கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.07.21

Page 1
Кл
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே
శ్లోకి 18ஆம் திகதி வவு யா நகரில் நடைபெற்ற தமிழ்த் தேசிய ஒற்றுமை முன்னணியின் (ஈரோஸ், ரெலோ புளொட் கூட்ட மைப்பின் புதிய பெயர்) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற் றிய வவுனியா நகரசபைத் தலைவ ரும் புளொட்டின் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினருமான லிங்கநா தன் (விசு) அவர்கள் தமிழ்க்கட்சிக ளிடையே நிலவும் ஒற்றுமையின் வண்ணங்களையும் வடிவங்களை யும் அற்புதமாக அம்பலமாக்கி GÉAL L Ti.
நடைபெற உள்ள பொதுத் தேர்த
Gùloù F. L'île 2,Î. GTGù, GTUL'algot g}L போதைய முன்னணி உறுப்பினர்க ளான சுரேஷ் பிரேமச்சந்திரன் லோகநாதன் கேதீஸ்வரன், அவர தராஜப் பெருமாள் ஆகிய மூவரும் வெற்றி பெறக் கூடிய வகையில் தேர்தல் கூட்டு ஒன்றை ஏற்படுத்து மாறு இந்தியா தமிழர் விடுதலைக் கூட்டணியை வற்புறுத்தியுள்ளது என்றும் அதற்குக் கூட்டணி சம்ம தம் தெரிவிக்கவில்லை என்றும் திரு. லிங்கநாதன் கூறினார்.
கடந்த தேர்தலில் ஈ.பி.ஆர்.எல். எப்பின் கழுத்தறுப்புகளில் ஏற் பட்ட மன உடைவுகளே கூட்டணி
யின் இந்த நிராகரிப்புக்குக் கார
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைப்பிடத்தின் FITTIGlá). கொழும்பு மாவட்டத்தில் போட்டி யிடும் குமார் தலைமையிலான குழுவை ஆதரிக்குமாறு கோரும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கி
即g
ஆயினும், இப்போது கூட்டணி
யின் முக்கியஸ்தர்களில் ஒருவ
ரான நீலன் திருச்செல்வம் அவர்க ளின் மனமாற்றம் காரணமாக குமார் பொன்னம்பலத்திற்கு கூட் டணி ஆதரவளிக்குமா என்பது சந்
தேகமாகியுள்ளது. பொஐமுவிற்கான அரசியல் ஆலோசகர்களில் ஒருவராக திருநீ
லன் திருச்செல்வம் இயங்கி வருகி றார் என்பதும், பொஐமுவின் தேசியப் பட்டியலில் திரு. லக்ஷ்
மன் கதிகாமரை
அவரே காரணமா பதுவும் sa Lala.Gagm
வில்லை எனத் ெ
GUITGGT
கொழும்பில் குய தாக கூட்டணி சு ரது பட்டியலில் : கள் லரையும் வ றுவி யைக்
 
 
 
 
 

ஜேவிபியின் மீள்வருகை
கதிரை சுகம் கண்ட கட்சிகள்
னம் என்றாலும் ஆயுதம் ஏந்திய தன் அவர்கள் குறிப்பிட்டார்.
எந்தக் குழுக்களுடனும் தாம் ஒன்று தேர்தல் காலத்திலாவது மக்களுக் சேரத் தயாரில்லை என்று கூட்டணி குக் கொஞ்சம் உண்மைகள் தெரிய யினர் இந்தியாவிடம் தெரிவித்து வருவது நல்ல விஷயம். கூட்டு விட்டனர். ஒற்றுமை என்று வருகிறபோது தங் இதனைத் தொடர்ந்து 90 களுடைய குருநாதரான இந்தியா இயக்கங்களை ஒருங்கினைத்து வையும் மிஞ்சும் சிடப்பிள்ளைகள் அந்தப் ouਲ கூட்டமைப்பில் தான் நமது தமிழ்க் கட்சிகளில் சில ஈ.பி.ஆர்.எல்.எப்பினருக்கு இடம என்பது எம்மனைவருக்கும் இன்று நேற்றுத் தெரிந்த விஷயம் அல் லவே பதினொரு வருட அனுப வத்துக்குப் பிறகும் இந்தியாவுக்கு இது தெரியாமல் போனமைதான் ராஜதந்திரமா அல்லது ஒட்டு மொத்தமான ஞாபக மறதியா என்
ளிக்கத் திரைமறைவில் முயற்சிகள் LG) மேற்கொள்ளப்பட்டன. அதற்கு நாம் உடன்படவில்லை. காரணம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு போதுமே எம்மை நேச சக்திகளா
கக் கருதியதில்லை என்று தொடர்ந்
தும் உரையாற்றுகையில் லிங்கநா பது தெரியவில்லை
திரிகாவுக்கு வால்
போடுவதற்கு ஐதேகவோ பொஜமுவோதமி ஒருபுறத்தில் கட்சி பொன்னம்பலத் க இருந்தார் என் ழர்களுக்கான சரியான பிரதிநிதித் திற்கு ஆதரவு செலுத்த மறுபுறத் னம்பலத்திற்கோ துவத்தைக் கொடுக்காத பேரினவா தில் கட்சிக்கு தெரிந்தோ தெரியா
தெரிந்திருக்க தக் கட்சிகள் என்ற நிலைப்பாடு மலோ பொஐமுவிலும் தமிழர் தரியவருகிறது. காரணமாக கொழும்பு வாழ் தமி களை நிறுத்த முயன்றிருக்கின்றார். ழர்கள் ஒரு தமிழ் குழுவை ஆத இதில் வேடிக்கை என்னவென்றால் ரிக்க வேண்டும் என்பது பொன் பொன்னம்பலத்தை பாஉறுப்பின னம்பலத்தின் வாதம் த.வி.கூவும் ராகத்தான் காண விரும்புவதாக
ாரை ஆதரிப்ப கூறியதுடன் அவ நமது உறுப்பினர் ழங்கி தமது 'ஒற் உத்தியோக பூர்வமாக ஏற்றிருந் பொன்னம்பலத்திடமே நீலன் காட்டியிருந்தது. 莒、 தனிப்பட்ட முறையில் தெரிவித்தி ஏற்கனவே பொன்னம்பலத்தின் ருந்தாராம். இப்போது தெரியவந் பட்டியலில் இடம்பெறுவார் என துள்ள இவ்விடயத்தால் குமாருக் எதிர்பார்க்கப்பட்டிருந்த சட்டத்த கும் இவருக்கும் இடையில் ஏற்பட் ரணி திரு ராஜரட்ணம் அவர்கள் டுள்ள கசப்பு (முன்னாள் நீதிபதி சு.கட்சி எம்பிய L" L. Gofu GlicoT மான ராஜரட்னம் அவர்களின் ஆதரவை பொன்னம்பலத்திற்கு மகன்) வெளிநாடு சென்றிருந்த இல்லாமல் ஆக்கி விடுமோ என்று தால் பட்டியலில் இடம் பெற முடி எண்ணத் தோன்றுகிறது. ஏனென் யாமல் போய்விட்டது. வெளிநாட் றால் கூட்டணியின் பிரதான அரசி டிலிருந்து இங்கு திரும்பியிருந்த யல் முடிவுகள் அனைத்தும் நீலனு திரு.இராஜரட்னம் அவர்களை வி-1 ஆலோசனையுடனேயே பொஜமு பட்டியலில் சேர்ப்பதற் எடுக்கப்படுகின்றன என்றே நம்பப் கும் நீலன் முயன்றிருக்கிறார். படுகிறன.

Page 2
சரிநிகர் விசேட இதழ்
6) || ...) தேர்தல் தொகுதிக்கான பத்துமுனைப் போட்டியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரவே சம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளிடையே அரசியல்
சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது ஐக்கிய தேசிய கட்சி உட்பட சகல அரசியல் கட்சிகளும், இந்திரன் தலைமையிலான சுயேட்சைக்குழு வும் கிராம ரீதியிலான கருத்தரங்கு களும், வாக்காளர் சந்திப்புகளின் மூலமும் தமது ஆதரவைத் திரட்டி வருகின்றன. ஆனால் கூட்ட ணியோ கருத்தரங்கு பாணியிலான சிறுபிரச்சார கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இந்த கூட்டங்களில் கூட்டணித்தலைவர்கள்தாம் அரசி யல் தளத்திலிருந்து 'அஞ்ஞாதவா சம் சென்றிருந்தமைக்கான விளக் கங்களையும், sGjGjëja,ULLI பாராளுமன்றத்தில் 'தமிழ் குழுக்க ளின் பிரதிநிதிகள் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ணத்தையும் எடுத்து வைத்து வரு வதே இந்த சலசலப்புக்கு காரணமா கியுள்ளது.
GAOL &
கூட்டணி தலைவர்களின் அமைதி யான பேச்சாற்றல் மக்களை நெருங்கிக் கவர்கிறது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஈ.பி. ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளை, அவர்களது பிரச்சார கூட்டங்கள் வேகத்தோடு இன்னும் ஆரம்பிக் கப்படாதநிலையில், கூட்டணியின் இந்தப் போக்கு தமது ஆதரவாளர் களையும் குழப்பி விடுமோ என்று கிலி கொள்ள வைத்திருக்கிறது.
எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி னுள் ஓடிப்போயிருந்த கூட்டணி யினர் பிரவேசிக்க முடியுமா என்ற புளொட்டின் அரசியல் முனைப் பும், நடத்தி வருகின்றோம். ஆழ்ந்த அர சியல் பயிற்சியும் அனுபமும் எமக் குண்டு அரசியலிலிருந்து எம்மை புறம்போகச் சொல்ல இவர்கள்
шпишушflutoma, oli iluja,
யார் என்ற கூட்டணியின் முனைப் இருசாரரும் காரசாரமாக ஆள்மாறி ஆள் அறிக்கைகளை வெளியிடச் செய்துள்ளன.
புமே
மறுபக்கத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை வாசிப்பவர்களா தமிழ் மக்களின் பிரதிநிதிகள்?' என்ற கூட்டணியின் சாட்டையினால் உந் தப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், நந்த னார் கதையை உதாரணம் காட்டி, 'ஐயா சிவசிதம்பரத்தாரே ஒரு நிமிஷம். எனத் தொடங்கி 'சிற் gGEL ugim சிவசிதம்பரா முடித்து நான்கு பக்க துண்டுப்பிரசு ரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பேரினவாத ஆட்சியிக்ழ் ஐக்கிய தேசிய கட்சி யில் கடந்தகால தேர்தல் நடவடிக் கைகளான பணத்தை வீசி ஆட்க ளையும் வாக்குகளையும் புதிய உடைகளையும் சீல் சாராய போத் தல்களையும் எடுத்து வீசி வாக்கா ளர்களை வளைத்துப் பிடிக்கும்
விலைக்கு வாங்குவது
கைங்காரியங்களை விளக்கி அவற் றிற்குப் பலிக்கடாவாகி விடவேண் டாம் என எச்சரிக்கை செய்து QADITLUNTULİ, QADITLITTLLİ QADITLULL QADITLITTLİ) எனத் தலைப்பிட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தையும் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பா ளர் தெரிவு முறையில் அதிருப்தி
கொண்டு சுயேட்சையில் போட்டி யிட முன்வந்துள்ள இந்திரனுக்கு (கேரீகுலேந்திரனுக்கு) பக்கபல "Loma. நின்று வேட்பாளராகவும் துணைபுரிந்த மாமடுவைச் சேர்ந்த கொண்டை அப்புகாமி கடந்த எட்
வன்னியிலிருந்து ஒரு ே
| TLD
திகதி வெள்ளிக்கிழமை இந்திரனோடு
சென்று வேட்பாளர் மனுவைக்
(EuJäGDJult
கையளித்த பின்னர் வார இறுதியில் 'வன்னி அம்மையாரின் அரசியல் விலை வீச்சுக்குப் பலியாகிப் போனார். இதனையடுத்து அரை லகரத்துக்கு அரசியல் சோரம்
1994
பெரிதாக அடி இறுதியில் அவ லில் இடம் பெற திரனை முதன்ை போடப் போவ
டியலில் அவரு
தது. பலத்த ஆ மத்தியிலேயே
தசித்தார்த்தன் வேட்பாளராக
இந்தப்பட்டியலி பாளராக புளெ வன்னிப் பிரா பொறுப்பாளரும்
ஐயா சிவசி
போன அவர் திங்கட்கிழமை 11ம் திகதி ஐ.தே.க. தனது வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்ய கச்சே
ரிக்கு வந்தபோது அசட்டுக் காவிச் சிரிப்போடு கட்சி -2559 GJIT ளர்களோடு அம்மையாருக்கு (திருமதி இராசமனோகரி புலேந்தி ரன்) மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தி வரவேற்க காத்திருந்தது பார்வையாளர்களுக்கு நல்ல தமா ஷாக இருந்தது. ஜனநாயக விடுதலை முன்னணி (பு ளொட்டைப்)யைப் பொறுத்தமட் டில் கடந்த 4 ஆண்டுகளாக நகரி லும் கிராமப்பகுதிகளிலும் மக்க ளுக்குப் பான்மை இனத்தைச் சேர்ந்த கள் ளர்கள் துஷ்டர்களிடமிருந்து') வழங்கி ஆற்றிய பொதுச்சேவைக ளும், கடந்த நகரசபை தேர்தலின் போது வவுனியா மக்கள் காட்டிய ஆதரவும் தமக்கு இந்த தேர்தலில் குறைந்தது 4 உறுப்பினர்களையா வது பெற்றுத்தரும் என நம்பிக்கை யோடு செயற்பட்டு வருகின்றார் SGT.
பாதுகாப்பு
(பெரும்
இந்த நம்பிக்கைக்கு கடந்த நகர சபை தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக ளைப் பெற்ற வர்த்தகரும் இப்போ தைய வவுனியாநகரசபையின் உப தலைவருமாகிய வீ.பாலச்சந்திரன் பெற்றிருந்த ஆதரவும் தமக்கு உறு துணையாக இருக்குமென அவர் கள் நம்புகின்றார்கள்
புளொட்டைப் ஆரம்பத்தில் வவுனியா நகரசபைத் தலைவராகிய (விசு) ஜீரிலிங்கநா தனை இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர் மானிக்கப்பட்டு அவரது பெயர்
பொறுத்தளவில்
சபை உறுப்பினரு வானந்தன் சண் யலில் (வசந்தன் GİTTİ.
GNU GÖSTGAM GAJTë, GIT னாள் (புளொட்) றுமை முன்னணி விடுதலை மு வசந்தன் முன்ன தசித்தார்த்தன் இ e9ᎸᎶᎠᎧDIᎢg5 ᏞJITᎶDᏪᏭ நிற்கின்றனர். கட் LILq epGTDI CSL தெரிவு செய்யப் தமிழ் தேசிய ஒ யின் கீழ் ஜனந தலை முன்னணி னத்தில் ரெலோ வம், வினோ (6 கம்) முன்னா மாகாண போக் ரும், ஈ.பி.ஆர். இருந்து விலகிய யூசுப் ஆகியாரு யிடுகின்றார்கள் ரெலோ தலைவ
அதிகப்படியான கிடைக்கும் என கின்றது.
ஜனநாயக மக்க னணியில் நகர போட்டியிட்டு வாக்குகளைப் தேர்தலில் வேட் பாலச்சந்திரனுக் வான் பதவி பெ ஈ.பி.ஆர்.எல்.எ கட்சியின் தீவிர
 
