கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.09.01

Page 1
-35 SARINA
リグの
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாதி
அரசு முயற்சி
நTடு முழுவதும் இருபத்தி யொருநிலையங்களில் இலங்கைப் பட்டாளத்திற்கு ஆள்சேர்ப்பதற் கான நேர்முகப் பரீட்சைகள் நடந்து முடிந்துள்ளன. வடக்கு கிழக்கில் புத்தத்தை மேலும் உக்கிரமாக நடாத்துவதற்கென்று சிப்பாய்களை புதிதாகப் பட்டாளத் தில் சேர்ப்பதற்கான திட்டத்திற்க மையவே இந்த நேர்முகப் பரீட்சை
பத்தாயிரம்
கள் நடாத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே இலங்கை இராணுவத் தில் 90,000 இராணுவத்தினர் உள் இராணுவத்தினரின் தொகையை ஒரு லட்சமாக்கும் அர
GTGOTň.
சின் திட்டப்படி சேர்க்கப்படும்
வடக்கு கிழக்கின் யுத்தமுனைக்கு அனுப்பப்படுவர்.
95ம் ஆண்டின் முன்னரைக் காலப் பகுதியில் மூன்று தடவைகள் அர சாங்கம் இராணுவத்திற்கான ஆட் சேர்ப்புக்காக அறிவித்திருந்த போதும், நேர்முகப்பரீட்சைக்காக வந்திருந்தவர்களின் தொகை மிகச் சிறியளவாகவே இருந்தது. இத னால், இம்முறை இராணுவத்தில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி யாக 5ம் வகுப்புப் படிப்பே போது மானதெனவும் ரூபா நாலாயிரம் மாதாந்தச் சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதைத் தவிர, சேவையில் சேர்க்கப்படுப வர்களுக்கு வீட்டு வ சீருடை மருத்துவ வசதி என்பன
GJITL605,
யைக் குழந்தைகள் ப அரசும் அரசுசார் பத் வர்ணித்திருந்தன. இ சுப் பட்டாளமும் குழ LISILDI.g. மாறி வரு சேர்ப்புக்கு 96)6. உயர்ந்த சம்பளமும் ளுக்கு உதவாது என் ரம் பட்டாளத்தினர் : திலிருந்து அரசுக்குப் வேண்டும். இப்படித் படையினரைத் திரும் முயற்சியும் தோல்வி விட்டது.
குழந்தைகளிடம் இரு பிறக்கிறது என்று ஆா
இவர்கள் குறுகிய பயிற்சியின் பின் வும் வழங்கப்படுமென்றும் உயரம் ஒன்றுண்டு இலங்ை
ஆண்டு இராணுவம் கடற்படை விமானப்படைவிசேட அதிர பொலிஸ் தேயதொ ஊர்காவ
டிப்படை
1989 40,000 5,500 3.7OO), 2,000 21,500 5,000 1800
1990 50,000 8,100 OOO 3,500 22,500 5,000 800
1991 TOOOO 85,000 10,000 2,000 28,000 12,000 1,800
1992 89,000 8,900 8,000 3,000 27,000 12,000 15,200
டுே அட்டவணை ஒன்றை தருகிறோம்)
(1992இல் எடுக் கப்பட்ட விபர மதிப்
பாதுகாப்புச் செலவு
982 400
983 1,870
98. 2,60Q
1985 6,196
1986 6,300
1987. 11,400
1988 10,200
1989 12,670
1990 17,800
1991 18,620
1992 20,300
1993 18300
குறைந்தவர்களும், 17 வயதான வர்களும் நேர்முகப்பரீட்சைக்கு வரலாம் எனவும் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நேர்மு கப் பரீட்சையின் போது 8ம் வகுப் புப் படிப்பு அடிப்படையாக இருந் தது. ஒரே மாதத்தில் அரசு தகு தியை 5ம் வகுப்புக்குக் கீழிறக்கி யுள்ளது.
பட்டாளத்திற்கு ஆட்சேர்ப்பதற் கான விளம்பரங்கள் கவர்ச்சிகர மான முறையில் தொலைக்காட்சி யிலும், சிங்களப் பத்திரிகைகளி லும் வெளிவந்துள்ளன. சேர முன் வருபவர்கள் தொகை அதிகரித்து வருகிறது என்று திருப்தி தெரிவிக் கின்றார்கள் தளபதிகள்
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 47,000 ஆக இருந்த மொத்தப் படையினரின் தொகை 3 மடங்காக அதிகரித்துள்ளது.
'இரண்டாவது ஈழ யுத்தம்' ஆரம் பமான போது புலிகளின் படை
ளங்களில் சேர்கிற கு அஞ்ஞானத்தை வைத்துப் பிரச்சினை முனைவது நீடித்த வழிவகுக்கும் என்ட
LIT (bećavam?
ܐܝܓܠ
, V
மட்டக்குளியி
 
 

LTGITL) GT60T திரிகைகளும் ப்போது அர ந்தைகள் பட் ன்ெறது. ஆட் பன்ஸ்சுகளும்
நீண்டநாட்க பது பத்தாயி விலகியிருப்ப புரிந்திருக்க தப்பியோடிய ALLGuq 555 யைத் தழுவி
நந்து ஞானம் ங்கில மூதுரை 9, ulċi) LJLLL LIFT
வடக்கில் வவுனி ثانيه قوانات யாவிலும் உள்ளுராட்சித் தேர் தலை நடாத்த எடுக்கப்பட்டிருந்த முடிவை ஒத்திவைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வட-கிழக்கைக் துண்டாடுவதற் கான கருத்துக் கணிப்பு நடாத்தப்ப டுமென முடிவு செய்திருந்த போதும் அதற்கேற்பட்ட எதிர்ப் பின் காரணமாக சற்றுப் பின்வாங் கிய அரசு அத்தகையதொரு கருத் துக் கணிப்பு வாக்கெடுப்பை நடாத் பற்றிய செய்வதற்காக இந்த உள்ளுராட்சித் தேர்தலை நடாத்த முடிவு செய்திருந்தது. உள் ளூராட்சித் தேர்தலை நடத்துவதன் மூலமாக அங்கு தேர்தலுக்கான சூழல் நிலவுவதாகக் காட்ட அரசு முயற்சி செய்தது.
துவதற்கான நிலைமை ფლორჩll'ut ou' ფიu ä
அரசுக்குச் சாதகமான சக்திகளைப் பலமாக்குவது, கிழக்கில் தனக்
சிறையினிலே போட்டுவிட்டீர் சேகரனை மீண்டுமெனம் பறையறைந்து பாரெல்லாம் பகராதீர் சிறுமதியீர் ஒன்றை அறிவீரோ உயிர்காக்கச் சிறையை விட்டால் இன்றைக்கு வேறுண்டோ இடம்
втрGuотеві
இப்போது கிழக்கில் தேர்தல் நடத் தக்கூடிய சூழல் இல்லையென்றும்
அவ்வாறு நடாத்தினாலும் அரசு
வெல்லக்கூடிய வாய்ப்புகள் அற்ற சூழ்நிலையே வும் கிழக்கின் அரசுப் பிரதிநிதிகள் கோரியதை அடுத்தே தேர்தலை அரசு ஒத்திவைத்துள்ளது.
காணப்படுவதாக
மறுபுறத்தில் வட-கிழக்கு இணைப்
புத் தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தும் புதிய திகதியையும் அரசு அறிவித்திருக் கிறது. 1994 பெப் 18இல் கிழக்கு மாகாணத்திலும், 1994 ஏப்பிரல் 28 இல் வடக்கு மாகாணத்திலும், 1994 ஏப்பிரல் 28 இல் வடக்கு மாகாணத்திலும் நடாத்தவுள்ளதா கத் தெரிவித்துள்ளது. இம்மு றையே அரசு முதல் முறையாக வட மாகாணத்திலும் கருத்துக்க ணிைப்பை நடாத்தவுள்ளதாகத் தெரி வித்துள்ளது.
இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பதி லும் வட-கிழக்கைப் பிரிப்பதற் கான கருத்துக்கணிப்பை நடாத்து வதிலும், உள்ளூராட்சி தேர்தலை பலப்படுத்த என்று யோசிப்பதிலுமே முனைப்பாக இருக்கிற அரசு தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினைக்கு
வைத்து தம்மைப்
GDILDs
அரசியல் தீர்வை ஒரு போதும் முன்வைக்கப் போவதில்லை என் பதை மீளவும் உறுதிப்படுத்தியுள் துெ.
ல் மொத்தம் கென சார்பான gഞ66)ഥ யொன்றை உருவாக்குவதில் கருத் 47,000 துக் கணிப்பு வாக்கெடுப்பை எதிர் பபவர்களை முறியடிப்பது என்ப g|வற்றின் மூலம் தனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.
