலிருந்து நாற்றுக்கணக்கான இளைஞர்கள் ம்மை இணைத்துக் கொண்டமையாகும்.
ாடு தான் வட-கிழக்கிற்கு லும் குறிப்பாக மலையக களிலிருந்து நூற்றுக்கணக்ளைஞர்கள் போராட்டக் ல் தம்மை இணைத்துக் OLDur(5b. கைப் பொறுத்த வரையில் பிரதேச குடியேற்றங்களில் மலையகத் தமிழரிடையே அமைப்புத் தான் செல்வாக்த்தியது. பல இளைஞர்கள் ளாக இணைந்து கொண்டநியத்தை சேர்ந்த டொக்டர் ந்தரம் போன்றவர்கள் டன் இணைந்தே செயற்பல இளைஞர்கள் முக்கிய ப வகித்தனர். ஈபிஆர்பொதுவாக மார்க்சியத் புடன் ஆரம்பிக்கப்பட்ட பு என்பதால் அடிமட்ட தியிலேயே தனது தளத்தை
காங்கிரஸினதும், காலஞ்சென்ற அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமானினதும் ஆசியும், ஆதரவும் அரசாங்கத்திற்கு இருந்தன.
மேற்குறித்த அமைப்புகளில் இணைந்த மலையக இளைஞர்கள் வட பகுதி போர் முனையிலே
யுத்தத்தின் பொழுது கொல்லப்பட்
டனர். இவ்வாறான ஒரு நிலையில் தான் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமாரன் அவர்கள் மலையக இளைஞர்கள் மலையக மக்களின் விடுதலைக்காகத் தயார்படுத்தப்பட வேண்டும். அவர்கள் வடபுல போர் முனையில் கொல்லப்படுவதை தவிர்த்துத் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டதாக ஈரோஸின் மலையக பிரிவின் முக்கிய பொறுப்பாளராகவிருந்த ஒருவர் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
ஈரோஸ், புளொட், ஈபிஆர்
எல்.எப் அமைப்புகளைப் பொறுத்தவரையில் அதன் முக்கிய பொறுப்பு களின் மத்திய குழு வரையிலும் மலையக இளைஞர்கள் முன்னேறி சகோதர தமிழர்களுடன் கரம் கோர்த்துள்ளனர். பலரின் பெயர்கள் வெளிவராமலேயே வரலாறு கடந்து விட்டது. ஈபிஆர்.எல்.எப் அமைப்பின் மருத்துவ பிரிவிற்கு ஹட்டனைச் சேர்ந்த ஒரு இளைஞரே முழுப் பொறுப்பையும் ஏற்றுச் செயற்பட்டுள்ளார். அவ்வமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்த அய்யாத் தோழர் வடக்கிற்கு குடிபெயர்ந்த மலையகத் தமிழராவார். ஈபிஆர்எல்.எப் இன் செயலாளராக இருந்த வரதராஜப் பெருமாள் ஓர் இந்திய வம்சாவழித் தமிழராவார்.
ஈரோஸ் அமைப்பிலும் மலையக இளைஞர்களின் பங்களிப்பு தீவிரமாக இருந்தது. பலர் முக்கிய முன்னணி பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் சார்பில் பாராளுமன்றம் சென்ற பதின்மூன்று உறுப்பினர்களில் மலையகத்தின் இராகலையைச் சேர்ந்த இராமலிங்கமும் ஒருவராவார்.
புளொட் அமைப்பை பொறுத்த மட்டில் அதன் பிரதான வன்னி தளங்களின் மலையகத் தமிழர்களே முக்கியமானவர்கள். அதன் முன்னணிப் போராளிகளாக பல மலையகத் தமிழ் இளைஞர்கள் செயற்பட் டுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் புளொட்டின் பிரதான தளம் குடியேற்றப்பட்ட மலையக தமிழர்களின் வாழ்விடங்களே. புளொட் அமைப்பு 1989 பொதுத் தேர்தலில் வட-கிழக்க மற்றும் மலையகத்தில் தனித்து போட்டியிட்ட போது அவ்வமைப்பிற்கு அதிகூடிய வாக்குகள் நுவரெலியா மாவட்டத்திலேயே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது புளொட் சார்பில் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களில் பாலசந்திரனும் ஒருவர். இவர் ஒரு மலையகத் தமிழர் ஆவார். அதே போன்று இம்முறை நடந்த 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவாவதற்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது அங்கு வாழும் மலையகத் தமிழர்களே ஆவர். റ്. ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருநது பிரிந்து சென்ற ஈபிடிபி இலிருந்து கடந்த முறை திருகோணமலை நகரசபைக்குத் தெரிவான நகர சுத்தி தொழிலாளியான உறுப்பினரும் ஒள் இந்திய வம்சாவழித் தமிழராவார். 1990 களுக்கு பின்னர் ஈரோஸ் அமைப்பு விடுதலைப் புலிகளுடன் இணைந்து விட்ட பின்னர், ஏனைய அமைப்புகள் தங்கள் தீவிர செயற்பாட்டை இழந்துவிட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கின் பெரும் பகுதி வந்தது. இதனைத் தொடர்ந்து வன்னி பெரும் நிலப்பரப்பில் உள்ள மலையகத் தமிழர்கள் பெருமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போர் முனையில் முன்னணியில் செயற்படுவதாக அறியக் கிடைத்த போதிலும் அவர்கள் பற்றிய முழுமையான விபரங்களைப் பெற முடியவில்லை. ஈழப் போராட்டம் சமாதான முயற்சிகள் என்ற கட்டத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில்,
ஈழப்போராட்ட வரலாற்றை திரும்பிப்
பார்க்கின்ற போது வெளியில் புலப்படாவிட்டாலும் குறிப்பிடத்தக்களவு காத்திரமான பங்களிப்பை மலையகத் தமிழர்கள் நல்கியுள்ளனர். மேலும் போராட்ட களத்திலிருந்து பலரும் வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம். வன்னிப் பெரும் நிலப்பரப்பில் போராட்டக் களத்திலேயே நின்று ஈழ போராட்டத்திற்குத் துணை நின்றவள் களில் மலையகத் தமிழரும் குறிப்பிட்டு கூற வேண்டியவர்களாவர்.
O

Page 11
κη κ.
பேட்டி கண்டவர் - வெண்ணிலா
வாழ்க்கைதான் உங்களை எழுத வைத்துள்ளதா? உங்கள் இளம் பருவ வாழ்க்கை அனுபவம். அதை எழுத்தாக்க முனைந்த முதல் அனுபவம். இதைப்பற்றி சொல்லுங்களேன்?
இளம் பருவ வாழ்க்கையில் இருந்து நான் துவங்கவில்லை. எதற்காக எழுதத் துவங்கினேன் என்பதில் இருந்து சொன்னாலே, எல்லாம் வந்துவிடும் என நினைக்கிறேன்.
முதல்ல ஒரு ஹைஸ்கூல்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு கன்னியாஸ்திரி ஆகணும்னு ஒரு கான்வென்ட்ல சேர்ந்தேன். அப்படிப் போகும் பொழுது ஒரு லட்சியத் தெளிவு இருந்துச்சு சமுதாய அடித்தட்டு மக்களுக்கு அவங்க குழந்தைகளுக்கு உதவணும்ன்ற நோக்கத்துலதான் போனேன். அங்க போய் 7 வருஷம் ஸிஸ்டர் ஆகி பயிற்சியில் இருந்தேன். ஆனா அப்ப அது ஒரு மாதிரியான போலித்தனம் கலந்த வாழ்க்கைன்னு தோணுச்சு என்ன நினைச்சு போனேனோ. அது நடக்கல. வெறும் டீச்சரா மட்டும் வேலை பார்க்கிறதுக்கு எதுக்கு நாம இங்க இருக்கணும்னு GELITÁg(Eg:GI. GTGIGEGOTTL திறமைகள் எல்லாமே மேல்தட்டு வகுப்பு குழந்தைகளுக்குத்தான் பயன்பட்டுச்சு யார் அமுக்கறாங்களோ அவங்களையே மறுபடியும் மறுபடியும் தூக்கிவிட்ற மாதிரி இருந்தது தொடர்ந்து என்னால் அங்க இருக்க முடியல. இது ஒரு காரணம்
இரண்டாவது நான் பிறந்து வளர்ந்த சூழல் என்னோட ஜாதி மதம், பால் என்னோடு பண்பாடு எல்லாம் அங்க முரண்பட்டு நின்றது. அங்க இருக்கற பண்பாட்டு கலாசார சூழலோடு என்னால சேர முடியல. ஒரு மாதிரியான திணறல. அந்த சூழலோடு ஒட்ட முடியுமா போலியாக வாழ முடியாம. போராட்டமா இருந்தது. அதனால் வெளிய வந்துட்டேன்.
கன்னியாஸ்திரி ஆகப் போறேன் என்று சொல்லிட்டு உள்ள போய் வெளிய வந்த பிறகு எந்த ஒரு சமுதாயத்திலும் ஏத்துக்க மாட்டாங்க அதேதான் எனக்கும் நடந்தது. வெளிய வரும்பொழுது எனக்கு வேலை கிடையாது. வீட்லயும் சமுதாயத்திலயும என்னை ஆதரிக்க ஆட்கள் இல்லை ஏழு வருஷம் சாதாரண வாழ்க்கையில் இருந்து நான் அந்நியப்பட்டு போயிருந்தேன். சமுதாயத்தோட எந்தத் தொடர்புமில்லை. புது மனுவியாயிருந்தேன். இந்த மனுஷங்க அவர்களோட மதிப்பீடுகள் வாழ்க்கை முறை எண்ணங்கள் எல்லாமே வித்தியாசமாக இருந்தன. ஒரு கூண்டுக்குள்ள இருந்துட்டு வெளிய வந்த மாதிரி இருந்தது பாதுகாப்பே இல்லைன்னு தோணுச்சு
அந்த நேரத்துலதான் என்னோட பழைய ஞாபகங்கள் திரும்ப வருது சின்ன வயசுல எப்படி இருந்தேன் படிக்கும் பொழுது காலேஜ்ல வேலை பார்க்கும்பொழுது இப்படி
ਯL நடுத்தெருவுல அடுத்தவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதம் இல்லாம ஒண்னுமில்லாம இருந்தத நினைக்கிறப்ப ரொம்ப ரொம்ப கவஷ்டமா இருந்தது அழுகை தான் வந்தது எதையுமே தாங்கற சக்தி எனக்கு இல்லாதது போல இருந்தது.
ஆனா, நண்பர்க இருந்தாங்க இது இதுமாதிரி வந்த புது முயற்சி அ நிறையப் பேசி. புத்தகமா போட
எனக்கு எந்
தலித் யதார்த்தவாத நாவல்கள் மூலம் ஒரு போக்கைத் துவங்கி, தரமான எ தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கருக்கு (1992) சங்கதி (1994) குசும்புக் (சிறுகதைத் தொகுப்பு) போன்றன தமிழின் முக்கிய படைப்பாளியாக நிலைநிறுத்திக் கொண்டவர் & வாழ்வின் காயங்கள் அவரை சராச இருந்து தனிமைப்படுத்தி எழுத்தாளராக்கியதோடு, அவரது அவர் தனித்து வாழ துணிவையும் ெ கொடுத்துள்ளது. பலருக்கு உதார "வாழ்க்கை"யும் "எழுத்தும் வேறு ே வாழ்ந்து கொண்டிருக்கும் பாம உத்திரமேரூரில் உள்ள அவரது வீட்டி
உரையாடினோம். பாமாவின் முதல் நாவலான "கரு ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சமீபத்
Word award 3560) 35g/6767g).
சிறுகதைகளும் ஆங்கிலத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்பொழுது தான் தன்னுடைய மூ நாவலை எழுதி முழத்திருக்கிறா
காசிருந்தாதான் து குவித் பெண்ணியம்
ஆனா, நான் ஆரம்பத்துல ரொம்ப வலுவான ஆள் மனோதிடம் அதிகம். ஆனா வெளியில வரும்பொழுது பார்த்திங்கன்னா. முன்னுரையில கூட எழுதியிருப்பேன் இறகுகள் வெட்டப்பட்ட பறவை மாதிரின்னு எழுதினேன். அதே மாதிரிதான் இருந்தேன்.
அப்ப என்னோட நண்பர் (55girl GTrias Family Friend அவர்கிட்ட சொல்லி அடிக்கடி அழுதேன். அவர் சொன்னாள் "அழாதே உன்னோட கஷ்டத்தையெல்லாம் அப்படியே எழுது உனக்கும் ரிலீஃப்ஆ இருக்கும்னு அதனால உட்கார்ந்து எழுதினேன்.
புத்தகமாக்கணும்னு நான் எழுதலை
எழுத்து சம்பந்தமா அதற்கு முன்னால் எந்த அனுபவமும் இல்லையா?
கவிதை எழுதியிருக்கிறேன். ஆனா, அதெல்லாம் ரொமான்டிக்கானது. அதெல்லாமே வழக்கமானது தான் இயற்கை ரசிப்பு கவிதைகள், காலேஜ்ல எங்களுக்கு மூணாவது மாடியில தான் க்ளாஸ் நடக்கும். அங்கிருந்து தென்ன மரத்துல அணில் ஒடறது. குதிக்கிறது. இப்படி படிக்கறத விட்டுட்டு இப்படி எல்லாத்தையும் வேடிக்கை பார்த்து எழுதுறதுல ஆர்வம் இருந்தது. ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கேன்
அதுக்குப்புறம் எவ்வளவோ நாட்கள் ஓடிப்போய். இப்ப
சொன்ன சூழ்நிலையில தான் எழுத
வந்தேன். அது கூட புத்தகமாக்கணும்னு எழுதாததால நிறைய நிஜத்தன்மையோடு இருக்கும். இதை எழுதின பிறகு
Lਲ புத்தகமாக்கனும்னு சொன்னபோது எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா அதில ரத்தமும் சதையுமா அப்படியே எழுதின மாதிரி இருந்தது எனக்குன்னு உள்ள ப்ரைவசிய எல்லாருக்கும் படிக்கக் கொடுக்க எனக்கு இவஷ்டமில்லை.
இல்லை. ஒரு எ அங்கீகாரம் கிை போகுதுன்னோ
பாதகம்ன்னோ. பாதிக்கலை என அடுத்தவேளை மட்டும் தான் இ நடுவுல எனக்கு கிடைச்சுது
புத்தகம்னு சந்தோஷம்னு 6 இல்லை. நாவல இருந்து லெட்ட தான் என் எழு நான் நினைச்சுப் இந்தப் புத்த ரொம்ப வருத்த エ」g oarm Lácm போக முடியாம
பார்க்க ஆரம்பி 95LLBSIGO GTGOTC எங்க அப்பா அ Liqë J. Gë GOL கோபத்துல அப் 3TGTél. L (35 Tg, வந்ததும் தான் சும்மாயில்லாம (Eς αγούΟι Ιούουπ உனக்கு"ன்னு Ερέρε, (ΕΠ σταύτας)
 
 
 
 

DITñáji 3.2009
5ள் பிடிவாதமாக துவரைக்கும் தில்லை. தமிழில் |ப்படி இப்படின்னு
என்னை சரிக்கட்டி Gugg-Trg, த எதிர்பார்ப்பும்
தனக்கென ழுத்தாளராக 5)Ji UrTUDIT. காரனர் (1996)
வ மூலம் தன்னை இவர். fo 6)JTypo'6)
8T(pg565. தளிவையும்
600TD(T65 வறல்ல என
(T60)6)), ல் சந்தித்து
க்கு"வின் g56) Cross அவரது
|16,5
50T.
ன்றாவது UTOT.
பின்னாடிதான் எனக்கு எழுதுறதுல ஒரு சந்தோஷம் வந்துச்சு அதிலிருந்து தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன் கருக்கு தமிழில் வெளியான குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு பெண் எழுதி வெளியான முக்கியமான தலித் நாவல், அந்த நாவலுக்கு எப்படி வரவேற்பு இருந்தது?
அதுக்கு ஒரு பெண் எழுதின நாவல்னு விமர்சனம் வரலை. ஆனா, தலித் ஒருத்தி எழுதினதுன்னு பேசப்பட்டது.
ரெண்டாவது நால் 'சங்கதி தான் முழுக்க முழுக்க பெண்ணிய நோக்குலயே எழுதினேன். அந்த நாவலுக்குத்தான் நிறைய விமர்சனம் வந்துச்சு
"ஒரு படிச்ச பொண்ணு இப்படியெல்லாம். மோசமான. கெட்ட வார்த்தைகளை போட்டு எழுதலாமா'ன்னு நிறைய பேர் கேட்டாங்க ஆனா, நான் வருத்தப்படலை எழுத்துல இதுவும் ஒரு ஸ்டைல்தானேன்னு விட்டுட்டேன். ஏதோ ஒன்று அவங்கள இடிச்சதாலே தானே கடிதம் எழுதறாங்கன்னு அந்த கடிதங்களைப் பார்க்கையில ஒரு வீம்பான சந்தோஷம் கூட இருந்தது.
இன்னொன்னு இப்படியெல்லாம் எழுதறதாலே நான் எப்படி இருப்பேன்னு ஒரு பேச்சும் இருந்தது. முதல்ல கொஞ்சம் வருத்தமா இருந்தது. இப்ப இதெல்லாம் இல்லை. பேசறவங்க பேசட்டும்னு விட்டாச்சு ஒரு பெண் எழுத்தாளர் தலித் எழுத்தாளர் என்ற அடையாளங்களைத் தவிர்த்து. பொதுவான இலக்கியத் தளத்தில் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக
ாவி இல்லாட்டி..? பற்றி கருக்கு பாமா
ழுத்தாளரா OL Lë,SELV
அதனோட சாதக
நினைக்கிறீர்களா?
தமிழக சூழலில் அப்படி இல்லைன்னு தான் நான்
| 。
எதுவும் என்னை ாக்கு
பற்றிய கவலை ருந்தது. இதற்கு
ஒரு வேலையும்
வந்த பிறகும் பெரிய துவும் எனக்கு படிச்சவங்ககிட்ட
வந்த பிறகு நதைப் பத்தியே
பார்த்தேன். கம் வந்ததுல D エ「@TcmTGMTGTT。 5 σΤούτσοΤΠ (Βου போனது தான். னை எதிராளியா சிட்டாங்க ஒரு னை விட்டுட்டு приотара. Сludoарпио போட்டாங்க அந்த LDT, St. List க்கிட்டங்க நி பந்தே இந்த
D 360T BILDL no a Trias e artir னப் புரிஞ்சுகிட்ட
நினைக்கிறேன். இந்த அங்கீகாரம் பொதுவா யாருக்குமே இல்லன்னு நினைக்கிறீங்களா? இல்லை பாமாவுக்கு மட்டும் தான் இல்லைன்னு நினைக்கிறீங்களா?
பாமாவுக்கு இல்லைன்னு நினைக்கிறேன். அதோட பொதுவாகவே மத்த பெண்களுக்கும் இந்தச் சமூகத்துல குறிப்பிடத்தகுந்த அங்கீகாரம் இல்லைதான் ஆண் எழுத்தாளர்களுக்கு இருக்கிற ஒரு களம் பெண்களுக்கு இல்லை. இந்த நாவலுக்கு அப்புறம் தனிப்பட்ட ஆட்கள் கிட்ட எனக்கொரு அங்கீகாரம் கிடைச்சுது அம்பை திலகவதி எல்லாம் எனக்கொரு உந்து சக்தியா இருந்திருக்காங்க பிரபஞ்சன் மார்க்ஸ்ஸெல்லாம் என் நாவலை "தமிழுக்கு புது வரவு" என்று குறிப்பிட்டு சொன்னாங்க ஆனால் பொதுவான இலக்கிய சூழல்ன்னு ஒன்று இருக்க இல்லையா அதுல எனக்கு இன்னும் சரியான அங்கீகாரம் இல்லைன்னுதான் சொல்வேன் அதுக்காக நான் வருதப்படல
யாருக்காக நான் எழுதுறேன்ற தெளிவு எனக்கிருக்கும். அதனால இந்த விஷயம் என்னைப் பாதிக்கவில்லை. நீங்க இயல்பாக எழுதியதை பிரசுரித்ததற்கும் இன்று பிரசுரித்ததற்கும் நீங்கள் எழுதுவதற்கும் வித்தியாசம் உணர்கிறீர்களா?
நிச்சயமாக இருக்கு கருக்கு நாவலில் ரொம்ப இயல்பா, தோணினதையெல்லாம். உண்மையாக எழுதினேன். ஆனால், சங்கதி நாவல் எழுதும் பொழுது எனக்குள்ள சில கட்டுப்பாடுகள் வந்துடுச்சு இன்னொன்னு கருக்கு நாவல்லயே நான் நிறைய அடிபட்டுட்டேன். ஒவ்வொருத்தரும், ஏன் என்னை இப்படி எழுதினேன்னு கேட்டு சண்டைக்கெல்லாம் வந்தாங்க அதனால சங்கதில ரொம்ப கவனமாக சென்ஸார் பண்ணி, சூழலை வச்சு ஆளை கண்டுபிடிச்சிடுவாங்களோன்னு மாத்தி யோசிச்சு. திட்டமிட்டுதான் எழுதினேன். நான் எழுதுறது எல்லாமே நிஜம்ன்றதுதான் காரணம், கற்பனையான விஷயங்களை எல்லாம் சும்மா அலங்காரத்துக்குத்தான் சேர்த்திருக்கேனே தவிர மத்த ஸ்கெலிட்டன் எல்லாம் நிஜம். தலித்துகளை பற்றி தலித்துகள் தான் தெளிவாக எழுத முடியும் என்பது பற்றி?
எனக்கு அப்படி ஒரு கருத்து இல்லை. சாதி மனிதனை பிரிக்குது. மதம் சமத்துவத்தைத் தடுக்குது. இல்லாட்டி ஏற்படுத்திறநில்லை. தலித்துக்களும் மனிதர்கள் தான் என்ற தலித் ஒன்மையோடு, மனித விடுதலை பத்தி யோசிக்கிற யாரும் தலித்துக்கள் பற்றி எழுதலாம்னு தான் நினைக்கிறேன். நானும் தலித்துகள் பற்றி எழுதறேன்று ஒரு ஃபேஷன் மாதிரி எழுதுகிற எழுத்துகள் சீக்கிரமாகவே போலின்னு ஆயிடும். தலித்து வாழ்வதானால், உங்களை ୫୯୬ எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறதா?
தனியாக வாழறதால எனக்கு நிறைய நேரம் கிடைக்கும். எந்த நேரமும் எழுதலாம்றதெல்லாம் முடியாது. ஏன்னா, இப்ப இந்த வீட்ல நான் தனியா இருக்கேன் நல்ல சூழல் இருக்கு சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு வந்தன்னா பொழைப்புக்காகவாவது அக்கம் பக்கத்துல கொஞ்சம் பேசுவேன். ஒன்பது மணிக்கு மேல தான் எழுத உக்காருவேன். பத்து பத்தரை வரைக்கும் எழுதுவேன் எழுதும் பொழுது மத்த விஷயங்களை பற்றி ஒன்றும் தெரியாது திடீர்னு என்ன தோணும்னா எல்லார் வீட்லயும் விளக்கணைச்சுட்டாங்க நாம மட்டும் விளக்கு போட்டுக்கிட்டு எழுதிக்கிட்டிருந்தம்னா அதுவும் தனியா இருந்துகிட்டு மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு ஒரு உறுத்தல் வரும் சட்டுனு எழுதறத நிறுத்திடுவேன். இது ரொம்ப அபத்தமா தோணும். ஆனா. தவிர்க்க முடியாதது தனியாக இருக்கும் போது இது மாதிரியான சங்கடங்கள் நிறைய இருக்கு
அப்புறம் எந்தச் சூழல்லயும் எந்த இடத்திலயும் என்னை ஒரு பெண்ணியவாதியா நிலை நிறுத் திக்க முடியும் யார் யாருக்கு எந்த விதத்துல சொன்னா புரிபடுமோ அது மாதிரி கலந்து கொடுத்துடுவேன் எந்த இடத்திலயும் விட்டுக் கொடுக்க மாட்டேன். முற்போக்கு பெண்ணியம் தீவிரவாத பெண்ணியம். இப்படி பெண்ணியத்தில் பல போக்குகள் உள்ளன. கருத்துரீதியா உங்கள் அணுகுமுறை எந்தப் பெண்ணிய போக்கோடு ஒத்துப் போகிறதா? மனிதனுக்குள்ள அத்தனை உரிமையும் பெண்ணுக்கும் இருக்குன்னு நினைக்கிறேன் கல்யாணம்'ன்றது பெண்ணுக்கு இழைக்கப்படற அநீதி பெண்ணை
தொடர்ச்சி VI 15ι μό, επιβ .