 
 
 
 
 
 

பட்டது. ஆனால் து பெயர் பட்டிய வில்லை. பாலச்சந் ம வேட்பாளராகப் கக் கூறியபடிப்ட்
கு இடம் கிடைத்
காதைக் கடித்தார்.
இருமுனைகளில் பிளவுபட்டு நிற் கும் வவுனியா ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மிகவும் கடுமையான ஒரு சோதனையை எதிர்நோக்கி யுள்ளது. ஏற்கனவே தமிழ் கட்சிக
லோசனைகளுக்கு ளொட் தலைவர் இறுதி வேளையில் Gasstö, BELLULYL LITT. ல் முதன்மை வேட் ாட் இயக்கத்தின் ந்திய இராணுவ
வவுனியா நகர
ளைப் பொது எதிரியாக இங்கு வரித்துக் கொண்டுள்ள ஐ.தே.க ஆண்வழி தலைமைக்காக ஏங்கும் ஒரு பிரிவினரது உள்ளக எதிர்ப்புக் கும் ஆளாகியுள்ளது. கட்சியின் பலதரப்பட்டோரினதும் பொது வான எதிர்ப்பார்ப்புகளிலிருந்தும் அதிகாரமிக்க பெண்ணாக இருந்தா
தம்பரத்தாரே.
×
T6)IT56T LI2
காவிச் சிரிப்பு
ல கவனிப்பு
தவாசத்திற்கு
ஒரு விளக்கம்
மாகிய சரவணப
மகநாதனும் பட்டி
இடம் பெற்றுள் -
ளர்களுக்கு முன் தமிழ் தேசிய ஒற் யின் ஜனநாயக ன்னணியிலிருந்து ணியின் தலைவர் |யக்க உறுப்பினர் ந்திரன் ஆகியோர் Sou96T 5600îl’ULGl61 ருமே மக்களால் ட வேண்டும்.
றுமை முன்னணி பக மக்கள் விடு பின் நங்கூரம் சின் ബ് ജൂ (ിgൺ ஸ்நோகதாரலிங் வடகிழக்கு வரத்து அமைச்ச
iள ஜனாப் அயு இங்கு போட்டி இவர்களில் ருக்கே மக்களின்
ம்பு திருநாவுக்கரசு
வாக்குகள் எதிர்பார்க்கப்படு
விடுதலை முன் பைத் தேர்தலில் அதிகப்படியான பற்று பொதுத் ாளராக நிற்கும்
சமாதான நீத றுக் கொடுத்ததே தான் என்று அக் தரவாளர் எமது
லும் கூட ஆளுமைமிக்கதொரு தலைவியாக 'வன்னி அம்மையாரி ாைல் திகழ முடியாமல் போனமை யும் இந்த கட்சிக்குள் நிலவும் பெரி யதொரு பலவீனமான காணப்படு கின்றது. இதன் விளைவு வேட்பாளர் தெரி வுமுறையில் வேதனையுற்றுபிரிந்த மைத்துனரின் பின்னால் திரண் டுள்ள எதிர்ப்பை மட்டுமல்லாமல், தமிழ் சிங்கள முஸ்லீம் டிக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள துணிவு மிக்க பெளத்த துறவியான சியாம் லபாகஸ் வெல விமலசார தேரோ வின் அதிருப்தியையும் அம்மை யார் சம்பாதித்துள்ளார். விமலசார தேரர் சக்திமிக்க தனது பரிவாரங்க ளுடன் பொதுஜன ஐக்கிய முன்ன
CSGILLUITGITst
ணியின் தலைமை
ஐயாத்துரை அணி சேர்ந்துள்ளார்.
கேதீஸ்வரனுடன்
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கோரிக்கையாக வவுனியாவிலி ருந்து ஆயுத குழுக்கள் அப்புறப்ப டுத்தப்பட வேண்டும். மக்கள் ஆயுத முனையில் அனுபவிக்கும்
அச்சுறுத்தல்களிலிருந்து விடுவிக் கப்பட வேண்டும் என்பது அண் மைக்காலமாக அழுத்தம் பெற்று வருகின்றது. இக்கட்சியின் முதல் மூன்று முக்கிய வேட்பாளர்களாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் இராசமனோகரி மன்னார் மாவட்ட அமைப்பாளர் எம்.எல்.அலிக் காவ், முல்லைத்தீவு
sg) GOLDLILIITIGITs (CSELUL DIT GODGA) Glas GDIGA மணி ஆகியோரும் கடந்த பொதுத்
DIT GAULL
தேர்தலில் ஈரோஸ் மூலம் பாராளு
மன்றத்திற்குச் சென்று இந்த தேர்த லின் போது ஐ.தே.கவுக்கு கட்சி மாறியுள்ள ஐயூப் அமரர் புலேந்திர னின் நெருங்கிய சகாவும் முன் னாள் மாவட்டசபை உறுப்பினரு மாகிய ரீபரமநாதன் ஆகியோரும் மே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிராம சேவை அதிகாரியான பி.சாந்தகு மார் வவுனியா வர்த்தகச் சங்கத் தலைவராகிய பி.எஸ்.அப்துல்லா மற்றும் மடுக்கந்த மாமடுவ பகுதிக ளின் முன்னாள் ஜே.வி.பி இயக்க தீவிர ஆதரவாளருமாகிய விமல நாத ஆகியோரும் வேட்பாளர்க ளாக வரிந்து கட்டிக்கொண்டு களத் தில் குதித்துள்ளார்கள் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைமை வேட்பாளராகிய ஐகே தீஸ்வரன் முன்னாள் நகரசபைத் தலைவராக இருந்த தமிழர் விடுத லைக் கூட்டணியின் முக்கியஸ்தர் இனப்பிரச்சினை தொடர்பாக தமி ழர் விடுதலைக் கூட்டணியி னாலோ அல்லது ஆயுதம் எந்திய ஏனைய தமிழ் குழுக்களாலோ எதையுமே செய்யமுடியாது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதென்பது இந்த பொதுத் தேர்த Sargain ஆட்சியமைக்கப் போகும் அரசாங்கத்துக்கும் விடுத லைப்புலிகளுக்கும் இடையே நடக்க வேண்டிய மனம்திறந்த விசு வாசமான பேச்சுவார்த்தைகளி லேயே தங்கியுள்ளது. இவர்க ளோடு இணைவதனால் என்ன பிர யோசனம் இருக்கின்றது? என்பது தான் அவரது அரசியல் கருத்தாக உள்ளது.
பொதுசன ஐக்கிய முன்னணியில் அவர் வென்றாலும் சரி, தோற்றா லும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட் சிக்கு தமிழ் பகுதியின் கேந்திர நிலையமாகிய வவுனியாவில் நிலை கொள்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளமையால், அக்கட் சியின் தலைமைப்பீடம் நிச்சயமாக அவரை 'நன்றாகக் கவனித்துக் கொள்ளும்' சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடிக்குமானால் அவருக்கு நிச்சயமாக ஒரு மந்திரி பதவி கிடைக்கத்தான் போகிறது. அது கல்வி மந்திரி பதவியாகக் கூட இருக்கலாம் என்ற கதையும் ஆதர வாளர்கள் மத்தியில் பரவலாக அடி படுகின்றது.
வன்னி தேர்தல் தொகுதியில் நவச மசமாஜக் கட்சியும் நைசாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்து முன்வந்துள்ளது. வடக்கு கிழக்குநிலைமைகள் குறித் தும் தமிழ் மக்களின் துன்ப துயரங் கம் குறித்தும் அறிக்கைகள் வெளியிட்டும் மாதாந்த அமைச்சரவை இணைப்பு குழு கூட்டங்களிலும் (வட கிழக்கு புனர்வாழ்வு அமைச்சர் தயாரத்தின தலைமை யில் நடப்பது) குரல் கொடுத்தும் சேவையாற்றும் கட்சியான இது
போட்டியிட
சம்பந்தமானது.
தனது கொள்கை விளக்கங்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதற் காக வன்னி தேர்தல் களத்தை ஒரு
(ELDGOLUT5ő, பயன்படுத்தப்
போகிறதாம்.
பத்திரிகைகளில்

