கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.08.16

Page 1
333 SALERİNİAK
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இதழ் 28 16-31 ஒகஸ்ட் 1993 விை
புதிய பாராளு
மன்றத் தெரிவுக்குழு
இனவா
D6)
s
ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காகவி சில திருத்தங்களை அரசியல் யாப்பில் செய்வதற்காகவும் ஒரு பு றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமா6 னைகளை அனைவரும் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டி இத் தெரிவுக் குழு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி பாராளு மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது முதல் அனைத்து நட
ளையும் சிறுபான்மையினருடைய ஆதரவின்றிச் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஏற்கனவே இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தெரிவு செய்யப்பட் மன்றத் தெரிவுக்குழு ஐ.தே.கட்சி தீர்மானித்தபடி வட-கிழக்கை என்கிற முடிவுக்கு வந்திருப்பது போல இத் தெரிவுக்குழுவும் சிறு னருக்கு ஆபத்தான முடிவுகளுக்கே வந்தடையும் என நம்பப்ப
Gattu,
தீவுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் போக
9OL) ஆண்டு ஒப்பிரேஷன் வலம்புரியுடன் தீவுப் பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தார்கள் எழு வைதீவு அனலைதீவு, நயினாதீவு மண்டைதீவு நெடுந்தீவு, புங்குடு தீவு அல்லைப்பிட்டி வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்க ளைக் கொண்ட இந்தத் தீவுப் பகுதி யில் வாழ்ந்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கினர் கூட தீவுப்
தண்ணீர் தண்ணீர்!!
பகுதியில் இல்லை படையினரின் வருகையுடன் பெரும்பாலானோர் குடாநாட்டிற்குள் இடம் பெயர்ந்து ვ5lu" | mit ჟვn. இடம் பெயராது இருந்தவர்களால் இப்போது தீவுப் பகுதியை விட்டு வெளியேற முடிவதில்லை. இவ் வாறு இடம் பெயராது பெயர முடி யாது இருக்கும் 12,000 பேரினதும் நிலை தொடர்பாக அங்கு சென்று வந்த ந.சசகட்சி உறுப்பினர் தந்த தகவல்களைக் கீழே தருகிறோம். "தீவுப் பகுதி மக்களின் நிலைமை களை அறிவதற்காக நானும் எமது கட்சியைச் சேர்ந்த அஜித்தும் சென் றிருந்தோம், எங்களுடன் கூடவே புளொட் ரெலோ, ஈ.பி.ஆர்.எல். எப், ஈ.பி.டி.பி, ஈரோஸ் பிரதிநிதிக ளும் வந்திருந்தனர். தீவுப் பகுதியில் நாம் இறங்கியவு டன் எமது கண்ணில் பட்டது தரை மட்டமாக்கப்பட்டிருந்த கட்டிடங்க ளும் வீடுகளும்தான் அரச கட்டுப் பாட்டிலுள்ள ஒரு பிரதேசம் இப் படி இருக்குமென நாம் எதிர்பார்க்க ബിറ്റൈ நாம் அங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்துள் அங்குள்ள மக்களுடன் உரையாடியதிலிருந்தும் நிலை மைகளை அவதானித்ததிலிருந் தும் ரூபவாஹினியும் வானொலி யும் தீவுப் பகுதி மக்கள் சுபீட்சமாக வாழ்கிறார்கள் என்று எவ்வளவு பொய்களை அவிழ்த்திருக்கிறது என்பதனைப் புரிய முடிந்தது.
மாதாமாதம் ரேவி கள் அரிசி, மா, ஆளுக்கு 310/- கொண்ட குடும் தான் பத்துப் பேர் பத்திற்கும் அதுதா யும் கிடைக்காத ஒ ஒரு மூடுண்ட உ ளது. தீவுப்பகுதிக் கையும் வருவதில்
GDITG0 L III L GT (GM)G) கின்றன. நடக்கில் ளுக்குப் போதுமா இல்லை. அனை மாணவர்களுக்கு கள் மட்டுமே முன்பு 15 ஆசிரிய கள் இன்னொரு 130 LDIT600T6jftig, GT வர் மட்டுமே ட ளில் அதிபர்களே கிற ஆசிரியர்களு 3ë g:LBLIGITL) &la)L இந்தச் சம்பளப் பி யர்களுக்கானது பெரும்பாலான அ தர்களுக்கும், ஒ கும் உள்ள நெடுஞ்சாலைகள் பணிபுரியும் ஒருவ குப் பின் தனக்குச் கவில்லை என்றா தபால் அதிபர்களு ளுக்கு மேலாகச் ச 659 6062006).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குத்துக் கரணமென்றும் கொடிய துரோகமென்றும்/ கத்திக் கரைவானேன் காமினியார் பித்தேறி / விரிந்து பறந்தாலும் பேரானை என்றேனும் Irudi:Biografia L. G. Lur Cunon Curri
tripContenis
பும் ஏனைய பாராளுமன் ன ஆலோச ருக்கிறது.
மன்றத்தின் டவடிக்கைக கூடியதாகத்
LL LITIJ TQU) கப் பிரிப்பது பான்மையி டுகிறது.
ன் கொடுப்பார் சீனி என்று ஒரு ஐந்து பேர் பத்திற்கும் அது கொண்ட குடும் ன் மரக்கறிதேடி ரு பொருள் உலகம் போலுள் கு எந்தப் பத்திரி லை பெரும்பா கள் மூடிக் கிடக் IᏓf0 Ꮮ ᏧITᏖ .ᏪfᎢᎶ006ᎠᏰ5 ன ஆசிரியர்கள் ഓ ക്ലിന്റെ 300 மூன்று ஆசிரியர் இருக்கிறார்கள் பர்கள் இருந்தார் LITLGIT 6060ulcio ஆசிரியர் ஒரு
IG) Li TL_9FT GOOG) 95 இல்லை. இருக் நக்கும் ஒழுங்கா டப்பதில்லை. பிரச்சினை ஆசிரி மட்டுமல்ல. ரச உத்தியோகத் பவூதியக்காரருக் பிரச்சினைதான். அமைச்சின் கீழ் பர் 91ம் ஆண்டுக்
gbUGTL8 & 60)Lö,
ர். இன்னும் சில நக்கு 15 மாதங்க ம்பளம் கிடைக்க
—
95 TS தலைமையிலான ஜஐ தேமுன்னணி ஐ.தே.கவுடன் இணைவது உறுதியாகி விட்டதாக ஜஐ.தே.முன்னணி வட்டாரங்க ளில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜஐதே முன்னணிக்கும். ஐ.தே.க விற்கும் இடையிலான பேச்சுவார்த் தைகள் திருப்திகரமாக நடைபெற் றுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்
6.
யதுங்காவா?
garrilgailugarrege-egoria
சையா அல்லது நிதியமைச்சையா ஜஐதே முன்னணிக்கு வழங்கு வது என்கிற இறுதித் தீர்மானத்தை ஐதேகட்சி எடுத்தால் இணைப்பு உறுதியாகி விடும் எனத் தெரிகிறது.
முன்னைய ஜனாதிபதி ஜே.ஆரின் வழிகாட்டலின் கீழேயே இப்பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றதாக வும், காமினியை ஐதேக மீளவும்
ாற11
போதிய மருத்துவ வசதிகள் இல் லாததால் நோயாளரின் நிலை கவ லைக்கிடமானதாக உள்ளது. இருக் கின்ற 12,000 பேருக்கும் வைத்தி யம் செய்ய ஒரே ஒரு வைத்தியரே இருக்கிறார் எல்லாத் தீவுகளுக் கும் அவரால் போய்வர முடிவ தில்லை. இன்னொரு வைத்தியசா லையில் மருத்துவத்தாதியே வைத் தியராகவும் கடமையாற்ற வேண் டிய நிலை பிறக்கின்ற குழந்தைக
ம் கடவுளின் விதி
ளுக்குப் போடுவதற்கான தடுப்பூசி கள் எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாததால் குளிர்சாதனப் பெட் டிக்குள் இருக்கின்ற மருந்துகளை வைத்துப் பாதுகாக்க முடிவ தில்லை. விசர் நாய்க்கடிக்கே மருந் தில்லாத நிலை புங்குடுதீவில் இருந்த 818 பேரில் 64 பேர் இறந்து விட்டார்கள் 90ம் ஆண்டுக்குப்பிறகு பிறப்போ
ம1
அரச கட்டுப்பாட்டின் கீழ் தமிழர்கள் பறைத்தமிழர்களோ?

Page 2
جبکہ C2
தமிழ் நாய் WANA
\\\\
இ ன்னொரு பொலிஸ் கதை,
LDGEICOTIT கொழும்பின் புகழ் பூத்த நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையா கொல்லப் ளர்களில் ஒருவருக்கு நடந்தது இது. 9501 pts. If தனது காரில் வேலைக்காக சென்று கொண்டிருந்தார் அவர் மனோ Ls)|| பின்புறமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவரது காரில் இவ இடித்துவிட்டது. cúlriglif)... u. காரை நிறுத்திவிட்டு இறங்கிப்பார்த்தார் அவர் காரின் பின்புற துறையை பஃவரில் கண்ணுக்குத் தெரிகிற அளவுக்குப் பாதிப்பு ஏற்பட் SUT டிருந்தது கொம்பனிக் கார் பொலிஸில் என்றி போடுவது 1970
96 élu uLi). போராட்ட இடித்தவரை பொலிஸ் நிலையம் வரைக்கும் வரும்படி கேட் DITOU Lus டார். அல்லது அவரது அடையாள அட்டை இலக்கத்தை தரும் 99.1 - படி கேட்டார் இவர் இணைத்து அப்போதுதான் அந்த வினை தெறித்தது. ltg:Lഖ பொலிசுக்குப் போன அவருக்கு அங்கே என்றி போட அனுமதி துக கொண் கிடைக்கவில்லை. மாறாகப் பொலிஸ் நிலையத்தில் இருந்தவர் தனது படL கள் அனைவரும் மாறிமாறி அவரைத் தாக்கினார்கள் புலிகளோ பின்னால் வந்து இடித்தவன் ஒரு பொலிஸ்காரன் என்பதை 1980s, Gilga அப்போது தான் அவர் புரிந்து QgfrêILITss. ரெலோவு முடிந்தளவு நையப் புடைக்கப்பட்ட பின், 'பொலிஸ்காரனுக்கு ത്ര ട്രജ്ഞ எதிராக என்றி போடுகிற அளவுக்குத் திமிருள்ள தமிழ் நாய்க t". ளுக்கு இதுதான் நடக்கும் என்று எச்சரித்து விட்டார்கள் குட்டிமணி அழுதபடி வெளியே வந்த அவருக்கு இன்னுமொரு எச்ச Culu IT si 60 ரிக்கை விடப்பட்டது. பிரபாகரன் இது பற்றி யாருக்காவது மூச்சு விட்டால், உன்ரை குடும்பம் வெளியேறி கூட மிஞ்சாது கததைக ཨ་ பயத்தில் உறைந்து போய்த் திரிகிறார் அந்த மனிதர் LDGEGOTIITLIDITGI தனது கொம்பனிக்குக் கூட அறிவிக்காமல் னேயே தெ
புலிகளது ଗରum |Uuଗଣ) ஆடிக் கோலாகலமும் မျိုါ" | ஆயுதரீதிய மூன்று குண்டுகளும் 66) LDLL][T 696 22 = GJIL LID JITL' é 1. 983 - UITGDITCBGOTT.
ஆடிக் கலவரத்திற்கு பின் பழைய கோலாகலத் Il-Fiġi,, LIL IL துடன் திரும்பவும் ஆடிவேல் விழா நடாத்தப்பட்டது இம் ணமாயிருந் முறை, ஆனால் துர தெருவெல்லாம் பாற்செம்புகளுடன் பக்தர்கள் ஊர்வலமாகப் மாஸ்டர் எ; போனார்கள். கோவில்களில் பலத்த பாதுகாப்புகளின் மத்தி புலிகளை யில் குடைராட்டினங்களும், பூசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி நிராகரித்தா இருந்தன. மும் ஜனந
தேர் ஊர்வலத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவ ரும் காளாஞ்சி வைக்கவும் ஏற்பாடுகள் ஆகியிருந்தன. பம்பலப்பிட்டி கோவிலைச் சுற்றிப் பொலிஸார் உசார் நிலை யில் வைக்கப்பட்டிருந்தனர். மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் தேரை இழுப்பதற்கு பாது காப்பு அளித்து நின்ற விடுதலை இயங்கங்களை ஞாபகம்
ஊட்டுகிறவிதத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள். ஆயினும் குண்டுகள் வெடித்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று குண்டுகள் அடுத்தடுத்து. குண்டு வெடிப்புகள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, தேர்த்திருவிழாவிலும் கூட நடக்கும் அளவுக்கு இருக்கிறது பூரீலங்கா 6Šlé0)6 "புலிகள் முதலிலேயே ஆடிவேல் விழாவைப் பெரிதாகக் G கொண்டாட வேண்டாம்' என்று சொல்லியிருந்தார்கள் என்று 歇 ഖtഞഖ ஒருசாரார் கூறினர். இது திட்டமிட்டு இனக்கலவரத்தைத் தூண் யறுவதை டும் முயற்சி என்றனர் இன்னொரு சாரார் ருக்கவில்ை இரு போட்டிக் குழுக்களுக்கிடையான நடவடிக்கை இது என்கி ரெலோவை D5) - 99. 90 ou oஎப்படியோ என்ன காரணத்துக்காக வெடித்தாலும் தலையில் கததையும கைவைத்து பீதியுடன் முழுசும் நிலையில் தான் இருக்கிறது யும் கொண் தமிழினம் என்பது அவர்களது தலைவிதி. உருவாககும்
(DDBTT, இந்தவேளை இருப்பும், ெ சியில் தம தடையாக இ புலிகள் D ண்டுமொருமுறை கிளாலியில் கொலை, அவரை படு இம்முறையும் பிடிபட்ட பின்னரே கொல்லப்பட்டதாகப் பேசப் வீதியால் நட படுகிறது. ருந்த மனோ காணாமல் போனவர்களில் சிலரின் விபரங்கள் இன்னமும் யாழ் மாவட் கிடைக்கவில்லை. ܗܝ துரத்திச் செ6 கிளாலிப் படகுகள் மீது தாக்குதலுக்கு அரசு தெரிவிக்கிற கார் L பேசப்ப ணம் தடை செய்யப்பட்ட பிரதேசத்தை தாண்டுகிறார்கள் தமிழ் என்பதே. நேசித்த மே தடை செய்யப்பட்ட பிரதேசத்தைக் கடப்பவர்களது குற்றத்திற் களது ஜனநா காக கொல்வது நியாயமென்றால், கடந்து வவுனியாவை ஜகததையும நோக்கி வருபவர்களை எல்லாம் கைது செய்யவேண்டும். LDGEGOTIT LIDMTGM பாதையைத் திறப்பதில் அக்கறையில்லை; உயிர் போனாலும் லேயே கொ பரவாயில்லை என்று வருபவர்களைத் தண்டிப்பதில் தான் ஆச்சரியமா அரசுக்குக் கவனம், பயணிகள் செத்தாலும் பரவாயில்லை.
வழிக்குப் போக முடியாது என்பது புலிகளின் நிலைப் மனிதாபிமா இவர்களுக்கு இது ஒரு அரசியல் அதிகாரப் பிரச்சினை மக்களுக்கோ அது வாழ்வுப் பிரச்சினை மனிதத் தோ
வடக்கு மக்கள் சாவதற்காக வாழவில்லை. அவர்கள் வாழ்வ தற்காக சாகிறார்கள் தாம் வாழ்வதற்காக பிறரைச் சாகடிப்பவர்க்கு இது எங்கே விளங்கப் போகிறது?
 
 
 
 
 
 
 
 
 

(ତ) N\\
மாஸ்டர் புலிகளால் ட்டு ஒன்பது வருடங் றைந்து விட்டன. ஸ்டர் என அழைக்கப் து இயற்பெயர் துபஞ்ச ாழ்ப்பாணம் கொம்மாந் பிறப்பிடமாகக் கொண்
ல் தமிழ் மக்களின் ம் ஆயுதப் போராட்ட ணமிக்கத் தொடங்கிய தில் அதனுடன் தன்னை
Gla, TGóTLC). லைக்கழகத்தில் படித் டிருந்த மனோ மாஸ்டர் ப்படிப்பை உதறி விட்டு சேர்ந்து கொண்டவர். ஆரம்பத்தில் புலிகள் ன் சேர்ந்த போது இவ டன் இணைந்து கொண்
தங்கத்துரை ஆகி தானதைத் தொடர்ந்து
தலைமையிலானோர் மீண்டும் புலிகள் இயக் ட்ட முனைந்த போது DL si ரெலோவுட ாடர்ந்திருந்தார்.
UITGMÓly CCLIITä, áfalci) டந்த மனோ மாஸ்டர் அரசியல் ரீதியாகவும், ாகவும் கட்டமைக்க கடு ழைத்தார். யைச் சேர்ந்த பெரும் ரெலோவை நோக்கி மனோ மாஸ்டரே கார தார். திர்ஷ்டவசமாக மனோ திர்பார்த்ததற்கு மாறாக ாந்தக் காரணத்திற்காக ரோ அதே அராஜக ாயக மறுப்பும் ரெலோ
工LLLJ
லைதூக்கிய விட்டும் அவர் வெளி தவிர வேறு வழியி
போது
விட்டு விலகியிருந்தா 1ளமைப்பில் ஜனநாய 5ருத்துச் சுதந்திரத்தை - அமைப்பொன்றை
W)
சரிநிகர் 16 31 ஓகஸ்ட் 1993 2
Šaj
யானை இல்லாத சேவல்
* முடிந்தால் யானை இல்லாமல் சேவலால் வெல்லுங்கள். இ.தொ.காவிற்கு ஜஐ.தே.முன்ன ணியின் மகளிர் பிரிவு அமைப்பா ளர் தமிழ்மணி சவால் லங்காதீப 16793
உருவாக்கியது யார்?
* இனப் பிரச்சினையை உருவாக்
கியவர்கள் அதிகாரவெறி பிடித்த அரசியல்வாதிகள். மாதுலுவாவே சோபித தேரர் லங் காதீப 16,793 ஐ.தே.கவுக்குப் (3UT956)JT?
* பத்து இலட்சம் மக்கள் ஜஐ.தே. முன்னணிக்குவாக்களித்தது ஐ.தே. கவுக்குப் போக அல்ல.
எதிரிவீர பிரேமரத்ன (LDC)
மாகாண சபை உறுப்பினர் லங்கா தீப 16793
ஆதரிக்கிற சுதந்திரம் * ஒரு சுதந்திரமான கட்சி என்ற வகையில் எமது மனச்சாட்சிக்கும் தேசிய நலனுக்கும் ஏற்ப எந்தக் கட் சியையும் ஆதரிக்கும் சுதந்திரம் எமக்கு உண்டு. ஜஐ.தே.மு செயலாளர் ஜி.எம். பிரேமச்சந்திர தினகரன் 28.93 Gla Jaida)ITLDa) (3LJITGOT ... * நான் பதவியில் இருந்திருந்தால் போரை வெல்லாமல் இந்தியப் படையைத் திரும்பிச் செல்ல விட்டி ருக்க மாட்டேன்.
ஜேஆர் லங்காதீபவில் 29,795 வாபஸ் செய்ய ஆர்ப் LUITLLL LLO
* ஜே.ஆர்- ராஜீவ் ஒப்பந்தத்தை
D_L - GOTLq LLUIT 95 கொள்வதற்கு செய்ய வேண்டும்.
பிக்குகள் தலைமையிலான ஐந்து
வாபஸ் பெற்றுக் ஆர்ப்பாட்டம்
அமைப்புகள் LDö,856 MILLb கோரிக்கை திவயின 29,793 குட்டி அமெரிக்கா
* சிலாபத்திலுள்ள வொய்ஸ் ஒப் அமெரிக்கா அப்பிரதேசத்தை குட்
இர்டு
டி அமெரிக்காவாகவும், வல்லர சுக் காலனியாகவும் மாற்றி வருகி D5).
பிஷப் மாக்கஸ் பெனாண்டோ வீர (359 fl 2.89.3
எதிர்க்க வேண்டியது V.Ο.Τ. V.O.A. -9|60a).
* கத்தோலிக்க மதகுருமாரும், ஏனையோரும் கிளர்ந்தெழ வேண் டியது யாழ்ப்பாணத்திலிருந்து ஒலி பரப்பாகும் புலிகளின் குரலுக்கு எதிராகவே அன்றி வொய்ஸ் ஒப் அமெரிக்காவிற்கு எதிராக அல்ல.
ஏ.ஜேரணசிங்ஹ தி ஐலன்ட் 2.8.93 ஜானகபுர முரட்டுத் தாக் குதல
* ஜானகபுர மீதான புலிகளின் தாக் குதல் சிங்கள இனத்தை இல்லா தொழிப்பதுடன், தமிழ் இனத்திற் குச் சுயாட்சியைப் பெற்றுக்கொடுக் கும் நோக்குடனும் செய்யப்பட்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக் கையாகும். சிங்களப் பெண்கள் நலன்புரி முன் னேற்ற அமைப்பு திவயின 58.93 கொப்பேகடுவவுக்கு வீர GЈ600T595LD
* 'கொப்பேகடுவ போன்ற நாட் டிற்காக உயிர் கொடுத்த வீரர்களை நினைவு கூர்வோம். எம்மீது பல வந்தமாகத்திணிக்கப்பட்டஇந்தியஇலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு ஆறு வருடங்கள் கொப்பேக டுவ கொல்லப்பட்டது கடந்த வரு டம் ஓகஸ்ட் எட்டாம் திகதியாகும். இவ்விரண்டு சம்பவங்களும் ஒரே சம்பவத் தொடர்ச்சியாகும்' எனத் தேசாபிமான அமைப்புக்கள் நான்கு சேர்ந்து விநியோகித்ததுண் டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள் துெ.
திவயின 98.93
20:இ2றுச்சி
முயற்சியிலீடுபட்டி
LDC3GOTIT LDIT Giu)L(fl6öT யற்பாடும் வடமராட் ஆதிபத்தியத்திற்கு ருக்குமெனக் கருதிய 2.07.1984 அன்று காலை செய்தனர். ந்து சென்று கொண்டி மாஸ்டரை முன்னாள் டத் தளபதி கிட்டுவே று சுட்டுக் கொன்றதா 一芭k ரின் விடுதலையை ா மாஸ்டர் இயக்கங் பக மறுப்பையும் அரா திர்த்துப் போராடிய டர் அதன் எதிரிகளா லப்பட்டது ஒன்றும் தல்ல. b ய்க்கும் Lð மில்லை
க்குமா?"