ழந்தைகளின் மூலதனமாக ஆனால் இதன் மூலத்தைப் புரிந்து களைத் தீர்க்க கொள்ளாதவர்கள் போல தமிழர் யுத்தத்திற்கே கட்சிகள் வழமை போல அரசிடம்
பணியை முடித்துக் கொண்டுள்ள coIsr.
Lj60) pull Juut ہے۔
விலைக்கு
வாங்கப்படும்.

Page 2
சரிநிகர் 1-15 செப்டம்பர் 1993 2
இங்கே முஸ்லீம்கள்
ികTെ வேலைபார்க்கிற நண்பர் ஒருவரின் குடும் பத்தினர் - மனைவியும் இரண்டு பிள்ளைகளும் - நீண்ட கஷ்டங்களுக்குப் பிறகு ஒருவாறு கொழும்பு வந்து சேர்ந்தனர்
யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த தனது குழந்தைக் கும் தாய்க்குமாக பாஸ் எடுத்து கொழும்புக்குக் கொண்டுவரு வதில் அவர் பட்ட கஸ்ரங்கள் நிறைய கொழும்பில் தான் வாடகைக்கு அமர்த்திய ஒரு சிறிய 'அ னெக்ஸ் சுக்குள் போய் குடியேறினார்கள் அவர்கள்
கொழும்பு வந்து சேர்ந்தது எப்படி இருக்கிறது? சந்தோஷமாக இருக்கிறதா?" என்று கேட்டார் தகப்பன் - தனது மூத்த மகளி டம் இங்கே முஸ்லீம்கள் இருக்கிறார்களா? என்று கேட்டார் மகள் பதிலுக்கு
ஒ. ஏன் கேட்கிறாய்.?
பார்க்க ஆசையாக இருக்கிறது. இது மகளின் பதில் தனது யாழ்ப்பாண வீட்டைச் சூழ இருந்த
முஸ்லீம் குடும்பங்கள், மகளுடன் கூடி விளையாடிய முஸ்லீம் குழுந்தைகள். ஞாபகம் வர வாயடைத்துப் போனார் நண்பர்
エ :LDITULbl56 அமைச்சரே
வாழ்த்துக்கள் உங்களுக்கு
LTராளுமன்ற தெரிவுக்குழுவினால் எதையுமே செய்ய முடியவில்லை என்று துவண்டு போய்விடாமல் புதிய சிந்த னையுடன் செயற்பட வேண்டும், புதிய தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அண்மையில் பாராளுமன்றத் தில் பேசியிருந்தார் இந்துசமய இராஜாங்க அமைச்சர் தேவ ராஜ் அவர்கள்
அமைச்சர் தேவராஜ் அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது- இவரது இந்தப்
பேச்சைக் கேட்கும் போது
தெரிவுக்குழு தெரிவு செய்யப்பட்டதே எதையுமே செய்யா
=പ്ര
இருக்கிறார்களா அப்பா?
பத்திரிகைளின் கடமை இனப்பிரச்சினையல்ல
மல் இருப்பதற்காகத் தா
அப்படி இருக்க தெரிவு யார் துவண்டு போகப்ே
அது ஏதாவது செய்யும் சர் தேவராஜ்
அல்லது விரைவிலேே தால் புதிதாக ஒரு யோச லம் பொழுது போக்க போகாமல் முன்வர விே -96). If 3, GTP
தெரிவுக்குழு எதுவும் ெ பொறுப்பேற்காமல், கேள்வி எழுப்பாமல் பு றார் அமைச்சர்
அவர்கள் பிழைப்பு அ6 சாகித்திய விழா
ஜமாயுங்கள் அமைச்சே
அண்மையில் g நடைபெற்ற சம்பவம் ஒ செய்தியாக வெளியிடப்
வெடிமருந்துகளுடன் 6 பாரிஸில் இருந்துவந்து கொண்டிருந்த ஒரு 18
வாய்க்கு : யில் அவ் ஏற்படுவ6
* வட கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தீர்வொன்றை முன் வைப்பதன் மூலம் தமது கடமைகளைச் செய் யுமாறு பத்திரிகைகள் அரசியல் கட்சிகளுக்குக் கூறுகின்றன. இங்கு பத்திரிகைகளும் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக் கின்றது. அது என்னவெனில் யுத்த இரகசியங்களை அல்லது அது தொடர்பான விடயங்கள் அனைத்தையும் பத்திரிகைகளில் வெளியிடாது போரைத் தீர்ப்ப தற்கு உதவி செய்வதே" ரணில் விக்ரமசிங்க - லங்காதீப - 11,893
தியேயன்றி வேறல்ல
* சிங்களவர்களைக் கொல்லும் சதியேயன்றி இனப்போராட்டம் என்ற ஒன்று நாட்டில் இன்று இல்லை. ருஹலனு பல்கலைக்கழகப் பேரா சிரியர் அலவத்தா கொட பிரேம தாச - லங்காதீப - 1893
* ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க விரும்பும் கட்சி கள் தமது கட்சிகளைக் கலைத்து விட்டோ அல்லது வெளியிலி ருந்தோ ஆதரவு வழங்க முடியும்
எட்ட நில்லுங்கள்
ரணில் விக்கிரமசிங்க தினகரன் 128
* இலங்கையின் வட- கிழக்கில் நிலவும் பிரச்சினை முற்றுமுழு தாக ஒரு உள்நாட்டுப் பிரச்சினை யாகும். அதுவொரு இனப்பிரச்சி னையல்ல. அதுவோர் பயங்கரவா தப் பிரச்சினை அது துப்பாக்கிக் கலாசாரத்தினை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு இனக்கு ழுவும், ஒவ்வொரு மதப்பிரிவும் ஒன்றுக்கொன்று சமமான பங்கா ளர்கள் என இருக்கக் கூடிய ஓர் இலங்கையை அது கோருகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கே.எச்.ஜே விஜேதாச - தி ஜலன்ட் - 158.93
கொப்பேகடுவவின் குண்டு
* திரு. கொப்பேகடுவவுக்கு வைக்கப்பட்ட குண்டு முழுநாட் டிற்கும், இனத்திற்கும் வைக்கப் பட்ட ஒன்று என்றே கருதப்பட வேண்டும். பெலிகல்லகே ஜினவங்ஸ் பிக்கு - லங்காதீப - 18893
பாராளுமன்றம் என்னவெனப் பாராளுமன்ற உறுப்பினர்களது சொற்களால் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக் கின்றது. அந்த உரிமைக்குத் தடை போடுவது இந்த நாட்டின் ஜனநா
இயக்கம் Lituursa தொடங்கி D5). அரசியல் ரைம்ஸ் -
(odba
புத்தம்
- GJLUG முடியாவி வுமே இல் எமது உதி தினால் எ பட்டிருக் மாதுலுவ திவயின
60 + GIL இன்றைச் Gu(5L'ÉJ. எண்ணி LT&SL பயங்கர தங்கள் சைக் கெ வேலை; இரகசிய ஜயவர்த் விரிவுை லன்வில திவயின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
ழு எதுவுமே செய்யவில்லை என்று கிறார்கள்?
ன்று எதிர்பார்த்திருந்தாரோ அமைச்
அது அம்பலமாகிப் போய்விட்ட னயை முன்வைத்து இன்னும் சிலகா துவாக ஏதாவது செய்ய துவண்டு ண்டும் என்று கூறுகிறாரா அமைச்சர்
ய்யமுடியாத குழுவாகப் போனதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களை திய யோசனைகளுக்கு அடிகோலுகி
ர்களுக்கு அதை மறைக்க ஒரு தமிழ்
வாழ்த்துக்கள் உங்களுக்கு
ஜலன்ட்டின்
பிழைப்பு
டுநாயக்கா விமான நிலையத்தில் ன்று ஐலன்ட் பத்திரிகையில் தலைப்புச் பட்டிருந்தது
விமான நிலையத்துக்கு வந்த இவர் இலங்கையில் தங்கிவிட்டு திரும்பிக்
வயது இளைஞர்
"Ôo to ||6||9||30|LDI, J.GII 30 .
