கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.08.01

Page 1
3655 SARINTHAR
7நிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டி
9592 27 7-75 నైతాడా? "
வட-கிழக்குப்
யுத்தம் ஒன்
േഖ[] ജൂൺ திகதி கொழும்பு பொதுசன நூலக கேட் போர் கூடத்தில் ஜாதிக சிந்தனைய (தேசிய சிந்தனை) அமைப்பின ரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்ற தலைப்பிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் உரையாற்றிய ஜாதிக சிந்தனய அமைப்பின் பிதா LD, RJ, CIC கலாநிதி குணதாச அம ரசேகர கலாநிதி நளின் டி சில்வா நாலந்த பிக்கு ஆகியோர் தமது உரைகளின்
எஸ்.எல் குணசேகரா
போது அரசின் மீதும் எதிர்க் கட்சி கள் மீதும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர் வடக்கு கிழக்குப் பிரச்சினை தொடர்பான தீர்வு முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டனம் செய்த திரு குணதாச அமரசேகர மண்ட பம் நிறைந்து வழிந்த கூட்டத்தின் ஆரவாரமிக்க கரகோஷத்தின் மத் தியில் என்னிடம் ஆயுதம் இருக்கு மானால் பேச்சுவார்த்தையில் ஈடுப டுமாறு கூறுவோரை முதலில் சுட் டுத் தள்ளுவேன்' என்று தெரிவித் தார்.
கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசு கையில் பயங்கரவாதத்தை முறிய டிப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும் ஏனெனில் புலிகள் ஏகா திபத்தியத்தின் கைக்கூலிகள் புத் தமே தீர்வு இந்த யுத்தம் சரியாக
செய்யப்பட வேண்டும்.
இராணுவத்திற்காக
போதிமரத்தடியில் தியானிப்பது
அர்த்தமற்றது. மக்கள் அனைவ ரும் இராணுவத்திற்கு பின்னே அணிதிரண்டு செல்ல வேண்டும் அப்பொழுதுதான் LJLL JIÉ951J GJIT தத்தை முறியடிக்கலாம் வெளிநா டுகளில் இருந்தும் இதற்கு உதவி பெறலாம் எங்கள் இராணுவத் தால் இதனை சாதிக்க முடியும் என் கின்ற நம்பிக்கை எனக்குண்டு மங்கள முனசிங்க ஒரு பூனை அந் தப் பூனையின் அண்ணன் தான் புலி புலிகளின் யோசனையைக் கேட்டுத்தான் புதிய திட்டங்களைக் கூறுகின்றார்கள் GTTëj3,60 GTL's பொறுத்தவரை எந்தத் திட்டங்க ளையும் நாம் ஏற்பதாக இல்லை. பிரிந்தால் என்ன வாக்கெடுப்பு நடாத்தி யார் வென்றால் என்ன தோற்றால் என்ன நாம் இதை எதிர்ப்போம் சிலர் பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை செய்யக் கோருகின்றார் கள் இராணுவம் பிரபாகரனை இவ் alona தூரம் விட்டு வைத்திருப் பதே புதுமையானது எனக்கு ஆயு தம் கிடைக்குமாயின் பேச்சு
வார்த்தை செய்யக் கோருபவர்க
"பேசவேண்டும் என்பவர்களை
சுட்டுக் கொல்வேன்"
ளையே முதலில் சுட்டுத் தள்ளு வேன் என்றார்.
இவரை அடுத்து வடக்கு கிழக்கு பிரச்சினை வரலாறும் தீர்வும் என்ற தலைப்பில் பேசிய கலாநிதி நளின் டி சில்வா தமது உரையின்
போது 1956ம் ஆண்டு நடைபெற்றது
தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப் பட்டது அல்ல இந்த நாட்டில்
"இ ராணுவத்தினருக்காய் போதிமரத்தடியில் தியானிப்பது அ
மக்கள் அனைவரும் இராணுவத்தின் கீழ் அணிதிரள வேண் ளுக்கு எவ்விதத் தடங்கலும் இன்றி யுத்தத்தை நடாத்துவதற்கு தலைமை வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் நிலவுவது திகளின் பிரச்சினையே. அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்கப்பட வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் யுத்தம் தமிழ் இனவாதிகள கப்பட்டதே அவர்களது நோக்கம் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல கையிலும் தமிழ் இராஜ்யம் அமைப்பதே' 1
5ளின் மு.
இருந்த ஏகாதிபத் கைக்கூலிகள், இதன் திற்கு எதிரானது எ டுத்தினார்கள் இ இனவாதக் குழுக்க 1956 இல் நடைபுெ கள புனரமைப்பை திருந்த பெற்றுக்கொள்ள மு
ഉ ിഞഥ!,
டிக்கையை தமிழ்
என்னிடம் ஒரு துப்பாக்கி இருக்குமானால்
நடவடிக்கையாகப் தினார்கள
வடக்கு - கிழக்கு தாயகம் எனக் கூற அதில் வரையறுக்க தேசம், சிங்கள மு தாயகம் அல்ல இது சிங்கள மு மீதான ஒடுக்குமுை குச் செய்யும் அநீதி
 
 
 
 
 
 
 

நம்மவர் அல்லரோ நவில்
கோ ரிக்கு மரக்காம் கொல்லருக்கு லெ வேடரது வில்லுக்கோ தோலே நானாம் ஆடரங்கே
Tribunaitės (5 urtGallorcóir:CD6 Syrisces, Romului Coyotari
ருஸ்
ஈழமோகம்
பிரச்சினைக்கு
ாறே தீர்வு !
SöTurers (:Lög
ர்த்தமற்றது. டும்; அவர்க ரிய தேசியத் Lupils, JG IIT டக் கூடியது. ல் உருவாக்
முழு இலங்
1 © Cሊ)ö
ங்களக் குடியேற்றங்களல்ல
மீளக் குடியமர்த்தலே
குறிப்பாக கிழக்குப் பிரதேசங்க ளில் தமிழ் மக்கள் சிறிதுசிறிதாகக் குடியேறினார்கள் 20ஆம் ஆண்ட ளவில் இப்பகுதிகளில், இவர்கள் பெருபான்மையானர்ைகள் ஏகாதி பத்தியத்தின் நோக்கமும் சிங்கள வர்களை வெளியேற்றி தமிழர்க ளைக் குடியேற்றுவது தான்.
வாழ்ந்த இடத்தில் தமிழர்களைக் குடியேற்
றினார்கள் ஆனால் சிங்களவர்கள்
GAIS, GITGI sig, Gil
மீண்டும் சென்று குடியேறுவது மறுக்கப்படுகின்றது. தமிழர்கள் கிழக்கில் வாழ்வதற்கு விரோதமாக
இதைக் கூறவில்லை. ஆனால் சிங்
கள மக்கள் மீளக் குடியமர்ந்த பின்
விரோதம் காண்பிக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியவாதிகளும்,
தமிழ் இனவாதிகளும் என்ன கூறு கிறார்கள்? தமிழர்கள் வாழும் பிர
தேசங்களில் புதிய சிங்களக் குடி
யேற்றங்களை நிறுத்துங்கள் என்று
ஆனால் இது புதிய குடியேற்றமே
5Fasilio 2 uT.
தியவாதிகளின் ன தமிழ் இனத் ாப் பிரச்சாரப்ப னுடன் தமிழ் ளும் சேர்ந்து ற இருந்த சிங் அன்று இல்லா ளை மீண்டும் யற்சித்த நடவ இன விரோத
பிரச்சாரப்படுத்
தமிழர்களின் பட்டால், பின் படுகின்ற பிர JoSL) LD5saslait பப்படியானால் tuള്b
அவர்களுக்
Ln33.6
பல்ல, மீளக் குடியமர்தலே சிங்க ளவர்களுக்கு மீளக் குடியமர்தல் உரிமையுண்டு இந்த உரிமையை மறுப்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளே!
தேச செஞ்சிலுவைச் சங்கம் தன் பொறுப்பில் கூட்டிச் சென்ற பொலி ஸாரின் பெற்றோருக்கு என்ன நடந் தது? எமக்குச் சொல்கிறார்கள் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதால் அங்கு இருக்கின்றார்க ளாம். ஆனால் உண்மை அது வல்ல அவர்களும் புலிகளால் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர் கைக் கூலிகளான சர்வதேச செஞ்சிலு வைச் சங்கம் செய்த மிகப் பெரிய தவறுகளில் இதுவும் ஒன்று
அடுத்தவர்கள்தான், நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டியவர்க ளும், கவனமாக இருக்கவேண்டிய வர்களுமான மிஷனரி சக்திகள் இவர்கள் தோலுரித்துக் காட்டப்பட வேண்டியவர்கள். இச் சக்திக ளுக்கு இலங்கையைக் கீழ்ப் படிய
வைக்க முடியவில்லை. ஒரு கையில் பைபிளையும், LDID கையில் 'பைனைட் டையும்
கொண்டு வந்தும் முடியாமல் போய் விட்டது சமயப் பிரச்சாரம் மூலம் செய்ய முடியாமல் போக அவர்கள் கண்ட புதிய வழிதான் ஈழம் வாதம், தமிழ் இனப் பயங்கர வாதம் என்பது எனவும் குறிப்பிட்
T.
வடக்கு-கிழக்குப் பிரச்சினை என்ற ஒன்றில்லை
அடுத்துப் பேசிய நாலக்க பிக்கு அவர்கள் தமிழர் பிரச்சினை என் பது வரலாற்றில் மிக நீண்ட கால மாகவே உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து அடிக்கடி நம் தாய் நாட் டின் மீது ஆக்கிரமிப்பு நடைபெற் றது.இது தான் தமிழ்ப் பிரச்சினை வடக்கு கிழக்கில் ஈழம் வாதிகளால் தமிழ் இனவாதிகளால் பயங்கர வாதிகளால் உருவாக்கப்பட்ட யுத் தமே இப்பொழுது நடைபெறுவது. இப்படி இவர்களால் உருவாக்கப் பட்ட யுத்தத்திற்கு மூல காரணம், வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, முழு இலங்கையினாலுமே தமிழ் இராச்சியம் அமைப்பது என்கிற நோக்கமாகும்.
புலிகளின் கைக்கூலிகளான சர்வ
83 படுகொலைகள் முடிந்து பத்து
வருடங்களின் பின்னரும், இந்த
புத்தத்தின் மூலம் நாடு இவ்வளவு அழிவுகளை எதிர் நோக்கிய பின் னரும் பாதுகாப்புக்கான செலவி னம் 85இல் ரூபா 1870 மில்லியனி லிருந்து 93இல் 18000 மில்லியன் ரூபாவாக அதிகரித்த பின்னரும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றிச் சிங்கள மக்களின் எண்ணப் பாடு இப்படித்தான் வளர்க்கப் பட்டு வருகிறது என்பதை பட்ட வர்த்தனமாக வெளிப்படுத்துகிறது இந்த உரைகள் இவை இனவாதத் தின் பலமான போக்குகள் இனவா தம் பலவீனப்பட்டு விடவில்லை
என்பதற்கு இது ஒரு சிறு உரை
リa)Caom?

Page 2
நாங்கள் யாழ்ப்பாணத்தவர்
Iழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் 24 மணித்தியாலங்க ளுக்குள் ஓடோட விரட்டப்பட்ட ஒரு 50 வயதான முஸ்லிம் பெண்மணி எனது வீட்டிற்கு வந்தார்.
பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்திருக்கும் ஆசிரியரின் அம் மாவாம் எமது விட்டில் யாழ்ப்பான தமிழ் கதைத்துக் கேட் கவே, தமிழில் கதைக்க அடக்கமுடியாத ஆசையுடன் என்விட் டுக்கு வந்ததாக கூறினார் அவர்
ஆறு பிள்ளைகளின் தாயான அவர் பிறந்தது. திருமணம் செய்தது. பிள்ளைகளை படிப்பித்தது. பெண்பிள்ளைகட்கு வீடுகட்டி கொடுத்தது கல்யாணம் செய்து வைத்தது எல்லாமே யாழ்ப்பாணத்தில்
கணவர் இறந்தபின் கண்டியில் திருமணம் செய்த ஒரு மகளை தவிர யாழ்ப்பாணத்திலேயே இருந்த ஐந்து பிள்ளைகளுடனும்
logist
யாழ்ப்பாணத்தின் சுகம் துக்கம் எல்லாவற்றிலும் இரத்தமும் சதையுமாக பங்கு பற்றியவங்கள் நாங்கள்
திடீரென்று 5000 காசும் 5பவுண் நகையும் மட்டும் எடுத்துக் கொண்டு ஓடிப்போகச் சொன்னார்கள்
நாம் காசு எதையும் சேர்த்து வைக்கவில்லை
பொருட்களாக தானே சேர்த்துவைத்தோம் விடுவாசல், வீட் டுத் தளபாடங்கள் என்று.
அவசரத்தில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் எதை எடுக்க எதைவிட என்று தெரியாம்ல தவித்தோம். எங்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே யாரும் இல்லை.
ஒரு மகள் கண்டியில் இருக்கிறாள். ஆனால் அவளும் கணவ ரின் உத்தியோகம் காரணமாக கண்டிக்கு போறவளே.
புறப்பட முன்பு நான் ஆசையாக செய்து வைத்திருந்த ஒரு சிறிய பென்ரன் எனது பேரப்பிள்ளைக்கு போடவென செய் தது எடுத்து சேலைத்தலைப்பில் முடிந்து கொண்டேன் ஆனால்,
அந்தப்பெட்டையள் என்ரை சீலையை உரிஞ்சே சோதிச்சாள வை' என்று பெண்புலிகளைப் பற்றிக் கூறினார் கூறும் போது
கண்களால் நீர் வடிந்தது. வெட்கம் அந்தவயதிலும் அவவை நடுங்க வைத்தது. பென்ரனை பிடுங்கிய பின் விசாரித்தார்கள் யாழ்ப்பாணத்திலை சுரண்டின காசிலை செய்ததுதானே? அது தானே 6 பவுண் எடுக்கச் சொன்னம் போதாதா? நாங்கள் யார்? நாங்க மட்டும் யாழ்ப்பாணத்தார் இல்லையா?
என்னை யாழ்ப்பாணத்தை விட வேறை எதுவுமே தெரியாத என்னை- இப்பிடிக் கேக்கினமே.
இஞ்சை வந்து ஒரு சொல்லு சிங்களமும் தெரியாமல் இந்த வயதிலே.
நெஞ்சுமுட்டியது எனக்கும்தான்.
டொக்டர் ராஜசுந்தரம்
டொ என்று பொதுவாகவும் பரவலாகவும் அறி
யப்பட்ட ராஜசுந்தரம் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்து GÉILL GOI.
வவுனியாவிலிருந்து வெடிவைத்த கல்லைநோக்கி அவரது ஜிப்பை ஒட்டியபடி அவர் எனக்கு சொல்லிக் கொண்டு வந்த வார்த்தைகள் இப்போதும் காதுகளில் ஒலிக்கின்றன.காந்தியத் தின் பண்ணைகளில் ஒன்றான நாவலர் பண்ணைக்குப் போகையில் அவர் இப்படிச் சொன்னார்.
"அவர்கள் திட்டமிட்டு வடக்குகிழக்கை பிரிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள் திருகோணமலை, வவுனியா ஊடாக மன்னார் வரை சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி பூகோள ரீதியில் வட-கிழக்கைப் பிரிக்க முயல்கிறார்கள். அதற்குப் பதிலடியாக நாமும் தமிழ்க் குடியேற்றங்களை ஆரம்பிக்க வேண்டும்.கலவ ரத்தில் பாதிக்கப்பட்டதமிழ் அகதிகளை குடியேற்றுவது, அவர் களுக்கு விவசாய நிலங்களை வழங்குவது என்பன மூலமாக
மாறிமாறி இருந்து சந்தோசமாக சீவிச்சனாங்கள் என்கிறார் .
நாமும் முல்லைத்தீவு - திருே தமிழ்ப்பிரதேசமாக ஆக்க 6ே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு சிதைந்து விட்டன.
வடக்கு கிழக்கைஇணைக்க அ றும் முயற்சியில் ஈடுபட்டபே பரிச்சயமில்லாத அவர்களால் விதத்தில் ஒன்றி விட முடிய6 இதைவிட மோசம் அந்த மக் உழைப்பை சுரண்ட அங்கிரு ஒரு துண்டு பானுக்காக ஒருந விற்றதையும் நான் கண்டேன் டொக்டரின் முயற்சி வெற்றிெ ஆனால் அவர் அயராது உை அன்று அரசியல் அரங்கின் வர்களாக இருந்த கூட்டணியி பொறுப்புணர்வுடனும் உழை இன்று அவரும் இல்லை அல ஆனால் அ பந்தது மட்
றது.
1. 983. கலவரத்தின்
அப்போது கொழும்பில் க பிழைத்து அகதி முகாம்களு நானும் ஒருவன் எந்த விதமா இரத்மலானை முகாமில் கிட் வரை இருந்ததாக ஞாபகம் தண்ணீருக்கு இருந்தது ஒரேெ காலைச்சாப்பாட்டின் பின் த நின்றால் தண்ணீர் குடித்து ( பாட்டு வேளை வந்துவிடும் LDQga)cmLülg.Gaim geucf山C தையோ இன்றிப் பயன்படுத் வுக்கு மோசமாக இருந்தன. கிட்டப் போனால் குமட்டிக் ெ பலருக்கு வாந்திபேதிகூட தெ காயப்பட்டவர்கள் நிறைமா தட்ட நூறுபேர்வரை இருந்தா கப்பலில் எங்களை ஊருக்கு சொன்னபோது பல சுவையா ஏற்கனவே எல்லாம் இழந்து அகதிகளிடையே எல்லோரு வளவு பெரிதாக இருந்ததை யத் தமிழர் இலங்கைத் தமிழர் வெளியே பிளவுபட்டிருந்த அ தான் இருந்தார்கள் என்பதை ஒரு வசதியான குடும்பத்தை சுற்றி ஒரு கோடுபோட்டு அ என்று கூறிவிட்டு அமர்ந்திரு டன் தமது குழந்தைகளை வில் மல்ல,விளையாட அழைத்த GOITISGT. அகதியானாலும் கூட இவர்க எனக்குப் புரிந்தது. ஆனால் கப்பலில் ஆட்களை முண்டியடித்துக் கொண்டு அ லோரும் முற்றுகையிட்டார்கள் கள் பிறநோயாளிகள், பாலூட் முதல் அனுப்புவது என்ற தீர்ம GÉAN GUGOGA).
தமது உத்தியோக செல்வாக்கு படுத்தி தாம் முதலில் கப்பலில் எல்லா உடமைகளும் இழந்து வுக்குள்,வெலிக்கடையில் ஐப் போல் இந்த முகாமில் உள் என்ற அச்சம் பரவலாக இருந்த தையும், ஒருவரை ஒருவர் வி ளால் விட்டுவிட முடியவில்ை
தாம் இருக்கும் காலம் இடம் விட்டு முரட்டுக் குணத்துடன் என்று அப்போது நினைத்தேன் வழியை நாடும் மனோபலமும் என்று அப்போது யோசித்தேன் யாத வெறி கொண்டவர்களா ! இப்போது 1993 ஆடி முடிகை அவையெல்லாம் உண்மைதான் களித்துப் போயிருக்கிறேன்.
 
 
 
 

15 ஓகஸ்ட் 1993 2
காணமலை இடையை பலமான வண்டும்.'
முன் இருந்த அவரது கனவுகள்
அவர் மலையக மக்களை குடியேற் ாதும் வடக்கு விவசாய முறைக்கு
அந்த மண்ணுடன் எதிர்பார்த்த ിങ്ങെ', களை ஏமாற்றி அவர்களின் கூலி ந்தவர்கள் முயன்றது. ாள் உழைப்பை அங்கு அவர்கள்
பறும் என்று நான் கருதவில்லை. ழத்தார்.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட
னரை விட அவர் தீவிரமாகவும்
த்தார்.
ரது திட்டமும் இல்லை.
டும் நடந்து கொண்டே இருக்கி
ஞாபகம் வருகிறது.
லவரத்துள் அகப்பட்டு தப்பிப்
நக்குள் தஞ்சமடைந்தவர்களுள் ன அடிப்படை வசதிகளும் அற்ற
படத்தட்ட இரண்டாயிரம் பேர்
யாரு குழாய். ண்ணீர் குடிப்பதற்காக கியூவில்
முடியும் போது மத்தியான சாப்
பாபாவனையாளர்களின் சிரத் தப்பட்டதால் அண்டமுடியாதள
காண்டுவந்தது. ாடங்கியிருந்தது. நக் கர்ப்பிணிகள் என்று கிட்டத் TSGT. அனுப்பப் போகிறார்கள் என்று ன சம்பவங்கள் நடந்தன.
உடுத்த உடுப்போடு வந்திருந்த
ம் அகதிகள் என்ற உணர்வு அவ்
நான் காணவில்லை. சாதி, இந்தி S.
பதவி போன்ற காரணங்களால்
வர்கள் உள்ளேயும் அப்படியே கவனித்திருந்தேன்.
ச் சேர்ந்த பத்துப்பேர் தம்மைச் தற்குள் யாரும் வரவேண்டாம்
ந்தார்கள் வேறு குழந்தைகளு ளையாட அனுமதிக்காதது மட்டு பிற குழந்தைகளையும் விரட்டி
ள் மாறப்போவதில்லை என்று
அனுப்புவதாக அறிவித்ததும் கதிமுகாம் அலுவலகத்தை எல் காயப்பட்டவர்கள், கர்ப்பிணி டும் தாய்மார்கள் ஆகியோரை ானத்தை யாரும் கணக்கெடுக்க
பணபலம் என்பவற்றை பயன் இடம் பிடிக்க முயன்றார்கள் அகதிக் கூட்டமாகிய ஒரு குழு ம்பத்துமூவர் கொல்லப்பட்டது ளவர்களும் கொல்லப்படலாம் நிலையில் கூட தமது சுயநலத் ழுங்கும் குணத்தையும் அவர்க
6).
சூழல் என்பவற்றினை மறந்து இயங்கும் ஒரு இனமோ இது சுயநலமும் எதற்கும் குறுக்கு கொண்டவர்களா தமிழர்கள் மரணத்தால் கூட வெல்லமுடி இவர்கள் என்று.
GlG).
என்பதை கண்ணாரக் கண்டு
கபாஸ் முகோபாத்யாய
மலர்கள் இருக்கின்றனவோ இல்லையோ இன்று வசந்தம் தான் நடைபாதையிலுள்ள கற்களில் தனது வேர்களை ஊன்றியவாறு ஒரு உலர்ந்த மரம் அதன் பிளந்த பாகத்தினூடாக பசுமையான இலைகளைத் துளிரவிட்டுப் புன்னகைக்கிறது
taisai இருக்கின்றனவோ இல்லையோ இன்று வசந்தம் தான் ஒளியின்மீது கறுப்புக் கண்பட்டைகளைப் பொருத்திப் பின்னர் அவற்றைக் கழற்றிவிட்டு மனிதர்களைச் சாவின் மடியில் கிடத்திப் பின்னர் அவர்களைக் கைகளில் ஏந்திச் சாலை வழியே சென்ற அந்த நாட்கள்
திரும்பி வராதிருக்கட்டும் அந்த நாட்கள்
மஞ்சளைப் பூசிவிடும் அந்தப் பிற்பகல்
ஒரு காசுக்கோ இரண்டு காசுக்கோ குயில் போலக் கூவிக் காட்டிச் சென்ற அந்த விகடக்காரச் சிறுவன் - அவனைப் பறித்துச் சென்றுவிட்டன அந்த நாட்கள்
((param cirsri சிவப்புமையில் அச்சிடப்பட்ட ஒரு மஞ்சள் நிறக்கடிதம் போலக்காட்சிதருகிறது அந்தச் சந்துமுனையில் வசிக்கும்
அழகற்ற கருநிறமணமாகாத பெண்ணோ சோகமான இந்த விஷயங்களையெல்லாம்
நினைத்துப் பார்க்கிறாள் வாசல் கதவுக் கம்பிகளில் தன் மார்பகத்தைப் பதித்தவாறு
அந்தக் கணத்தில் தான் ஒரு வெட்கம் கெட்ட பட்டாம்பூச்சி ஓஅந்தப் பாழாய்ப்போன பட்டாம்பூச்சி குருட்டாம் போக்கில் அவள்மீது அமர்கிறது
அதன் முகத்தில் அறைந்தாற் போல் அவள் கதவைச் சாத்துகிறாள். ஆனால் அந்த முடிக்க விழுந்த மரமோ இருட்டில் தனக்குள்ளேயே சிரித்துக்
கொண்டிருக்கிறது.
ஆங்கிலம் வழித் தமிழில் வதோ, எஸ்.வி. ராஜதுரை