Page 3
фlseы. °W* LQTöT矶ó பைத் தேர்தல் முறைகள் தந்த படிப் பினையைத் தொடர்ந்து அரசியல மைப்புக்குப் பிரதானமாக இரு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சி செய்கின்றது. ஜனாதிப தியை பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்தல் விகிதாசாரப் பிர திநிதித்துவத்தில் மாற்றம் கொண்டு வருதல் என்பனவே அவ்விரு திருத்தங்களுமாகும். இத்திருத்தங் கள் தொடர்பாக ஆலோசனைக ளைத் தெரிவிக்குமாறு பாராளு மன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக் கப்பட்டுள்ளதுடன் மக்களிடம் இது தொடர்பான கருத்தினைத் தெரி விக்குமாறு பகிரங்கமாக வேண்டு கோள் விடுக்கப்பட்டுமுள்ளது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது வெறும் அரசியல் அமைப்பு திருத்தமாகத் தெரிந்தாலும் நுணுக் கமாகக் கவனிக்கும் போது இது சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்ப
பான்மைத் தேசிய இனங்களின் வாக்குகளும் அவசியமானவை என்பதை நீங்கள் மறந்து விடக்கூ டாது' என எச்சரித்திருந்தார்.
இன்று இவற்றை விட பேரினவாதக்
T
ளையும் மேற்கொன
தொண்டமானின் வ தவிர்த்து அவரின் டே சக்தியைக் குறைக்க
யின் ஜனாதிபதியின் ே
தற்கே திட்டமிட்ட வகையில் கொண்டு வரப்பட்டதென்பது தெளிவாகும். கட்சிகள் எதிர் நோக்குகின்ற இன் யில் மாற்றம் கொண்டு
1978 அரசியலமைப்புத் திட்டத் தின்படி ஜனாதிபதி மக்களினால் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட் டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்ப
டுகின்ற போது, சிறுபான்மைத்
தேசிய இனங்களின் வாக்குகளும் அதற்கு அவசியமாகின்றது. சில வேளைகளில் வெற்றியைத் தீர்மா னிக்கும் வாக்குகளாகக் கூட அவை அமைந்து விடுவதற்கு வாய்ப் புண்டு. இதனால் பேரினவாதக் கட் சிகள் என்னதான் தமக்குள்ளே பேரினவாதத்தைக் கொண்டிருந்தா லும் அதனை அடக்கி வாசிக்கவும் சிறுபான்மைத் தேசிய இனங்க ளுக்கு சில சலுகைகளை வழங்க வும்வேண்டிய நிர்பந்தம் ஏற்படு கின்றது. சென்ற ஜனாதிபதி தேர்த லில் ஐதேக மாகாணசபை முறையை அறிமுகப்படுத்த முன் வந்ததும் நாடற்றோர் பிரச்சினை யைத் தீர்த்து எல்லோருக்கும் பிரா ஜாவுரிமை கொடுக்க முன்வந்ததும் பூரீல.சு.க தமிழர்களுக்கு மாநில
னோர் பிரச்சினை வடக்கு கிழக்கில் தேர்தல் நடாத்த முடியாத நிலையா கும் புத்த நிலை தொடரும் நிலை யில் இருப்பதால் இப்போதைக்கு அங்கு தேர்தல் நடாத்தக் கூடிய நிலை இல்லை. தேர்தல் நடைபெற் றாலும் ஐ.தே.கவுக்கோ பூரீலசு கட்சிக்கோ மக்கள் வாக்களிக்கக் கூடிய நிலை இல்லை. இதனால் வடக்கு-கிழக்கில் தேர்தல் நடாத் தாமலே ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் முறை ஒன்றை உருவாக்க இரு பேரினவாதக் கட்சிகளும் விரும்புகின்றன.
ஜனாதிபதி தேர்வு முறையில் திருத்
தம் கொண்டு வருவதற்கான மற்
றோர் பிரதான காரணி தொண்ட மான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகப் பெற்று வரும் வளர்ச்சி யாகும் கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐதேக வெற்றி பெறுவதற்குப் பிரதான காரணி யாக அமைந்தது இ.தொ.காவின்
டியது இரு பேரினவா ளுக்கும் அவசியமாக உண்மையில் தொண்ட இ.தொ.காவினதும் வ சைப் பொறுத்த வரையி சங்கு சொர்க்கநிலைை றுவித்துள்ளது. தொ யும் இ.தொ.காவையு லைக்கு மேல் பலவ னால் தீவிரவாத மலையகத்தில் தோன் என அஞ்சுகின்றது. இ பாக வடக்கு கிழக்கில் தலைக் கூட்டணியை டுத்தியபடியால் தீவிர கங்கள் தோன்றியமை லதொரு படிப்பினைய மலையகத்தில் தீவிரவ தின் தோற்றத்திற்கான Lsó LQQQLö,LD、G门 யின் தோற்றத்தை இவ கின்றனர் மறுபக்கத்தி காவையும் தொண்ட வளர விட்டால் CEL IDJI LÎS GEL USHL) .7 ܘܨ
சுயாட்சியைக் கொடுக்கப் போவ வாக்குகளேயாகும். இந்நிலை தாக அறிவித்து அது தொடர்பாக இ.தொ.காவையும் தொண்டமா தனது பேரினவாத வன்னிக் காட்டில் புலிகளைச் சந் னையும் நன்கு வலுப்படுத்தி இடைஞ்சலாகி விடு
தித்து பேசுவதற்கு முனைந்ததும் சிறுபான்மைத் தேசிய இனங்களின்
இனவாதம் பேசும் போது கவனமா
கப் பேச வேண்டும் ஜனாதிபதி
தொண்டமானின் பேரம் பேசும் வலிமையையும் அதிகரிக்கச் செய்
தோடு இடைக்கிடை தனது ஆதர வுப்பலமாக இருக்கும் மலையக
அஞ்சுகின்றனர். இத எல்லை வரை இ.தொ
இவாக்குகளைப் பெற்றுக் கொள்வ துள்ளது தொண்டமான் இச் சக்தி வீனப்படுத்துவதற்கு 2 தற்கேயாகும். இதுபற்றி அனுரா யைப் பயன்படுத்தி இந்திய வம்சா ஜனாதிபதி தேர்வு மு ஒருதடவை நேரடியாகவே கூறியி வளியினரில் தனது வர்க்கத்தைச் மாற்றத்தினைக் கருது ருந்தார். அவர் கட்சிக்குள் உள்ள சார்ந்தவர்களின் நலன்களைப் இந்த ஜனாதிபதி தே இனவாதிகளைப் பார்த்து "நீங்கள் பேணும் முயற்சிகளில் இறங்கிய கான திருத்தம் அ
இருந்தால் அரசும் பூ யும் தனது அச்சங்களை
தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறு மக்களின் நலன் பேணும் விடயங்க இனவாதத்தை இன்
○下
ܐ ܓ ܓ
லங்கை ஓவியர்களுள் பல
ஜோர்ஜ் கீற் தனது 92வது வயதிலு துக் கொண்டிருந்தவர் ஜூலை 31 செய்தி ஓவிய ரசிகர்களுக்கு அதிர்ச் பெளத்த இந்து தத்துவங்கள் பொத் இலங்கை வாழ்வையும் மக்களை வாழ வைப்பவை மேற்கத்தைய ந6 படைப்புகளில் கையாண்டவர் ஒலி கள் இலங்கை மக்கள் மத்தியில் இலங்கை ஓவிய இரசிகர்களுக்கு ந மும் பரவலாக ஏற்ப கீற்றின் ஓவி ததெனலாம்.
காலத்திற்குக் காலம் கீற்றின் படைப் ளையும் வெளிப்படுத்துவனவாக தில் கண்டிய இயற்கைக் காட்சிகள் ளையும் இவரது ஓவியங்களில் கா திய இந்து தத்துவங்களை இல கொண்டு வந்திருந்தார் இருந்தாலு கீற்றைத் தனித்துவமாக்கி அவரது சுவை கொடுப்பதாக அமைந்திருந் இலங்கை ஓவியர்களுள் நீண்டகா பெற்ற ஓவியர் கீற்றின் வாழ்நாட்க மேலும், இலங்கை ஓவிய மரபில் இ இணைப்பாகவும் இவர் இருந்திருச் ஒவியத்துறையில் சிறப்பாக பூர ஓவியர் ஜோர்ஜ் கீற்றின் வாழ்வுஇ யினருக்கு ஓர் நம்பிக்கையாக அல
 
 
 
 

சரிநிகள்
16-3
ஒகஸ்ட் 1993 3.
டிருந்தார் விழ்த்து விடலாம். தேசிய இனங்க யர்ந்து நிரந்தரமாக கொழும்பில் ார்ச்சியைத் ஞக்கு எதிரான ஒடுக்கு முறையை வசிக்கும் தமிழர்களின் தொகை ம் பேசும் யும் அதிகரிக்கலாம். ஆக, அடக்கி அதிகரித்துள்ளது.
வேண்டுமா வாசித்த இனவாதத்திற்கு இத்திருத் இவ்வெண்ணிக்கைக்கு ஏற்றபடி ர்வு முறை தத்தின் மூலம் விடுதலை கிடைக் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கு
al
9,1).
வதைத் தவிர்க்க வேண்டுமாயின் தம்முடைய விகிதாசாரப் பிரதிநி தித்துவத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவர்களுக்கு அவசி யமாகின்றது. இம்மாற்றம் பழைய மாதிரி தேர்தல் தொகுதிகளை கொண்டு வரும் முறையாகவே அனேகமாக இருக்கலாம். தேர்தல் தொகுதிகளை அமைக்கும் போது தமிழ்மக்கள் எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக வராதவகை யில் அமைப்பதற்கு முயற்சிக்க லாம். இதற்காக தமிழ் மக்கள் செறி வாக வாழும் பகுதி பல வகைகளி லும் கூறுபோடப்பட்டு சிங்களப்
பகுதிகளோடு இணைக்கப்பட லாம் நுவரெலியா மாவட்டத்தை இவ்வாறு கூறுபோடுவதற்கு முயற் சிகள் நடைபெறுவதாகவும் செய்தி கள் அடிபடுகின்றன. உண்மையில் இவ்விகிதாசார பிரதி வர வேண் இரண்டாவதான விகிதாசாரப் பிர நிதித்துவ தேர்தல் முறையினா தக் கட்சிக திநிதித்துவத்தில் திருத்தம் என்பது லேயே கொழும்பு மாவட்டத்தில் உள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் செல்லச்சாமி தெரிவு செய்யப்பட் மானினதும் அதிகரித்து வரும் அரசியற் பிரதிநி டார். அதற்கு முதல் கொழும்பு ளர்ச்சி அர தித்துவத்தை இல்லாமல் செய்வதற் மாவட்டத்திற்கென தமிழ் பிரதிநிதி ல் ஒரு திரி காக கொண்டுவரப்படுகின்ற முயற் பாராளுமன்றத்தில் இருக்க பயே தோற் சியாகும். அதுவும் குறிப்பாக தென் வில்லை. இதே போன்றே நுவரெ ண்டமானை விலங்கையில் அதிகரித்து வரும் லியா பதுளை மாவட்டங்களில் ஒரு எல் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இருந்து சிவலிங்கம் சென்னன் iனப்படுத்தி குறைப்பதற்காகவே கொண்டு போன்றோர் தெரிவு செய்யப்பட்ட இயக்கங்கள் வரப்படுகின்றது. இது தொடர்பாக னர் உள்ளுராட்சி தேர்தலிலும் விடுமோ நுவரெலியா மாவட்டத்திற்கும் மாகாணசபைத் தேர்தலிலும் பல து தொடர் கொழும்பு மாநகர சபைப் பகுதிக் தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர் விடு கும் பேரினவாதக் கட்சிகள் அஞ்சு னர். முஸ்லீம்களிலும் பலர் இத்தேர் பலவீனப்ப கின்றன. தல் முறையினாலேயே தெரிவு ாத இயக் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த செய்யப்பட்டனர் களுத்துறையி தற்கு நல் மாகாண சபைத் தேர்தலில் மொத் லும் அனுராதபுரம் மாவட்டத்தி கஉள்ளது தம் 1 இடங்களில் 10 இடங்கள் லும் முஸ்லிம் காங்கிரசிற்கு த இயக்கத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குக் கிடைத் பிரதிநிதித்து சமிஞ்சை துள்ளன இது பேரினவாதக் கட்சிக இருக்கிறதென்றால் இத் தேர் முன்னணி ஞக்கு அதிர்ச்சியையும் அச்சத்தை தல் முறையே காரணமாகும். ர்கள் கருது யும் கொடுத்துள்ளது. எதிர்காலத் எனவே நுணுக்கமாக அவதானிப் ல் இ.தொ. தில் நுவரெலியா மாவட்டத்தில் ெ இவ்விரு திருத்தங்களும் சிறு மானையும் அரசியல் ஆதிக்கம் தமிழர்களின் பான்மைத் தேசிய இனங்களுக்கெ அதனுடைய கைகளுக்குச் சென்று விடும் என் திராக குறிப்பாகத் தமிழ்த் தேசிய அதிகரித்து பது இவர்களது அச்சமாக உள்ளது. இனத்திற்கு எதிராக கொண்டு வரப்
ஆட்சிக்கு இது தொடர்பாக மத்திய மாகாண பட்டவையே b என்றும் சபையில் ஒரு ஆளும் கட்சி உறுப் னால் ஓர் பினரே எதிர்க் கட்சி அரசியல் காவை பல வாதிகளுடன் ஆலோசனை நடத்தி தவும் என யுள்ளார். றையிலான மற்றையது கொழும்பு மாநகர lன்றனர். சபைப் பகுதி பற்றியது கொழும்பு வு முறைக் மாநகர சபைப் பகுதிக்குள் தமிழ் LIDB முலாகுமாக மக்களின் தொகை இன்று என்று நீலசுகட்சி மில்லாதவாறு அதிகரித்து வருகின் க் குறைத்து றது. 90இல் யுத்தம் ஆரம்பித்த றும் கட்ட பிறகு வடகிழக்கிலிருந்து குடிபெ
Igjti elpu I L elít. ஓவியங்களைப் படைத் திகதி இறந்தார் என்ற தருவதாகவே இருந்தது. ந்த இவரது படைப்புக்கள் ம் பதிவுகளாய் என்றும் ன பாணிகளை நன்கு தன் பர் கீற். இவரது ஓவியங் பிரபல்யம் பெற்றதுடன் னே பாணிகளின் அறிமுக ங்களே காரணமாக இருந்
க்கள் பல்வேறு விடயங்க மைந்திருந்தன ஆரம்பத் ாயும் பெளத்த விடயங்க முடிந்தது பின்னர் இந் து படைப்புக்களுடாகக் பெண்ணின் சித்திரிப்பு படைப்புகளிற்குத் தனிச் 61:1 ம் வாழ்ந்த உலகப் புகழ் மிகப்பெறுமதியானவை. ண்டு சந்ததியினருக்கு ஓர் றார்.
வெற்றியுடன் வாழ்ந்த ங்கையின் இளைய சந்ததி lub Greati sporth.
மாதவி