* புலிப் பயங்கரவாதிகளிடமி ருந்து எமது தாய்நாட்டை விடு வித்துக் கொள்வது தற்போதைய சந்ததியினர் முன்னுள்ள பிரதான LDITCW &ouTCDIT(ԵԼԸ: ஆசிரியர் தலையங்கம் - திவயின
பத்திரிகையின் இணை அஜித் சமரநாயக்க - 138.93
16893
வுக்கும் ஜஐ.தே.முக்கு உடன்பாடொன்று ளதென்ற அனுமானம் ாய் பரவிச் செல்கை ாறான இணைப்பு
,g,ITáo. LGlgLJIT95JGO)6OT ga LuG விர்க்கப் புலிகள் திருந்தால் ரபாகர UTCU) :T தந்திரோ " பிடித்துக் ഖpg ഞ]ഥൺ - 22,8,93 : R மான தலைவராக ஆகியிருப்பார் °(卯
திரு. டென்சில் கொப்பேகடுவ, "ஆளும் ஐ.தே.கவுடன் விமர்சகர் - த சண்டே காலி மாவட்டப் பிரிவெனாக்க இணைந்து கொள்வதென 鹦8 58.93 ளின் பரிசோதகர் அதுறலியே தேமு யினர் தீர்மானித்தால்
இந்தரதன தேரர் திவயின 168.93
செஞ்சிலுவையே
(...) (BU)
சாவதேச செஞ்சிலுவைச் சங்கத்தை நாட்டை விட்டு வெளி யேற்ற வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்குப் பாதுகாப்பும்,
வேண்டிய
தி யுத்தத்தை வெல்ல டால் எமக்கு எது லை என்றாகிவிடும். ரண புருஷர்கள் யுத்தத் மிடமிருந்து பறிக்கப்
றார்கள் பிரச்சாரமும் பெற்றுக் தேர்தல்களை அல்ல
- காடுத்தது யார்? தேர UITGÓ o" GfG66Tās. శ్రీf(Q இன்று முக்கிய
ளின் பரிசோதகர் அதுறலியே இந்தரதன தேரர் - திவயின - LLDI 60ligibl
க்குப் பிரச்சினை 16893 இன்று வடக்கு-கிழக்கில் வாழு ப் பத்துப்பதினைந்து விஜேதுங்க புத்திசாலி கின்ற மக்களுக்கு உடனடியாகத் ருக்கு முன்னர் சிறிய தேவைப்படுவது தேர்தல்கள் கயான சிலரால் உண் * எமது ஜனாதிபதி திரு. le. LG).68) அல்ல, அமைதியையும், பாதுகாப் ட ஒன்றாகும். ஜேதுங்க மலைநாட்டுச் சாதாரண பையும் உறுதிப்படுத்தும் தீர்வே த நடவடிக்கை ஆயு குடும்பத்தின் ஒருவர் அவர் இன்று அத்தியாவசியமாக உள் 0ம் உறுதியான அர வட-கிழக்கு மலைநாட்டுப் பிரச் துெ.
க்கச் செய்யப்படும் சினை பற்றி புத்திசாலித்தனமாகச் ரீலங்கா முஸ்லிம் கட்சியின் ட்ெடம் என்பது இன்று சிந்தித்துச் செயல்படுகின்றார். தலைவர் திரு எம்.எச். சேகு
966). னபுர பல்கலைக் கழக ாளர் கலாநிதி பெல் மலரத்ன தேரர் -
TLT丐仄óamL
பிடித்திருக்கலாம் - திரு கொப்பேகடுவ அவர்க
ளுக்குத் தேவையான முறையில் யுத்தத்தை நெறிப்படுத்தக் கொடுத்
ஜஐ.தே.முயின் கேகாலை மாவட் டத் தலைவரும், சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான திரு. பீ.ஜி.பீ. கலுகல்ல -லங்காதீப - 16893
இலங்கையராக இருந்த போதும், பாரிஸிலேயே வசிப்பவா இவர் வைத்திருந்த வெடிமருந்துகள் உள்நாட்டு வெடிகள் தயாரிக்கும் மருந்துகளே அவற்றடன் சில உள்ளூர் தயாரிப்பு வெடிகளும் இருந்தன.
இவரைக் கைதுசெய்த விமானநிலையப் Calumitolonomia மேலதிக விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் தெரிவித்தது அந்த தலைப்பு செய்தி
செய்தியில் விசேடம் ஒன்றுமில்லை.
ஆனால் செய்தியை எழுதி அதைத் தலைப்பு செய்தியாகப் போட்ட ஐலண்ட் டின் நோக்கம் மிகத் தெளிவாக தெரிகிறது. அதுதான், இந்த வெடிமருந்துகளை கொண்டு சென்றவர் ஒரு தமிழர் என்ற ஊகத்தை ஏற்படுத்துவது.
வெடிமருந்து பாஸ்போர்ட் பிரச்சினைகளில் விமானநிலையத் தில் பிடிபடுபவர்களது இனத்துவம் குறித்து எப்போதுமே துல் லியமாக (Srilankan Tamil) என்று எழுதி வருகிற ஐலண்ட் இம்முறை ஒரு சிங்களவர் பிடிபட்டவுடன் அவருடைய இனத் துவத்தைக் குறிப்பிடமால் வாசிப்பவர்கள் மனதில் தமிழர் என்று சந்தேகம் வரும்படி எழுதியமையின் உள்நோக்கம் எல் லோருக்கும் தெரிந்ததுதான் எதைச் செய்தாலும் புலி என முத்திரை குத்துவது ஐலண்ட்டின் பிழைப்புக்கும் அவசியமா கிப் போய்விட்டது.
இனவாதத்திற்குத் தொடர்ந்து எண்ணைவார்க்கும் கைங்கரி யத்தை செய்துவரும் இப்பத்திரிகை, அந்த இளைஞர் சிங்கள வர் என்று எழுதாமல் இனம்தெரியாத' என்று எழுதியுள்ளது.
அந்த இளைஞர் ஒரு தமிழராக இருந்திருந்தாலோ 'புலி என்று எழுதியிருக்கும் ஐலண்ட்
அத்துலத் முதலி விசாரணையின் முடிவுகளுக்காக இன்று வாய் பிழக்கும் ஐலண்ட் தனது நெஞ்சில் கையை வைத்து முதலில் உண்மைகளைப் பேசப் பழகிக் கொள்ளட்டும்.
அதன் பிறகு மற்றவை பற்றி பேசலாம்
.,g, A. OAT
)6 لاقان6(66 T2。 فيه ". للااقل அடுத்?
ஜே.ஆரின் தீர்வு
என்னுடைய அபிப்பிராயப்படி இந்தத் தொல்லையான இனப்பிரச் சனைக்கு ஒரு தீர்வு காண்பதற் கான ஒரு சிறந்த அடிப்படையாக இப்போதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் தான் உள்ளது. மாகாண சபைகளினூடாக வழங் கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக் கலைவிட அதிகமாக எதனையும் எந்த ஒரு அரசினாலும் வழங்க (plLģ முன்னாள் ஜனாதிபதி திருஜே ஆர்.ஜயவர்தன - த சண்டே
முதலில் அக் கட்சியைக் கலைத்து விட வேண்டும் அதன் பின்னர் தனிப்பட்ட உறுப்பினர்களாக அவர்கள் ஐதேக யில் இணைந்து கொள்ள வேண்டும்' முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஐ யவர்த்தன - த சண்டே ரைம்ஸ் - 22,893
இஸ்ஸதீன் - வீரகேசரி - 23893
ஹெட்டியாரச்சி
16.8.93

Page 3
சரிநிகள் i 15 Gle i 1993 3
னாதிபதி விஜயதுங்காவின் ് ഓrണ്, മൃഞ്ഞlഥuിന്റെ "ഉബ ளாவிய ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருக்கு எழுதிய கடிதம் மிக வும் பிரசித்தி வாய்ந்தது. வடக்கு கிழக்கில் நிலவுவது இனப்பிரச் சினை அல்ல, அது வெறும் பயங்க ரவாதப் பிரச்சினையே அதைத் தீர்ப்பதற்கு ஐநாடுகள் சபை தலை யிட வேண்டிய அவசியம் இல்லை என்று அக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தக் கடிதம் எழு தப்படுவதற்கு ஒரு சில நாட்க ளுக்கு முன்பு ஆனமடுவவில் நடைபெற்ற ஆடைத் தொழிற் சாலை திறப்பு விழாவொன்றில் அதனைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இ னப்பிரச்சினை உள்நாட்டு விவகா ரம், அதை நாமே பேசித் தீர்க்க லாம் என்று பேசியிருந்தார். (ஜனாதிபதி NG|Jungste Tools மறைவுக்குப்பின் ஆடைத் தொழிற் சாலைகளைத் திறப்பது ரூபவாஹி னிக்காரர்களுக்கு சிரமம் இல்லா மல் அவர்களது கமராக்களுக்கு தொடர்ந்தும் வேலை கொடுப்பது என்பன புதிய பிரதமரின் இப்போ தைய பிரதான கடமைகள் ஆகி விட்டன. புதிய ஜனாதிபதிக்கு ரூப வாஹினியில் தோன்றுவது அவ்வ ளவு இஷ்டமில்லையோ என் னவே பிரதமருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது) இவரது இந்த ஆணைமடுவ பேச் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி விஜயதுங்கா இ னப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை சர்வதேச உத வியை நாடும் என்று மலேசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்
இந்த முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புக்கள் ஜனாதிபதியும் பிர தமரும் ஒருவருக்கு முரணாக ஒரு வர் கருத்துத் தெரிவிப்பது என்பன கேலிக்குரியதாகவும் எரிச்சலூட்டு வதாகவும் ஒருவருக்குத் தோன்றக் கூடும். இதன் பின்னணியில் முன் னைநாள் ஜனாதிபதி ஜே.ஆரின் குள்ளநரித் தந்திரத்தின் சாயல் வெளிப்படுவதை அவதானமாகப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடி பும் மேலோட்டமான பார்வை யில் அப்பாவித்தனமானதாக விச மத்தனமானதாக சிலவேளைக ளில் உளறல்களாக தோற்றம் காட் டிய கோமாளித்தனமாக வெளிப் பட்ட பல நடவடிக்கைகள் ஜேஆ ரின் திட்டமிட்ட சீரான பலமிக்க ஆட்சிக்கு பக்கபலமாகவே இருந் தன என்பது வெளிப்படை
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆமர்வீதிக் குண்டுவெடிப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா கொல்லப்பட்டதால் ஏற்பட்ட திடீர் நெருக்கடியில் அதிர்ஷ்டவசமாக வாய்க்கப்பெற்ற ஜனாதிபதிப் பத வியைப் பெற்றுக் கொண்டடிங்கிரி பண்டா விஜேயதுங்கா தனது முத லாவது பாராளுமன்ற செய்தியா ளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக் கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின வடக்குகிழக்கில் நிலவு வது இனப்பிரச்சினை அல்ல.அது வெறும் பயங்கரவாதப் பிரச்சி னையே என்று அவர் அன்று அறி வித்தார்.