Page 3
f
பெ ரும்பாலான சமூகங்களில் விதவைகள் துரதிர்ஷ்டம் வாய்ந்த வர்களாகவும், ஏழைகளாகவும் கருதப்பட்டனர். ஆணாதிக்க சமூ கங்களில் அதிமதிப்பு பொருந்திய வரான ஆணை - கணவனை இழந் ததால் அவர்கள் இரக்கத்திற்குரிய வர்களாக நோக்கப்படுகின்றனர். கண்டிப்பற்ற கலாசாரங்களில் உத வேண்டியவர்களாகவும் 895lq-60TLDITG0T 95GDIT8FITY D560)L(UD60) JD 895 ளையுடைய சமூகங்களில் விதவை களே தமது கணவரது மரணத்திற் குக் காரணர்களாகவும் கருதப்படு கின்றனர். சில சமயங்களில் வித வைகளில் கருணையும் காட்டப்ப டுகிறது.விவிலிய கதைகளின் படி யேசுகிறிஸ்துசெல்வர்கள் அளித்த பெருமளவு பரிசுகளை விட ஒரு விதவை வழங்கிய இருநாணயங்க ளையே பெருமதிப்பு வாய்ந்ததா கக் கருதினார்.ஆனால் பொதுவா கவே விதவைகள் நல்முறையில் நடத்தப்படுவதில்லை. தென்னாசி யாவில் விதவைகள் குறித்து வழங் கும் பழமொழிகளும் மரபுத் தொடர்களும் அவர்களை அவம திக்கும் Q1605uold) அமைந்துள்ளன. எனினும், ஒரு விதவை சுதந்திர மான பெண்ணாகவும் இருக்கமுடி யும் அவளது ഞ&ഥഞഥ(l) அவளை கணவனது ஆதிக்கத்திலி ருந்தும், வீட்டு டேலைகளிலிருந் தும் விடுவிக்கும். ஒரு ஆணின் நிழ லில் வருடக்கணக்காக வாழ்ந்த நிலையிலிருந்து விடுபட்டு, தனது சொந்த விருப்பங்களுக்கு இசைய நடக்கமுடியும் மகிழ்ச்சிகரமான விதவையாகவோ உலகத்தலை வர்களில் ஒருவராகவோ தனது
GALILUL
வாழ்கையைக் கழிப்பதா எனத் தேர்வு செய்யும் சுதந்திரமும் அவ ளுக்குக் கிட்டுகிறது. அல்லது அவள் அரசியலில் ஈடுபடவோ, தேர்தலில் போட்டியிடவோ கட்சித் தலைவர்களாற் தூண்டப்படலாம். விதவைகள் மறுமணத்திற்கு ஆத ரவு வழங்காத சிறுபிள்ளை வித வைகள் காணப்படுகிற இன்னும் கூட சதி வழக்கம் நிலவுகிற பிரதே சங்களை உள்ளடக்கிய தென்னாசி யப் பிராந்தியத்தில் வியக்கத்தக்க வகையில் விதவைகளின் அரசி யல் பங்குபற்றுதல் உலகிலேயே முதலிடம் பெறுவதைக் காணலாம். இலங்கையில் குறிப்பாக சமீபகால அரசியல் படுகொலைக்குப் பின் னர் விதவைத்துவமே அரசியலில் நுழைவதற்கு ஒரு நிச்சயமான வழி யாகத் தென்படுகிறது. ஆனால் அதே Loui விதவைகள் பற்றிய தென்னாசிய விழுமியங்கள் வித வைகளுக்கு விரோதமானவையா கவே உள்ளன. கணவனை இழந்த பெண் குடும்பத்திற்கு நாசத்தை விளைவித்தவளாக மாத்திரமின்றி தான் உயிர் வாழ்வதற்குரிய கார ணத்தையும் இழந்தவளாக கருதப் படுகிறாள். பாரம்பரிய இந்து விதிமுறைகளின் படி ஒரு விதவை தனது அழகு பாலியல் ஆகியவற்றுக்குரிய சகல அடையாளங்களையும் துறந்து விட வேண்டும் கூந்தல் கலைந்து ஆடை அலங்காரங்களைத் துறப் பது மாத்திரமல்ல, கடினமான வேலைகளிலும் சமயப் பணிகளி லும் ஈடுபட வேண்டும் எனக் கரு தப்படுகிறது. மறுமணமோ நினைக் கவும் தகுந்ததல்ல. எனினும் தற்கா லத்தில் இத்தகைய கடும்பிடி நிலைமை இல்லாவிடினும், தென் னாசிய விதவை பொதுவாக ஒரு துறவுசார் வாழ்வையே மேற் கொள்கிறாள். திருமணங்கள் வேறு புனிதமான நிகழ்ச்சிகளின் போது அவளது பிரசன்னம் தவிர்க் கப்படுகிறது. அபசகுனத்தின் அடையாளமாகவும் கொள்ளப்படு கிறாள். தூற்றுதலுக்கு இலக்காவது
டன் கணவனின் குடும்பத்தவரால் வெளியாராக நோக்கப்பட்டு சொத்துரிமையையும் இழக்கிறாள். இத்தகைய ஒரு பின்னணியில்
புறக்கணிக்கப்பட்ட விதவை கள் அரசுகளின் தலைவியராக ஆவது தென்னாசிய அரசியல் அவதானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. முன்பு புன்சி ரிப்புடன் தேநீர் பரிமாறிக் கொண் டிருந்த மனைவியர் அரசியல்வாதி களின் மரணத்துடன் குறிப்பாகக் கொலையுடன் திடீரென அரசியல் அரங்கின் மையத்துக்கு வந்து விடு கின்றனர். தென்னாசியாவில், சமீப தசாப்தங் களில் அரசியலில் விதவைகளின் பிரவேசம் குறிப்பிடத்தக்கது. இது பற்றிச் சிலர் முனு முணுத்தாலும் அவை பெரிதாகக் கேட்கவில்லை. மிகவும் பிரபலமான விதவையா கிய இந்திரா காந்தி தமது தந்தை வழியாக அரசியல் உரிமையைப் பெற்றுக் கொண்டவர் விதவைகள் அரசியலில் ஈடுபட வேறு எந்த தகு திப்பாடும் தேவையில்லை போன்றே தென்படுகிறது. காங்கி ரஸ் தலைவர்களால் அரசியலில் ஈடுபடுமாறு சோனியா காந்தி வற்பு {](\'|LLLഞഥങ്ങu) நோக்கும் போது வெளிநாட்டவர் கூட வித வையாக இருப்பின் அரசியலில் பங்குபற்றுதலுக்குத் தகுதியானவர் போல உள்ளது. பங்களாதேஷி லும் பிரபலமான அரசியல் வாதிக ளின் புதல்வியரும் விதவையரும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அங்கு இப்போது விதவையான பேகம் காலிதா ஷியா பிரதம மந்தி ரியாகவுள்ளார் கணவர் உயிரு டன் இருக்கும் போது தேசிய மட் டத்தில் எள்ளளவும் அறியப்படாதி ருந்த திருமதி பூரீமாவோ பண்டார நாயக்கா 1960ம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமரானார். 70-77 இற்கு இடைப்பட்ட காலத்தில் பத வியில் இருந்தது மாத்திரமன்றி தற் போதும் எதிர்க்கட்சித் தலைவராக p GIGIIII. விதவைகளின் வல்லமை கடந்த காலத்துக்குரியது மாத்திரமன்று குறிப்பாக தற்போது இலங்கையில் கட்சித் தலைமைக்கும், உயர் பத விக்கும் மூன்று பெண்கள் விதவைகள்- போட்டியிடுகின்ற னர். இவர்களுள் சந்திரிகா குமார ணதுங்கவே தற்போது மிகுந்த வெற்றி வாய்ந்தவராக காணப்படு கிறார் எஸ். டபிள்யு ஆர் டி பண் டாரநாயக்கா, சிறிமா ஆகியோரின் தந்தை வழி, தாய் வழி உரித்துடை யவராக மாத்திரமன்றி பிரபல திரைப்பட நடிகராகவும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவராகவும் விளங்கிய 1988ம் ஆண்டு கொலையுண்ட விஜய குமாரண துங்காவின் மனைவி என்ற அடை யாளமும் அவருக்கு உள்ளது. மே மாத மாகாண சபைத் தேர்தலில் ஏனையோரிலும் பார்க்க பெரும் பான்மை வாக்குகளைப் பெற்ற அபேட்சகராகவும் தற்போது மேல் மாகாண சபையின் முதலமைச்சரா கவும் அவர் விளங்குகிறார். ஜனநாயக ஐக்கிய தேசிய முன்ன ணித் தலைவர் லலித் அத்துலத் முதலி, ஜனாதிபதி ரணசிங்க பிரே மதாசா ஆகியோரின் சமீபத்திய அரசியற் கொலைகள் அவர்களது மனைவியரை அரசியலுக்குள் தள்ளி விட்டுள்ளன. மரணச் சடங் கின் போது சோகவயப்பட்டவரா கக் காணப்பட்ட ஹேமா பிரேம தாசா பாரம்பரியத்தை மீறி தமது குடும்பத்தின் சார்பில் நன்றி தெரி வித்தபோது சகலரையும் ஆச்சரி யப்படுத்தினார். அரசியல் தொனி கொண்ட அவரது சொற்பொழிவு பல்லாயிரக்கணக்கான தொலைக் 6n LAL
வியப்பிலாழ்த்தியது அரசியல்வா
LITATGS) GAULLUTGITT BEGO) GIT
தியாக உருமாற்றம் ெ சிந்திய விதவை த நிலைமையுடன் அர தியாக இணைத்தா எனது பிள்ளைகள லத்தை மக்களிடம்
றேன்' எனக் கூறி 'நீங்கள் ஆதரவற்ற 6 66 6666
 
 

சரிநிகர்
1-15 ஒகஸ்ட் 1993 ல்
ங்கை
2ேஇனன் பந்திரவேசம்
இல இகள்ாதGகள்
് ജെബേ
பற்ற கண்ணீர் எது சொந்த யலை நேர்த்
'எனதும் ம் எதிர்கா ஒப்படைக்கி |ழுத ஹேமா பராகிவிட்டீர்
STL LTD. STEST
னால் முடிந்தவரை அவரது பாதையில் செல்ல நான் தீர்மா னித்துள்ளேன் என்பதை நினை விற் கொள்ளுங்கள்' என்றார். (சிலோன் டெய்லி நியூஸ் 7 மே 1993 அழுத்தம் எம்முடையது)
சேவ வனிதா என்னும் பெண்கள் அமைப்புக்குத் தலைமை தாங்கிய
திருமதி.பிரேமதாசா நாடெங்கி லும் பெண்களை ஒழுங்கமைப்பதி லும் சர்வதேச பெண்கள் தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதி லும் பல வருடங்களாக ஈடுபட்ட வர் சகல துறைகளிலும் பெண்க ளுக்குச் சமத்துவம் அளிக்கும் Guaract Frtsgoth (Women's charter)ஒன்றை உருவாக்குவதற்கும் தூண்டுதல் அளித்தார். அவரது அரசியல் ஸ்தானம் பரீட்சிக்கப்பட வேண்டியதே. மத்தியதரவர்க்கத்
5fᎢ6Ꭰ புறக்கணிக்கப்பட்டாலும் ஏழைமக்களின் இதயங்களைக் கைப்பற்றுவதில் வெற்றியடை
வாரா? அழுதும் சிரித்தும் அரசிய லில் நுழைவதாக ஏற்கனவே அவ ரைப் பத்திரிகைக் கார்ட்டூன்கள் சித் திரிக்கத் தலைப்பட்டுள்ளன. இன்னோர் சமீபகால விதவை சிறி மணி அத்துலத் முதலி. இவர் முன் னொரு போதும் அரசியலில் அறி யப்படாதவர் ஆர்வம் காட்டாத வர் சமீபத்தில் பத்திரிகை மாநாடு ஒன்றை நடாத்தி தனது கணவரின் கொலையால் ஏற்பட்ட வெற்றி டத்தை நிரப்புவதாக மேற்கு மாகா ணத்தில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக்குத் தலைமை தாங்கத் தீர்மானித்துள்ளதாய் அறிவித்தார். 'பொது வாழ்க்கையில் நுழைவ தில் எனக்கிருந்த தயக்கம் கட்சி யின் அங்கத்தவர்களது அளப்பெ ரிய தியாகங்களைக் கண்ட போது அகன்று விட்டது. அவரது உறு தியே லலித்தினது இலங்கை பற் றிய கனவை நனவாக்கும் எனது கடமையான இப்பணியை ஏற் கும்படி என்னைத் தூண்டியது." (ஐலண்ட் 14 மே 1995 அழுத்தம் எம்முடையது) ஏற்கனவே செய் திப்பத்திரிகைகளில் -PG|J புகைப்படங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது. சந்திரிகா குமாரணதுங்காவின் முதலமைச்சர் பதவியேற்பு வைபவத்தில் சந்திரிக் காவுக்கு அருகே நிற்கும் அவரது படம் ஐலண்ட் 22 மே இதழில் வெளியானது. இவையாவும் அரசி யலில் அவரது எதிர்காலம் பற்றிய சுவையான வினாக்களை எழுப்பு கின்றன. ஆனால் மேலும் சுவையா னவை விதவைத்துவமும் அரசிய லும் பற்றிய பொது வினாக்கள் ஆகும். துரதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு விதவை பெரும்பாலும் அரசியல்ரீதியாக அதிஷ்டசாலியான தலைவராக ஆவது எவ்வாறு? தந்தையை இழந்த தேசம் அவரது பெயரையும் பாரம்பரியத்தையும் தாங்கும் ஒரு தாயை நாடி நிற்கிறதா? கணவனி லிருந்து ஆளுமை மனைவியைச் சென்றடைகிறதா? அரசியல் அணி திரட்டலில் விதவைகளின் கண்ணீர் ஏன் பலம் வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது? அரசிய லில் ஈடுபடும் விதவை தனிமைப்ப டுத்தப்பட்ட வாழ்க்கையைக் கைவிட்டுத் தேர்தற்தொகுதியைக் 'திருமணம்' செய்வதன் மூலம் தனது விதவைத்துவத்துவத்தை இழக்கிறாளா? இறந்து போன கண வரது அரசியல் இயக்கத்தின் உரிமை அவரது விதவையிடமே கையளிக்கப்படுவது ஒரு பொது வான அரசியல் நடைமுறையாவ தற்கான காரணம் யாது? இது பெண்களைப் பொறுத்தவரை நல்ல செய்தியா? அல்லது பலரும் சந்தே கப்படுவது போல சிவன் இன்றி சக்தி இல்லாத, ஆணாதிக்கத்தின் ஒரு அம்சமா?
WIDOws Maht IN 6 rkL LANKA*
தமிழாக்கம் சங்களி நன்றிஃபுரண்ந்த 60).

Page 4
Iழ்ப்பாணத்து மகத்தான சோகங்கள் காத்திருந் தன. யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு
மக்களுக்கு
குடும்பத்திற்கும் சொல்வதற்கு நிறையச் சோகக் கதைகள் இருந்
GUI,
ளுக்குப் புரியும் ஆனால் 'மண் மீட்பு நிதிக்காக மக்கள் மனமு வந்து நிதி கொடுக்கிறார்கள்'எ னப் பிரச்சாரப்படுத்தினார்கள் யாருக்கு இதனால் என்ன வருத்தம் வந்தது?
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிச்
யாழ்ப்பாணம் இன்று - 5
அவர்கள் மீது அடிக்காத புயல் இல்லை பெய்யாத மழையில்லை கனலாக எரியாத வெயில் இல்லை பனியாக நடுங்காத குளிர் இல்லை. ஒவ்வொரு சூழலிலும் நடுங்கி வருந்திருைந்து நொந்து வாழ்ந் தார்கள் கிராமங்கள் தோறும் புலிகளினால் சிற்றுரவை அமைக்கப்பட்டது. சிற் றுரவையின் முக்கிய நோக்கம் மக் களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்துதல் என்பதுதான் ஆனால் தொடர்பு என்பது இரண் டாவது காரியம் முதற் காரியம் மக் களின் மனநிலையை புலிகளுக்கு அறிவித்தல் புலிகளுக்கு யார் ஆத ரவாக இருக்கிறார்கள் யார் எதிர்ப் புணர்வு கொண்டவர்கள் எந் தெந்த இயக்கங்களில் யார்யார் இருந்தார்கள் எனும் தகவல்களைக் கொடுப்பதே சிற்றுரவையின் வேலை இவ்வகையிலும் இது புலி களுக்கும் பொது மக்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகத்தான் இருந்தது சிற்றுரவையிடம் அதி கார மமதை இருந்தது. புலிகளின் பிரதேசத் தளபதி குறு
சேமித்த பவுண் உங்களுக்குத் தெரியுமோ யாழ்ப்பான மக் களை ஒரு பத்து சதத்துக்காக அடுத்த ஹோல்ற் வரை நடந்து பஸ் எடுப்பார்கள் மரவள்ளிக் கிழங் கும் மாங்காய்ச் சம்பலும் அவர்கள் மூன்று நேர உணவாக எடுப்பது முண்டு பனையின் கீழ் பன்னாடை பொறுக்கி வேலியின் கிழுவையை ஒடித்து புளிய மரத்து மாமரத்துச் கள்ளி பொறுக்கி விறகாக்குவார் கள் பனையிலும் பற்றையிலும் விளைகிற முகட்டையும் மொக மொசுக்கையும் அவர்கள் கறி குரக் கன் புட்டும் வரகரிசிச் சோறும் அவர்கள் உணவு சைக்கிள் தேசிய வாகனம் இன்னும் எளிமையாக வாழ இன்னும் என்ன வேண்டும்? திருவிழாவை மேளச்சமாவை சின்னமேளத்தை கையை ரசித்தார்கள் ஆயினும் காலையில் தோட்டங்களில் மண்
G|ITGCGT Coulgé
GAGNL qui GT series, 500GT, IT GOOI லாம் கதிரமலை அண்ணையின் உடலில் எப்போதும் பொயிலை நாறும் ஆட்டுக்குக் குழையும் அத் துடன் முகட்டையும் மொகமொ சக்கையும் ஆய்வதற்காக சரவண
சேமித்த பவுலை காக வாயிலிரு முனுப்புமில்லாம பண்ணையும் ணையும், இராசப் கடுக்க நின்றார்கள் உங்களுக்குத் ெ னவோ அவர்கள் அவர்கள் வயிறு கள் வாழ்வும் எரி பவுணைக் கட்டி 6 மாக்களை நான் ணைக் கட்டிவி கழுத்துடன் நின்ற வேன். ஒவ்வொ சாவீடு நடந்தது சாகிறாங்கள் இ தானே?' என்று இருக்கிறார்கள்
h1 &ւլ (Լուգս தவர்களும் இருந் டங்கருக்கு அ இராணுவ முகால தேசங்களில் பங்க அனுப்பப்பட்டன சயம் என்றவுடன் டியோ பத்தாயிர புரட்டிக் கொடுத் னதண்டனையில் கைதியைப் போ6 விடு வருவான் துயர் சூழ்ந்த இந் கள் பல்வேறு வரி கப்பட்டனர். எத நிலை இருந்த பொருட்களுக்கு செயற்பாடுகளுக்
வரி அறவிடப்ப
நில மன்னர் மாவட்டத் தளபதி சிற் றரசர் இந்த அமைப்பு முறையி னுள் சிற்றுரவையினர் அதிகாரி கள் ஊருக்குள் அவர்கள் வைத் தது சட்டம் அவர்கள் சொன்னது வேதம் இவ்வாறான சூழலில் மண் மீட்பு நிதி எனும் பெயரில் ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பவுண் கட்ட வேண்டுமெனப் புலிகளினால் கட் டளையிடப்பட்டது. சிற்றுரவையி னரே ஒவ்வொரு குடும்பத்தினரின தும் சொத்து விபரங்களைச் சேக ரித்து வைத்தனர் குடும்பத்தைப் பொறுத்து நான்கு ஐந்து பவுண் அவர்கள் கட்ட வேண்டும் ஒவ் வொரு குடும்பங்களையும் அழைத்து பவுண் கட்டவேண்டும் என வலியுறுத்திய புலிகளின் நிதிப் பொறுப்பாளர் 'ஒவ்வொருவரும் சொன்னதிகதிக்கு வந்து மரியாதை LI JITTO,iċi. கட்டுங்கோ எங்களை உலைக்க வேண்டாம் பவுணைக் கட்டுங்கோ என்று நாங்கள் கெஞ்சு மாட்டோம்' என்று சொன்னார். இதன் பொருள் மக்களுக்கு விளங் கியது 89 இல் நிவாரண்ட்டனம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபா வீதம் கிடைத்தது.
அதற்காக இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் கால்கடுக்கக் கியூவில் நின்றார்கள் அதே
போலவே இரண்டு பவுண் கட்டுவ தற்காகவும் மக்கள் கால்கடுக்க கியூ வில் நின்றார்கள் தங்களுக்கு உற் சாகமாகப் பவுண் கட்ட மக்கள் நிற் கிறார்கள் என்று புலிகள் நினைக்க வில்லை. அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் துப்பாக் கிக் குழலுக்கு மக்கள் அஞ்சுகிறார் கள் 'ஏன் சோலியை "என்கின்ற யாழ்ப்பான மனோபாவம் புலிக
முத்தண்ணை கொக்கத்தடியுடன் أ} الولاية (G8 وهي யாழ்ப்பாணத்து எளிமை வாழ் வைப்பற்றி நான் இன்னும் என்ன Q(?
யாழ்ப்பாணத்தின் சீதனக் கொடுமை மறுபுறம் கல்விடு, காணிநகை இவ்வளவும் இருந் தால் பொன்னுருக்கலாம் இல்லா விடில் மகள் உருகுவாள் இங்கு மக்கள், வங்கியை அதன் சேவையை நம்பியதில்லை. பவு னும் காணியும் தான் அவர்கள் சொத்து சேமிப்பு வாயைக்கட்டி வயித்தைக் கட்டி
புலிகளை மக்கள் புலிஎன அழைத் சோகக் கதை இங் யாழ்ப்பாணத்து
வாழ்வு வாழ்ந்த
ளுக்கு இருபக்கத் அரசு அவர்களை தது. புலிகள் அ தார்கள் இருபக்க லுமானளவு தாங் உங்களுக்கு இரண் வேண்டும்.
ஒன்று அளெ கொலை செய்து யாவைப் பற்றிய
 
 
 
 
 
 
 