Page 12
2தரி III (pПТd 31.2009
DIT GOD LOUŠILGB
- அறபாத்
லங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தையாக - அறிஞர் சித்திலெப்பையை முன்னோடியாகக் குறிப்பிடுவர். இவருக்கு பக்க பலமாக நின்று சமூக நலத்திட்டங்களுக்கு பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவள் "அராபி பாஷா" ஆகும்.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரருக்கு அக்கால எகிப்திய அரசு பல நெருக்கடிகளையும், துன்பங்களையும் கொடுத்தது. அவ்வாறு துன்பத்திற்குள்ளானவர்தான் அராபி பாஷா எகிப்திய அரசால் நாடு கடத்தப்பட்டவர்களுள் அவரும் அவரது தோழர்களும் அடங்குவர். எகிப்திய அரசின் கொடுமை, ஆங்கிலேயரின் அடாவடித்தனங்கள் போன்ற சள்வாதிகார சக்திகளுக்கு எதிராக புரட்சி செய்த அராபி பாஷாவும் அவரது தோழர்களும் 1883இல் நாடுகடத்தப்பட்டனர். அதே ஆண்டில் இலங்கைக்கு அராபி பாஷாவுடன் காலடி எடுத்து வைத்தவர் தான் மஹ்மூத் ஸ்மி அல் பரூதி (1839-1904) எகிப்தில் எழுந்த எழுச்சியோடும் சீர்திருத்தப் பணியோடும் மஹ்மூதுக்கு நேரடித் தொடர்புண்டு பெருங்கவிஞரான
இவர், எகிப்திய அரசாங்கத்தில் கல்பனாவிலு உயர் பதவிகளையும் வகித்தவர். கஸிதாக்க:ை எகிப்தின் தேசிய அரசாங்கத்தில் திருத்தங்களு
ÉISliailifít, Isilii é.
GlouGnfüLIGj
இராணுவ அமைச்சள் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த மஹ்மூத் ஸ்மி அல்பருதி புரட்சி அரசாங்கத்தில் பிரதமராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அராபி பாஷாவுடன் இணைந்து இறுதிவரை விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற பெருமைக்குரியவர் மஹ்மூத் 1899வரை இலங்கையில் கொழும்பிலும், கண்டியிலும், தீவாந்திரவாசமிருந்த மஹ்மூத்ஸ்மி தன்னுடைய அந்திம காலத்தில் கண்பார்வை இழந்து அக்கால அரசர் கெதீமினால் மன்னிப்பு வழங்கப்பட்டு திரும்பவும் எகிப்து தேசத்திற்கே செல்கிறாள்.
மஹ்மூத் ஸ்மியின் கவிதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அல்பருதி எண்ணற்ற அரபுக் கவிதைகளை
இலங்கையிலிருந்தவாறே நூலின் பெ
எழுதியிருக்கின்றார். அவற்றில் மஹற்மூ
பெரும்பாலானவை ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்டு தேசிய ஆசிரிய
பத்திரிகையிலும்
வெளிவந்திருக்கின்றன. GGJgslu
1974 மே தினகரன் முஸ்லிம்
மலரிலும், 1975 ஜூன் 6இல்
- நிர்மலன்
டராஜா தில்லைக்கூத்தனின்
"நாம் யார்க்கும் குடியல்லோம்" நூல்
வெளியீட்டு நிகழ்வு கடந்த
பங்குனி 24 ஞாயிறன்று இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர் கா.சிவத்தம்பியும், வாழ்த்துரையை காநீலகண்டனும் விமர்சன உரையை விரிதமிழ்மாறனும் ஆற்றினர்.
விமர்சன உரையினை ஆற்றிய தமிழ்மாறன், தமிழர்களுக்காய் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் நடராஜா இவருடைய "நாம் யார்க்கும் குடியல்லோம்" எனும் இந்நூலில், நாம் என்பது அரை நூற்றாண்டு காலமாக அரசியல் ரீதியாக அடக்கி ஒடுக்கி சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு இந்நாட்டின் அரசாட்சியில் அரசு என்ற கட்டமைப்பில் உனக்கு எந்தவித அருகதையுமில்லை. உரிமையும் இல்லை என்று அப்புறப்படுத்தப்பட்டுள்ள ஓர் குழுவினுடைய அடையாளம் நாம் என்று குறிப்பிடப்படுகின்றது. யார்க்கும் என்பது இந்தியாவில் தொடங்கி அமெரிக்கா வரை நீண்டு செல்கிறது. குடியல்லோம் என்பது ஆளப்படுவரின் சம்மதம் ஆளப்படுகின்றவரின் சம்மதம் இல்லாமல் ஒருவரை ஆட்சி செய்ய முடியாது. அங்ங்னம் ஆளப்படுகின்றவராக நாங்கள் இருக்க மாட்டோம் எங்களுடைய சம்மதம் பெறாமல் எங்களை ஆட்சி செய்ய முடியாது. ஆகவே எங்களை குடி என்று கருதவிரும்புவோர்கள் எங்களுடைய சிம்மதம் பெற்றவர்களாக எங்களுடைய உரிமைகளை மதிப்பவராக அபிலாசைகளை விளங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும்.
அத்தகையவர்கள் தான்
அவர்களுடைய குடிமக்களாக அவர்களுடைய ஜனநாயக பாரம்பரியத்துக்குள் அடங்கியிருக்கக் கூடிய அந்த குடி என்ற சொல்லை நாங்கள் பெறுவதற்கு தகுதி
பிரதமர் யாழ்ப் Dចំណី ព្រោយ
| öII
உடையவர்களாக இருப்போமே தலைவர்கள் தவிர எந்த விதத்திலும் நிலைப்பாட்ை எங்களுடைய அபிலாசைகளை மக்களும் அ
பிரதிபலிக்காத ஆட்சி அமைப்பிலே எங்களைப் பங்கு பற்றுவதற்கு எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்திருக்காத ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்ற அரசியல் அல்லது அந்த அரசுக்கு துணைபோய்க் கொண்டிருக்கின்ற அதிகார சக்திகளுக்கு நாங்கள் குடிகளாக இருக்க மாட்டோம் என்று சொல்கின்ற தன்மானம் மிக்க ஒவ்வொருவருடைய தமிழ் உணர்வையும் பிரதிபலிக்கின்ற விதத்தில் தான் நடராஜா அச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பாரோ என்று தான் நான் கருதுகின்றேன் என்றார். மேலும் நடராஜாவின் எழுத்திற்குரிய கூர்மை யாதெனில்
தனது சிந்தனையை யாருக்கும்
அஞ்சாமல், மனக்கிளர்ச்சியுடன், செயற்பட 6ே தாக்கரீதியாக மிகத் தெளிவுடன் pGTLGTÉJ5GIT, , வெளிப்படுத்தியுள்ளது தான் எம் தொடர்ப என்றார். வெளிப்படுத்
SAPÉJEGGIT DIGITLLE
தலைமையுரையை நிகழ்த்திய சொல்வதை ே
பேராசிரியர் சிவத்தம்பி கூறுகையில் காலத்திற்கு மிகப்பொருத்தமாக
இந்நூல் விரிவாக இல்லாவிட்டாலும் 560Ꭷ6Ꭰ6 விளக்கமாக எடுத்துரைக்கிறது. 90606 இங்கு நடக்கும் அனைத்து அரசியல் நிலைமைகளையும் 6. சர்வதேச அரசியலை விளங்கிக் கொண்ட ஒர் தமிழரின் பின்புலத்தில் 6T(bό35/6. நின்று நடா இவ்விடயத்தை ിഞ്ഞബ6 குறிக்கின்றார். நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்பதை "நாம் 6)ՖՈ6
யார்க்கும் குடியல்லோம்" என அழுத்தி கூறியுள்ளார். மறைவாக நமக்குள் பழங்கதைகள் பேசிப் சொல்லாததை பயனில்லை. இன்றைக்கு இந்நாடு கூறுகின்றன பற்றிய அரசியல், இந்நாடு பற்றிய இப்படிப்பட்ட உணர்ச்சி, சிந்திப்புகள் நிச்சயமாக சி வளர்ந்திருக்கின்ற நிலையில் மொழிபெயர் எங்களுடைய அரசியல் வேண்டும் எ
 
 
 
 
 
 
 

|ம் பிரசுரமான பண்ணாமத்துக் கவிராயர் தமிழ் ா ஒரு சில கூறும் நல்லுலகிற்கு டன் மொழி பெயர்த்து வழங்கியுள்ளார். இக்கவிதைகளின்
Maig GunpěšEDESCUDLuuqh தும் கவிதைகள்
ஊடாக மஹ்மூத்ஸமியின் விடுதலை வேட்கை, தேசப்பற்று மணன் மீதான நேசிப்பு என பன்முகத் தளங்களை அனுபவிக்க முடிகிறது. இந்நூலின் முக்கிய அம்சமாக மஹ்மூத் ஸ்மியின் அரசியல் பின்னணி வாழ்க்கை குறிப்பு அவரின் விடுதலைப் போர் பற்றிய தகவல்களை விபரமாக தொகுத்திருக்கின்றார் கவிராயர் அராபிய புரட்சியின் மூல வரலாற்றை அறிந்து கொள்ள விழையும் மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு நூல்.
கவிஞனின் உயிரோட்டமுள்ள உணர்வுச் சுவை குன்றாது பண்ணாமத்துக் கவிராயர் மொழி பெயர்த்திருப்பது இந்நூலுக்குரிய மற்றொரு விஷேட அம்சமாகும். ஏற்கனவே மொழி பெயர்ப்புக் கவிதைகள் ஊடாக நன்கு
யர் ஷரந்தீபிலிருந்து அறியப்பட்ட நூலாசிரியர், இதன்
த் ஸ்மி அல்பரூதி மூலம் தமிழ் கவிதைக்கு புதிய
அனுபவச் செழுமையை
பண்ணாமத்துக் தந்திருக்கின்றார்.
கவிராயர் பொதுவாக மஹ்மூத்ஸ்மியின்
பீடு "பிரவாகம் - கவிதைகள் ஈழப்போர்
டக்குவளை" அவலங்களுக்கும்.
அகதிவாழ்க்கைக்கும் தோதாக
பொருந்தி வருவது மற்றோள் வியத்தகு அம்சமாகும். சமகாலத்தின் துயரம், அவலம் விடுதலை வேட்கை போன்ற உணர்ச்சிப் பிழம்புகளை மஹ்மூத் ஸமியின் கவிதைகளில் தரிசிக்க முடிகிறது.
GTGMCOLDUITGCT அட்டைப்படத்துடன் பல விரிவான தகவல்களையும், கவிதைகளையும் தாங்கி ஒரு நிறைவான நூலை மொழிபெயர்த்த பண்ணாமத்துக் கவிராயரும், பிரவாகம் வெளியீட்டாளரும் பாராட்டத்தக்கவர்கள் தான்.
மஹமூத ஸ்மியின் அல் பருதியின் சில கவிதைகள் / 9 മൃഗങ്ങ0ഞ/ ബ്രക്സസ്ഫു6/607-ജുബീഗ/ அடங்கிக்கிடக்கும்
മൃU(/ഖ%ീബ്,
ഴ്ച ബഗ്ഗഖ%@ിങ്ങ്%) ധീഖ/ബീ'0 ബ/6%-g/ീ% வைத்துவிட்டுவந்தேனர்ந7னர்
3 മീ/%ിത്രഗുബ/60/ ഭൂമക്കൃ0ൿബ/ சின7ங்கைானடெழுந்தது கலகக் கொழுதுக்கி
4, 6ഗ്രെഗ്ര ഖഗ്ഗ%) போராட நல்லாதவனர் அருமை/விவழிவை ബഗ%ബ&%
ானம் செல்வதற்கு BIGÜTIGLITT GEDEFGuLITT
Dool
எமது அரசியல் வழங்கிய க நீலகண்டன் ட சாதாரண சிங்கள பேசும்போது பொன் இராமநாதன், றியக்கூடிய வகையில் செல்வநாயகம், அமிர்தலிங்கம்
போன்றோரை ஏமாற்றியது போல் பிரபாகரனையும் போராளிகளையும் ஏமாற்ற முடியாது என்று இன்றைய அரச தலைவர்கள் அறிந்துள்ளார்கள் 1989 ல் மணலாற்றுப் பகுதியில் ஐம்பதாயிரம் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை போன்றவற்றை இந்நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் விடுதலைப் புலிகளின் தியாகமும், இலட்சியமும் ஒன்று சேர்ந்து தமிழர் சமுதாயத்தையும் சர்வதேச சமுதாயத்தையும் புலிகளின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
ண்டும் சர்வதேச புலிகளின் கட்டுப்பாட்டுப் léJSGIT pGTLGrÉJSGir பகுதியில் அவர்கள் செயற்படும் ன தகவல்களை விதம் ஓர் இறைமையுடைய வது மிகக்குறைவு அரசிற்கு இருக்க வேண்டிய ங்கள் தமிழில் அனைத்து அம்சங்களையும்
சால்வது மாத்திரமல்ல வெளிப்படுத்துகிறது எமது -- " " , ।
மயுரையை நிகழ்த்திய பேராசிரியர்சிவத்தம்பி ல்காலத்திற்கு மிகப்பொருத்தமாக இந்நூல் ரிவாக இல்லாவிட்டாலும் விளக்கமாக ரக்கிறது. இங்கு நடக்கும் அனைத்து அரசியல் மகளையும் சர்வதேச அரசியலை விளங்கிக் ர்டஒர் தமிழரின் பின்புலத்தில் நின்று நடா
இவ்விடயத்தைகுறிக்கின்றார்.
பும் திரிபுபடுத்திக் இனத்திற்குள் சுயநல உணர்வோடு ஆதலால் சிந்திக்கின்றவர்கள் உள்ளனர். ஒரு நுாலையும் பகுதி மக்கள் இன்னல்பட தாம் 15011 மகிழ்வோடு இருக்கின்றவர்கள் பில் கொண்டுவர உள்ளனர். இதை யாரும்
றாள். வாழ்த்துரையை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சுயநல உணர்வு எம்மத்தியிலிருந்து அகற்றப்பட்டால்தான் ஏனைய இனங்களுக்கு மத்தியில் நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும் நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றோமானால் அதற்கும் புலிப் போராளிகளின் சுயநலமற்ற நிலையே காரணமாகும். நாம் சுயநலமாக இருந்த படியால்தான் ஆட்சியிலிருந்த அரசுகள் எம்மை பிரித்து ஆள முடிந்தது. இன்றைய அரசு சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்வதென்றாலும் சரி பிரதமர் யாழ் செல்வதென்றாலும் சரி அதற்குக் காரணமானவர்கள் புலிகளே தவிர மக்கள் மீதான ஆசையோ அன்போ அல்ல எனவும் தெரிவித்தார். அதேவேளை சிஹல உறுமய மக்கள் விடுதலை ~\ முன்னணி செய்யாத செயல்களை யெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகள் மேற்கொள்வதாகவும் சாடினார்.
மனோ கணேசன் பேசும் போது சந்திரிகா அம்மையாரின் ராணுவ அராஜக பேரினவாத கொலைவெறி ஆட்சி நடந்தது. அவ்வேளையில் அவற்றிற்கெதிராக புலிகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் யுத்த நிறுத்தம் வேண்டும் என குரல்கொடுத்தவர்களில் நடராஜாவும் ஒருவர் என தெரிவித்தார். அத்தோடு எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் சிறையில் வாடுகிறார்கள். இவர்களின் விடுதலைக்காக அரசியல்வாதிகளாலேயே ஒன்றும் செய்ய முடியாதுள்ளது. ஆகவே இது ஒரு தற்காலிக போர் நிறுத்தமே அன்றி சமாதானம் அல்ல. ஆதலால் எச்சரிக்கையுணர்வோடு தமிழ் மக்கள் விழிப்பாக் இருக்க வேண்டும்எனவும் குறிப்பிட்டர்
கஜேந்திரகுமாள் உரை ஆற்றும் போது சர்வதேச தலையீடு எமக்கு மிகவும் அபயகரமானது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை நீடிக்காது புதிய வரவு செலவுத் திட்டத்தால் வடக்கு கிழக்கிற்கு எவ்வித பலனுமில்லை என்றார். இவரும் நாம் மிகுந்த விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும் என்றார்.
நூலின் முதற் பிரதியை திருமதி குமார் பொன்னம்பலம் பெற்றுக் GINGENTIGOÖTIL LITT. O