Page 3
  

Page 4
சரிநிகர் விசேட இதழ்
1994.
நீங்கள் (ஈரோஸ்), ரெலோ, புளொட் ஆகிய மூன்று அமைப்புகளும் தேர்த லில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசிய ஒற்றுமை முன்னணி என்ற பெயரில் ஒன்றாக இணைந்துள்ளீர் கள்? என்ன அடிப்படையில் ஒன் றாக இணைந்துள்ளீர்கள் என்று Qgrôa) (Մ)ւգակտո?
ஆரம்பத்தில் பா.தெ.குழு இனப்பிரச்சி னையை விவாதிக்கிற போது ஏழு தமிழ்க் கட்சி கள் ஒன்றாகக் கூடி ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக் கிற நிலைமை இருந்தது. அந்நேரத்தில் குறைந் தபட்ச இணக்கம் ஒன்றைத் தமிழ்க் கட்சிகளி டையே கொண்டு வரவேண்டும் என்ற நிலைப் பாடு இருந்தது. குறிப்பாக
இணைப்பு, சுயாட்சி, அதிகாரப்பரவலாக்கல்
வடகிழக்கு
என்பவற்றில் எந்தவொரு கட்சிக்கும் பெரிய வேறுபாடு இருக்க முடியாது. இவ்வடிப்படை யில் ஒரு குறைந்தபட்ச இணக்கத்துக்கு வர லாமா என்ற யோசனை இருந்தது. அதே நேரத் தில் இயக்கங்களுக்கு வெவ்வேறு ஆரம்பம், செயற்பாடு, நடைமுறை அன்றாட முடிவுகள் இயக்க கலாசாரம், வரலாறு எல்லாம் வேறு பட்டு இருக்கின்றன என்று உணர்ந்து கொண்டு அதில் ஒவ்வொருவரும் குறுக்கிடாமல் இணக் கத்தைக் கொண்டு வரலாமா என்றும் நாம் சிந் தித்தோம். இதுதவிர எங்களுடைய நோக்கங்க ளையடைய ஒருமைப்பாடான முறையில் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என் கிற ஏக்கம் தமிழ்மக்களிடம் இருந்தது. இரண்டாவது தமிழர் பிரதிநிதித்துவம் சம்பந்த மானது அம்பாறை, திருமலை மாவட்டத்தில் தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றால் அது பேரினவாதக் கட்சிகளுக்கோ முஸ்லீம் கட்சிக ளுக்கோ சாதகமானதாகி விடும் என்பது மக்க ளும் இதனைச் சுட்டிக் காட்டினார்கள் மூன்றாவது சர்வதேச ரீதியாக எமது பிரச்சா ரத்தை எடுத்துச் செல்ல இந்த இணக்கம் மிக அவசியமானதாக இருந்தது. இது தான் நாம் இணைந்ததற்கான அடிப்படை அவ்வாறானால் நீங்கள் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஏன் உடன் பாட்டை ஏற்படுத்திக் கொள்ள 66)606)?
நாங்கள் கூட்டாகத் தான் இந்த முயற்சியில் இறங்கினோம். ஆரம்பத்தில் ரெலோவும், புளொட்டும் ஒரு இணக்கத்துக்கு வந்தார்கள் பின்னர் அவர்கள் எம்மை அணுகினார்கள் பிறகு எம்மிடம் ஈ.பி.ஆர்.எல்.எப்ஐ அணுகும் பொறுப்புத் தரப்பட்டது. நான் சுரேஷ் பிரேமச் சந்திரனை இரண்டு முறை சந்தித்தேன் இதைப் பற்றிப் பேசுவதற்காக அவர்கள் தம்முடைய மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகிறது. முடிந் தவுடன் இதுபற்றி முடிவு சொல்கிறோம் என் றார்கள். ஆனால் அது ஆக்கபூர்வமானதாக இருக்கவில்லை. அதே நேரத்தில் புளொட்டும், ரெலோவும் தனித்தனியாகக் கூட்டணியைச் சந்தித்துப் பேசினார்கள். இது தவிர நானும் தங்கத்துரையைச் சந்தித்துப் பேசினேன். ஆனால் அதுவும் கைகூடவில்லை. கூட்டணி யும், ஈ.பி.ஆர்.எல்.எப் சேர்ந்து ஒரு இணக்கத் துக்கு வருவதாகவும், கூட்டணியின் பட்டிய
லில் ஈ.பி.ஆர்.எல்.எப்வேட்பாளர்களை நிறுத்
݂ ݂
திப் போட்டியிடுவது தொடர்பாகவும் முயற்சி எடுக்கப்பட்டதென்றும் அது கைகூடவில்லை என்ற நிலையில் தான் ஈ.பி.ஆர்.எல்.எப் தனித் துப் போட்டியிடுகிறது என்றும் இன்று நாம் அறிகிறோம். ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணிய டன் ஒரு இணக்கத்துக்கு வரலாம் என்ற அடிப் படையில் தான் எம்முடன் இணைவதை தாம தித்து வந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஈ.பி.டி.பி தேர்தலைப் பற்றி அந்நேரத்தில் எந்த நிலைப்பாட்டையும் தெரி விக்காததால் அதனுடன் பேசவில்லை. இன் றும் கூட அது யாழ் மாவட்டத்தில் மட்டும் தான் போட்டியிடுகிறது. அது தவிர எங்களுடைய
அனுபவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப எப்போது
ஈ.பி.டி.பி வந்தால் தாங்கள் நிற்க மாட்டோ என்று சொல்வதும் புறக்கணிப்பதுமாயிருந் தும் தெரிந்ததே. ஆகையால் நாம் அத6ை ஆர்வமான முறையில் முன்னெடுக்கவில்லை ஆனால் நாம் காலப்போக்கில் அம்மாதிரியா6 முயற்சியைச் செய்ய வேண்டிய தேவை இரு கிறது. உங்களுடைய இயக்கத்தை சேர்ந்த சிலர் புளொட்டினால் கட திச் செல்லப்பட்டு கொலை செய்ய பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தீ கள். இது உங்களுடைய ஒற்றுை முன்னணிக்கான உறவைப் பாதிக் 66)60)6Out?
இன்று ஒரு பொது இணக்கத்துக்கான தேை இருக்கிறது. மக்கள் மத்தியில் பிரச்சினை இரு கிறது. எனவே நீங்கள் குறித்தவாறான பிரச் னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் இ வாறானதொரு இணக்கத்திற்கு வரமுடியாது அதனால் தான் நான் ஏற்கனவே கூறியப இம்மாதிரியான விடயங்களை கணக்கிலெடு காமல் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம். தமிழ்த் தேசிய ஒற்றுமை முன்னணி யின் கீழ் கிழக்கில் ரெலோ சின்ன தின் கீழும், வவுனியாவில் புளொ சின்னத்தின் கீழும், யாழ் தீவுப்பகுதி யில் ஈரோஸ் சின்னத்தின் கீழு போட்டியிடவுள்ளதாகக் கூறப்படு: றது. என்ன அடிப்படையில் இ6 வொதுக்கீடு மே கொள்ளப்பட்டது? மூன்று அமைப்புகளுமே ஏதோவொரு இட தில் தங்களது தனித்துவத்தைப் பேண வேன்
 
 
 

ஜூலை 21
எங்களுக்கு இந்தியா
உதவவில்லை
- ஈரோஸ் சங்கர் ராஜி
டும் என்ற கருத்து இருக்கிறது. ஈரோஸ் சென்ற தேர்தலில் கூடுதலாக யாழ்ப்பாணத்தைப் பிரதி நிதித்துவப் படுத்தி இருந்ததால் யாழ்ப்பாணத் திலும் மட்டக்களப்பில் ரெலோ, புளொட் கூட்டு உள்ளூராட்சித் தேர்தலில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்ததால் ரெலோ போட்டியிடு வதாகவும், வன்னியிலும் புளொட் வெற்றி பெற்றிருந்ததால் புளொட் போட்டியிடுவதாக வும் தீர்மானிக்கப்பட்டது.
உங்களுடைய தேர்தலுக்கான
நிதியை எவ்வாறு பெற்றுக் கொண்
இந்தியா
Leiser? உங்களுக்கும்
ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் நிதி வழங்கி யதாகப் பேசப்படுகிறதே?
நான் நினைக்கிறேன் இது வரலாற்று எச்ச
சொச்ச நிலைப்பாடு இந்தியாவினுடைய ஈடு பாடு கடந்த பொதுத் தேர்தலில் எவ்வாறு இருந் தது என்பதும் ஒரு பொது அறிவு இதுவரை யில் அந்த விதமான எந்த உதவியையும் பெற வில்லை. தேர்தலைப்பற்றி உத்தியோக பூர்வ மாகவோ தனிப்பட்ட முறையிலோ எந்த ஒரு இந்திய அதிகாரியுடனும் நாங்கள் பேசவு மில்லை. தொடர்பு கொள்ளவுமில்லை. எங்க ளுடைய நிதியைப் பொதுமக்களிடமிருந்தும், ஆதரவாளர்களிடமிருந்தும் தான் திரட்ட வேண்டியுள்ளது. கூடுதலாக வெளிநாட்டி லுள்ள ஈரோஸ் ஆதரவாளர்கள் முன்வந்து அத னைப் பொறுப்பெடுத்திருக்கிறார்கள்
உங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிக ராலயம் ஒரு நாளைக்கு பத்து இந் திய விசா வழங்குவதாகவும் அதனை வெளியில் தலா 6000 ரூபாப்படி நீங்கள் விற்பதாகவும் பேசப்படுவது பற்றி.
இந்திய உயர் ஸ்தானிகராயலம் அனேகமான கட்சிகள், பிரமுகர்கள், அரசியல்வாதிகளது சிபார்சில் விசா வழங்குவது உண்மை. இதில் நாங்கள் விதிவிலக்கல்ல. ஆனால் அது வியா பார ரீதியானது அல்ல. விசா எடுப்பதற்குப் பல பேர் திண்டாடுகிறார்கள் எங்களையும் வந்து அணுகுவார்கள். ஒரு சிலர் எங்களுடைய ஆத ரவாளர் மூலமும் அறிமுகமானவர்கள் மூல மும் வரும்போது இவர்கள் எங்களுக்கு அறிமு கமானவர்கள் என்ற சிபார்சை மட்டும் கொடுக் கலாம். விசாவை எடுத்துக் கொடுக்க முடி
யாது. அதனைக் கூட ஜூலை 3ம் திகதியுடன்
நிறுத்தி வைத்திருக்கிறோம். ஏனெனில் பாரபட் சம் காட்டுவதாக, இந்த மாதிரியான வியாபார நோக்குடன் நாம் நடக்கிறோம் என்ற அபிப்பி ராயம் எழுந்துள்ளது. அதனால் நாம் அதனை நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் நிரந்தரமாக அல்ல. சில மாற்று ஏற்பாடுகள் செய்தபின் தொடர்வோம். இத்தேர்தலில் போட்டியிடுவதனூ டாக எதையாவது சாதிக்கலாம் என எண்ணுகிறீர்களா?
ஒரு அரசியல் கட்சி என்று இருந்தால் தேர்த லைச் சந்திக்க வேண்டியது ஒரு தேவை. அல் லாவிடின் அந்தக் கட்சிக்கு எதுவித செயற்பா டும் இல்லாது போய்விடும். இது முதலாவது.
மற்றையது ஏதோவொரு வகையில் UITWITT (GIP)
மன்றத்தில் பிரதிநிதித்துவம் தேவை. அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது தீமை இருக்கி றது என்பது விவாதத்திற்குரியது. ஆகையால் எங்களுடைய பங்களிப்பு இதில் இருக்கிறது. அது தேவை என்ற அடிப்படையில் தான் நாங் கள் இந்தத் தேர்தலில் பங்கு கொள்கிறோம். வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று யாருமே எதையுமே சாதிக்கவில்லை. தனிப்பட்ட முறை யில் ஒரு சிலர் நன்மை அடைந்ததைத் தவிர யாழ்ப்பாணத்திலுள்ள பாலகுமாரது ஈரோஸிற்கும் உங்களது ஈரோஸிற் கும் உள்ள உறவென்ன?
எங்களைப் பொறுத்தவரையில் பாலகுமார் |
ஈரோஸ் என்ற ஒன்று இப்போது இல்லை. அவரே பல தடவை அதனைத் திரும்பத் திரும் பச் சொல்லியிருக்கிறார். அவர் வி.புலிகளது தமிழீழக் கல்விச் சேவையின் உப தலைவர் என்ற ரீதியில் தான் விடுதலைப்புலிகளது கடந்த மேதினக் கூட்டத்திலும் பேசியிருக்கி றார். அது இங்கு பத்திரிகையிலும் வெளிவந் தது. ஆகையால் திருப்பத் திரும்ப பாலகுமார் ஈரோஸ் என்று கேட்பதில் அர்த்தமில்லை.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத் தம் தொடர்பாக என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்?
ஒரு போராட்ட நிலைப்பாடு தொடர்ந்து இருக் கிறது. பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு வரும் வரைக்கும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமும் ஏற்படாது. ஏற்படவும்கூடாது. ஆகையால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்கக்கூ டிய ஒரு தீர்வை முன்வைத்து அதனடிப்படை யில் தான் இந்தப் போராட்டத்தை அணுக முடி யுமே தவிர போராட்டத்தை முதல் அணுகி தீர்வைப் பற்றிப் பிறகு பேசலாம் என்கிற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. வடகிழக்கு மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?
6T6T60T
வடகிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்து வதற்குப் பல கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுக ளில் முன்நிற்கின்றன. நாங்கள் ஒன்று கூற விரும்புகிறோம். இந்தத் தேர்தலில் இல்லாவிட் டாலும் அடுத்த தேர்தலிலாவது தமிழ்க்கட்சி கள் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் இக்கட்சிகளை நிர்ப்பந்திக் கும் ஒரு கடமை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதனைச் செய்வார்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.
ܠ ܗ .