கொடுப்பதற்
து எந்த முணு ல் கதிரமலை சரவணமுத்தண் மாக்காவும் கால் h தரியுமோ என் மனம் எரிந்ததை எரிந்ததை அவர் ந்ததை விட்டு அழுத அம் அறிவேன் பவு ட்டுக் வெற்றுக் மகளையும் அறி ரு குடும்பத்திலும் 'பொடியங்கள் ரண்டு பவுண் தவித்த மக்களும்
பாது என்று சாதித் தனர். அவர்கள் னுப்பப்பட்டனர். ம அண்டிய பிர ர் வெட்டுவதற்கு உயிரிழப்புநிச் I LDooTel III ம் ரூபா காசைட் து விடுவாள் மர ருந்து மீண்ட பத்தான் கணவன்
த நாட்களில் மக் களினால் வதைக் ற்கும் வரி எனும் து ஒவ்வொரு b ஒவ்வொரு கும் நூற்றுவித
பட்டது. இதனால்
GASGJIGADIL DIT SE SIMPLI
தனர்.
பகு தொடர்கதை
மக்கள் அவல
Tři GT 263,
து இடி நிலங்கா வஞ்சித்து அழித் வர்களை வதைத் இடியையும் இய EloISGT.
எடுகதைசொல்ல
வட்டியில் தற் கொண்ட கந்தை Φ009,
(வரும்)
சரிநிகர் - ஒகஸ்ட் 1998
தமிழ் மொழித்தின விழா
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ் மொழித்தின விழா போட்டிகளில் முதலாம் இடம் பெற்ற சில நிகழ்ச்சிகள் சுவாமி விபுலா LLLTYSYYY L L T MM MK TTMMYY L 0 Y0Y00 Y 0Y M0 L LL LLL மணிக்கு பம்பலப்பிட்டி திய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. அத்து ன் பரிசளி வைலமும் இடம் பெற்றது. மிகச் சிறப்பாக அமைந்து இதைப்பற்றிக் கடாயம் எழுத வேண்டும் என என்னுள் ஆவலைத் துண்டிய விழாவல்ல இது வழமையாகி போன கலித்து போல நாட்டிலும் நகரங்களில் அவ்வப்போது நடைபெறுகின்ற சாதா விழாவை போலத்தான் இதுவுமொன்று அதிலும் ബ: uiബി ബേ மொழிப் Gina *
பேருரையை பிரதமமந்தி ിഴി விக்கிரமசிங்காவும் நிகழ்த்தி αυτή ο Το நிறைய அமைச்சர்கள் கலந்து கொண்டதால் வையாகளிலும் பார்க்க பாதுகாப்புப் படைப்பிரிவினர் அதிகம் காண ன காக்கி
ഞ ില്ക്ക് ിക്കിളി ( ) நிறைந்த ஆனால் இந்நிகழ்ச்சி தொடர்பாக என்னுள் சி
இவ்விழா II. I teach ട്ടുൺ பத்தை நிறைத்திருந்தார்கள் ஏன்
 ികg, ബ ாைல்கலைகளில் ஊறிச்சிறந்தாழ்ப்பாண மாவட்டமும் கிளி நெ ി ബ பங்குபற்றவில்லையே ஏன் அவ்விதம் நிகழ்ந்தது.
| bgcol
SY TT S S TTLL 0S S LLLSS T LL uu YYMSMML LS S S SLLL S M M M LLLLLLS சம்மதித்திருக்க கல் கள் தானே ருை வரு நிறை LLLLLS S LSLSSS TT SS LLSSSSYT TTSSSSSSS SSSSSSMSSSSSSS SSLSLSS SMS SYSLLS S SYSSLLLLL
மையடைய மாட்டாது வெற்றி பெற்றவர்களும் பெரிதாகச் சந் தோலட்டட ஒன்றுமில்லை ー。 。m cme stan ni i niini கலந்து ஏதேனும் ஆவன செய்திருக்கிறதா
இயல் இசை நாடகம் என்பது முத்தமிழ் என்கிறார்கள் நாடகத் தைக் காணவில்லை குறிப்பாகச் சமூக நாடக மே யில் முதலிடம் பெற்ற நாடகம் மேடையேற்ற வில்லை அருகிலிருந்தவரிடம் விகாரித்த போது Olaf Geof Googli bill ് (ി ( ജൂൺ மேடையேற்றப்படவில்லை என்றார் திருமதி இராஜமனோகரி லேந்திரனும் நாடகம் மாந்திரம்தான் தமிழ் என்று சொல்லமுடியாது
அமைக்ரோ அமைக்க அதிகாரிகளோ இது குறித்து விளக்கம் தரு
தமிழ் மொழித் தின விழாவில் இடம்பெறுவது மிக பொருத்தமானது என்றார் சந்தோஷம் அவரது தமிழார்வத்தை மெக்ககிறோம் நிறை யச் சொற்பிழைகளுடன் அவரது உரை அமைந்தது மன்னிக்கலாம். அது வேறு விடயம்
ஆனால் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி எஸ் சேனநா
யும் தமிழிலும் உரையாற்றி இருக்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளும் நாளும்பெருகிக் கொண்டிருக்கிறது.
உடைகளைத் திருத்தலேன்
உள்ளத்தைத் திருத்துங்கள்
எடுத்துச் செல்லுங்கள்
எங்கள் உபதேசமிது. எனும் வில்வரத்தினத்தின் கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது.
கைதட்டல் என்ன என் இந்த அடிமை மனோபாவம்
பற்றி ஒரு வரி கூறாவிடின் பிழைதான் வவுனியா இறம்பைக் குளம் மகளிர் மவி இன் குழு நடனம் அழகு தான் பின்னணியில் மயில்கள் ஆ மயில்களான அவ்விரு சிறு பெண்கள் கிரித்து கிரித்து கடையே
பிலை ஆட்டமும் உருவேற்றலும் கலந்திழுக்க அக்குழு நடனம் அழகாகத் தான் அமைந்தது படைப்பாற்றல் அக்கலையில் மிளிர்ந்தது. நடன ஆசிரியரைப் பாட வேண்டும் கொழும்பு நல்லாயன் பெ.ம.வி பாடசாலையின் நாட்டிய நாடகமும் குறிப்பிட வேண்டியது மற்றயவை சாதாரண நிகழ்ச்சிகள் தான்
一畑
திய அரசாங்கம் சார்ந்த விழாவாகவே இது அமைந்து விட்டது
அதனால்தான் தலைமை உரை ைகல்வி இராஜாங்க அமைக்க திரு மதி இராஜமனோகரி லேந்திரனும் சிறப்புரையை கற்றுலாத்துறை கிராமியக் கைத்தொழிற்துறை அமைக்க திரு தொண்டானும்
one
鲇、 〔 அதுவும் நியாயம் தான் ஆனால் யாழ்பாணம் கிளிநொச்சி முல் லைத்தீவு மன்னர் மால மாணவர்கள் இல்லாத இ டோ முழு
என டும் மலும் ஏதோ சொன்னாள் ஒன்றும்புரியவில்லை
பிரதம மந்திரி தமிழில் டேகினா தனது முதலாவது தமிழ்பேச்சு
பக்க காலத்திலிருந்து வருகிற எல்லா பிரதம மந்தியம் ஜனாதிபதி
அதுபோகட்டும் எமது மக்களின் மனோநிலையை என்னவென்பது பிரதமர் தமிழில் பேசியவுடன் சந்திர மண்டலத்தில் இறங்கிய புளுகத் துடன் மண்டபத்தில் இருந்த பிரமுகர்களின் சந்தோஷம் என்ன
இவைகள் தான் கேள்விகள் இல்வளவும் கூறி இந்த நிகழ்கிகளைப்
ரைக் கொள்ளை கொள்ள முல்லை மருத நெய்தல் நிலம் கா டி அந்நியத் தொழில்களை வெளிப்படுத்தி பண்டார வன்னியனையும் அவன் விரத்தையும் எடுத்துரைத்து கண்ணகி அம்மன் கோயில் வேட்

Page 5
இந் திய GULDUFTT Glofi
a
வேறு வழி என்ன?
சரிநிகர் ஜூன் 1995 இல் வெளி யான மலையகன் எழுதிய கட்டு ரைக்கு பதில் எழுத வேண்டிய நிர்ப் பந்தம் காரணமாக இதனை எழுது கின்றேன் திருதம்பையாவின் கட்டுரையை மிகவும் ஆழமாகப் படிக்கும், சர்வ தேசிய அரசியல் போக்கு நிலைப் பாடு, அதன் எதிர்காலம் சகல பிரச் சினைகளையும் இயங்கியல் ரீதி யில் அணுகும் ஞானம் என்பன வற்றை கொண்ட ஒருவருக்கு கட்டு ரையை வாசிப்பதில் சிக்கல் இருக்க முடியாது. மலையகன், தம்பையா வின் கட்டுரையை சரியாகப் புரிந்து கொள்ளும் திராணியற்றவராகத் தோன்றுகின்றார். தம்பையாவின் கருத்துப்படியும் புதிய ஜனநாயக கட்சியின் இரண் டாவது தேசிய மகாநாட்டின் தீர்மா னங்களின் மூலமும் சர்வதேச அரசி யல் வரலாற்றில் தேசிய இனப்பிரச் சினை எவ்வாறு தீர்க்கப்பட்டுள் ளது எனும் ஆய்வினை நடத்திய தன் மூலமே அவர்கள் இந்த இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. பிரச்சினையின் தீர்வை ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழு விற்கு புதிய ஜனநாயகக் கட்சி (10-12-91இல்) சமர்ப்பித்த மகஜ ரில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச பிரேரணைகளில் 'ப தினைந்தாவது' கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. மலையக மக் களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு சம்பந்தமானதாகும். இதில் கூறப்பு டுவதாவது 'மலையகத்தில் மலை யக மக்களுக்கான வலுவுள்ள suJIT & உள்ளமைப்பினாலும் ஏனைய சிறுஅளவிலான உள்ள |மைப்புகளாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்று வந்தும் -வெறும் பெயரளவினதாக இருந்து வருவதுமான பிரஜாவு ரிமை வாக்குரிமை உட்பட பெற் |றுக் கொள்ளவேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பூர ணப்படுத்தமுடியும் அதன் அடிப் டையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதா ரம், வேலை வாய்ப்பு கல்வி விட மைப்பு சுகாதாரம் மற்றும் மொழி கலாசாரத்துறைகளிலான வளர்ச் சிக்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்படமுடியும்' என்பதா கும். இதனோடு தொடர்புபடுத் தியே சரிநிகளிலும் தம்பையா சுய நிர்ணய அடிப்படையிலான சுயாட்சி உப உள்ளமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதனை மலையக எல்லைகளுக்கு அப்பால் வாழும் மலையக மக்க ளுக்கு எவ்வாறு பொருத்த முடியும் என்றும் சுட்டிக் காட்டினார் இன் றைய அரசியல் போக்கில் முதலா
ளிெத்துவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாடே பிரதானமாகவும் 1 அடித்தளமாகவும் விளங்குகின்
றது. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமை என்பதே
மலையகன் தம்பையாவின் கட்டு ரையை மேலோட்டமாக விமர்சிப் பதற்கு அடிப்படையாக அமைந்து இருக்கின்றது என நினைக்கிறேன். முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எத்தகைய ஈனச் செயல்களைச் செய்யும் என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம் பிரித் தாளும் சூழ்ச்சியினூடு மக்களை எவ்வளவுக்கெவ்வளவு பிரிக்க
முடியுமோ அவ்வளவிற்குப் பிரிக் கும் பிரிக்க வேண்டிய நிர்ப்பந்த மும்
உண்டு
முதலாளித்துவத்திற்கு
நிலைநாட்டிக் கொள்வதற்காக அது பல தந்திரோபாய முறைக ளைக் கையாண்டு வருகிறது. அதில் பிரதான பாத்திரம் வகிப்பது சாதி, இனம், மொழி, மதம் என்ப தாகும். இந்த வார்த்தைகள் மக்க ளின் மனங்களை இலகுவில் குழப் புவதால் அதனை இலகுவாக முத லாளித்துவமும் தூக்கிப் பிடித்துப் பிரச்சினையைத் தீர்க்காது தூண்டி விடுவதில் கவனமாக இருக்கிறது.
ருஷ்யாவில் ஏற்பட்ட தேசிய இனப் பிரச்சினைகளை லெனின் மார்க்சிய மூலதத்துவத்தின் அடிப் படையில் எவ்வாறு தீர்வு கான முடியும் என்பதனையும் சுய நிர்
இந்தியவம்சாளியினர் எல்ப்ெபி தேசங்களில் உள்ளனர் என்பதை 1981ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு கட்டுகின்றது இந்தியத் தமிழர் மொத்தம் 8252、
இந்தியத் தமிழர் தொகை
21.504
3350
O4,840
24,084
247, 131
DIT GIUL LA
கொழும்பு களுத்துறை
5650 OILIG மாத்தளை நுவரெலியா
Ic 11,067
மாத்தறை 13,951 அம்பாந்தோட்டை 308
2000
14,072
8,592
40
3,868
6,767
யாழ்ப்பாணம்
LDSTSI
வவுனியா
அம்பாறை
மட்டக்களப்பு திருகோணமலை குருநாகல் 6.42 புத்தளம் 2964
அனுராதபுரம் 785
பொலனறுவை 200
135,195
96. 88.429
3,879
5.732
O766.
பதுெை
GILDITOT DITraiana இரத்தினபுரி (Gagarray)
கம்பஹா முல்லைத்தீவு
LO 60) GOLLU895
ணய அடிப்படை களை வழங்குவ கள் எவ்வாறு சா பதையும் தெளி ளார். சுய நிர்ணய செல்லும் உரிமை லெனின் வற்புறுத் கியப்படுவதற்கா யும் அவசியத்ை U-GITGITTT. இதற்கு மாறாக பிரிந்து செல்லாப உரிமையை வழங் தனை தோழர் ம தேசிய இனப்பிர BESIT 600T GÖldü), GO) 3, u III பெற்றார் குறுந் நிலைப்பாட்டில் முழு மக்களின் ந னத்தில் கொள்ள றார் திட்டங்கள் ரங்களைக் கைய னையைப் பற்றிச் றவற்றில் நாட்டின் யும் கவனத்தில் டால் எவ்வாறா பிரச்சினைகள் ே சுட்டிக் காட்டினா இராவணா என்ப கையில் (1984 உரிமை என்றால் தப்பட்ட ஆய்வுக் தில் கொள்ளப்பு அவசியம். இதில் றிக் கூறும் போ ஹான் இனம் தொகையில் 94 போது ஏனைய இனங்கள் ஆறு 6 உள்ளன. அத்துட தில் செறிந்து வ கலந்து வாழ்கின் குச் செறிவான ஒ வாழும் பிரதேசம்
HLIDIT. 966)LD) மொத்தம் ஐந்து சங்கள் சீனாவிலு இனங்கள் அதி கலந்து வாழும் நி குறிப்பிட்ட பகுதி கக் கூடிய தேசிய அவை இருக்கக் 9 பொறுத்து சுயாட் கவுண்டில்களும் டுள்ளன. மொத்; சோக்குகளும் 69 டில்களும் சீனா இன்று 100 கே மேலான சனத்ெ சீனாவில் (அதுவு இனங்களை கொ இனப் பிரச்சினை யுமாயின் நமது ந வாறு தீர்வு காண வின் செயல்முை
கையாள வேண் டுதல் அல்ல. இத எடுத்து இலங்கை களுக்கு ஏற்ப பி யும் என்பதே என் இவ்வாறாகத் நோக்கத்திற்கு ஏற ளுக்கு என Si LILA o LIg Git
LD53. se GOL LI JITGIITL bi 8, ETI பதோடு தன் அழிந்து வரும் காப்பாற்றவும் மு 2 L 2 GTGT6)Lot சபையைப் பே வாய்ந்ததாக இரு மலையகப் பிரே பெறும் குடியேற் தித் திட்டங்கள் வொரு நடவடி மைப்புகளின் அ மேற் கொள்ள வே D68) GAOLLISGÖT SIGGING வேண்டும்.
இதனைத் தவிர
 
 
 
 
 

தன் மூலம் தீர்வு த்தியப்படும் என் வாகக் காட்டியுள் ப உரிமை பிரிந்து மயே என்பதனை நீதிய போதும் ஐக் ன தேவையை தயும் வற்புறுத்தி
தேசிய இனங்கள் லும் சுயநிர்ணய பக முடியும் என்ப ாவோ சீனத்தின் ச்சினைக்குத் தீர்வு ண்டு வெற்றியும் தேசிய வாத இருந்து நாட்டின் லன்களையும் கவ வேண்டும் என் வகுத்தல் விவகா ாளுதல், பிரச்சி சிந்தித்தல் போன் முழு மக்களை கொள்ளாது விட் ன நடைமுறைப் தான்றும் என்றும் f, வரால் செம்பதா 1) சுயநிர்ணய என்ன? என எழு கட்டுரை கவனத் ட வேண்டியது சீனாவைப் பற் து 'சீனாவிலோ மொத்த சனத் % LOT3, p. GTGT 54 சிறு தேசிய வீதமாக மட்டுமே ன் அவை ஓரிடத் ாழாமல் பரந்து றனர். ஓரளவிற் ரு தேசிய இனம் சுயாட்சிப் பிரதே க்கப்பட்டுள்ளது. சுயாட்சிப் பிரதே ள்ளன. தேசிய களவில் பரந்து லை காரணமாக யில் செறிந்திருக் ப இனங்களுக்கு கூடிய பகுதியைப் சி சோக்குகளும் அமைக்கப்பட் bio 29 gruumTL"?) சுயாட்சி கவுண் „Sildს და ფე ფიI 60|''. ாடி மக்களுக்கு தாகை கொண்ட ம் 54 சிறுதேசிய ண்டுள்ள போது) தீர்க்கப்பட முடி TL lici (JGöT Q6. முடியாது? சீனா மயை அப்படியே
டும் என்ற வேண் னைக் கவனத்தில் யின் சமூக நிலை ரயோகிக்க முடி
வாதம் தம்பையாவின் L Lൈu 18 ഫ&& அம்ைக்கப்படும் ளமைப்பினூடாக ளைத் தனித்து Լւ (Մ)ւգսկմ, 61 651 ഞ്ഞLuTബ86. நிலையிலிருந்து டியும். சுயாட்சி புக்கள் மாகாண லல்லாது சக்தி க்க வேண்டும். தசத்தில் இடம் றம், அபிவிருத் போன்ற ஒவ் கையும் இவ்வ னுமதியுடனேயே |ண்டும். இதனை ாத்தில் கொள்ள
"6JL GELDG) LIDITEIT
ணத் தமிழ் பேசும் மக்கள் இந்திய
சரிநிகர்
வம்சாளியினர் அல்ல அவர்கள் வடகிழக்குத் தமிழர்களைப் போல
நீண்ட வரலாற்றுப் பாரம்பரி யத்தை உடையவர்கள் 'என்கிறார்.
இது ஒரு வரலாற்றுப் புரட்டலா கும் உண்மையில் வடமேல் மாகா ணத்தில் மட்டுமல்ல இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் மலை பக இந்திய வம்சாளி மக்கள் வாழ் கின்றனர்.
கைக்கூலிகளாகக் கொண்டுவரப் பட்டு ஆங்காங்கே சிதறிச் சென்ற வர்களும், வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வா றாக சென்றவர்களுள் அடங்குவர் இவர்கள் அங்கு பாதிக்கப்படும் போது மலையகத்தை நோக்கி நகர்ந்து. வருவதைப் பார்க்க முடி கிறது. அப்படியே இல்லாவிட்டா லும் மலையகத்தில் இவர்களைக் கொண்டு வந்து குடியேற்றும் அம் சத்தை தம்பையாவின் கட்டுரை குறிப்பிடவில்லை. அவர்கள் இருக் கின்ற பிரதேசங்களிலேயே சுயாட்சி உள்ளமைப்புகளை உரு வாக்கி அவர்களின் உரிமைகளை யும் பாதுகாக்க வேண்டும் என்ப தேயாகும். அதுமட்டுமன்றி இவர் கள் வாழும் பிரதேசங்களில் உரி மைகள் பறிக்கப்பட்டால் அதற்கெ திராகக் குரல் கொடுப்பதும், போரா டுவதும் மலையக சுயாட்சி அமைப்
புகளின்
கடமையாகும். அதே வேளை மலையகன் குறிப்பிடும் நகரசுத்தித் தொழிலாளர்கள் மலை யகத்தைப் பற்றி அறியாதவர்கள் என்பது கிறுக்குத்தனமான வார்த் தைப் பிரயோகமாகும். அனேக மாக மலையகத்தைப் பற்றி தெரி யாத தமிழ் மக்கள் (நகர சுத்தி தொழிலாளர்கள்) இல்லை என லாம். ஏனெனில இவர்கள் மலைய கத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர் களேயாகும். இதனை மறுப்பதும் மலையக மக்களின் வரலாற்றைப் புரியாதவர் என்பதையே காட்டு கின்றது. மலையகத்தில் இருந்து பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை விட வெளி இடங்களில் வேலைக்காக வும் பாதுகாப்புக் காரணமாகவும் சென்ற மக்கள் கூடுதலான அடக்கு முறைகளுக்கு உள்ளானார்கள் என் பது உண்மையாகும். எனவே இம் மக்களுக்காக குரல் கொடுப்பது அவசியம் தம்பையா இதனைக் கண்டறிந்தே செய்துள்ளார். இது இடதுசாரிகளின் கடமைப்பாடும் கூட இதனைத் தவிர்த்து 'மலைய கன் கோட்பாடு' இம்மக்களுக்கு எவ்வகையிலான முறையினைக் கையாண்டு விடிவைத் தேடி தரமு டியும் என்று விளக்க வேண்டும்.
கட்டுரையாளர் இவ்வட்டவணை யும் கவனத்தில் கொள்ள வேண்
()Lð.
10 த்திய காண கல்வி கொண் தாகவும் மத்திய
... . . . . . െ (് LS 0 S S q TT M00S 0YS S S T Y LLL TTT MMMLL YS
லேற்ற டுள்ள நிலையில் தமிழ் அமைக்கரைக் கொண் மத்திய
மாகாண கல்வி அமைக்சின் கடந்த வரு பாடசாலைகளுக்கிடையி, ൺ ീബ് ... ( ( ( ( ബ് ஞக்கு தனிச் சிங்கள மொழியிலேயே சான்றிதழ்கள் வழங்கும் அள భht Se, sed as 6 per ĝi, socio esos la al do ĝis gloromeso de மத்திய மாகாண ൺ ീൺ ( ിക്സൽ ( L (
மத்திய மாகாண தமிழ்க் கல்வி அபிவிருத்திக்கு பெரும் சாதனைகள்
anoth
தை ம்  ைக்கவில்லை மாறாக மலையகக் கல்வியில் இவர்களின் அரசியலை குத்தி தமக்குக் கு ைபிடிக்காத வாழ்த்துக் கோஷம்
YJ AA T LLL LL LLL Z OYSYTTYYTTO 0 T L L YZMTM T T 0 TT TTMM LM LL ୍l, திறமையற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியமை கல்வி Siennes do seu ao fu in e தலையில் மை போன்ற செயற்பாடு zät fast மலையக ஆசிரியர்கள் மத்தியில் விரகதி நிலையை ஏற்ப டுத்தியதோடு மலையகக் கல்வியின் தரத்தை சீரழிக்க உதவியுள்ளனர். மலையகத்தில் பிரபல பெண்கள் பாடசாலையான கண்டி பெண்கள்
உயர்தர காலையில் கூட உயர்தர வகுப்பிற்கான ஆசிரியர் ற் }: null : 1.6, ി (് ഖത്രി ,കങ്ങ( அலைந்து திரிந்தது போன்ற சம்பவங்கள் இந்த கல்வி அமைக்க எந்த வகையில் தமிழ் கல்வி அபிவிருத்திக்கு உதவியது என்பதற்கு சிறந்த உதாரணங்க