Page 13
- திலீனா வீரசிங்க
ளம் பத்திரிகையாளர்
சன்டே ஒப்சர்வர் பத்திரிகையில் பதில் சிறப்பாசிரியராக பணியாற்றும் அவள் அப்பத்திரிகையில்
அரசியல், சமூக பொருளாதார பாதுகாப்பு பற்றின சிறப்புக் கட்டுரையாளராகவும் உள்ளார். இலக்கியத்துறையில் போன்றே திரைப்படத்துறையிலும் பெரும் ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் பிரான்சஸ், இந்தியாவின் புனே திரைப்பட கற்கை நிறுவனத்தில் திரைப்படவியல் குறித்த பயிற்சியும் பெற்றிருக்கிறார். இலங்கை அரசிற்கும் எல்ரிரிஈ அமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெறும் யுத்த நிறுத்த காலத்தில் தான் மேற்கொண்ட வன்னிப் பயணத்தில் கிடைக்கப்பெற்றுள்ள அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
"பத்திரிகையாளராக செயற்பட எனக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதையிட்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்நாட்டின் சாதாரண பெண்களில் ஒருவராக இருந்திருந்தால் எனக்கு இந்நாட்டில் நிலவும் பிரச்சினைகளின் உண்மை GllLIPTilg;60)GIT BET600Tä. கிடைத்திருக்காது காரணம் மூன்றாமுலக நாடான இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சாதாரண மக்களுக்கு நாடு பூராவும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடையாது. எனினும் பத்திரிகையாளராக இருப்பதால் எனக்கு இந்த சவாலை வெற்றிகொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனால் இலங்கையின் வடக்கு தெற்கு பிரதேசங்கள் எங்கும் பயணம் செய்து நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் உண்மை வடிவத்தைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது. அதன் ஒரு பெறுபேறாகத்தான் கடந்த
பிறக்கப்போகும் ரு
யுத்தத்தினால் காணாமற்போன படையினரின் பெற்றோர்கள் தமது புத்திரள்களை விடுவிப்பதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த போது அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு
பற்றிய
தான் இவ்வா காரணத்தையும் படுத்தினார்.
"தமிழ்ச்செல் விடுதலைப் புலிக அரசியல் தலைவு உரையாடல் உத்தியோகபூர்வ கவனமாக பொறு சொற்களைக் கொ உரையாடுகிறார். சந்தித்த என் வய விடுதலைப் புலிக யுத்தமுனைக்கு ெ அவர்களில் பெரு கற்றவர்களாவர். சென்றவர்களும் உள்ளனர். யுத்தத் அனைத்து தரப்பி வன்முறைகள் .ே கொள்ளப்படுகின் இதைத்தவிர்த்து ட
மனந்திறந்து உரையாடுகிற
எனக்கும் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களுடன் நடாத்திய உரையாடலில் பங்கு கொள்ள கிடைத்தது முக்கியத்துவம் மிக்கதாகும். எனினும் அதைவிட முக்கியத்துவம் மிக்கது கடந்த மாசி மாதம் வன்னிப் பகுதியில் நான் மேற்கொண்ட இரண்டாவது பயணத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதாரண உறுப்பினர்களையும் வன்னி மக்களையும் சந்தித்து உரையாடக் கிடைத்ததாகும்"
சாதாரண வாழ்வி அனைவரும் மனி நடந்துகொள்கிறா ஈள்க்கப்பட்டது இ தினாலாகும். எம உரையாடல் ஒன் தெற்கில் உள்ளவ கேயுள்ள சமூகவ புரிதல் இல்லாதன அந்த இளைஞர்க வாழ்க்கை பற்றிய என்பது தெரிந்தது ஒருபோதும் கொ வந்ததில்லை. அ இந்த யுத்தத்தின பகுதியில் இருந்து வருபவர்களின் எ மிகவும் மட்டுப்ப
ல் தாரா பதிப்பகத்தினை
தைமாதம் இந்நாட்டின்
தொடங்கி குழந்தைகளுக்கான
1993
வெளியிட்டு வருகிறாள் இந்தியாவைச் சேர்ந்த கீதா உல்ப் தாரா பதிப்பகத்தின் முதலாவது புத்தகமாக மாலா வெளியானது.
மாலா என்கிற நாடோடிக் கதை ஊரை ஆட்டிப் படைக்கும் கொடிய பூதத்தைப் பையனாக
மாறி அழிக்க விரும்பும் ஒரு சிறுமியைப் பற்றியது. அவளிடம்
ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைகளின் கலையாள்வத்தை வளர்க்கும் விதமாக கலைப்பொருட்கள் தயாரிப்பது பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் தேவையற்ற பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு விளக்கும் விதமாக தனிப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி பட்டறையில் குழந்தைகள் வரைந்த ஒவியங்களைக்
தாரா" சிறுவர்களுக்கான ஒரு ப
ஆணே இப்படிப்பட்ட ஒரு வீரச் செயலைச் செய்ய முடியும் என்று சிறுவயது முதலே சொல்லி வளர்க்கப்பட்டதாலேயே அவளுக்கு இந்த ஆசை. அவள் ஆணாய் மாறவும் செய்கிறாள். ஆனால் கடைசியில் அச்செயலை செய்து முடிப்பது அவளுக்குள் உறங்கிக் கிடக்கும் பெண்ணே
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மாலா கதை பின்பு ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அங்கு பெரும் வரவேற்பினை பெற்றது. இதன் பின்பு முற்போக்கு' சிந்தனையாளரான வ.கீதா உடன் இணைந்து செயற்படுகின்றார்.
இந்தப் பதிப்பகம் புத்தகங்கள் வெளியிடுவதுடன் நின்று விடாது கல்வி ஆய்வு மையமொன்றையும் நடத்தி வருகின்றது. தற்போதுள்ள இந்தியக் கல்வியின் நிலை பற்றி இவர்கள் ஆய்வு செய்து மாற்றான கல்வி முறையை முன்மொழிய முயல்கிறாள்கள் இதன் பொருட்டு பல்வேறு ஊர்களுக்கும் சென்று குழந்தைகளைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை தொகுக்கும் பணியில்
கொண்டு அதன் செயல்முறைகளை
விளக்கி இப்புத்தகம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
கையால் இயக்குவிக்கப்படும் நூலால் இயக்கவிக்கப்படும் குச்சியால் இயக்கவிக்கப்படும்
நிழலைக் கொண் இயக்குவிக்கப்ப GALUTTLDLDGAOITLUL LIÉJ குழந்தைகள் அ விதமாக பொம்ம விரிவான தகவல் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டு
இவர்கள் ஒ
எப்படி இருக்க
என்கின்ற புத்தக
வெளியிட்டுள்ள
வாலு போய் டும்டும்டும் என் சிறுவயதில் பாடி குரங்கின் கதை என்கிற தலைப் வெளியிட்டிருக்
அத்துடன் என்ற புத்தகத் வித்தியாசமான தெருவோர குப் சிறுவர்களைச் ச அனுபவங்களை வழியே சுற்றுப் விழிப்புணர்வை
 
 
 
 
 
 

DITñáji 3.9POO2
FERDIGITULI EFLDTTg|TGUTIÉ 66T6.
கூறுவதற்கான ரான்சஸ் தெளிவு
GÖT GITGÖTLUGOJIT
அமைப்பின் T. BIG (DLGOTITGOT
ானது அவள் கியெடுத்த
soör(B) னினும் நான் தையொத்த இளம் ள் இனர் g: GibLUGT BIGITT Girl. LDLITGGIGOLDLINGOTTI ல்கலைக்கழகம் அவர்கள் மத்தியில் தின் போது னாலும்
ற்றன. எனினும் TöGOGLG)
மக்களின் போக்குவரத்தைக் கூட நிறுத்தியுள்ளது."
வன்னி வாழ்வைப் பார்க்கையில் எனக்குத் தோன்றியது நமது நாட்டு மக்கள் எத்தியோப்பியாவை பார்த்திராவிட்டாலும் எத்தியோப்பியா
ார் பிரான்சஸ் புலத்சிங்கள
ல் இவர்கள் தத்துவத்துடன் கள். நான் மிகவும் ந்த காரணத்
கிடையே நல்ல று நடைபெற்றது. களுக்கு வடக்ாழ்வைப் பற்றின தப் போன்றே ளுக்கும் தெற்கின் புரிதல் கிடையாது து அவர்கள் ழும்புக்கு து மாத்திரமல்ல 靛)auāá
வவுனியாவுக்கு ன்ைனணிக்கை கூட ட்டதாகும் யுத்தம்
uយរ៉ា
B
ளைப் பற்றி ந்து கொள்ளும் ாட்டம் பற்றிய 5ள் அடங்கிய
iளது.
நல்ல மாணவர் வண்டும் தினையும்
c | -
கத்தி வந்தது
நாமெல்லாம் விளையாடிய ப குரங்கின் கூத்து ல் படக் கதையாக DITTEEGT.
ப்பை மேடுகளில் ாரிப்பு
ரு முயற்சி ப பொறுக்கும் நித்து அவர்களது
தொகுத்து அதன் றச் சூழல் குறித்த இந்தப் புத்தகத்தின்
பற்றி கதைக்கிறார்கள். எனினும் நமது மக்கள் வன்னி பற்றி கதைப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னி பகுதி வாழ்வை பார்த்ததில்லை. வன்னியை சரியான முறையில் பார்த்தால் இவர்கள் அதை எவ்வாறு வர்ணிப்பார்களோ என்று எனக்குத் தெரியாது. வன்னியில் மக்களுக்கு வாழ்வதற்கான எந்த செளகரியங்களும் கிடையாது. விவசாயத்திற்கு அவசியமான அடிப்படை மூலப்பொருட்களை cuIII.le, cumul labama). 560Lu'lă இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சுகாதார வசதிகள் எதுவுமில்லை. அரச
வாயிலாக எழுப்ப முயற்சித்துள்ளார்கள் இந்தப் புத்தகம் ஹொலன்ற் இல் உள்ள பள்ளியொன்றில் பாடப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
இப்போது குழந்தையின் பார்வையில் மகாபாரதம் என்ற புத்தகம் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. பதினொரு வயதுச் சிறுமி ஒருத்தியே இந்தப் புத்தகத்தினை தன்னுடைய பார்வையில் விரித்து எழுதியிருக்கிறார். இதுவரை QLIMuJGJITEGINGËT LUTËT GOGJu'ldi) சொல்லப்பட்டு வந்த மகாபாரதக் கதை முதன் முறையாக குழந்தைகளின் கைகளில் வந்து சேர்ந்திருக்கிறது.
குழந்தைகளுக்கான புத்தகம் தயாரிக்கும் பணி அரிதாகிப் போன
2தரி
வைத்தியசாலை வருடக்கணக்காக செயற்படவில்லை. முழு வன்னிப் பகுதியும் அகதிமுகாமாகியுள்ளது. வன்னி மக்களுக்கு வாழ்வதற்கு உள்ள ஒரே பலம் அவர்களிடம் காணப்படும் பெரும் மனோவலிமை என்றே நான் காண்கிறேன்."
யுத்தத்தின் துயர அனுபவங்களுடன் கூடவே பிரான்சஸ் இன்னொரு கருத்தையும் குறிப்பிட்டாள்
"யாழ்ப்பாணம் கண்டி ஏ9 பாதை திறக்கப்பட்டபோது அதில் கலந்துகொள்வதற்கு எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தில் மிகவும் ஆர்வமுடன் தமிழ் பொதுமக்கள் அப்பாதையினூடாக சுதந்திரமாக பயணம் செய்ய முடிந்தது. எனினும் ஒரு சிங்கள பெண்ணுக்கும் சிறுபிள்ளையொன்றுக்கும் அங்கு பிரவேசிக்க எல்ரிரி பாதுகாப்பு பிரிவு அனுமதியளிக்கவில்லை என்பது எனக்கு தெரியவந்தது. அது உண்மையாயின் அதுபற்றி நான் கவலையடைகிறேன். தற்பொழுது நாம் சமாதானத்திற்காக புதுபாதைகளை திறந்தாக வேண்டியுள்ளது. அந்த பாதையானது தமிழ் சிங்கள இரு இனங்களுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதாக இருக்க வேண்டும்."
"இந்நாட்டில் யுத்தத்தில் அதிகளவில் மரணிப்பவர்கள் தமிழ் சிங்கள இருதரப்பையும் சார்ந்த இளம் சந்ததியினரே அதாவது இலங்கையின் எதிர்காலமாகும். அந்த எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசியல் தீர்வொன்று அவசியமாகும் நமக்கு சிரித்து மகிழ்ந்து வாழக்கூடிய சூழலொன்று இலங்கையில் உருவாக வேண்டும் அது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் எதிர்பார்ப்பாகும். நானும் அதில் வாழ்வேன். நாளைய தினம் பிறக்கப்போகும் சமாதானம் குறித்த கனவில் நான் சிறைப்பட்டிருக்கிறேன்."
சூழலில் இது போன்ற நல்ல முயற்சிகளை குழந்தைகளுக்காக குழந்தைகளுடன் இணைந்து செயற்படும் கீதா உல்ப் உம் ஐயும் அவருடன் இணைந்தவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்
தாரா பதிப்பகத்தை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடாபு கொள்ளலாம்.
TARA Publishing 20/Ga shOreham 5th Avenue, Besant Nagar Chennai- 600090 Ph 9144 4464479 Fax 9144491788 E-mail: tara (GVSnl.com Website: WWW tarabooks.com Ο
தகவல் - ஆறாம் திணை
சங்கத்தில் நடைபெற்றது.
அவர்கள் நிகழ்த்தினார்.
ஆற்றினார்.
LID60N6OUAGLI GALIGIØST 356mfl6oT கவிதை
நுால் வெளியீடு மலையக பெண் கவிஞர்களின் குறிஞ்சிக் குயில்கள்' எனும் கவிதை நூலின் அறிமுகவிழா மார்ச் 25ம் திகதி திங்கட் கிழமை கொழும்பு தமிழ்ச்
மலேசிய எழுத்தாளர் பீர் முகம்மது அவர்களின் மலேசிய தமிழ் இலக்கியம்' என்ற சிறப்புரையும் இடம் பெற்றது. "
மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவதாக இருந்த கூட்டம் 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இக் கூட்டத்திற்கு தலைமையுரையை இசிவகுருநாதன்
21 மலையக பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட அந்தனி ஜீவா வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில் மலையக பெண்களின் கவிதைகளை தொகுப்பாக்க முயன்ற போதும் மலையகத்தில் போதியளவு கவிதை வெளிவராத சூழலில் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தவற்றை மிகவும் சிரமத்தின் மத்தியில் தொகுத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிஞ்சிக் குயில்கள் நூல் பற்றிய கருத்துரையை பத்மா சோமகாந்தன்
பெண்களின் வேதனைகளையும், உணர்வுகளையும் வெளியிடுவதாக சொல்லிக் கொண்டாலும் கூட இன்றும் அவர்களை குயில்களாகவும், மயில்களாகவும் காணுகின்றவர்கள் உள்ளவரை பெண்களின் உணர்வுகளும் வியாபாரத்தின் பொருளா என்று எண்ணத் தோன்றியது.
முரண்பாடுகளுக்கப்பால் முயற்சிக்கு பாராட்டலாம்.