புதிய ஜனாதிபதி பதவி கிடைத்த தால் அவருக்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுதல் அவர் தெரிவித்த ஒரு கருத்தாகக்
கூட இது இருக்கக் கூடும் என்று தான் முதலில் எண்ணத் தோன்றி
யது. ஜனாதிபதியும் பிரதமரும் அதன்பிறகு மாறிமாறி தெரிவித்து வந்த கருத்துக்களின் போது இது உண்மை போலவும் தோற்றம் காட் டியது. ஆனால் ஆரியக் கூத்தாடி
ஜனாதிபதியின் செயலாளர் தமது கடிதத்தில் கனடாவிலுள்ள உலக ளாவிய ஒத்துழைப்பு கவுன்சிலால் வரையப்பட்ட ஐந்து அம்சத்திட் டங்களுக்கு மறைமுகமாகப் பதில் அளித்துள்ளார். ஐநா தலையீட்டு டன் புத்தநிறுத்தம் மேற்க்கொள் எப்பட வேண்டும் என்ற முதலா வது கோரிக்கை பயங்கரவாதிக ளுடன் புத்தநிறுத்தம் மேற்கொள் எப்படமுடியாது என்று குறிப்பா லுணர்த்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து அம்சத் திட்டத்தில் முக் கியமான விடயங்கள் மூன்று உள் என ஒன்று புத்த நிறுத்தம் மற்றை யது தேர்தல் மூன்றாவது சுயாட்சி
விட்ட ஐநா சபை திட்டங்கள் இன்று ിങ്വേ (; பதில் மோசமாக் GTGOT BITLIG LITT GOOGOT LIGJË, SITC ரப்படுகின்றன ே ஐநாவின் போர்ை
() 56 (SiGLITS 9. கின்றன. இலங்கை தை கொண்டுவ டையை இறக்கும ஜேஆர் அரசு பட இலங்கையின் வர (UPOL U JITU) ADLIG
6666
ഞ്ഞ ഫ്രഞ്ചു
GELëé6) GELDIT
அமைப்பொன்றிற்கான ஒரு அரசி பல் தீர்மானம் இந்த மூன்று அம் சங்களும் இலங்கை அரசைட் பொறுத்த வரையில் நினைத்துக் கூட பார்க்கத் தயாரற்ற விடயங்க ளாகும் புத்தநிறுத்தம் என்பது புலி களை இராணுவரீதியில் பலப்ப டுத்த உதவும் என்பதும் தேர்தலை நடாத்த முயல்வது புலிகளுக்கு ஒரு பிரதேசத்தை அப்படியே கையளிப்பதாக அமையும் என்ப தும் பிரதேச சுயாட்சி பற்றி பேசு Bug, Cufflorang, ou l'ILGL 3:C. ஆப்பு வைத்துவிடும் என்பதும் அரசிற்கு இயல்பாகவே ஏற்பட் (6) GIGI LILITÉ, GITT (95 h.
உண்மையில் நோபல் பரிசு பெற்ற
வர்கள் கைச்சாத்திட்டுள்ள இந்த
ஐந்து அம்சத்திட்டம் சாரத்தில்
தமிழ் பேசும் மக்களின் நியாய
goaoui (Sara
என்பது இந்தியத் னான யுத்தநிறு 9IGOLDL LDI Ig. உத்தரவாதம் எது இந்த நிலையில் இ இன்னொரு புதிய அ கடிக்கு தன்னை
கொள்ள தயாரில்ல வித்ததில் எந்தவித
(്വീൺ,
தமிழ் பொறுத்தவரையில்
ീn ിങ്ങ്ഥങ്ങി ഒ சிறப்பான நிலைக்கு SICIOS பாது ஐந்து அம்ச வதான புத்தநிறுத்த அம்சத்தில் எந்த நி
el LIGIO “ló
னாலும் காரியத்தில் அவர்கள் கண் மான அரசியல் உரிமைகளை மேற்கொள்ளப்படும் ணாகவே உள்ளனர் என்பது ஜனா தெளிவாகப் புரிந்து கொண்டு தயா பேசப்படவில்லை
திபதியின் செயலாளரது இந்தக்கடி ரிக்கப்பட்டவையோ இலங்கை தாக, அப்படி ஒரு தம் எழுதப்பட்டதற்கும், ஜனாதி அரசின் தன்மைகளை விளங்கிக் ஏற்படுத்தப்பட்டாலு பதி பதவி ஏற்றதற்க்கும் இடைப் கொண்டு தயாரிக்கப்பட்ட ஞக்கும் அரசுக்கும் பட்ட மூன்று மாதகாலத்துள் தெளி வையோ அல்ல. சோவியத்தின் சரி சண்டை ᎶᏕ ᎫᏝᎢ ᏪᏱ புலப்பட வுக்குப்பின் முற்றுமுழுதான அமெ குறிக்குமேயொழிய ஆரம்பித்துவிட்டது. ரிக்க ஏஜென்டாக மாறிப் போய் லைக்குள் மக்கள்
 
 
 
 

A.
பலநாடுகளில் மாக்குவதற்குப் Cu eblo (6) Gil ந்த நாடுகள் டுகளாக களேப SEITLIDITIONS INGKANGGO
வயில் அமெரிக்
|b、LLómā ம்பலமாகி வரு பில் சமாதானத் இந்தியப்ப தி செய்வித்த L Deligo LIGIJI Lib ாற்றில் மறக்க மாகும் ஐ.நா.
ருப்பதை எந்த விதத்திலும் தீர்த்து
விடப் போவதில்லை.
ஐநாவும் சரி, பிற எந்த ஸ்தா பனங்களும் சரியுத்தத்தை நிறுத்தி, தேர்தல் ஒன்றை நடாத்தி, சுயாட்சி சம்பந்தமான ஒரு முடிவை எடுத்து விட்டால் நாட்டின் நிலைமை சுமூக மடைந்து விடும் என்றே எதிர்பார்க் கின்றன. இத்தகைய எதிர்பார்ப்பு டன்தான் இந்தியப் படையும் இங்கு வந்திறங்கியது. ஆனால் தமிழ் பேசும் மக்களது பிரச்சினை இவ்வ வுெ இலகுவான பிரச்சினை அல்ல எல்லாச் சமாதான விரும்பி களும் எதிர்பார்ப்பது இருசாரரும் தமது நிபந்தகைளுக்கு உடன்பட்டு சமாதானமாக இருக்கவேண்டு மென்பதையோ இருசாராருக்கும் இடையிலான பிணக்கின் அடிப்ப டைகளை இல்லாது ஒழிக்க முயல் வதல்ல. இத்தகைய சமாதான முயற்சிகள் இருசாரரிடமும் இருக் கின்ற இணக்கமின்மையை தமக் குப்பிடித்தமான விதத்தில் வியாக் கினம் செய்து கொள்வதில் இருந்தே எழுகின்றன.