Page 4
Tென்ன சொன்னேன்? கந்தையா ஆசிரியர் பற்றிய கதை என்றா? பாவம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர் மனைவி - பிள்ளைகள் இருக்கின்ற னர். ஒரு மகன் ஏதோ ஒரு வெளி நாட்டில், அவன் ஒரு சதம் கூட வீட்டுக்கு அனுப்புவதில்லை. அவன் உயிருடன் இருக்கிறானோ என்பது கூடக் கந்தையாவிற்குத் தெரியாது.
வியாழககிழமை இரணடு பவுணை யும் கட்டிப் போட வேணும்' என் றான். அவனும் சிறுவன்.
கந்தையா ஆசிரியர் இனி மண்
ணைக் கிண்ட வேணும் தங்கச் சுரங்கத்தை கண்டு பிடித்தாக வேணும். அப்பொழுதுதான் அவர் இரண்டு பவுனென்ன இருபது பவுனும் கட்டலாம். நாளைக்கு வியாழக்கிழமை, கந் தையா ஆசிரியர் மானஸ்தர் என்று முன்னர் சொன்னேன் அல்லவா?
யாழ்ப்பாணம் இன்று - 6
எல்லோரும் கட்டுவதைப் போல, கந்தையாவின் முறை வந்தபோது அவரும் தனக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு பவுண்களையும் கட்டி னார். ஆனால் புலிகள் விட வில்லை. வெளிநாட்டில் இருக்கும் மகனுக்காக மேலதிகப் பவுண் கட்ட வேண்டும் எனக் கட்டளையிட்டார் கள், கந்தையா தனக்கும் மகனுக் கும் உள்ள தொடர்பின்மையை யும், தான் இந்த இரண்டு பவுண் கட்ட எடுத்துக் கொண்ட சிரமத்தை யும், வயதுக்கு வந்த மகள் கலியா ணம் முடிக்கக் காத்திருப்பதையும் எடுத்துக் கூறினார். புலிகள் கேட்கவில்லை. ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார்கள் அவர் என்ன செய்வார்? பாவம் எங்கு போவார்? அவருக்குச் சில் நம்பிக்கைகளும் இருந்தன. 65 வயதுக்கு மேலாகி விட்டது. ஆகவே பங்கருக்கு அனுப்ப மாட்டார்கள் மற்றது இப் போது வெருட்டுவார்கள். ஆனால் பிறகு மறந்து விடுவார்கள் ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்து விட்டது. ஒரு வாரத்தின் பின் புலிகள் வந்தனர். பிரதேசச் செயலகத்திற்கு வரச்சொன்னார் J. Gi. கந்தையாவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
கண்ணியமானவர் ஆசிரியராக இருந்தமையால் வாழ்வினை
கொண்டவர்
ஒழுங்குபடுத்திக்
அதிர்ந்து பேசத் தெரியாது. மாண வர்களுக்குக் கல்வியூட்டியவர் என்பதனால், மாணவர்களைத் தமது ஆளுமைக்குள் உட்படுத்திக் கொண்டவர். |பிரதேசச் செயலகத்திற்குப் போன போது உள்ளே அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். கந்தையா ஆசிரியருக்கு இது அவ மானம். மேலும் ஒரு வாரம் அவகா சம் கொடுக்கப்பட்டு வெளியேற் றப்பட்டார் கூனிக் குறுகி வெளி யேறினார். எதிரே காணுகின்ற ஒவ்வொருவ ரையும் பார்ப்பதற்கு கூச்சப்பட்
If nഖj''|''LIf. ஒரு வாரத்தில் இரண்டு பவுண் 9, வேண்டும். GTI.I (3. போவார்? இல்லாத பொருளை எங்கே தேடி அலைவார்? கடவு ளைப் போல பவுனும் அவருக்கு ஒளித்துக் கொண்டது. ஒரு வாரத்தின் பின்னர் பிரதேசச் செயலகத்திற்கு மீண்டும் போனார். உள்ளே அடைக்கப்பட்டார். அவர் மகனிலும் சிறுவனான ஒருவன் அவரைச் சித்திரவதை செய்தான். அவர் படிப்பிக்கிற நாட்களில் முத லாம் வகுப்பில் படித்திருக்கக்கூ டிய பையன் அவர் முகத்தில் குத்து விட்டான் கேட்கக் கூடாத கேள்வி களைக் கேட்டான் காலால் உதைத் தான் பெல்ட்டால் அடித்தான் நாங்கள் சாகிறம், உனக்குப் பவு ணுக்குப் பஞ்சமோ?" அதிர்ந்து பேசத் தெரியாதவர். அதிர்ந்து போனார். கந்தையா ஆசி ரியர் மானஸ்தர் பக்கத்து வீட்டு கனகசபை பிணை யில் அவரை விடுவித்துச் சென் றார் விடுவித்த போது 'வாற
நாங்கள் சாகிறம் (
புதன்கிழமை மதியம் சாப்பிட்டு
விட்டு, ஆற அமர ஒரு கடிதம் எழு தினார். அன்று மாலை அவர் இறந்து விட்
LTT தான் தற்கொலை செய்து கொள்வ தற்கான காரணம் அதில் தெளிவா கக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலைச் செய்தி கேள்விப்பட் டவுடன் புலிகள் செய்த முதலாவது வேலை - கந்தையா எழுதிய கடிதத் தைக் கைப்பற்றியது தான். கதை அவ்வளவுதான். மேலும் இதனைப் பற்றி நான் என்ன உரைக்க? உரைத்துத்தான் என்ன பிரயோச GOTLD?
எல்லாம் வழமைப்படி இது அளவெட்டியிலும் அப்பகுதி யில் இருந்தவர்களைத் தவிர இரண் டாம் பேருக்கும் தெரியாது. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் பேரிற்கும் தெரிந்த விடயம் புலிகளின் இராணுவ முகாம் தாக்குதல் வெற்றியும், அதில் வீரமரணமடைந்த போராளி களும், இலங்கை அரசின் தாக்கு தல்களில் பலியான அப்பாவிப் பொதுமக்களின் பெயர்களும் இவை யாவருக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டன. ஹெலியும், பொம்மர்களும் அடிக் கடி சுற்றின. பொம்மரின் தாக்குத லுக்கு விழுந்து படுத்து ஓரளவுக் குத் தப்பித்துக்
உனக்குப் பவுணுக்குப் பஞ்சமோ
ஹெலி சுடத் தொடங்கினால் கடி னம் தான். எதையும் எதிர்க் கொள்ளத் தயாரா
601 TT, GT LD9595GT. ஹெலி சுடத் தொடங்கினால் அய லிலுள்ள பெரிய மரத்தைக் கட்டிப் பிடித்தபடி, ஹெலியின் போக்குக் கேற்ப மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தப்பிவிடலாம். மரமில்லாத வெளியினில் கடினம் தான். ஒரு முறை கொக்குவிலில் பொம் மர் குண்டுகளை ஏவிய போது சைக்கிளில் வந்த வயோதிபர்
வேட்டி தடுக்கியதால் இறங்க முடி
யாது குண்டுக்குள் அகப்பட்டு இறந்து போன கதையும் உண்டு
சைக்கிளில் போகின்ற போது ஒரு
மைலிற்கு அப்பால், ஹெலி சுற்றிச் சுற்றிச் சுடுவதினையும், பொம்மர் குத்திக் குத்திக் குண்டு போடுவதி னையும் பார்த்து ரசித்தபடி மக்கள் 630)&=&5&NG MGÅ) LjuuGBOTLD (GFLUGOJITst 35 GT. தம் தலைக்கு மேல் வந்தால் தான் தப்புவதற்கு வழி தேடுவார்கள். அவரவர் சோலி அவரவர்களுக்கு. எதையும் எதிர்கொள்ளப் பழகி விட்டார்கள் .
ஆனால் பயம் கொண்ட மனிதர்க
ளும் இருந்தார்கள் ஹெலி போவ தினைப் பார்த்து மூத்திரம் வடிக்கிற ஐந்து வயதுச் சிறுவனும் என் வீட் டின் அயலில் இருந்தான். இங்குள்ள மக்கள் இரவில்தான் எதிரி தம்மைச் சூழ்ந்திருப்பதனை உணர்ந்தார்கள். நிலவில்லா நாட்கள் இருளா னவை. அயலில் நிற்பவனையும் தெரியாத கும்மிருட்டு டைனமோ
கொள்ளலாம்
டும் டைனமோ இல்
காரர் தூரத்தில் போகின்ற சைக்கிை இறுக்கி மிதித்து லைர் கிளுடன் சேர்ந்து பே எப்ப பூரணை? வாசை? இது எ பிறை? இது வளர் பி பிறையா? இங்கு இது தெரிந்த விடயம். முன்னர் குறிப்பிட்டிரு வைப் பார்த்துப் பய மானித்தார்கள். இப்போது முன்பிை மத்தியானமே புறப்ப தோடை போட்டமெ னிரண்டு, ஒரு மணி நிலவுபடும். அது கிளிநொச்சிக்குப் டே டலாம். அங்கை கந் லிலை படுத்திட்டு வி னால் காலமை பத்து னியாவிற்குப் போ GAOTL). இது தேய் பிறைக் க நான் சொல்றதைக் படு சரியா ஒரு மல்
விடுறன், போவம். சத்திலை சைக்கிள் யானை நிண்டாலும் யக் கிளிநொச்சி லோடை பகலா வீ சேர்ந்திடலாம். நிலவே சகலத்துக் நிலவில்லா நாட் தரும் எதிரியின் இ தார்கள். சுன்னாகத் யென்றால் சுற்றி: முகாமிலிருந்து ெ ULLD. பலாலி, காங்கேச கல், காரைநகர், அ தீவு, கேரதீவு எ முகாம்களில் இரு வானத்தில் படரும் குடா நாட்டின் எல் இருண்டிருக்க முக வெளிச்சம் தெரிய, கில் இருக்கிறான் உண்மை மக்களுக் ரியின் இருப்பை நோக்கினார்கள். எப்பொழுதும் எ ஆக்கிரமிக்கலாம். இரவினில் இதனை
ராதவர்கள் யார்?
போட்டே சைக்கிள் ஓட வேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாத சைக்கிள் லைற்றுடன் ளப் பார்த்து உள்ள சைக் TGIT tS GT.
எப்ப அமா த்தினையாம் றையா? தேய் யாவருக்கும்
நந்தேன் நில ணத்தைத் தீர்
றக் காலமா? டு வெளிச்சத் ண்டால், பன் ரிக்குத் தானே |க்கிடையிலை பாய்ச் சேர்ந்தி தசாமி கோயி பிடிய எழும்பி மணிக்கு வவு ய்ச் சேர்ந்திட
ாலம் தானே? கேள். இப்ப னிக்கு எழுப்பி
நிலவு வெளிச்
விழக்கலாம். தெரியும் விடி luിഞ്ഞ6), പ്ര8, படைப் போய்ச்
கும் ஆதாரம். EGilci) gjë e Lib ருப்பை உணர்ந் தில் இருக்கிறா வர எதிரியின் வளிச்சம் தெரி
ன்துறை, மாத புராலி மண்டை ன்று இராணுவ ந்து வெளிச்சம்
லாப் பகுதியும் ாமில் மாத்திரம் எதிரி எம் அரு எனும் நிதர்சன குப் புரியும் எதி
அச்சத்துடன்
திரி எங்களை
மனதில் உண
2K5 D.
சரிநிகர் 16-31 ஒகஸ்ட் 1993
| 雛
601, Ass", "Mr.
5டந்த யூலை 25ம் திகதி வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் விபவியின் ஆதரவில் கலந்துரையாடல் நடைபெற்றது. சினி மாவின் அடிப்படை இயல்புகள் தமிழ்ச் சினிமாவில் அதன் பிரதிபலிப்புக்கள் என்பதே அக்கலந்துரையாடலின் தலை சினிமாவின் அடிப்ப ைஅம்சங்கள் தொடர்பாக வம் தமிழ்ச் சினிமாவில் அதனுடைய பிரதிபலிப்புக்கள் தொடர்பாகவும் அரவி அவர்கள் சில கருத்துக்களைக் கூறிக் கலந்துரையாடலைத் தொடக்கி வைத்தார் அருவி ஆசிரியர்
பாஸ்கரன் கலந்துரையாடலைத் தொடர்ந்தார்.
சினிமாவின் அடிப்ப ைஇயல்புகள் தொடர்பாக அரவி தெரி வித்த கருத்துக்கள் சுவாரசியமானவை சில குறிப்பிடத்தக்க அம்சங்களை வலியுறுத்தினார் ஒளிப்பதிவு திரைப்படப் பிரதி படத் தொகுப்பு இம்மூன்றுமே ஒரு சினிமாவின் மிக அடிப்படையான அம்சங்கள் என விபரித்தார் ஒரு படத் தொகுப்பாளரின் (எடிட்டர்) மேசையிலேயே சினிமா உரு வாகிறது முழுமை பெறுகிறுது எனும் கருத்து அவதானில் பிற்குரியது. ஆனால் தமிழ் சினிமாவில் அதன் பிரதிபலிப்புக்கள் எவ் வாறு இருந்தன என்பதனை அ ரவி அவர்கள் போதிய ஆதா ரங்களுடன் விளக்கத் தவறிவிட்டார் மேற்குறித்த சுவாரசிய ബൂി றது என்பதினை தகுந்த உதாரணங்களுடன் விலக்கியிருந்தால் கலந்துரையாடல் முழுமை பெற்றிருக்கும். மற்றும் அவரது கருத்துக்களில் முக்கிய குறைபாடாகக் கருதத் தக்கது தமிழ்ச்சினிமாவின் முக்கிய நெறியாளர் சிலரைப்பட்டி பலி மருந்தார் எஸ். பாலச்சந்தர் பீம்சிங், பரீதர், பாலச்சந்
தர் பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா மணிரத்தி
னம் ஆகியோ தமிழ்ச்சினிமாவின் முக்கிய நெறியாளர் என ളുഖി (് ില്ക്ക് ൈജ്ഞ ( இவர்கள் எவ்வாறு தம்மை இனங்காட்டினார்கள் என ஒரு
குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்க வில்லை இதுவும் முக்கிய
ബ
அது மாத்திரமன்றி ஒரிரு சினிமாக்கள் தான் எடுக்கப்பட்டி ருந்த போதிலும் தமிழ்ச் சினிமாவை தரம் உயர்த்திய நெறியா ா பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை நிமாய் கோஷ் பாதை தெரியது பார் ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் சிங்கீதம் சீனிவாசராவ் (திக்கற்ற பார்வதி) தாகம் நெறியாளர் பெயர் மறந்து விட்டது ராமு காரியத் கரும்பு ஜோன் ஏபிரகாம் அக்ரஹாரத்தில் கழுதை ஜெய பாரதி குடிசை) ருத்ரையா (அவள் அப்படித்தான்) முதலி யே குறிப்பி ட்ய வேண்டியவர்கள் இப்படிப்பட்டியியலி
டுகின்ற போதுதான் தமிழில் ஓரளவுக்காயினும் நல்ல சினிமாக்
கள் வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது இது குறித்தும் அக் கலந்துரையாடலில் அவர் குறியிட்டிருக்க வேண்டும்.
சினிமா நெறியாளர் சர்வாதிகாரி எனும் கருத்தும் இங்கு குறி து கமொக் கோணங்கள் முதலான தொழி ஒனு ரீதியாகவே நெறியாளர் சர்வாதிகாரி எனக் கருத்து முன்வைக்க து இக்கருத்துத் தொடர்பாக விவாதம் இருந்தது பொதுவாக எல்லாக்கலைப்படைப்புகளிலும் கலை
ஞர்கள் தம் பார்வைக் கோணத்திலேயே கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் எனும் கருத்துக் கவனிக்கப்பட்டது.
ஆகவே கலைஞர்கள் சர்வாதிகாரிகள் தமிழ்ச் சினிம வளர்வதற்குச் சந்தர்ப்பம் இல்லையா எனும் கேள்வியினை சித்திரலேகா மெளனகுரு கேடா தொழி
னுட்டரீதியாக முன்முயற்சி இருந்தும் சினிமா பழைய த த்தி
லேயே செல்வதற்கான காரணம் என்ன என வினவுகின்ற
போது தமிழ் நாட்டில் படிப்பறிவற்றவர்கள் அதிகம் உள்ளது
மாத்திரம் தான் காரணம் அல்லவென்றும் தமிழ்நாட்டில் அரசி லும் சினிமாவும் பிணைந்து இருப்பதனால் அரசில்வாதிகள் நல்ல சினிமாக்கள் உருவாவதைத் தடுக்கிறார்கள் எனவும் கலந்துரையாடப்பட்டது உதாரணமாக பாரதிராஜா மகேந்தி
ரன் பாலுமகேந்திராருத்ரையாபோன்றவர்களால் எழுபதிக ளின் விற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் நல்ல சினிமாக்கள் உருவாகி வருகின்ற போது ஏ.வி.எம். பாலாஜி போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் முரட்டுக்
காளை சகலகலாவல்லவன் போன்ற மிக மோசமான திரைப்
di di una so
கொஞ்சமாவது Si Gu ng Gioia, இருந்தது இக்கலந்துரையாடல் இக் கலந்துரையாடலுக்கு மிகச் சிலரே வந்திருந்தனர் இத்த கைய செயற்பாடுகள் குறுகிய வட்டத்தினுள் தான் நிகழும் (εί ή ο இவ்வாறான கலந்துர்ையாடலை மேலும் விரிவுபடுத்தப்பட
வேண்டியது அவசியம் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு
தளங்களிலும் இக்கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்படுதல் அவ சியம் விபவி சார்பாக இக்கலந்துரையாடலை ஒழுங்குபடுத்
திய போல் பாராட்டிற்குரியவர்.

Page 5
L த்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இது. இப்போது எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம் இறத்மலானை இரயில்வே தொழிற்சாலைக்கு முன்பாக காலை ஆறரைக்கெல் லாம் நாம் அழகான காட்சி ஒன் றைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலை நோக்கிச் செல்லும் பாதை யின் இருமருங்கிலும் வைத்திய சான்றிதழ்களுடன் சிலர் உட்கார்ந் திருப்பார்கள் அச்சடிக்கப்பட்ட
கும். ஒரு வைத்தியர் கைச்சாத்திட் டிருப்பார் அல்லது வைத்தியரின் கையொப்பம் போடுமிடத்தில் யாராவது ஒருவர் ஏற்கனவே கையொப்பமிட்டிருப்பார் நீங்கள் அவர்களிடம் போகவேண்டிய தில்லை. கொஞ்சம் தயங்கி நடந் தாலே போதும் நடைபாதை வியா பாரிகள் போல உங்கள் கையைப் பற்றி இழுக்காத குறையாக அவர் கள் கூப்பிடுவார்கள் வைத்திய சான்றிதழ்கள் தேவையா என்பது அவர்களது கேள்வியாக இருக்கும்.
படிவத்தில் சீல்" குத்தப்பட்டிருக்
நீங்கள் அருகில் சென்றால் அவர் கள் உங்கள் பெயர் உங்களுக்கு லீவு தேவைப்படும் நாட்கள் என்ப வற்றை விறுவிறென்று எழுதித் தரு வார்கள் உங்களுக்கு வைத்திய
ளுக்கு விடுமுறை தேவைப்படும் நாட்களின் GTGol (Søslå,6)H6Ou IL) பொறுத்து உங்களுக்கு என்ன நோய் இருந்தது என்றும் உங்களது கட்டணம் எவ்வளவு என்றும் அறி 6áll ILIII sig,6). றயில்வே தொழிலகத்தின் வரட்டுத் தனமான சட்டத்திற்கும் ஒழுங்குக் கும் அதன் வாசலிலேயே தினம் தினம் அரங்கேற்றப்படும் விமர்ச னமாக இதை நான் கருதினேன் இப்போது அரசியல்வாதிகளுக் கும் தமது நடவடிக்கைகளுக்கு கார ணம் சொல்ல இப்படிப்பட்ட வைத்திய சான்றிதழ்கள் தேவைப்ப டுகின்றன. ஜனாதிபதி பிரேமதாசா வின் இறுதிச்சடங்கின் போது அதில் கலந்து கொள்ள முடியாமல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு திடீரென்று சுகயினம் வந்தது. அவ ரது மரணச் செய்தி கிடைத்த போது ஜே.ஆர் வெளியிட்டிருந்த அறிக் கையை இறுதிச் சடங்கின் போது ஜே.ஆரால் அனுப்பப்பட்ட பிரத்தி யேக செய்தியென்று கூறி வாசித் தார்கள் (அது பிரத்தியேக செய்தி அல்ல, ஏற்கனவே பத்திரிகைக ளில் வெளியான செய்தியே என்ப தையிட்டு யாரும் அலட்டிக் கொள் ளவில்லை) மட்டக்களப்பில் நடை பெற்ற ஜனாதிபதி நடமாடும் செய லக நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கும் திடீரென சுகயினம் ஏற்பட்டுவிட்டது பாதுகாப்பு கார ணங்களுக்காக கலந்து கொள்ள மாட்டார் என்று ஜனாதிபதி நடமா டும் செயலகத்தின் தொடக்க
Fíflissir
நாளுக்கு இரண்டு நாட்கள் முன் பாக அறிவிக்கப்பட்ட போதும், பிறகு திடீரென்று அங்கு போகாத தற்கு காரணம் சுகயினமே என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனா திபதியாகவும் இருக்கும் ஒருவ ருக்கு போக முடியாமல் இருப்ப தற்கு பாதுகாப்பு நிலையே கார ணம் என்று சொல்வது வெட்ககர மானது' என்பதால் அரசு இப்படித் தெரிவித்திருக்கக் கூடும் என்று பொதுவாக நம்பப்பட்டது. பிரேம தாசாவின் இறுதிச் சடங்கில் ஏதா வது அசம்பாவிதம் நடந்தால், இன் றைக்கு திரை மறைவில் இருந்து யூ.என்.பி அரசின் நடவடிக்கைக ளுக்கு ஆலோசனை வழங்கும் ஜே.ஆருக்கு ஆபத்து ஏற்படலாம்
என்பதாலேயே அவர் அன்று கலந்து கொள்ளவில்லை என்றும் பேசப்பட்டது.
ஆனால் உண்மையில் இந்த
இரண்டு வைத்தியச் சாட்டுகளின தும் பின்னணி இவற்றை விடவும் முக்கியமானது. பிரேமதாசாவின் இறுதிச் சடங்கில் அவரது துணை
is a
ஓகஸ்ட் gg
தமிழ்க் கட்சிகளும் முடிந்தளவுக்கு தமிழ் துண்டாடுவது, புதிய களை உருவாக்குவது, சிகளை தமக்குச் சாத டுவது என்று திரைமை தீவிரமான முயற்சிகள் வருகிறது. மேலும் ஆ கெடுப்பு நடக்குமான கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வராத திகளில் தமிழ் மக்க பகுதியினர் வாக்களிப் மில்லை என்பதும், ' வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் எ குமாக அவர்களை குவிப்பார்கள்' என்ற வெளியிட்டு வரும்மு ரஸ் மற்றும் தற்போது
ஜனாதிபதிகளின்திடீர்
சுகயினங்களின் பின்னணி என்ன
சான்றிதழ் கிடைத்துவிடும் உங்க
வியார் ஆற்றிய அரசியல் நன்றியு ரை யிலும் சரி, ரட்னசிறி ராஜபக்ச வின் உரையிலும் சரி தொக்கிநின்ற அரசியல் உள்நோக்கமிக்க கோரிக் கைகளுக்கு பிற்காலத்தில் ஆட்சிக் குள் அதிகாரத்தைக் கைப்பற்றி ஸ்தி ரம் செய்து கொள்ளக் காத்திருந்த யூ.என்.பியின் மேட்டுக்குடி அணியின் முக்கிய தலைவரான ஜே.ஆர் முகம் கொடுக்கத் தேவை யில்லை என்று கருதப்பட்டதே உண்மையான காரணமாகும். அதை விடவும் முக்கியமானது, ஜனாதிபதி டி.பி.விஜேயதுங்கா வின் சுகயினம். கிழக்கு மாகாணத் தில் நிலமை வழமைக்கு திரும்பி விட்டது; அங்கு வாக்கெடுப்பு நடாத்தப்பட முடியும் என்று - அங்கு யுத்த ஒழுங்குகளை மேற் கொண்டுவரும் இராணுவத் தளப திகளின் அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டு - அபிப்பிரா யம் தெரிவித்துக் கொண்டிருக்கும் அரசினதும் அரசு சார்பு அரசியல் வாதிகளினதும் கூற்றுப் பொய்யா கிப் போகும் என்பதாலேயே அவ ருக்கு இத் திடீர் சுகயினம் ஏற்பட்
தாம் கூறுகின்றவற்றில் தாமே நம் பிக்கை வைக்காத இவர்கள், ஜனா திபதி பாதுகாப்புக் காரணங்களுக் காகக் கலந்து கொள்ளவில்லை என்று கூறினால் அது வடக்கு கிழக் கைப் பிரிக்கும் நோக்குடன் நடாத் தப்படவுள்ள கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்த மட்டும் எப்படி பாதுகாப்பு நிலமைகள் சீராக உள்ளதாக கூறமுடியும் என்ற கேள்வி எழும்பக் கூடும் என்று கரு தியே இந்த நாடகத்தை ஆடினர். இலங்கையில் எல்லாவிதமான பாதுகாப்பு வசதிகளும் கொண்ட ஒரு தனிமனிதருக்கு பாதுகாப்பு இல்லாத போது ஒரு பிரதேச மக் கள் முழுவருக்கும் பாதுகாப்பு உண்டு என்று கூறுவது கேலிக்குரி யதாகும். வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தியே தீருவது என்பது இப் போது அரசின் உறுதியான முடிந்த முடிவாகி விட்டதாக தெரியவருகி றது. கிழக்கில் நடாத்தப்படவுள்ள வாக்கெடுப்பினை அனைத்து
og
றின் செல்வாக்கின் முஸ்லீம் மக்களை குே வாக்களிப்பிலிருந்து வைக்க முடியும் என்ட மக்கள் மட்டுமே பெ யாக வாக்களிக்கும் டுமே இப்போது உள் வும் அரசுக்கு அதன் நிறைவேற்ற சாதகமா ணிகளாகும். போதாததற்கு காலம் 9 ளவோட்டு போடுவதி GÓIS, GITT GOT யூ.என் (அண்மையில் இதுட ஐவன், தனக்கு யூ.எல் ஒருவர் கூறியதாக கூ வாசகர்கள் மறந்திரு கள்) வடக்கு கிழக்ே தற்கு ஆதரவான ஒ வாக்கெடுப்பு மூலம் ெ றும் சங்கடமானதல்ல வெலிஓயாவில் நடந்து முடிந்த இரா மீதான தாக்குதலின் யாக அங்கு மீளக் நடவடிக்கைகள் :ெ பட்டுள்ளன. வடக்கு பிரிப்பதற்காக திட்ட தப்பட்டு வந்த வ யேற்றங்களை தொட தில் அரசு மிகவும் இருக்கிறது. الميا வடக்கு கிழக்கைத் து அரசியல் ரீதியாக கரு வாக்கெடுப்பின் மூல கள் ஏற்றுக் கொள்வ கொள்வது என்பன இ சின் மிகவும் முக்கிய றைக்குரிய விடயங்
LGOT, இனி, அரசியல்வாதி சுத் தலைவருக்கும் அ னங்கள் வரக்கூடும். தச் சுகயினங்களும் களை நிறுத்தி வைப்ப போவதில்லை என் உறுதி வடக்கு கிழச் டுப்பை நடாத்தும் நி என்று விசயம் தெரி லப் போகின்ற இராணு ளுக்கு திடீர் சுகயினம் வெடுக்க வேண்டி : ஆச்சரியமில்லை.
11 TN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 5
எதிர்ப்பதால்
* கட்சிகளை தமிழ்க் கட்சி முஸ்லீம் கட் கமாகத் திரட் மறவில் அரசு பில் ஈடுபட்டு அப்படி வாக் ால், அரசின் இன்னமும் கிழக்கின் பகு ரில் பெரும் பது சாத்திய புலிகள் இவ் முஸ்லீம்கள் ன்றென்றைக் க் கொன்று அச்சத்தை ஸ்லீம் காங்கி அதிலிருந்து
LD60)6Out: மக்களும்
& GTGöILJG |
9, TT600TLDT3,
றைந்த பட்சம்
விலக்கி தும், சிங்கள ரும்பான்மை வாய்ப்பு மட் ளது என்பது நோக்கத்தை
கவுள்ள கார
ΕΠουLΟΠ 8, 9,61 நில் திறமைசா பியினருக்கு பற்றி விக்டர் ன்.பி.பிரமுகர் றியிருந்ததை 958, LOTLLTT 03, Gif L
() (!plഞഖ பெறுவது ஒன்
அண்மையில் ணுவ முகாம் பின் உடனடி குடியமர்த்தல் நாடக்கிவிடப் த கிழக்கைப் மிட்டு நடாத் ருகின்ற குடி ர்ந்து செய்வ 94 895895600 AD LLUIT 85 கோளfதியில் |ண்டாடுவது,
ம் அதை மக் தாக காட்டிக் இப்போது அர பமான அக்க
SEGITIMTA 6Glu"
களுக்கும் அர அடிக்கடி சுகயி ஆனால் எந் இந்த முடிவு பதறகாக வரL பது மட்டும் கில் வாக்கெ லை இல்லை L JITLOĠio, GSFIT Ġi) வத்தளபதிக ஏற்பட்டு ஓய் ஏற்பட்டாலும்
Ko
ஜனநாயக மரபுகளும்
சிதந்திர இலங்கையின் மலையக மக்களின் அரசியல் வரலாற்றை
உற்று நோக்கும் போது அது முழுமையாக இந்நாட்டின் வர்க்க அடக்கு முறைக்கும் பேரினவாத அடக்கு முறையின் விளைவான இன ஒதுக்க லுக்கும் இன ஒடுக்கு முறைக்கும் உட்பட்டதாகவே அமைந்திருக்கின் றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. பல தசாப்தங்களாக நிலவிவரும் இட் பேரினவாத நெருக்கடிகளின் ஆரம் க மாக 1948ஆம் ஆண்டின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மையையும் அதைத் தொடர்ந்து வாக்குரிமை பறிக்கப்பட்டமையை u jib (9sobl. 19ht caonrib மாறிமாறி வந்த அரசாங்கங்களினால் இனவாத ரீதியில் பழிவாங்க
இம் மக்கள் 100க்கும் பிந்திய காலகடத்தில் மிகவும் கொடூர மான நீதிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் 1970 தொடக்கம் 7ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில்
ஜீ லக க. கி ந ைமுறைப்படுத்திய தொண் மான் விரோத நடவடிக்கைகளினால் இம் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள் கட்டு  ைபொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கல் எனும் போர்வையில் உணவுப் பற்றாக்குறை பட விதிக்கப்பட்ட கட்டுப்
ாடுகளானது இந்த உழைக்கும் மக்களின் பொருளாதாரச் சீரழிவிற்கு வழிவகுத்ததோடு என்றும் மறக்க முடியாத துக்ககரமான அனுபவங்க କ୍ଷୋ, ମୈ ହୁଁ!! (、!!! !! .
இந்த அநீதியான நிலைமைகளைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திய தே சியம் இதே காங்கிரகம் இப்பிரச்சினைகளை அரசியல்
மே ைமேற்றி அம் மக்களைப் பார்த்து முதலைக் கண்ணி வடித்து
19 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆதவைத் தேடிக் கொண் னர் அன்று முதல் இன்று வரை ந ைபெற்ற எல்லாத் தேர்தல்
களிலும் ஐதேக சி வெற்றி பெற்றமைக்கான பிரதான காரணம் மலை பக மக்கள் அளித்த லாக்குகள்தான் என்றால் தவறாகாது.
இந்தளவுக்கு ஐதே கட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கியதன் மூலம் மலையக மக்கள் பெற்றுக் ଔର୍ଣ୍ଣାଢ୍ୟ ଶୋ}} மலையக மக்களின் அடிப்ப ைஉரிமைகளையும் ஜனநாயக உரிமை
ான சமத்துவத்தையும் அங்கீகரித்துப் பேரினவாத கெடுபிடிகளில் இருந்து இம் மக்களைப் பாதுகாக்க ஏதாவது நடவடிக்கைகளை ஐதே கட்சி மேற்கொண்டுள்ளதா என்றால் எதுவுமேயில்லை என்பதுதான் பதில் மாறாக தமிழின ஒழிப்புப் போரை நடத்துவதன் மூலம் பேரின வாத ஆதிக்கத்துக்கு ஏற்படும் சவால்களை முறியடிக்கப் பாடு டுக்
கொண்டிருக்கிறது இதற்குத் தேவையான ஆதரவைச் சிங்கள மக்களி
மிருந்து பெற்றுக் கொள்வதற்காக முழு இலங்கையையும் பேரின
வாத மயப்படுத்தியதோடு மிகக் கீழ்த்தரமான தமிழர் விரோத உணர்
வகளை ஏற்படுத்துவதிலும் முன்னின்று செயற்ப டுள்ளது தமிழக
ளைப் பழிவாங்கும் ஐ.தே.கட்சியின் பேரினவாதப் போக்கானது தமி ழர்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் தமிழர்களுக்கு
த்தை ஏற்படுத்துவதற்காகவும் 1981 1983 போன்ற தமிழர்களுக்கு
திரான இனக் கலவரங்களை முன்னின்று நடாத்தியுள்ளது இவற்றின் மூலம் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் மலையகத் தமிழ் மக்கள்
iధ இ தொழிலாளர்களின் சந்தால் பணத்தின் மீது மோகம் கொண் தொழிற்
சங்க வியாபாரிகளினதும் அத் தொழிற்சங்க 3 inflación (3G).
வழி நடத்தப்படும் அரசியல் அமைப்புக்களினதும் ஆதிக்கங்களுக்கு
.ே இம் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவது ஒரு ဖြိုးjဏ္ဍိဝှါဒွါးမျိုးမျိုး
மான நிலைமையே ஆகும் மலையக மக்களின் மீதான அக்கறைக்கு
பதிலாக அவர்கள் வாரி வழங்குகின்ற சந்தாட் பணத்தின் மீதும் அரசி
ஆதரவுகள் மீதும் அக்கறை கொண் இத் தலைமைகள் ஒடடு மொத்தமாக இம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை କ୍ଷୋଭିତ
இக்கும் မြို့ji::jး နှိုး ဖွံ့ဖါးဖါး) 榭 ်းပြီးနှံ့ န္တိမ္ပိါး ar 8 Gorrisoogså 飙 தவிர்த்தே வந்துள்ளன.
8 ஆண்டிலிருந்து கடந்த # (altrict
இணைந்து இ தொ காங்கிரஸ் செயற்பட்டு வந்துள்ளது மலையக மக
வின் ஆதரவை ஐதேகட்சிக்குப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய
இ தோ கா வகித்துள்ளது இப்படியாக இந்த ஐதேக சியின் பேரினவாத ஆட்சியை பாதுகாப்பதற்குச் சன்மானமாக சில அமைச்சர் தவிகள் ப சலுகைகள் சிலவற்றைப் பெற்றுக் ଔର୍ଯ୍r $; ஆனால் இப் பதவிகளின் மூலம் இந்நாட்டின் பேரினவாதக் கெடுபிடிக வின் மூலம் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எவற்றை
ஸ்ளளவும் தீர்த்து வைக்க இவர்களால் வருடங்களுக்கு மேலான ஐதேக சியுடனான உறவு ஐதேகம்
சிக்கு முண்டுகொடுக்க மட்டுமே உதவியது பிரஜாவுரிமைக்காக இவர் கள் ஆடிய பித்தலாட்டம் ஒன்றைத் தவிர வேறு எதனையுமே இவர்களி ாைல் செய்து கொள்ள முடியவில்லை
இதன் தலைமைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்ப பதவிகள் மூலம் வாய்ப்யூட்டைப் போட்டுவிட்டு ஆமாம் சாமி போ வைத்த
தன் மூலம் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரத்தில் இ தொகா தலை மைகளை விட சாணக்கியர்கள் தாங்களே என்பதை ஐதே கட்சி யின் பேரினவாதத் தலைமைகள் நிரூபித்துவி ன
இவர்களின் திருவிளையாடல்களின் மூலம் ஒரு இனத்தின் எதிர்காலம்
படுகுழியில் தள்ளப் டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மக்கள் இந்நிலைமையைப் பரிந்து கொள்ளக் கூடாது என்பதில் இந்த ஜனநாய கத் தலைமைகள் மிகவும் அவதானமாகலே ஸ்ளன.
அ  ைஉரிமைகளுக்கும் ஜனநாயக மரபுகளுக்குமான இவர்க லின் மை டு எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதற்கு சமகா லத்தில் கிடைத்த ஒரு சிறந்த உதாரணமாக ந ைபெற்று முடிந்த தமிழ்த் தின விழாவில் சமூக நாடகத்தில் முதலாம் இடம் பெற்ற பொகவந்த
லாவை காந்த மரியாள் தமிழ் வித்தியாலயத்திற்கான பதக்கத்தை பலாத்காரமாகக் கொடுக்கவிடாது தடுத்து நிறுத்திய சம்பவத்தைக்
| géil i i cor it.
ୋ ୋ; ஜனநாயகத்திற்கு மதிபளிக்காத இலகள் ஒரு
இனத்தின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நேர்மையாக செயற்
டுனாகன் என்பதை எதிர்பார்ப்பது படி
AAN