Page 5
சரிநிகர் விசேட இதழ்
ஆரம்பத்தில் மலையகத்தில் உள்ள சிறிய கட்சிகள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ள தாக செய்தி வெளியாகியிருந்தது. பின்பு பொதுஜன முன்னணியுடன் தேர்தல் உடன் பாட்டுக்கு வந்துவிட்டதாக பரவலாக எல் லோராலும் பேசப்பட்டது. இறுதியில் இவ் விணைவுக்கான முயற்சிகள் எவையுமே சாத்தியமாகவில்லையெனவும் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தைகள் எந்தக் கட்டத்தில் எத்தகைய சூழ்நிலையில் முறிவடைந்தன எனக் குறிப் பிட முடியுமா?
உண்மையில் மலையகத்தில் உள்ள ஏனைய
அரசியல் சக்திகள் யாவற்றையும் ஓரணியின்
கீழ் இணைத்துப் பொதுக் கோரிக்கையின்
அடிப்படையில் தேர்தலில் போட்டியிட விரும் பினோம். இவ் ஒருங்கிணைவுவெறுமனே தேர் தல் கூட்டாக மட்டுமன்றி எதிர்காலத்தில் மலை யக மக்களின் அரசியற் கோரிக்கைகளை முன் னெடுத்துச் செல்வதற்கான பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்கும் எனவும் நம்பி னோம். ஆனால் அதில் எல்லா அமைப்புக்க ளையும் இணக்கப்பாட்டின்கீழ் கொண்டு வரமு டியவில்லை. எனவே இதன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை பொதுஜன முன்னணியு டன் ஆரம்பித்தோம். இப்பேச்சுவார்த்தையின் ஆரம்பக்கட்டத்தி லேயே நிபந்தனையற்ற எந்த ஒரு கூட்டுக்கும் நாம் தயாரில்லை என்பதை அவர்களுக்கு புலப்படுத்தியிருந்தோம். அந்தவகையில் எமது ஆறு அம்சக் கோரிக்கையை முன் வைத் தோம்.
1) மலையக மக்கள் தனித்துவமான சிறுபான் மையினம் என்ற அடிப்படையில் மலையகப் பகுதியின் கல்வி, மற்றும் அபிவிருத்தித் திட் டங்களுக்கு தனியான திட்டம் தீட்டப்படுவ தோடு அதற்கான நிதி ஒதுக்கீடும் பாராளு மன்றத்தால் ஏற்படுத்தப்பட வேண்டும். 2) தோட்டக் குடியிருப்புகள் யாவும் உள்ளு ராட்சி சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். 3) சகல மலையகத் தமிழர்களுக்கும் இலங் கைப் பிரஜைகளாக பிரகடனப்படுத்தப்படு வதோடு பிரஜாவுரிமை சான்றிதழ் இல்லா தொழிக்கப்பட வேண்டும். 4) தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் திட் டம் வகுக்கப்பட வேண்டும். 5) தோட்டத் தொழில்துறையும் தொழிலாளர் களின் உரிமைகளும் சலுகைகளும் பாதுகாக் கப்படும் விதத்தில் ஒரு பரிபாலன நிறுவனம் அரசினால் ஏற்படுத்தப்படுவதோடு தன்னிச் சையாக நடந்து கொள்ளும் தோட்ட நிர்வா கத்தை பொறுப்பேற்பதற்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட வேண்டும். 6) சகல அரசியற் கைதிகளும் நிபந்தனை யின்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
இக்கோரிக்கைகள் யாவும் தேர்தல் விஞ்ஞாப னத்தில் இடம்பெற வேண்டும் என வற்புறுத்தி னோம். அவை சேர்க்கப்படுவது உறுதிப்படுத் தப்படாததால் குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையா வது செய்து கொள்ள விரும்பினோம். அவர் கள் எமது கோரிக்கைகளை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார்களே தவிர எழுத்து வடி வில் தர தயக்கம் காட்டினார்கள் வெறும் கொள்கையளவிலான வாக்குறுதிகளை மட் டும் நம்பி தேர்தல் உடன்பாட்டிற்கு எம்மைத் தாழ்த்திக் கொள்வது ஒரு கேலிக் கூத்தாகவே இருக்கும் என்பதனால் தனித்து போட்டியிட முடிவு செய்தோம். மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண் டதன் அடிப்படையிலோ அல்லது அப்பிரச் சினைகளை மேலும் சிக்கலாக்கியதென்ற அடிப்படையிலோ ஐ.தே.க.கட்சியினருக் கும் சில.சு.கட்சியினருக்கும் இடையில் நீங் கள் காணும் வேறுபாடு என்ன? இவ்விரு பேரினவாதக் கட்சிகளுமே மலையக மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கா ணவில்லை என்றே நாம் கருதுகிறோம். அத
1994
凯
னால் இவர்கள் பல சந்தர்ப்பங்களில் இனவாத ரீதியாகவும் பாரபடசமாகவுமே மலையக மக் களை நடாத்தியுள்ளனர். இதற்கு ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும் மலையக மக்களுக்கென ஒரு அரசியல் அமைப்பு சரியான அரசியல் கோரிக்கைகளு டன் உருவாகவில்லை என நாம் நமது ஸ்தாப னத்தை உருவாக்கும் போதே கூறினோம். ஆகவே தான் மலையக மக்களுக்கென ஒரு சரியான அரசியல் தலைமையை உருவாக்கி அதனூடாக அவர்களின் பிரச்சினைகளை அர சியல் விவகாரமாக்க முயற்சிக்கிறோம். இதனை அனைத்து அரசியற் கட்சிகளிடமும் வலியுறுத்தி அவர்களை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதனை நமது கடமையாகவும் திட்டமாகவும் கருதுகிறோம்.
தொழிற்சங்கமாக அன்றி அரசியற் கட்சியா கவே முகிழ்ந்து அரசியற் கட்சியாகவே வளர்ச்சி பெறும் நீங்கள் இத்தேர்தலில் ஐ.தே.க.வை தோற்கடிப்பது இன்றைய அர சியலில் இன்றியமையாத ஒரு தேவை எனப் பலர் கருதுவது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?
இரண்டு பேரினவாதக்
கட்சிகளும் எம்மை ஏமாற்றவே முயல்கின்ற
மலையக மக்கள் மு
மேலெழுந்தவாரியான சிந்தனையின் அடிப்ப டையிலன்றி கடந்த 17 வருடகால ஐ.தே.கவின் ஆட்சியின் பெறுபேறுகளினூடாக அக்கட் சியை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தெளி வாகவே உள்ளோம். அது ஒரு தேசிய அரசி LiLJaiii) eSILL GOLDLL | Lib simL . ஆனால் பிராந்தியரீதியில் மலையகமக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாமே எனக் கூறி மலையகத் தின் தனித்துவத்தை தாரை வார்த்துக் கொடுக் கும் இ.தொ.காவின் சவால்களுக்கும் இன்று நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே தான் நாம் சொல்கிறோம். தேசிய அர சியற் தேவை கருதி பொதுஜன முன்னணியை ஆதரிக்க வேண்டி இருந்தாலும் கூட மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்நி பந்தனையாக்கியே அதனை மேற்கொள்ள முடியும் காலம் காலமாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் நமது மக்களின் பிரச்சினை களை இரண்டாவது கட்டத்திற்கு தள்ளி வைத்து விட்டு தேசிய அரசியற் தேவையை முதன்மைப்படுத்த நாம் தயாரில்லை. பொதுஜன முன்னணி ஆட்சிக்கு வரும்பட் சத்தில் தொண்டாவின் இ.தொ.க, மலைய கத்தில் பலமான எதிர்கட்சி என்ற நிலை மைக்கு தள்ளப்பட்டுவிடும். அதேவேளை பொஜமுன்னணியுடன் பேச்சுவார்த்தை
 
 
 

ടിഞ്ഞയെ 21
D60T மன்னணித் தலைவர் சந்திரசேகரன்
reper, Lorror a D60613
நடாத்துமளவுக்கு கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள் இந்நிலையில் மலையக மக்கள் தொடர்பாக பொது ஜன முன்னணியுடனான உங்கள் உறவுநிலை எவ்வாறு அமையும்?
எம்மைப் பொறுத்தவரையில் இதில் பொஜ முன்னணியின் பங்குதான் அதிகமாகவுள்ளது எனக் கூறமுடியும். ஏனெனில் எதிரணியில் இருக்கும் போதே நாம் தம்முடன் கொண்டி ருந்த அரசியல் உறவைக் கருத்திற் கொண்டு அரசியல் நேர்மையுடன் செயற்பட ஆரம்பித் தால் நல்லுறவை எற்படுத்தி பிரச்சினைகளுக் குத் தீர்வுகாண முயலுவோம். மாறாக தமது அரசியல் இலாபத்தின் அடிப்படையில் பலத் தினை நோக்கமாகக் கொண்டு தொண்ட மானை தம்பக்கம் இழுப்பதற்கு என்ன விலை கொடுக்கலாம் என இவர்கள் நினைப்பார்களா யின் முழுமையான விமர்சனத்துக்கு உள்ளாக் குவதோடு அம்பலப்படுத்தவும் தயங்கமாட் டோம். இந்நிலையில் எமது அரசியற் கோரிக் கைகள் இவர்களிடம் செல்லுபடியாகாது. ஏனெனில் தொண்டா எம்மை விட அரசியல் தியில் அவர்களுக்கு பல இலாபத்தைக் கொடுக் கலாம். தொண்டாவை திருப்திப்படுத்த மலை யக மக்களுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை
விட தொண்டாவுக்கும் இ.தொ.கவுக்கும் என்ன கொடுத்தால் அவர்கள் திருப்திப்படு வார்கள் என்பதிலயே பொஜமுன்னணி அக் 9560) (1) காட்டும் தொண்டாவும் ஐ.தே.கவில் கிடைத்த அதே அந்தஸ்து பொஜமுன்னணியு டமும் கிடைக்குமா என்பதிலேயே கருத்தாய் இருப்பார் மலையக மக்கள் மத்தியில் பொஜமுன்ன ணியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கும் தனித்துப் போட்டியிடுவதற்கும் இடையில் வேறுபாடு நிலவும் எனக் கருதுகிறீர்களா? நிச்சயமாகவே வேறுபாடு இருக்கும் எனக் கரு கிறேன். ஏனெனில் பொ.ஐ.முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் போது அது சிலசு, கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம் என்ற பார்வையிலேயே மக்களுக்கு ஏற்படுத் தும் இது மக்களின் மனோநிலையில் அதிருப் தியை ஏற்படுத்தும், காரணம் சில.சு.கட்சி என் பது மலையக மக்களின் விரோதி எனவும் பஞ் சத்தை உண்டு பண்ணும் கட்சி எனவும் கடந்த 17 வருடகாலமாக இ.தொ.க மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் அவர்க ளுடன் இணைந்து போட்டியிடுவதானால் முத லில் சிலசு.கட்சியை ஏற்றுக் கொள்ளும்படி கூற வேண்டும். அதன்பின்பே நமக்கு வாக்க ளிக்கும்படி கேட்க வேண்டும் நாம் தனியே போட்டியிடுவோமேயானால் இப்பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் இவ்வாறான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தும் இணைந்து கேட்க முற்பட்டதற்கு காரணம் தேசிய அரசிய
பொஜமுன்னணியுடன் நாம்
லில் நாம் கொண்ட நாட்டமேயாகும்.
நேர்காணல் ஒழுங்கு செய்திருந்த மலையக மக்கள் முன்னணி பி.ஏகாதர் அவர்கள் தேர் தல் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்குமாறு கோரியிருந்ததால் சரிநிகர் பிற கேள்விகளைத் தவிர்த்திருந்தது.