Page 14
2தரிIV நான
ன் ஒழுங்கு முறைப்படி b உணவை உண்பதில்லை. அதற்கான கால அவகாசத்தை எனது வேலை எப்போதும் ஒவிட்டு வைத்ததில்லை. உணவுக்காக வரையறுக்கப்பட்டிருந்த நேரம் வெளியில் கழிந்து போனது தான் உண்மை, அதற்கென நேர காலத்தை ஒதுக்கி வைத்திராமையினாலும், பசி பழகிய ஒன்றாகிப் போய் விட்டிருந்ததனாலும் மெலிந்து போயிருந்தேன். அது ஒரு குறையாக எனக்கோ யாருக்கோ வேதனை அளித்திருக்கவில்லை என்பதனால் தொடர்ந்து இயல்பிலேயே வாழ்க்கை நகர்ந்து போனது
இவ்வாறு பசியுடன் பாதி கழிந்த நாளொன்றின் பகலில் உத்தியோக பூர்வமற்ற அறிக்கையொன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அது உத்தியோகபூர்வமற்றது மட்டுமல்லாமல் யாரால் அனுப்பப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருந்தது. அதிலேயே முதன்முதலில் எனது உணவு முறை பற்றிக் குறிப்பிட்டிருந்தது. புற்களை நீ சாப்பிடக் கூடாதெனவும், எவ்வளவு பசியெடுத்தாலும் இரத்த நெடியுடன் கூடிய மாமிசங்கள் எனக்கு விருப்பமானதென்பது அவர்களுக்கு தெரிந்த செய்தியாம் அவற்றைக் கிழித்துண்ணக் கூடிய வகையிலேயே எனது பற்கள் சிறத்தலடைந்து காணப்படுவதனால், அவையே எனது உணவுகளாக இருக்கின்றதெனவும் அவ்வறிக்கை கூறியது.
நான் உணவுட் கொள்ளலில் ஒழுங்கு முறை எதுவும் - தாங்கள் அறிந்த வகையில் இருப்பதாகத் தெரியவில்லை எனவும், அதற்குரிய வலுவான காரணமொன்றை அறிந்து வைத்திருப்பதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது.
என் தாவர உணவுகளுள் புழுக்கள் நெளியத் தொடங்கியது. ஒவ்வொரு பிடிக்கும் ஒரு புழுவே னும் தலையை நீட்டிச் சிரித்தது. தன்னை உண்ண முடியாதென எக்காளமிட்டது. அரைக்கக் கூடிய பற்கள் எனக்கில்லை என்பது அவற்றின் எண்ணம் கிழித்துப் போட முடியும் என்பதை மறந்திருந்தது. அவ்வறிக்கை வந்ததில் இருந்து தாவரங்களும் முழுச் சோறும் அரைபடாமல் முழுமையாகவே வயிறுள் கிடந்து உருண்டது. வயிறு பாரமெடுத்ததுடன், வலிகொண்டது. இதனால் மாமிசத்தை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இறைச்சித் துண்டுகள் பல ஈறுகளில் சிக்கிக் கொண்டதனாலோ, என்னவோ, பல்வலி ஆக்கிரமித்தது. பல்பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்ட விபரத்தை அறிந்து கொள்ள வேண்டியும் பல் வைத்தியரை அணுகினேன். ஆச்சரியப்பட்டார். உறுதியைக் கண்டு பாராட்டினாள் வாய் நாற்றம் இருப்பதாகவும் அவை மாமிசத் துண்டுகள் இடைவெளியினுள் சிக்கிக் கொள்வதனால் ஏற்பட்டிருக்கலாம். உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதை வழமைக்குக் கொண்டு வரும்படி ஆலோசனை சொன்னார்.
மனிதர்களுக்குரிய முறையில் பற் கட்டமைப்பு காணப்படுவதால் தாவர உணவுகளை நன்றாக அரைத்து உண்ண முடியும் அவை குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் கண்ணாடியில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என எனக்குத் தோன்ற மறந்த எண்ணத்தை ஞாபகப்படுத்தி கண்ணாடி ஒன்றையும் நீட்டினார். வெட்டும்பல், வேட்டைப்பல், முன் - பின் கடவாய்ப் பற்கள் பற்சூத்திரத்தின் படி ஒழுங்காக இருந்ததை விளக்கிக் காட்டினார். தாவரங்களில் தான் சத்துக்கள் அதிகம் இருக்குமென வைத்தியர் காதுக்குள் சொல்லி அனுப்பினார்.
வேலைத் தளத்தில் இருந்து வீடு திரும்புகின்றேன். நோய்
கொண்டு வளைந்து கிடந்த என்
கட்டிலில் நோயாளியாக ஓய்வுக்கு
வரலாம் என்ற எண்ணம் பரவி இருந்தது. உண்மையில் நோயாளியாக நான் இல்லை. ஆனால் அவர்களுக்குரிய களைப்பும், சலிப்பும், ஒய்வெடுக்க வேண்டிய அவசர தேவையும் எனக்குமிருந்தது.
நினைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே பயணம் முறிவுபட்டது. பாசோதனைக்குட்பட வேண்டுமென சிலரால் கட்டளையிடப்பட்டேன். சம்மதம் கேட்டுக்
முடியாது, நிய வேண்டிய தே GANGITIÉAlä, QNGEN தன்மையோ ம அவர்களுக்கு
எனை மிருகம வேண்டும் என் தவிர குறித்த தி தங்களுடைய
ETLLEL filG பரிசோதிக்கச் அவ்விடத்திலி அனுப்பப்பட்ட அவர்களினுை
?一○○でエ実s〔
2 ستگر (rکھیے ്വീഴ്ത്ത്-്
கொள்ளாமலேயே வாயைத் திறக்கப் பண்ணி பற்களைப் பரிசோதித்தாள்கள் எல்லாப் பற்களும் வேட்டைப் பல்லாக திரிபடைந்திருப்பதாகக் கத்தினார் கள் எல்லோரும் மாறி மாறி வாய்க்குள் எட்டிப் பார்த்தாள்கள்
"இல்லை அவை மனித பற் சூத்திரத்தின்படியே கட்டமைக்கப்பட்டுள்ளன. வைத்தியரிடம் காட்டியும் அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளேன்." "அதைப் பற்றிக் கவலையில்லை, அக்கறைப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை. மாமிசத்தை உண்பதற்காக திருட்டுத்தனமாக வாங்கியிருக்கின்றாய். இதற்காகவே நீ காலதாமதமாகி வீடு திரும்புகின்றாய்"
"இதை முற்றாக மறுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. இதற்கான ஆதாரங்கள் GTGOTGJEF (UDGTGTGOT, GTGOT நாயின் பொருட்டே இறைச்சியைக் கொள்வனவு செய்கின்றேன். எனக்காகவல்ல. எனக்குத் தரப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்வதில் நேரம் கரைகின்றது - இன்னமும் கூட முற்றாக நிறைவு Glgiju JE JLJE Gildoona).
இதனால் நேரத்துடன் வீடு திரும்பக் கூடிய சூழ்நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. வேலைத்தளம் அமைந்துள்ள தூரமும், பளுவும் இணைந்து இருட்டிய பின்பே வீடு செல்ல அனுமதிக்கின்றன.
நாங்கள் கையொப்பமிடும் புத்தகத்தைப் பார்வையிட்டால் அந்த உண்மை தங்களுக்குப் புரியலாம் அதற்கு வாசிக்கும் திறமையும், ஒப்பு நோக்கும் இயல்பும் இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக என் உடல் மெலிந்து போனாலும், மாமிசம் உண்பதால் - நாய் பருத்து இருக்கின்றது. அதன் குரைத்தல் வலுவானதாகவும்,
வித்தியாசமானதாகவும் இருக்கும். அதன் உருவம் பார்ப்போரை பயங்கொள்ளச் செய்யும் வேண்டுமானால் அதையும் என்னால் காட்ட முடியும்" எதையும் ஏற்க மறுத்த அவர்கள் நான் பிறந்தது சமதரையான காட்டுப்பகுதி என்பதனால் பற்களின் அமைப்பு கூரானதாகவே இருக்க வேண்டுமெனத் தீர்மானம் எடுத்து வைத்திருந்தாள்கள் பிறந்த இடத்துக்கு காடுகளை கடந்து செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் காட்டுப்பகுதியல்ல, இப்படியாக பிரச்சினைகள் வெடிக்கும் எனத் தெரியாமல் அங்கே அவள் பிரசவித்துப் போட்டதில் யாரையும் குறைகூற
எப்போதும் எ வந்து கொண்
இருவார ! உணவு முறை பதிவுத்தபால் பெற்றது. மனி தலைமையகத் - GTGÖT GÉNGAOTTSF அனுப்பப்பட் அதன்படிக்கு ഉ_600 ബ|5ഞ@IT
உண்டதில்ை இது அவர்கழு பல்வேறு தர மூலம் ஊர்ஜி இருப்பதாகவு மேலும், மனி கொள்ள முடி ஏனைய ஜீவ வேண்டிய ே இருக்கின்றன மனிதர்களுக் தவிர்க்க வே - இதையே " Shelter for அமைப்பு வ எனை மேல உட்படுத்த ே நிலை தங்களு ஏற்பட்டிருப்பு தினங்களுக்கு முகாமில் வந் எவ்விதக் குே GTGö16ft lfláð, கருதும் பட்ச இயல்பு வாழ் அனுமதி வழ அறிவிக்கப்ப
வரத்தவ
 

யப்படுத்த வையும் இல்லை. ள்ளக் கூடிய னப்பக்குவமோ இருக்கவில்லை. T95ë, GESTILL iற தேவையைத் நினமொன்றில் நிலையத்தில் மனிதக் வில் என் பற்களைப் சொன்னார்கள் ருந்து தற்காலிகமாக டாலும், IL LLLJ LJITT GODGN JSEGT
-
ன் பின்னாடியே டிருந்தது. இடைவெளியில் என்
குறித்த அறிக்கை மூலமாக கிடைக்கப் த காப்பகத்தின் தில் இருந்து எனக்கு மிடப்பட்டு டிருந்தது.
நான் தாவர எப்போதும்
என நம்புவதாகவும் நக்கு கிடைக்கப்பெற்ற பினரின் கடிதங்கள் ப்படுத்தக் கூடியதாக ம் குறிப்பிட்டிருந்தது. னாகக் கருதிக் பாத என்னிடமிருந்து ÖTESGOGIT SITä55 வை அதிகமாக யினால், அதிலும்
ஏற்படும் ஆபத்தை rடும் என்பதனாலும் னிதகாப்பகம்" uman என்ற தங்கள் யுறுத்துகின்றது. க சிகிச்சைக்கு |ண்டிய கட்டாய
க்கு
நால், ஏழு ஸ் தங்கள் சிகிச்சை
சேருமாறும், றபாடுகளும் ல என தாங்கள் தில் வீடு சென்று. கையைத் தொடர கி விடுவதாகவும் டிருந்தது. ம் பட்சத்தில் தாங்கள்
பலவந்தமாக அழைத்துச செல்ல நேரிடும், அவ்வாறான இக்கட்டான நிலைக்கு தங்களை உட்படுத்துவது என்பது என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது போல அமையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ша шљапидарств, Gla. Tajirl இவ் அறிக்கையில் அதன் உருவாக்கம் பற்றிய வரிகளும் காணப்பட்டது. இது உமக்கெதிராக எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் என நீர் கருதிக் கொள்ளக் கூடாது. பல மாதங்களாக
எமது ஒற்றர்களினால் உமது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது. அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை எனவும் மனிதர்களுடன் ஒப்பு நோக்குகையில் மாறுபாடுடையதாக காணப்பட்ட்தாகவும் குறிப்பிட்டனர்.
அதோடு நீர் தொடர்பு கொண்டிருந்த அனைவரது அறிக்கைகளும், விசாரணையின்
பின்னர் பெறப்பட்டது. குறிப்பாக மேலதிகாரி - நண்பர்கள்) அவர்கள் கூட உமது பற்களைக் கண்டு பயந்து கொண்டிருப்பதாக எழுத்து மூலமாக தந்த அறிக்கைகளும் எம்மிடம் உள்ளன. இவற்றைக் கொண்டு மாத்திரம் முற்றாக நீர் மிருகம் என கருதப்பட்டு விடவில்லை. கருதிக் கொள்ளவும் முடியாது என்பதையும் நாம் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும் - நீர் பழிசுமத்துவதாக எண்ணிவிடக் கூடாது-உம்மை பூரண சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னரேயே எம்மால் இறுதிமுடிவை தெரியப்படுத்த முடியும் என்றிருந்தது.
இவ்வறிக்கை எனைக் கேள்விக்குள்ளாக்கியதுடன் முன்னைய நடவடிக்கைகளை மீளுருக் கொள்ளச் செய்தது. நான் என் வழமையான காரியங்களை விடவும் எதையும் செய்யவில்லை. அன்றாட கடமைகளுக்கே எனக்கிருந்த நேரத்தின் போதாமையை அவர்களுக்கு உணர்த்துவது பற்றிச் சிந்தித்தேன். எனை ஆறுதல்
படுத்துவதற்காகவென இல்லாவிட்டாலும், தங்கள் அமைப்பின் குறையை வெளிக்காட்டா வண்ணம் "இறுதி முடிவு தீர்மானிக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் முடிவு என்பது எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். எனைப் பற்றிய முறைப்பாடு கிடைத்த உடனாகக் கூட இருக்கலாம். அதன் பின்னரேயே எனக்கு இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
எப்போது மனிதர்களை அழிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன் என எனக்கே தெரியாது. அவ்வாறானதொரு முடிவை நினைத்திருந்ததுமில்லை. கனவில் கூட அது மோசமானதும் கூட உயிர்களை மட்டுமல்ல அவர்களது உரிமைகளும் பேணப்பட வேண்டுமென்பதில் எனக்கு பெரும் உடன்பாடு இருந்தது. இதன் நிமித்தமே பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தேன். அவர்களுக்குக் காட்சியளித்த மிருகக் குணத்தின் எதிர் வினையாக எனை மிருகமாக காட்ட முயன்றதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
கண்ணாடி முன்நின்று பற்களின் வரிசையைப் பார்தேன். தாவர உணவுகளை உண்பதற்காக தேடி கீரை வகைகளையும், கிழங்குகளையும் வாங்கி சமையலறைத் தட்டில் நிரப்பினேன். உண்ட பின்னர் சாப்பிடுவதற்காக பெருமளவு பழங்களையும் கொள்வனவு செய்தேன். பாதி காய்த் தன்மையுடனும் அவை என் தேகத்துக்கு ஆரோக்கியம் அளித்தது. நான் தாவர போசனி தான் என்ற உணர்வை இதனூடாகவேனும் பலருக்கு நிறுவ முயன்று கொண்டிருந்தேன் என்பது தான் உண்மை
இம் மரக்கறிகள் தீர்ந்து போவதற்குள்ளாகவே, எனக்கு விடுமுறையான தினமொன்றில் எனைத் தேடி வந்து விட்டிருந்தார்கள் பலமாக தட்டப்பட்ட கதவை உடைக்கும் முன்னம் படுக்கையிலிருந்து எழுந்து திறந்தேன். இரும்புக் கூண்டுடன் நால்வர் நிற்க ஐந்தாமவனே கதவைத் தட்டினான்.
மிருகங்கள் பிடிக்கவென பயன்படுத்தும் விசித்திரமான ஆயுதங்கள் அவர்கள் கைகளில் இருந்தது. அவர்களைப் போல பலர் ஆங்காங்கே நின்றார்கள் "திருதி." எனது பெயரை உச்சரித்ததனால் "நான் தான்" என்றேன். "அறிக்கை கிடைத்ததா?" "நீங்கள்" "மனிதகாப்பகம்" வேறு எதுவும் சொல்லப்படவில்லை.
கழுத்தில் சங்கிலியைச் சுற்றிப் பூட்டிய ஒருவன் "சிகிச்சைக்கு அழைத்துப் போக வந்தோம்" என்றான். நான் இரவு உடையில் இருந்ததனால் அதை மாற்றிக் கொள்ள விரும்பினேன். உடை மிருகங்கள் உடையணிவதில்லை" சிரித்தவன் விசித்திர ஆயுதத்தால் கூட்டினுள்ளே தள்ளிப் பூட்டினான்.
அது மிருகங்கள் அடைக்கப்படும் கூடு உள்ளிருந்து நான் வெளியேற எவ்வித எத்தனத்தையும் செய்யவில்லை - அது முடியாத காரியம் எனத் தெரியும் - உறுமவும் இல்லை. ஆனாலும் அவர்கள் கையிலிருந்த ஆயுதங்களால் குத்தப்பட்டேன். உதட்டைப் பல் குத்திய இடத்திலிருந்து இரத்தம் வந்தது. இரத்தத் துளியை சிந்த மனம் இடம் கொடுக்கவில்லை. உதட்டை உள்வளைத்து உறிஞ்சிக் குடித்தேன்.
நால்வர் கூண்டைத் தூக்கி வாகனமொன்றில் ஏற்றினார்கள் ஒருவன் சத்தமிட பலர் எங்கிருந்தோவெல்லாம் ஓடிவந்து ஏறிக் கொண்டபோது வாகனம் புறப்பட்டது.
என் மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த அறிக்கை காற்றில் பறந்து கல்லில் முட்டுப்பட்டு பின்னாடியே பறந்து வந்து கொண்டிருந்தது. Ο