இலங்கையின் பேரினவாத சிங்கள பெளத்த அரசுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு எவ்வளவு ஆழமா னது என்பதை இலங்கை ஜனாதிப தியின் இந்தக் கடிதம் மிகத் தெளி
ஒத்துழைப்புக்
திட்டத்தினை
d 6), GTITGlud
கவுன்சிலின் சமாதானத்
<9|町ö நிராகரித்தது
தானமும்
புத்தநிறுத்தம் தலையீட்டுட EL CEL JITQ) என்பதற்கும் ნთეზ ტმავრია. லங்கை அரசு ரசியல் நெருக் ο οΤο ΤΠ ή Αλή, ல என்று அறி DIT GOT - elégífur
|ჩე | იქვე უკვე ვე 1 || ஐநா தலை ந்தவிதத்திலும் இட்டுச் செல் ம் அளிக்க முடி களில் முதலா GITT LIIGO பந்தனைகளின் புத்தநிறுத்தம் என்பது Győri Tel புத்தநிறுத்தம் ம், அது புலிக இடையிலான ബ புத்த சூழ்நி
ബി.
EDSAGOTT
வாக உணர்த்துகின்றது. பிரச்சினை அவ்வளவு இலேசானதாக இருந்தி ருந்தால் இந்த ஐந்து அம்சத்திட் டத்தை நிறைவேற்ற ஒரு ஐ.நா. சபை தேவையில்லை இலங்கை
அரசாலேயே அதைச் செய்திருக்க
(Uple||h.
புத்தத்தை நிறுத்துவது தான் வழங்கவிருக்கும் gu Irl அமைப்பை பகிரங்கமாக அறிவிப் பது தேர்தலை நடாத்த வெளிப்ப டையாக கோருவது என்பன இன்று செய்துவிடக்கூடியவிரும்பினால் செய்துவிடக் கூடிய வைகள்தான் இதற்கு யாரும் பினை தேவையில்லை. இதைச் செய்விக்க ஒரு ஐநாவும் தேவை |6lეტფ) ფეტ |
ஆக அரசு தான் தனது L JGOpLLI flesOGOLIA ColoCB u II (SGOT JDL JILq. பிரச்சினை எதுவுமில்லை, அது - வெறும் வெறி கொண்ட பயங்கர வாதிகளின் பிரச்சினை என்று சாதிக்க விரும்புகிறது. ஒரு நூலள வேனும் இறங்கிவர தயாரில்லை என்ற நிலையில் இருக்கும் அர
சுக்கு தமிழ் பேகம் மக்களை தான்
பிரதிநிதித்துவப் படுத்தவல்ல மாறாக ஆட்சி செய்யவே விரும்பு கின்றேன் என்று சாதிக்கும் அர சுக்கு ஐநா கோரிக்கை வெறுப் பூட்டுவதில் வியப்பேதும் இல்லை. அதன் கோரிக்கையில் உள்ள விட பங்களை தாம் ஏற்கனவே நடைமு றைக்கு கொண்டுவர அர்த்த புஷ்டி புள்ள முயற்சிகளில் ஈடுபட்டுவரு வதாக அது தெரிவிக்கிறது.
ஆனால், இதைவிட முக்கிய மான உண்மை என்னவென்றால், எல்லா உலக நிறுவனங்கள் சமா தானக் கழகங்களினதும் முன்னால் தான் ஜனநாயகம் சமாதானம் என் பவற்றுக்காக நிற்பவன் என்று தன் னைக் காட்டிக் கொள்கிற அதே நேரத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையை தொடர்ந்து மறுத்து வருகின்ற தனது நிலைப் பாட்டை தொடர்ந்து பேன இலங்கை அரசு விரும்புகிறது என் பதே இதனால், அதன் ஆட்சித் தலைவர்களிடமிருந்து முன்னுக் குப் பின் முரணான கருத்துக்கள் வெளிப்படுகின்றன. செயலாளரின் கடிதத்தில் கூட இதைக் காணலாம். வெறும் பயங்கரவாதப் பிரச்சி னையே என்று கூறும் அதே கடிதம் பாராளுமன்ற தெரிவுக்குழு உள் நாட்டில் அதற்கான முயற்சி என் றும் சாதிக்கிறது.
அரசு தவிர்ந்த பிற பேரின்வா
தக் கட்சிகளும் இனவாத சக்திக ளும் யுத்தமே தீர்வு என்று வலியு றுத்துகையில் தனது சமாதான முக மூடியை பாதுகாக்க விரும்பும் அரசு அதை நடைமுறையில் செய்து கொண்டே சமாதானப் பேச்சு பேசி வருகிறது. உண்மை யில் அனைவருக்குமே தெரிந்த ()G|Gísli'll JøLu III 6öI p 6óTGIf = இலங்கை அரச பீடத்தில் சிங்கள பெளத்த பேரினவாதம் ஆட்சிபீடத் தில் இருக்கும் வரை யுத்தமே தீர்வு என்பதுதான் இன்று புத்தத் தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இருசாரர்க்கும் வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் அது தான் உண்மை
அரசு தமிழ் பேசும் மக்களின் மீது புத்தத்தை கட்டவிழ்த்து விட் டுள்ளது. புலிகள் அரசினை எதிர்த்து புத்தத்தில் ஈடுபடுகிறார் கள் புலிகளின் யுத்தம் தமிழ் பேசும் மக்களுக்கு விடுதலையைத் தரப் போகிறதோ இல்லையோ இன் றைய நிலையில் தமிழ் பேசும் மக் கள் எதிர்த்து புத்தம் செய்வதைத் தவிர வேறு வழிகளில் தமது விடுத லையை வென்றெடுக்க முடியது என்பது மட்டும் உண்மை
தமிழ் முஸ்லிம் மக்களின் சுய நிர்ணய உரிமைகளை மறுத்து அவர்களை அடையாளமற்றவர்க ளாக்க திட்டமிட்டு நடாத்தப்படும் புத்தத்திற்கு பதில் வேறெதுவாக வும் இருக்க முடியாதென்பது தான் தர்க்கரீதியான உண்மை
புத்தநிறுத்தமும், சமாதான முயற்சியும் தற்காலிகமாக யுத்த அவலங்களிலிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்க லாம். ஆனால் அவர்களுடைய விடுதலை சுதந்திரம் என்ப வற்றை இவை பெற்றுத்தரப் போல தில்லை. ஏனென்றால் இந்த முயற் சிகள் எவற்றுக்கும் அடிப்படை களை ஆராயும் அக்கறை கிடை யாது
கண்மூடிப் பால்குடிக்கும் பூனைகளாக இருப்பவர்களை அது ஐ.நா வாக இருந்தால் என்ன வெளியார் தலையீடு தவிர்க்க முடி யாதது என்று கோரும் ஈ.பி.ஆர் எல்.எஃப் ஆக இருந்தால் என்ன - உண்மை சட்டை செய்யப் போவ தில்லை.

Page 4
சரிநிகள் 15 செப்டம்பர் 1993 4
க்கிரமித்த எதிரி பல் வேறு ரூபிங்களில் ஆக்கிரமித் தான் இராவணனுக்குப் பத்துத் தலை இருபது கரங்கள் இந்த அரக்கனுக்கு எத்தனை கரங்கள்? எண்ணிக்கை தெரியாது.
யாழ்ப்பாணத்தில மயிலங்கூட லில் ஒருவன் இறக்கின்ற போது கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இன்னொருத்தி இறக்கின்றாள். வவுனியாவிலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், முல்லைத்தீவி
லும் திருகோணமலையிலும் இன் னும் இன்னுமென இறந்தார்கள்
என் மகனுக்கு என்ன நடக்கும்? LITÍGIOTTảo GleF Táo Q) @ ugyb? 22 Gó அம்மாவின் விதியை எழுதியது யார்? சிறிலங்கா இராணுவமா?
பொம்மர் ஹெலி வந்தால் கிலி யும் வருகிறது.
கிளிநொச்சி ஏழாம் வாய்க்கா லிலுள்ள இந்து மகா வித்தியால யம் காலை 7.45 மணி இருக்க லாம் பாடசாலையின் முன் பொம் மர் குண்டுகளை வீசியது. தனது தங்கையை சைக்கிளில் ஏற்றி வந்த ஆறாம் வகுப்பு மாணவன் குண்டி னால் தன் ஒரு காலை இழந்தான் உதைபந்தாட்டம் அவனுக்கு விருப்பமான விளையாட்டு முத னாள் இரவுதான் அவனது தாய் கொழும்பிலிருந்து வருகிறபோது ஒரு பெரிய தோல் பந்து கொண்டு வந்திருந்தார். 'கொழும்புக்குப் போறன் வரேக்கை உனக்கு என்ன ராசா வாங்கிக் கொண்டு வாறது?" எனத் தாய் கேட்டபோது அவன் பந்து தான் வேணும்' என்றான்.
முதனாளிரவு தாய் பந்தை அவ னுக்குக் கொடுத்தார் அவன்
காலையில் பாடசாலை செல்கிற
இறப்புக்களும் அவ்வாறுதான் மிகச் சாதரணமானவையாக இருந் தன.