Page 6
சரிநிகர் 16-31 ஒகஸ்ட் 1993 6
சரிநிகர் 18/2,அலோசாலை கொழும்பு 03 தொலைபேசி :576704
|IUPSEEEEEEEEEEEEEEEEE|
பிரதம ஆசிரியர் உசேன் LL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நோ , 」。 தி ஜனாதி தியி கையளித்துள்ளன. நெதர் 。 。 * @ 」 「ljú MSTS SL MMM MTTTM ML LL S TrMLMTMT L L L L L L TTTS ZS00SLSLLS Y Y S Y S MMMYS T MY OO OO Y LZ TTMLLYYTuT YY O LL LLLLLD
。、 ിബ ബി
ൺ.( 靴 。
LLS LMTSTL MKYYYY TT S MM TMTMTTT LL LLLLS
C) si con
o pou resion o en finns se na i niini Cold Good soon is
棗 கிறது
anara revention
@
: ബട്ടുൺ ocou o eTT MM MLSSSL S S S S S 0 LLTTLTYS SY LLLLMLM MYu YYT TTT MMe ി ി ( ബ ൺ ( ( ങ്ങി ിങ്ങ് ်နွှဲဖွဲ့ငိမ္ပိ ဗျွိ ဖျွိ ဗျွိ ႏွစ္ထိ၊ է իր ն, նի,
ൺ :
do not it it
திருந்த ൺ : .
ങ്ങി. ിട്ടു
ങ്ങളു ൺ
് കൺ (
9:1 : 11 ܥܢܝ.
லங்கை இன விக்கிணைக்குள் வரு ரு ருெ ன்றுதான் இந்தியா
மறு மத்தில் தலையீடு ன் து இரு குதியினரையும் மனித ് ിബ് ജൂ ( ൺഷ} () ൂ ീൺ
கேள்விக்குத்தான்
த்ெதுள்ள தி த்தில் முஸ்லிம்
 ിങ്ങ} ിന്ധു
 ைபிரச்சினையின் முக்கியமான அரங்காடிகள் தமிழக
കg (ൺ ( ബ
து வருவதை தி டுத்துகிறது.
no Cut ,
呜*,、
ൂൺ ബട്ടു ( ക്ലബ്
No #ing, gro।
1 (
su rente a los bolis gró
6
ன்ெனங்கநீங்க இ தூரம் இருந்து எங்களைச் வந்திருக்கிறீங்க பொலிஸ் பாடு செய்யிறதைவிட 6 யம் முக்கயம்க
நீங்க "நான் தாங்க இந்தத்தோ இலங்கை தொழிலாளர் ஸின் தலைவருங்க எம்ே கேசு இவரு ஐ.தே.க தொழிற்சங்கத்தின் தை வி கணேசன்' நீட்ஹட் தோட்டத்தில் 12 ளுக்கு மேலாக நடந்து வேலை நிறுத்தம் தொ மேலதிக தகவலைப்பெறு: சென்றிருந்த போது எதிர்ப்பட்டவர்கள் 鲇 இவர்களிடம் எம்மை அ செய்தார் எமக்கு உதவிய வர் பொலிஸ் புகார் போனவர்களை இடைவழ தித்து விடுகிறோம். ஊவா மாகாணத்தின் :ெ எல்லையில் உள்ளது தோட்டம் வெளிநாட்டு
DIT GOT, EL ISFGöI, GAB, ET LDL I Goff) வாகத்தின் கீழ் 150 வ இருந்த பிற்பாடு 1. ஆண்டு, தேசிய முதலா6 ஈ.பி.ரி.சுசா, ஜேபி சுசா எ வருக்கும் விற்க்கப்பட்டது தேசிய முன்னணி அரசா (1970-1975) 50 ஏக்கருச் ஒருவர் வைத்திருக்க மு என்ற நிலச்சீர்திருத்தச் நடைமுறையிலிருந்தமைய 560 ஏக்கர்களை அ பொறுப்பேற்று அரச பெரு டயாக்கம் என்ற பெயரில் தது மிகுதி 350 ஏக்கர்கை ருக்கு 50 ஏக்கர் என்ற அ யில் திருசுசா திருமதி சுச
ராஜா முகமட் கலில் சண்
ாயக்க ஆகியோர் கொண்டனர் இப்போது
மயப்படுத்தலின் பிற்பா( டும், அரசாங்கம், தனது தின் கீழ் இருந்த தோட்ட தனியாருக்கு விற்றுள்ளது "தோட்ட நிர்வாகியான
டிமேக்கரும் தோட்டத்தி பத்தை விளைவித்து
போராட்டத்தையும் சீர்கு எங்கள் இருவரையும் ை யும் திட்டம் உள்ளது. பிரச்சினைகள் ஏற்படும் பொலிஸ் முறைப்பாடு நல்லது. அதுதான் இப் நாங்கள் பொலீஸ் நிலைய போய்க் கொண்டிருக்கிறே நான்கு பிள்ளைகளின்
யான, இத் தோட்டத் தொ களின் தலைவரான எஸ்.
(58) தொடர்ந்து கூறினார்
 
 
 
 
 
 
 

| GI GNJ GITGI சந்திக்க முறைப் பந்த விசு
šf酉
L(I) (p(U) Si AuGlgol
ഖ(l)
0 நாட்க
வரும்
「L_「L」「@I வதற்காக வழியில் இவர்கள் அறிமுகம் ாக வந்த
Gigi I
மியில் சந்
தன்பகுதி நீட்ஹட் நிறுவன யின் நிர் II) U TERJ95 GMT 968ஆம் MNG, GITT GOI ன்ற இரு ஐக்கிய ங்கத்தில் கு மேல் DiLLs), JL LLL LTD JITGi), ரசாங்கம் நந்தோட் நிர்வகித் GT (DG). գնւյ60ւ தியாக முகம் ரத பெற்றுக் g, Gofu Imf: டு மீண் நிர்வாகத் TÉJU, 60) GIT,
पर का 6)।LD, ல் குழப் மெது லைத்து கது செய் அதனால், b முன் செய்தால் பொழுது த்திற்குப் OTTLD).
தந்தை Lola)IGITi முருகேசு
"1988ஆம் ஆண்டு அரச பெருந் தோட்ட இயக்கத்தில் இருந்து சுசா என்ற முதலாளிக்கு 50 வருட குத்த கைக்கு இராஜாங்கஅமைச்சர் செல் லச்சாமி இத் தோட்டத்தை எடுத்
அரசாங்கத்தில் இருந்து கிடைக் கும் சலுகைகளுடன் மேலதிக சலு கைகள் செய்து தரப்படும் என தோட்டக்கமிட்டிக்கு உறுதி அளிக் கப்பட்டது.இந்த உறுதிமொழியை செல்லச்சாமி முன்னிலையில் சுசா கூறினார் வருடங்கள் அரசாங்கம் פיי கொடுக்கும் சம்பளம் கொடுக்கப் பட்டது. 1995 ஆண்டு அரச பெருந் தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் ருபா/2/24 சத மாகசம்பளம் அதிகரித்துக்கொடுக் Gll | | % ஆனால் எமக்கு பழைய சம்பளமாக 60/54 சதத் தையே தந்தார்கள் உடன்படிக்கை பின்படி எமது சம்பளத்தையும் அதிகரித்து தருமாறு கேட்டோம் ஆனால் நிர்வாகம் தர மறுத்துவிட் டது. மறுக்கின்றது
ஆதலால் நான்கு மாதங்கள் சம்
முருகேசு இ.தொ.கா.பிரதிநிதி
எம்பெறாமல் தொழிற்சங்கங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தியவாறு வேலை செய்தோம் இத் தோட்டத் தில் மூன்று தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ் இலங்கை தொழிலா ளர் சங்கம் (ஐ.தே.க.) செங்கொ டிச் சங்கம் இந்தத் தொழிற் சங்கங் கள் நான்கு மாதமும் எந்த முடி ഞഖ| அறிவிக்கவில்லை. அத
60III (l), 'LP60III) தொழிற்சங்கங்களை பும் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் கூட்டாக ஏப்பிரல்
19 ம் திகதி முதல், வேலை நிறுத்தத்
தில் இறங்கினோம். பிரதேச தொழிற்சங்க பிரதிநிதிகளால் இந் தப்பிரச்சினை தொடர்பாக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு நிர் வாகம் சமூகமளிக்கவில்லை. அத னால் தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் கொழும்பில் உள்ள எமது தொழிற்சங்கங்களின் மத் திய கமிட்டிகளுக்கு அறிவித்தோம். இராஜாங்க அமைச்சர் செல்லச் சாமி இது தொடர்பாக பேச்சு வார்த்தைகளை ஏற்பாடு செய்தார். இவற்றுக்கும் நாம் எமது சொந்தச் செலவில் 15 தடவைகளுக்கு மேல் சென்றிருக்கிறோம். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை. அதனால், எமது தலைவர் தொண் டமானுக்கு முறைப்பாடு செய் தேம் 'உங்களை யார் வேலை நிறுத்தம் செய்யச் சொன்னது. போய் செல்லச்சாமியை சந்தியுங் கள்' என்றார் அவர் ஜூன் 17ம் திகதி செல்லச் சாமி பேச் சுவார்த்தை ஒன்றை ஒழுங்கு செய்
தார் இதற்கு தோட்ட நிர்வாகி சுசா
புெம் சமூகமளித்திருந்தார்.
செல்லச்சாமி அவரிடம் (சுசா) கூறி னார் ஒப்பந்தப்படி நீங்களும் ரூடா/2/24சதத்தை கொடுங்க
ளேன்' என்று அதற்கு நான் புதிய
வேலைத் திட்டங்கள் பலவற்றை தோட்டத்தில் செய்துள்ளேன். (என்ன செய்தாரோ தெரியாது என தொழிலாளர்கள் முணுமுணுத் துக் கொண்டனர்) அதில் நட்டம டைந்துள்ளேன். அதனால் சம்ப ளம் கூட்டி கொடுக்க முடியாது என்றார் சுசா
"அப்படியானால், தோட்டத்தை அரசாங்கத்திடம் மீள ஒப்படையுங்
கள்' என்று நாம் கோரிக்கை விடுத்
தோம் அதற்கும் முடியாது என் றார் இதன் பின் ஜூன் 24ம் திகதி, எம்மை செல்லச்சாமி கூப்பிட்டு அனுப்பியிருந்தார் பத்து நாட்க ளுக்கு மட்டும் வேலைக்குச் செல் லுங்கள் அந்த பத்து நாட்களுக் குள் தோட்டத்திற்கு வந்து தோட் டக் கமிட்டி நிர்வாகம் பொது மக்கள் எல்லோரையும் அழைத்து இதற்கு முடிவு காண்பேன்" என் DIT
இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக் கும் வரை வேலைக்குப் போக முடி யாது' என நாங்கள் கூறினோம். அவரது குறிக்கோள் எப்படியா வது எம்மை வேலைக்குத் திருப்பி அனுப்பவதாகவே இருந்தது. இது தொடர்பாக நாம் தோட்டத் தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்திச் செல்லச்சாமி கூறியதைக் கூறினோம் பொதுமக்கள் எம்மை
பேசி அடிக்குமளவுக்கு வந்தார் வரை குறைக்கவி
g,6।
செல்லச்சாமியையே நேரடியாக வந்து பொதுமக்களிடம் கூறும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால்
இதுவரை அவரும் வரவுமில்லை,
பதிலேதும் தரவுமில்லை.
எமது தோட்டத்தில் அனேகமாக எல்லோரும் இ.தொ.க.ஐ.தே.க.
கூட்டுக்கே வாக்களித்தவர்கள் தேர்தல் காலங்களில் எம்மைத்
தேடி வந்தவர்கள் அது செய்து தரு
கிறோம் இது செய்து வருகிறோம்
என்று உறுதி மொழிகள் ஏராளம் தந்தார்கள் ஆனால் இன்று வரை ஒருவர் கூட இப்பக்கம் வர வில்லை. நாமோ, மலசல, கழிவு கூடங்கள் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், ஒழுங்கான பாடசா லைக் கட்டிடம் இல்லாமல் வாழ் கின்றோம். மண்ணெண்ணெய் வாங்க பணம் பால்மாமா எல்லாமே காசுக்குத் தான் வாங்க வேண்டும். ஆனால் அதன் விலைகளோ அதிகரித்துக் கொண்டே போகின்றன.
சபைக்குத் தெரிவான
ஐ.தே.கட்சியின் தின் தலைவர் வி சொல்கிறார்.
விகனே ஐ.தே.க, ! "இந்த நிர்வாகம் தில் இருந்து பல பி எதிர்நோக்குகின்றே பெண்களுக்கு குழ தன. இதற்கு தோ பிரசவ பணம் ெ டும். ஆனால் இது வில்லை, பலி கேட்கும்படி கூறுகி
தோட்ட நிர்வாகத் தேவையான உண ளைத் தருவார்கள் பணத்தைச் to I கள் எமக்கு தம் தேயிலை தருவார்க சாங்கம் சம்பளத்தி பணம் பத்து சத ஆனால் கிலோ தேயிலைக்
வெட்டுகின்றது.
நாம் இது பற்றிக் ே மூன்று மாதங்களு இந்த விலை பின்பு வதாகக் கூறினார்கள்
ளவு விலை கூட் காரணம், தேயிலை டத்திற்கு உரியது வேறு தோட்டங்கள் தருகிறார்களாம். கூடிய விலை கொ தால் தான் இவ்வ எமக்குத் தருவதாக கள். ஆனால் உண்
னில் இந்தத் தேயிை டத்தினுடையதே. இவர் குத்தகைக்கு
தோட்டத்தில் இது வெட்டுதலும் கொ தையும் மட்டுமே ெ கின்றார் வேறு எந் செய்வதில்லை.
உரம் போடுதல் கா தண்ணீர் நிற்பதற்க தான் நல்ல கொழுந்
80ெI)