Page 15
ஈடேறும் ஆத்மீகம்
மரணத்தின் வடுவழியா என்தேசத்தின் மீதும், சிதையுண்ட விழிகளுடனும் குருதி தோய்ந்த துகிலுடனும் குஜராத்தின் காற்று பேதலித்து அலைகிறது
மரணமெனும்
மாபெரும் கைங்கரியத்தை நிறைவேற்றுதற்காய்
வாளெடுத்துப் போகின்றனர் ஆத்மீகவாதிகள்.
உயிர் அவாவி, அவாவி குளறி நாவறண்டு கைகூப்பிய மனிதர்கள் முன் உயிரளி(ழி)க்கும் தெய்வங்களாய் அவர்கள். பின்பு இவர்கள். பாத்திரங்கள் மாறியபடியே மரண ஆற்றுகை நிகழ்ந்தேறுகிறது.
கிணறுகள், குளங்கள் வயல் வெளிகளெங்கிலும் உயிரறுந்த மனித உடல்கள் வீசப்பட்டாயிற்று.
இனியென்ன. யாவும் இனிதே நிறைவேறிற்று. புனித யாத்திரைகள்,
போரின் நிஷ்டை
உண்மைகளை ஒழித்து வைக்கத்தான் வேண்டும்
சிறிது காலத்துக்காவது முகமூடி மாட்டியோ மண்ணுக்கள் புதைத்தோ
உண்மைகளை ஒழித்து வைக்கத்தான் வேண்டும்
போரின் நிஷ்டையை கலைக்கும் நிர்வாணமான
எந்த உண்மைக்கும் ஆடை தர வேண்டும்
அல்லது
புதைத்து விட வேண்டும் - செம்மணி போல
உந்தன் விடுதலைப் பேச்சும் எந்தன் உரிமை மூச்சும் போரைத் தட்டி எழுப்பக் கூடுமாம் அப்போது - கோர முகத்தை வெளிக்காட்டி மீண்டும் கூத்தாடுமாம், நம்மீது போர்
GALDLÍ ILLUIT?
IBT60617 உண்மையைத் தரிசிக்கும் உன்னதம் பெற்ற மனிதர் இங்கு வரக் கூடும் ♔gഖഞIബg,
உண்மைகளை ஒழித்து வைக்கத்தான் வேண்டும்
மெளனத்தின்
என் கேள்விகளின் காலமொன்று வரும்
உன் வெற்றிகளை எண்ணிக் கணக்கெடுத்தபடி இப்போது நீ தப்பிச் செல்
என்னிடமே இருக்கின்றன என் கேள்விகள் உன்னிடம் கேட்க நீ விடவில்லை கேட்டவர்களையும் விடவில்லை
கேள்விகளின் உக்கிரத்தில் நானே ஓர் உயிருள்ள கேள்வியாய் ஆனபின் மெளனத்தின் புகாரிடை மறைந்தேன்
சிறையுண்ட எண் கேள்விகள் பளிங்கெனத் தெளிவுறுமென் சிந்தையிலிருந்து உணர்வுக்கு உணர்விலிருந்து குருதிக்கு குருதியிலிருந்து விந்துக்கு
என்றான பின்,
- ஏஜிஎம் ஸதக்கா -
குரல்
பிராத்தனைகள். பிராயச்சித்தங்கள் நேர்த்திகள், புண்ணிய கருமங்கள் 9,1606),3,6ft.
LT6...h
யாவுமே. இனிதே நிறைவேறிற்று. எப்தோத்திரம் J.LILb. அநாமிகள்
-2
வரலாற்றின் தப்பிச் செல்லவியலா
எங்கேனும் ஒரு மூலையில்,
6Τοδί6O)60I அல்லது எண் வரிசை
அல்லது என் வாரிசின் வாரிசுகளில்
ஒன்றை நீ எதிர்கொள்வாய்!
அப்போது எண் கேள்விகள்
விடுதலையுறும்
வெறுங் குப்பையாய் உதிர்வாய் நீ!
வாசுதேவன் -
影
QÜLITT GOOTIL
தடுக்கின்ற GFLDT.g.
குழப்புகின் வேறுபாதையா வவுனியா நகரி:
நுாறு இளைஞர் யுெ திரண்டு எழுப்பிய
"நாங்கள் விழித் என்று குரல் எச்சரிக் 山omā23áášć நேரம் ஐதேக தொ ஒழுங்கு செய்த சம நிகழ்ச்சிக்காக" வலி அலங்களிக்கப்பட்டி கடந்த 1ம் திகதி மக்களை இணைத்து go GOOTITäFÁNär SFIÉISELDIT எழுச்சி நடைபெற்று எண்ணி இருபத்து சமாதான இசைப் ெ ஏற்பாடு செய்திருந்: தமிழுக்காய் பறக்க சிவப்பு மஞ்சள் கெ அகற்றப்பட்டு வெ: கொடிகளால் வவுனி படையினரே முன்ன அலங்களித்திருந்தன நிறைய பொலிச வத்தினரும், உளவு நகரின் மத்தியில் கு அந்தப் பொழுதில் நுாறு இளைஞர், யு. நுழைந்தனர். தலை பொதிகளைச் சுமந்: களைக் கொட்டியப சுலோக அட்டைகை தாங்கியபடி அவ "பாதை திறக்குே விழி பூத்திருந்தோம் திறக்கவில்லை பய6 நடக்கவில்லை" கே எழுப்பினர்.
"யாழ்ப்பாணப் யார்? சமாதானப் பா u_Isrir?"
"புரிந்துணர்வு ஒ புரியாதது யாருக்கு? "அமெரிக்கா கன் அநியாயம் தொயா "சமாதானப் பா வேறுபாதையை நா "ஏன் இந்த இழு இழுத்தடிப்புச் செய் நிமிர்ந்த நடைே Glasitarët LuftanajG விழிகளில் உறுதியும் Qas, MTLUL JGMä58, GEGIJSEL. வேகமாய் உயிர் து உணர்வுகளோடு. ந இவர்கள் அரங் குழுவினர் கல்வியிட LDITGOTGLTSGit, LJITL3LDMø006) sit galt.
சூழ்ந்து நின்ற ெ இராணுவத்தினர் உ செய்வதறியாது திை ஆற்றுகையாளர் உணர்ச்சிமிகு பாடல்
ஆடல்களும் சூழ்ந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DITñáji 3.9009
J. L. JTG09560DLLU
ITLI! ானப் பாதையை ன்றாய்! நாடு கின்றாய் ன் மத்தியில் ஒரு பதிகள் ஒன்று குரல் இது தே உள்ளோம்" கை செய்தது. ഗ്ഗങ്ങഥ ഥiഞഖ got tact ாதான இசை புனியா நகள் ருந்தது. தான் தமிழ்
நிற்கும் ய பொங்குதமிழ் வவுனியாவில் மூன்றே நாளில் LIT([6ീg) தனர். பொங்கு GÉlLÜLILL Tiqa, Gir வ்வேறு நிறக் யா நகரத்தை பின்று it. ாரும், இராணுUTITULIGIT5(GDLD விந்திருந்த சடுதியாய் ஒரு பதிகள் வீதிக்கு களில் கறுத்தப் :படி மேளங்டி கைகளில் ளத் கள் பாடினர். மன்று பார்த்த
பாதை னமும்
ஷங்கள்
பாதை தடுப்பது தை குழப்புவது
ப்பந்தம்
iணுக்கிந்த தா?" தயை குழப்பி, வது யார்?" த்தடிப்பு வது யார்?" பாடும் நேர் பாடும், துணிவும் ITLÜ LSE
க்கும்
டந்தனர்.
செயற்பாட்டுக் ற் கல்லூரி
Øû)Gኒ)
UITGÖgmiT. வுப் பிரிவினர் த்து நிற்க, Egslaö1
1ளும்,
ருந்த மக்களை
கிட்ட அழைத்து வந்தது. ஆற்றுகையாளர் அவர்களுடன் நெருக்கமாகி ஊடாடினள்
வேகவேகமாக மணிக்கூட்டுக் கோபுர கூண்டை வந்தடைகிறது ஆற்றுகைக்குழு அந்தக் கோபுர வட்டத்தில் நின்றபடியே.
"எங்களை விடு எங்களை விடு"
"யாழ்ப்பாணத் தடையை நீக்கு பாதையைத் திறந்து விடு'
"சொந்த ஊருக்கு நாங்கள் சுகமாய் போகவிடு" என்று கோஷமிடுகின்றனர். தடையுடைய வேண்டும் என்ற வேகத்தில் பாடல் பிறக்கிறது.
"யாழ்ப்பாணப் பாதையிலே தடையுண்டு தடையுண்டு
என்றாலும் நம் கால்கள் நடக்கும் தான் நடக்கும் தான்.
உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தள்
நலிந்து இனிக்கிடக்க மாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்.
பாடல் பிறந்து அந்தப் பகுதியெங்கும் வியாபிக்க சூழ்ந்திருந்த மக்கள் முகங்களில், உணர்ச்சி ரேகைகள் கோலமிட ஆற்றுகையாளர்களின் நெற்றி புடைத்து நிற்க சூழ்ந்து நின்ற படையினர் தமக்குள்ளே கிசுகிசுக்க
முடிவெடுக்க முடியாது திணறிப்போய் தலையைப் பிய்த்துக் கொண்ட அவர்கள் தங்கள் கமெராக்களுக்குள் வேகவேகமாய் இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்க
ஒரு புறமிருந்து இரண்டு வெள்ளை உருவங்கள் வருகின்றன. குண்டியில் குதிக்கால் அடிபட இவர்கள் பாய்ந்து பாய்ந்து ஏதோ அலுவல்கள் செய்கின்றனர். பூதக்கண்ணாடியுடன் Democracy ஜனநாயகம் என்று எழுதிய அட்டையைத் தாங்கிய ஒருவரும், மனித உரிமைகள் பற்றிய புத்தகம் ஒன்றைக் கையில் தாங்கிய இன்னொருவரும் மக்களுக்குள் புகுந்து புரியாத மொழியில் பேசிக் கொள்கின்றனர். மணிக்கூட்டுக் கோபுர வளாவில் நின்றவர்கள் இவர்களைக் கூவி அழைக்கின்றனர்.
"அமெரிக்க மாமா அமெரிக்க மாமா எங்களைப் பாருங்கள் எங்களைப் பாருங்கள் யாழ்ப்பாணப் பாதை திறபடவேயில்லை - ஒருமாதம் காத்திருந்தோம். நோயாளியாய்ப் போனோம் - இன்றைக்குத் தானே 23ம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிஞ்சு ஒரு மாதம் ஆச்சுதெல்தோ? இண்டைக்குள் யாழ் பாதை திறந்தெல்லோ விட வேணும் ஏன் மாமா இதெல்லாம் உங்கட கண்ணுக்குத் தெரியேல்லையோ". இவ்வாறு கூவி அழைத்து கேட்டுக் கொண்டிருந்தனர். உச்சத்தில் நின்று
"எங்கள் உரிமை மீறப்படுவதை ஒரு முறை பாருங்கள் அமெரிக்கா கண்ணுக்கிந்த அநியாயம் தெரியாதோ' என்று கூவி அழைத்துக் குரல் கொடுத்தனர்.
வெள்ளை உருவங்களோ இவற்றை எல்லாம் சட்டை செய்யாமல் ஐதேகட்சித் தொண்டர்கள் ஒழுங்கு செய்த சமாதான கீத இசை நடைபெறப் போகும் இடம் நோக்கிப் போக எத்தனித்தனர்.
அவர்களை மறித்த இளைஞர்களிடம் "நாங்கள் இலங்கை அரசின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப் போகிறோம். நீங்கள் பிளேன் மூலம் அல்லது கப்பல் மூலம் யாழ்ப்பாணம் போகலாம் தானே. ஏன் இப்படி ஆடு மாடு மாதிரி றோட்டு மேலே நடந்து போக நிற்கிறீர்கள்" என்று கேட்கிறாள்கள் அவர்கள்
ஆவேஷம் கொண்ட மக்கள் அமெரிக்க மாமாக்களை மறித்தனர். இளைஞர் ஒருவர்.
"அமெரிக்காவும் வேண்டாம் ஆட்டுக்குட்டியும் வேண்டாம் எங்கட இடத்துக்கு நாங்கள் போகவேனும் நாங்கள் வந்த மாதிரியே திரும்பிப் போக வேணும்" என்று கத்திக் கூறினார். Democracy столот(црфlш மட்டையைக் கிழித்து தூளாக்கி எறிந்தனர்.
"அமெரிக்காவும் மண்ணாங்கட்டியும். எங்களுக்கு பிளேனும் வேண்டாம், கப்பலும் வேண்டாம் பாதை தான் திறக்க வேணும்" என்று உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தனர்.
பூந்தோட்டம் நெலுக்குளம் போன்ற இடங்களிலே அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் யாழ் பாதை திறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க தமது சொந்த மண்ணிற்குப் போகவென இவர்கள் துடித்துக் கொண்டேயிருக்க, அந்த மக்களுக்கான யாழ் பாதை திறக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த நாளில், அந்த மக்களுக்கு விசேட வாகன வசதிகள் செய்து கொடுத்து
இலவசமாக அழைத்து வந்து சமாதான கீதமயக்க மருந்து .אישי கொடுக்க நினைத்த அந்த நாள்
பொழுதிலேயே, படையினர் சூழ்ந்திருக்கவும் உணர்வு எழுச்சி கொண்ட இந்த மக்கள் தமது விடுதலை மீதான ஆசையைத் துணிந்து சர்வதேச சமூகத்திற்கும் பூரீலங்கா அரசுக்கும் பேரின வாதிகளுக்கும் வெளிக் காட்டினார்கள் என்ற செய்தியே அந்த மாலைப் பொழுதில் பொறித்து வைக்கப்பட வேண்டிய அரசியல் வரலாற்றுச் செய்தி என்பதை மனங் கொள்ள வேண்டும்

Page 16
2தரிWI
- எம். கே. எம். ஷகீப்
QLDflóg (36.JPG). GibLF". ஜேர்னல் பத்திரிகையாளர் Lmāua)GLfö Q5möலப்பட்ட செய்தி அண்மை யில் பரபரப்பாகி இப்போது ஓய்ந்து விட்டிருக்கிறது. யுத்தகாலங்களிலும் ஏனைய நெருக்கடி நிலைகளிலும் பத்திரிகையாளர்கள் பலவிதமான அபாயங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிறார்கள் இலங்கையிலும் கூட பல பத்திரிகை யாளர்கள் அரச மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் இலக்குகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் இவர்கள் பெரும்பாலும் தங்களின் கருத்தியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்திப்
அமெரிக்கா இதன் மீது பலவிதமான நெருக்குதல்களைக் கொடுத்தது. அந்நிறுவனம் ஒளிபரப்பும் உசாமா பின் லேடனின் நேர்காணல்களில் அவரின் ஆதரவாளர்கள் விளங்கிக் கொள்கிற மாதிரியான சைகை மொழிகள் இருக்கலாம் என்று கூறியது கட்டாரின் அரசாங்கத்தினரை அல்-ஜஸிராவைக் கட்டுப்படுத்துமாறு கோரியது. ஏனைய நிறுவனங்கள் அல் ஜஸிராவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டது. பின்னர் ஆப்கானில் குண்டுமழை பொழியத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அங்கேயே அந்நிறுவனக்கட்டிடம் மீது குண்டும் போட்டது. இது ஒரு வகையான ஊடகம் எதிர் கொள்ளும் பிரச்சினை
GgricoloLULL L Gugo (3 Lugo பாகிஸ்தானில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் கடத்தியவர்கள், அமெரிக்கா கைது செய்து
LUGOLJ GOOTLLUės, G ருக்கிறார் 6 வெளிப்படுத் இன்னொரு என்றாலும் GuLukši) GA) FILIP). GT6TU5 LD பார்க்க விரு கொடுப்பதல் கண்காணித்த பிரதான பணி ஸின் தந்தை களத்திலிருந் யூதர் என்ப பலஸ்தீன அவலங்கை Gaza Days Under Siege வெளியிட்டி இது இன்னெ இன்னுெ 25 வருடங்க
DGILahoubomotifsoft
தற்போதைய ட
UUT60)
பலியானவர்கள் இலங்கையில்
திய இலக் நோவது இதற்க
சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்ட ஒரு வெளிநாட்டுப் பெண்பத்திரிகையாளரின் சம்பவத்தைத் தவிர யுத்தகால கள நிருபர்கள் காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட நிகழ்வுகள் நானறிந்த வரையில் இடம்பெற்றதில்லை ஆனால் சர்வதேச தளத்தில் இது ஒரு சாதாரண விடயமாகிப் போயிருக்கிறது. போர்புரியும் தரப்புக்களின் பிரதான இலக்குகளாக சிலவேளைகளில் பத்திரிகையாளர்கள் மாறிப்போய் - I விடுகிறார்கள் துப்பாக்கிச் சமர்களுக்கிடையேயும், விமானங்கள் குண்டுகள் போடுவது பின்புலத்தில் தெரிய முன்னின்று செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிற துணிச்சலான பத்திரிகையாளர்களை நாம் வெளிநாட்டுக் களங்களில் காண்பது போன்று இலங்கையில் காணக் கிடைப்பதில்லை. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஒருவகையில் சொல்லப்போனால், அடிப்படையிலேயே ஊடகவியலாளர்களை யுத்தப்பிரதேசத்திற்கு அனுமதிக்காததன் மூலம் நல்ல பாதுகாப்பை வழங்குகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
தற்போதைய மிகச் சூடான களங்களான ஆப்கான் பலஸ்தீனக் Y L LL S S SJ La LLL பல்வகையான அபாயத்துக்குள்ளாகி வருகிறார்கள் தாலிபான்கால மற்றும் பின்-தாலிபான் கால ஆப்கானிஸ்தானில், அரபுலக சீஎன்என் என வர்ணிக்கப்படுகிற கட்டார் நாட்டு அல்-ஜஸிரா தொலைக்காட்சி இதற்கு QGüGəlum60örtıq6öT. M. T. Mehdi Courage in Journalism Award வழங்கப்பட்டுள்ளது. 1999 முதல், மத்திய கிழக்கு தொடர்பான ஊடக அளிக் கைகளில் துணிச்சலாக செய்திகளை வழங்கும் ஊடகத்துறையினருக்கு இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இப் பரிசு அமைப்பு அமெரிக் காவின் The Action நாளாந்திரியை வெளியிட்ட் அரபமரிக்கப்பத்திரிகையாளர் MT Mehdi யைக் கெளரவிக்கும் முகமாக அவர் பெயரில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) ஒரு பிரதான பங்கு வகித்திருந்தது. தாலிபான்களின் உள்ளிருந்து செய்திகளை வெளியே தந்த ஒரே செய்திநிறுவனமாக இது இருந்தபடியால் இது வழமையான அச்சுறுத்தல்களை விட ஊடகத்துறையிடமிருந்தே வேறுமாதிரியான எதிர்ப்புக்களையும் சம்பாதித்திருந்தது. அமெரிக்காவின் பிரதான செய்தி நிறுவனங்களால் பெறமுடியாத செய்திகளை இது தந்துகொண்டிருந்ததால் அவ்வூடகங்களின் வேண்டுகோள்களுக்கிணங்க
குவான்தனாமோ எக்ஸ்ரே முகாமில் தடுத்து வைத்திருக்கும் தாலிபான் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இவர் கொல்லப்படுவார் என்று பல எச்சரிக்கைத் தகவல்களை விடுத்திருந்தார்கள் இதனை வைத்து இவர்கள் தாலிபான்-அல்-காஇதா ஆதரவுக் குழு என்று முடிவெடுத்தார்கள் ஆரம்பத்தில் பாகிஸ்தான், இது இந்திய உளவுத் துறையின் வேலையாக இருக்குமென்று வழமையான பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை தன் சார்பில் வைத்தது.) பாகிஸ்தானிலுள்ள காஇதா ஆதரவு முக்கியஸ்தர் ஒருவரை நேர்காணச் சென்றவேளையிலேயே இவர் கடத்தப்பட்டிருந்தார் என்பதும் இங்கு
முதற்பகுதியாக சில
அறிமுகக் குறிப்புக்கள்
குறிப்பிடத்தக்கது. பேர்ல் ஒர் யூத உளவாளியென்று கூறியும், தங்கள் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாத காரணத்தினாலும் இவரை கடத்தியவர்கள் அவரைக் கொலை செய்தார்கள். இது இன்னொரு வகை மாதிரி
இதே போன்று தாலிபான் பின் காலங்களின் ஆரம்பத்தில் லண்டன்
"டெய்லி டெலிகிராப்பத்திரிகை பெண்
நிருபரும் புகைப்படப்பிடிப்பாளரும் ப்ாகிஸ்தான் அரசாங்கத்தால் உளவுக் குற்றச்சாட்டின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள். இது வேறொரு
оlјој ја,
அமீரா ஹாஸ் இஸ்ரேலியப் பெண் பத்திரிகையாளர் பலஸ்தீன் எல்லைக்குள் இருக்கும் பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே யூத இஸ்ரேலியப் பத்திரிகையாளர் இஸ்ரேலின் Heartz பத்திரிகையின் நிருபராகப் பணிபுரிகிறார் பலஸ்தினின் மாற்றுச் செய்திகளைக் வெளிக்கொணரும் இவரை சொந்த நாட்டவர்கள், சக பத்திரிகையாளர்கள் சிலரும் துரோகி என அழைக்கிறார்g அமரா Đ_GIT G\ff} =
கிழக் யாற்று
60) ԵԱ III GlGGÉNa மத்திய எழுதி தான், ᎶᎢ60Ꭲ g54 60Yu J 3. முதிர்ந் LIGITT. துக்கள் கடந்த ஆப்
| னிய அ குள்ள
95 TT GOT வேெ அதாவது இ அமெரிக்கா கண்மூடித்தன் தல்களினால் களுக்கு வெ GGT GTG)GUITLE: தெரிந்தார்கள் நிகழ்ந்த சப் பத்தாம் திக தலைப்பை அடித்தது : யுத்தம் ஏற்ப தும் வெறுப்பி என்று இட்டி கூட அவ்வ இருந்தால் பேன் என்று டானியல் G6UCOGITulco part LG LIGOn பற்றிக் குறிப் -9ᎸᎶᏂJᎶᏡᏓᎢᎦ5 Ꭶ5 சித் திரவை தொடர்பா வெளியிட்டி பற்றியும் அ சித்திரவதை GT60IL-5 lபுகைப்படங் இந்தப் பத் அவர்களின் கடத்தியவர்: திருக்கும். எ | 160óflaÖLjör G கொண்டும் என்பது இ6 இருந்தது. ஆ 5.LILLGÉlá)G பட்டார் இ பின்னர் ரொ பத்தி பத் தொடர்பான தருகிறது. இவ்வாறு ெ யாளர்களும் இவர் கீழுள் பத்தியில் எ
 
 
 
 
 
 