யாரோடு நோகலாம் யார்க்கெ டுத்துரைக்கலாம்?
யாவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டனர் வியாபாரியின் வேதனையும், துயரும் நீண்ட ᏭᏂᎶ0085 .
விவசாயியின் துன்பமும், துக்க மும் தொடர் கதை கூலி விவசாயி 95 GÖT பற்றிக் கூறவே தேவையில்லை.
யாழ்ப்பாணம் இன்று - 7
என்ன தொழில் இருக்கிறது? அவன் முன்னர் என்ன செய்தான்?
வெங்காயம் நடப்போகிறார்கள் என்றால், முதலில் மண்வெட்டி யால் சாறுவார்கள் (கொத்துவார் கள்) பாத்தி கட்டுவார்கள் புழுதி விதைப்பு அல்லது இறைப்பு விதைப்பு எதுவோ, விதைக்கிற போது பெண்களுக்கு வேலை கிடைக்கும் கூலி கிடைக்கும் புல் லுப் பிடுங்குவார்கள் பிறகு வெங் காயம் பிடுங்குவார்கள் தாள்களை அரிவார்கள் மூட்டை கட்டுவார் கள் லொறி நிற்கும் ஏற்றுவார்கள் அல்லது பிடி கட்டுவார்கள் வீட் டின் கோடியில் கட்டித் துக்குவார் SGT.
விடியலில் @(I။ மல் இரகசியமா தலைவி கோ இருப்பாள். தன விக்கும் சண்ை புலர்ந்தும் புலர தில் இது நடைெ இதே பொழு பனம் பழம் டெ புறநானூற்று ஷப்படுகிறோே இந்த அகத்தி பழம் பற்றிப் இல்லையா? பூதந்தேவனார் பிறக்க வில்லை இதே பனம் தேவைகளுக்கு ஒரு சுவாரசிய அரசாங்கம் களுக்குக் கப்ப அனுப்பியது. பதில் புலிகள் மக்களுக்குக் GUOTOJ, gif கோதுமை, ம áfla) g LIDLII i 1956 கிடைக்கும். land) GT GóTUDI கரைச்சு ஊற்றி காது. இதுவும் வந்தது.
அரிசிக்கு
போகிற பந்தைப் பற்றிய கனவுடன் சென்றான்.
அவன் கனவைக் கலைத்தவன் யார்? கனவைக் கலைக்க யாருக்கு உரிமை இருக்கிறது? இதுவெல் லாம் ஏன் நடக்கிறது? ஏனென்று கேட்க நாங்கள் யார்? நாங்கள் வதைபடவும் சாகவும் பிறந்தவர்
A. GT -
அதே இந்து மகாவித்தியாலயம் மாணவன் காலிழந்த ஒரு மாதத் தின் பின் இது நடந்தது. மாணவர்கள் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்தனர். (ஒன்றுக்கு மல்ல அடிக்கடி பொம்மர் வருகி றது. பதுங்க வேண்டும்) மதியம் இடைவேளைக்குச் சற்றுப்பின்பாக மூன்று பொம்மர்கள் வருகின்றன. பாடசாலையைச் சுற்றத் தொடங்கி யது (ஏற்கனவே நல்ல அனுபவம் இருக்கிறது) மாணவர்கள் பதுங்கு குழிக்குள் விழத் தொடங்கினார் B. GİT
மாணவர் தலைவர்களில் ஒருவ ாைன சத்தியமூர்த்தி மாணவர் களை ஒழுங்குபடுத்தி பதுங்குகு ழிக்குள் அனுப்பிக் கொண்டிருந் தான்
பொம்மர் குண்டுகளை ஏவி பது பாடசாலையின் மைதா னத்தை நோக்கிக் குண்டு வேகமாக இறங்கியது. சத்தியமூர்த்தி ஓடத் தொடங்கினான். வேலி பாய முயற்சித்தான்
குண்டு வெடித்தது. சத்தியமூர்த்தியின் நெற்றி பிளந் தது முதலில் இரத்தமும், பிறகு கறுப்பு வெள்ளைத் திரவங்களும் அதிலிருந்து வழிந்தன.
சத்தியமூர்த்தி இறந்தது பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
அடுத்த குண்டு அயல் வீட்டில், தாயையும் இரண்டு வயதுக் குழந் தையையும், பலியெடுத்தது. தாய்க்கு வயிறு இல்லை குழந்தை நித்திரை கொள்வது போல இருந் இது
இவை மிகச் சாதாரண உதார ー。TIE」。I。
வைத்தார்கள்
என்ன காரண வந்ததோ யா நிச்சயமாக அ -9ᎸᎶDᎶᏓ) , 95fᎢᏤ 680Ꭲ .
"egalbum TDI u டிலும் தினசரி grial வாய் படைக்க
அந்த அரி மன கண்டுபிடி சோறாக்கக்
இடிக்க வேண் அதனை அவித்
TTa) girl G.
நாரி உழையும் தான் என்றாலும் நாலு காசு கிடைக்கிறதே.
ஒரு தொழில் இல்லாமல் ஒரு சதம் இல்லாமல் தோட்டம் மூளி யாகிக் கிடந்தது. தோட்டத்தில் நெருஞ்சி முள்ளுப் பத்தைகள்
மண்வெட்டி ஊன்றிக் கால் வைத்த தோட்டத்தில் கறையான் புற்றெடுக்கிறது.
மண்ணெண்ணெய் இல்லை. மண்ணெண்ணெய் இல்லாதத னால் தோட்டம் இல்லை. கலட்டுத் தரை போலக் காய்ந்திருந்தது.
கூலி விவசாயிகளின் குடில்க ளில் அடுப்பும் காய்ந்திருந்தது.
இராணுவம் ஆக்கிரமித்த பிரதே சங்களிலிருந்து அகதிகளாக மக் கள் சில கிராமங்களின் பாடசாலை களில் குடிபெயர்ந்தார்கள்
அக்கிராமங்களின் கூலி விவசா யிகளுக்கும், இடம் பெயர்ந்தவர்க ளுக்கும் பனம்பழம் பொறுக்குவ தில் சண்டை
பனம்பழம் எதற்கு என்கிறீர் 3, GIT ? JITLUL GNL.
பனம்பழம் நல்ல சத்து. ஆனால் அதற்காக இவர்கள் சாப்பிட வில்லை. ஒரு நேரத்துப் பசியை இது தணிக்கும். பனம்பழும் தொப் பென்று விழும் சத்தமும், ஒடிச் சிறு வர்கள் பொறுக்கும் சத்தமும் ஆடி ஆவணி மாதத்தில் விடியப்புறத் தில் கேட்கும்.
தமிழிலக்கிய வரலாறு படித்தீர் களோ? அதில் சங்ககாலம் உண்டு அக்காலத்தில் அகத்திணை மரபு குறிப்பிட வேண்டியது. அகத் திணை மரபு காதலொழுக்கத்தைக்
கூறுவது அகத்திணை மரபில்
மருதநிலத்திற்குரிய (வயற் பிரதே சம்) ஒழுக்கம் ஊடல் எனப்பட் டது. பாணர் பரத்தையரிடம் செல் லும் மருத நில ஆடவன் வைகுறு
gTLG Tit நுளம்பு குத் கிடையாது ே :'ഖ'IList' சாணியும் சேர் புத்திரி தயாரித் எதனை விட மண்ணெண் வீட்டிற்கு வெ ஜாம் போத் சில்லின் வ எடுத்து அதன் அதற்கூடாக பு யைச் செலுத்த பேப்பர்த் துன் போத்தலின் அ மூடி மண்6ெ னால் போ! ணெய்க்குள் சி (EUITU LITG) ணெயை உறி மூன்று உப்புச் வேண்டும். தி கதாக போத்த வைத்துக் கெ விடிய விடிய தயார்
'பாறை பி விப்பான் என் யாரை நீ அ பாணத்தில் பி e.g. ht-601 அவன் ெ வரை வாழ்வு வெல்வான்.