Page 7
F6T. திநிதி |றுப்பேற்ற GO) GOT SEGÓ) GIT 1988இல் 7 கள் பிறந் நிர்வாகம் 59, (26) Göy III தொடுக்க ضا الطرف = لا
is, G.I.
ாழிற்சங்கத் Tacit (41)
ஆனால், சுசாவினுடைய சொந்த மான தோட்டப் பகுதியில் தேயி லைக்கான எல்லாப் பராமரிப்புக ளும் ஒழுங்காகச் செய்கிறார்கள் எங்கள் தோட்டத்தில் பதியப்படா தவர்கள் உறவினரல்லாதவர்கள் போன்றவர்களுக்கு வேலை வழங் கப்படுவதில்லை.
"எமது போராட்டத்தை லஞ்சம் கொடுத்தாவது குழப்ப தோட்ட நிர்வா முயல்கிறது. டீ
மேத்தர்
th
ன்ெனையா நாகலிங்கம் என்ற தொழிலாளியிடம் 500 CULMIT கொடுத்து வேலைக்கு ஆட்களைக் கூட்டி வரும்படி கூறி யுள்ளார். ஆனால், நாக லிங்கமோ இந்தப் பிரச்
சினை தீரும் வரை எக்
காரணம் கொண்டும் வேலைக்குப் GLIng, LDLGLITL என்று
காசை மூஞ்சியில் விட் டெறிந்துள்ளார்'
@@、
EI (Artiuqpg| Glog
நடாத்திய பின்பு மீண்டும் 60 ரூபா சம்பளத்திற்கு வேலைக்குப் போவது எப்படி' உடன்படிக்கையில் இரு கடிதங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஒன்று தமி ழில் மற்றது ஆங்கிலத்தில் ஆங்கி லத்தில் கைச்சாத்திடப்பட்ட கடிதத் தில் உள்ள சம்பளத்தில் எந்த வித மான மாற்றமும் இல்லை என உள் ണg).
தமிழில், 'அரச பெருந்தோட்ட யாக்கம் சம்பளத்தில் மாற்றம் ஏற்ப டுத்தும் பொழுது இதிலும் மாற்றம் நடைபெறும்' என உள்ளது. கடந்த மாதம் நிர்வாகம் பொலி ஸில் புகார் செய்தது. வேலைக்குச் செல்பவர்களை நாம் கல்லடித்து நிற்பாட்டுவதாக
முன்பு வேலை செய்த போது ஒரு நாளைக்கு 60ரூபா80சதம் வீதம் வேலை செய்யும் நாட்களுக்கு ஏற்ப மாதத்திற்கு 1200 ரூபா கிடைக்கும். இதில் ரேசன் சாமான் எனக் கூறி (அரிசி, மாவு தேயிலை, பால்மா.) 600க்கு கிட்ட வெட்டுவார்கள் மிகுதி 600 ரூபாவைத்தான் சம்பளம் என்ற பெயரில் வாங்குவோம். இங்கு ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து பிள்ளைகளாவது இருக்கின் றார்கள். அப்படியானால் இந்தச் சம்பளம் எதற்குக் காணும்?
மேலதிக வருமானம் என்று ஒன்று மில்லை. படுப்பதற்கும், வேலை செய்வதற்கும், பயணம் போவதற் கும் ஒரு சாரத்தையே பாவிக்கின் றேன். அது கூட வியர்த்து மணக்
போராடுவதே சரி1
எமக்குத் பொருட்க
அதற்கான
G T
தற்கு அர வெட்டும் மட்டுமே
ா அரைக்
|| 18) (151 III
GUI (Pg. LDL (6)(BLD மத்து விடு னால் இது இவ்வ ட்டதற்குக் து தோட் ബ['); |TT, ÉNCELLI
வாங்குவ விலைக்கு றுகின்றார்
து தோட்
* °凯
||ൺളു பறிப்ப த்து வரு of Lun நடித்தல், ட்டுதல் |([[]{5!Tổ)
).
முருகையன்
ஐந்து பிள்ளைகளின் தந்தையும், கூலி வேலை செய்பவருமான முரு கையன்(47) 'பிள்ளைகள் பாட சாலைக்குப் போகாமல் விட்டதன் காரணம், வேலை வாய்ப்பு இல்லை. சம்பளம் இல்லை. இந்த நிலைமையில் படிப்பதற்குத் தேவையான உபகரணங்களை எட் படி வாங்கிக் கொடுப்பது அது (Մ)ւգ Ա IIIֆ காரியம் நிர்வாகம் வேலைக்குப் போகச் சொல்கின் றது. மூன்று மாதம் போராட்டம்
| வாக்களித்தோம்.
மற்றத் தோட்டங்களில் இருந்து
ஆதரவு கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய வேண்டியவர்கள் மாவட்டக் கமிட்டித் தலைவர்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதே கஷ்டமான விடயம்.
இங்கு சிங்களக் குடும்பங்கள் இரண்டும், முஸ்லீம் குடும்பங்கள்
நான்கும் உள்ளன. அவர்கள் எம்
முடன் பூரணமாக ஒத்துழைக்கின்ற
கடந்த மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா. ஐ.தே.க கூட்டுக்கே சச்திதானந்தம், கே.வேலாயுதம், சுப்பையா லோக நாதன் என நான்கு பேர் தெரிவா னார்கள். இவர்கள் வாக்குக் கேட்க மட்டுமே வந்தார்கள் இப்பொழு தெல்லாம் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
நன்மைகள் கிடைக்கும் என்ற நம் Glö,600855uGlä) வாக்களித்தோம். இன்று ஏமாந்து நிற்கின்றோம். அம் மன் கோவிலில் கூட வைத்து சத்தி யம் செய்தார்கள் பிரச்சினைக ளைத் தீர்ப்பதாக ஆனால் இன்று?.
"எமது போராட்டத்தை லஞ்சம் கொடுத்தாவது குழபபதோட்டநிர் வாகம்முயல்கிறது. டீ மேக்கர் சின் னையா நாகலிங்கம் என்ற தொழி லாளியிடம் 500 ரூபா கொடுத்து வேலைக்கு ஆட்களைக் கூட்டி வரும்படி கூறியுள்ளனர். ஆனால்,
நாகலிங்கமோ தீரும் வரை எ டும் வேலை டோம். இந்தக் டாம் ' என்று
இளமைக் காெ গোf CটLIT্যITLL பங்கு பற்றி, இ டத்தில் கஷ்ட 60 வயதுடை தனது அபிப்பி வித்த போ,
பிறகு கூட ந தொழிலாளர்
சுப்பிரL
எந்த விதமான ம களோ நடக்கவும் வுமில்லை கிை இல்லை. 1816ம் ஆண் லயன்களில் தா நாம் வாழ்கிறே இல்லை எந்தச்சு காலங்களில் மட் கள் இவர்களுக் ளைத் திருத்திக் யாதா? முடியாது 历GT。 சில தனியார் மின்சாரம் கூடக் நாங்கள் நடத்திய களின் பயனாக மீண்டும் வேலை நான் கம்யூனிஸ் கத்தவன் 196 பொது வேலை நடைபெற்றது. யர்களை அனுப் துப் பணிய ை அனுப்ப முயற் கள் காடையர்கள் டினோம். தோட்டங்களைச் எடுத்தவர்கள் ச தாகக் கூறினார் செய்துதர முடிய டங்களை கைவி இ.தொ.கா தன பிக்கை வைத் அதற்கு அமைச்சரவையி ளர்களின் பிரதிநி கொள்ளும் தொ லச்சாமிபோன்றே கள் இவர்கள் 6 கள்? பத்திரிகை கள் விடுவதுடன் கடமை முடிந்து நாங்கள் நடுத்தெ இன்று தொழில தொழிற்சங்கப் ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தப் பிரச்சினை காரணம் கொண் குப் போக மாட் ாசு எனக்கு வேண் றுத்துள்ளார். ங்களில் தொழிலா பகளில் தீவிரமாகப் ாறு மரக்கறித் தோட் பட்டு உழைக்கும் ப சுப்பிரமணியம் ாயங்களைத் தெரி "சுதந்திரத்திற்குப் ட்டு அரசியலிலே வாழ்க்கையிலே
சரிநிகர்
ஒற்றுமைப்பட்டுள்ளார்கள் எங்க ளுக்குள் இந்த ஐக்கியம் தொடர்ந் தும் இருக்கும் இந்த நியாயமான போராட்டம் தொடரும் யாராலும் எம்மைப் பிரிக்க முடியாது. நாம் தொழிலாளர் வர்க்கம் என் பதை இன்று நீட்வுட் தொழிலாளர் கள் நிரூபித்துள்ளார்கள் நாம் தொழிலாளர்களின் உரிமைகளுக் காப் போராடுகின்றோம் இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்க ளுக்கு இடையிலான பிளவுகளால் எமது ஐக்கியத்தைப் பிளவுபடுத்த (UDI UJITU)||||
16-3
(BI I QEOGJISJE
ஒகஸ்ட் 1993
வேலைக்குப் போவோம் இல் GUILLa GLITEIDITL (BLIn 1979 (Tri
கத்தில இருந்து தனியாருக்கு எடுத்
தாப் பிறகு கூட எந்த வசதிகளும் இல்ல இந்த வட்டாரத்திற்கே ஒரு பைட் தான் இருக்கு பாத்றும் இல்ல தொழிலாளர்களுக்கு மாட்
டுப் பண்ணை வைத்துக்கொடுக்கப் போவதாகக் கூறி நன்கொடைக ளையும் கடன்களையும் பெற்று ബ (1 Lങ്ങ് யைச் சொந்தமாக்கிக் கொண்டார்
-ՊԵ601/, தொழிலாளர்களுக்குத் தான் ஒரு சலுகையும் செய்ய
|მეტყვევეს
| - rig:006ा था।
வேலைநிறுத்தம்
660
ாற்றமோ நன்மை ിങ്വേ ിഞ്ഞ ; டக்கப் போவதும்
}56fló) g, Liqui இப்பொழுதும் 1b Qg@coögml。 மிகளும் தேர்தல் ம் தான் வருவார் கு இந்த லயன்க
கொடுக்க முடி
Olgu u LDITI U I
தோட்டங்களுக்கு கிடைத்துள்ளது பல போராட்டங் தான் சிலருக்கு கள் கிடைத்தன
கட்சியின் அங்
ஆம் ஆண்டில் நிறுத்தம் ஒன்று lili GJIT GELİ) BESIT GODIL பி எம்மை அடித் த்து வேலைக்கு த்தார்கள், நாங் ள அடித்து விரட்
குத்தகைக்கு கைகள் செய்வ 1ள் சலுகைகள் தென்றால் தோட் வதுதானே. வர்களில் நம் த்தான் மக்கள்
பிப்பாட்டுக்கு யாரும் எந்த உதவியும் செய்வதாக இல்லை. இது போன்ற போராட்டங்கள் நடந் தால் நிவாரண உதவி கொடுப்பார் கள் எமக்கு எந்த விதமான அறி வித்தலும் கொடுக்காததால் நிவார ணம் தர முடியாது' எனச் செல்லச் |LSL
ஒருவர் இறந்தால் 300 ரூபா தரப்படும் அரசாங்கத்திடம் தோட் டங்கள் இருந்த போது இவர் களோ 250ரூபா மட்டுமே தரலாம் எனக் கூறினார்கள் இப் போராட் டம் ஆரம்பித்த பிறகு அதைக் கூட நிறுத்தி விட்டார்கள்
இந்தப் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக் nഥ அறிவித்துள்ளோம். இதுவரை எந்த விதமான முடிவும் வர வில்லை தொடர்ந்தும் முடிவு வரும்வரை நாமும் சத்தியாக்கிர கம் இருப்போம். அதற்கும் முடிவு இல்லையெனில் உண்ணாவிரதம் SCUIGIn
சூசையம்மர்
சூசையம்மா(63) என்டை பிள்ளைங்க வேலை செய்யிறங்க மகமார் வேலைக்குப் போறதால தான் சாப்பிடுறம் இப்ப வேலை நிறுத்தம் செய்யிறதால வேலையும் இல்லங்க பெரிய கஸ்டம்க சாப் பாட்டுக்கு என்ன செய்யிறதெண்டு தெரிய இல்லைங்க இந்தப் போராட்டம் சரிங்க இந்தப் பத்துப் பன்னிரண்டு ரூபாவைக் கொடுக்க லாம் தானேங்க கொடுக்காம இருக்கிறது அவங்கட குற்றம் தானுங்க மகள் மாருக்கு பிள்ளைக ளும் இருக்கிறாங்க நாங்க ஏழு பேருங்க
ாக்களித்தார்கள்
கூட தொழிலா
கள் शिक्षाएँ கூறிக் 22 வயதுடைய இளைஞன் POTU UDUGOT, செல் மூன்று மாதங்களுக்கு மேலாக இருக்கிறார் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய் Teori செய்கிறார் கிறார்கள் ஆட்கள் எல்லாம் ரூக்கு அறிக்கை செல்வராஜா பெரும் கஷ்டப்படுகிறார்கள் gf ഋഖog கடன் வாங்கித்தான் குடும்பம் நடத் விட்டதாக்கும். மூன்று பிள்ளைகளின் தந்தை துகிறார்கள்
". எந்தத் || || 60 46 ലu !,ബ_LI
'சி செல்வராஜா எங்களுக்கு 72ளுடா -9 குடாடும் இன்றி ,

Page 8
பத்திராஜாவின் ட பதுகளில் யாழ்ப்பு ருந்தது என்பதை டுத்தியிருக்கிறார் மற்றையது, ஒயா யக்' இது சிங்கள் றின் வறிய குடும்ட ஒருத்தியைச் சூழ கதை பெரியவள வதி என்கிற பு சுற்றி மொய்க்கிற ஊதாரி-சூதாடி இ uJITë flui, gojen கைக்குக் குடியிரு இளைஞன் இ லான ஊடாட்டத் றது. இறுதி நாள LJU I LJU Lo ( நேகே-பெயர்:ெ காலிமுகத்திடலில் டிற்குக் கீழ் அவ6 னர்- இரண்டாம் ! இராணுவத்தில்
வேண்டும். அந்த டிற்குக் கீழ் அவ மூன்று பேர் ஒரு டையே பிழைப் இளைஞன், பா பெரும்பாலான ே ளிக்கிற ஒரு ந( னன். இந்த நா GlejGlLJUCOLuste எதுவுமில்லை. டாத ஒரு தொடர் அந்தப் பெயர் ெ கிழிந்த இராணுவ தொப்பியுடனும் ச
ரையில் உடற்பயி
தர்மசேன பத்திரா
ஜாவி
படங்கள் ஒரு மீள்பார்ை
சிங்களத்தின் குறிப்பிடத்தக்க நெறியாளர்களுள் ஒருவரான தர்ம சேன பத்திராஜாவின் படங்களின் மீள்பார்வை (retrospective) ஒன்று முதன் முறையாக யூலை மாத இறு தியில் நடைபெற்றது. முன்னைய லக்திவ வாராந்தச் சிங் களப் பத்திரிகைக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் படவி ழாவில் பத்திராஜாவின் முக்கிய மான ஆறு திரைப்படங்கள் திரையி LLULULL_GOT 25 வருடத்திற்கு மேற்பட்ட 'என்னு டைய திரையுலக வாழ்வில் முதன் முறையாக எனது திரைப்படங்கள் மீள்பார்வைக்கு உள்ளாவது மகிழ்ச்சியான விடயம். எனது திரைப்படங்கள் குறித்த சரியான மதிப்பீட்டிற்கு வருவதற்கு இது சரி யான தருணம் என்று குறிப்பிடுகிற பத்திராஜா பொன்மணி என்கிற தமிழ்ப் படம் ஒன்றையும் நெறி யாள்கை செய்திருக்கிறார் என்பது அனேகர் அறியாதது. எழுபதுகளில் யாழ் பல்கலைக்கழ கத்தில் பத்திராஜா விரிவுரையாள ராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்ட படம் இது. காவலூர் இராசதுரையால் தயாரிக் கப்பட்ட இத் திரைப்படம் 60களி
லும், 70களிலும் யாழ்ப்பாணத்தில் முக்கியம் பெற்றிருந்த சாதிப் பிரச் சினையின் ஒரு அம்சத்தைக் கருப் பொருளாகக் கொண்டது. கிருஸ்த வக் கரையார இளைஞன் ஒருவ னுக்கும் இந்து வேளாளப் பெண் ஒருத்திக்கும் இடையிலான காத லையும் அதன் விளைவாக எழுகிற சிக்கல்களையும் பின்னிப் படைக் கப்பட்டது.
இந்தியத் தமிழ்ப் படங்களோடு ஒப் பிடுகையில் தொழில்நுட்ப ரீதியாக வும், செயற்கைத் தன்மையான பேச்சு மொழி, மற்றும் பிற அம்சங் களாலும் பலவீனமானதாக இருப் பினும் ஈழத்துத் திரைப்படம் என்ற வகையிலும், திரைப்படத்தில் எடுத்தாளப்பட்ட விடயம் வெளிப் படுத்துகை என்பதிலும் 'பொன்ம ணி குறிப்பிடப்பட வேண்டியதாகி றது. எனினும் வேற்று மொழியைச் சேர்ந்த நெறியாளர் ஒருவர் இன் னொரு மொழித் திரைப்படத்தை நெறியாள்கை செய்வதின் பலவி னங்களும் பொன்மணிக்குள் அடக் &ld. யாழ்ப்பாணத்தையும் கறுப்பு வெள் ளையில் இவ்வளவு அழகாகப் படம் பிடிக்க முடியும் என்று நிரூ பித்திருக்கிறார் பத்திராஜா
பாராளுமன்றத்தி பீரங்கிக்கும் மு குனிந்து நிற்பான் செய்யாத அவன் யுத்தத்தி மனப் பாதிப்புக்கு 나 616" (flashback) 96) G வதனூடாகக் காட் இறுதியாக அவன் கும் என்று நம்புச் னது பொலிஸ் த விபச்சாரியையும் றத்தின் பெயரில் கைது செய்து ெ போது திக்கித்துட் டன் படம் முடிவ பத்திராஜாவின் னவே உருவாக்க றுத்தப்பட்ட கருத் பிக்கைகள் மீது எழுப்பி விடுகின் சகர்கள் என்னுடைய நான் பார்த்த இந் லும் அவர் எழுப் முக்கியமானவை. ளும் ஒரு முறை
 
 
 

சரிநிகர் 16-31 ஒகஸ்ட் 1993 8
ார்வையில் எழு பாணம் எப்படியி அவர் வெளிப்ப பொன்மணியில், தன் லொக்குலம ாக் கிராமம் ஒன் பம் ஒன்றில் யுவதி ப் பின்னப்பட்ட Tá céil L g5oIII வதி அவளைச் அக்கிராமத்தின் ளைஞன், பள்ளி து வீட்டில் வாட க்கிற இன்னொரு வர்களுக்கிடையி தில் கதை நகர்கி ன்று திரையிடப் சொல்தாது உன் தரியாதமனிதன்
வெளிச்சக் கூட் னது வாசம், முன் உலக யுத்தத்தில்இருந்திருக்க | Gl6.J.Gislögiš, San L" னுடன் இன்னும் விபச்சாரி, திருட் பாகக் கொண்ட ரிலேயே தனது நரத்தைச் செலவ டுத்தர வர்க்கத்தி ால்வருக்குள்ளும் ன உறவு என்று ஆனால் புலப்ப பு/உறவு. தரியாத மனிதன் க் கோட்டுடனும், ாலையில் கடற்க ற்சி செய்வான்.
ன்
)6)
1ܝ
ற்கும், U60 pull ன்னால் தலை யாரும் சட்டை பைத்தியக்காரன் ன் கொடூரத்தால் GTCTITGCTG)JóóT GTGöT டந்த காலத்தை காண்டு வரப்படு டப்படுகிறது. ா தன்னைக் காக் கின்ற அரசு, அத ன்னுடன் இருந்த திருட்டுக் குற் இளைஞனையும் காண்டு போகிற போய் நிற்பது டைகிறது.
படங்கள் ஏற்க ப்பட்ட நிலைநி துக்கள் மீதும், நம் ம் கேள்விகளை றன என்பர் விமர்
அபிப்பிராயத்தில் த மூன்று படத்தி பிய கேள்விகள் முடிந்தால் நீங்க பாருங்களேன்.
-"لBroa
●ーウエ اك كتركيا لكوكاك
சங்குப் பிள்ளை(55) மரக்க றித் தோட்டத்தில வேலை செய் கிறவர் நாங்க வேலை நிறுத்தம் செய்யிறது சம்பள உயர்வு கோரி நிர்வாகமோ தரமுடியாது என்று சொல்லுது முடிவு காணும் வரை வேலை நிறுத்தம் செய்வோம்.
முடிந்தால் உண்ணாவிரதமும் இருப்போம். இந்த முறை நீதவா னுக்குத்தான் வாக்களித்தோம்.
அவர் எந்தக் கட்சி என்று தெரி யாது. ஒரு நாள் கூட வந்து பார்க்க வில்லை. ஆனா, நம்பிக்கை இருக்கு அவர் வந்து இந்தப்பிரச்சி
னையைத் தீர்ப்பார் எண்டு.
பழனியாண்டி
பழனியாண்டி என்டை வீட் டில ஒரே ஒரு ஆள்தான் வேலை ஐந்தாறு பிள்ளைங்க, ஒவ்வொருத் தனும் கலியாணம் கட்டிக்கொண்டு ஐந்தாறு பிள்ளைகளோட இருக்கி றாங்க தோட்டத்தில வேலை இல்ல வேலை கேட்டா அடுத்த தோட்டத்தில போய் வேலை செய் என்கிறாங்க அங்க வேலை செய்தா ஒரு நாளைக்கு 50ரூபா தான் சம்பளமுங்க இதில மூன்று gTL"UGAL GOITLDIT ? மருந்து வசதி இல்ல பிள்ளைங்க என்ன சாவுறதா? தோட்டத்தில நாங்க வேலை செய்யிறம் கொழுந்து எடுத்துக் கொடுக்கிறம் எங்களுக்கு ஒரு கிலோ தேயி லையை நாற்பது ரூபாக்கு விக்கி
றாங்க அரசாங்கத் தோட்டத்தில ஒரு கிலோ தேயிலை ஒரு ரூபா மற்றத் தோட்டங்களில 70 ரூபா சம்பளமுங்க. இங்க மட்டும் 60 ரூபா தாறாங்க இதற்கெல்லாம்,
நாங்க போராட்டம்தான் பண்ண
னும், பசிக்கொடுமையால, பசிக் குச் சாப்பாடுதான் கேட்கிறம் படுக் கிறதுக்கு மெத்தை தா என்று கேட்க இல்லையே.
வேணுகோபால் வேணுகோபால் (ஆண்டு 10
மாணவன்): தோட்ட்த்தில வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. சம்பளத்தை உயர்த்தக்கோரி சம்ப ளத்தைக் கூட்டிக் கொடுத்தா, எங்க ளுக்கும் படிப்பதற்கு கூட உதவி யாக இருக்கும். எனக்கு ஐந்து அக் காமார் இந்தப் போராட்டம் சரியா
60 g).
கோமதி (ஆண்டு 10) சம்ப ளத்தைக் கூட்டிக் கேட்கிறது சரி, அதற்காகப் போராடுறதும் சரி. அப்பா அம்மா வேலை செய்ய வேண்டும் அவங்க வேலை செய் பாட்டி, நாங்க பள்ளிக்கூடம் போக முடியாது. இப்ப நாங்க சரியா கஸ் டப்படுகிறோம். நாங்க வாக்களிச்ச யாரும் இதுவரை வந்து பார்க்க இல்ல வாக்குக் கேட்டு வாறாங்க அதுக்குப் பிறகு வாறாங்க இல்ல. வேலைநிறுத்தம் செய்யிற கார ணத்தை வந்து கேட்கிறாங்களும்
இல்ல அவங்க வந்து கேட்பாங்
கனு எதிர்பார்க்கிறோம்.
சிறுவன் அரசாங்கம் Qguijug
| றது பிழையுங்க சம்பளத்தைக் கூட்
டிக் கேக்கிறது பிழை இல்லைத் தானே எங்களுக்கு படிக்கிறதுக்கு எந்த வசதியும் இல்ல தொற செய் பிறது பிழை போராடுவது sf.