கதியாக மாறிப்போயின்று தன் கோபத்தை நியுள்ளார் இஸ்ரேலின் DGTIL SEGI sluua) IT GIT ft. இந்த எதிர்ப்புக்களை பாராது ஊடகவியல் 5cm Graiam (。5L5 புகிறார்கள் என்பதைக் அதிகார சக்திகளை ல் என்பது தான் அதன் என்று கூறும் ஹாஸ்பார் நாசிக் கொலைக்தப்பிய ஒர் இடதுசாரி தும் குறிப்பிடத்தக்கது. மக்களின் நாளாந்த Ti Drinking the Sea at and Nights in a Land என்ற ஆவணமாக க்கிறார் அமீரா ஹாஸ் ாரு வகைமாதிரி மான்று ரொபர்ட் பிஸ்க் ருக்கும் மேலாக மத்திய
குகள்!
T55?
த நிருபராகப் பணிம் ஒரு முக்கிய பத்திரிளர் லண்டனிலிருந்து வரும் இன்டிபென்டனில் கிழக்குத் தொடர்பாக வருகிறார் ஆப்கானிஸ்பலஸ்தீன், லெபனான் ன் பத்திரிகை வாழ்க்கைகழித்து வரும் ஒரு த மாற்றுப் பத்திரிகை
நடுநிலையான எழுத்இவருடையது. இவர் ாண்டு டிசம்பர் மாதம் கான் - பா கிளப் தான் bயில் வைத்து ஆப்காகதிகளின் தாக்குதலுக்ானார் தாக்கப்பட்டதற்பிரதான காரணம் DT (5 GJ 60 95 UIT GOT g5). வர் ஒரு வெள்ளையர் ஆப்கான் மீது பொழிந்த ாமான குண்டுத் தாக்குபாதிக்கப்பட்டவர்ள்ளைத் தோல் மனிதர்அமெரிக்கர்களாகவே அடித்தார்கள். தனக்கு பவம் பற்றி டிசம்பர் தி எழுதிய பத்தியின் அகதிகள் என்னை இந்தப் படுமோசமான த்தியுள்ள விரக்தியினனதும் ஓர் அடையாளம் ருந்தார் கூடவே நான் றானதொரு நிலையில் அப்படியே செய்திருப்b எழுதியிருந்தார். இவர் பேர்ல் கடத்தப்பட்ட எழுதிய ஒரு பத்தியில் ார்களின் முக்கியத்துவம் பிட்டிருந்தார். அதாவது பத்தியவர்கள் எக்ஸ்ரே முகாம் கைதிகள் T (3 g. If 5 60 g. OL நந்தனர். அந்த முகாம் கு வைக்கப்பட்டவர்கள் செய்யப்படுகிறார்கள் றியும் எழுதியவர்கள் CONGIT QINGJoshua L" I GAuffa5GT ரிகையாளர்கள் தான். மூலமே இந்தச் செய்தி ளூக்கும் கூடக் கிடைத் வே இவ்வாறானதொரு ய்ப்வர்கள் எக்காரனம் கொல்லப்படக்கூடாது ரின் வேண்டுகோளாக னால் அது செவிசாய்க்A). GELUfficâ) QUEITGÄDGAOL'U- ர் கொல்லப்பட்டதன் ர்ட் பிஸ்க் எழுதிய ஒரு ரிகையாளர்களுடன் இன்னொரு பக்கத்தை பத்திரிகையாளர்கள் ால்லப்பட பத்திரிகைகாரணமா என்பதை அடுத்தவாரம் பார்க்க துகிறார்.
Ο
காசிருந்தாதான்.
Iம் பக்கத் தொடர்ச்சி
அடியோடு சிதைத்துப் போடற போக்கு இதை நான் அடியோடு வெறுக்கிறேன். நான் பார்க்கிற பெண்கள்ல 70% பெண்களுக்கு மேலே திருமணத்தால் பாதிக்கப்பட்டவங்கதான் சம்பளக் கவரை புருஷன்கிட்ட கொடுத்துட்டு பஸ்ஃ பேருக்கு 10 ரூபாய் வாங்கிட்டு வர பெண்கள் தான் நிறைய
இப்ப இருக்கிற அமைப்புக் குள்ள சீர்திருத்தம் கொண்டு வரவே முடியாது குடும்பம்ன்னாலே ஆண் தான். அவனுடைய வசதிக்காகத்தான் எல்லாமே. குடும்பத்தை உடைச்சாத்தான் எதுவும் சாத்தியம் பெண்ணியம்என்றதெல்லாம் இங்க வரணும்னா முதல்ல குடும்பத்தை உடைக்கனும் அதுக்கு முன்ன கல்யாணம்றத மாத்தியாகணும் பெரியாருடைய பெண்ணியத்தை இந்த அடிப்படையில் நான் ஏற்கிறேன்.
சுருக்கமாக சொல்லணும்னா ஒரு இறுகிப்போன பாறையை சுத்திக்கிட்டு அதில இடிச்சுகிட்டு நாம பெண்ணியம்னு சொல்லிகிட்டு இருக்கோம் தமிழ்நாட்டு சூழல்ல பெண்ணியம்னு ஒன்று இல்லவே இல்லை. தனி நபர் மட்டத்துல வேணா ஒரு சிலர் இருக்கலாம். பொதுவான பெண்கள் பிரச்சினையும் தலித் பெண்கள் பிரச்சினையும் வேறு வேறு தலித் பெண்ணியம் டோட்டலாவே வேறு என்ற போக்கு உள்ளது. தலித் பெண்ணியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கிராமப்புறங்களில் தலித் பெண்கள் கிட்டதான் தலித் பெண்னியம் இருக்கு எப்படி சொல்றேன்னா அவங்க இந்தக் குடும்பம்ன்றதுக்கெல்லாம் முக்கியத்துவமே கொடுக்கறதில்லை. அங்க போனா விதவை யாரு கல்யாணம் ஆணவங்க யாருன்னுல்லாம் கண்டுபிடிக்க முடியாது கல்யாணம் ஆணவங்களும் தாலியில்லாம இருப்பாங்க அதுக்கெல்லாம் ஒரு புனித அந்தஸ்து கிடையாது காசு இருக்கும்போது தாலிய போட்டுப்பாங்க இல்லாதப்ப வித்துடுவாங்க அர்த்தமில்லாத மூட நம்பிக்கைகள், சடங்குகள் எதுவும் அவங்ககிட்ட கிடையாது.
இப்ப வெகுஜன ஊடகங்களல்ல வர்ற விஷயங்களைப் பார்த்து அவங்ககிட்ட இருக்கிற உண்மையான விஷயங்கள் மாறிடற நிலை இருக்கு இது தான் ஆபத்து ஒப்பீட்டளவுல பார்த்திங்கன்னா, தலித் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அதிகம் அதேபோல பொதுவாகவே பெண்களுக்கு நான்கு சுவத்துக்குள்ளதான் உலகம் அதுக்குள்ள தான் அவங்க வெளிப்பாடு எல்லாமே. ஆனால் தலித் பெண்களுக்கு உலகமே, அவங்க களம் இந்த நிமிஷம் அழுவாங்க அடுத்த நிமிஷம் சிரிப்பாங்க எனக்கே ஆச்சர்யமான விஷயம் இது நானும் அங்கிருந்து வந்தவதான் இருந்தாலும் எனக்குள்ள கலப்பு கலாசாரம் புகுந்துட்டதால, சில நேரங்கல்ல நான் இறுகிப் போயிருப்பேன். அவங்க அப்படியில்ல. நாள் முழுக்க உழைச்சாலும், அவ்வளவு உற்சாகமாயிருப்பாங்க அந்த பெண்ணியம்தான் பொதுவான பெண்ணியமா இருக்கும்னு நான் நினைக்கிறேன். தாலி. இப்படியான நம்பிக்கைகள் சடங்குகள் எதுவும் தலித்துகளுக்கு முக்கியத்துவம் இல்லாத பொழுது அவர்களுக்கென்று தனி நம்பிக்கைகள் இருக்கின்றனவா?
தலித்துகளுக்குன்னு வேறு நம்பிக்கை மட்டுமில்ல சில கடவுள்களுங்க கூட உண்டு கிராமத்து தேவதை நாட்டுப்புற கடவுள். இதுபோல இன்னும் சரியாச் சொல்லணும்னா தலித்துகள் இந்துக்களே இல்லை. அவங்கள இந்துக்கள் பட்டியல்ல இவங்களா சேர்த்துக்கிறாங்க கூட்டம் சேர்க்க
இப்படி கூட சேர்த்துக்கிட்டாலும் (BJ, Tulcü00 p_GTGIT GSML LDITULLITrije, இந்த மாதிரி தான் இன்னும் நடக்குது.
தலித்துகள் கிட்ட மத நம்பிக்கை ரொம்ப ஆழமா இருக்கு அந்த நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் வைச்சிருக்கிற சடங்குகள் வேற மாதிரி வித்தியாசமாக இருக்கும். அருந்ததியர்கள் கொண்டாடுற விழாக்கள் எல்லாத்திலயும் அர்த்தமிருக்கும் அவங்களுக்கு ஒரு சாமி இருக்கிறார்கள் வெறியன்னு அவள் மேல்சாதி தெருக்கள்ல செருப்பு போட்டுக்கிட்டு போகக் கூடாதுன்றதை எதிர்த்து போட்டுட்டுதான் போவேன்னு போனார். மேல்சாதி காரங்க அவரை வெட்டியே கொன்னாங்க அந்த வெறியன் இவங்களுக்கு கடவுள் இப்படி கலகம் பண்ணவர்கள் எல்லாந்தான் அவங்களுக்கு சாமி அடக்கு முறையை எதிர்த்தவங்க சாகடிக் கப்பட்டவங்க எல்லாம் அவங்க கடவுள் அதனால் அவங்க சடங்குகளை மூட நம்பிக்கைன்னு சொல்ல முடியாது. இந்துத்துவ கலாசாரத்தோட தீவிரமான வெளிப்பாடுகள் சில வேறுவிதமான விளைவுகளை இவங்ககிட்ட ஏற்படுத்திக்கிட்டிருப்பது தான் பயமாக இருக்கு தலித் பிரச்சினை தலித் பெண்கள் பிரச்சினை இவை தவிர வேறொன்றும் நீங்கள் 67(4.துவதில்லையே ஏன்?
அப்படி வரையறை ஒன்றும் இல்லை. ஆனா, நாம இந்த மாதிரி விஷயங்களை எழுதிட்டோம் இனி மற்றதை எழுதவோம்' என்ற எண்ணமும் இல்லை. ஏன்னா பொதுவான விஷயங்களைப் பத்தி எழுத நிறைய பேர் இருக்காங்க தலித் விஷயங்களைப் பற்றி எழுத குறைவான ஆட்கள் தான் இருக்காங்க ஒரு வேளை தலித் சமூகம் பிரச்சினை போதுமான அளவு வெளிவந்துடுத்துன்னு தோணும் போது வேணா யோசிக்கலாம். அப்படி என்றால் பொதுவான விஷயங்கள் உங்களைப்
o
பாதிக்கவில்லையா?
பாதிக்குது. ஆனா, அதைவிட இதுல ரொம்ப ஆழமும் கனமும் இருக்குன்னு நான் நினைக்கிறேன். பொதுவான விஷயங்கள் எழுதக் கூடாதுண்னு நீங்களா தானே ஒதுக்குறிங்க?
இல்லை என் விஷயங்கள் என்னை ரொம்ப பாதிக்குது நாம எதுல அடிபட்டு வந்தோமோ அது தானே நம்மை எழுதத் தூண்டும் ஒரு பெண்ணைப் பத்தி வேறொரு பெண் எப்படி புரிந்துகொண்டு எழுத முடியுமோ அப்படித்தான் இதை பார்க்கிறேன். அப்படி எழுத முயலும்போதும், மறுபடி அது தலித் விஷயமாகத்தான் இருக்கும். திட்டமிட்டு செய்யாட்டியும் உங்க எழுத்துக்காளாலே ஏதாவது மாற்றம் வந்திருக்குன்னு நினைக்கிறீர்களா?
வந்திருக்குன்னுதான் நினைக்கிறேன். நான் எந்தக் கிராமத்தைப் பற்றி எழுதினேனோ அந்தக் கிராமம் இப்ப ஓரளவுக்கு முன்னேறியிருக்கு எந்த எழுத்தை அவங்க திட்டினாங்களோ எதிர்த்தாங்களோ அவங்களே ஒரு கட்டத்தில் புரிஞ்சுகிட்டு எங்க ஊர்ல அம்பேத்கள் சிலை திறந்து வைக்க கருக்கு பாமான்னே பேரெல்லாம் போட்டு போஸ்டர் அடிச்சு கூப்பிட்டாங்க எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு
கருக்கு வந்தவுடனே பாண்டிச்சேரி பக்கத்துல இருந்து குறள்"னு ஒரு விருது குடுத்தாங்க ஒரு குக்கிராமத்தில. தலித் மக்கள் முன்னிலையிலேயே அவங்களை வெச்சே விருது கொடுக்க வச்சாங்க எனக்கே அது ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு மிகப்பெரிய அங்கீகாரமாகவும் தோணுச்சு
நன்றி அம்பலர்

Page 17
— (84, Arნჟუrნგon
மது தமிழ்ச் சூழலில்
இலக்கியப் படைப்புலகில் தமிழ் எழுத்தாளரின் நிலை
என்ன? தமிழ் எழுத்தாளர்
என்பவர் தனியே எழுத்தை நம்பி சீவிக்க முடியுமா? இது மிகவும் கஷ்டமான சீவியம் என்றே எமது முன்னோடிகளின் வாழ்வு காட்டுகின்றது. பாரதி புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி தள்மு சிவராமு, அசெமுருகானந்தன் போன்ற பலரும் எழுத்தை நம்பி சீவிக்க தொடங்கி கடைசியில் வறுமையில் வாடி வதங்கியே மாண்டனர். இதற்கு சிலர் விதி விலக்காகவும் இருந்து இருக்கலாம். அவர்களில் சிலர் முன்னோர்கள் தேடிக்கொடுத்த நிதிவளம் உடையவர்களாகவும் அல்லது வேறு ஒரு நிதிவளம் கொடுக்கும் பதவியை வேலையை உடையவர்களாகவும் இருக்கலாம். சிலர் வேறுவிதமாகவும் வரலாம். உதாரணத்துக்கு ஜெயகாந்தனைக் குறிப்பிடலாம் தான். ஆனால் ஜெயகாந்தன் கூட வணிக இதழ்களுடன் செய்து கொண்ட சமரசமும் அவரது பொருளாதார உயர்ச்சிக்குக் காரணமாகலாம் அல்லவா?
உயர்பதவியில் அல்லது சொத்து சுகத்துடன் இருந்து எழுதிக் கொள்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் "நமக்கு தொழில் எழுத்து" என்று வாழ வெளிக்கிட்டவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதே?
எழுத்தை நம்பி சீவிக்கும் எழுத்தாளரின் வாழ்க்கையே சோகமானது தான் புதுமைப் பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களே சாட்சி அதனை வாசிக்கும் போது ஏற்படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல புதுமைப் பித்தனின் இயலாமை, சோகம் நிராசைகள் எல்லாம் அக்கடிதங்களில் இயல்பாகவே வெளிப்படுகின்றன.
நமது எழுத்தாளர்களின் நிலைதான் என்ன? மனைவியின் தாலிக் கொடியை அடகுவைத்து புத்தகம் போட்டுள்ளேன் என்பார் ஒருவர் மற்றவள் பரம்பரை சொத்தை விற்று புத்தகம் போட்டுள்ளேன் என்பார் இன்னொருவர் வட்டிக்குக் கடன் வாங்கி அல்லது வங்கியில் கடனுக்கு திரிந்து ஒரு மாதிரி பெற்று புத்தகம் போட்டுள்ளேன் என்பார்கள் இப்படியாக சுய புராணத்தை பாடாத எழுத்தாளர் இல்லை என்றே கூறலாம். இதைவிட ஒன்றுமே வசதி இல்லாதவரின் எழுத்துக்கள் காற்றோடு காற்றாக கலந்து இல்லாமல் போய் விடுவதும் உண்டு இந்த நிலை மிகவும் பரிதாபமானதே
கோழி மேய்த்தாலும் கொள்ணமேந்திலை மேய்க்கவேணும் என்ற கொள்கை உள்ள எமது சமூகத்தில் கலை இலக்கியவாதிகளின் மதிப்பு என்ன? தகழி சிவசங்கரன் பிள்ளை வைக்கம் முகம்மது பசீர் போன்ற மலையாளப் படைப்பாளி கள் மரித்த போது மலையாள தேசம் கொடுத்த மரியாதை இங்கு உள்ளதா? சமூகத்தில் படைப்பாளியின் நிலை என்ன? சமூகத்தில் கலை இலக்கியவாதிக்கு ஒரு ஆரோக்கியமான நிலை இல்லை என்பது நிதர்சனமானது தான் எங்கும் ஒரு இளக்காரம் தான் UGUUCOLUUITGMG, GMG07 op GT வாழ்க்கையை திறந்து பார்த்தால் தான் தெரியும்
"இந்த ஆளுக்கு ஏன் இந்த LÉSIGOTŠEGA SELL GEGAJGOOGVOGELLIT
தெரியவில்லை? சும்மா குந்தியிருந்து கொண்டு ஏதோ எழுதிறாராம் எழுதிறாள். இஞ்சை காசு வந்து கொட்டுது." என்ற மனைவியின் நச்சரிப்பை கேட்கும் எழுத்தாளனும் இல்லாமல் இல்லை
"இதுக்கு ஏன் இந்த மினக்கெட்ட வேலையோ தெரியவில்லை. நாலு இடத்துக்குப் போய் புத்தியாய் சம்பாதிப்பம் என்று யோசியாமல், ஏதோ எழுதிக் கொட்டிராராம் எழுதி. காசை கரியாக்கும் வேலை." என குருத்திலேயே கருக வைக்கும் பெற்றோரின் பேச்சை கேட்கும் படைப்பாளிகளும்
"ஆனால் ஒன்று யில் எழுதினதற்கு ெ அனுப்பினான். அது சந்தோஷம் தான்" 6
எழுத்தாளனாக ஆசைப்பட்டால் அது கேவலமான வாழ்க்ை எங்கும் ஏமாற்றம் தா சஞ்சிகைகளால் கொடு என்பது இயலாத காரி ஆனால், விற்பனை என்பவற்றில் உயர்ந்து பெரிய பத்திரிகைகள் கொடுக்க முடியாதது சீரணிக்க முடியாத வி
இது விடயத்தில்
உன்னையறிந்தோ
வாழ்ந்துள்ளார்கள்
"அந்த ஆளுக்கு ஏதோ மேலிடம் பழுதாம் சும்மா பாட்டுப் பாடுதாம். ஏதோ எழுதிக்கிறுக்கு தாம் சரியான சோம்பேறி. ஏதோ போய் உழைப்பம் என்றில்லாமல், சும்மா கிறிக்கித் திரியது. கிறிக்கியும் காசு தேட ஏலுமே. " என்ற உறவினரின் குத்தல் நக்கல் கேட்காத படைப்பாளியும் இல்லாமல் இல்லை.
இந்த நிலைக்கு காரணம் பொருளாதாரமே இதனால் தமிழ் எழுத்தாளரின் நிலை மிகவும் கேவலமாகவே போய்விட்டது என்பதற்கு சாட்சிகள் தான் மேலே கூறப்பட்டவைகள்
நமது சமூகத்தில் டாக்குத்தள் அப்புக்காத்து எஞ்சினியர்
கணக்காளர், லிகிதர் என்று கூறலாம்.
ஆனால், மறந்தும் நமக்கு தொழில் எழுத்து" என்று கூறினால் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள் சம்பளம் இல்லாத வேலைதான் இந்த எழுத்து வேலை இதனால் எல்லோரும், எழுத்தாளர் மேல் குதிரை தான் விடுகின்றார்கள் என்ன செய்ய முடியும்?
அண்மையில் ஒரு பிரபல்யமான எழுத்தாளரை சந்திக்க முடிந்தது. சாகித்திய பரிசை பெற்று இருக்கின்றார். எமது சகல தமிழ் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர் நடசத்திர எழுத்தாளர் என்றும் கூறிவிடலாம். அவரின் சமீபத்திய எழுத்து விடயமாக கலந்துரையாடிய போது சில விடயங்கள் அம்பலமானது.
"எல்லா பத்திரிகையும் எழுதும் படி கேட்கின்றன. பத்திரிகைக் காரியாலயங்களுக்கு போனால் தனிமரியாதை தான், ஆனால், எழுத்துக்கு உரிய சன்மானம் பற்றிகேட்டால் தான் அவர்கள் முகம் சுருங்கி விடுகின்றது." என்றாள்
"அது பற்றி மட்டும் கேட்காதையுங்கோ." என்ற கதை தான் என்று தொடர்ந்தார்.
"எழுதுங்கோ ஒவ்வொரு வாரமும் போடுறம், ஆனால், கொடுப்பனவு என்பது இயலாத காரியம் என்கிறாள்கள் என்றார் சலிப்புடன்
அப்படியானால் முன்பு கொடுத்தவை தானே? என்று GGLGLGT.
"ஓம் முன்பு கொடுத்தவை தான் ஒரு சிறுகதை அல்லது கட்டுரை வெளிவந்தால் அடுத்த மாதம் நூற்றி ஐம்பது ரூபா தானும் வந்து இருக்கும். மனுசியிடமும் கொஞ்சம் நிமிந்து கதைக்கலாம். அப்ப நுாற்றி ஐம்பது ரூபா என்றால் அது ஒரு பெறுமதியான தொகைதான். இப்ப என்றால் எழுதிற பேப்பர், பேனைக்குக் கூட வராது ஏன் எழுதவேணும்.?" எனச் சலிப்புடன் கூறினார்.
பக்கமும் உண்டு. எம எழுத்தாள மேதைகளு பட்டவர்கள் அல்ல. த
கெட்டு எழுதிய எழுத்
பார்ப்பதற்கு காசும் ெ சந்தோஷம் செய்தும் வைக்கும் மேதைகளு இல்லை தமது எழுத் பத்திரிகையில் வந்து என்பதற்காக தலைகீ குதிக்கும் பேர் வழிக போது சில சஞ்சிகைக பலவீனத்தைப் பாவி விடுவதும் உண்டு
பத்திரிகைகள், ச தான் இப்படி ஒட்டுை நடத்துகின்றன என்ற அரச நிறுவனங்கள் ப அமைப்புகள் செய்யு
ஐக்கிய நாடுகள் கூரியா எனும் இதை இன்றைய விஞ்ஞான அமைவாக அறிவு செயற்பட்டது யுன்ெ நிறைந்த உலகின் ஒ ஆங்கிலத்தில் வெளி என எண்ணியதன்
அறிஞர் அன்ன n、Lhu、 சேர்ந்தவள் அவரும் இணக்கத்திற்கு வந்த வெளிவந்தது இதழ் 50 உலக மொழி ஆ கொடுத்தவரும் இவ பண்பாடு கலை இல வந்தது. இந்தி மொ வளர்ச்சியை நோக்க இல்லை. தமிழ் பதி விடயமும் கூட இ ஏமாற்றத்தை ஏற்படு இதழ் எனும் நிலை
அதுகூட பிரெஞ் வெளிவருகின்றது. த அறிவு உணர்வு கல் தமிழ் இதழின் நி முடியாததொன்றுமா தமிழ் வளம் பெறே இதழ்கள் வெளிவர
 
 
 