பனம்பழத் தான் முதலில் னைச் சாப்பி வேறு தேவை அதற்கு உபே அது பிறகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்க்கும் தெரியா க வீடு வருவான். பத்துடன் காத்து லவனுக்கும் தலை DL. Q5 pGIL 6o ாத காலைப் பொழு பெறும். ழதில் தான் இங்கு ாறுக்கினார்கள். வீரம் என்று சந்தோ Mo? னை மரபில் பனம் பாட ஒரு வரியும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கூடப் |iu | T ? பழம் பின்னர் வேறு 山 Lugo, LL Lig. ᎠfᎢᎶ0Ꭲ 5605 . பாழ்ப்பாணத்து மக் லில் அரிசி, மாசீனி அவ்வாறு அனுப்பி எடுத்தது போக மீதி கிடைத்தது. மங்க மஞ்சளாகக் ண்ணிறமாகச் சீனி பில் நெருப்பெட்டி Goalpostcot ' (High ஒரு பால் பவுடர் னால் நாயும் குடிக் காசுக்குக் கிடைத்து
அழகான பெயர் 9LOLDITL LJ 860).9 ம் பற்றி அப்பெயர் னறியேன். ஆனால் து இடுகுறிப்பெயர் IGlULLI. Føg Grá)Gaofffi Gil
உணவு அதனைச் ரமன் இன்னொரு வேண்டும். சியிலும் ஆச்சரியா ப்புக்கள் இருந்தன. ᎭᏍᏓ-fᎢᏭyl, e9ᏓgᏏᎶᏭ) 60!
帝 *
ாடும் வறுக்காமல் துப் பின் பிட்டாக்கி ΟΠΙΔ. scT. தியது நுளம்புத்திரி வப்பம் இலையும் டையும், உமியும், து அரைத்து நுளம் 5fᎢ Ꭲ5ᎶᎢ . LITST? ணெய் இல்லை; ரிச்சம் வேண்டும். லை எடு, சைக்கிள் CUCI EL GOL GOL நுனியை உடைத்து, க இறுக்கமாக திரி வேண்டும். அல்லது ாடு போதும் ஜாம் டிப்பாகத்தில் சின்ன எண்ணெய் ஊற்றி ம் மண்ணெண் று துண்டு பஞ்சைப் அது மண்ணெண் சி விடும் இரண்டு, கல்லையும் போட பஞ்சில் தொடத்தக் ன்ெ வாயில் திரியை ளுத்த வேண்டும். எரிவதற்கு விளக்கு
ாந்து பயன் விளை னுாரான்' டக்குகிறாய்? யாழ்ப் ந்தவரையா?
வல்வான். மடியும் ான் வாழும் வரை
தயும் இவ்வாறு பசித்த போது அத L mig, GT, GANGGTGOTI பந்தபோது அதனை ாகித்தார்கள்
(வரும்)
டராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் வழங்கிய கலை மதுரம் எனும் கலை நிகழ்வுகள் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
ராக ரஞ்சனி நாடகம் கூத்து பரத நாட்டியம் இசைத் தென்றல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
கொஞ்சமாவது சொல்வதற்கு இரண்டு நிகழ்ச்சிகள் இருந்தன. இப்படிக்கு உணர்வுகள் என்கின்றநாடகம் குறிப்பிடவேண்டியது இந் நாடகத்தை எழுதியவர் நெறியாள்கை செய்தவர் பெயர்கள் பிரசு ரத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கவில்லை அரங்க நிர்வாகம் என எம். எக்ஸ் ஜே கனிசியஸ் எனும் பெயர் இருந்தது அவர்தான் நாடகத்
திற்கும் முழுப் பொறுப்பு என நான் நினைக்கிறேன்.
நாடகம் சொல்ல வருகிற விடயம் இதுதான் மிகச் சாதாரண மனி தன் அவனை அவனது உணர்வுகள் அலைக்கழிக்கின்றன அவன் தனித்து ஒரு முடிவும் எடுக்க முடியாதவனாக உள்ளான் படிக்க முயற்சி செய்கிறான் அவன் உணர்வு அவனைப் படிக்க விடாமல் அலைக்கழிக்கிறது. பல்கலைக்கழகம் அவனுக்குக்கிடைக்கிறது அரசி யல்வாதியைப் பார்த்துப் பிரமை கொள்கிறான் அரசியல்வாதியா னால் என்ன எனும் சபலம் தட்டுகிறது. பல்கலைக் கழகப் படிப்பை மேற்கொள்கிறான் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவனால் இவனது உணர்வுகள் ஆட்கொள்ளப்படுகின்றன வெளிநாட்டுக்குப் போனால் என்ன என யோசிக்கிறான் இறுதியில் அவன்தன்னை ஆட்டிப்படைக் கிற உணர்வுகளை வெல்கிறான்
கருத்து நிலைப்பட்டு இது மிக முக்கியமான தொன்று எனச் சொல்லி வி முடியாது அதற்காக இதில் ஒன்றுமில்லை எனத் தள்ளி விடவும் முடியாது சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்று உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிற ஒருவனாக நடித்த அராஜ்கு மார் சிறப்பாக நடித்திருந்தார் அரசியல்வாதியாக நடித்த பா பாலநந் தகுமாரின் நடிப்பும் குறிப்பிட வேண்டியது மற்றையவர்களது நடிப்பு குறைபாடுடையது என்றல்ல ஆயினும் இருவரது நடிப்பிலும் அரங் கத் தன்மை தெரிந்தது.
நாடகம் தன் இயல்பான ஓட்டத்தில் செல்கின்ற போது இடையிடை கவிதை மாதிரியான வசனம் பேசுபவர் (எஸ். அந்தணிதாஸ்?) நாடக ஓட்டத்தைக் குழப்புகிறார் இயல்பாக இருக்கிற நாடகத்திற்கு இது குறிப்பிடத்தக்க இடையூறுதான் இது கவனிக்க வேண்டியது.
நான் நினைக்கிறேன் நாடகத்திற்கு உத்திகள் குறியீடுகள் எனும் பத்திசாலித்தனமான காரியங்களை நிறுத்தி விட்டு நிகழ்த்திக் காட் டல் எனும் படைப்பாற்றல் மிக்க அம்சத்தை நாடகத்தில் வலியுறுத்து லது அவசியம் இது விமர்சனத்திற்குரியது தான் என்றாலும் இது
குறித்து நாடக ஆர்வலர் சிந்திப்பது நலம்
இப்படிக்கு உணர்வுகள் ஒரு தரமான படைப்பு என நான் சொல்ல மாட்டேன். ஆனால் வித்தியாசமான படைப்பு என்பதில் எனக்கு இரண்டாவது கருத்து இல்லை
தரமான படைப்பு என நான் வாய் கூசாமல் கூறுவேன் இராவணன் வதம் எனும் நாட்டுக் கூத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் இந் நாட்டுக் கூத்தினையிட்டு பெருமைப்பட்டுக் கொள் 砷Q》sp。
வ மோடித் தன்மை வாய்ந்த மன்னார் வகை நாட்டுக் கூத்து இது என்று நான் நினைக்கிறேன் கம்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தது இது நெறியாள்கை செய்த குஜோடெகுரூஸ், பெஜோ கஸ்ரர் இருவரும் உங்கள் கைகளைக் காட்டுங்கள் பற்றிக் குலுக்குவ *
இருவரும் நன்றாக நடிகர்களை ஆட்டிப்படைத்திருக்கிறீர்கள் இப் பொருளை சிலேடையாகக் குறித்துக் கொள்ளுங்கள் ) பொதுவாக நாட்டுக் கூத்துக்கள் அரங்கத் தன்மையில் முழுமைபெற்று
விடுவதனை நான் காணவில்லை நாட்டுக் கூத்தின் குறிப்பிடத்தக்க
அம்சங்களை உள்வாங்கிய நவீன நாடகங்கள் (மெளனகுருவின் சங் காரம் நாசீசியசின் பொறுத்தது போதும்) அரங்கத்தை முழுமையா கப் பயன்படுத்தியிருந்தது இந் நாட்டுக் கூத்து அரங்கத்தன்மை முழு மையுடன் அற்புதமாக வெளிப்பட்டது.
எல்லோர்க்கும் தெரிந்த இராமாயணக் கதைதான் கூத்தாகப் பார்க் கிற போது இன்னொரு பரிமாணம் தெரிகிறது இலங்கை வேந்தனின் வீரம் சக்தி பூர்வமாக கூத்தினால் வெளிப்படுகிறது ஆட்டத்தின் தன் மையினால் இராவணனின் வீரத்தின் முன் இராமனின் வீரம் எடுபட ధlధcధx
இராவணனாக நடித்த பெனடிக்ற் இராஜேந்திரன் அனுமானான சி.சிவகுமார் அங்கதனான அருட் சகோதரன் கருணாகரன் இலக்கு வன் தோற்றம் கொண் ககண்ணன் இராமனான சி. செந்தூரன் இவர்கள் குறிப்பி வேண்டியவர்கள் ஆட்டத்தின் தன்மையினா லேயே என்னவோ இராவணன் அனுமான் அங்கதன் கும் கர்ணன் ஆகியோரது ஆட்டங்கள் வேகத்தைக் கொடுக்கின்றன அரங்கம் முழு வதும் சுற்றிச் சுழன்று ஆடியது இன்னும் என் கண்முன் நிற்கின்றது. நான் நினைக்கிறேன் அரங்கத்தன்மை முழுமைபெற்ற ஒருமுக்கி நாட்டுக் கூத்து இது என்று
இறுதியாக இசைத் தென்றல் என்று தமிழ்ச் சினிமாப் பாடல்கள் பாடினார்கள் தென்றல்ா புயலா? தெரியவில்லை ட்ரம்லின் முழக்க மும் அணைந்து அணைந்து எரிகிற மின் விளக்கும் இகையைத் தென்ற லாகக் காட்டவில்லை புயலாக்கியது தமிழ்ச் சங்கத்தி ம் ஒரு கேள்வி தமிழ்ச் சினிமாப் பாடல்களைப் பாடுவதற்கு மோகன் ரங்கன் என்று நிறையப் பேர் இருக்கின்றனர் அவர்கள் உங்களிலும் பார்க்க மிகச் சிறப்பாக இத்தகைய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கக் கூடியவர்கள் என்றும் நான் நினைக்கிறேன் தங்களுக்கு இது தேவைதானா? இராவணன் வதம் போல வாலி வதையைச் செய்யுங்கள் இப்படிக்கு உணர்வு கள் போல அதிலும் சிறப்பாக இன்னொரு நாடகம்  ையுங்கள்
பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு அது அழகு இசைத் தென்றல்
போன்ற நிகழ்ச்சிகளை யார் உங்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள்?