Page 6
(o Tதுத்தேர்தலுக்கான
ஆயத்தங்கள் நடைபெறுகின்ற இவ்வேளைகளிலேயே நாடகத்தில் பங்குபற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கலைஞர்களுக்கி
தேர்தல்
டையே தற்போது ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அதுதான் அண்மை யில் பூரீலங்கா முஸ்லீம் காங்கிர ஸில் சேர்ந்த 'ஈரோஸ் பஸிர் சேகு தாவூத் சம்பந்தப்பட்ட சிக்கல்களா கும்.
இவரின் உள் வருகையானது தானே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவரான ஹிஸ்புல்லாஹ் விற்கு பெரும் சங்கடமான நிலை தோற்றுவித்துள்ளது. ஹிஸ்புல்லாஹ் (முன்னாள் மட்டு எம்.பி) பூரீ லங்கா முஸ்லீம் காங்கி ரஸ் அரசியல் அதியுயர் பீடத்திற் குள் மட்டக்களப்பு மாவட்டத்திலி ருந்து எவரும் வருவதை விரும்பா தவராக காணப்பட்டார். இவரின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற எழுத்தாளரும் JEGO GLD, OELJL JLLL வடகிழக்கு மாகாணசபை உறுப்பி
60)LD6OLL
னருமான எஸ்.எல்.எம். ஹனிபா முஸ்லீம் காங்கிரஸிருந்து பிரியா விடை பெற்றார். அன்று ஹனிபா வின் வெளியேற்றம் தலைவருக்கு தோன்றியது. ஆனால் இன்று தலைவர் பகிரங்க மாக மன்னிப்பு கோருகிறார்.
&TSTU600TLDITG;
ஈரோஸ், பஸிரின் வருகையைப் பாராட்டி முஸ்லீம் காங்கிரஸ் தலை வர் அஷ்ரப் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் பஸிர் ஒரு முஸ்லீம்களின் சேனைத்தளபதியா கவும், இமயமலையில் முஸ்லீம்க ளுக்காக வெற்றிக் கொடி நாட்டிய
函 றிலங்காப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக் கப்பட்டதிலிருந்து கிழக்கின் மட் டக்களப்பில் தமிழ் இயக்கங்களும், கூட்டணியும் பேரினவாதக் கட்சிக ளின் ஒட்டுண்ணிகளும், முஸ்லீம் காங்கிரஸoம் நாக்கைத் தொங்கப் போட்டபடி நாயாய் அலைந்து
கொண்டிருக்கின்றன.
இவர்களுக்கெல்லாம் இன்று தேவைப்படுவது தமிழ்பேசும் மக்க ளின் விடுதலையோ விமோச
னமோ அல்ல. சிறிலங்காப் பாரா ளுமன்றத்தின் கதிரைகளும், பஜி ரோக்களும் தான். அதற்காக இவர் கள் எதையும் செய்யத் தயாரான நிலையிலேயே இருக்கிறார்கள்
மட்டக்களப்பில் ஐந்து பாராளுமன் றக் கதிரைகளுக்காக 64 பேர் போட் டியிடுகிறார்கள். இவர்களோ பத விக்காக ஒருத்தரையொருவர் எவ் வாறு பழிவாங்கலாம் என்ற வெறி uGa}(3u go onommigon.
கூட்டணி ஐ.தே.க, பொஜமுன் ডেট্র্যাটেগীি, புளொட் ரெலோ, ஈரோஸ் கூட்டு, முஸ்லீம் காங்கிரஸ் முன்னைய ஐதேக உறுப்பினர் சாரங்கபாணி
ஈ.பி.ஆர்.எல்.எப்,
தலைமையிலான சுயேட்சைக்குழு, ஈ.என்.டி.எல்.எப் காளிதாஸ் தலை
மையிலான ஒரு சுயேட்சைக்குழு
வர் போலும் எழுதியுள்ள முறையா னது மட்டக்களப்பு மாவட்ட முஸ் லீம் காங்கிரஸ் வேட்பாளர்களி டையே அதிருப்தியை உண்டாக்கி யுள்ளது.
ஆனால் பஸிர் சேகுதாவூத் அவர்க ளின் வருகையானது ஈரோஸில் இருக்கும் போது தமிழர்களுக்கு ஈழத்தை பெற்றுக் கொடுத்தவிட்டு தற்போது முஸ்லீம் காங்கிரஸில் சேர்ந்து முஸ்லீம் மக்களுக்கு தனி முஸ்லீம் மாகாண சபை ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வந்திருப்பதா கவே முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எண்ணுகிறார் போலும் கைகொட் டிச் சிரிப்பார்கள் ஊரார் உதைப் LIITíro, Gir.
கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது ஈரோஸ் பஸிர் ஐக்கிய தேசி யக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சார வேலைகளில் ஈடுபட்டதை மட்டக் களப்பு மாவட்ட முஸ்லீம்கள் அறி வார்கள் பஸிர் ஐக்கிய தேசியக்கட் சியில் சேராததை பலர் பல்வேறுவி தமாகவும் ஆளுங்கட்சியினர்
பற்றி மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய் வினரின் அறிக்கை மோசமானது
கூறுகின்றார்கள் கருத்துப்படி
பஸிரைப் மட்டக்களப்பு
என்பதால் ஐ.தே.க.சேர்க்க வில்லை என்பது மாற்றாக பஸி ரின் ஆதரவாளர்களின் கருத்தா னது கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியை கேட்டு வாதாடி அதை அரசாங்கம் தர மறுத்ததாலேயே கட்சியில் சேரவில்லை என்பது இன்னும் தமிழ் தரப்பு அரசியல் வாதி ஒருவர் ஈரோஸ் முதல்வர் பாலகுமார் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சமூட்டி எழுதிய கடி
R
தமே பஸிர் ஆளு மைக்கு காரணம் 6 படியோ ஒரேெ பஸிர் ஆளுங்கட் இப்போது முக பதே பஸிர் சேகுதாவூத் ரஸ் வேட்பாளரா லும் மட்டக்களப் எல்லா முஸ்லீம் செல்வாக்கை ஏனெனில் ஒன்றை நோக்கின பிரதேசகம் உதா: காவத்தமுனையி டுள்ள 50 வீடுக வீடுகள் ஒட்டம கின்ற சில வசதி பெற்றிருக்கின்றன னும் பரிசுத்தமாக ரின் ஒட்டமாவடி லாளரின் குடும்ப றிருக்கின்றனர். விசாரணையில் இந்த திட்டத்திற் அரசாங்கம் பலி அவர் ஆளுங்கட்
ராக இருந்ததனால்
Pl LLon
அடுத்தவர் ஹிஸ்
ளின் நிலைமைய செல்வாக்கு அற்ற கின்றார். ஏனெ காங்கிரஸ் தலை ளுக்கு செல்லும்
மன்றத்தில் முஸ் பதில் தலைவராக நியமிட் ஆனால் இம்முை
GIN) GAUGELLI
DGiorgio Luigio GL
மைதிலி
என்பன களத்தில் இறங்கியுள்ளன.
இதையும் விட மட்டக்களப்பில் கற் கள் தோண்டியெடுக்கப்பட்டதலை யில்லா முண்டங்களாய் பிணங்கள் கிடந்த சம்பவங்களின் பின்னணி யில் சந்தேகிக்கப்பட்டவரான கப் டன் முனாசின் வலதுகரம் புளொட் மோகனின் அனுசரணையுடன் ஒரு சுயேட்சைக் குழுவும் களத்தில் இறங்கவிருந்தது. கடைசி நேரத் தில் அது கைகூடாமல் போய்விட்
一芭
"நாம் GEL JITL L தமிழ் வாக்குகள் தமிழ்ப் பிரதிநிதித் போய்விடும் என் ணத்தைத் தவிர ளில் போட்டியிட அறிவித்திருக்கிற ஆனால் கிழக்கி இடும் முதலை இலாபம் குறைவ பதை உணர்ந்து
q.L9) dAAypä; dâhôi)
 
 