Page 6
சரிநிகர் 15 ஒகஸ்ட் 1993 6
சரிநிகர் (or G86u9115-rr@006uى,އުހެ//:18
கொழும்பு - 03 தொலைபேசி 576704
பிரதம ஆசிரியர் உ.சேரன்
மூக்குப் போன கதை
色 னக்கு முக்குப் போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு சகுனம் பிழையாக இருந்தால் சரி என்பது ஒரு பழைய வாக்கு தன்னுடைய மூக்குக்கும் இந்திராவின் முக்குக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருப்பு தாக ஒருமுறைஜேஆர் கூறியிருந்தார் தனது மூக்கின் மீது அவ்வளவு அக்கறை இருந்த போதும் கூட அவர் எதிராளியின் சகுனப்பிழையில் நிறையவே அக்கறை காட்டி வந்தார்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயார் என்று அவர் அறிவித்தது இவற்றில் ஒரு சந்தர்ப்பம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஜே.ஆரும் சரி அவர் பின் வந்தவர்களும் சரி நாடு எக்கேடு கெட்டாலும் சரி தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுத்து விடக் கூடாது என்பதிலேயே மிகுந்த அக்கறைய ன் இருந்து வந்திருக்கிறார்கள் S LMMTTSTMMYTT MMM YYSYTS STLTTuTutLLL LLLLLLLTY YL TTTT TTM M TTTTTTTLLL L YYYS Y LLL LLTuYLYTuTTTtTLLL LLLLLLYLLYL LS கக் குறுக்கப்பட்டு வெறிபிடித்த தமிழ் இனவாதிகளின் யுத்தமாக சிங்கள மக்கள் மத்தியில் சித்திரிக்கப்படுகிறது அண்மையில் ஜாதிக சிந்தனையவின் கூட்டமொன்றில் புத்தம் தான் ஒரு தீர்வு என்று அறி வித்திருக்கிறார்கள் மாடோதி சங்கத்தால் வெளியிடப்படும் பெளத்த சிங்களய என்ற பத்திரிகையின் அண்மைக்கால ஆசிரிய தலையங்கம் ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது "யாழ்ப்பாணத்தில் பிரச்சினையின் போது அங்கிருந்த 40000 சிங்கள் வர்கள் அகதிகளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் சிங்களவர்கள் வெலிகந்தவுக்கு அப்டால் முடியாது மகா ஓயா 66ம் கட்ை 。 அப்பால் போக முடியாது ஹபரணைக்கு அப்பால்டோக முடியாது உலகிலேயே சிறுபான்மையினால் அகதிகளாக்கப்பட்ட ஒரேயொரு இனம் சிங்கள இனமே ஆக இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது வெறும் அர்த்த மற்ற ஆக்கிரமிப்பு E o 1, Cinnau தமிழர்களின் வெறியா கவே சிங்கள மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது pi( 'ിഖങ്ങള அனுமதிக்கோ என்று உரத்துக் குரலெழுப்பும் இவர் கள் அது ஏற்கனவே பிரிந்து போய் இருப்பதைக் கவனித்ததாகத்
ിട്ടില്ലങിഞ്ഞു.
u) kovrita, பிரச்சினை தெற்கில் las G Ig. நிறுத்தப்ப Giocomo se oore, மருந்து வசதிகள் தடுக்கப்பட SLL MMMMM YS S S L LLTTS MMT LLLSLSL YY0 S TTTTY L L LLLLtMM0S ൺ ക്രങ്ങn : 1 ജിഞ്ഞ ஆனால் வடகிழக்கிலோ அவை தொடர்கின்றன வேற்றுநாடொன்று uTT MA t TTTTLL TtGMLLLSS S SSS S LLL LLLSS LLLS SLS SYC LL LLLLLL நடக்க முடியும்? வெளியே சொல்லிக் கொள்ளாவிட்டாலும் உண்மையிலேயே இப் போது நடப்பது பயங்கரவாதப் பிரச்சினையைத் தடுப்பதற்கான புத் தம் அல்ல மாறாக ஏற்கனவே பிரிந்துவிட்ட பிரிந்து விட்டதாக இவர்கள் கருகிற ஒரு தேசத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து இணைத்துக்கொள்ள நடாத் sin, ஒரு புத்தமாகவே இது இருக்கிறது. இந்த யுத்தத்திற்காக கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகிறது நாட்டின் பொருளாதாரம் வினே அழிகிறது நாளுக்கு நாள் நாடு கடனில் மூழ்குகிறது என்றெல்லாம் அரற்றும் ஆட்சியாளர்கள் அதைத் தீர்க்க எந்த முடிவும் எடுக்கவில்லை எல்லா ஆக்கிரமிட்டாளர்களை பும் போல தமது இருப்புக்கு உறுதியான நியாயம் தேட இப்பிரச்சி னையை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் தமது நாடும் சிங்கள மக்களும் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும் சரி தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்காவிட்டால் போதும் என்பது தான் இவர்களது கோட்பாடு எதிராளியின் சகுனப்பிழையைப் பற்றி மட்டுமே பார்த்துக் கொண்டி ருந்த ஜே ஆருக்கு இரண்டு தடவைகள் முக்கு உடைந்தது. சிங்கள இனத்தின் இன்றைய காவலர்களாக தம்மைக் கூறிக் கொள்கி றவர்களுக்கு முக்கு மட்டுமல்ல முகமே இல்லாமல் போகிற நிலை என்றோ ஒரு நாள் வரத்தான் போகிறது. அப்போது இவர்களைப் பாதுகாக்க யாராலும் முடியாது இவர்களைப் பார்த்துக் கிரிக்க இவர்களது வரலாறு மட்டுமே எஞ்சி நிற்கும் முக்குப் போன கதையைச் சொன்னபடி?
983 கறுப்பு ஜூலை
விட்டால் இலங்கையின் ரச்சினை தீவிரமான கொ மாக வளர்ச்சியடைந்தி அதற்காக தமிழ்மக்கள் அதிருப்தி GJGITij. வில்லை எனக் கருத உண்மை என்னவெனில் மத்தியில் அதிருப்தி
போதும் அவர்கள் 6 மூலம் பதில் சொல்ல நி கப் படவில்லை. இளை சில தீவிரவாதப் பிரிவுக றைப் பாதையில் நடவ
QGT岛,óumörLam
960)GJ GLIslu | GToö கொண்டவையாக
வில்லை அவை தமிழ் அங்கீகரிக்கப்பட்டவைய இருக்கவில்லை. 1983 ജ്ഞു. அதற்கு முன்பிருந்த நி6ை முழுமாற்றமொன்றைக் வந்தது முன்னரும் தமிழ் கெதிரான தாக்குதல்கள் ந றுள்ளன ஆனால் ஜ நடைபெற்ற செறிவான வி கள் பின்னர் வந்த தச நடைபெற்ற வன்முை கூட்டு மொத்தத்திற்குச் தாக இருந்தது. பொலிஸ் தியோகபூர்வப் பதிவுகள் முதல் ஏழு நாட்களில் ே பட்டவர்களின் எண்ணிக் g. I II I I II & Ingor Š769
ல் சம்பவங்கள் 5855ம் цä дtbшouѣф6ії8077фш, உத்தி வக் கணக்கெடுப்பின்படி பில் மட்டும் அகதிமுக 64000பேர் வரை இருந்த குறைய சிங்களப் ப வாழ்ந்த எல்லோரும் அக JLJL JLLL GOTfi. சந்தேகத்திற்கிடமின்றி கறுப்பு ஜூலை தமிழ் மக்க றில் தமக்கென அரெ அமைக்கும் நோக்கத்துட லது பழிவாங்கும் நோக் ஆயுதங்களை ஏந்தும் ம யைத் தீர்மானிக்க நிர்ப்பர் தியது அப்போது தமிழர் விடுதை டணி போன்ற ஜனநாயக இயக்கங்கள் தமிழ் மக்க யில் நம்பிக்கை இழந்து விடுதலைப்புலிகள் அமைப்புகள் அவர்கள் நம்பிக்கை பெற்றன. இை புத்தமாக LDITID ஜூலைச் gioll G, Irilg பொறுப்பானவர்கள் என்ற OLGG) LD, . 6N முன்னணி(JVPஇலங்கை னிஸ்ட் கட்சி(CPSLநவசப கட்சி(NSSP என்பவற்றை 30ஆம் திகதி அரசு தடை லும் அந்த மூன்று கட்சிக சம்பவங்களிற்கு எவ்வ பொறுப்பல்ல என்பது ெ டையானது. அப்படியாயி றிற்கு பின்னால் இருந்தது அச்சம்பவங்கள் தமிழர்களு ரான சிங்களவர்களின் கே தற்செயலான வெடிப்பா? விடில் அச் சம்பவங்கள் சி பிட்ட சக்திகளின் நன்கு திட் பட்ட சதியின் விளைவுகள் உண்மையிலேயே இது பாக பல்வேறு வியாக்கியா கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தலைவர்கள் அர திற்கு இச்சம்பவங்களின் தொடர்பு இருப்பதாக 西t
LJ | JL JLO (B) 6İT GIT 601.
L
னர்.ஜொனதன் ஸ்பென்:
than Spencer)கணநாத் ஒ (Gananaith obeysekera LDGIs (James manor)
விமர்சகர்கள் கூட இவ் கருத்துக்களை வெளியி
னர் எப்படியானாலும்
 
 
 
 
 

நடந்திரா இனப்பி டூர யுத்த ருக்காது. மத்தியில் ിuഞLu
Մ)ւգ եւ III Ֆ/.
9H GJIT 35 GMT நிலவிய பன்முறை ர்ப்பந்திக் ஞர்களின் ள் வன்மு படிக்கைக ஆனால் ாணிக்கை இருக்க Dá53, GIFTIT 6) ாகவும்
LJG II,ISGT ஸ்மையில் கொண்டு மக்களுக் டைபெற் o60)Gould) பன்முறை ாப்தத்தில் றைகளின்
ᎯᎭᏞᏝᏱ60l ITᎧ0Ꭲ TíficoT 2 5 falcio Luq NU, ITGS)GADIL"
O), 471.
(5,60)(Du III. தீவைப் திவு செய் யோகபூர் கொழும் TLDs, Galici) னர் ஏறக் குதிகளில் கதிகளாக்
1983 ளை ஒன் சான்றை ன் அல் கத்துடன் ாற்றுவழி தப்படுத்
}60é, Gö L அரசியல் ள் மத்தி தமிழீழ போன்ற மத்தியில் |ச்சிக்கல் வெகுத்த ளுக்குப் அடிப்ப விடுதலை கம்யூ சமாஜக் ജ്ഞയെ செய்தா ரும் அச் ழியிலும் cuclUJU ன் அவற் LLUIT? ருக்கெதி பத்தின் இல்லா ல குறிப் JL LLASL LI
தொடர் GOTINĖJE, GİT ിസ சாங்கத் நேரடித் புகின்ற if (Jonaபேசேகர ஜேம்ஸ் போன்ற வாறான ட்டுள்ள sant
கத்திலுள்ள சில இனவாதத் தலை வர்கள் மட்டுமே அச்சம்பவங்களு டன் தொடர்பு கொண்டிருந்ததா கவே எல்லா விமர்சகர்களும் கருதி னர். ஆனால் அரசாங்கத்தினா லேயே நன்கு திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் விளைவுகளே அச்சம்பவங்கள் என நான் கருதுகின்றேன். அரசாங் கக் கட்சியிலுள்ள தமிழ் அரசியல் வாதியொருவரிடமிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படை யிலே இதனை நான் சொல்கின் றேன். இது தான் நடந்தது. சுருக்கமாக ஒரு மாலையில், எனது தமிழ் நண் பரொருவருடன், வெளிநாட்டுத் தூதுக்குழுவொன்றின் உறுப்பின ரின் வீட்டிற்கு அவருடன் அளவ ளாவச் சென்றேன், நாங்கள் அங்கு சென்ற போது, அங்கே இன்னும் இரண்டு விருந்தினர் இருந்தனர்.
செயல்களில் ஈடுபடடனர் என்பது உண்மையானாலும் அக் குழுவைச்
சேர்ந்த காமினி திசாநாயக்கா, சிறில்மத்தியூ போன்றவர்களுக் கும் யாழ்ப்பாண நூல்நிலையத்திற் குத் தீ வைத்த சட்ட விரோத காரி யத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்போதைய யாழ்ப் LITEGOSTLİ" QLUMTa:SlovSlegöI தலைவரான(BOSS)எட்வட் குண Quig,601 (Edward Gunawardene)Co அதனைச் செய்ததாக கணேசலிங் கம் கூறினார். அத்துடன் சிறில் மத் தியூவோ காமினி திசாநாயக் கவோ அல்லது கொழும்பிலிருந்து சென்ற வேறெவருமோ எந்த விதத் திலும் நூல்நிலைய எரிப்பிற்குப் பொறுப்பல்லவெனவும் அவர்கள் அனைவரும் அச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தனர் எனவும் கூறி GOTITri. 1983 ஜூலைக் தொடர்பான
கலவரத்துடன் சம்பவங்களுடன்
ഖ லிக்கடை நூற்றாண்டில் காலத்துக்குக் கால 54,61 UaljLau I. டன. இந்தச் சிை பகுதிகளுக்கும் தில்லை. எனினும் 65Ġeb 2D L LI LI L 6, lளையும், அவை முறைகளையும் கூ சில தவறுகள் இரு கள் பகுதி வைத்தி L 1601 CC 61 665,966) தான கட்டிடத்தின் தன. பிரதான கட் Gölcü GTGUGUTj śle) இரு பெரிய கதவுக வாசலின் அருகே யின் குசினியை ஒ அமைந்துள்ள கட் ction GT 6TO -
மூன்று மாடிக் கட்
ஒரு மூலையில் தா
ରଖିଥି, Li, ମୁଡ୍ର ।
Gigl, chapel ருந்து பார்த்தால்
டனை விதிக்கும்ப களிலும் உள்ளன.
ஒட்டியவாறு தொ Sectio
போன்ற தோற்றத்
லேயே அதற்கு அ
பட்டது. இதன் மறு
பாதுகாப்புடன் கூடி
மீண்டும்
புத்தகத்தை
அவர்களில் ஒருவர் நம்மிருவருக் கும் மிகவும் தெரிந்தவர் மற்றவர் எனக்கு மட்டும் புதியவர். இந்த மற்றவர் ஜக்கிய தேசிய கட்சியின் பொருளாளரும் கொழும்பு மாந கர சபையின் பிரதிமேயருமான திரு.கணேசலிங்கம் ஆவார்.
திரு.கணேசலிங்கத்துடனான
எனது முதலாவது சந்திப்பாக இருந் தாலும் அவர் காலஞ்சென்ற சிறில் மத்தியூவின் நல்ல நண்பர் என் பதை நான் அறிவேன். உங்களைப் போன்ற ஒரு தமிழரால் எவ்வாறு
திரு சிறில்மத்தியூ போன்ற வெறி
பிடித்த சிங்களப் பேரினவாதத் தலைவருடன் நெருங்கிய நட்பு றவை வைத்திருக்க முடிகிறது என நான் கணேசலிங்கத்திடம் விளக் கம் கேட்க விரும்பினேன். அதனைப்பற்றி அவரிடம் வின விய போது சிறில் மத்தியூ தமிழ் மக்களுக்கு எதிரானவர் அல்ல வென்றார். சிங்களச்சமூகத்தில் அவரது சாதி காரணமாக ஏற்றுக் கொள்ளப்படாமலிருந்த அவர், சிங்களச் சமூகத்தில் தன்னை ஏற் றுக் கொள்ளச் செய்யும் நோக்கத்து டன் சிங்கள இனவாதியாக நடந்து கொண்டாராயினும் உண்மையில் திரு.சிறில் மத்தியூ இனவாதியல்ல னெறT என்னிடம் திரு சிறில் மத்தியூவி னால் எழுதப்பட்ட பல தமிழ் - எதிர்ப்புப் புத்தகங்கள் இருப்பதாக நான் கூறிய போது அவருக்குத் தெரிந்தவரை சிறில்மத்தியூ சிங்க ளத்தில் ஒரு கடிதத்தைக் கூட எழு தத் திறமையற்றவர். அவரால் ஒரு எழுதுவதென்பது நினைத்துப் பார்க்க முடியாத காரிய மாகும் என அவர் கூறினார். அத்து டன் அநேகமாக மற்றவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அவர் தனது பெயரால் வெளியிட்டிருக்க லாம் எனவும் கூறினார்.
1981 அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ்பாணத்தில் நடைபெற்ற ஒழுங்கீனங்களில் சிறில் மத்தியூவின் பங்களிப்புப் பற்றி அவரிடம் கேட்டபோது
DIT GAILL
அவர் அந்த தேர்தலின் போது கொழும்பிலிருந்து யாழ்பாணத் திற்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சி யின் உறுப்பினர் குழுவைச் சேர்ந்த வர் அத்துடன் யாழ்ப்பாணத்தில் அவர்கள் தேர்தலில் சட்டவிரோத
திரு சிறில் மத்தியூவுக்கு எதுவித தொடர்புமில்லையா என்பதே எனது அடுத்த கேள்வியாகும். சிறில் மத்தியூவுக்கு மட்டுமல்ல அப்போதைய அரசாங்கத்தின் பிர தான தலைவர்கள் அனைவருக்கும் அதில் பங்குண்டு என்பது அவரது பதிலாக இருந்தது. அத்துடன் அர சாங்கத்தினாலேயே அச்சம்பவங் கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத் தப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் அதனைச் செய்வதன் நோக்கம் என்ன என அவரை நான் கேட்ட போது, அப்போது அரசாங் கத்திற்கெதிரான உணர்வுகள் சிங் கள மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருந்தமை அரசாங்கத் திற்கு எதிரான கிளர்ச்சியொன்றாக மாறக் கூடுமென அரசாங்கம் அஞ் சியதால் அரசாங்கத்தின் மேலி ருந்த மக்களின் கோபத்தை திசை திருப்பவே அவ்வாறு செய்யப்பட் டதாக அவர் கூறினார். இன்று வந்த டைந்துள்ள பின்விளைவுகளைப் போல பாரிய விளைவுகள் பின் தொடருமென அரசாங்கம் எதிர் பார்க்கவில்லை. ஒரு தமிழராக இருந்தும், இலங்கை யின் அரசியலில் திருப்புமுனை யாக அமைந்த அவ்வாறான கெட்ட சதியில் ஏன் பங்கு பற்றினீர் கள் என்று நான் அவரைக் கேட்ட தற்கு கணேசலிங்கம் இப்போது சற்றுக் குடிமயக்கத்தில் இருந்து சக ஜநிலைக்கு வந்தவராகத் தென்பட் டார். அதிக தூரம் சென்று விட் டதை உணர்ந்த அவர் மேலும் எத னையும் வெளியிடுவதைக் கைவிட்டுவிட்டு அவர் சொன்ன எதனையும் வெளியிட வேண்டா மென என்னைக் கெஞ்சத் தொடங் கினார் பாதுகாப்பிற்காக இவரது பரிதாபமான வேண்டுகோளிற்கி ணங்க இரு வருடங்களாக இது பற்றி எழுதுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.திரு கணேசலிங்கம் தெரியப்படுத்தியவற்றை மக்களுக் குப் பகிரங்கப்படுத்த இலங்கை யின் அரசியல் வளர்ச்சியின் போக்கை மாற்றிய அந்த முக்கிய மான, கெட்ட வன்முறை நிகழ்வுக ளின் 10ஆவது ஆண்டு நிறைவு மிகப் பொருத்தமான நேரமென நான் கருதியதாலேயே இக்கு றிப்பை எழுதுகின்றேன்.
pairs); Counter point
Tfi
p di Gigi (STimu ction) இது உயர்ந்த லைக் கொண்டது. தீவிரமான அல்லது கடினமான கைதிகள் Glb (Slífla (Youth of இருந்தது.இவைதவி Section Greip சிறைச்சாலை நிர்வ உள்ளன. (வசதிக்க டங்களை அவற்றின் முதல் எழுத்துக்கை குறிப்பிட்டனர்.) இரு மாடிக் sectionஇல் கீழ்த்தல் அறைகள் இருந்தன அங்கு தான் இருந்ே தில் மூவர் மட்டுப் பின்பு வேறு சிலரு LDIT"g95LD GTTGN" னோம் முதல் ஒரு ஒருவரை ஒருவர் ட இருக்க வேண்டியி கதவுகள் ஒன்றை மல் தான் அமைக்க ஆனால் பின்னர் திறந்து விடுவார்கள் மணிவரை அங்கு வின் கட்டிடத்திற்கு லாமல் நாம் ஒருவ தித்துக் கதைக்கக் க மதி வழங்கப்பட்ட நாளும் 15 நிமிட னியே இந்தக் GAGNGANGEu go GAOIT GNI செய்ய (நால்வரின் அனுமதியுண்டு யூலை 25 கா6 வெளியே பெரு காணமுடிந்தது. அன் Š- 4 \paტრflu Jom:68ldს 6 வெளியே பெரும் ச களால் கேட்க முடி நாங்கள் வெளியே திக்கப் படவில்லை.
3,
ஆனால், பின்பு எங் றைக்குள்) காயங்களு கொண்டு செல்லப்ப முடிந்தது. பின்னர் ஏ 35 பேர் வரை சிை லப்பட்டதான செய் கிட்டியது. இந்தச் ச SectionSG) blaspbg. வெலிக்கடைச் சிறை திகளிலுமாக மொத் மூன்று பேர் வரை கைதிகள் இருந்தன scii Gla, Tall chap
துக்குத் தண்டனை