Page 9
1டைந்துள்ள
சிரிநிகர் ஏப்பிரல் மாத இதழில்
இ, தம்பையா எழுதியிருந்த மலை யகத் தேசியம் பற்றிய கட்டுரைக் குச் சரிநிகர் யூன் மாத இதழில் பதி லெழுதியிருந்த மலையகன் எழுப் பியிருந்த கேள்விகளுக்கும் தம் பையாவின் கட்டுரையிலே பதில் கள் இருக்கின்றன. ஸ்துல நிலைமைகள் பற்றிய சரி யான கணிப்பின்றி மார்க்சிய அடிப் படைத் தத்துவம் கூறுகின்ற வரைய றைகளை மட்டும் அப்படியே தற் போதும் அர்த்தப்படுத்திப் பார்த் தாலோ அல்லது அந்த வரைவிலக் கணத்தை மட்டும் கொண்டு பார்த் தாலோ மலையக மக்களை அல் லது இந்திய வம்சாவளி மக்களை ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் என்று கூடப் பார்க்க முடியாது. மொழி, பொருளாதாரம் பிரதே சம், கலாசாரம் என்பவை யாவும் இல்லாமலே தேசிய இனங்களாக அல்லது சிறுபான்மை தேசிய இனங்களாக பல மக்கள் கூட்டங் கள் அடையாளம் காணப்பட்டுள் GT OUT - மிகவும் முன்னேற்றமடைந்த கருத் தின்படி ஒரு பரந்த மக்கள் கூட்டம்
ஒரு சமூகமாக வாழ்கின்றது என்
றும் அதற்கு எதிராக அடக்குமுறை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் இன்னொரு இனம் கருது கின்ற போது ஒரு சமூகமாக வாழ் கின்ற மக்கள் கூட்டம் ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான படை பிறந்து விடுகின்றது. எனவே தேசியம் பற்றி வளர்ச்சிய பல கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க் கும் போது மலையக மக்கள் அல் லது இந்திய வம்சாவளி மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனமாகக் கொள்ளப்படமுடியும் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கும் ஒரேயடியாகத் தீர்வு காணப்படவேண்டும் என்ற நல் நோக்கத்தில் பார்த்தால், எவ்வாறு மலையக மக்களை ஒரு தேசிய சிறு பான்மை இனம் என்ற முடிவுக்கு வர தேசியம் பற்றிய முன்னேறிய கருத்துக்களை துணையாக கொள் கிறோமோ அதே போன்று வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமி ழர்களை எந்த தேசியத்திற்குள் அடக்குவது என்பது பற்றிய முடி வுக்கு வரவும் தேசியம் பற்றிய முன் னேறிய கருத்துக்களைத் துணையா கக் கொள்ளலாம். இந்திய வம்சாவளி அல்லது மலை யக மக்கள் மலையகத்தில் செறி
வாக வாழ்வதனால் மட்டும் மலை
யகத் தேசியத்திற்குள் மலையகத் தில் நிரந்தரமாக வாழ்பவர்களை மட்டும் உள்ளடக்க வேண்டும்
|என்ற முடிவுக்கு வரலாகாது. அப்
படி முடிவு செய்வதால் அது தேசி யம் பற்றிய ஆரம்ப கால வாய்ப் பாட்டை இறுக்கமாகப் பிரயோகிப் பதாகும் என்பதை மலையகன் அறி யமாட்டாரா? மலையகத் தேசியத்துள் இந்திய வம்சாவளி மக்கள் அனைவரை யும் உள்ளடக்க வேண்டுமெனின் எல்லோருக்கும் பிரஜாவுரிமை பிரச்சினை இருக்க வேண்டும் என்று மலையகன் கூறுவது மலை யக மக்கள் பற்றிய அவரது அறிவி னத்தையே காட்டுகின்றது. ஏனெ னில் மலையகத்தில் வாழும் ஒவ் வொரு இந்திய வம்சாவளி மக்க ளுக்கும் பிராஜாவுரிமை பிரச் சினை இருப்பதாகக் கூறமுடியாது. வடக்கு மக்களுக்கும் கிழக்கு மக்க ளுக்கும் ஒரே பிரச்சினைகள் இல்லை. இன அடக்குமுறையின் விளைவாக வடக்கு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்கு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் வித்தியாசங் கள் இருக்கின்றன (வடக்கில் தரப் படுத்தலாகவும், கிழக்கில் நிலப் பிரச்சினையாகவும் தொடங்கியது) ஆனால் வடக்கு மக்களுக்கும் கிழக்கு மக்களுக்கும் இன அடக்கு முறை ஒரு பொது வடிவமாக இருப் பதும் அவர்கள் யாவரும் (தனிப் பட்டவர்களின் விருப்பு வெறுப்புக
ளுக்கு 9LILITG) அரசியல் ரீதியாக)
ஒரு சமூகமாகவே - இலங்கைத் தமிழர்கள் என்றே அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கு மாறாக இன அடக்குமுறை பொதுவாக இருந்தாலும் வடக்கு மக்களின் பிரச்சினைகளும் கிழக் கின் பிரச்சினைகளும் ஒரேவாறாக இல்லை என்று கூறி கிழக்கு மக்க ளுக்கு தனித் தேசியம் இருப்பதாக கொள்ளல் முடியாது. அப்படி வடக்குத் தமிழர்களுக்கு வேறு தேசியமும் கிழக்குத் தமிழ் மக்க ளுக்கு வேறு தேசியமும் இருப்பதா கக் கொண்டால் இலங்கை வாழ் முழுத் தமிழர்களுக்கும் ஏறக்கு றைய 10 தொடக்கம் 20 தேசியங் கள் தேவைப்படும். எனவே அடக்குமுறைகள் வரு கின்ற உருவத்திற்கு ஏற்ப அதற் கான போராட்டங்களும் அமைய வேண்டும் அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கொள்வதற்கான தேசியம் பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும் அமைய வேண் டுமேயன்றி அடக்குமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாகத் தேசியம் பற் றிய கொள்கைகளும் நடைமுறைக ளும் அமையக் கூடாது. பேரினவாத அடக்குமுறைகள், அவர்களால் அடையாளப்படுத்து கின்ற தன்மை என்பவற்றைப் பார்த்தால் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் சமூகமாக வாழ் கின்ற இந்திய வம்சாளியினர் ஒரே விதமாகவே அடையாளம் காணப் படுகின்றனர். பொதுவான அடக்கு முறைகளுக்கே உட்படுகின்றனர். அதைவிட வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்ற சகல தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் சீராக தீர்வு காண்பதற்காக முன்னே றிய அரசியற் கருத்துடன் நடைமு றையைப் பார்த்தால் அவர்கள் பாவரையும் ஒரு தேசியத்திற்குள் அடக்குவதே முற்போக்கானதாக இருக்க முடியும்.
பார்க்கும் போது தீர்வி யகத் தேசியத்துடன் டிய தமிழர்களும் 5. வடக்கு கிழக்கிலே சாவளியினர் என்ற துடன் வாழும் (ம6 ருந்து குடிபெயர்ந்து) மாக வாழ்வோரையும் தேசியத்துள் உள்ளட டும். வடக்கு கிழக்கிற்கு வாழும் தமிழர்கள் டைய பிரதேசம் தொட னவாத அடக்குமுறை மாக) நிச்சயமற்றவர்க கின்றனர். அத்துடன் ந அடக்குமுறைகள் யா6 ஒரு இனத்திற்கான இல்லாமல் செய்வதை மாகக் கொண்டுள்ளன அவ்வகையில் பார்க் மலையக மக்களுக்ெ ரிய பிரதேசம் இல்லா6 தேசம் ஒன்றிருந்தது.
பிழையான
எனவே மலையகத் தேசியம் அல் லது இந்திய வம்சாவளியினர் தேசி யம் என்பதினுள் சகல இந்திய வம்
சாவளியினரையும் உள்ளடக்க பின்வரும் விடயங்களையும் கருத் திற் கொள்ளல் வேண்டும். 1. மலையகத்தை நிரந்தர வசிப்பிட மாகக் கொண்டு அங்கேயே வாழ்ப GQJIT9560)GITLL|LD, 2. மலையகத்திலிருந்து வெளி யேறி மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டு மலையகத் தையே நிரந்தர வசிப்பிடமாகக் கொள்வோரும் 3. மலையகத்திலிருந்து வெளி யேறி மலையகத்திற்குத் திரும்ப முடியாத, திரும்ப விருப்பமில்லாத ஆனால் இந்திய வம்சாவளி என்ற அடையாளத்துடன் ஒரு சமூகமாக வாழ்வோரும் 4. வடக்கு கிழக்கு தேசியத்துடன் LIGA) காரணங்களுக்காகவும் இணைக்கப்பட முடியாத வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் மலையகத்துடன் சம்பந்தமில்லாத ஆனால் இந்திய வம்சாவளியினர் என்ற பொது அடையாளத்துடன்
அல்லது அடக்கு முறைகளைப்
நுவரெலியா மாவட்டத் மாகப் பேரின அடக்கு 5TWCWTLDIT ĆE GUGOJ LJUDI. துெ. பிரதேசமே இல்லாது டும் நிலையில் ஒரு இ மல் போய்விடுமா? அ லையில் அவ்வினம் ஆ உரிமைகளுக்காக சுயந் மைக்காக போராட 6ே GDGOLTP எனவே வடக்கு கிழக்கி யில் வாழும் தமிழ் மக்க பிரதேசம் இல்லாது ( அவர்களை ஒரு கொண்டு அவர்களின் ! ளுக்கு தீர்வு காண வே அதனால் தான் வடக்கு தமிழர்களின் தேசியத் யோகிக்கும் கொ வடக்கு கிழக்கிற்கு வாழ்வோரின் தேசியத் யோகிப்பதில் அவர்க வித பயனுமில்லை. வடக்கு கிழக்கு தமிழ் ம யம் - பாதுகாக்கும் வடக்கு கிழக்கிற்கு வாழும் தமிழ் மக்களி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகள் 16-31 ஒகஸ்ட் 1993 9
09:19, ഥീബ சேர வேண்
இந்திய வம் அடையாளத் லையகத்திலி
೪೮ ೫೮೨೮ மலையகத
(66
அவர்களு til III 8. (GLIs கள் காரண ளாக இருக் GSGOI CEL ÎNCOT வும் முதலில் பிரதேசத்தை யே பிரதான
கும் போது கன பாரம்ப விடினும் பிர இன்று அது
oயகத்தேசியம் வாய்ப்பாடு
உருவாக்கப்பட வேண்டிய தேசிய LOTT (95 LD மற்றும் சகல இந்திய வம்சாவளி மக்களும் மலையகத் தேசியத்தி னுள் அடக்கப்படவேண்டும் என்ப தனால் எல்லோரும் மலையகத்தில் சென்று குடியேறி வாழ வேண்டிய தில்லை. ஏனெனில் வடக்குகிழக்கு தமிழர்களைப் போன்று மலையக மக்களுக்கு மலையகத்தில் சொந் தக் காணி இல்லை? கிராமம் இல்லை? அவர்கள் நிரந்தர விலா சமே இல்லாதவர்களாகவே கொள் ளப்படுகின்றனர். வடமேல் மாகாணத்தில் இருக்கும் தமிழர்கள் யாவரும் வடக்கு
கிழக்கு தமிழர்களைப் போன்று
நீண்ட வரலாறு கொண்டவர்களல் லர் அவர்களுக்கு பிற்பட்ட காலத் தில் இந்தியாவிலிருந்து வந்தவர்க ளும் பெருந்தோட்ட காலத்தில் தென்னந் தோட்டங்களில் வேலை செய்ய வந்தவர்களும் இருக்கின்ற னர். இவர்கள் இலங்கைத் தமிழர்
எம் ஸ்டாலின்
திற்கு மட்டு முறைகள் க்கப்பட்டுள்
G&J LULE JIL'IA | oth gabaon ல்லது அந்நி தனது இன lföTu ( 9 ff பண்டியதில்
ற்கு வெளி ளுக்கு ஒரு போனாலும் இனமாகக் பிரச்சினைக κάτι ITLOΠ 2 த கிழக்கில் திற்கு பிர
(CAGICKÝM LIGG) திற்கு பிர ருக்கு எவ்
க்கள் தேசி
தேசியம், வெளியில் ன் தேசியம்
கள் போலன்றி இந்திய தமிழர்க ளின் கலாசாரம் பண்பாட்டை பெரி தும் தழுவுகின்றனர் என்பதினை கவனிக்கவும் (அவர்களுக்கு தனித்தேசியம் இருக்கிறதா என்று புதிதாக ஆராயத் தேவையில்லை) பேரினவாத அடக்குமுறைகள் இருக்கின்ற போது ஒரு மக்கள் கூட் டத்தை ஒரு தேசியத்துக்குள்ளும் உள்ளடக்காது அநாதையாக விட் டுவிடவும் இயலாது அவர்களுக் கென பலநூறு தேசியங்களை உரு வாக்கி உழலவும் முடியாது. மாறாக அம்மக்கள் கூட்டம் ஆகக் கூடுதலாக பெரும்பாலும் ஒத்துப் போகக்கூடிய தேசியத்துடன் இணைக்கப்பட வேண்டும் அரசி யல் ரீதியான கொள்கைகளும் அபிப்பிராயங்களும் பலாத்காரமா காது. அத்துடன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட சமூ கப் பிரக்ஞையுடனும் மாறுபட்ட சூழ்நிலையிலும் கூடிய மட்டும் உயிர்ப்புடன் இருக்கக் கூடிய கொள்கைகளை முன்வைக்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கான தீர்வு தொடர்பாகவும் தம்பையாவிடம்
குழப்பமான கருத்தே நிலவுகின்
றது என்றும் அவர் மலையகப் பிரச் சினையின் ஆழத்தையும் ஒரு தேசி யத்தின் சரியான தன்மைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தவ றியுள்ளார் என்றே கூற வேண்டும் என்றும் மலையகன் எழுதியுள்
மலையகன் மேற்படி முடிவுக ளுக்கு எவ்வாறு வந்தார் என்ப தற்கு ஆதாரம் காட்டாமல் வெறு மனே மேற்படி வசனங்களை எழு தியுள்ளார். வீரசாகசங்கள் பலபுரிந்த தமிழ்த் தீவிரவாத அமைப்புக்கள் திம்பு பேச்சுவார்த்தையில் தமிழ் மக்க ளின் சுயநிர்ணய உரிமை தொடர் பாக முன்வைத்த கருத்துக்களை விட மிகவும் முற்போக்கான இலங் கையில் வாழும் முழுத் தமிழ் மக்க ளின் முஸ்லிம் மக்களின் சுயநிர் ணய உரிமை பிரயோகம் தொடர் பான முற்போக்கான கருத்துக் களை புதிய-ஜனநாயக கட்சி கொண்டுள்ளதை மலையகன் அறி யாதது அவரது அறிவினமே. புதிய ஜனநாயகக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்று இயங்கிய காலத்தில் 1984 இல் நடைபெற்ற அதனது முதலாவது மாநாட்டில் மேற்படி தீர்மானங் களை முன்வைத்தது என்பது மலை பகனுக்குத் தெரியாதா? தெரியா தது போல் நடிக்கிறாரா? மலையக மக்களின் பிரச்சினை திம்பு பேச்சுவார்த்தையிலும் சரி இலங்கையின் வரலாற்றில் மேற் கொள்ளப்பட்ட எல்லாவிதமான அசல் நகல் ஒப்பந்தங்களிலும் சரி வெறுமனே பிரஜாவுரிமைப் பிரச் சினை என்றே கொள்ளப்பட்டது. தொண்டமானும் கூட அப்படித் தான் பார்க்கிறார் மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்களும் அப் படித்தான் பார்க்கின்றன. மலையக மக்கள் முன்னணி மலை யக மக்களுக்கென தனியான நிர் வாகப் பிரிவு தேவை என்றே கூறு கின்றது. அதனுடைய பரப்பு அதி காரங்கள் பற்றிக் கூறவில்லை. வடக்கு கிழக்கிற்கு வெளியில் அல் லது இலங்கை வாழ் முழு இந்திய வம்சாவளி மக்களின் உரிமைக ளைப் பாதுகாப்பது பற்றி தெளி
வான திட்டம் எதுவும் இல்லை.
அவ்வாறே மலையகனும் நிலைப் பாடு கொண்டுள்ளார். ஆனால் மலையக மக்கள் ஒரு தேசி யச் சிறுபான்மை இனம் என்றும் மலையகத்தில் மலையக மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை அதாவது மத்திய ஊவா சப்பிரக முவ மாகாணங்களில் செறிவாக வாழும் பகுதிகளை இணைத்து ஒரு LIGAOL DIT GOT SALLIITILLA SÐ GIGIT GOLDLUGOL ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி யுள்ளது. வடக்கு கிழக்கிலும் ஏனைய இடங்களில் வாழும் இந் திய GILDIGT GGM) மக்களின் செறிவை கணக்கில் கொண்டு சுயாட்சி உப உள்ளமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் புதிய ஜனநாயகக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அக்கட்சி வடக்கு கிழக்கு மலைய கம் இணைந்த "ஈழம்" என்று கூறிக் கொண்டிருந்து விட்டு மாகாண சபையை ஏற்கவில்லை. மலைநாடு என்று கூறிக் கொண்டு நிர்வாக அலகு தேவையென்றும் கூற ഒിറ്റബ് மலையக மக்களுக்கென ஒரு நிர் வாக அலகை கோரும் மலையக னின் கருத்தை விட சுயாட்சி உள்ள மைப்பு உப உள்ளமைப்புகள் என் பன முற்போக்கானதும் அவ்வ மைப்புக்கள் இன உரிமைகளை உறுதி செய்யும் அளவிற்கு அதிகா ரங்கள் கூடியன ஆகும். எனவே மலையக மக்கள் அல்லது முழு இந்திய வம்சாவளி மக்களின் இன உரிமைகளுக்கான தீர்வு பற்றி தெளிவான முற்போக்கான கருத்து புதிய ஜனநாயக் கட்சியிடம் இருக் கின்றது என்பதுபுலனாகின்றதல் லவா. அது இன்னும் புதிய பரிணா மங்களை எடுக்க வேண்டும். அது வரலாற்றின் தேவையுடன் ஒட்டிய ஒன்றாகும்.