ங்கட்சியில் சேரா என்றார். அது எப் பாரு உண்மை சியில் இல்லை. rங்கிரஸில் என்
முஸ்லீம் காங்கி க போட்டியிட்டா பு மாவட்டத்தில் இடங்களிலும் பெறமாட்டார். உதாரணத்திற்கு ால் ஓட்டமாவடி வ திட்டத்தின் கீழ் ல் அமைக்கப்பட் ளில் கூடுதலான ாவடியில் இருக் படைத்தவர்களே ார். அதை இன் சொன்னால் இவ பிரத்தியேக செய த்தவர்களே பெற் இது தற்போது இருக்கின்றது. கு பொறுப்பாக ரை நியமித்தது. சிக்கு சார்பானவ
ஆகும்.
ஜினாமா செய்தபோது பாராளு மன்ற குழுக்களின் தலைவராக அபூபக்கர் அவர்களை அஷ்ரப் தெரிவு செய்திருந்தார். இச்செயலா னது ஹிஸ்புல்லாஹ்விற்கு பிடிக்க வில்லை. இதுமட்டுமல்லாமல் இம் முறை ஹிஸ்புல்லாவின் சொந்த ஊரிலேயே வேட்பாளராக சட்டத் தரணி ஜவாட் அவர்களை முஸ்லீம் காங்கிரஸ் தன்னுடைய கட்சியின் வேட்பாளராக ஹிஸ்புல்லாஹ்வு டன் சேர்ந்து போட்டியிட தெரிவு செய்தது இன்னும் ஹிஸ்புல்லாஹ் விற்கு ஆத்திரத்தை ஊட்டியது.
கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத் தில் ஏறாவூர்பற்று, கோறளை மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச EcoLaGrai) தோல்வியடைந்த மைக்கு ஹிஸ்புல்லாஹ்தான் கார ணம் என்று தலைவர் அஷ்ரஃப் பகி ரங்கமாக கூறினார். உண்மை அதுவல்ல. இதயசுத்தி யோடு சிந்தித்தால் தலைவரே கார
ணமாகும். எம்.எச்.எம்.அஷ்ரஃப்
ஆனால்
கல்முனையை பிறப்பிடமாக
கொண்டவர். இவர் முஸ்லீம் காங்
வடி எம்.எச்.எம்.நெளபல்
புல்லாஹ் அவர்க ானது கட்சிக்குள் வராகவே இருக் ன்றால் முஸ்லீம் வர் வெளிநாடுக போது பாராளு ດ. காங்கிரஸ் ஹிஸ்புல்லாஹ் பது வழக்கம் ற தலைவர் இரா
டியிடுவதனூடாக பிரிவடைந்து
துவம் இல்லாமற் பதால் யாழ்ப்பா மற்றைய இடங்க ബിബ' Tഞ് 巽 ஈ.பி.டி.பி. ல் தேர்தலுக்காக விட கிடைக்கும் ாக இருக்குமென் Glg, TGWTG.L FF.LG). போட்டியிடாமல்
கிரஸ் தலைவர் மட்டுமல்ல கூடவே வெகுஜன இஸ்லாமிய தலைமைத் துவத்தின் உதவிச் செயலாளரும், ஆசிய பிராந்திய பிரதிநிதியுமான இவர் கடந்த பிரதேச சபைத் தேர் தல் போது தன்னுடைய
Ja:LLËJEGINGT கட்சியில் இருந்து கொள்கை வேறுபாட்டால் பிரிந்து சென்றவர்களையும் குறிப் பாக ஏறாவூர் தற்போதைய பிர
இது
தான் அவர்களுடைய பெருமன
பிரச்சாரக்
ஒதுங்கியுள்ளது என்பதும்
து என்பதும் வெள்ளிடைமலை,
தேர்தல் பிரச்சார வேலைகள் மட் டக்களப்பில் அமளிதுமளி பறக்கி றது. ஆமியின் சென்றியில் நின்ற வர்களும், டயர் போட்டவர்களும் கப்பம் வாங்கியவர்களும், இந்தி யன் ஆமியர் காலத்தில் கண்ட முகங்களும் பழைய கிழடடு முகங் களும் மாலையும் கையுமாக மக் களை தேடி வீடுவீடாகச் செல்ல இங்குள்ள மக்களுக்கோ பெரும்
அதிசயமாக இருக்கிறது. அடேய். மகனே என்று சொன்ன வாய்கள் ஐயா என்கின்றன.
அடிக்க எழுந்த கைகள் இப்போ கூப்பி நிற்கின்றன. இதையும் விட அதிசயம் இந்த உலகத்தில் வேறென்னதான் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் மட்டக்க ளப்பில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில் ரெலோக்காரர் ஜனா (கருணாகரம் எம்.பி) அண் ணைக்கு மண்டையில போடுங்க என்றனராம். வீட்டுக்காரருக்கோ
குழம்பமாகவிருந்ததாம் பக்கத் தில் நின்ற மற்றவர் சிரித்துக் GNU, ITGBSTGEL சொறி புள்ள டி
போடுங்க என்றாராம். நாயைக் கழுவி நடுவிட்டில் வைத்தாலும்
தேச சபை தவிசாளர் அலிஸாஹிர் மெளலானா அவருடைய குடும் பத்தையும் பற்றி மிகமோசமான வார்த்தைப் பிரயோகம் செய்தமை ஒரு காரணம் மற்றையது தாங்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து விட்டோம் என்ற கருத்தை யும் மக்களிடம் விளங்கப்படுத்த வில்லை. இவை இரண்டும் தோல் விக்கு முக்கிய காரணங்களாகும்
தற்போது அஷ்ரஃப் பொறுக்கியாக
வாக்கு மாறியுள்ளார். ஏனெனில் கடந்த வருடம் ஒட்டமா வடியில் இடம்பெற்ற புலிகளின் கண்ணி வெடியில் சிக்குண்ட மேல திக அரசாங்க அதிபர் உதவி அர சாங்க அதிபர் ஆகியோர்களின் மர ணச் சடங்கில் கலந்து கொள்ளவ
TT5
வாழைச்சேனையில் பொலிஸ் -
தலைவர் சென்றமாதம்
பொதுமக்கள் மோதலில் மரணம டைந்த மாணவனின் மரணச் சடங் கிற்கு அன்றிரவே வந்ததன் மாயம் என்னவென்று பொதுமக்கள் அறி யமாட்டார்களா? எனவே இவ்வ ளவு காலமும் ஆளுங்கட்சியின் ஆடம்பரத்தில் மூழ்கியிருந்த அஷ் ரஃப் இப்போது தான் வெளியில் வந்து எதிரணியுடன் சேர்ந்திருக்கி
AD FTIT.
அஷ்ரஃப் முஸ்லிம் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுப் பாரா? அல்லது வென்றவர்களு டன் ஒட்டிக் கொண்டு பழையபடி பதவி சுகத்தில் மூழ்கித் திளைப்
? חש חני
இது
குணம் மாறுமோ என்று கேட்டால் தப்பாமோ?
தனக்கு மிகவும் நெருக்கமானவர்க ளுக்கு
கனடா சென்ற கோ.கருணாகரம்
மட்டும் விடைபெற்று
எம்பி பாராளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தலில் அறிவிக்கப்பட்ட தும் திடீரென மட்டக்களப்பில் வந்து இறங்கியது இங்குள்ள பல ருக்கு மட்டுமன்றி ரெலோ முக்கி யஸ்தர்களுக்கே பெரும் அதிர்ச்சி யாகவிருந்துள்ளது. கருணாகரம் எம்.பி.கனடாவில் இருந்து இனி இலங்கை திரும்பமாட்டாரெனத் தான் எல்லோரும் எதிர்பார்த்தார் கள் அவரும் அந்த நோக்கத்தோடு தான் கனடா சென்றதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்
தன.
இதைவிட முஸ்லிம் காங்கிரஸ் முஸ் லீம் கிராமங்களில் இந்தியன் ஆமி இருந்த காலத்தில் ஈ.பி.ஆர்.எல். எப்வும் ரெலோவும் சொன்னமா திரி மட்டக்களப்பில் இரண்டு முஸ் லீம் எம்பிக்களையாவது எடுக்க வேண்டும் வேறு எந்தக் கட்சிக்கும் இஸ்லாத்தின் மீதும் அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லீம்களே இஸ்லாம் என்கிற கயிற்றைப் பற்றிப் பிடியுங்
GNUIT, U, GIMNġ, 9, MTLD)
7 ܥܹ

Page 7
aga பொது ஜன ஐக்கிய முன்னணியும் தத்தங்கள் விஞ்ஞாபனங்களை களவெடுத்து விட்டதாக ஒருவருக்கொருவர் குற் றம் சாட்டுகின்றனர். அப்படியா னால் இருசாராரதும் நோக்கம் ஒன் றுதான் என்பது தெளிவு, நாங்கள் அவர்களுக்கு சவால் விடுகிறோம் முடிந்தால் எங்களது விஞ்ஞாப னத்தை திருடட்டும். இதில் உள்ள ஒரு அம்சத்தைத் தானும் அவர்க
ால் நடைமுறைப்படுத்த முடி * ஏனெனில் எங்களது கொள்
கைகள் மக்கள் நலன் சார்ந்தது முத லாளித்துவ ஏகாதிபத்திய நலனைச் சார்ந்ததல்ல'
இவ்வாறு ஜூலை 14ம் திகதி நுகே கொடையில் நடந்த ஜே.வி.பியின் கூட்டத்தில் ஆரிய புலேகொட உரையாற்றியிருந்தார். மேற்படி கூட்டத்திற்கு 10,000க்கும் மேற்ப்ட்டோர் கலந்து கொண்ட னர். இவர்களில் பெரும்பாலா னோர் இளைஞர்கள். இக்கூட்டம் நடத்தப்பட்ட 14ஆம் திகதியானது ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் றோகண விஜேவீரவின் 51ஆவது றந்த தினமாகும். அதனை முன் னிட்டு கூட்டத்தின் தொடக்கத்தில் மேடையில் அவரது படம் திரைநீக் கம் செய்யப்பட்ட போது பலத்த கரகோஷம் எழுந்தது. மத்தியானம் 300 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டம் இரவு 9.00 மணிவரை நடந்தது. பலத்த மழையின் மத்தியி லும் நனைந்து கொண்டு உடை உட லோடு ஒட்டநடுங்கிய உடலையும் பிடிவாதத்துடன் இறுக்கிக் கொண்டு நின்றிருந்தனர் மக்கள்.
கள் மரத்துக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்கிறது.
மற்றோர்புறம் ஐ.தே.க மட்டக்க ளப்பு வாக்காளர் பொலிஸ் இராணுவத்தினரையும் சேர்த்து பதிந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. எப்பாடுபட்டாவது மட்
பட்டியலில்
டக்களப்பில் ஐ.தே.கவை வெற்றி பெறச் செய்யும்படி மட்டக்களப்பு நகரஐதேக அமைப்பாளரும் மாந கரசபை உறுப்பினருமான பத்மநா தனுக்கு ஐ.தே.கவின் தலைமை கட் இவ ருக்கு நேரடியாக பொலிஸ் இராணு வத்துடன் தொடர்பு கொண்டு தேவையான வசதிகளைப் பெற வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா கவும் அறியமுடிகிறது. முன்னை யத் தேர்தல்களில் தேர்தலுக்கு
டளையிட்டுள்ளதாகவும்
இக்கூட்டத்தில் லண்டனிலிருந்து ஜே.வி.பியின் தற்போதைய தலை வர் சோமவங்ச அமரசிங்கவினால் அனுப்பப்பட்ட 14 பக்கங்களைக் கொண்ட கடிதம் வாசிக்கப்பட்டது. அத்துடன் ஜே.வி.பியின் அரசியற் கொள்கையும் வாசிக்கப்பட்டது. இவ்வரசியற் கொள்கையை ஏற் றுக் கொள்வதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக மானோர் கையுயர்த்தி சத்தியப் பிர மாணம் செய்து கொண்டனர்.
இம்முறை பொதுத்தேர்தலில் ஜே.வி.பி, இலங்கை முற்போக்கு முன்னணியுடன் இணைந்து போட் டியிடுகின்றது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் 242 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற 60াr.
தேசத்தை மீட்கும் முன்னணி (Na tional Salvation Front) arguib Guu. ரில் போட்டியிட தேர்தல் ஆணை யாளர் அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் இறுதி நேரத்தில் இலங்கை முற்போக்கு முன்னணி எனும் பெயரில் போட்டியிடத் தீர் மானித்ததாக அதன் அமைப்பாளர் தெரிவித்திருந்தார். தேர்தலில் இலங்கை முற்போக்கு முன்னணி எனும் பெயரில் போட்டியிட்டா லும் தேசத்தை மீட்கும் முன்னணி எனும் பெயரே பரவலாக பாவிக் கப்பட்டு வருகிறது. மேற்படி பெயர்கள் பாவிக்கப்பட்டு வரு கின்ற போதும் இது முழுமையாக
ஜே.வி.பியினரைக் Gile:Err68TL அமைப்பாகவே இயங்கி வருகிறது.
ஒதுக்கிய நிதியில் மோசடியில் ஈடு பட்டதற்காக ஒதுக்கப்பட்ட ரிஸ்வி சின்னலெப்பை இந்த முறை முற்றா கவே ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தேர்தல் சூடு, ஒருத்தருக்கொருத்தர் பற்றியெரிந்
தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒன்றை ஒன்று வஞ்சித்து வெளுத்து வாங்குகின்றன.
ரெலோவை காட்டிக் கொடுப்பவர் கள் டயர் போட்டவர்கள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியன் கொடுத்த காசில் தான் தேர்தலுக்கு செலவழிக்கிறது என்றும், கூட் டணி இந்தப் போராட்டத்தையே முதலில் காட்டிக்கொடுத்ததுரோகி கள் என்றும் அனல் கலந்த வார்த் தைகள் பறக்கின்றன. இப்போதா
| EULL' L
இ.மு.மு.சார்பில் டே 242. GLuft QasimTasTIL CE6Au டியலில் பதுளை மாவட் பையா ரட்னசபாபதி எ ஒருவரும், திருகோன ஒருவரும் களுத்துறை
கம்பணு
அகதி
-93 -
Els rit
ருமாகப் இரு முஸ்லீம்க டியிடுகின்றனர்.
வேட்பு மனுத்தாக்கல் பட்ட இறுதி நாளான 11ஆம் திகதியன்று 10 தாமதமாக இ.மு.முவின் பட்டியல் சமர்ப்பிக்கப்ப அது நிராகரிக்கப்பட்டது தலில் தேசியப்பட்டியல் ஒரேயொரு
வது உண்மைகளை சொ னினும் இந்த தேர்தல் பிர
பட்டால் போதும்.
மக்களைப்பற்றியும் ளைப்பற்றியும் இவர் கவலை? தேவை பஐரே ரையும் சிராவஸ்தியில் தற்கு இடமும் மட்டுமல்
அதுசரி, எம்.பீமாருக்கு கள் வாங்க 'பெமிற் த தில்லை என்று ஐ.தே.க ( வித்து விட்டதே? என்ன போகிறார்கள் இவர்கள்?
 