Page 7
சிறை கடந்த ட்டப்பட்டது. இதில் பல பகு Gigiitä, SELUL ULI ன் எல்லாப் ன் சென்ற எனது நினை யில் இடங்க அமைந்துள்ள றேன். இதில் GAOITLES. GLUGGST ப் பகுதி என் றையின் பிர பளியே இருந் டத்தின் வாச ளும் போல p_6া গোলো, றைச் சாலை ய விதத்தில் Lb chapel Seழக்கப்படும். மான இதன் துக்குத் தண் மூன்று மாடி தன் முடிவை ற்கூடம் உள் வானத்திலி ரு சிலுவை இருப்பதா ப் பெயர் ஏற் ரத்தில் அதிக பகுதி ஒன்று secuff Seரு சுற்று மதி தற்குள் மிகத் டுப்படுத்தக் வைத்திருக் ders Section) L Section, H டிடங்களும், க்கட்டிடமும் இந்தக் கட்டி பெயர்களின் க் கொண்டு
DIT GOT YO தில் ஒன்பது முதலில் நான் ன் ஆரம்பத் இருந்தாலும்
வந்து ஆடி பது `பரா ாதமும் நாம் க்காமற்தான் தது (வாசற் ன்று பார்க்கா பட்டிருந்தன) ழு மணிக்கு மாலை ஐந்து நக்கலாம்.YC) JGńCSUG36) ஒருவர் சந் ULUBIT 95 e 9490)
ஒவ்வொரு பரை தனித்த ட்டிடத்துக்கு உடற்பயிற்சி காவலுடன்)
சிறைக்கு
புகையைக் பின்னேரம் து சிறைக்கு É8560) GIT GITIÉ தது. அன்று சல்ல அனும
ால் சிலர்(சி LGT டதைக் காண தா விதத்தில் க்குள் கொல் 6ᎢfilᏪ560ᎶᎢᏜ IGulf Chapel அந்த நேரம் ன் சகல பகு ம் எழுபத்தி ல் அரசியற் மூன்றுமாடி section960. திக்கப்படும்
பகுதியுடன் இணைந்திருந்த பிரி வில் தான் (என நினைக்கிறேன்) குட்டிமணி தங்கத்துரை.ஜெகன் மற்றும் நீர்வேலி வழக்கில் தொடர்பு கொண்டோர் (ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டு) இருந்த னர். இவர்கள் மீது தாக்குதல் நடாத் தப்பட்ட போது எவரும் உயிர் தப்ப முடியவில்லை. இத்துடன் Chapel section (961 Coup (5 Gif வில் இருந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் பொதுவாக இந் தப் பகுதிகளில் அப்போது பனா கொடயில் இருந்து கொண்டு வரப் பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அதிகம் இருந்தனர். அப்போது குட் டிமணி, தங்கத்துரை மட்டுமே அங் கிருந்தனர். இவர்களை நிர்வாகக் கட்டிடத்தின் முன் விறாந்தை போலுள்ள பகுதிக ளில் விருந்தினர்கள் பார்வையிட வரும் போது நான் சந்தித்திருக்கி றேன். மற்றும் படி பார்ப்பது சிரமம் அல்லது சாத்தியமில்லை. அறிமுக மாக ஓரிரு வார்த்தைகள் மட்டுமே
அங்கு பேச முடியும் குட்டிமணி
போன்றோர் வெளியே உடற்ப யிற்சி செய்யும் இடங்களைச் சுற்றி மேலே வலையால் மூடப்பட்டிருக் கும் (ஆகாய வழியால் ஹெலி மூலம் தப்பிவிடலாம் அஞ்சி?) இந்தப் படுகொலைகள் நிகழ்ந்த விதங்கள் பற்றிப் பலவிதமான செய்திகள் வெளிவந்தன.ஆனால் எவருமே தப்பாததால் இந்தக் தக வல்களில் எத்தனை தூரம் உண்மை இருக்கும் என்பதை என் னால் கூறமுடியவில்லை. ஆனால் மோசமான முறையில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப் பர் என்பது எனது அபிப்பிராயம் ஆனால் இந்தச் சம்பவத்தில் பல அதிகாரிகள் நேரடியாக ஒத்து ழைப்பு வழங்கியதைக் கண்ட காட் சிகள் உள்ளன இந்த நிலையில் சிறைக்குள் பதட்ட மான நிலை நிலவுவதையும் சம்ப வம் நிகழ்ந்ததையும் உணர முடிந் தது. அது பற்றி விசாரணைகள் விளக்கங்கள் ஏதோ நடப்பதாக வும் சில செய்திகள் எமது காதிலும் விழுந்தன.
GT 60I
ബ്ബ് കിങ്ങ്
ഷ്ടങ്ങി ബ് ബ
கையை வி 4:
திறக்க முயற்சி செ ல் வொரு தரமும் நாம் கைக் புழுக்கம் நிை son அத்துடன் மிக கைகளை நோக்கித் தாக்கி வற்று இருந்தது னோம் இதனால் அலகள் றித் துப்பரவு உள்ளே வரமுடி ஸ் இருந் இருந்தது. Cha றாவது பிரிவி சற்றும் தி வித யவர்களையும் nors is esse smaoines , D, ,L tqil Sjöbes
கள் அவர்கை o( ஒன்பது அை 9Աթա () ణ பேராக 60 إلكتب( L நிலையில் கதவ திறம் தும் ' விடு Up Goi Egiptoaren 9) Այս ց: கீழே நாங்கள்
Gó mó ஞக்கு ஒரு
Σ கள் இரண்டு
இருந்தன பிற அவர்களும் மிக மோசமாக பேசிய பிற on Soo பும் கிடைத்த
எங்களது சற நாங்கள் சாப் இருந்தது. இ CLDCECU (ELIT சென்று விட்ே யானம் நாங்கி இல்லையா எ நேரம் 12 மணி அப்போது எப் 26ஆம் திகதி காலை Y0இல் பதட்டமும் நி இருந்த எங்கள் ஒன்பதுபேரையும் மணியளவில் நாங்கள் இருந்த கட்டிடத்தின் மேல் சத்தங்கள் கே மாடிக்கு அழைத்து சென்றார்கள் நாங்கள் மேே அங்குநாங்கள் வழமையாகச் செல் அருகாக பே வதில்லை மேல்மாடி மிகவும் சென்று வெடு
Kitchen
பாவையிடுவோர்
Administrati
O
Chapel SCO B
Industify
Section
Y.
|
cc rOCT
ΟΠ
O Building
N
N
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகர்
Ib Trži 95 Git (Ubibig, Maximum security section இன் சுவர்களைத் தாண்டிப் பல கைதிகள் குதித்து வருவதைக் காண முடிந்தது. உள்ளே வந்தவர் கள் காவலாளியிடம் திறப்பைப் பறித்தார்களோ என்னவோ, எமது கட்டிடத்தின் உட்பகுதி வரை வந்து விட்டார்கள். அவர்கள் பெரும் தொகையினராக இருந்தனர். அவர் களிடம் அலவாங்கு கோடரி போன்ற ஆயுதங்கள் இருந்தன இதனால் அவர்களால் எந்தப் பூட் டையும் இலகுவாக உடைக்க முடிந் தது. )ெ D5CYCQ. Chapel Section இல் இருந்து வந்தவர்கள், தமது சகாக்க ளுக்கு நிகழ்ந்த அனுபவங்களை அறிந்திருந்ததாலும், நாம் இவற் றைக் கேள்விப்பட்டதாலும் இதை எதிர்ப்பது என்ற உறுதியும் ஆயத்த மும் எங்கள் அனைவரிடமும் இருந்தது. நான் மேசையை உடைத்துக் எடுத்தேன். எம்மில் ஐந்துபேர் வரையில் தான் உறுதியோடு போராடக் கூடிய நிலையில் இருந் தோம் நான்கு கால்களும் நால்வரி டம் இருந்தன. ஏனையோர் வய தானவர்கள் அல்லது உடல் ரீதி யாக உறுதியற்றவர்கள் ஒவ்வொ
6Tsß156sslLüd
இருந்த
ᏭᏠ5ᏝᎢ ᎧᏛ) ᎧᏓ)
தெறிந்தார்கள்
றந்ததாக இருந்தது. மோசமாகத் துப்பர அன்று தான் நீரூற் செய்ததால் ஈரமாக pel sectiong) Gö7 eup6oT ல் இருந்ததால் தப்பி நாங்கள் இருந்த க் கொண்டு வந்தார் ள நாங்கள் இருந்த றகளில் மும்மூன்று த்தார்கள் ங்காக இருந்ததால் இருந்த போது எங்க மேசை தந்திருந்தார் மூன்று கதிரைகளும் கு நாங்கள் ஒன்பது தநான்காவது கதிரை து. இந்த மேசைதான் திப்பு இடமாகவும் பிடும் இடமாகவும் இவற்றை நாங்கள் னபோது கொண்டு டாம் அன்று மத்தி 5 GT g|T"|LGL CL (TLDIT ன்பது (சாப்பாட்டு E) நினைவில்லை. மத்தியில் பயமும் லவியது. இரண்டு வெளியே பெரும் ட்கத் தொடங்கின. இருந்த ஜன்னலின் சையை நகர்த்திச் ரியே பார்த்தோம்.
வெலிக்கடை சிறையைச் சுற்றிக்
Il Giŝis 15 அடி உயரமான வெளிச் கவர்
ருவரும் ஏதோ எமக்கு இயன்றவ கையில் அவர்களை எதிர்த்தோம். எங்களிடம் ஒரு பெட்சீட்டும் இருந் தது வந்தவர்கள் கதவின் பூட்டை உடைத்து விட்டிருந்தனர். ஆனால் அவர்கள் கதவைத் திறப்பதற்கு உட்புறம் கையை விட்டுக் கொழுக் கியை விலத்த வேண்டி இருந்தது. அவர்கள் அவ்வாறு திறக்க முயற்சி செய்யும் ஒவ்வொரு தரமும் நாம், மேசைக் கால்களால் அவர்களது கைகளை நோக்கித் தாக்கினோம். இதனால் அவர்கள் உள்ளே வரமு டியாமல் இருந்தது. நாம் சற்றும் எதிர்பாராத விதமாகக் கதவு தானாகத் திறந்தது. இந்த நிலையில் டொக்டர் ராஜசுந்தரம் வெளியே இழுபட்டு விட்டார் இந்த நிலையில் கதவு திறப்பதும் மூடுவதுமாக இழுபட்டது. நாம் உயிருடன் போராடும் நிலையில் அவர்களை எதிர்த்துப் போராடி னோம். அவர்களும் மிக மோச மாக எம்மைத் தாக்கினர் இந்த நிலையில் சிறைச்சாலையின் மேலே ஹெலி வட்டமிட்டபடி இருந்தது (25 ஆம் திகதியும் படு கொலைகள் நிகழ்ந்த போது இவ் வாறு ஹெலி வட்டமிட்டதை நாங் கள் அவதானித்திருந்தோம்.) ஏறத் தாழ அரைமணி நேரத்தின் பின் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப் பட்டன. இந்த நிலையில் எங்கள் பகுதிக்குள் சில கொலைஞர்கள் அகப்பட்டு விட்டார்கள் எமக்குக் கீழே நாங்கள் இருந்த செல்களில், மொத்தம் 27 பேர் இருந்தனர். இவர்களில் இரண்டா வது தாக்குதலில் 18 பேர் உயிரிழந் தனர் ஏனைய ஒன்பது பேரும் தமது தீரத்தாலும் மதிநுட்பத்தா லும் மட்டுமே உயிர் தப்பினர். மூன்று செல்'களில் தான் கைதிகள் தப்பினர் என நினைக்கிறேன் (அந் தமூன்று செல்களிலும் இருந்தவர்க ளில் ஒருவர் உயிரிழந்திருக்க வேண்டும்) அவர்கள் முன்பே இவ் வாறான நிலைக்குத் தமக்குள் சில திட்டங்களைத் தீட்டித் தாயாராக இருந்தனர். இவர்களில் சிலர் தமது கறிகளை சாப்பிடாமல் வைத்திருந்
தனர் ஒருவர் தடியொன்றை வைத்
திருந்தார். வைத்திருந்தனர்.
பதினெட்டுப்
ஒகஸ்ட் 1993
சிறுநீரையும் சேமித்து எறியக்கூடிய சில பொருட்களையும் வைத்திருந் தனர். இராணுவம் உள்ளே வந்த பிறகு பேரதும் சடலங் களை செல்களில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு விட் டுத் தான் மேலே வந்தனர். அதற்கி социala, a tot filt to jlj, fluculia, cil தமது உயிரை க் காப்பாற்றுமாறு எமது கால்களில் விழுந்து விட்ட னர். இல்லாவிடின்அன்று அவர்க ளில் ஒருவராவது உயிரிழந்திருக் கக் கூடும். அன்று மேலே வந்தவர்க ளில் சேபால ஏக்கநாயக்காவும் ஒருவன். அவன் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட எதுவுமில்லை. மேலே இராணுவத்தினர் நால்வர்( கண்ணீர்ப் புகைப் பாதுகாப்பு முக மூடிகளுடன் ) வந்து எங்கள் அனைவரையும் முழந்தாளில் இருக்குமாறு பணித்தனர். எம் மைத் தாக்க வந்து எஞ்சியிருந்தவர் களிடம் ராணுவத்தினர் ஏதோ கூற, அவர்கள் ஓடிவிட்டனர். அப் போது நாம் சுடப்படப் போகி றோம் என்ற உணர்வுதான் ஏற்பட் டது. அவ்வாறு நிகழ்ந்திருந்தாலும் யாருக்கும் தெரிய வந்திருக்காது. இப்போதும் வெலிக்கடையில் என்ன நிகழ்ந்தது என்பது உண்மை யில் யாருக்கும் தெரியாதல் லாவா? பின்பு எங்களை எழச் சொன்னார்கள். சோதனையும் நடந் தது. எதற்காக என்பது யாருக்கும் தெரியாது. பின்பு நாங்கள் கீழே கொண்டு வரப்பட்டோம் எங்கள் எல்லோ ருக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் காயங்கள் ஏற்ப்பட்டன. எனக்கு தலையில் காயம் இருந்தது. நாங் கள் அனைவரும் கையை உயர்த்தி யபடி வெளியே வந்த போது, ஏரா ளமானோர் எமது கட்டிடத்தைத் தள்ளி நின்றனர் சிறை அதிகாரிகள் சிலர் எங்களை நோக்கி வந்தனர். சிலர் அனுதாபமான முறையிலும் சிலர் அலட்சியாமான முறையிலும் இருந்தனர். ஏறத்தாழ ஒரு மணிநே ரத்தின் பின்னர் எங்களில் ஒரு தொகுதியினர் கைவிலங்கிடப் பட்டு, அங்கு வந்த ட்றக் ஒன்றில் ஏற்றப்பட்டோம். ட்றக் புறப்பட்ட போது, எங்களை டிறக்கினுள் நிலத்தில் படுக்குமாறு பணித்தனர். அன்று நீண்ட நேர மாகட்றக் பயணம் செய்தது. எங்கு போகிறோம் என்று புரியவில்லை. நாங்கள் எழுந்திருக்கக் கூட அனும திக்கப்படவில்லை. ட்றக்கினுள் ளேயே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைதான் இருந்தது. மறுநாள் காலை ஏழு மணியளவில்தான் மீண்டும் ட்றக் புறப்பட்டு ஓரிடத் தில் வந்து நின்றது. அது ஒரு விமான நிலையம் என்பதை எம் மால் ஊகிக்க முடிந்தது. அங்கு எம்மை விமானத்தில் ஏற்றி னர் அங்கிருந்து நாம் மட்டக்க ளப்பு கொண்டு செல்லப்பட்டோம் மட்டக்களப்பில் வேறு பலருடன் நாம் சிறையில் இருந்தோம். அங்கு ஏறத்தாழ இரு மாதங்கள் இருந் தோம். அங்கிருந்த 80 பேரில் அதி கமானோர் மேல் மாடியில் இருந்த னர் எங்களால் ஒரு வானொலியும் வைத்திருக்க முடிந்தது. அப் போது, எம்மில் எல்லோரும் தமி ழர்கள் என்பதால், எங்களால் கொஞ்சம் உறுதியோடு இருக்க முடிந்தது. இதன் பின்னர் மட்டக்க ளப்பு சிறை உடைக்கப்பட்டது பற் றியும், அங்கிருந்து(நான் உட்பட) கைதிகள் தப்பியது பற்றியும் அனே கமாக எல்லோரும் அறிந்திருப்பர்
(இந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப் பட்ட பலரது பெயர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியி டப்படவில்லை.)

Page 8
தோற்றம் பெற்ற கிராமிய உழைப்பாள்ர் சங்கம் அது வரைகாலமும் தேசிய இனப்பிரச்சி னையில் அதிகளவு அக்கறை கொள்ளாமல் இருந்த வறிய கூலி விவசாயிகளை தேசிய இனப்பிரச் சினையில் அக்கறை கொள்ளச் செய்தது.இதற்காகவே 'சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்' என்ற நாடகத்தையும் திருத்தங்கள் செய்து மேடையேற்றியிருந்தது. இவ்வாறு தேசிய இனப்பிரச்சினை யில் அக்கறை கொண்டிருந்தாலும் தமது சொந்த மக்களின் பிரச்சி னைக்காக போராடுவதைக் கைவி டவில்லை. தேசிய இனப்போராட் டத்தில் ஈடுபடுகின்ற அதேவேளை வறிய கூலி விவசாயிகளின் அடிப் படை உரிமைகள வென்றெடுப்ப தற்காகவும் போராடினார்கள் ஆனால் முன்னர் செல்வந்த மக்க ளின் உரிமைகளுக்காகத் தனித்துப போராடிய நிலைமாறி விடுதலை இயக்கங்களையும் இணைத்துப் போராடினார்கள். இவர்களால் நடாத்தப்பட்ட புன்னாலைக்கட்டு வன் மத்தானோடை கூலி உயர்வுப்
போராட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்
இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர் களும் பங்கு பற்றிஇருந்தார்கள் புத்தூர் காணிப் போராட்டத்தினை விடுதலை இயக்கங்களுடன் கூட் டுக் கமிட்டியை உருவாக்கி நடாத் தினார்கள் இவற்றைவிட ஈபி. ஆர்.எல்.எப் இன் தொழிற்சங்க மான கிராமிய தொழிலாளர் சங்கம் நடாத்திய உரும்பிராய் காணிப் போராட்டம் புன்னாலைக்கட்டு வன் பாதைப் போராட்டம் என்ப வற்றில் தாமும் பங்கேற்றிருந்தார் கள் இப்போராட்டங்களின் சிறப்பு யாதெனில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்ற வந்த உயர்சாதியைச் சேர்ந்த நூற்றுக்க ணக்கான இளைஞர்கள் இவற்றில் பங்குபற்றியமையாகும் புத்தூர் காணிப் போராட்டத்தில் இவ் இளைஞர்களின் உயர்ந்த பங்களிப் பினை சிறப்பாக காணக் கூடியதாக இருந்தது. இப் போராட்டங்களில் பங்கு பற்றிய பின்னரே அவர்கள் வறிய கூலி விவசாய மக்கள் எதிர் நோக்குகின்ற ஒடுக்குமுறைகளின் கொடூரத்தன்மைகளை உணர்வுபூர் வமாக உணர்ந்தார்கள். அத்தோடு தேசியப் போராட்டத்துடன் அவை இணைக்கப்படவேண்டியதன் அவ சியத்தையும் உணர்ந்தார்கள்
தேசிய விடுதலைப் போராட்டத் தில் இவர்களுடைய மற்றுமோர் சிறந்த பங்களிப்பு தேசியப் போராட்டத்தில் மக்கள் போராட் டத்தை வலியுறுத்தியமையாகும். மக்கள் போராட்டம் ஒன்றினா லேயே தேசிய இனவிடுதலையை வென்றெடுக்க முடியும் என இவர் கள் ஆணித்தரமாக வலியுறுத்தி னார்கள். இதற்காக கிராமங்கள் தோறும் கருத்தரங்குகளை நடாத்தி யதோடு மட்டுமல்லாது மக்கள் போராட்டத்தினை சித்திரிக்கும் வகையில் வீதி நாடகத்தையும் நடாத்திக் காட்டினார்கள். இவ் வீதி நாடகத்தில் மக்கள் போராட்டம் என்றால் என்ன? அதன் முக்கியத் துவம் என்ன? என்பதை விளக்கிய தோடு மட்டுமல்லாமல் வியட்நா மில் நடைபெற்ற மக்கள் போராட் டத்தின் அனுபவத்தையும் எடுத் துக் காட்டினார்கள் இந்த வீதி நாட கமும், மக்கள் போராட்டம் பற்றிய இவர்களது பிரச்சாரங்களும் மக் கள் போராட்டம் என்று கூறிக் கொண்டு தனிநபர் பயங்கரவாதச் செயல்களிலும் மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற செயல்க ளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை இயக்கங்களின் நடவ டிக்கைகளைத் துகிலுரித்துக் காட்டு
உண்டு
οι οποία διορπιο
தேசிய விடுதலைப் போட்டம் ஒ நோக்கி என்ற தொடரின் முதலாவது முற்றுப் பெறுகிறது இதன் இரண்டாவது தலை இயக்கங்கள் தொடர்பான வரலாற்று சில காலங்களில் மீண்டும் தொடராக எழு
அக்க டுரையில் தலைக்கேற்றபடி அடிப்படைக் ஆதாரக்குறிப்புகளை இத்ெ துத் தந்துள்ளது என்று நம்புகிறோம் இவ விடுடடிருக்க கூடும் தவறுகள் ஏற்ப இவற்றைச் சுட்டிக் காட்டும
D õite
குறிப்பாக இக்கால கடத்தில் கிழக்கு மாக பெற்ற சம்பவங்கள் உருவான போக்குக surror Gorris Goong, r. pist and அத்துடன் உத்தே இரண்டாம் பகுதிக்கு டிய தகவல்களையும் அவற்றை வைத்திரு தவுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தேசிய விடுதலைப் ே
ஓர் மீளாய்வை நோக்கி
酮。
தேவி போராட்
வதாக அமைந்திருந்தன. இவர்க ளின் இப்பிரச்சாரங்களின் பின் னரே மக்கள் போராட்டம் பற்றிய விவாதங்கள் விடுதலை இயக்கங்க ளால் மேற்கொள்ளப்பட்டன. இவர்களுடைய இவ்வேலைகளுக் குப் புறம்பாக நெருக்கடி காலங்க ளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டார்கள் இந்திய இராணு வத்தின் தாக்குதலின் போது அகதி களாக வெளியேறிய மக்களை சிறுப்பிட்டி போன்ற இடங்களில் முகாம்களை அமைத்துப் பாதுகாத் தார்கள் அவர்களுக்கு உணவு, கல்வி போன்ற நிவாரண வசதிக ளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் 3, GİT இவற்றினைவிட வறிய கூலி விவ சாயிகளை மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கும் கசிப்பு உற்பத்திக்கு எதிரான போராட்டத்தையும் நடாத்தினார்கள் LD59,60)GT3, கொண்டு போராட்டம் நடாத்தி வறிய கூலி விவசாயிகளின் கிரா மங்களில் மேற்கொள்ளப்படுகின்ற கசிப்பு உற்பத்திகளை நிர்மூலம் செய்வதோடு அதனை நிர்மூல மாக்க வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள் இவர்களுடைய பிரச்சாரத்தினால் உணர்வூட்டப்பட்ட இளைஞர்கள் பலர் தாங்கள் உற்பத்தி செய்த கசிப் பையே நிர்மூலமாக்கிய பல சம்ப வங்கள் இவர்களுடைய கிராமங்க ளில் நடைபெற்றுள்ளன. இவர்கள் இதற்கு எதிராக போராடத்தொடங் கிய பின்னர்தான் விடுதலை இயக் கங்களும் கசிப்பு உற்பத்திக்கு எதி ரான நடவடிக்கைகளில் அக்கறை காட்டத் தொடங்கின. இவ்வாறு தமது சொந்தமக்களின்
அடிப்படைப்
தொடர்பாகவும் லைப் போராட வும், கிராமிய உ தினர் முக்கிய யுள்ள போதும் குறைபாடுகளை கொண்டிருந்தது ளில் முக்கிய தம்மை ஒரு வளர்க்காமை அ தேசிய விடுத e. Isä, J.L. GUI போராட்டம் எ இவர்கள் தங்க யல் கருத்தைக் எனினும் அவ் களை அடிப்பை அரசியல் சக்திய திக் கொள்ளும் லும் இவர்கள் மாறாக,வெறும் சங்க நடவடிக்ெ தம்மை குறுக்கி இதனால் இவர் GSG) GT3.5G),60) தலை இயக்கங் வடை செய்து (GIUS GOOL-ULUI
669685 LILL தில் ஈ.பி.ஆர்.எ னர் புலிகள் இய ரிையாகச் சே இவர்கள் முன் கொள்கைகளை GTL’i e Lò Glyëa வறிய கூலி வி லில் ஈ.பி.ஆர் தையே தங்கள கக் கொள்ளத் இவர்கள் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 15arrutiagoa குதி இத்துடன் குதியான விடு |့နှံ့ (g;jာ်ၦာန္တီ)မှူး தும் உத்தேகம்
| fl୍ଣ୍ଣ த தொகுத் 1ற்றில் தாவது | la (0.6,0ử
sín í Gu G
ானத்தில் நடை «
鯊鯊線
tact பவர்கள் தந்து
... - 18
L(Uഥ
பிரச்சினைகள் தேசிய விடுத ட்டம் தொடர்பாக ழைப்பாளர் சங்கத் பங்கினை ஆற்றி இவ்வமைப்பு பல ாயும் தன்னகத்தே இக் குறைபாடுக மானது இவர்கள் அரசியல் சக்தியாக ஆகும். பை போராட்டம், ராட்டம், மக்கள் ன்பன தொடர்பாக ரூக்கென ஒரு அரசி கொண்டிருந்தனர். அரசியல் கருத்துக் டயாக வைத்து ஓர் பாக தம்மை உயர்த் b முயற்சிகள் எதி ஈடுபடவில்லை. சீர்திருத்த தொழிற் கைகளோடு மட்டும் |க் கொண்டார்கள் களுடைய பிரச்சார ள எல்லாம் விடு கள் இலேசாக அறு கொண்டன. இவர்க பிரச்சாரங்களினால் வர்கள் ஆரம்பத் ால் எவ் இலும் பின் பக்கத்திலும் அணிய ரத் தொடங்கினர். ாவைத்த அரசியற் யே ஈ.பி.ஆர்.எல். ாரம் செய்ததினால் வசாய மக்கள் முத எல்.எப் இயக்கத் து தேசிய இயக்கமா தலைப்பட்டனர்.
LDS
'சிந்திக்கத்
சரிநிகர்
தொடங்கி விட்டார்கள்' என்ற நாடகத்தை மேடையேற்றிக் கொண்டிருந்த வேளையில் அதில் ஒரு பாத்திரம் உங்கள் தேசிய விடு தலை இயக்கம் எது எனக் கேள்வி கேட்ட போது பார்வையாளர்க ளாக இருந்த மக்களிடமிருந்து ' ஈ.பி.ஆர்.எல்.எப்' என உரத்த சத் தத்தில் பலதடவைகள் பதில் வந் தது. இவ்வளவிற்கு இவர்களது நாடகம் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு பிரச்சாரமாக அமைந்தது. குடாநாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் தடை செய்யப்பட்ட பின்னர் தேசிய விடுதலையை முன்னெடுக் கின்ற இயக்கமாகப் புலிகள் இருந்த மையால் இவர்களின் பிரச்சாரங் கள் புலிகள் இயக்கத்திற்கு சாதக மாக அமைந்தன. இவர்களால் வளர்க்கப்பட்ட ஒரு இளைஞன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போது இவர்கள் அவனைக் கேட்டார்கள் 'ஏன் இயக்கத்தில் சேர்ந்தாய்' என்று அதற்கு "நீங்கள்தானே தேசிய விடுதலைப் போராட்டத் தில் எல்லாரும் பங்கு பெற வேண் டும் எனக் கூறினீர்கள் புலிகள் மட் டும் இன்று தேசிய விடுதலைக்கா கப் போராடுகின்றார்கள் அதனால் நான் அவர்களுடன் சேர்ந்தேன்' என அவன் பதிலளித்தான் கிராமிய உழைப்பாளர் விட்ட இன்னொரு தவறு தமது பணிகளைச் சாதியால் ஒடுக்கப் பட்ட வறிய கூலி விவசாயிகளு டன் மட்டும் குறுக்கிக் கொண்டமை யாகும் சாதியால் ஒடுக்கப்பட்ட இவர்களுக்குப் புறம்பாக உயர்சா தியைச் சேர்ந்தவர்களிலும் கணிச
ag IÉS, LÎ)
,
Bros Blaio soggi
(փգ ամ» « 391ա):
மலையாகக் குவிய
பிறகுதான் தெரிந்தது
ஒரு அசட்டுச் சிரிப்புடன்
மேசைக்குமுன் அமர்ந்து
1-15
ஒரு துறவியைப் போல் ஒளிந்து கொள்ள முடியுமென்று 雛 - வசந்தகாலக் கவிதைத் தொகுப்பை وق%20%20% பனிக்காலம் பற்றிய கவிை
என் திட்டம் குலைந்தது நாங்களோ வசந்தகாலம் நோக்கிப் Una ang Glassig at C rin
bar:(Baion argi: Guerrantsesen arra வியபடி அனுப்பிவைத்தேன் அதனை
விளக்கெரியும் வைகறைப் பொழுதில்
காலாட்டிக் கொண்டிருந்த என்காதில் அது கொண்டுவந்த செய்தி விழவில்லை
[ ]းမ္ဟုန္တီiးရှုံးနှီး வந்ததுபோயிற்று
1993 8
மானளவு வறிய கூலி விவசாயிகள் குடாநாட்டில் இருந்தார்கள் இல் விவசாயிகளை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் எதி லும் இவர்கள் இறங்கவில்லை. இவற்றை விட குடாநாட்டிற்கு வெளியே இருந்த வறிய கூலி விவ சாயிகள் மத்தியில் பணிபுரிவதற் கும் இவர்கள் முயலவில்லை. குடா நாட்டிற்கு வெளியே கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களி லும் வறிய கூலி விவசாயிகள் நிறைய இருந்தார்கள். இவர்களில் கூலி விவசாயிகளாக இருந்தவர்க ளில் பெரும்பாலானவர்கள் மலை யகத்திலிருந்து வந்து அகதிகளாகக் குடியேறிய இந்தியா வம்சாவளி மக்களாவர் இவர்கள் குடாநாட் டில் இருக்கும் கூலி விவசாயிகளை போலல்லாது கணிசமான நிலத் தினை உடமையாகக் கொண்டிருந் தாலும் வாழ்க்கைத் தரத்தில் குடா நாட்டுக் கூலி விவசாயிகளின் நிலையிலேயே இருந்தனர் இவ்வாறு கிராமிய உழைப்பாளர் சங்கம் சில தவறுகளை விட்ட போதும் வறிய கூலி விவசாயி களை தேசிய விடுதலைப் போராட் டத்தில் இணைத்தவர்கள் என்ற வகையிலும் தேசப் போராட்டத் தில் மக்கள் போராட்டம் என்ற கருத்தினை ஊன்றச் செய்தவர்கள் என்ற வகையிலும் வறிய கூலி விவ சாயிகளின் அடிப்படைட் பிரச்சி னைகளை வெளிக் கொணர்ந்தவர் கள் என்ற வகையிலும் தேசிய விடு தலைப் போராட்டத்தில் இவர்க ளுக்கும் ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு எனக் கூறலாம்.
E.
இடைக்காலத்திற்குப் பிறகு
மூன்று மாதங்களாகி விட்டன எதிர்பாராத அந்தப் பணிக்காற்று நிராதரவான எங்கள் தோட்டத்தில் கோபமாய்க் கழற்றியடித்து
தவரிகள் கொண்டு முடித்துவிட
ୋ} அங்குமிங்குமாய்க்
தோட்டத்திலிருந்து அந்த இருட்டில் Galairt isóig goiriciúlóir ar freis பனிக்காலம் ஏன் எ டி பார்த்தது என்று
புறப்படு புறப்படு என்று அது தன் வெளுத்த உதடுகளினூடே தாழ்ந்த குரலில் என்னை ஏ
。 அவசரப்படுத்தியது arcingo
Gltiy 14:
தமிழில்எஸ் வி ராஜதுரை வ.கீதா