Page 10
னென்று தெரியாத சிறுபிராயத்தில் சாய்பாபா மிக நம்பிக்கைக்குரிய தெய்வம், அவர் குறித்துக் கட்டுக்க தைகள் ஏராளம் மறு பேச்சின்றி நம்பிய பராயம்
பிரமைகள் உடைந்து விட்டன. இலங்கையின் பகுத்தறிவுவாதி
நன்றி. ஆயினும், சில அறிஞர்க ளும், ஆய்வாளர்களும், அரசியல் வாதிகளும் இன்னமும் சாய்பாபா வின் காலடியில் டொக்டர் ஏபிரகாம் கோவூர் அவர் கள் சாய்பாபா செய்த அற்புதங்க ளைச் செய்து காட்டினார் சனம் கோவூர் பின்னால் திரண்டது கோவூர் g|TuijUITUITGSloot போலியை அம்பலப்படுத்தினார். ஆயினும் சாய்பாபா பற்றிய பிர மைகள் உடையவில்லை. 67 வயதாகிற சாய்பாபாவுக்கு எக் கச்சக்கமான சொத்துக்கள் 120 நாடுகளில் 1500 கோடி ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் சாய் பாபாவிடம் உண்டு. எல்லாம் இப் போதுதான் வெளிச்சத்திற்கு வரு கின்றன. சாதாரண மக்களிடம் இப்போது கேள்வி எழுகின்றது. சாய்பாபா கடவுள் அவதாரம் தானா? இந்தியாவில் சாய்பாபா பற்றிய பிர மைகள் உடையத் தொடங்கி விட்
| 601, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியாவின் தூரதர்ஷன் தொலைக்காட்சிச் சேவை சாய் பாபா பற்றிய தகவல் படம் ஒன்று எடுத்தது. இதன் நெறியாளர் இத னைத் தொடுக்கின்ற போது(EDT) ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் கவனித்தார். அது சாய்பாபா ஒரு வருக்கு ஒரு பொருளைக் கையில் திடீரெனத் தோன்றச் செய்து கொடுத்தார் இது படம் பிடிக்கப் பட்டிருந்தது. அதனை மெதுவான அசைவியக்கத்தில் (slow motion)பார்த்த போது சாய்பாபா
எனக்கு செருப்பால் அடிக்கவேனும் அதுவுமில்லாவிட்டால் ဣန္တိ /န္တိတ္ထိ? தொண்டைக்குழிகளில்
anos a Curuais rei காறித்துப்புங்கள் எல்லோர் முகத்திலும் எனக்கும்
(); :ബ இன்னுமொரு சகோதரசமூகத்தை அடித்துதுரத்தி அகதி அந்தஸ்து வாங்கிக்கொடுத்ததற்காக
േ11:16,
και η κρή και δογη ή η ευ
ջ008շաան
േമിങ്വേ
இந்தநன்றிகெட் சமூகத்தில்
வந்து விழுந்ததிற்காக
என்னைக் கூறுபோடுங்கள்
്ബആl.ങുb நாய்க்கும்
கேள்வி கேட்கத்
டொக்டர் ஏபிரகாம் கோவூருக்கு
வின் கைக்குள் சாய்பாபாவின் உத வியாளர் ஒருவரின் கை வேகமாக பொருளைத் திணித்ததனைக் கண் அரசாங்கத்தால் வீடியோ கசெட் பறிமுதல் செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சி ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டது. ஆனால் இச்சம்ப
LITs.
வம் வெளிவந்து விட்டது. இத
னால் சாய்பாபாவின் அவதாரம் |
எனும் இமேஜ் சோதனைக்குள் GITAT 60.Tg5). யூன் 6ம் திகதி அன்று நடந்த சம்ப
வம் சாய்பாபா பற்றிய பிரமை
GITu$ll IIILIII -
நானும் ஒரு துரோகி
போச் சொல்லுங்கள்
1998/06/24
உடைவதற்கு முக்கிய காரணம் ஆனது இந்தியப் பத்திரிகைகளிலிருந்து தொகுத்த தகவலின்படி பின்வரும் சம்பவம் நடந்திருக்கிறது.இந்தியா ருடே, ராணி, புதிய ஜனநாயகம் ஆகிய பத்திரிகைகள் பின்வரும் தகவல்களைத் தந்திருக்கின்றன. யூன் 6ம் திகதி இரவு 10 மணிக்கு சுரேஷ், சாயிராம், பிரபு, ஜெகன் னாத் ஆகிய நால்வரும் சாய்பாபா வின் பிரசாந்தி நிலையத்துள் நுழைந்தனர். இவர்கள் ஏற்கனவே சாய்பாபாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இந்நிலையத்திற்குள் நுழைந்த நால் வரும், எதிர்ப்பட்ட சாரதியையும் சமையற்காரனையும் கத்தியால் குத்திக் கொன்றார்கள் இன்னொரு உதவியாளர் கத்திக் குத்துக் காயத் துடன் ஒடி சாய்பாபாவின் அறை யைத் தட்டினார். கலவரச் சத்தம் கேட்டு வெளியே வந்த சாய்பாபா நிலைமையை
உணர்ந்து எச்சரிக்கை மணியை
காகத்துக்கும் போடுங்கள்
நன்றியுடன்
தின்னும் ജൂട്ടുഖഥ Lufഖി.o ஏதாவது ஒரு இயக்கக்காரரிடம் போய்ச் சொல்லுங்கள் (ഖബ கட்டிவைத்து சுடடும் இல்லையேல்
காட்டிக் கொடுத்து &r് ഖേ
ffഇt്
கொஞ்சம் கவிதைகளும்
sin söneofilcsön
பழைய நினைவுகளும்
3)soluții
இந்த ஊரில்
இருந்து நான்
ബി:)
3 maršjøsair
LDT
- A T 3 3 2 அடித்து விட்டு இன் ஒடி ஒளிந்து கொண் நால்வரும் சாய்பாப குள் நுழைந்து
உள்ளே வந்த பொலி FITUJLJITLJITGGGST SELLIG ஒளிந்து கொண்டிரு யும், சுட்டுக் கொன்ற அடுத்த நாட்காலைய எவ்வித சம்பவ வில்லை என்பது ளுக்குக் காட்சி அள பவம் குறித்து பாப அருளுரை' பகரவி மேற்படி சம்பவத் நிறைந்து இருப்பதா பத்திரிகைகள் கருது 'அநாதரவான நா6 பொலிஸார் வளை ருக்கலாமே? அவ மாக உயிரோடு பி
GUITi ρούύΤώδι06 கொண்டு வந்திருக்க கிறது இந்தியா
கொலைகளை ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIT. ாவின் அறைக் கொண்டனர். ஸ்ெ குழுவினர் ன அறைக்குள்
ந்த நால்வரை
DGOTf Glcio FTLJLITLT, மும் நடக்க போல பக்தர்க பித்தார். இச்சம் ா இதுவரை ådana). தில் சந்தேகம் கவே இந்தியப் |கின்றன. ன்கு பேரையும் த்துப் பிடித்தி ffööö)GቨI&፥ ÖrGል)L_ ] பிடித்து பொலி D) U I GGG 3, முடியும்' என் ருடே'இந்தக் நரில் பார்த்த
| | GML á Gfrú JLIIILIII.
சரிநிகர் 16-31
ஒகஸ்ட் 1993 O
அவர் பேச வேண்டும். அல்லது பொலிஸார் அவரைப் பேச வைக்க வேண்டும். அதுவரை உண்மை வெளிவராது" என ராணிபத்திரிகை கூறுகிறது."
சாய்பாபாவின் நடத்தை சந்தேகத்
திற்குரியது. சாய்பாபாவும் அரசுபொலிசும் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது' என புதிய ஜனநாய
கம் சந்தேகப்படுகிறது.
டெல் புறூக் எனும் அமெரிக்க
இளைஞன் சாய்பாபாவோடு முத | லில் ஐக்கியம் கொண்டு, பின் சாய்
பாபா ஒரு போலி என உணர்ந்த பின் விலகினான். அவன் சொல்கி றான் 'பாபா ஒரு பொய்யன் என் பதைப் படிப்படியாக அறியலா னேன். பணக்காரர்களை அதிகம் நாடுவதைக் கண்டேன். பாபா ஒரு தன்னினச் (3 giftiä, GO) 3, ulu IT GITri. இரண்டு சந்தர்ப்பங்களில் சாய் பாபா இத்தகைய உறவில் என்னை ஈடுபடுத்த முயன்றார்' என்கிற தக வலைத் தருகிறது மக்கள் கொங்கி ரஸின் செய்தி மடல்.
இத்தகைய போலியான மனிதனை ஒரு அவதாரமாகக் கொண்டாடு வது வியப்பான விடயமல்ல, கல் வியறிவற்ற ஒரு நாட்டில் இது சாத் தியம் தான் அரசும் இதனை ஊக்கு விக்கும். அதற்குப் பல காரணங் கள் இருக்கின்றன. அரசியற் தலை வர்களோ, அரச அதிகாரிகளோ, பிரமுகர்களோ இப் போலியை நம் புகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும் மக்கள் இப்போலி களை நம்புவது அரசுக்குத் தேவை யான ஒன்று மக்கள் இவ்வாறு மந்
சந்தோஷம் ஒரு பக்கம் கிடைத்திருக்கிறது கொஞ்சக் கவிதையும் சிறுகதையும், இடம் இருந்தால் குறு நாவலும் பதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது இளம் கவிஞர்களுக்கு அனுமதி அனுப்புங்கள் கவிதை ரளவுக்குத் தரமிருந்தாலும்
பிரசுரிக்கிறோம். அயர வேண்டாம் அனுப்புங்கள் சிறுகதை, குறுநாவலையும் எதிர்பார்க்கிறோம். இதுவரை பலர் கவிதை அனுப்பியிருந்தார்கள் இடமில்லாது போனது பிரசுரிக்காமைக்குக் காரணம். இனிக் கொஞ்ச இடமாவது உங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். படைப்புகளை அனுப்புங்கள்
дštala) i
தைக் கூட்டமாக்கப்பட்டால், அரசி யல்வாதிகள் விடுகிற தவறுகளை ஏன் என்று கேட்க மாட்டார்கள் மந்தைக் கூட்டமாகத் தலையை அசைத்து விட்டுப் போய்விடுவார் கள். அதனால் சாய்பாபா போன்ற போலிகளை அரசு அம்பலப்படுத் தாது அம்பலப்படுத்த முயல்பவர் களையும் அரசு கண்டிக்கும். சாய் பாபா விடயத்திலும் அதுதான் நடந்தது. சாய்பாபாவை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடுவது என்பது அரசுக்குத் தேவையான ஒன்று எவ்வளவு மனித உயிர் களை விலை கொடுத்தாவது அர சாங்கம் இதனைச் சாதிக்கும். இவ்வாறு பயங்கரவாதியும் பித்த லாட்டப் பேர்வழியுமான சாய்பா பாவுடன் இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும் அமைச்சர்களும் நெருங்கிய உறவு கொண்டாடுவ தற்கும் இதுவே காரணம். உலகம் முழுவதிலும் 5 கோடி பக் தர்களைப் பெற்றிருக்கும் சாய்பா பாவுக்கு இலங்கையிலும் பக்தர் கூட்டம் இருக்கிறது. அவர்களும் 'சர்ய்பாபா, சாயிராம்' என முழக் கமிடுகிறார்கள் பொழுதுபோகாத ஓய்வு நேரம் அதிகம் உள்ள தின் றது செமிப்பதற்காக பஜனை பாடு கிற கூட்டம் அது இலங்கைத் தீவின் ஒரு புறத்தில் உயிர்கள் கொல்லப்படுவதனைப் பற்றி சற் றும் கரிசனம் காட்டாத பக்தர் கூட்
LL). ஆனால் ஆச்சரியம் என்னவென் றால், சாயிபாபா இப்படித் 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' எனத் தப்பிப் பிழைத்திருக்கிற, சாய்பாபா பற்றிய பிரமைகள் உடைபடுகிற சந்தர்ப்பங்களிலும், சாயிபாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுமோ என்று எதிர் பார்த்தும், வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்திலும், பம்பலப் பிட்டி கதிரேசன் மண்டபத்திலும் சாயி பஜனை செய்து கொண்டுமி ருக்கிறார்கள் என்பதுதான்.

Page 11
̄ ܬ
ஜனாதி பதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காகவும்
ஏனைய சில திருத்தங்களை அரசி யல் யாப்பில் செய்வதற்காகவும் ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்படிஇேருக்கிறது. இப் பொழுது இலங்கையில் நடைமு றையில் இருக்கின்ற ஜனாதிபதி முறை பிரித்தானிய வெஸ்ட் LÓNGOMGIMUL LMI: அமைப்பினதும் பிரெஞ்சு ஜனாதிபதி முறைமையி னதும் ஒரு விசித்திரமான கலவை இதன் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் தமிழ், முஸ்லீம் மற்றும் பிற இனத்துவ மக் களது வாக்குகளையும் வென்றெ டுக்க வேண்டிய நிலை உள்ளது. புதிய ஜனாதிபதி பதவியேற்ற பிற் பாடு அரசியற் திட்டத்தைத் திருத் துவது பற்றியும் பழையபடி பாரா ளுமன்ற முறைக்குத் திரும்புவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அரசியல் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது என்றால் இலங்கை அரசியலைப் பொறுத்த வரை மேலும் மேலும் பெரும் பான்மை மக்களின் பலத்தைப் பலப்படுத்துவது என்றே அர்த்தப்ப டும். இலங்கையின் அரசியல் யாப்பு வரலாறும் 1948இல் இருந்து இன்று வரை இதனைத்தான் சுட்டி நிற்கிறது. திடீரென்று அரசியல் யாப்பைத் திருத்துவதற்கு ஆசைப்பட ஜனாதி பதி டி.பி. விஜயதுங்க அப்படி ஒன்
இறப்போ, திருமணமோ எதுவுமே பதிவு செய்யப்படுவதில்லை.
அதற்கான பதிவுதாரர் இல்லை. "பதிவற்ற பரம்பரை ஒன்று உருவா கிறது இங்கே என்றார்' ஒரு முதிய Θ). Π. ஜனாதிபதி பிரேமதாச பதவியிலி ருக்கும் போது வந்தார். எல்லாம் தருவதாகச் சொன்னார் எதுவுமே தராமல் போய் விட்டார். டி.பி. விஜயதுங்க பிரதமராய் இருக்கும் போது வந்தார். இதே மாதிரி வாக்குறுதி தந்தார் எது வுமே வரவில்லை. ஆனால் அவர் ஜனாதிபதியாக வந்து விட்டார்.
வந்து போயிருக்கிறார் எங்களுக் குத் தெரியும் எங்களுக்கு எதுவும் வராது என்று. அதேபோல எங்க ளுக்குத் தெரியும் அவர் ஜனாதிப தியாக வந்து விடுவார் என்று.
இந்த எல்லா ஏமாற்றுத்தனமான வாக்குறுதிக்கு மத்தியிலும், இல் லைகளுக்கு மத்தியிலும் அவர்கள்
இந்தப் பாரம்பரியப் பிரதேசம் என் கிற கோட்பாட்டை நிலைநிறுத்தி வைத்திருக்கும் என்று எண்ணுவது தப்பானது. ஏனெனில் முறையான அதிகாரங்கள் அளிக்கப்படாத வெறும் வடகிழக்கு இணைப்பு அலகு ஒரு உயிரற்ற பொம்மை போலத்தான் இருக்கும்.
அரசாங்கத்தின் திட்டமிட்ட குடி யேற்றங்கள், கள்ளக் குடியேற்றங் கள், பிற மாகாணத்தின் பிரதேசங் களை இணைத்தல் போன்ற நடவ டிக்கைகள் வடக்கையும், கிழக்கை யும் தமிழ் பேசும் மக்களின் அரசி யல் பலம் கொண்ட ஒரு அதிகார அலகாக இயங்குவதை த் தடை செய்ய எடுக்கும் திட்டமிட்ட
| முயற்சி என்பது தெளிவானதே
றும் ஜனநாயகத்தில் பிரியம் கொண்ட்வரோ அன்றி அரசியல் நுண்ணறிவு வாய்க்கப் பெற்ற வரோ அல்லர் பிரிந்து போன ஐ.தே.கட்சியினரை மறுபடியும் சேர்த்துக் கொள்ளுவ தற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் எல் லாம் நிறைவான பிற்பாடு, எல் லோருடைய முகங்களையும் காப் பாற்ற இத்தகையதொரு முயற்சி யில் அரசு ஈடுபடுகிறது என்றே அர சியல் அவதானிகள் கருதுகின்ற
ஜனாதிபதியை இனிப் பாராளுமன் றமே தெரிவு செய்யும் என யாப் புத் திருத்தப்படலாம் என்று தெரி விக்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய படியும் பெரும்பான்மை அரசியலே ஆதிக்கம் பெறும் என்ப தும் தெளிவு. மலையகத்தில் இலங்கைத் தொழி லாளர் காங்கிலின் செல்வாக்கு எழுந்து வரும் முஸ்லீம் தேசிய வாதம் போன்ற காரணிகள் விகிதா சாரப் பிரதிநிதித்துவத்தையும் நீக்கி விடுவதற்கு வழிகோலலாம். அரசைப் பொறுத்த வரையில் எந்த வகையில் அரசியல் யாப்பு மூல மாக சிங்கள/பெளத்த மேலாட் சியை உத்தரவாதப்படுத்திப் பேண லாம் என்பதே குறியாக இருக் கும் (கண்டி-கொவிகம, பெளத்த என்று இன்னும் திருத்தமாக வேண் டுமானாலும் சொல்லிக் கொள்ள லாம்) இலங்கையின் அரசியல் யாப்புத
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குப் பிரதான கார ணம் இவர்களுடைய பெரும்பா லான உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பதே எனது கணவரும் மூன்று பிள்ளைக ளும் யாழ்ப்பாணத்தில், மூன்று வருடங்களாகிறது நான் அவர்க ளைச் சந்தித்து இங்கிருந்து யாழ்ப் பாணம் போய்விட விருப்பம் உங் களால் பொன்னாலைப் பாதை யைத் திறந்து விட முடியாதா? எனக் கேட்டார் ஒரு பெண் யாழ்ப்பாணத்தில்ம் யுத்தம் நடந்தா லும், படையினர் குண்டுகளைப்
பொழிந்தாலும் அங்கு ஏதோ ஒரு
உயிர்ப்பு இருக்கிறது. இங்கு அமை திதான். ஒரே அமைதி அது மயான அமைதி அரசு எப்போது யுத்தத்தை நிறுத் தப் போகிறது? எப்போது மக்களை வாழ விடப் போகிறது?
அதிகாரமற்ற வெறும் இணைப்பை
விட அதிகாரம் செறிந்த பிரிவு மேலானது. ஆயினும் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிர தேசம் என்றும் வடகிழக்கு முஸ் லீம்கள் தமிழ் பேசும் மக்களின் ஒரு அங்கம் என்றும் விடுதலைப் புலி கள் ஏற்றுக் கொண்டிருந்தால் வட மாகாண முஸ்லீம்களைப் புலிகள் விரட்டியடித்திருக்க வேண்டி வந்தி ருக்காது. ஏனைய தமிழ் இயக்கங்க ளும் இந்த விடயத்தில் சுத்தமான கரங்களை உடையவை என்று சொல்வதற்கில்லை. இந்தப் பாரம் பரியக் கோட்பாடு மீள்வரைவிலக் கணம் செய்யப்பட வேண்டும்.
திருத்தப்படத் :ே இப்போதுள்ள யாப்பை குப்பை விட்டு புதிய படைப்பதே அடி திருத்தங்களுக்கு அர்த்தமே இ என்று கருத்துத் பழுத்த தமிழ் அ ருவா, இலங்கையின் அ சீர்திருத்துவதன் ே யான ஜனநாயகம் றால் அரசு செய்ய 1 அடிப்படை றிய ஐநா பிரகட சேர்த்துக் கொள்ள 2. சிறுபான்மை கள் மற்றும் பெ பான்மை இனத்த களை அரசியல் ய கொள்ள வேண்டி 3. ஐ.நா சர்வே துக்கு இசைந்த முன் யாப்பில் மனித உ வதைச் சேர்த்துக் இவ்வளவும் செய் மானால் ஜனாதிட நீங்கள் அரசியல் பு மாற்ற வேண்டியி கூடிய தார்மீக பல அரசியல் தீர்க்க தர் களுக்கோ உங்க
இருக்கிறதா?
6OT
இணைத்துக் கொ என்பதில் ஜே.ஆர் தார் என்றும் - க ஜனாதிபதியாக இ செய்யப்பட்ட இ6 ஒப்பந்தம் முதல் அனைத்து நடவ உதவியாக இருந் குறிப்பிடத்தக்கதுறது.
எனினும் காமினி இணைப்பது தொ தைய பிரதமர் ர சிங்க அக்கறை கா. பதும், மறைமுகம வதோடு முன்னை பிரேமதாச பாணி தொழிற்சாலைத் தி மைப்புத் திட்டம், 8 (G)LILLJfi (3a9-G6)G)JLIʻAldi. வது என தன்னை கொள்வதிலும் ஈடு அவதானிப்பிற்குரி ஐ.தே.கவில் ரணில் நிறுத்திக் கொள்கி GAGA GIMLIL UGOL LIITS, கிற அதே நேரத் இணைக்கும்
இருந்து ஐ.தே.க ஒவ்வொரு நட
ஜே.ஆரின் கையே தாகப் பேசப்படுக இப்போதைய
ஜேஆரா? விஜய
பும் மேட்டுக் கு என்ற கட்டுரையி
தாம் பக்கத்தில் இ வேண்டியது ஒன் இருக் என்கி தவறுதலாக இட தவறுக்கு வருந்து
 
 
 
 
 
 
 