 
 

சரிநிகர் விசேட இதழ்
bpGuns ன்ன என்றால் கொலைஞர்கள் என்ற CLP (8) (Մ) 四 @ Goof GulJ. முத்திரையையும் கிளப்பி விட் தற்போது லண்டனிலிருக்கும் டுள்ள சூழ்நிலையில் மக்களுக்கு
ஜே.வி.பி தலைவர் சோமவங்க உண்மையைக் கூறவும் தொடர்ந்து
அமரசிங்க ஜே.வி.பியின் மத்திய குழுவில் கொலை செய்யப்படா மல் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நபராவார். லண்டனிலிருக்கும் ஜே.வி.பியின் தலைமைக் காரியா
எங்கள் இலக்குக்காக வேலை செய்ய வேண்டிய தேவையும் உள் ளது. அதற்கு நாங்கள் பகிரங்க அர சியலை பயன்படுத்த வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது. களை அடுத்த கட்டத்துக்கு சூழல் தூண்டும் வரை இதனை பயன்ப டுத்துவோம்' என்றார்.
ডোটি।
லயத்துடன் சோமவங்க முரண்பட் டிருக்கின்றபோதும் இலங்கையிலி ருக்கின்ற ஜே.வி.பியின் பெரும்பா லானோர் சோமவங்சவை தலைவ ராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கையிலேயே அவர்
இம்முறைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் சகல இடது
ஜே.வி.பியைப் பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்தார் எனத் தெரி கிறது. மீண்டும் ஜே.வி.பி வரும்
சாரிக் கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் இடதுசாரி சிந்தனை Glass5ITGESTIGEL ITAflació வாக்குகள்
அனைத்தும் பொது முன்னணிக்கே
ாட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட் பாளர் பட் இருந்த போதும் தேர்தல் அரசிய டிருந்தது. ஆனால் ஜேவிபியின் படத்தில் சுப் லில் மீண்டும் இறங்கும் என எவ வருகை பொது முன்னணிக்கு னும் தமிழர் ரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கிடைக்கவிருந்த இடதுசாரிகளது TLD600u96) பாராளு ன்ற அரசியலில் இறங்கு வாக்கை பிரித்துவிடும் என அஞ் யில் ஒருவ வதற்கான காரணத்தை ஜே.வி.பி சப்படுகிறது.
இக்காரணத்தினால் பொது முன்ன ணியும் அதைச் சார்ந்த கட்சிகளும் பத்திரிகைகளும் 'ஜே.வி.பியின்
prr" ews.a.յց
வருகை ஐதேக வின் சதி என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரு கின்றன. இதற்கு ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். 'நாங் கள் ஐ.தே.கவின் வால்களாக இருந் தால் இன்னும் எங்கள் தலைவர்க ளும், எங்கள் ஏனைய தோழர்க ளும் தலைமறைவு வாழ்க்கை வாழ
Desa) 20 r.
=÷ c@ratoም¶..ዐ
ag. ܡܢ
ഭ ബി
ரூம்போட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரி வேண்டிய அவசியமில்லை. சிறை
டம் வினவியபோது அதற்கு அவர் யில் பல ஆண்டுகளைக் கழிக்க
செய்யப் 'மீண்டும் தலை தூக்க இடமளிக்க வேண்டியதில்லை. தேர்தலில் ஜூலை முடியாத வகையில் ஜே.வி.பி போட்டியிடுவதற்கு கூட மக்கள்
நிமிட கால எனக் கூறி பல இளைஞர்கள் கைது பணத்தை எதிர்பார்க்க வேண்டிய
தேசியப் செய்யப்பட்டும் மக்கள் மத்தியில் , இருந்திருக்காது' என
ட்டதனால் பீதியை உருவாக்கியும், ஜே.வி.பி ஜே.வி.பி மறுத்திருக்கிறது.
து. இத்தேர்
நிராகரிக்
g"
கும் போதே இவர்கள் கொன்றொ
ளைப் பிடித்து பணத்தைப் பறித்தெ
ல்வதற்கெ | Nத்த சர்வதோயம் கதிரமலையிலி டுத்தவர்கள் இவர்கள் காரணம் யோசனப் | ருந்து தமிழ் மக்கள் பாதுகாப்பு பணத்துடன் போய் வேட்பு மனுத் பேரவை நெப்போலியன் வரை தாக்கல் செய்து விடுவார்களோ ஞாபகத்துக்கு வருகிறார்கள் அரு என்ற பயம் ஒவ்வொரு வாக்குச் மையானதொரு கூட்டு முன்னணி சாவடிகளிலும் நின்று இலக்கங்க | யில் இணைவதற்கு தகுதியானவர் ளைக் கொடுத்து இவற்றுக்கே புள் களுக்கேன் SGT. ளடி போடுங்கள் என்று மிரட்டிய ாவும் கதி I அடுத்து தீவுப்ருதியில் சுதந்திர வர்கள் தான் இவர்கள். ஆனால் தங்குவ |மான தேர்தலை நடாத்த ஈ.பி.டி.பி இப்போது தேர்தலில் குதித்ததுடன் Sogn L1960Tr அனுமதிக்கிறார்கள் தேர்தல் ஜனநாயகம் பற்றியும் பேசு பஜீரோக் இல்லை. தம்மை மிரட்டுகிறார்கள் கிறார்கள் என்ன செய்வது? இவர் ரப்போவ எனக் குமுறுகிறார்கள் ஈ.பி.ஆர். களின் ബി வேறு அறி எல்.எப்பினர் ஈ.பி.டி.பி.யினரின் தானே இன்றைய ஈ.பி.டி.பியினர் |ஜனநாயகப் பாதையின் அகலம் ஈ.பி.ஆர்.எல்.எப்பினரது பாதை அவ்வளவுதான். நடைபெற்ற யைவிட ஈபிடிபியினரது பாதை மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி. எப்படி அகலமாயிருக்கும்? ஆர்.எல்.எப்பினர் என்ன செய்தார் முற்பகல் செய்யின் பிற்பகல் கள்? யாழ்ப்பாணக் கச்சேரிக்கு விளையும் என்று ஈ.பி.டி.பி. ஈ.பி. அருகாமையில் 1000 ரூபாவுக்கு ஆர்.எல்.எப்புக்குச் சொல்லுமோ
GToήΤούτ(36) Πη
மேல் பணத்துடன் செல்பவர்க