Page 9
Gay-Taas கவிதை கள் பற்றிய என் விமர்சனக் குறிப்பு களில் (சரிநிகர் 25) சில அச்சுப் பிழைகள் உள்ளன. அவற்றுள் இரண்டு சொன்ன விடயத்தை தவ றாக விளங்க ஏதுவாகின்றன. 'தமி ழில் புதுக் கவிதைக்கு எது அவசி யம் இல்லை என்று காட்டுவது பல ருக்கு எளிதாக இருந்தது' என எழுதினேன். எவ்வாறோ அவசிய மில்லை என்பது அவசியம் என்று அச்சாகி விட்டது. வரிக்கு வரி வரும் அசைகளின் வேறுபாடு' என்ற சொற்றொடரில் அசை என் பது அலை என்று வந்துள்ளது. சரிநிகரில் வரும் விவாதங்களில் இடையிடையே வரும் தனிநபர் மீதான தாக்குதல்கள் இன்று கனதி யான விவாதத்துக்கான களங்கள் என அதிகமில்லாத சூழலில் அவசி யமா? 'நாலு வார்த்தை எழுதவிடு 'வில் ஜெயபாலனின் கவிதைகள் மீதான விமர்சனக் கடுமை விமர்ச கர்களின் அளவுகோல்களின் தன் மையின்பால் பட்டனவாக இருக்க லாம் ஜெயபாலன் பற்றிய தனிப் பட்ட முறையிலான குறிப்புகள் தவிர்த்திருக்கக் θητη ΙΙΙ001. (கொழும்பில் கவிஞரது மனைவி
னிற்கிறீர்கள் இப்பொழுது உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சார்பு என்பது தவிர்க்க முடியாதது. உல கின் ஒரே வல்லரசு அமெரிக்கா உல கைத் தாக்கும் போது சுண்டைக் காய் நாடுகளையும் சேர்த்துக் கொண்டுதான் சண்டையில் இறங் கியது. இந்தியா எமக்காக தமது நலன்களில் சிலவற்றைத் தியாகம் செய்தது. நாமும் எமது முதன்மை நலன்கள் பாதிக்கப்படாமல் தியா கம் செய்வது தவிர்க்க முடியாதது. அவ்வாறு செய்வதன் மூலம் மட் டும் எமது மண்ணையும் மக்களை யும் பாதுகாக்க முடியும் இல்லா விட்டால் முழுமையாக அழிய வேண்டியதுதான். அமெரிக்கா வின் ஆதி செவ்விந்தியக் குடிகள் போன்று எமது வரலாறும் இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங் கையில் பேசப்படும் புலிகள் பொலிஸ்காரர்களை விடுதலை செய்வதற்கு பெற்றோல் கேட்கின்ற னர். இது ஒரு உண்மையை உணர்த் துகின்றது. அவர்கள் எந்த நிலை யில் (பலவீன நிலையில்) உள்ளார் கள் என்பதை உணர்த்துகிறது. புலி கள் பல தப்புக் கணக்குகளின் அடிப்படையில் புத்தத்தைத்
தொடங்கினர் தமக்குச் சர்வதேச சமூகம் ஆதரவு தரும் என்று நம்பி
இலங்கை
GDI
இராணுவத்தின்
யும், யாழ்நகரில் அவரது குழந்தை யும் இருக்கக் கூடிய சாத்தியப் பாட்டை விமர்சகரால் ஏன் ஏற்க முடியவில்லை? அது இன்றைய சூழலில் மிகவும் சாத்தியமே) அவ ரது தொகுதியில் பழைய ஜெயபா லனை நினைவூட்டிய கவிதை அது மட்டுமேதான் விமர்சகர் குறிப் பிட்ட வரிகளை விட வேறும் சில அதிணின்று பல ஐரோப்பிய சஞ்சி கைகளில் விருப்புடன் எடுத்தாளப் படுவதையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். பத்திரிகை மாதமிருமுறை வருவது பற்றி மிக்க மகிழ்ச்சி வாரம் ஒன்று வரும்காலம் நெருங்க எனது வாழ்த்துக்கள்
சி. சிவசேகரம்
'தமிழிற் புதுக் கவிதைக்கு எது அவசியம் என்று தேடுவதை விட எது அவசியம் இல்லையென்று காட்டுவது பலருக்கும் எளிதாக இருந்தது' என வரவேண்டியதில் 'தேடுவதை விட எது அவசியம் இல்லை என்று' என்பது விடுபட் டுப் போயுள்ளது. அதே போல் அசை என்பது அலை என்பதாகி விட்டது. தவறு நமதுதான் வருந்து கிறோம். தவிர்க்க முயல்கிறோம்.
ஆர்.
ராஜதந்திரம்
தெரியாதோ ?
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு மேலாதிக்கத் திணிப்பு என்று எழுதியிருந்தீர்கள். நீங்களும் இல் வாறு எழுதுவதன் மூலம் மிகச் சிறந்த அரசியல் தத்துவார்த்தப் போக்கை கடைப்பிடிப்பதாகக்
காட்ட முயல்கிறீர்கள். நீங்கள்
நடைமுறைக்கு ஒவ்வாத வறட்டுத்
பலத்தினையும் குறைத்து மதிப்பிட் டனர். இப்பொழுது உதவிக்கு எவ ரும் இல்லை. மத்தியஸ்தத்திற்கும் எவரும் இல்லை. மக்கள் வடக்கை விட்டு தப்பி வெளிநாடு செல்ல துடிக்கின்றனர். மக்கள் யுத்தத்தால் களைத்து விட்டனர் மக்கள் ஈழத் தில் நம்பிக்கை இழந்து வருகின்ற னர் புலிகள் எவ்வித இராணுவத் தாக்குதல்களுக்கும் 5ULITT NYTT 95 இல்லை. அவர்கள் யாழ் குடாநாட் டிலும் ஆனையிறவிலும் உள்ள இராணுவத்தினர் வெளியேறாமல் பார்ப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். இன உரிமைக்கான போராட்டம் இன்று அடிப்படைத் தேவைகளான உணவு உறையுள் ஆகியவற்றிற்கான போராட்டமாக மாறியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஏற்று அதன் மூலம் அதனை ஒரு அடிப்படையாக வைத்து, இராஜ தந்திரத்தின் மூலம் நாம் யுத்தத்தால் வெல்லமுடியாத பலவற்றை வென்றிருக்கலாம். உங் களைப் போன்ற வறட்டு வேதாந்தி களும், பிரபாகரன் போன்ற முட் டாள்களும் சேர்ந்து எல்லாவற்றை யும் கெடுத்து விட்டனர். உங்க ளுக்கு இதனால் ஒரு நட்டமும் இல்லை. நீங்கள் உங்கள் வறட்டு வேதாந்தத்தைத் தொடரவேண்டிய துதானே கிழக்கினை யுத்தத்தின் மூலம் சிங்களவர் கையில் கொடுத் தோம் வடக்கினையுத்தமின்றி சிங் களவரிடம் கொடுக்கப் போகி றோம். இறுதியில் புலிகள் காட் டிற்கு ஓடி விடுவார்கள் காட்டுக் குள் ஆடம்பர பங்கர்கள் (குளிரூட் டப்பட்ட) ஏற்கனவே தயார் புலி கள் ஓடினால் மக்கள் வெளிநாட் டிற்கு ஓடத்தயார் நீங்கள் இங்கி ருந்து கொண்டு இந்திய மேலாதிக் கம் பற்றி தொண்டை கிழிய கத்தத் தயாராக வேண்டியதுதான் மிச்ச முள்ள ஒரேவேலை
LDITGD661
தெகிவளை
தத்துவங்களை கதைப்பதில் முன்
என்னைப் பற்றி ெ உள்நோக்கத்துடனு ஒரு குறிப்பை சரிநிக டிருந்தீர்கள்
நான் என்றும் உல்
அல்ல. அகதி வாழ ஏற்றவனுமல்ல, ஆ நிலையிலும் நெருக் வாழ்வை நேசிக்கி விரும்பி ரசிக்கிறவ 1987 இலும் பின்ன இயக்கமொன்றின் னைக் கைதியாக மு பாணத்திலும் மட் சிறைப்பட்ட போது விரோதியென பொலிஸ் அதிபர் ல காவால் கைது போதும் எனக்குத் து எனது மனதுக்கு பல தது வாழ்வில் விருப் ரசனையும்தான். த மான விமர்சகரை ம னைக் கைது செய்தல் எனது மனநிலை தி தது. இந்த மனநி6ை தான் எனது கவிதை கிறது. "யாழ்நகரில் என் டை Glico GT GÖT GYL GÖSTL || எனது கவிதை வரி மான கிண்டலே தங் ரின் முகத்திரையை
பிறந்து மூன்று மாதத் யாக ஒரு வருடங்கள் யாழ்நகரில் தனது ே டன் இருந்தான் நா யில் எனது மனைவி ழகத்தில் மாணவியா பின் கொழும்பில் அ இருந்தாள். இது ஊர இதில் கிண்டலுக்கு 6 தயவு செய்து யாரை கிரமாகவும் உள்நே எழுதப்படுகிற குறிப் யிடாதீர்கள்
G.I.E. R இருக்க
சர்வதேச நிறுவனங் களுக்குள் நசிய விடு இதற்குள் இடைச் ெ விடயம் தமிழ் மக் னையை தீர்க்க இல ஒப்பந்த அடிப்படை தாக ஒரு கதையையு டுள்ளது இந்தக் ே டியோ எதைச் செய் இலங்கை இந்திய உள்ள ஒரே ஒரு வி கட்டாயம் செய்துதா கிறது. அதுதான் வடக்குகிழ யில் நிரந்தரமாக பிர் லான ஒரு வாக்கெ( துவது கூடவே இன்னொரு சேர்த்துக் கொள்வது ஜேஆர் மேட்டுக்கு போதுதான் தமிழ் ம ரான அனைத்து இன மைகளும் கட்டவிழ் டன. இரண்டு பெரிய கலவரங்கள் நடந்: எரிக்கப்பட்டது வட குண்டுமாரி பொழி யது எல்லாம். இந்: யினரின் மீள்வரும் தமிழ்மக்களுக்கு ஆ பது மட்டும் தெளிவு
 
 
 
 
 
 
 
 

ாற பெயரில் க்கிரத்தோடும் ம் எழுதப்பட்ட |flat) (cloւյctlագlլ
ADITSETA' LULLI GGAsif வை விரும்பி னால் எல்லா கடிகளுள்ளும் ഖങ്ങ; ഉ ഓഞ8, 而
1990 ട്രൂഥ மரணதண்ட றையே யாழ்ப் டக்களப்பிலும் பின்னர் தேச கொழும்பில் Teo JL680TITULUė, செய்யப்பட்ட ணையாகவும் மாகவும் இருந் பமும் உலகில் ங்கள் குரூர ட்டுமல்ல என் Ifaബ; & கைக்க வைத் யில் இருந்து ள் வெளிவரு
பயன் கொழும் ாட்டி' என்ற பற்றிய குரூர கள் விமர்சக
கிழிந்துவிட்
திலிருந்து சரி எனது மகன் பரன் பேத்திய ன் நோர்வே
முதலில் தமி க இருந்தாள் ஆசிரியையாக ந்ெத ரகசியம் ாங்கே இடம் பற்றியும் வக் ாக்கத்துடனும் புகளை வெளி
ஜெயபாலன்
ளின் சக்கரங் ഖg.
F005956ᎠfᎢ Ꮺ5 ᎧᎧ005 களின் பிரச்சி ங்கை இந்திய யில் முயல்வ 5 GTIGGG ாஷ்டி எப்ப ாவிட்டாலும் ஒப்பந்தத்தில் -யததை அது ன் ஆகப்போ
க்கை சட்டரீதி க்கும் விதத்தி
ப்பை நடாத்
தகவலையும் நல்லது இந்த ஆட்சியின் களுக்கு எதி வாதக் கொடு து விடப்பட் 1977, 1983) ன நூலகம் கு கிழக்கில் த் தொடங்கி மேட்டுக்குடி த நிச்சயம் தானது என்
சரிநிகர் 993 9.
ஒகஸ்ட்
i loro 200 a 5 ருந்து இவர்கள் செய்
PEN American Center
ஏறத்தாழ இரண்டு வரு சிறையிலிருக்கும் ଔ{};
TTMM LL LY TTTLLt TTTTTSSSS L LL LL SLLLLS uu u uTTYS q qyTG ttYS
கவிஞர்கள் கட்டுரையாளர்கள் நாடகாசிரியர்கள் நாவலாசிரியர்
கள் த்திரிகையாளர்களைக் கொண் இவ்வமைப் செல்லியின் விடுதலை தொடர்பாக லிகளின் தலைமைத் தள தி பிரபாகரனுக்கு
SqqS SLLLL LL TT TSTT S TTTMMM KSSSSLS MSSM M SLSMS
எழுதுகிற கேகிற ஜனநாயக ைேமயை மறுத்து செல்வியைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள் லிகள் அதே உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற டென் ல இப்போது விடுதலை செய்யக் கோயிருக்கிறது நேரடியாக இடைச் செருகலாக லிகளின் துணுக முக ற்றி ஒரு குறிப்பு இந்த முகாமில் கைது செய்ய வைக் டுள்ளவர்கள் லிக
LLL MTTTLL M YMS SSSSSSS S rSrSYTSTu L SSS 00Ot
呜,ó。° 0 (@、
தலைவருடைய பெயரை சொல்லாலாவது சிலவேளை விடுதலை
கிடைக்கக் கடும் என்று
ബ வைத்திருக்கிறது.
சிலவேளை விகள் வி லும் விடுவா என்று நம் யாரும்
°。@、 is non en on ni in e ള്ള ൺ என்பதற்கும் அால் தமிழ் மகளுடைய மைக் குரலையே KqKYTT 0S Y SS SSMMM MYYS S LLY S LLYYY TT LL L LLLLLL போகிறார்களா என்ன?
த்திரிகைகளதும் த்திரிகையாளர்களதும் சுதந்திரம் தொடர்பாக அக் கறை கொண்டு இயங்கி வரும் 10 குழுவினரைச் சந்தித்து விட்டு வந்த மறுநாள் கிடைத்த தகவல் இது கடையில் ஜனாதி திஇ ம்பெயர் சேவையின் போது செய்தி கேரிக்கக் கென்றஇரண்டு செய்தியாளர்களையும் இரண்டு புகைப் பிடிப்பாளர்களையும்
— ாதுகாப் அதிகாரிகள் அவமதித்திருக்கிறார்கள் என்பது இடம்பெ
யர் சேவை இடம் பெற்ற இந்துக் கல்லூரி மண்டத்தில் பிரவேசிக்க இவர்கள் அனுமதிக்க வில்லை திலாக அமைதிக்க ர்ை.
இந்துக் கோயில் மண் பத்திலி * பிரேமதாசாவின் மறைவிற்குப் பிறகு புதிதாகப் பதவியேற்ற ஜனாதி விஜயதுங்காவும் ിട്ടുൺളും GC) வேறு சந்தர் க்களிலும் کہا பத்திரிகையாளர்களது சுதந்திரமும் பாதுகாட்டம் உறுதிப்படுத்தப்
ம் என்றும் சிறந்த பத்திரிகையாளர்களை உருவாக்க பயிற்சித் திட் ங்களும் சலுகைகளும் வழங்கல் த்தேகித்திரு தாகவும் குறில்
a obsessor : கடந்த 24ம் திகதி பிரேமதாவிற்கு பின் திரிகைக் கதந்திரம் என்கிற தலைப்பில் கதந்திர த்திரிகையாளர்கள் கருத்தரங்
கொன்றை ஒழுங்கு செய்திருந்தனர் கருத்தரங்கில்பேசிய அனைத்தும்
பத்திரிகையாளர்களும் பிரேமவின் மறைவிற்கு பிறகு பத்திரிகை யாளர்களுக்கு ஒன்றும் பெரிதாக சுதந்திரம் எதுவும் கிடைக்கவில்லை என்கிற உண்மையை வலியுறுத்தினார்கள் பிரேமா டோய பண் வந்திருக்கிறாரே தவிர மற்றப்படி எல்லாம் வழமைப்படி என்பது அவர்களது அபிப்பிராயமாக இருந்தது. அது அபிப்பிராயமல்ல உண்மை என்கிறது மட்டக்களப்பில் நடந்த
గtict 3. A CL ஐச் சேர்ந்தவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இலங்கை யின் பத்திரிகைகள் கதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுகின்றனவா என்று அவதானித்துக்கொண்டிருக்கிறபோதே பத்திரிகையாளர்களின் அவமதிப்பு நடைபெற்றிருக்கிறது இது ஒன்று போதும் இலங்கை அரசு பத்திரிகையாளர்களுக்கு வழங்கு கிற சுதந்திரம் பற்றிச் சொல்ல அவர்களுக்குத் தேவையானவது முதுகு கொறிகிற முதுகெலும்பற்ற பத்திரிகையாளர் மட்டும்தான் அப்படியானவர்களை உருவாக்கப் பயிற்சி கொடுப்பார்கள் அவர்க ளுக்குச் சலுகை கொடு யார்கள் அது பிரேமாலாயிருந்தாலென்ன பிராலாயிருந்தாலென்ன பண் லாயிருந்தாலென்ன இதில் அதிக
ரத்தில் உச்சியிலுள்ள எல்லோரும் ஒன்றுதான்