DITñáji 3.9OO9 WII 研 தறி
இந்தியாடுடே கூத்துகள் வேறானது ஆகும். களங்களில் ஒரு கருத்தரங்கில் Tabla) வட-கிழக்கு மாகாணத்தில் பங்கு பற்றினால், அதுவும் ஒரு சில வகு தொடர்ந்து வரும் சங்கதி ஒன்று மணித்தியாலங்கள் பங்கு பற்றி ன்றார். உண்டு வெளியேறினாலும் நல்ல தொகை |TT கொடுத்து விடுகின்றார்கள்
வட-கிழக்கு மாகாணத்தில் புழுவிலும் தமிழ் மொழிதினம் போட்டிகள் ஆனால் தமிழ் மொழித் தினப் தான வருடாவருடம் நடந்து வருகின்றது. போட்டிக்கு இரண்டு நாள் மூன்று சிறு இந்தப் போட்டிகளுக்கு நாள் போய் இருந்து கட்டுரை ப்பனவு நடுவர்களாக பணியாற்ற எழுத்தாள விதி' வாசித்து அது வேறு பம் தான். பிரமுகர்களும் தலையிடி மண்டையை உடைத்து பிளம்பரம் அழைக்கப்படுவார்கள் புள்ளிகள் போட்டு தீர்மானித்து நிற்கும் கடிதஉறையில் போட்டு ஒட்டி ஞ்சிகைகள் எழுததான #ಣ್ರಯ கையெழுத்துப் போட்டுக் கொடுத்து
பெரிய புழுகத்துடன் நடுவர்களாக TGI나 LITE ir_ விட்டு வந்தால் கிடைக்கும் ஒரு
கு பற்றி தீர்ப்பு கூறி வருவார் LUULD 35 ATGOT. கள். இதுவும் வருடா வருடம் நாள் ஊதியம் நுாறு ரூபாய் NGÖT GODIGALDIT மட்டுமே இதைப் போய் வெளியில் 'அ'ரு நடந்து வரும் நிகழ்ச்சிதான்
O சொல்ல முடியுமா?ஏனெனில்,
வெளியில் ஒரு நாள் சாதாரண தர T T கூலியே முன்னுாற்றி ஐம்பது
ரூபாய் மட்டில் வரும் அப்படி து சில இரண்டு அல்லது மூன்று இருக்கும் போது ୫୯୬ நாளைக்கு நம் லேசுப் நாட்கள் பங்கு பற்றி நடுவர்களாக ரூபாய நூறு தரும பொழுது 99H805 601 TLD LÉSIGOTši, - பணியாற்றிவிட்டு தங்கள் ஊதியத்- கெளரவம் Totoro LLUITCOULD தை அச்சில் துக்காக முத்திரையில் கையொப்- கேட்டால் சொல்ல முடியுமா? இதை
விட இந்தப் பணியை அவர்கள் தங்களது சட்டம்பிமார்களைக் கொண்டே செய்து விட்டால் தொல்லையே இல்லையே?
தமிழ் எழுத்தாளர்களின் நிலை இப்படியாக இருக்கின்றது. யாரிடம் போய் சொல்லி அழ முடியும்? யார்க்கெடுத்துரைக்கலாம்?
அந்தக் காலம் என்றால், ராஜராஜ சோழன் படத்தில் இலங்கை நடிகள் சங்கள் ஈழப்புலவர் வேடம் போட்டு போய் பாட்டு பாடி பொற்காசு பெற்றது போல் என்றாலும் பெற்று வரலாம்.
இக்காலத்தில் என்ன கிடைக்கும்?
"மன்னவனும் நியோ
வள நாடும் உன்னதோ
உன்னையறிந்தோ தமிழ்
சலவழித்து பமும் போட்டுவிட்டு வருவார்கள் υπιρβοΟΤΙτώ" பிரசுரிக்க இப்படியாகத்தான் ஒவ்வொரு - என்று கம்பர் போல் வீறாப்பாக ம் இல்லாமல் முறையும் நடக்கும். பேசி விட்டு வரலாம். து எப்படியும் ஒரு மாதம் கழிந்து அல்லது அக்காலங்களில் பணம் ஒரு விடவேண்டும் இரண்டு மாதம் கழிந்து ஒரு நாள் பொருட்டு அல்ல. பணம் ஒரு ழாக நின்று ஊதியமாக நுாறு ரூபாய் படி இரு வியாபாரமாக முக்கியத்துவம்
இருக்கும் நுாறு அல்லது மூன்று நாட்களுக்கு பெறவில்லை. இயற்கை வளங்கள் ள் அந்த சேர்த்து முன்னுாறு ரூபா காசோலை பசியாற உதவின. இக்காலத்தில் து வளர்ந்து வரும் அதைமாற்ற கடை கடையாக நீரைக் கூட பணம் கொடுத்து
ஏறி கொமிசன் கொடுத்து வாங்கித் தான் குடிக்க வேண்டும். நசிகைகள் மாற்றினால் சுண்டங்காய் பணம் இந்த நிலையில் ணிை விழைப்பு மிஞ்சும் "நாமார்க்கும் குடியல்லோம்" ல், எமது எங்குமே எழுத்தாளன் என்று விட்டு எத்தனை நாள் வாழ ற்றும் என்றால் ஏமாந்த சோணகிரி என்று முடியும்? எழுத்தாளர் என்று b திருக்- தான் நினைக்கின்றார்கள் திணைக்- சொல்லி வாழ முடியுமா?
அறிவின் இழப்பு
அமைப்பின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ ஸ்தாபனத்தின் யுனெஸ்கோ 30 மொழிகளில் வெளியிட்டு வந்தனர். 1948இலிருந்து யுனெஸ்கோ கூரியர் வெளிவருகின்றது. உலகை வாசகர்கள் அறிவதற்கான வழிகாட்டியாக திகழ்ந்து வந்தது யுனெஸ்கோ விதிகளிற்கு ற்றும் அறிவியல் சார்ந்த ஒருமைப்பாடு என்பவற்றில் நிறைவடைவதற்கு கூரிய முனைப்போடு ஸ்கோ கூரியன் இந்தியாவில் தமிழிலும் இந்தியிலும் மாத்திரமே வெளிவந்தது நவீனத்துவம் வொரு மாற்றத்தையும் தமிழில் மிகவும் இலகுவாகவும் திறமையாகவும் தந்த ஓர் இதழ் கூரியர் பந்த கூரியரை மிகவும் ஆர்வமுடன் படித்து வந்த அன்னா கூரிய தமிழிலும் வெளிவரவேண்டும் ளைவே கூரியரின் தமிழ் இந்தி இதழ்கள் வெளிவந்தன. ா 1940 காலப்பகுதியில் யுனெஸ்கோவின் துணைத் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த ஆதிசேஷையாவை சந்தித்த போது தனது விருப்பைத் தெரிவித்தார் டொக்டரும் தமிழ் நாட்டைச் உறுதி அளித்தார். இதனையடுத்து இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் நிமிர்த்தம் பல்வேறு தரப்பினரின் நிதி உதவிகளுடன் 1967 முதல் சென்னையிலிருந்து ஆசிரியராக ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரை மணவை முஸ்தபாவே இருந்துவருகின்றார் சிரியர்களில் மூத்தவரும் தமிழ் பதிப்பிற்கு உலக அரங்கில் 4ஆவது இடத்தைப் பெற்றுக் ரே இவருடைய அயராத முயற்சியின் பயனாக கூரியம் அறிவியல் தொழில்நுட்பம் புவியியல் கியம் தத்துவம் புகைப்படக்கலை என பல்துறைகளையும் தமிழில் மிகத்தெளிவாக வெளிப்படுத்தி ப் பதிப்பிற்கு ஆளணி நிதி ஆகிய வளங்களை இந்திய அரசு வழங்கி வந்தது கூரியரின் கக் கொண்டு பல ஆசிரியர்களையும் மாற்றிப் பார்த்தது. ஆனால் பலன் குறிப்பிடும்படியாக போ 35 ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியரின் கீழிருந்தே வந்தது. இது ஒர் சாதனைக்குரிய தன்மை பெற்ற இதழ் 2002 மாசியுடன் வெளிவராமை அறிவுத் தேடல் மிகு வாசகர்களுக்கு தியுள்ளது பின்புல பலமின்மை சாதாரணமாக மாத இதழ் என்ற நிலையிலிருந்து அரையாண்டு ற்றத்திற்கு உள்ளாகின்றது.
ஆங்கிலம், ரஷ்ய ஸ்பனிஸ் சீனா அராபி ஆகிய ஐக்கிய நாடுகள் சபை மொழிகளிலேயே ழில் புதிய கலைச் சொல்லாக்கத்திற்கு வழிவகுத்த கூரிய சர்வதேச கண்ணோட்டத்தில் அறிவியல் பி ஆய்வு மற்றும் அறிவியல் பரவலாக்கத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளது. ஆகவே கூரியர் தமானது தமிழ் பரவலாக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பானது மாத்திரமல்ல நிரப்பப்பட ம் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நூலுக்கு தமிழர்களின் வரவேற்பு பரவலாக இல்லை. ண்டுமாயின் கூரிய போன்ற இதழ்களின் முக்கியத்துவம் உணரப்படுவதோடு இது போன்ற மழக அரசு உள்ளிட்ட அமைப்புகள் முன்வரவேண்டும்.

Page 18
v26W.
வளர்ச்சியானது மனித குலத்தின்
DITñáji 3.9OO9
றேவ் மாறியுள்ளது. 9D|Lq-60)LDULI இந்த நிலை சமூகத்தின் ஒரு " "ုံ" | |s)afist நாகரிகமடைந்து அங்கமான பாலியல் தேவை U || விட்டார்கள் என்று நாமே என்பதை பாலியல் தேவை மட்டும் மனதால் அ " கொள்ளும் "..." ஆவது வெற்றி வியாதிக்க GTGOTLS GTGOg585 (5 D159,160TDS S ரே மாறிப் பே காலத்திற்கேற்ப ஆடை இன்று அணிவதும், வெளிப்பூச்சுக்கு FITg5 TU 600TLD ಡಾ. மதிப்பதாக நடித்துக் வந்தவர்க( காள்வதுமா? விளம்பரத் இவற்றுக்கு அப்பால் படங்கள் : நாகரிகமடைதல் என்பதற்கு LITTL Lj6jit அர்த்தங்கள் எதுவும் இல்லையா? வந்தவர்கள் Cougar(Alb. மனிதகுல வளர்ச்சிக்காக என்று 56L (
வளர்த்தெடுக்கப்பட்டவை எல்லாம் மனித குலத்தை மேலும் இன்ை சீரழிப்பதற்குப் பத்திரிகை பயன்படுபவையாகவே சமூகப் டெ இருக்கின்றனவா? வெறும் வி இவற்றினை முக்கியமாக தொழில்நுட்ப se ஆகியிருக்
மனித முகத்தினை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக மனிதரை முகங்களற்ற வக்கிர பிண்டங்களாகவே ஆக்குகின்றது.
இதற்கு செய்தித்துறையும் Gla)ă,5âa).
பத்திரிகைத்துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும், அண்மையில் பரவலாக எல்லோராலும் பார்க்கப்படும் இணைய வகையறாக்களும் இவற்றையே செய்து கொண்டிருக்கின்றன.
எமது முன்னோர்கள் கூட காமம் என்பதை வாழ்விற்குத் தேவையான அறியப்பட வேண்டியதாக கண்டதனால் அதைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். ஆயினும் அவை அறிவுசார்ந்த ஒரு தேடலுக்காகவே இருந்தது. இன்று அந்த நிலை தலை கீழாக மாறியுள்ளது.
இன்றைய கல்வி முறையில் கூட பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியின் அவசியம் பற்றிப் பேசப்படுகின்றது.
இதில் அறிவு சார்ந்த தேடலுக்கும், எமது உள்ளுணர்வின் வக்கிரத்தை அதிகரிப்பதற்கான தேடலுக்கும் இடையில் வேறுபாடு காணமுடியாதவர்களாக நாம் ஆகிப் போய் உள்ளோம்.
இதை எம்மை சுரண்டும் வர்க்கம் நன்றாகவே பயன்படுத்துகின்றது.
ஆரம்ப காலத்தில் சஞ்சிகைகளாக வெளிவந்த பாலியலைத் துாண்டும் படங்களும், எழுத்துக்களும், அதன் பின்பு வீடியோ (காட்சிப்படுத்தல் தொழில் நுட்பத்தின் மூலம் புளூ பிலிம்கள் என்ற அடையாளத்துடனும் உள்நுழைந்தது.
இன்று இது இணையத்தின் ஊடாகவும் மிகவும் தாராளமாகவே எல்லோருக்கும் கிடைக்கப் பெறுகின்றது. இதனுடாக இவை பரவலாக எல்லா இடமும் மிக இலகுவாக ஊடுருவியுள்ளது.
பாலியலைத் துாண்டும் படங்கள் மறைமுகமாகப் பார்க்கப்பட்ட நிலை போய் அல்லது மற்றவர்கள் அப்படியானவற்றை தான் UILLIOg, sérig|LDI. நினைப்பார்கள் என்ற நிலை போய் எந்தவித கூச்ச சுபாவமும் இன்றி பல முன்னிலையிலும் கூட்டாகவும் பார்க்கப்படும் ஒன்றாக
is insufikawan Rei
பத்திரிகை வானொ
இளையோரை
தான் வாழ்வியலாகக் கொள்வதற்கு வேண்டுமானது என்பதைப் போன்ற நிலையை வளர்த்துள்ளது.
மனித பலவீனங்களின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட சுரண்டலுக்கு இது சிறந்த
22–25 ITU 600TLD,
இந்த வக்கிர படங்களால் உள்வாங்கப்படுதலில் இருந்து யாரும் விதிவிலக்காகவில்லை. தன்னளவிலான தெளிதலும், சரியான கணிப்பீடும் உள்ளவர்களைத் தவிர மற்றையவர்கள் யாவருமே இதற்கு அடிமையாகின்றார்கள்
<ility! ான்க்கப்
(LPC5560T து. 10.30, 230, 6,309.3
ബ
*-
அடிமையாகிக் கொண்டு வருகின்றார்கள்
யாருக்கும் தெரியாமல் தங்களுடைய கொம்பியீட்டர்களில் இந்தப் படங்களை பார்த்து ரசிப்பவர்களையும் அதனுாடாக சுய வக்கிரத்தை தங்களை அறிந்தும் அறியாமலும் வளர்த்துக் கொள்பவர்களும் இதற்கு
கு
22 g5 TUIG
9(5 GJULg). மட்டுமான விளம்பரக் பிரகாஷ் (ட வக்கிரமான எடுத்ததற்க Glgiju JE ILJU இருப்பவர்) இருந்து சில இத்துடன்
இணைக்கப் விளம்பரப்
GÉLLITLI விற்பதற்கு அவர்களு தான் முக்கி
ஆயின் பத்திரிகைய அப்படியா பத்திரிகைக பத்திரிகைய பணிபுரிகின்
தமிழ் பு விடுதலைக் குரல் கொ சமூகத்தின் GÉOLL LITTEEG
அதே
56L6GT. இடங்களிலு முளைத்து சரியான மு பயன்படுத் இல்லை எ வேண்டும்
இதனு சார்ந்தும் 6 பொழுது ே எவ்வளவு ஆயினும் ! பெருமளவி முக்கிய இ வக்கிரத்தின் J, BETÉSE GİT அடுத்ததாக அடுத்ததாக
P. GTGTE).
GYFL ac பார்க்கின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகி அப்படியான
ச் சேகரிப்பவர்களாகவும்,
ணைப் பார்க்கும் போது ராக இருந்தாலும் - அவளுடன் இச்சை
ஒருவகை ரர்களாகவும் இவர்கள் ாகின்றார்கள்
இலங்கையில் சர்வ
T5 GIJU 15. ஊருக்கு மட்டும் என்ற துடன் இவ்வாறான ஓடுகின்றன. இதைப் கள் உண்மையில் வயது ாாகத் தான் இருக்க
என்ற எந்தவிதமான களும் அங்கு இல்லை.
றய தினசரிப் 5ளில் கூட எந்தவித ாறுப்புணர்வும் அற்று LLITLIITMEGITTE
ா நடத்துபவர்கள் கிறார்கள்
தொலைக்காட்சி இணையம்
செய்கின்றது என்பதை அவதானிக்க முடியும்
ஆனால் net cafe களில் முதலாளிக்கு பணம் தான் தேவை. அங்கு வரும் ஒரு சிறுவன் எந்தப் பக்கத்தில் எந்தப் படம் பார்க்கிறான் என்பது அவனுக்குத் தேவை அற்றது.
எனது தனிப்பட்ட அனுபவம் ஒன்று.
வெள்ளவத்தையில் இருக்கும் ஒரு நெற் கபேக்கு ஈமெயில்
அனுப்புவதற்காகச் சென்றிருந்தேன்.
எல்லா இடமும் அனேகமாக இளம் வயதினர் நிறைந்து வழிந்தார்கள் ஒரு கொம்யூட்டரில் இல் நாலைந்து பேர் இருந்து பார்க்கும் அளவிற்கு சில நேரங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
பின்னர் 15 வயதிருக்கக் கூடிய சிறுவன் எழுந்து வந்தான் வரும் போதே ரி சேட்டை மிகவும் சிரமப்பட்டு வெளியில் இழுத்து
வழிநடத்திச் செல்லும்
ம் எது?
ணமாக, அண்மையில் வந்தவர்களுக்கு திரைப்படத்தின் குறிப்பில் டொக்டர் பாலியல் ரீதியான I LJI TEJ8,60GT ாக இந்தியாவில் கைது
டு சிறையில் எடுத்த காட்சிகளில் U BILL Agici
பட்டுள்ளதாக படுத்துகின்றார்கள்
ரிகள் எதையும் தயாரானவர்கள் $கு இலாபம் ஒன்று ILLI Lib.
ாளர்களும் இந்தப் ளில் எத்தனை பெரும் ITTGITTE, GİT
றாள்கள்
க்களுடைய காக வியாபாரத்திற்காக ப்ெபவர்கள் தமிழ் விடுதலையை மறந்து
போலும்
போல் இன்று ரீக் L'] (BLITCA) GTâbGUIT
JL) internet Cafe 1ளது. இந்த இன்ரநெற் றையில் தப்படுகின்றதா எனில் ன்று தான் சொல்ல
டாக அறிவியல் ாழ்வியல் சார்ந்தும் பாக்குகள் சார்ந்தும் Web site GT g) circraft. இதனுடைய GJTGOT LIGJan Giuli) -ம் வகிப்பது பாலியல் னத் துண்டும் தான் இதற்கு
internet email). வே செய்தித் தெரிவும்
ஒரு பிள்ளை எதைப்
எதைத் தெரிவு
விட்டுக் கொண்டு வந்தான். அவனுடன் இரண்டு சிறுவர்கள் வெளியில் வந்தார்கள்
நெற் கபேயில் வேலை செய்யும் இன்னொரு நபர் எனக்கு அந்த கொம்பியூட்டரை ஒதுக்கித் தந்தார்.
2. SNIMITTE
sat is CO, 230,630,
பாலியலைத் துாண்டும் படங்கள் மறைமுகமாகப் பார்க்கப்பட்ட நிலை போய் அல்லது மற்றவர்கள் அப்படியானவற்றை தான் பார்ப்பதை 93FE35(OT35 நினைப்பார்கள் என்ற நிலை போய் எந்தவித கூச்ச சுபாவமும் இன்றி
முன்னிலையிலும், கூட்டாகவும் UTീ55ീUL) ஒன்றாக
நான் கொம்பியூட்டர் முன் இருந்து எனது வேலையை ஆரம்பிக்க நினைத்தேன்.
ஸ்கிறீனில் சிறிதாக்கி ஒரு பெண்ணின் உள் உறுப்பின் மிக விகாரமான படம் நான் அதிர்ந்து போய் வெளியில் பார்த்தேன்.
அந்தச் சிறுவன் ஒரு அசிங்கமான இழிப்பை விட்டெறிந்து போனான்.
உண்மையில் இந்தச் சிறுவர்கள் தங்களுக்குள் எதை வளர்க்கின்றார்கள். அவனிற்கு தன்னை விட வயது கூடின ஒரு பெண்ணுடன் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியதில் எந்த வித குற்றவுணர்வும் இல்லை.
பதிலாக வக்கிரமான திருப்தியே அவனிற்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இந்த வக்கிரத்தினால் உள்வாங்கப்படும் ஒருவனுக்கு தனது எல்லா உறவுகளும் வெறும் தசைப் பிண்டங்களாகிப் போவாள்கள். அவனுடைய சிந்தனை முழுக்க முழுக்க தனது ஆண் உடல் தொடர்பான பார்வையாகவே இருக்கும்.
இந்தப் பாலியல் வக்கிர சிந்தனை வெளிப்பாட்டின் இன்னொரு தன்மை என்னவெனில், இன்னொரு நண்பனுடன் அல்லது நண்பர்களுடன் இணைந்து இவற்றைப் பார்ப்பதற்கும், இவை பற்றிப் பேசுவதற்கும் இந்தச் சிறுவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதுடன் மிக மோசமான வார்த்தைகளை பெண் உறுப்புகள் தொடர்பாக பயன்படுத்துவதற்கும் இவர்கள் பின் நிற்பதில்லை.
இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு இன்று பலர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லுறவுப்படுத்தும் நிலைக்கும் இட்டு வந்துள்ளது.
இன்று பத்திரிகைளில் மிகச் சாதாரணமாகவே காதலனாலும் நண்பர்களாலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்றும் கணவனை கட்டி வைத்து விட்டு மனைவியுை ஒரு குழு வல்லுறவுப்படுத்தியது என்றும் வெளிவருகின்றது.
உண்மையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.
ஒரு சிறுமிக்கு அல்லது பெண்ணிற்கு பாதுகாப்பு என்பது யாராலுமே தரப்பட முடியாத ஒரு சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அவள் தனது பெண் குறியை பாதுகாப்பதே தனது வாழ்வின் தலையாய கடமையாகக் கொண்டு செயற்படுவதற்கான பயத்தினை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்திற்குள் அவளைத் தள்ளுகின்றோம்.
நாம் இனியும் எமது சமூகம் (:LDITELDGML LGild).GING), எங்கொன்றோ தான் இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சொல்லி தப்பிக் கொள்வதிலும் அந்தக் கோரமான வக்கிர சிந்தனையை நோக்கி சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினர் உள்வாங்கப்படுவதை தடுப்பதிலும் அக்கறை செலுத்தாது இருப்போம் ஆயினும் நாளைய வாழ்வு பற்றிய எச்சரிக்கையைக் கொடுக்க முடியாத தவறு இழைத்தவர்களாகிப்
○山m○○山mi)