Page 8
ஐ.தே.க. குண்டர்படை
கலைஞர்கள் மீது
සාමාජික පත්‍රය
and பத்திரம் N9
Membership Card
}ہ(6ی ، ایسے es , رولر روva
அவர் அ ைஅம ைஇைைேலைவி ஐ.தே.க. அங்கத்தவர்
ܕ ܐ .
திபதியால் விசேடமாக அனுப்பப் கித்தமை ஆ பட்டவர் பிடிபட்ட இவர்களிடமி களை வைத்
5டந்த 12ம் திகதி மாலை குருகெதர மண்டபத்தில் விடுத லைக் கலைஞர்கள் ஒன்றியம் ருந்து பெறப்பட்ட இவர்களது டத்து உத்த ஒன்றை நிறுவுவது தொடர்பாகச் தனிப்பட்ட விபரங்களாவன நாளே மூவரு சிங்கள கலைஞர்களின் கூட்டம் கொந்த முனி, சாந்த கலும் மென் பட்டுள்ளனர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந் டிஸ் என்பவர் 158 ஜாதிக்க நிவா இச் சம்பவ தது. கூட்டத்திற்கு வசந்த ஒபயசே சய, சிறிதம்ப மாவத்த கொழும்பு புற்ற ஐதே கர பிரதீபா தர்மதாஸ, ரோகண 10இல் வசிப்பவர் இவரது அடை வீரசிங்க ஜயசிறி சந்திரஜித் ஜய யாள அட்டை இல 650052625 V 35(DLDITGOT FG சிறி, சுனில் ஆரியரத்ன நந்தாமா இத்துடன் ஐதேக அங்கத்துவ அட் ஐதேக அ லினி சுகதபால டிசில்வா, கார்லோ டையும் இருந்தது. அதன் இல விலகியுள்ள பொன்சேகா, புத்ததாச கலப்பத்தி, 162761 இவர் முன்பு விசேட அதி எதிர்த்து
தர்மசிறி பண்டாரநாயக்கா, குண ரடிப்படை (STF)யாக இருந்து ஆயு இருந்து ப6 தாஸ் கடியே டக்ளஸ் சிறிவர்த்தன தத்துடன் தப்பியோடியவர் என எழுந்த வ6 ஆகிய சிறந்த கலைஞர்கள் உட்பட வும் பல கொள்ளை கொலைகளு ஞர்கள் இச் 63 பேர் சமுகமளித்திருந்தனர். கூட் டன் தொடர்புள்ளவரெனவும் அறி கும் முகமாக டம் நடந்து கொண்டிருந்த வேளை யக் கிடக்கின்றது. மற்றவர் திரா , மண்டபத்திற்குள் நுழைந்த ஐந்து விட கழக இளஞ்செழியன் இவர் யவருகிறது. பேர் துண்டுப் பிரசுரங்களை விநி 871-45 LD(55IT60607 ဓါ႕ရွှံ - யோகிக்க ஆரம்பித்தனர். அத்துண் கொழும்பு -10 இல் வசிக்கின்றார். டுப் பிரசுரங்களில், கூட்டத்தில் பங் இவரது அடையாள அட்டை இல கெடுத்துக் கொண்டிருந்த கலைஞர் 66178408 பிரதேசசபைத் தேர்தல் ' விழ்த்து வி
தடவை என்
சபை உறுப்பி
ஐ.தே.கட்சி கள் மீது வன்
கள் மீது கொலைக் குற்றச் சாட்டுக் களின் போது நவசமசமாஜக் கட்சி கள், ஊழல் மற்றும் அவதூறுக யின் சார்பில் போட்டியிட்டவர் ளும், பொய்ப்பிரச்சாரங்களும் இளஞ்செழியன். வாததன அ இடம் பெற்றிருந்தன. கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த கலைஞர்கள் மண்டபத்தினுள் துண்டுப் பிரசுரம் விநியோகிக்க வேண்டாம் என்று மேலும் நாட்டின் உயர் பாதுகாப்பு லிருந்து இத் தடுக்கவே துண்டுப் பிரசுரம் விநி அதிகாரிகளின் படங்களும் Vising உக்கிரம் பெ யோகித்த குழுவுடன் இருந்த ஒரு cards ம் இருந்தன. அவையாவன கலைஞர்கள் வர் கைகுண்டையும் இன்னொரு இலஞ்ச ஊழல் பொலிஸ் அதிகாரி யவர்களிடம் Guit கைத்துப்பாக்கியையும் ஆனந்த ஜெயசேன ஐ.தே.கட்சி 2, GI வெளியே எடுத்துப் பயமுறுத்தி யில் இருந்தவரும் கச்சரித்த தலை தில் தலைை னர் உஷார் அடைந்த கலைஞர்கள் வர்களிலும் ஒருவரான வனவி இயங்கிவரு கூட்டம் அவர்களை மடக்கிப் லங்கு பாதுகாப்பு அதிகாரி விஜித (KMS) என் பிடிக்க முயற்சித்தது. அவர்கள் தப் கதிரகோன் கொழும்பு மாநகர பயிற்சி அளி பித்துப் போக மூவர் பிடிபட்டனர். சபை உறுப்பினர் ஆனந்தன், தொடர்பான பிடிபட்ட மூவர்களிடமிருந்தும் இழஞ்ச ஊழல் பொலிஸ் 010 திருக்கின்றன கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல பொரல்ல பொலிஸ் OC , பிரதி ஜே.ஆர்.ஜய பயங்கரமான உண்மைகளை பொலிஸ் மா அதிபர் (குற்றப்பி தின் போது வெளியே கொண்டு வந்துள்ளது. ரிவு) பொலிஸ் அதிகாரி டக்ளஸ் யங்கரவாத பீரிஸ், தெமட்டகொட பொலிஸ் அடக்க இ OLC பொலிஸ் விசேட அதிரடிப் பிரித்தானிய படை அணி அதிகாரி தயா ஜயசுந் மீனி சேர்வி தர, இரகசிய பொலிஸ் சிரேஷ்ட எளின் உதவி அதிகாரி கேமச்சந்திர ஆகியோரி நாம் நினை
அண்மையில் ஐ.தே.கட்சியில் சேர்ந்த ராஜித்த செனவிரத்தினவா லேயே இந்த குண்டர்படை அனுப் பப்பட்டுள்ளதாக பிடிபட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ராஜித்த ஜே.வி.பி பிரச்சினைக் னதும மற்றும் பலரினதும் காணப் டும். காலங்களில் அரசாங்க உளவுப்ப Lillot. டைகளுடன் சேர்ந்து இயங்கியவர் கலைஞர்கள் பிடிபட்ட மூவரையும் (ளுக்கும் ெ எனக் கூறப்படுகிறது. அப்பொ கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஒப்ப ளும், எச்ச ழுது ஒசியன் மக்கள் கட்சியில் டைத்தனர். அவர்கள் மீது அமைதி பேசி மூ இருந்தவர் இவர் பொலநறுவை யாக நடைபெற்ற கூட்டத்தை குழப் கிடைத்து 6 யில் நடைபெற்ற விவசாயிகளின் பியது. கலைஞர்களுக்குகொலைப் கலைஞர்கள் படுகொலை தொடர்பான பிரச்சி பயமுறுத்தல் செய்தமை அவதூறு யொன்றின் னைகளை ஆராய்வதற்காக ஜனா துண்டுப்பிரசுரங்களை விநியோ யுள்ளது.
சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ்.இல1812 அலோசாலை கொழும்பு 03 இனங்களுக்கி
SSL S S S S S S S S SS
சம்பவம் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிய குற்றச் சாட்டுக் தனர். ஆனால் மேலி ரவுகளால் அடுத்த ம் விடுதலை செய்யப்
த்தினால்,
வின் மேல் மாகான னரும் புகழ்பெற்றநடி ாத் குணதிலக தனது அங்கத்துவத்திலிருந்து ார். இச் சம்பவத்தை
பாகங்களிலும் கண்டனக்குரல்கள் ண்ணமுள்ளன. கலை சம்பவத்தை கண்டிக் மேலும் பல நடவடிக் டுபடவுள்ளதாக தெரி
தனக்கு எதிரான சக்தி முறையையும் ஒடுக்கு டிக்கைகளையும் கட்ட வது இதுதான் முதல் பதல்ல. ஜே.ஆர்.ஜய வர்களுடைய காலத்தி
தகைய வன்முறைகள் ற்றன.
கூட்டத்தைக் குழப்பி இருந்து பறிக்கப் ணங்களில் இங்கிலாந் மயகத்தைக் கொண்டு b <ff) LASGOM GEg, ficciu) O gan GÓLJLJ GODIL 9,600GT TIL க்கும் நிறுவனத்துடன் விவரங்களும் இருந்
வர்த்தனாவின் காலத் வடக்குக் கிழக்குப் 'ப " பிரச்சினைகளை iuGÉg GSluLI QILDTTGmuoTTL"
எஸ்.ஏ.எஸ். கீனி ஸ் போன்ற அமைப்புக பெறப்பட்டமையை வில் கொள்ள வேண்
ந்த பிற்பாடு சகலர்க ாலை பயமுறுத்தல்க க்கைகளும் தொலை
(Մ)LD ருவதாக விடுதலைக் ஒன்றியம் அறிக்கை மூலம் குற்றம் சாட்டி
டயே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்னன்
கட்சி மாறியதால்
(GATODGQDITIT 2
5டந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா - பண்டாரிகுளம் குளக் கட்டில் இடம்பெற்ற ஒரு மர்மக் கொலை பாதுகாப்பு வட்டாரங்களி லும் பொதுமக்கள் மத்தியிலும் பல் வேறு வினாக்களையும் சந்தேகங்க ளையும் கிளப்பியுள்ளது.
சுமார் 22-25 வயது மதிக்கத்தக்க நடராசா ஞானேந்திரன் என்ற இந்த இளைஞன் ஓமந்தை பாலமோட் டையைச் சேர்ந்தவர் புலிகளின் உறுப்பினராக இருந்து சுமார் ஒரு
வருடத்துகாலத்துக்கு முன்னர் இரா
ணுவத்தினரிடம் சரணடைந்தார். புலிகள் தொடர்பான தமது நடவ டிக்கைகளில் உதவுவதற்கென (எலார ரெஜிமென்துவ) எல்லா என் ரெஜிமன்ட் என்ற படைப்பி ரிவு ஒன்றை வைத்துள்ளார்கள் இதில் இயக்கங்களிலிருந்து பிரிந்து உதிரிகளாக உள்ள தமக் குப் பயன்படக்கூடிய இளைஞர்க ளையும் புலிகளில் இருந்து சரண டைபவர்களில் பிரயோசனமான வர்களையுமே சேர்த்துக் கொள் கின்றார்கள்
ஆமி இன்ட் என அழைக்கப்படும் பிரிவினராக உளவு ளுக்கே இராணுவத்தினர் இவர் களை உபயோகித்து வருகின்றார் கள் சாதாரண ஒரு இராணுவ வீர னைப் போல இவர்களுக்கு சம்பள மும் சலுகைகளும் வழங்கப்படு கின்றது. எல்லைப்புற வீதித்தடை முகாம்களிலும், இராணுவக் கட் டுப்பாட்டில் இல்லாத பகுதி மக்க ளோடு தொடர்பு கொள்ளக்கூடிய பகுதிகளிலும் கடமையில் ஈடுபடு வார்கள் இப்பிரிவில் செட்டிகுளம்
IGGINUGOGADS,
மன்னார் வீதி பகுதிகளில் கடமை யாற்றி வந்த இவர் அடிக்கடி வவு னியா நகருக்கு வந்து பல வழிகளி லும் உல்லாசமாக பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பிச் செல்வது வழக்கமாம் அவ்வாறு கடந்தவா Τtb வந்திருந்த போது அழுங்காமல் நழுங்காமல் இழுபறிகள் ஏதும் இல் லாத நிலையில் வெகு நேர்த்தியாக கழுத்திலும் மார்பிலுமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் 90 mm கைத்துப்பாக்கியே கொலை செய் யப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஆளரவம் இல்லாத குடிமனைகளி லிருந்து ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் பண்டாரிகுளம் குளக்கட் டில் உள்ள மரத்தடி பிள்ளையார் கோவிலருகிலேயே கொல்லப்பட் டுள்ளார். இந்த கொலையைச் செய் தது யார்? எதற்காக கொலை நடந்து என்பது குறித்து பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டுள் ளார்கள். இவரது சடலம் கண்டுபி டிக்கப்பட்ட அடுத்தடுத்த தினங்க ளில் பட்டாணிச்சி புளியங்குளம் நெலுங்குளம், இராசேந்திரன் குளம் போன்ற கிராமங்களிலும் இரண்டு இளைஞர்கள் கொல்லப் பட்டதாக வதந்திகள் பரவி பொலி சாரை அலைத்தன.
படையினர் பொலிஸ், புளொட் ரெலோ என பாதுகாப்பு படைக ளும் குழுக்களும் நிலை கொண் டுள்ள இடத்தில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கிறது. உண்மையி லேயே இவர்கள் இதனைக் கண்டு பிடிக்க முடியாமலிருக்கிறார்களா? அல்லது இருக்கிறார்களா?
கண்டு கொள்ளாமல்
யார் கொன்றார் இவரை?
)ெ றாவூர் பிரதேச ரெலோ இயக்கத்தின் போட்டியிட்டு வெற்றி பெற்றவ ரான வெள்ளப்பொடி அழகையா அவர்கள் கடந்த 17ம் திகதி சுட்டுக் சுட்டுக்
சபைக்கு griglio
கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட தினத்திற்கு நோட்க ளுக்கு முன்பே கூட்டணி முன் னாள் எம்பி ஜோசப் பரராஜசிங் கத்திற்கு இவர் இரவுச் சாப்பாடு கொடுத்துள்ளார். கூடவே தற் போது கூட்டணி ஆதரவாளராக வும் மாறியுள்ளார். இவர் புலிகளா லேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தினகரனில் செய்தி வெளியாகியுள் ளதுடன் ரெலோ இயக்கத்தினரும் புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள னர் கூடவே, கூட்டணியினருக்கு
இவர் ஆதரவாகச் செயற்பட்டதா லேயே புலிகளால் சுட்டுக் கொல்
லப்பட்டார் எனவும் பரவலாக பிரச்
சாரம் செய்யப்படுகின்றது. பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றபோது சுடப்படாத வெள் ளப்பொடி அழகையாவை கூட்ட ணியில் சேர்ந்தார் என்பதற்காக புலிகள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற வாதத்தை நிராகரிக்கும் ஏறா வூர் வாசிகள், அப்படியானால் அவர்கள் முதலில் கூட்டணியி னரை அல்லவா சுட்டிருப்பார்கள் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆயினும், அழகையா கொலைக்கு அவரது கட்சிமாறல்' காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் நிராகரிக்கவில்லை.
கடிதமூலமும்
முளைப்பிசகு
யாருக்கு P
கிடந்த 13ம் திகதி புதன்கிழமை தலவாக்கலை மத்திய மாகாண வித் தியாலயத்தில் ஆறுமுகம் தொண்ட மான் தலைமையில் இ.தொ.கா வின் தேர்தல் முன்னோடிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இ.தொ.கா ஆதரவாளர்கள் உட் பட அயல் பிரதேசங்களில் இருந் தும் பலர் சமூகமளித்திருந்தனர். பொகவந்தலாவப் பகுதியில் இருந்து வந்த தோட்டத் தொழி லாளி ஒருவர் இ.தொ.கா வினரை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். இக்கேள்விக
ளுக்குப் பதிலளிக்கமுடியாத ஆறு முகம் தொண்டமானும் அவரது சகாக்களும் அத்தொழிலாளியைப் பிடித்து நையப்புடைத்து பொலி சில் ஒப்படைத்துள்ளனர். பின்பு விடயம் பூதாகரமாகி தமக்கு தேர் தல் காலத்தில் சிக்கல் ஏற்பட்டுவி டுமோ என்ற பயத்தால் மூளைப்பி சகுடையவர் எனக் குற்றம்சாட்டி அவரை விடுதலை செய்துள்ளனர் எனத் தலாவாக்கலையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக் கின்றன.