Page 10
ரண்டாவது மேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் அண்மையில் பண்டாரநாயக்கா சர் வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலை மையுரை நிகழ்த்திய திருமதி சந்த ரிகா குமாரணதுங்கஇவ்வாறு பேசி GOTITI 'கடந்த ஐந்து ஆண்டு காலமாக (13ம் திருத்தச் சட்டப் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப் பட்ட) அதிகாரங்கள் குறிப்பிட்ட படி வளர்த்தெடுக்கப்படாமலே போயிற்று உண்மையில் நடந் தது என்னவென்றால் அதிகாரங் கள் பரவலாக்கப்படும் நடைமு றைக்கு நேரெதிராக மேலும் மேலும் மத்திய அரசாங்கத்திடம் குவிக்கப்பட்டே வந்துள்ளன." கடந்த ஜூலை 29ம் திகதியுடன் ஆறு ஆண்டு பூர்த்திசெய்கிற இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் நடைமுறைக்கு
கொண்டுவர உருவாக்கப்பட்டது
தான் மேற்கூறப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் ஆகும். இந்தச் சட்டம் எப்ப (qLJLJILL என்பதனை புரிந்து கொள்ள சந்திரிகாவின் ஆறு வருடங்களுக்குப் பின் ஆற் றப்பட்ட உரையின் மேற்கூறிய பகுதி நல்லதோர் உரைகல்லாகும் இதே கருத்துக்கள் 1987 இலேயே
gu Lub
விக்கப்பட்டிருந்த போதும் அரசி னாலும், அரசு மற்றும் இந்திய சார்பு எடுத்திருந்த அரசியல்வாதிக ளாலும் புத்திஜீவிகளாலும் 'இது ஒரு தமிழ்க் குறுமினவாதக் குர லின் வெளிப்பாடு" என்று அலட் சியம் செய்யப்பட்டது. ஆனால் இன்று தென் மாகாண சபையை ஆளும் கட்சியல்லாத இன்னொரு கட்சி கைப்பற்றிஇருப்பதாலோ என்னவோ இனப் பிரச்சினைக்கு சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசு ரித்துள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடந்து வந்த தமிழ் மக்களின் உரி மைப் போராட்டத்தினை மழுங்க டித்து இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன் வைக்கிறோம் என்று காட்டிக் கொள்ள இந்திய அரசின் நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்பட்டது தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத் தின் பிரகாரம் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட எட்டு மாகாண சபைகள் 15ம் திருத்தச் சட்டப்படி உருவாக்கப்பட்டன இவற்றுக்கான அதிகாரங்கள் இச் சட்டத்தின் படி வரையறை செய் யப்பட்டதுடன் இலங்கை அரசின் 'ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதி காரப் பரவலாக்கம் கொண்ட தீர் வாக இது சிலாகித்துப் பேசப்பட் 一芭l ஆனால் இந்த மாகாண சபைகள் நடைமுறையில் எத்தகைய அதிகா ரங்களும் அற்றே இருந்தன. வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதரா
பல சட்டவல்லுனர்களினால் தெரி
ο Ετεο). Οιθίου
கடந்த ஐந்தாண்டு காலமாக (3ம் திருத்தக் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட கரங்கள் குறிப்பிட்டபடி வளர்த்தெடுக்க மலே போயிற்று உண்மையில் நடந்தது என்ன றால் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் த ത്ര ബി ബി ബ கத்திடம் குவிக்கப்பட்டே வந்துள்ளன.
சந்திரிக
தெரிவித்த சட்ட அறிஞர்கள் இம் மாகாண சபைகட்கு எந்த சுயாதீன மும் கிடையாது என்று கூறி பின்வ ரும் விடயங்களை சுட்டிக் காட்டியி ருந்தனர்.
1 13ம் திருத்தச் சட்டம் வழங் கும் மாகாண சபைகளின் நி றைவேற்று அதிகாரம் மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரிடம் இல்லை. அது ஆளுநரிடம் மட்டுமே இருக்கிறது. முதலமைச்சர் ஆளுநரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவராகவே உள்ளார். சட்டத்தின் 1941 பிரிவு இப்படித்தான் கூறுகிறது. முதலமைச்சருடன் கூடிய நான்கு அமைச்சர்க ளுக்கு மேற்படாத அமைச்சர்க ளைக் கொண்ட சபை ஆளுந ருக்கு அவருடைய கடமைக
ளைச் செய்ய உதவியும் ஆலோசனைகளும் வழங்கும். 2 ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் அவர் மாகாண சபையின் நம்பிக் கைக்குப் பாத்திரமானவராக
இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதியினதும், அவரது அரசியல் கட்சியினது விருப்புக்கும் ஏற்ப நியமிக்கப் படும் இந்த ஆளுநரை நியமிப்
5 முதலமைச்சரு ளும் வழங்கும் ஆ 凸QQT DGOLCL தவோ கேட்கவே மென்று அவசியம் இல்லை. ஆனால்
சர்களும், மந்திரிக தும் ஒவ்வொரு மந் கூட்டத்தின் அனை ளும் ஆளுநருக்கு பட்டே ஆகவே சுத்த ஜனநாயக
தன்மை வாய்ந்த கும் மக்களால் ெ
யப்பட்ட முதலமை பதியால் நியமிக்க வருக்கு எல்லா ( யும் தெரிவிக்க ஆனால் அவர் தமது முடிவுக்கான களை தெரிவிக்க தில்லை. 4. 13ம் திருத்தச் சட் ணங்களுக்கான リQ)QII தீ பொறுப்பை மத்திய விட்டு வைக்கிறது Gig IT GÖSTGOTT GÅ) 雳°
ஒரு கதிரை இல்லை"
ஜப்பெருமாள் இதை 'இலங்கை úAsöT L6lsú Gliflu LDITSITSI esoL யின் முதலமைச்சருக்கு இருக்க ஒரு கதிரையில்லை என்று நகைச்சுவையாகத் தெரிவித்திருந் தார் வடக்கு கிழக்கு மாகாண சபை கள் தவிர்ந்த மற்றெல்லா மாகாண சபைகளும் யூ.என்.பியின் கையில் இருந்ததால் இச்சபைகளுக்கு அதி காரம் இல்லை என்பது வெளித்தெ ரிய வரவில்லை.
உண்மையில், இந்த 13ம் திருத்தச் சட்டம் பற்றி அப்போது கருத்துத்
பது கட்டுப்படுத்துவது பதவி நீக்கம் செய்வது ஆகிய அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே உண்டு உண் மையில் ஆளுநர் என்பவர் மாகாண எல்லைக்குள் ஜனாதி பதியின் அதிகாரத்தை நடைமு றைப்படுத்தும் ஒரு அரச அதி காரியே. இது முன்பிருந்த நிலைமையில் எம்மாற்றத்தை யும் தரவில்லை. ஒரு மாகாண சபையும், சில மந்திரிகளும் உருவாக்கப்பட்டதைத் தவிர
'റ്റൂബി മിഥ ി/ി ബ് ഗ്രബ
-ഖഗുജീ
இவற்றைத் தீர்மா நிதிக் கமிஷன்
ஜனாதிபதியின் வி மட்டுமே இதனால் முடியும்- மாகாண நிதியினைப் பரிந்து யும். இவற்றில் எை செய்வதென்பதை பப்படி ஜனாதிபதி
LUTT, LOTST60OT 6960) அறவிடல் அவற்ை செய்தல் என்பது ജുബ്രിട്ധീഖ
 
 
 
 

க்கப் போகிறது?
ம் மந்திரிக ஆலோசனை மறைப்படுத் வேண்டு
அவருக்கு முதலமைச் ளூம் நடாத் திரி EF GASOL JÖ, ந்து முடிவுக அறிவிக்கப் ண்டும்-இது
விரோதத் ஒரு சரத்தா நரிவு செய்
சரிநிகர்
மானது. அவரது அனுமதி இன்றி ஒரு சதம் கூட செலவ ழிக்கப்பட முடியாது ஆக மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மந்திரி கட்கு எதுவித அதிகாரங்களும் இல்லை என்றாகிறது.
5. பிராந்திய பாதுகாப்புக்கான மாகாண உதவிப் பொலிஸ் மாஅதிபர் (DG)ஒருவர் முத லமைச்சரின் கீழ் கடமையாற்று வாரென 13வது திருத்தச் சட் டம் சொல்கிறது. ஆனால் இவ ரது நியமனம் மத்திய அரசின் கட்டளைப்படி பொலிஸ்மாஅ திபராலேயே(IGP) தீர்மானிக் கப்படுகிறது. அவர் மீதான உத் தியோக பூர்வ கட்டுப்பாடு
11 ஒகஸ்ட் 1993 10
ஆக, மொத்தத்தில் DIT GST 650T GOODL I கள், மாகாணங்களில் வாழும் மக்க ளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கியிருப்பதாக சொல்வது உண்மையில் ஒரு ஏமாற்று என்று புரிகிறது. இது ஜனாதிபதியின் அதி காரத்தை மேலும் சிறப்பாக மையப் படுத்த முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண சபையின் முழுமையான ஆதரவுடன் மையப்படுத்த மட்
டுமே உதவுகிறது. ஆளுநரும்,
ஜனாதிபதியின் பிற அதிகாரிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வர்களை விட அதிகாரம் படைத்த வர்களாக உள்ளனர். இந்த நிலை
யில் ஒருமத்திய அரசுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சி ஏதாவது ஒரு மாகாண சபையில் அதிகாரத்துக்கு
வருமானால் அதனால் எந்த வொரு வேலையையும் செய்ய முடியாதளவுக்கு தடுக்க அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென் றால், இப்படிப்பட்ட ஒருநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை இந்த 13ம் திருத்தச் சட்டம்மூலம் தீர்க்கலாம் என்று கூறப்பட்டு வரு வதுதான் சிங்களப் பெளத்த அரசு களுக்கும், தமிழ்த் தேசியத்தின் போராட்டத்திற்கும் இடையே சமா தானத்தை இந்தவொரு உப்புச்சப் பற்ற அமைப்பு வழங்கும் என்று யார்தான் நம்புவார்கள்? இலங்கை அரசின் கடந்த கால வரலாற்றின் காரணமாக முற்று முழுதான அவ நம்பிக்கைக்குள் ளாகியிருக்கும் தமிழ் மக்கள், ஆளுநருக்கு கட்டற்ற அதிகாரம் 6)J 4pIBl(95LD LDITe95IT60DT 89F60)LJ60)ULI எந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப் பது? அவர்களின் பிரதான பிரச்சி 6.6) GմIII, III GUI குடியேற்றப்பிரச்சி னைக்கு எந்தத் தீர்வும் வழங்க முடி யாத இம் மாகாண சபையால் யாருக்கு என்ன பயன்? இப்போது சந்திரிகா முதல் முதலாக நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். அவர் மேல் மாகாண சபையின் அதி கூடிய வாக்குகளால் மக்கள் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்: ஆனால் அரசியல் சட்டம் அவரை விட ஆளுநருக்கே அதிகாரத்தை அதிகமாக வழங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதா வது இது பற்றி பேசுவதற்காக நாம் அவருக்கு நன்றி கூறுவோம் அதே கூட்டத்தில் அவர் கூறிய வார்த்தை களை இறுதியாகக் குறிப்பிடலாம்
ச்சர் ஜனாதி (அவரது பதவி உயர்வு பத
ஒடு விக் காலம் ஒழுக்கம்(discipi- என்று நினைக்கிறேன்.
plqG49,60GT ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
வேண்டும். இலங்கை அரசின் கடந்த கால வரலாற்றின் காரண மக்களுக்கு മ ഗു ഗുണ ബ്രഖമീബി காரணங் ருக்கும் தமிழ் மக்கள் ஆளுநருக்குக் கட்டற்ற அதிகா வேண்டிய ரம் வழங்கும் மாகாண சபையை எந்த தம்பிக்கை/ % கொள்வார்கள் ബ/ഗ്ഗ? Ο
Dílo ne) போன்றவை) பொலிஸ் மா இந்த நாட்டின் அதிகாரப் பரவ "ವ್ಹಿ அதிபரிடமே இருக்கும், ஆக லாக்கலின் வரலாற்றில் ஒரு தீர்மா அரசிட DIG மீதான உண்மையான கட் னகரமான காலகட்டத்துக்கு நாம் " டுப்பாடு மத்திய அரசிடம் வந்துள்ளோம். ஆட்சியிலுள்ள னாதிபதியே போய்விடுகிறது (உண்மை தற்கு மாறான கட்சியினைக்
னிக்கிறார் ஒன்றுlablu III На இயங்க усрца,3 порт
துரை செய் த ஒதுக்கீடு தன் விருப்
தீர்மானிப் பக்கும் வரி றச் செலவு தொடர்பாக தீர்மானகர
யில் எம்பிக்களுக்கும் அமைச்
சர்களுக்கும் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களை வழங்குவது போல இது ஆகிவிடுகிறது)
6 காணி விடயம் தொடர்பாக
மாகாண சபைகளிடம் எந்த அதிகாரங்களும் இல்லை. காணிப் பகிர்வு பங்கீடு தொடர்பாக மாகாண சபைகள் எத்தகைய அதிகாரமும் கொண்டிருக்கவில்லை. (குடி யேற்றங்கள் பற்றி மூச்சுக் கூட விடமுடியாது) தப்பித் தவறி ஏதாவது தீர்மானத்தை மாகாண சபை போடும் பட்சத் தில் அதைப் பாராளுமன்றத் தீர் மானம் ஒன்றின் மூலம் கட்டுப் படுத்திவிட முடியும்
கொண்டவர்களது மாகாண சபை ஒன்றை நாம் அமைத்துள்ளோம். நாம் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்தி ஜனநாயக ஸ்தாபனங்களின் பலத்தை நிரூபிக்கத் திடசங்கற்பம் கொள்வோமாக! ஆம் எந்த ஜனநாயக ரீதியான அதி காரமுமற்ற மாகாண சபையை புரிந்து கொண்டு அதன் அதிகாரங் களுக்காகப் போராட வேண்டு மென்ற விதியை ஐந்து ஆண்டுக ளுக்குப் பிறகாவது புரிந்து கொண் டிருப்பது மகிழ்ச்சியானதுதான்

Page 11
எந்தவிதமான
முதல் திகதி முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆமர்வீதி யில் வைத்து கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வட்டாரங்களில் பல சுவையான சம்பவங்கள் நடந் துள்ளன. அவரது மரணத்திற்காக காத்துக் கொண்டிருந்தது போல அவசர அவசரமாக புதிய ஜனாதி பதி டி.பி.விஜயதுங்க பதவியேற் றார். அவரது புகழ் பெற்ற கம் உதTவ கொண்டாட்டங்களை அவர் இருந்த காலமெல்லாம். அவர் சொன்னபடி தலையாட்டிக் கொண்டிருப்பவர் எனப் பரவலாக அறியப்பட்டவரான புதிய ஜனாதி பதி, 'இனி நடக்காது. இத்தகைய தமாசாக்கள் இனி இல்லை' என்று அறிவித்தார்.அமைச்சர்களை 'சு தந்திரமாக இயங்க அனுமதிப்பதா கத் தெரிவித்தார் ஒரு தனிமனிதரி டம் இவ்வளவு அதிகாரங்கள் குவிந்திருப்பது அவசியமில்லை என்று தான் கருதுவதாகவும் அவற் றைப் பகிர்ந்து கொள்வதற்காக அர சியல் யாப்பில் புனருத்தாரணம் கூட செய்யலாம் என்றும் கூறினார். இதே கருத்துக்களைக் கூறிய லலித் காமினி,பிரேமச்சந்திரா கூட்டை கட்சியை விட்டு வெளியேற்றிய போது அதே கட்சியில் பிரதம மந் திரிப் பதவியில் இருந்த இன்றைய ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக் கள் ஒவ்வொன்றும் யூ.என் பிக்
|குள் உள்ளார இருந்திருக்கக் கூடிய
ஒரு எதிர்க் கோஷ்டியின் பலத் தைத் தெளிவாகக் காட்டுகின்றன. பிரேமதாசாவுக்கு எதிராக உள்ளு
|ரப் பலம் பெற்று வந்த இந்தக்
:Tേ பிரேமதாசாவின் மறைவை எதிர்பார்த்துக் காத்திருந் ததோ என்று சொல்லுமளவுக்கு வேகமாக இன்னமும் பல நிகழ்சி கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அரைப்பங்குக்கு மேல் பூர்த்தியாகிவிட்டிருந்த கம்உ தாவ கண்காட்சி வேலைகள் பாதி யில் நிறுத்தப்பட்டன பிரேமதாசா வின் நற்பெயரினை களங்கப்படுத் தியவர்கள் என்றும் அவரை புத்தி பேதலித்தவர் அதிகார வெறியர் என்றெல்லாம் கூறி பதவியிலி ருந்து இறக்க ஒழுக்க வழுவுரைப் பிரேரணையைத் தயார் செய்தவர் கள் என்றும் கூறப்பட்ட டி.யூ.என். எஃப் கட்சியினருடன் கூட்டுச் சேர் வதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப் பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் முன்னாள் டி.ஐ.ஜி உடுகம்பொல களவாக நாட்டை விட்டுத் தப்பி யோடியவர். ஜனாதிபதி பிரேமதா சாவின் காரணமாகத் தான் நீதிமன் றத்திற்கு வருவதால் தனது உயி ருக்கு ஆபத்து வரும் என்று கூறி நீதிமன்றத்தின் முன் வர மறுத்து அரசின் மீது பல பயங்கர குற்றச் சாட்டுக்களை சுமத்தியவர் இவர் பயமுமின்றி விமான மூலம் நாடு திரும்பியுள் ளார்.அதன் பிறகு அரசு அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களையும் வழக்கையும் வாபஸ் வாங்கிக்
கொள்கிறது.
இப்படித் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பும், மென நம்பப்பட்டவரும் யூ.என்.பி யின் செயலாளருமான சிறிசேன குரே மிகிந்தலை கொண்டாட்டத்தின் போது கட்சித் தலைமைக்கு எதிராக முன்வைத்த தாக்குதலையும் இணைத்துப் பார்க் கும் போது யூ.என்.பிக்குள் பிரேம தாசாவுக்கு எதிராக முற்றியிருந்த எதிர்ப்பினை இனங்காணக்கூடிய தாகவுள்ளது. பிரேமதாசாவின் தனிப்பட்ட குணங்கள், அவரது அதிகாரவெறி, அவரது கல்விப்
பிரேமதாசாவின் வலதுகர
கம்உதாவ
பின்னணி அவரது சாதி போன்ற
பலவற்றினைக் 951TUG001 LDT85 வைத்து அவருக்கு எதிரான ஒரு அணி மிகவும் பலமாகவே திரட் டப்பட்டிருக்கிறது.கிராமங்களில்
அவரது மலினத்துவ திட்டங்கள் காரணமாக அவருக்கிருந்த செல் வாக்கும், கட்சி இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த இறுக்கமான கட்டுப்பாடும் காரணமாக இந்த அணி தெளிவாக தன்னை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. இப் போது அவர் இல்லாது போனதும், தமது தலமையை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள இந்த அணி, தமக்கு எதிராக வரக்கூடிய அனைத்து அம் சங்களையும் மெளனமாக்கிவிட
cിബി. நிலையில் அவரை வேட்பாளராக நிறு: சிக்குள் அவருக்கு வாக்கும் அவரது தவிர்க்க முடியாம இவ்வாறு செய்ய நி ணிகள் ஆகும் தாசா வெற்றி ெ வெற்றி பெற்றதும் ரான அனைத்து CGIL co). LLITI GOTTI பியோனாக நட பகிரங்கமாக கூறி அவர் மீது நடவ வில்லை) 56014
தீவிரமாக முயன்று வருகிறது. பிரே மதாச அணியினரை ஒதுக்கி, பழைய ஜே.ஆர் வழிவந்த மேட் டுக்குடி சார்பு அணியை பலமாக் கும் வேலைகள் நடக்கின்றன. இந்த மேட்டுக்குடியின் கடந்தகால நடவ டிக்கைகள் வெளியில் வராமலிருப் பதற்காக திட்டமிட்ட வகையில் அனைத்து எதிர்ப்புக்களுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் முன்னாள் மேல் மாகாணசபை முதலமைச்சரான - தற்போதைய எதிர்க்கட்சித் தலை வர்- சுசில் முனசிங்க கட்சிச் செய லாளர் சிறிசேனகுரே வெளிநாடு போயுள்ள நிலையில் உப செயலா ளர் என்று ஒரு புதிய பதவி கொடுக் கப்பட்டு கட்சியின் முக்கிய மட்டத் திற்கு உயர்த்தப்பட்டுள்ளார். தவிர வும், கடந்த கால பிரேமதாசாவின் அரசியலை மறைமுகமாக அவர் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளார். இந்த சுசில் முனசிங்க, ஜே.ஆர் அர சின் போது முக்கிய இடத்திற்கு வந்த மேட்டுக்குடிப்பணக்கார அர சியல் வாதி என்பது வெளிப்படை யான ஒரு உண்மையாகும் இவர் கட்சிக்குள் உயர்த்தப்படுவது, பிரே மதாச விசுவாசியும் கட்சியின் சக்தி வாய்ந்த செயலாளர் பதவியை வகிப்பவருமான சிறிசேன குரேயை ஓரங்கட்டி பிரேமதாசா அணிக்கு இறுதி ஆப்பையும் செரு கும் நடவடிக்கையோ எனச் சந்தே கிக்க வைக்கிறது. தேசிய அரசாங் கம் என்ற போர்வையின் கீழ் அனைத்து உண்மைகளையும் மூடி மறைக்க முயற்சிகள் எடுக்கப்படு கின்றன.
உண்மையில் ஜே.ஆருக்குப் பிறகு யாரை ஜனாதிபதிவேட்பாளர் ஆக் குவது என்ற கேள்வி எழுந்த போது இந்த யூ.என்.பியின் மேட் டுக்குடி அணிக்குப் பிரேமதா சாவை விட விருப்பம் இருக்க
அணியை பலமா கொண்டார். ஜனாதி அதிகாரம் காரணம் டியினர் அவரை 6 மல் இருந்தது. ஆ6 அவரது மரணத்தி மேட்டுக்குடி தீவி புனரமைக்கத் தொ வெகுவிரைவில்
துற்றிய கம்யூனிஸ் போல பிரேமதாசா சந்தி சிரிக்கத் தூற் றது. அதற்கான த இப்போது தீவிரம ளது. அடுத்த ஜன G130J G11-1-11-- கருகிறது போலும்
எப்படியோ பிரே பற்றிய விசார6ை DIT GAMIGO) 3, u GlG) GALI இருந்ததாகக் கூறப் மன்றத்திலேயே
6SL_ u_U Liro GT GÖTL IGOT
கிடப்பில் போடப் ஆக, இந்த அணியி ড়ো ডেট্যাডেট্যা ? யூ.என்.பியினதும் அனைத்து நடவ அதனால் அதற்கு அவப்பேரையும் என்ற நபரது தை வது தேசிய அர பெயரால் இந்த அ கத் தன்மை வந்து வைப்பது எல்லா பாசையும் கொண்ட சந்தர்ப் படி ஜனநாயகம் கின்ற அரசியற் கட் களையும் இணை இதைக் காரியம ஊரை ஏய்க்கும் ! பின்னணியில் இல னுமின்னும் அதிக
 
 
 
 