Page 19
ஆனாலும் அவனைச் சந்திக்க முடியாமல் போன காரணத்தை சொன்னதும்
OTCOOTOS LOCODIAD GOOD GIT
நண் பனை தேடிக் கொண்டு அவனது விட்டு வாசலில் காலடி வைக்கிறேன்.
கதவைத் திறந்து கொண்டு வருகிறாள் ஒருவர் இயல்பான புன்னகை ஒரு நாற்பத்தைந்து வயது கூட மதிக்க முடியாத தோற்றம்
"antries asriri" (STGÖTADTÍ ஒரு கணம் எனக்கு ஆச்சரியம் யார் இந்தப் புதியவர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால் மறுகணமே நண்பன் தனது தகப்பனாள் வெளிநாட்டிலிருந்து வருவதாக சொன்னது ஞாபகத்திற்கு வரவே ஊகித்துக் கொண்டேன்.
நம்ப முடியாத இளமை ஐந்து பிள்ளைகளின் தகப்பனார் இவர் என்பதையும் அதிலும் அவரது மகன் இருபந்தைந்து தாண்டியவன் என்பதையும் நம்பத்தான் முடியவில்லை.
நண்பன் இல்லையா என்று கேட்டேன்.
இல்லை வெளியிலே போயிட்டாள். நீங்கள் அரவிந்தன் தானே. வந்து உக்காருங்கோ இப்ப வந்திடுவதாக சொல்லித்தான் போனார்."
எளிமையான இயல்பான உரையாடல் ஆச்சரியத்துடன் உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிறேன் இப்படித்தான் அவருடனான எனது அறிமுகம் தொடங்கியது. அதன்பிறகு அங்கு போகும் போதெல்லாம் சில நிமிடங்கள் அவருடன் உரையாடுவேன் மிகவும் கவனமாக ஆனால் வேகமாக நிறைய விடயங்களைச் செய்வது பற்றி அவர் சொல்வார் விடு கட்டுவது முதல் தனக்கு ஒரு வேலை தேடிக்கொள்வது வரை
அவர் தான் நண்பன் சரவணனின் அப்பா நடராஜா அப்போது நாங்கள் சரிநிகள் நடத்திக் கொண்டிருந்தோம் பத்திரிகையில் மகன் வேலை செய்வது பற்றி அவருக்கு நிறைய பெருமை சரவணனின் நண்பர்கள் என்று யார் போனாலும் வரவேற்று உபசரித்து சந்தோசமாக பேசிக் கொண்டிருப்பாள் சரவணனது பத்திரிகை உலக சிங்கள தமிழ் நண்பர்களில் அவரைத் தெரியாத யாரும் இருக்க முடியாது
கடந்த 12ம் திகதி திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி நிகரி அலுவலகத்திற்கு வந்த போது யாராலும் நம்ப முடியவில்லை. இந்த மனிதரும் இறந்து போனாரா? என்பது போல அந்தச் சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது நிகரியில் அவரது மகள் சுகந்தி வேலை செய்கிறாள் அவருக்கு இந்தச் செய்தியை சொல்லும் போது கூட ஒரு நம்ப முடியாத செய்தியைச் சொல்வது போன்ற உணர்வு தான் இருந்தது என்கின்றார் சக பத்திரிகையாளர் ஒருவர்
அவ்வளவு உறுதியான மனிதராக இருந்தார் அவர் அந்த மனித இன்று எம்முடன் இல்லை.
அவரது இழப்பின் துயரை அவரது குடும்பத்தினருடன் நாமும் பகிரிந்து கொள்கிறோம்.
“pCā”

Page 20
எதிர்பார்க்கலாமா?
Е-ж
* *ノう多eのsu cmヴ多" oらのヶーの தொலைபேசி 851572, 857673 தொவை மடல் 851874 T SS S S 0 LLL
தீர்வுக்கான சிந்தனை
மாலை திவிலிருந்து பறந்த விமானம் வன்னிக் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று இரணைமடுக் குளத்தில் இறங்கியது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் வந்து இறங்கினார். அவரை குளக்கரையில் வைத்து கை கொடுத்து வரவேற்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் பிரிஸ் மே முதல் வாரம் நேரடிப் பேச்சுகள் ஆரம்பமாகும் என்று அறிவித்தார்.
இவை கடந்த வாரம் நடத்து முடிந்த சம்பவங்கள் இலங்கையில் சமாதானம் வருவதற்கான நாட்கள் அண்மித்து விட்டன என்பதற்கு அடையாளமாக இவை நடந்து முடிந்துள்ளதாக பரவலான நம்பிக்கை நிலவுகிறது.
நம்பிக்கை பரவலாக எல்லா இன மக்கள் மத்தியிலும் இருக்கிறதோ இல்லையோ எதிர்பார்ப்பு இருக்கிறது.
அரசு தரப்பிலும் விடுதலைப் புலிகள் தரப்பிலும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் உள்ள அக் கறை வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழ்த் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான மெல்லிய அபிப்பிராய பேதங்கள் நிலவுகிற போதும் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லை. புலிகள் நேரடியாகப் பேசுவது குறித்து எத்தகைய எதிர்ப்பையும் யாரும் வெளிப்படையாக இதுவரை முன்வைக்கவில்லை.
பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில் நான்கு கட்சித் தமிழர் கூட்டமைப்பும் அதில் கடந்து கொள்ளலாம் என்ற கருத்தும் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அரச தரப்பில் இந்த முயற்சிக்கு அவ்வளவு ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட முடியுமானால் சரிதான் என்று ஜனாதிபதியே தெரிவித்திருக்கிறாராம்.
இதுவரை பெரிய முட்டுக்கட்டையாக இருப்பாள் அவர் என்ற அச்சம் பரவலாக இருந்தது. ஆயினும் புதிய அரசாங்கம் தான் போட்ட அத்திவாரத்தில் நின்று வெற்றிகரமாக செயற்பட்டு வருவதாக இப்போது கூறிவருகிறார்.
ஆனால் ஜே.வி.பி எதிர்க்கட்சியான பொது ஜன ஐக்கிய முன்னணி மற்றும் இனவாதக் குழுக்கள் மத்தியில் இச்செயற்பாட்டிற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஜே.வி.பி சமாதானத்திற்கு அடிப்படை பேச்சுவார்த்தை அல்ல யுத்தமே என்று கருதும் கட்சி இனவாதத்தை விற்று தனது அரசியலை தொடரலாம் என்று நினைக்கும் கட்சி அது பாராளுமன்றத்தில் தனது பிழைப்பை நடாத்துதற்காக கேள்வி மேல் கேள்வியைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது.
அனுரா பண்டாரநாயக்க முதல் முன்னை நாள் பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்காவரை புலிகளை நம்பக் கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கொழும்பில் இருந்து வரும் ஆங்கில சிங்களத் தினசரிகளும் தமது கைவரிசையைக் காட்டத் தவறவில்லை.
எதிர்க்கிற எல்லோரும் புலிகளின் மீதான அவநம்பிக்கையில் இருந்து பேசுகிறார்கள் என்பதை விட பொங்கு தமிழ் நிகழ்வுகளின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய விளக்கமான தாயகக் கோட்பாட்டை காரணம் காட்டியே பேசுகிறார்கள் புலிகள் நாட்டை இரண்டாக்குவதற்கு ரணில் அரசாங்கம் ஒத்துதுகிறது என்பது அவர்களது பிரச்சாரத்தின் வெளிப்படையான வடிவம்
ஆனால் இம்முறை வெளியிடப்பட்ட புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அரசாங்கம் யுத்தத்தினை ஒரு மாற்றுத் திட்டமாக கையில் வைத்திருக்கிறது என்பதை உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது.
வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை (ருபா 6300 கோடி) இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்
காணி அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்த ஒரு கருத்து இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது. புலிகளின் கடற்படையை விட நமது கடற்படை பலம் குறைந்ததாக உள்ளதால் டிஜூற்ரல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும் என்றும் சமாதான முயற்சிகள் நடக்கின்றன என்பதற்காக எம்மால் எமது பலத்தைப் பெருக்காமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்குக் காரணம் கூறுவது போல கடற்படைத் துறை அமைச்சர் மகிந்த விஜேசேகர நாம் புலிகளை நுாற்றுக்கு நுாறு வீதம் நம்பவில்லை என்று தெரிவித்திருந்தார். இவை எல்லாம்
பெரிது படுத்தப்பட வேண்டியவை அல்ல. புரிந்துணர்வு
உடன் படிக்கை இவற்றைத் தடை செய்யவில்லை, என்பதெல்லாம் உண்மை தான் ஆயினும் கூட சமாதானம் முற்றுப் பெறும் நிலையை நோக்கிச் செல்வதற்கு பல தடையைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது.
எது எப்படி இருப்பினும் சமாதானம் என்றால் என்ன என்பதைத் தெரிந்த கொள்ள அரச தரப்பில் பலருக்கு விட்டுப் பாடம் செய்விக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
அவர் இதை உறுதியாகச் செய்ய வேண்டும் இறுகிப் போன பழைய இனவாதம் கற்பித்துத் தந் த - ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு போன்ற- கோட்பாட்டு இறுக்கங்களில் இருந்து விடுபட்டு நின்று சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் சமாதானம் அவரால் ஆகாத விடயமும் ー。リ。
அதை அவர் செய்ய வேண்டும் செய்வார் என்று
GLITT Íslalomgyu தடை மட்டுப்ப றினாலும் வன் தாய்மார்கள் மிக துயரங்களை அணு என இவர்களின் புனர்வாழ்வுக் க திட்டங்களை ந வருகின்றது. தமி கழகம் சிறார்கள் கொண்டு அவர்க பராமரிப்பது கால படும் ஒரு சே வேண்டும் இதில் சிறார்களின் வளர்ச் உள்ளன. பாதிக்க புகைப்படங்க6ை
முனர் ை
பெற்றுக் கொன பாதிப்புக்குள்ள புகைப்படங்க6ை யிட்டனரே தவி போசாக்கையூட் பூங்காக்கள் பே என்பதையும் அ குள்ளான சிறாள்க யினை எட்டியுள் GAGGIMNu'ilcã), Qg MTG னால் பல்வேறா
தென்தமிழ் யோரப் பகுதிக் ஒன்றான கூடா உதவியுடன் அ இடைநிறுத்தப்பட சக்தி மின்நிலைய இம்மாத முடிவு கப்பட இருப்பு தெரிவிக்கின்றன.
இந்த அணுப இலங்கையின் பிரதேசம் வெகு
இந்த அணு அமைக்கப்படும் பெற்று வருகையி 55 IT U GOOTLDT95 9T ஊழியர்களும் அ சிலரும் பாதிக்க தொடர்ந்து இந்த யத்தினால் தமிழ் ஆபத்து ஏற்படு பாட்டங்களும்
GITLDLIIGI.
பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியந்தல விதி ஆேம் இ
 
 
 
 
 
 

Registred as a Newspaper
பொருளாதாரத் |த்தல் என்பவற்ரியில் சிறார்கள் ELDITFLDITGO gait Li
பவித்து வந்துள்நலன் கருதி தமிழர் Deb (TRO) LIG) டைமுறைப்படுத்தி ழ புனர்வாழ்வுக் மீது அக்கறை ளை அரவணைத்து முணர்ந்து செய்யப்வை என்றே கூற பல பிரிவுகளாக சிக்கான திட்டங்கள் பபட்ட சிறார்களின் ஏதோ வழியில்
சிறுவர்கள் எதிர் கொள்கின்றனர். இதில் வன்னியில் கிராமங்களில் தமிழீழ சுகாதார தொண்டர்களினால் இனங் காணப்பட்ட சிறுவர்கள் (BLIT&FITá, Gg, Liu Lyril BETTäises, Gifflai) (BLIT&FITö, - கூட்டப்படுகின்றனர்.
பெற்றோரில்லாத குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்த சிறார்கள் வறுமையினால் எதுவுமே செய்ய முடியாத பெற்றோர்களினால் பராமரிக்க முடியாத சிறார்கள் பெற்றோரினால் கைவிடப்பட்ட சிறார்கள் என இனங்கானப்பட்ட சிறாள்களை பராமரிக்கும் நிலையங் களாக குருகுலம் காந்தி நிலையம் புனிதபூமி பாரதி சிறுவர் பராமரிப்பு
நிலையம் என பல்வேறான நிலை
யங்கள் இயங்குகின்றன. உடலிற்கு போசாக்கான உணவு அறிவைப் பெருக்கிக் கொள்ள கல்வி என்பன
படை நடவடிக்கையினால் யாழ் LoncuLL LöLuóamfö cuáLonā போது அங்கிருந்து வெளியேறிய மக்கள்பட்ட துன்பம் வரலாற்றில் மறக்க முடியாதவொன்றாகும். இதன் போது தனுசயிரியா என்ற சிறுமி தனிமைப்பட்டு தொண்டர்களினால் அரவணைக்கப்பட்டு குருகுலத்தில்
ਸੰਯ(LDਸੰ
வருகின்றார் இவரைப் போன்ற
வேறுபலரும் உள்ளனர்.
குருகுலத்திற்கு சென்ற எமக்கு அங்குள்ள குழந்தைகள் குழுவாக of Eau TG Lò 5 Go Go Gofu TIL Goa, GONGITULLD LUTTI GOTT TEIGT, GUSCIE, குலத்தின் நிர்வாகியிடம் சில விடயங்கள் கேட்டபோது மிகவும் நிதானமாக பதிலளித்தார் நிர்வாகி கந்தசாமி கவிதாவிடம் இது போன்ற நிலையங்களை புலிட்பண்ணையென்று வெளி
TO50Ď
டவர்கள் அந்த ான சிறார்களின் மட்டும் வெளிஅவர்களிற்கான டும் போசாக்குப் அங்கு உண்டு தனால் பாதிப்புக்ள் வளர்ச்சி நிலைானர் என்பதையும் GADGANGIOGOGO, GELUITAMன பாதிப்புக்களை
வற்றிற்காக வன்னியில் உள்ள வள்தை வைத்து தம்மாலான பெரும் பணியை தமிழர் புனர்வாழ்வு கழகம் செய்து வருகின்றது.
குருகுலம் சிறார்கள் வாழுமிடம் கிளிநொச்சியில் உள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது அங்குள்ள குழந்தைகள் அனைவரும் வணக்கம் மாமா' என்று அன்பாக அழைத்தனர். அங்குள்ள ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு கதை உண்டு சூரியக்கதிர்
ც/76ტ† GTL
நாடுகளில் சிலர் கூறுகின்றனர். இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேட்டோம்
இதனை முற்றுமுழுதாக மறுக் கிறேன். இது பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிறார்களை பராமரித்து வளமாக்கும் நிலையம் இங்குள்ள வர்களிற்கு எந்த பரப்புரையும் மேற்கொள்ளப்படுவதில்லை.
தொடர்ச்சி 1ம் பக்கம்.
ங்குளம் அனல்மின் நிலையம்
ஈழத்திற்கு ஆபத்து?
நாட்டின் கரை
குளத்தில் ரஷ்ய ஆரம்பிக்கப்பட்டு டு இருந்த அணு
வேலைகள் மேலும்
ாவில் ஆரம்பிக் தாக செய்திகள்
ன் நிலையத்தினால் வடக்கு கிழக்கு ாக பாதிக்கப்படும். ன் சக்தி நிலையம் வேலைகள் நடைஏற்பட்ட சிறு கசிவு கு வேலைசெய்த பல்கிராமத்தவர்கள் பட்டனர். இதைத் அணு மின் நிலைநாட்டு மக்களுக்கு ம் என்று ஆர்ப்
எதிர்ப்புகளும்
இதன் பின் ரஷ்ய நிபுணர்கள் வந்து மின்நிலையம் அமைக்கும் வேலைகளில் எந்தக் கசிவும்
ஏற்படாதவாறு காப்பு நடவடிக்கைகள்
மேற்கொண்டு உத்தரவாதம் வழங்கிச் சென்றார்களாம்
ரஷ்யாவில் செனோவில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அணு மின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு ரஷ்யர்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டதுடன் தொலைவில் உள்ள சுவீடன் போன்ற நாடுகளிலும் மக்களும் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டனர். செர்னேவில் அணு மின் விபத்தில் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுமின் நிலையத்தின் ஒழுக்கு அல்லது கசிவு அல்லது வேறு ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் அது இந்தியாவினதும் இலங்கையின்
தென்பகுதியினதும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட வடக்கு கிழக்குப் பகுதியில் வாழும் மக்களையே
அழித்துவிடக் கூடிய பெரும் பாதிப்பு என்று அஞ்சப்படுகிறது.
கூடங்குளம் அணு மின்நிலை
"பத்தில் இலங்கைக்கு எந்த நன்மை
யும் ஏற்படாது. ஆனால் தீமையே
ஏற்படும் ஆயினும் இதுபற்றி இலங்கை அரசியல் தலைவர்களோ தமிழ் தலைவர்களோ ஏதும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை
இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொழும்பு சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளைத் தலைவர் ஹேமந்த விதானகே தொழில்நுட்ப கோளாறு காரணமான விபத்து நடக்காது என்று அவர்கள் சொல்வதை சரியென்று வைத்துக் கொண்டாலும் தீவிர வாதிகள் யாராவது அணு உலையைத் தாக்கினால் என்ன நடக்கு? இலங் கையே அழிந்துவிடும் அல்லவா GT60TDTT,
க்க ராவய அச்சகத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.