ങ്ങഖuിങ്ങെ '
ஒற்றையாட்சி பில் வீசி எறிந்து யாப்பொன்றைப் ப்படைத் தேவை: அன்றும் இன்றும் ருந்ததேயில்லை" த்ெரிவித்தார் ரசியல்வாதியொ
ரசியல் யாப்பை நாக்கம் உண்மை பற்றித்தான் என் வேண்டியது உரிமைகள் பற் னத்தை யாப்பில் வேண்டியது. த் தேசிய இனங் ாழிவாரிச் சிறு தவரின் உரிமை ாப்பில் சேர்த்துக் Ill. தசப் பிரகடனத் றையில் அரசியல் ரிமைகள் பேணு கொள்வது. யப்பட வேண்டு தி அவர்களே! பாப்பை முற்றாக ருக்கும். மாற்றக் மும், துணிவும், l J#601 6ါ႕g; Lih, ၅, IE,။ ள் அரசுக்கோ
ள்ள வேண்டும் தீவிரமாக இருந் மினி ஜே.ஆர் ருந்த காலத்தில் பங்கை இந்திய ஜே.ஆரின் டிக்கைகளுக்கும் தவர் என்பது
பேசப்படுகி
யை மீண்டும் டர்பில் தற்போ ணில் விக்கிரம 'I ബിസ്മെ ബ് க எதிர்த்து வரு ாய ஜனாதிபதி யில் ஆடைத் றப்பு விழா விட ஜனாதிபதி இடம் கலந்து கொள் நிலை நிறுத்திக் பட்டு வருவது U15).
தன்னை நிலை ற முயற்சிகளில் ஈடுபட்டு வரு தில் காமினியை நடவடிக்கையில் வை இயக்குகிற வடிக்கையிலும் ஓங்கியிருப்ப றது. அப்போ ஜனாதிபதி
துங்கவா?
உடுகம்பொலவும்
பத்திரிகைகளும்
(UD னைால் பிரதி. ( မျိုးမျိုးရို့မှ မျိုး துறைமுக அதிகா சபையின் உயர் பீடத்தில் நியமிக்க டிருக்கிற
இந்த நியமனம் தொகத்திரிகையாளர்கள் கே தற்கு ஆச்சரி மான சம் லங்கள் ந க்கின்றன மேலும் ல ஆக்கரியங்கள் காத்தி ருக்கின்றன என பதிலளித்திருக்கிறார் அமைச்சரவை பேச்சாளான ൈ ിളൂ. 雛 艇 அரசாங்கத்தினால் அரசின் மீது அவதூறு பரப்பினார் எனக் குற்றம்
டு கிரங்க பிடியாணை பிற விக்க டுத் தே வர் அதே அரசாங்கத்தில் உயர் தவி ஒன்றில் நியமிக்க து
#ghtning ΕΣΣ.Σ. வெறும் கோமாளித்தனமானது இந்த அரசியலை புரிந்து கொள்பவர் കn', 、 榭
நா  ைவி டு களவாகத் தல்பி ஓடியவர் விமான நிலையத்தில் லந்திறங்கிய போது ஏன் கைது செய்ய வில்லை என்று த்திரி கை கே போது விமானம் குறித்த நேரத்திற்கு முன்னர் வந்து வி து போலிலா போகல் பிந்திவி கள் என்று வெங்காயத் தனமாக திலளித்தார் அமைச்சர் ஹமீ - 腳 அந்தக் கோமாளித்தனமும் இங்குதான் நடந்திருக்கிறது. இவை ல்லாவற்றுக்கும் மேலாக டுகல்லொல அரசுக்கு எதிராகக் குற்றச்சா டுகளை அடுக்கிய காலத்தில் அக் குற்றச்சாட்டுகளுக்கும் டுகம்பொலவிற்குமான தோ தெ பின்மையை ஆராயாமல் e0T0T t t ttt t T TTyT TT t eyOyt t TtLt att tt t t S S எம்பிலிப்பிட்டியவில் ஜே லி பி காலத்தில் நாற் துக்கும் மேற் பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதற்கும் இது போன்ற இன் ணும் பல சம்பவங்களுக்கும் உடுகம்போல காரணமானவர் எனல் பேச போதும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதை et S S M ee TM S MM LLLLLSSS S O OOO L T L TTTT YY OO OO OYSYZSS ற்ற த்திரிகைச் சுதந்திரத்தின் தாக்க ரீதியான விளைவுதான் இன்னும் ஆக்கரியங்கள் காத்திருக்கின்றன பொறுத்திருங்கள் என்று கொல்கிற ஹரோல் ஹெரத்தின் கோமாளித்தனமான திலும் அதனைக் கேட்டுக் குறிப்பெடுக்கிற பத்திரிகையாளர்களின் நிலைமை 機》 பத்திரிகையாளர் எப்போதும் மக்களின் குரலாக ஒலியவர் த்திரி கைகள் ஒரு தேசத்தின் ஆமை என்பதை இந்தக் கோமாளித்தனமான அரசியல்வாதிகள் சிந்து கொள்கிறார்களோ இல்லையே த்திரிகை ாளர்கள் ரிந்து கொள்ளும் வரை பத்திரிகைகளின் காற்ற சுதந்தி
என்பது கோமானித்தனமாகவே கொள்ள டோகிறது.
தாம் பக்கத்தில் தலைப்பின் கீழ்
பெற்றுள்ளது. றோம்.
-m
ஒரு குறிப்பு
முன்னைய லக்திவ ஆசிரியர்களான சுனில் மாதவவும் வின்னி ஹெட்டிகொடவும் புதிய பத்திரிகை ஒன்றிற்கான நிதி சேகரிப்பில் இறங்கியிருக்கிறார்கள் பத்திராஜாவின் திரை விழாவினை அதற்காக ஒழுங்கு செய்திருந் 蠍
அதற்கு முதல் லின்னி Gallanol கொ வின் கேலிச் சித்திரக் கண்கா கியை ந த்தியிருந்தார்கள்
லக்திவ ஆசிரியர் குழுவால் நிராகரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று நிர் லாகத்தின் மேலாண்மையினால் ஆசிரியர் குழுவிற்குத் தெரியாமல் லத்திலவில் வெளியானதைக் கண்டித்து அதிலிருந்து வெளியேறினார். கள் இலகள் | ,
வெளியேறியவர்கள் சத்தியே ஹண் :: குரல் என்ற
த்திரிகையை ஆரம்பி தாகல் பிரச்சாரம் செய்து நிதி தி டிக் கொண்டிருக்க அதே பெயரில் தி த்திரிகை வெளிவந்திருக்கிறது. அந்த பெயரை அவசர அவசரமாக திவு செய்து த்திரிகையை வெளியிட்டுள்ளது லக்திவலை வெளியிட்டு வந்த அதே நிறுவனம்
அரசினதோ அல்லது நிதி மூலதன உடைமையாளர்களதோ மேலாதிக் கத்தின் கீழ் த்திரிகைகளது சுதந்திரம் என்பது எவ்வாறு இருக்கும் ன்ை தற்கு லக்திவ ஒரு தாரணம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது இவர்களால் எப்போதும் கேலிக்கத்தாக்கல் டுக் கொண்டே இருக்கும்.

Page 12
REGISTERED ASA NEWSPAPER IN SRIANKA
கிழக்கில் கருத்துக் கணிப்பை நடாத்துவதென்பது சிங்கள ப் பேரினவாதத்தைத் திருப்திப்ப டுத்த எடுக்கும் நடவடிக்கையே அன்றி வேறொன்றுமல்ல, இந்தக் கருத்துக் கணிப்பு தேசிய இனப் பிரச்சினையை எவ்வகையிலும் தீர்க்கப்போவதில்லை. மாறாக முஸ்லீம்களையும், தமிழர்களை யும் நிரந்தரமாக மோதவிடுகிற ஒரு நடவடிக்கையாகத்தான் இது இருக் கப் போகிறது என சரிநிகருக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தி ருக்கிறார் முஸ்லீம் கட்சித் தலைவர் சேகு இஸ்ஸத்தீன் அவர் மேலும் தனது உரையாட லில் ரீநிவாசனால் முன்வைக்கப் பட்ட வடக்குக் கிழக்கு தனித்தனி மாகாணங்கள் என்கிற பிரே |ணையை மறைந்த ஜனாதிபதி பிரே மதாசவுக்காக வரைந்து கொடுத்த வர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்தான் என்றும் அதனை முஸ்லீம் காங்கிரஸ் தேசியக் கொள்கை பரப்புச் செயலாளர் ஏஎல் அதாவுல்லாஹ் தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். அவருடனான பேட்டி கீழே: கிழக்கில் கருத்துக் கணிப்பு வாக் கெடுப்பை நடாத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கிழக்கில் கருத்துக்கணிப்புவாக்கெ டுப்பை நடாத்துவதென்பது சிங்க ளப் பேரினவாதத்தைத் திருப்திப்ப டுத்த எடுக்கும் நடவடிக்கையே பன்றி வேறொன்றுமல்ல. இந்தக் கருத்துக் கணிப்பு தேசிய இனப் பிரச்சினையை எவ்வகையிலும் தீர்க்கப் போவதில்லை மாறாக முஸ்லீம்களையும் தமிழர்களையும் நிரந்தரமாக மோதவிடுகிற ஒரு நட வடிக்கையாகத்தான் இது இருக்கப் போகிறது. கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பொன்றை நடாத்த வேண்டு மென்று பாராளுமன்றத் தெரிவுக் குழு தீர்மானித்திருந்ததாக அரச பத்திரிகையில் ஒரு செய்தி வெளி யாகியிருந்தது. ஆனால் அவ்வான தொரு தீர்மானத்தை தெரிவுக்குழு எடுக்கவில்லை என்று மஐ.மு. தலைவர் தினேஷ் குணவர்த்தனா பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். பின்னர் கருத்துக் கணிப்பொன்றை நடாத்த சூழ்நிலை உகந்ததாக இருக்கிறதா என்று பார்க்க காவல் துறை, அரசபடைத் தலைவர்களி டம் ஆலோசனை கேட்கப்பட்டது.
அவர்களது பதில் எதிரானதாக இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பைச்
செய்து எவ்வாறாயினும் கிழக் கைப் பிரிக்க வேண்டுமென அர சாங்கம் பிடிவாதமாக இருந்தது. |॰ இப்போது கிழக்கில் பிர தேச சபைத் தேர்தல்களை வருட இறுதியில் நடாத்த முனைந்து வரு கிறது. முதலில் அம்பாறை மாவட் டத்திலும் பின்னர் திருமலை, மட்டு மாவட்டங்களிலும் பிரதேச சபைத் தேர்தல்களை வைத்து நிர்வாகம் சீராக உள்ளது என்ற அபிப்பிராயத் தைக் காட்ட முனைகிறது. அதைத் தொடர்ந்து கிழக்கில் கருத்துக் கணிப்பைச் செய்யத் தனக்குச் சாத கமாய் இருக்கும் என்று அரசு நம்பு கிறது. இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்காமல் வடக்கில் தமிழர்க ளைத் தனிமைப்படுத்தி அதிகாரப்
பரவலாக்கத்துக்கான தமிழ்முஸ் லீம் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் அரசின் இந்தத் திட்
டத்தை birth முறியடிக்க வேண்டும்
இந்தக் கருத்துக் கணிப்புத் தொடர்பாக முஸ்லிம்களது
நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார் கிறீர்கள்?
வடக்குடன் கிழக்கை இணைப்பதா இல்லையா என்பது முஸ்லீம்களு டைய பிரச்சினை அல்ல இது கிழக் கிலுள்ள தமிழர்களது பிரச்சினை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்
டும் தாங்கள் வடக்குடன் இணை
எம்.எச். சேகு இஸ்லதீன்
வது பற்றி எனவே கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்துவ தாயிருந்தால் கூட கிழக்கில் வாழ் கின்ற தமிழ்மக்கள் மத்தியில் மட் டுமே வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அரசு கிழக்கு மாகாணம் முழுமைக் கும் முஸ்லீம்களையும் சிங்களவர் களையும் உட்படுத்தி வாக்கெ டுப்பை நடாத்துமானால் முஸ்லீம் கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது. அவ்வாறுதான் நாம் முஸ் லீம் மக்களைக் கோர உள்ளோம். எமது அபிப்பிராயப்படி இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அவசியமற்றது. மாகாணசபைக ளின் உருவாக்கத்தின் கீழ் வடக் கிற்கு ஒரு மாகாணசபையும், கிழக்கு தமிழர்களுக்கு ஒரு மாகா ணசபையும், கிழக்கு முஸ்லீம்க ளுக்கு இன்னொரு மாகாணசபை யையும், அரசு உருவாக்க வேண் டும் கிழக்கின் சிங்களப்பிரதேசங் களை அரசு விரும்பினால் உளவாவு டனும், வடமத்திய மாகாணத்துட னும் சேர்த்துவிடலாம். அல்லது அவை தனித்தும் இயகலாம்.
உருவாக்கப்படும் மாகாணசபைக ளுக்கு முழு அதிகாரங்களையும் வழங்க வேண்டும் ஐந்து வருடங்க ளின் பின் கிழக்குத் தமிழ் மாகாணச பைக்கு ஒரு கருத்துக்கணிப்பு வாக் கெடுப்பு நடாத்தப்படலாம் அது வடக்குடன் இணைய விரும்புகி றதா அல்லது தனித்தே இயங்க விரும்புகிறதா என இணைந்து இயங்க விரும்பினால் இரண்டை பும் இணைக்கலாம் அவ்வாறே முஸ்லிம் மாகாணசபையும் வடக்கு
டன் இணைய விரும்பினால் இணையலாம்.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பின் முடிவு வட-கிழக்கு
இணைப்பிற்குச் சாதகமாயிருந் தால் என்ன விளைவுகள் ஏற்ப டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
முஸ்லீம்கள் மீதான அதிகாரத்தைப் புலிகள் செலுத்துவதற்கு வழிச மைத்ததாய் இருக்கும் ஏற்கனவே
முஸ்லீம்களைக் ெ டியும், அடக்கியும் அவர்களது முஸ் ரான நடவடிக்ை வாய்ப்பு வழங்கி கூடவே நாட்டை நினைக்கும் புலிக கள் வழிசமைத்து றார்கள் என்ற சி கோபத்திற்கும் ஆ
வரைந்தது அஷ்ரடே
ருக்கும்.
பாதகமாயிருந்த முஸ்லீம்கள் தமிழ்
| GT 60TTD ளின் அச்சுறுத்த வேண்டியிருக்கும்
நாம் முதலில் போன்று கருத்துக் டுப்பு இப்போ இல்லை. அதுவும் தொடர்பாக வாச் பதில்லை பதிலா தமிழர்கள் கிழச் கிழக்கு முஸ்லீம் குத் தனித்தனியா
ᎦᎶ00Ꮣ ᏧᏭᏂᎶᏛ ᎧlᎢ 2 (05
மென்றும் காலப் விரும்பினால் இ6 லாம் என்றும் வொன்றை அமுெ யுறுத்துகிறோம். பிரிப்பதனால் நி டையும் எனக் க யார் எவ்வாறு பி கள் என்பதைப் ெ இது கருத்துக் மூலம் பிரிக்கப்ப னால் அந்தக் கழு டுப்பில் 42%மா கணிசமான ஒரு கிழக்குப் பிரிவ өт6ітап Санішәла, கருத்துக் கணிப் Do 249 fontes : 10%மான தமிழர் லும் கிழக்குப்பிரி பிரியும் நிலை ஏ செய்வது? கிழக்குப் பிரிய விரும்பும் கிழக்கு சிங்களவர்களும் கச் சேர்ந்து கிழ தரட்டும் என் தொடங்கினால் எ கிழக்கின் தமிழ் கிழக்கைப் பிரிப்ட பம் கொண்டு என்ன செய்வது? ரணைகள் ஏற்றுக் வடக்கும் கிழக் ്ഥങ}\} \ഞഥ'|L பிரிக்கப்பட்டால் எனவே இந்தப் தால் என்ன விை என்பதைச் சொ யாரால்? என்ற ே
| Ր || 601 60) 6) ,, வட-கிழக்குத் த sifisöT LITULöLIslu I கிற கோட்பாட் அரசு மேற்கொள் மிட்ட சதியே க வாக்கெடுப்பு எ கத் தங்களது என்ன? இது சிறு குழுமங்கள் அ6 பத்தியங்கள் தெ அரசியல் பிரச்சி கருதவில்லையா கருத்துக் கணிப்பு JFU JITTU, GAIL GOJJEL பிரிக்கும் நோக்க டும் ஒரு அரசிய என்பதில் சந்தேக வடக்கும் கிழக்கு Dá59, efflest Lumb என்கிற கோட்பா எண்ணத்துடனே மேற்கொள்கிறது றுக் கொள்ள முடி ஆனால் வடக் இணைக்கப்பட்டி
SSSS SSTS TTTTTMTT S T MT M MqT qA q qTTT TT TMS L MLT S ாளுக்கெட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான்றும், விரட் b வரும் புலிகள்
லீம்களுக்கு எதி
கயைத் தொடர பதாக இருக்கும். ப் பிளவுபடுத்த எளுக்கு முஸ்லீம் க் கொடுத்திருக்கி |ங்கள மக்களின் ளாக வேண்டியி
66
TEÑO?. ஒர்களுக்கு எதிரா பெயரில் புலிக லை எதிர்நோக்க ஆகவே தான் குறிப்பிட்டது கணிப்பு வாக்கெ து அவசியம் முஸ்லீம்கள் இது களிக்க வேண்டி க அரசு வடக்குத் குத் தமிழர்கள் கள் ஆகியோருக் கமூன்று மாகாண வாக்க வேண்டு போக்கில் அவை ணைந்து கொள்ள அவ்வாறான தீர் ாக்குமாறும் வலி
506060)LD Guoffgoud ருதிகிறீர்களா? ரிக்கப் போகிறார் பாறுத்த விஷயம் கணிப்பெடுப்பின் டப் போகின்றதா நத்துக் கணிப்பெ ன தமிழர்களில் பகுதியினரும், தை ஆதரித்தால் து? முஸ்லீம்கள் co Guiscì5, ங்களவர்களுடன் கள் வாக்களித்தா யலாம். அப்படிப் ற்பட்டால் என்ன
வேண்டும் என தத் தமிழர்களும், முஸ்லீம்களுமா க்கைப் பிரித்துத் று செயற்படத் ான்ன செய்வது? அரசியல்வாதிகள் தற்கு திடசங்கர்ப் செயற்பட்டால் பூரீநிவாசன் பிரே கொள்ளப்பட்டு கும் தனியான உத்தரவாதத்தில் என்ன செய்வது? பிரிவு விஷயத் ளவுகள் ஏற்படும் ல்ல எவ்வாறு? கள்விகள் முக்கிய
மிழ் பேசும் மக்க ப் பிரதேசம் என் டைச் சிதைக்க ாகிற ஒரு திட்ட ருத்துக் கணிப்பு ன்பது தொடர்பா அபிப்பிராயம் பான்மை இனக் வர்களது சுயாதி ாடர்பானதொரு னை என நீங்கள் 2. வாக்கெடுப்பு நிச் பும் கிழக்கையும் த்தில் செய்யப்ப பல் நடவடிக்கை ம் ஏதுமில்லை. ம் தமிழ் பேசும் பரியப் பிரதேசம் ட்டை சிதைக்கும் யே இதனை அரசு என்பதையும் ஏற் ULLD. கும், கிழக்கும்
ருப்பது மட்டும் =
எச். என்.பெர்னாண்டே
壬リW
முன்னால் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணஐயர், முன்னால் பம்பாய் நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்தியாவின் மக் கள் உரிமைகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வி.எம் தார் முண்டே ஃப்ரண்ட் லைன் பத்திரிகையாசிரியர் என்.ராம், எழுத்தாளர் அவிப் நந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமான இந்திய எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், கையெழுத்திட்டு செல்வியை (செல்வநிதி தியாகராஜா) விடுதலை செய்யும்படி தமிழீழ விடுதலைப் புலிகளை கோரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் சாராம்சம்
1991 ஒகஸ்ட் மாதம் யாழ்ப் பாணத்தில் வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ்க் கவிஞரும் பெண்ணிலைவா தியுமான செல்வியின் நிலை குறித்து நாம் விசனமடைந்துள்ளோம். செல்வி என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்று வந்த இறுதி யாண்டு மாணவராவர் யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டம், பூரணி பெண்கள் நிலையம் உ0 வில் போன்ற அமைப்புக்களிலும் முக்கியமான பங்காற்றி இருக்கும் செல்வி பெண்ணுரிமைக்காக யாழ் பாணத்திலும் இலங்கையிலும் உழைத்தவர் அவருடைய கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்றுள்ள பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியது மான சித்திரங்கள் ஆகும். சர்வதேசப் பென் (international pen) அமைப்பின் 1992ம் வருட எழுத் தாளர் விருது செல்விக்கு வழங்கப்பட்டுள்ளது எவ்விதமான நிபந்த னைகளும் அற்று செல்வியை விடுதலை செய்யுமாறு தமிழீழ விடுத லைப் புலிகளை கேட்டுக் கொள்கிறோம். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்களின் பட்டியலில் நியூ டெல்லியின் புகழ் பெற்ற சமூக ஆய்வு நிறுவனமான Centre for the Study of developing Societies என்பதைச் சார்ந்த டி.எல்.சேத், ஹர்ஷ் சேத்தி, ஸ்மிது கோத்தாரி, சுரேஸ் சர்மா, சிவா விஸ்வநாதன் ஆகியோ ரும் அடங்குவர். பாண்டிச்சேரியிலிருந்து வெளியாகும் நிறப்பிரிகை எனும் ஆய்வித ழில் ஆசிரியர் குழு மற்றும் இந்தியாவில் புகழ் பெற்ற ஆய்வாளர் க்ளோட் அல்வறஸ் ஆகியோரும் கையெழுத்திட்டவர்கள் பட்டியலில்
g) GIGIGIs.
- சிவா கெளதமன்
கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளில் திரு நெல்வேலி வளாக ஒழுங்கையில் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண் பாட்டியல் நிறுவன நூலகத்தில், ஆனைக்கோட்டையில் என்று எல்லா இடங்களிலும் நண்பன் எச்சென்'உடன் திரிந்த நினைவுகள் இப்போது மேலெழுகின்றன. இன்று எச்சென் இல்லை. தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக் காக மிக நீண்டகால முதலே குரல் கொடுத்தவனும், அதன் விளைவாக இலங்கை அரசின் துன்புறுத்தலுக்கு ஆளாகியவனும் இடையில் கொஞ்சக் காலம் யாழ்ப்பாணத்தில் கருத்துரைத்தவனுமான நண்பன் எச்சென் சென்ற வாரம் இந்தியாவில் காலமாகி விட்டான் என்ற துயரச் செய்தி காற்றோடு வந்து சேர்ந்தது. இடிச் சிரிப்பும் யானை போன்ற உடம்பும் என்று எச்சென்னை நண்பர் கள் கேலி செய்வது வழக்கம் கால்கள் யானையின் கால்களைப் போல பெருக்க நேர்ந்த ஒரு பயங்கரமான நோயே எச்சென்னின் மரணத்திற் குக் காரணம் என்று தெரிகிறது. சில காலத்திற்கு முன் புதிதாக ஒரு சிறிய வீட்டை கட்டுவதில் ஈடுபட்டிருந்த எச்சென் அந்த வீட்டில் ஒரு விருந்தினர் அறை உள்ளதென்று சொல்லி அழைத்துச் சென்று காட்டிய ஞாபகம் இன்னும் நினைவில் உள்ளது கொழும்பில் இருக்க இடமற் றுத் திரிந்த போது 'வா வீட்டுக்கு' என்று இழுத்துச் சென்ற எச்சென் எத்தனை தமிழருக்கென்றுதான் வீட்டில் புகலிடம் அளிக்க முடியும்?
அரசு எச்சென்னை வேலையில் இருந்து நீக்கிவிட்ட போதும் தொழிற் சங்கத்தூடாக நீண்டகாலமாகப் போராடி வென்றவர். சில வருடங்க ளுக்கு முன்புதான் மறுபடியும் பெற்றிருந்தார்.
பேரினவாத அரசியல் சூழலிலும் எச்சென் போன்ற சில நட்சத்திரங்கள்
தன்னுடைய வேலையை
ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்குத் தார்மீக ஆதரவை தென்னி லங்கையில் வழங்கி வந்தனர் என்பது இலங்கையின் இனத்துவ அரசி யல் வரலாற்றில் அழிக்கப்படாத அத்தியாயமாக இடம்பெறும் எச்சென்னுடையது உயர்ந்த அரசியல் மட்டுமல்ல எச்சென்னும் உயர மான ஒரு மனிதன்தான். நண்பனே, உன்னுடைய நினைவையும் வாழ்வையும் நாங்கள் எப்போ தும் நினைப்போம்.
- T
ல்ெலாமே நிகழ்காலம் போலக் கண்ணுக்கு முன்னால் ஆடிக்
vt
LS SMST SMTTTM MTTTTMMMTMTMMMTMM MMMMT MMM MMT MM MS TM MM SS MS SMM MM M SM T LMM MMM MMSMSq