சரிநிகர் 15 ஒகஸ்ட் 1993 1
நெருக்கடியான ஒரு வேண்டாத தினார்கள் கட் இருந்த செல் உழைப்பும் d) solo IgGOGII ாப்பந்தித்த கார ஆனால் பிரேம பற்றார். அவர் தனக்கு எதி சக்திகளையும் தான் ஒரு
ாத்தப்பட்டதாக (கட்சி டிக்கை எடுக்க
ஒரு
Il GOTTI
Glycol
க உருவாக்கிக் நிபதி பதவி தந்த ாக மேட்டுக்கு விழுத்த முடியா னால்,இப்போது குப் பின் இந்த மாக தன்னை டங்கியுள்ளது.
ஸ்டாலினைத் Do g, 4-66)ujo வை யூ.என்.பி றத்தான் போகி பாரிப்பில் அது ாக ஈடுபட்டுள் ாதிபதி தேர்தல்
கூடாது என்று
தாசா கொலை னகள், அவரது ருமளவு பணம் பட்ட பாராளு 61 (Ա)Lւյլ է 11-1- கவனிப்பாரற்று பட்டு விட்டன. ன் இலக்குதான்
அரசினதும் டிக்கைகளையும் ஏற்பட்டுள்ள பிரேமதாசா யில் கட்டிவிடு சாங்கம் என்ற சுக்கு ஜனநாய விட்டதாக நம்ப விதமான பதவி புகழ்வெறியும் பத்திற்கு ஏற்ற பற்றிப் பிதற்று சிகளையும் நபர் ப்பதன் மூலம் க்குவது இந்த டவடிக்கையின் ங்கையை இன் ாவில் இராட்சத
H. O.
TRENCOMALEE.
10 த்தடிச் சந்தி
இது திருகோணமலைப் பட்டின மும் சூழலும் பிரதேச எல்லைக்குட் பட்ட முக்கியமான ஐந்து விதிகள் ஒருங்கே சந்திக்கின்ற இடத்திற்குப் பெயர் இச்சந்தியின் வடகரை விதி வரையிலான கற்றுப்புறங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றத்துடன் இப்போதிருக் கிற யுத்த நெருக்கடியும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வின் மையம் தொடருமானால் மத்த டிச்சந்தி என்பது மடத்தடிஹந்திய எனத் திரிபுபடுத்தப்பட்டு இந்த இடம் ஒரு சிங்கலக் கடைத்தெரு e poi a fu டுவதற்கில்லை இங்கிருந்து கூப்பி டுகிற தொலைவில் தான் ஒரு இரா ணுவமுகாம் பொலிஸ்நிலையம் அத்துடன் தமிழீழ மக்கள் விடுத லைக் கழக செயலகம் மக்கள் ஜனநாயக கட்சியின் முகாம் என்
拂
சந்தியிலிருந்து வடகரை விதியை நோக்கி நடக்க ஆரம்பிட்டதற்கு nങ്ങ് ബൈ. (ഖ് Castruado esempreso a unifica இலங்கையில் திருகோணமலை யில் மட்டுமே ஒரு கோயில் உள்ள தாகக் கூறப்படுகிறது இடக்கம் சுழலவிடுகிற வையில்
மாரியம்மன் கோயிலும் விரகத்தில் ബ് കേേ മു கோயிலுக்குச் சொந்தமான காணி களே தற்போது சிங்களக் குடியேற் றத்திற்காக அபகரிக்கப்பட்டு வரு
கிறது கையிரத நிலைய ஊழியர்
விடுதிகளுக்கு பின்னாலுள்ள முடிக்குரிய காணிகளிலும் பல குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள் என இப்பகுதியில் இருந்து மட்டிக் கழிவரை எந்தவொரு தமிழ்க்குடி ൈ { uൺ ബൈൺ ( தானிக்கமுடியாது.
வடகரைவிதியை வந்து சேர்கிற போது ஒரு பெரிய கத்தோலிக்க ്ഞു. எதிர்த்திசையில் இரண்டாம் உலகமகாயுத்தத்தில் இறந்தவர்களின் யுத்தக்கல்லறை கள் தேவாலயத்திற்கு அருகாமை uira Gൺിങ് ബia. இன்னும் சில மாதங்களில் இம்மை பாவடி சிங்களவர்களால் முழுமை யாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும் தேவாலயத்தில் இருந்து வலப்புற வடகரைவீதிக்கடைத் தெருவை நோக்கி நடக்கையில் 548ம் இலக்க வீட்டை அவதானிக் கிறோம் இது ராஜ என்கிற தமிழ ருக்குச் சொந்தமான வீடு ஒரு சிங் களக் குடும்பத்தினால் உரிமை கொண்டாடப்படுகிறது வலப்புற மாகத் திரும்பி புதிய கட்டிடங்கள் தலைநிமிர்கிற ராஜகிய சிங்கள வித்
தியாலயத்தின் சுற்றுமதில்களின்
மென நமது கவனத்தை ஈர்ப்பவை
ட அதிகபட்சன் மேலாக நோட்டம் விடுகையில் நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக் கிறது உள்ளேயிருந்த வைரவர் கோயிலையும் கத்தோலிக்க தேவா லயத்தையும் காணோம் விசாரிக்க நினைத்து வீரநகரைச் சேர்ந்த ஒரு தெரிந்த நண்பரிடம் பேச்சுக் கொடுத்த போது அவை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதை உறுதி படுத்திய அவர் இன் னொரு விடயத்தையும் எமது கல னத்துக்குக் கொண்டு வந்தார். ങ്ങി മുങ്ങി ( ( கோலா என்று அழைக்க டும் uying ish]ീൺ ബക്സ്) பிடிக்கப்படும் க லெல்லை தமிழர் களுக்குரியது ஆனால் ல் மோட் ைகல்லாறு எனும் இடத்தி லிருந்து குகளில் வரும் சிங்கள் மீனவர்களால் இக் கடல் பிரதேசம் ஆக்கிரமிக்க டுள்ளதை வி. பித்த நண்பர் வயிற்றுப் பிழைப்பி லும் கை வைக்கத் தொடங்கி வில் mö 〔 颚 砷 பெருமூச்சுடன் நகர்ந்தார்.
வடகரை வீதியில் நடந்து கடைத்
தெருவையம் மணிக்கட்டுக் கோட ரத்தையும் கடந்து செல்கையில் கலாசார மத்திய நிலையமாக இருந்து பின்னாட்களில் இந்துக்கல்
லுரிக்கு சொந்தமாயிருக்க வேண்
டிய பிரட்றிக் கோ டையோடு ஒன் றிய பிரதேசம் சங்கமித்த பெளத்த மாறியிருப்பதை எதிர்கொள்கிறோம் அதனுடன் சேர்ந்த காணி அல்மோதிருந்த அரச அதிபர் திஸ் தெய்வேந்திர வினால் சிங்கள உயர்ந்தாடு கரை வலை மீன்பிடிக் சங்கத்திற்கு ஒதுக் கட்டட் தும் பழைய விடயமாக இருப்பினும் அங்கிருந்து மீன் சந் தையை நோக்கி நடந்து வருகை யில் வெறுமையாக இருந்த காணிக ளில் 50க்கு மேற் குடிகைகள் முளைத்து பாதுகால் பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்டிருப் og er en u Crno
அத்துடன் குடித்தொகை மதிப்பீட் டு புள்ளிவிபரத் திணைக்களத் தின் 1981ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி சிங்களவர்கள் 21 168 ஆகவும் (இலங்கைத் தமி ழ 39 000 இந்தியத் தமிழர் 5006 முஸ்லிம்கள் (804எனத் தமிழ் கேம் மக்கலை 43 50 ஆகவும் சனத்தொகையைக் கொண் திரு Concoruboobu un in Gorgoguib. சூழலையும் பிரதேச செயலகம் சிங்களப் பிரிவு தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்படவிருக்கும் பிந்திய செய்தியும் தமிழ் பேசும் மக்களையும் தமிழ் பேகம் மக்க ளின் பாரம்பரிய பிரதேசத்தையும் நேசிக்கிற ஒவ்வொரு மனிதனின் இதயத் துடிப்பையும் நிறுத்திப்
tido el isón.

Page 12
L JSS S SSS S S S S S S S S S S SL
*782
E.
முன்னேற்றமடைந்த
93 ஜூலை மாதம் 11ம் 18ம் திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற அகில இலங்கை ரீதியான பாடசாலைக்களுக்கிடையிலான
தமிழ்த் தின விழாப் போட்டிகளில் அட்டன் பகுதியைச் சேர்ந்த பொக வந்தலாவை சாந்த மரியாள் மகா வித்தியாலய மாணவர்கள் மேடை யேற்றிய 'வெளிச்சம் வெளியே இல்லை' என்ற நாடகம் முதலாம் இடத்தை வென்றும் அதற்கான பரி சைக் கொடுக்க மறுத்துள்ள கல்வித்
திணைக்கள அமைப்பாளர்களின்
செயல் மலையகமெங்கும் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாயிருக் கின்றது
இந்த நாடகம் ஒரு குறியீட்டு நாட கம் என்பதோடு மலையகத் தோட் டத் தமிழ்த் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்ப
நாடகம் அட்டன் பிரதேச மட்டத்தி லான போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றுமத்திய மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
நாடகத்தில் தோட்டத்துரையைக்
தொழிலாளி நடுங்கி நிற்கும் காட்சியொன்றை
3,600TL தொை
விமர்சனம் செய்த இவ்விழாவுக்கு அதிதியாகக் கலந்து கொண்ட தொண்டமான் இது ஐம் பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போது தோட்டத் தொழி லாளியை நாற்காலியில் அமர்த்தி
தொழிலாளியுடன் தேநீர் அருந்தும் நிலை காணப்படுகின்ற காலம்'
பிரதம
எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டங்கள் தேசியமயமாக்கப் பட்டதைத் தொடர்ந்து அத்துறை யில் நிலவிய வர்க்க ஒடுக்குமுறை யின் தன்மையில் வேறுபாடுகள் காணப்படுவது எனினும், இவர் கூறும் அளவுக்கு ിങ്ങഥ8,
உண்மைதான்.
ளைக் கண்டவர்கள் எவரும் இல்லை. இ.தொ.கா.வின் தலைவ ரான செளமியமூர்த்தி தொண்ட மானோ தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்த தொழிலா ளர்களை தனது வீட்டில் தனக்கு சரிநிகர் சமமாக இருத்தி ஒன்றாகத் தேநீர் அருந்தாத நிலையில் தோட் டத் துரைமார் எப்படி அப்படிச் Glgu IGJITi 56T ?
இந்த நாடகத்தில் தொழிலாளர் அடக்குமுறைகள் ஒரளவுக்கு சற்று மிகைப்படுத்தியே காட்டப்பட்டி ருந்தன என்றாலும், இது ஒரு குறி பீட்டு நாடகம் என்பதால் பிரச்சி னைகளை சற்று ஆழமாகவே எடுத் துக் காட்டுவது தான் நாடக மரபு என இந்நாடகத்தைத் தயாரித்த ளித்த அப்பாடசாலையின் ஆசிரிய
தாக அமைந்ததொன்றாகும் இந்த
ரான திரு.எஸ்.ஆர் நிஸார் கூறு கின்றார்
இந்த நாடகம் கொழும்பில் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவிருந்த அகில இலங்கை தமிழ்த் தின விழாப் போட்டிகளில் பங்கு பெற்
றத் தகுதி படைந்திருந்தாலும் இந்
நாடகத்தை கொழும்புக்குக் கொண்டு செல்வதைக் தடுப்பதற் கான முயற்சிகளில் ஜனநாயகவா திகள் என தமக்கு நாமம் சூட்டிக் கொண்ட இ.தொ.காங்கிரஸ் அரசி யல்வாதிகள் முயற்சிகளை மேற்
கொண்டிருந்தனர். இதன் ஒரு ந
வடிக்கையாக அட்டனிலுள்ள அம் பகமுவ கல்வித் காரியாலயத்தின் பிரதேச கல்விப் பணிப்பாளரான அலதெனியா 1995-07-14ம் திக தியிட்டு வித்தியாலய அதிபருக்கு சிங்கள மொழியில் அனுப்பிய
தனது கடிதத்தில் பின்வரும் பொருள்படுமாறு குறிப்பிட்டிருந் தார் 'மத்திய மாகாண தமிழ்
மொழித்தினப் போட்டியில் முத லாம் இடத்தைப் பெற்ற உங்களது வித்தியாலய "GAGAGAL) வெளியே இல்லை' என்ற நாட கத்தை மத்திய மாகாணக் கல்விப் SL S SS S SS S SSY SS S S LLS
படி அகில இலங்கை ரீதியிலான பங்குபற்றாதிருக் கும் படி இத்தால் அறியத் தருகி றேன்'
போட்டிகளில்
இ.தொ.கா.வினர் ஐந்து வருடகால மாக மத்திய மாகாணக் கல்வி தன்வசப்படுத்தி
التي لا انهى
அமைச்சைத் வைத்திருந்தும் போன்ற தமிழர்கள் பெரும்பான்
95, I
மையாக வாழும் பிரதேசத்திலுள்ள
கல்விக் காரியாலத்திலிருந்து ஒரு
தமிழ்ப் பாடசாலை அதிபருக்கு அதுவும் தமிழ் மொழித்தின விழா தொடர்பாகத் தமிழ் மொழியில் கடி தமொன்றைக் கூட எழுதியனுப்பப் படுவதை உறுதி செய்யக் கூட அரு கதையற்ற இவர்களின் நிலமையி லிருந்து பெற்றுக் கொடுத்ததாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மலையக மக்க
இவர்கள்
ளின் உரிமைகளின் தன்மை மிகத் தெளிவாகத் தெரிகின்றது என்பது வேறு விடயம்.
இதேவேளை அட்டன் பகுதியில் நடைபெற்ற ஒரு அரச வைபவத் திற்கு வருகை தந்த மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு
JITGOT [ 1ᏝᎢ , ᏪᎭ ᏝᎢᎶᎣᎶᏍ)
அபிவிருத்திக் குழுவினரும் ஆசி
சதாசிவத்தை
ரியர்களும் சந்தி வாகத் தமது பா கம் கொழும்பில் கும் அகில இலங் பங்குபற்ற அணு QLDGOT (33, ITiflà,68 கள்.ஆனால் ட ரான மாண்பிகு
வும் சீற்றம் கொ6 ஆசிரியர்களைப் ளது தொழில்க துக் கொள்ள இந்த நாடகத் குக் கொண்டு
ഞഖ8, ഞബി
நான் இறுதிய இதற்கு மே (தொண்டமான GJIT (BOLS' GTIG மீண்டும் ஒருமு )Gl6fil||وف (\g (1600c
மலையகத்தின் வெளிச்சு
வெளியே தெரிந்து விட்
இந்த அமைச்சை லுள்ள இ.தொக சந்தித்த போதும் களுக்கான சாத எதையும் பெற ( விட்டது. இதற்கிடையில் மாகாணப் பிரதி பாளர் ஒருவர் கல்வி உதவிப் இந்தப் பாடசா அந்நாடகத்தின் மாற்றும்படி வே துள்ளார். அல் SILILIITILITOG) மாணவர்களும் லும் அந்த 5 TIL நடைபெறவிருக் ளில் பங்குபற்று GU (uplqen e Gëte | cologia).
இந்நிலையில் ெ டிகள் நடைபெ திற்கு முதல் நாள் விருத்திச் சபையி குச் சென்று அ அமைப்புக் குழு துள்ளனர். அப்ே கம் நிகழ்ச்சி நிர ருப்பதுவும், அது L JILL GAL LI JIĠIJI, GS தவிதமான அ அமைப்புக் குழு { ഞഥഞ്ഞull || { முடிந்தது. அந்: அறிந்த பாடசா
ளும், ஆசிரியர் கக் கொழும்ை
அங்கு அகில
ப்ோட்டியிட்டு ( வென்று விட்டன தோட்டப்புற பா களினதும் ஆசிரி சாதனையைக்
கொள்ள முடிய அரசில்வாதிகளு தம மந்திரியின் 1907, 1996@ର୍ଣ୍ଣ ளிப்பு விழாவில் கத்திற்கான பா மறுத்து விட்டன
சரிநிகர் மாதமிருமுறை இதழ் இல. 18/2 அலோசாலை கொழும்பு 03 இனங்களுக்ைெட
| P
 
 
 
 

த்து மிகவும் பணி டசாலையின் நாட நடைபெறவிருக் கைப் போட்டியில் மதி தரவேண்டு க விடுத்துள்ளார் திதாக அமைச்ச அமைச்சரோ மிக ண்டு அங்கு சென்ற பார்த்து 'உங்க ளைப் பாதுகாத் வேண்டுமானால் தை கொழும்புக் போகும் முடி ங்கள். இதுதான்
Յուն)]6ւ51ல் ஐயாவிடம்
lites
டம்) தான் பேச எக் கூறியுள்ளார். றை இந்தப் பா த்திச் சபையினர்
ர நுவரெலியாவி காரியாலயத்தில்
தமது கோரிக்கை கமான முடிவுகள்
முடியாமல் போய்
கண்டியிலுள்ள ჭ, ტრსფეზეს "| | | ფეტჩ|''| அட்டன் தோட்டக் பணிப்பாளருடன் லைக்குச் சென்று சில பகுதிகளை *ண்டுகோள் விடுத் வேண்டுகோளை
அதிபர்களும் ரற்றுக் கொண்டா கம் கொழும்பில் கும் போட்டிக பது தொடர்பான
விறக்கு வழங்கப்ப
ாழும்பில் போட் விருந்த தினத் LIITLI SFIT 60) QA) .9)||9) னர் கொழும்பிற் ங்கிருந்த விழா வினரை சந்தித் பாது இந்த நாட ல் இடம் பெற்றி தடை செய்யப் தொடர்பான எந் த்ெதலும் இந்த பிற்கு வழங்கப்ப தரிந்து கொள்ள 酶 தகவல்களை
ᏛᎧu) LDITᎧ00ᎢᎧᏆft Ꮺ.
ளூம் உடனடியா
சென்றடைந்து லங்கை ரீதியில்
தலாம் இடத்தை
FTIGO) GA) LIDIT GOOIT GAUs பர்களினதும், இச் ண்டு சகித்துக் அதிகாரிகளும் இறுதியாக பிர
தலைமையில் நடைபெற்ற பரிச போது இந்நாட கொடுக்க அத்தோடு பரிசு
0) gö,
ST TTTTT TTTTTTTT TTTTTTTTTTTT S MTTTTTMTT TT M M MS S M SMM M M SMM MM TMMMST SMMT TM
தோட்ட தொழிலாளர் வகித்து வரும் தோட் லயன்க ளுக்கு அவர்களிடமிருந்து வாடகை அறவிட உத்தேசித்துள்ள தாகத் தெரிய வருகிறது. புதிதாகத் தோட்டங்கள் தோறும் உருவாக்கம் டும் கட்டுறவுச் சங்க கிளைகள் ஊடாக இதனை நடைமுறைப்பு டுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் உத்தேச கூட் Gga a síita Ggra a slocatánál தோட்டத் துரையும் அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகா ரியும் இலதொழிலாளர் காங்கி ரஸ் இலதேசியத் தோ த் தொழிலாளர் சங்கம் என்பவற்றின் தோட்டக் கமிட்டித் தலைவர்களும் மட்டுமே அங்கம் வகிட்டார்கள் எனவும் அவர்களே குறித்த தொழி லாளர்களுக்கு லயன் அறைகளை ஒதுக்குவது தொடர்பாக முடிவெ டுப்பர் எனவும் கிடைத்த செய்தி கள் தெரிவிக்கின்றன.
மேலும் தோட்டங்கள் தோறும்
2 ജൂഖ് ( ( ( ti
கக் கிளைகளின் நிர்வாகத்தின் கீழேயே லயன் அறைகள் யாவும் கொண்டு வரப்படவுள்ளதாகவும் இக் கூட்டுறவுச் சங்கத்தில் தோல்
一懿 தொழிலாளர் ஒவ்வொருவரும் அங்கத்துவம் வகித்ததாக வேண்டு மென்றும் அங்கத்துவப் பணமாக
ஒவ்வொரு தொழிலாளியின் சம்ப எத்திலிருந்தும் 250 கழிக்கல் டு கட்டுறவுச் சங்கத்துக்கு ஒதுக்கட் வுள்ளதாகவும் அட் பணத்தைக் கொண்டே ஆரம் நிர் லாக ராமரிப் வேலைகள் மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது. 。 リ 。 கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு தொழி லாளர்களுக்கு வங்கிக் கடன் வழங் கப்படும் எனவும் அவ் வங்கிக் கடன் பணத்தைக் கொண்டு கூட்டு றவுச் சங்கம் லயன் அறைகளைக்
சீரமைக்கும் எனவும் இந்த வங்கிக்
கடன் வட்டியுடன் தொழிலாளர்க வின் சம்பளப் பணத்திலிருந்து மாதாந்தம் கழிக்கப்படும் எனவும்
தெரிய வருகிறது
என்று அவர்களுடைய
தோட்ட லயன் அறைகளுக்குவாடகை
கடன் தொகை முற்றாகக் கழிக்கப்
பட் பிறகு தோட்டத் தொழிலா ளர்களுடன் கூட்டுறவுச் சங்கங்கள் நீண்டகால விட்டுக் குத்தகை அல் லது வாடகை ஒப்பந்தங்களைக் செய்யும் அதன்படி பத்து அல்து இருபது வருடங்களுக்கு தொழில ளர்களின் சம்பளத்திலிருந்து மேற் படி ஒப்பந்தப்படி வாடகை கழிக் கப்படுமாம் குறித்த ஒப்பந்தகாலத் தின் பின்புதான் தொழிலாளர்க ளுக்கு லயன் அறைகளைக் கொந்த மாக்குவது பற்றித்தீர்மானிக்கப்படு ίδη ή இதுவரை வாடகை எதுவுமே அற விடப்படாத லயன் அறைகளை அவர்களது பணத்தைக் கொண்டே சீரமைத்து அவர்களுக்கே வட கைக்கு விடத் தீர்மானித்திருக்கி A
தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு அவர்கள் iyibi G99 yıbı oyun en bö8 acto gri () si bucó elogo சொந்தமாக்க அவர்களது வாக்குக ளில் உயிர் வாழும் அரசிற்கு முடி | Algiya ay ஆனால் அங்குள்ள அரச நிலங் களை அந்நிலத்து ன் தொடர்பற்ற Tasso Curi Gi Colourdo con Also nasayase, Sociational or கிட்டுக் கொடுக்கின்றது விட்டுத் திட்டங்களின் கீழ் விடுகளை இலவ சமாகக் கட்டிக் கொடுக்கின்றது. வாடகை விற்பனை ஒப்பந்த அடிப் Go Giáo Som ešGesones, as டிப் பகிர்தளிக்கின்றது. Lontas meore ol ĝ5 Gasto Asocio 19AN JI &I en U மேடைகளில் இ தொகாவை ஏக பிரதிநிதியாக்குங்கள் மே 31ம் திக திக்குள் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு லயன் அறைகள் சொந்தமா @barcm。● Qcm cm முழங்கினார்.
as Go Surror இப்போது அவர்களுடைய லயன் リ● 唱 பணத்திலே சீரமைத்து அவர்க ளுக்கே வாடகைக்கு விடுதல் தலையி லேயே மிளகாய் அரைக்க முயல்கி
றது அந்த ஏக பிரதிநிதித்துவம்
ளிப்பு விழாவின் போது முதலா வது பரிசு பெறும் சமூக நாடகம் மேடையேற்றப்படும் நிகழ்ச்சி நிரலில் அசடித்திருந்த இடத்தில் அதற்கு மேலாக புராண நாடகம் என எழுதப்பட்ட அறி விப்பை ஒட்டி ஒரு புராண நாட
GTGWI
கத்தை மேடையேற்றி
in Tita, GT இந்நாடகத்தை கொழும்பிற்கு
அனுப்புவதைத் தடைசெய்ய அரசி யல்வாதிகள் மேற்கொண்ட முயற் சியையும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் கல்வித்திணைக்கள அதி காரிகளினதும் நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு மத்திய மாகாண தமிழ்த்தின விழாவில் நடுவராக இருந்தவர்களுள் ஒருவரான ஒரு சர்வகலாசாலையின் முதுநிலை விரிவுரையாளர் கொழும்பில் நடு வராக செயற்பட தமக்கு விடுத்த
அழைப்பைநிராகரித்துத் தனது சுய மரியாதையைப் பாதுகாத்துக் கொண்டுள்ளார். இவரை நாம்
பேட்டி கண்ட போது இந்த நாட கம் ஒரு திறமையான நாடகம் என் பதையும், அது கல்வித் திணைக் கள விதிமுறைகளுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ள தென்பதை
ബura,
யும், தமக்குக் கொடுக்கப்பட்ட விதி நடுவர் குழு அந்த நாடகத்தை முதலாவது இடத்திற்கு தெரிவு செய்தது என வுெம் குறிப்பிட்டார் இப்படியான
முறைகளுக்கமையவே
போட்டிகளில் அரசியல் வாதிகளே நடுவர்களாக இருந்து தமக்குத் தேவவையானவற்றைச் செய்து கொள்வது நல்லது என்றும் தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் இந்நாடகத்திற்குரிய பரிசு வழங்கப் படுமோ அல்லது அவற்றை அரசி யல் வாதிகளும், அதிகாரிகளும் தம்வசப்படுத்திக் களோ என்பதை உறுதியாகக் கூற
GATCTGATI
முடியாது. அதேபோல இப்பாடசா லையின் ஆசிரியர்களுக்குத் தண்ட இடமாற்றம் கிடைக் குமோ இல்லையோ என்பதுவும் உறுதியாகக் கூற முடியாது. எனி னும் ஒரு ஜனநாயக உரிமையை நிலை நாட்ட பொகவந்தலாவை சாந்தமரியாள் மகாவித்தியாலய ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொண்டநடவடிக்கைகள் மிக cult. தொன்று என்பதோடு இது இக் கால கட்டத்தின் ஒரு சாதனையாக
பாராட்டப்பட வேண்டிய
வும் மதிக்கப்பட வேண்டியதொன் றுமாகும்