இறுதியாக சரிநிகர்க்கு அனுமதிச் சீட்டோ அன்பளிப்புச் சீட்டோ கிடைத்து இந் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு இக் குறிப்புக்களை எழு துகிறேன் என்று ஒருவரும் நினைக்கவேண்டாம் ஆர்வம் காரணமாக ஐம்பது ரூபா நுழைவுச் சீட்டு எடுத்து (அதுவே மிகக் குறைந்த கட்ட ணம்) உள்ளே நுழைந்து பார்த்த நிகழ்ச்சிகள் தாம் இவை
J.

Page 5
ரிநிகர் 1-15 செப்டம்பர் 19935
e Sudires 60
f9uা60"
リpmi mm"
ruSAud سا (60 لسال العالمون
ஸ்லீம்கள் சிலரால் சொல் லப்படுவது போன்று இஸ்லாத்தின் மீதும், முஸ்லீம்களின் மீதும் அமெ ரிக்காதீவிரப் பகைமையுடன் இருக் கிறதா?
தீவிர பகைமை என்ற பதம் அதிக தாக்கத்திற்குரியதாக இருக்கலாம் என்ற போதிலும் உண்மையில் மேற்கத்திய சமூகங்களிலும் உள்ள வெளிப்படையாகத் தெரியக் கூடிய செல்வாக்கு மிக்க பிரிவினர் இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் பாதகமான (negative) மனோ பாவங்களை அனைத்து வழிகளி லும் கொண்டிருப்பதன் மூலம் குற் றவாளிகளாக இருக்கின்றனர் என் பதில் சந்தேகமில்லை ஒரு முனை யில் தப்பென்னங்களுடன் கூடிய உதாசீனத்தின் மூலமும் மறுமுனை யில் எதிர்ப்புடன் கூடிய வெறுப் பின் மூலமும் இந் நிலைமை தொடர்கின்றது
பாவங்கள் மேற்கத்திய மனோநி லையில் ஆளப் புதைந்திருக்கின் றன கடந்த ஆயிரம் வருடங்களுக் கும் மேலாக காலத்திற்குக் காலம் இத்தகைய மனோபாவங்கள் மதம் மற்றும் அறிவுத் துறைக்கூடாகவும் ஐதீகம் மற்றும் இலக்கியத்திற்கூட கவும் கல்வி மற்றும் தகவல் சாத னங்களினூடாகவும் உள்நாட்டு அரசியல் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளினூடாகவும் வெளிப் பட்டு வந்திருக்கின்றன
இத்தகைய முயற்சிகள் 12ம் நூற் றாண்டிலிருந்து ஆரம்பிக்கின்றன. உதாரணமாக குர்ஆனைப் பிழை யாக மொழி பெயர்ப்பதினூடாக
யும் அவமானப் படுத்துவதற்கான முயற்சிகளை கிரிஸ்தவ தேவால
கின்றன. முஸ்லிம்களின் வர லாற்றை இழிவுபடுத்துவதற்கும் முஸ்லீம் சமூகத்தை களங்கப்படுத் துவதற்குமாக திட்டமிட்ட ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இதற்கமைவாக அரா பிய சர்வாதிகாரிகளைப் பற்றியும் இரத்த தாகம் கொண்ட முஸ்லீம்
மத்திய கால ஐரோப்பாவில் குறிப்
in uri
இத்தகைய எதிர்மறையான மனோ
யங்கள் மேற்கொண்டு வந்திருக்
ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றியும்
இஸ்லாத்தையும் முகமது நபியை
பிடத்தக்க கேவலமான கருத்துக் கள் உருவாகின. இந்த விதமான ஒழுக்கம் குறித்த கருத்துக்கள் அலங்கரிக்கப்பட்ட அந்தப்புரங்க ளில் விலைமாதர்களுடன் அரா பிய சேக்குகள் நடத்திய காமலீலை கள் பற்றிய அவலட்சனமான வர் ணனைகள் மூலம் மேலும்மேலும் (GOLD (Ubera L LULILL GOT தாந்தே ஷேக்ஸ்பியர் மற்றும் பைரன் ஷெல்லி போன்ற புகழ் பெற்ற ஐரோப்பிய நாடகாசிரியர்களின தும் கவிஞர்களினதும் எழுத்துக்க ளில் கூட குர்ஆன் முகமது நபி மற்றும் முஸ்லிம்கள் குறித்து (M008 பண்படாதவர்கள் Saa eேnsநாடோடிகள் என்ற வகையில்) இழிவு படுத்தும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ജൂലൈ அன்றி லிருந்து இன்று வரை பல ஐரோப் |GUJ LIDIT GOOI GJIT, GINGGI அறிவுத் துறைக்குரிய பொதுவான பகுதிக எாக மாறியிருக்கின்றன
இஸ்லாமிய அச்சுறுத்தல்
இன்று முக்கியமான மேற்கத்திய தகவல் சாதனங்கள் இஸ்லாத்தை தீவிரவாத இஸ்லாம்' அல்லது அடிப்படைவாத இஸ்லாம்' என்று விபரிப்பதன் மூலம் மேற்குநாடுக ளுக்கு அதை ஒரு அச்சுறுத்தலாக காட்டுகின்றன. 1981ல் எட்வேட் ஸயித் (Edward Said) பின்வருமாறு எழுதுகிறார் 'இன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொதுமக்க
ளுக்கு இஸ்லாம் என்பது குறிப்
பாக ஒரு விரும்பத்தகாத செய்தி யாக' இருக்கின்றது. தகவல்துறை அரசாங்கம், புவியியல் சார்ந்த அர சியல் மூலோபாயங்கள் என்பவற் றுடன் அறிவுத்துறை மேதாபிக ளும் இவர்கள்தான் பெருமள வில் கலாசாரத்தின் உச்சநிலையாக விளங்குகின்ற போதிலும் இஸ் லாம் சம்பந்தப்பட்ட இந்த விடயத் தில் உடன்படுகின்றார்கள். அதா வது இஸ்லாம், மேற்கத்திய நாகரீ கத்திற்கு ஒரு அச்சுறுத்தல் இவ் வாறு கூறுவது மேற்கில் இஸ்லாம் என்பது இழிவான முறையில் அல் லது இனவாத (aciet) கேலிச்சித்தி
ரங்களின் வழியில் LDUGGun கண்டு
Qcmmciam」 L_cm
கின்றது என்ற அர்த் நான் இங்கு கூறுவது றால் இஸ்லாத்தை மறையான மதிப்பீடு gative images of Isla லாவற்றையும் விட மேலோங்கியிருக்கி தைத்தான் அத்துட மதிப்பீடுகள் இஸ் என்ன என்பதுடன் வில்லைமாறாக குறி கத்தின் பிரதான லாம் எப்படியிருக் கூறுவதுடன் தொட இந்தப் பிரிவினர் அனைத்துப்பிரிவின் மிகவும் மேலோங் (CNCSICSM LÖJLIGOL u III a.C. 60া ' '
மேற்க்குக்கான என்ற கருத்து ஏது அது 90களிலேயே வானதாக மாறியிரு லாம் குறித்து எழுது நிலை வகிக்கின்ற ஒ அல்லாத அமெரிக் ளில் ஒருவரான ே
C. II (John Esposit மைய புத்தகத்தில் சு வழிகளில் கம்யூனி மேற்கின் மனோப மிய அடிப்படைவா புதிய அச்சுறுத்தல் ே பப்படுவது போல ளில் தோன்றுகிறது"
மேற்கத்திய சமூக மதம் குறித்த இத் னோட்டங்கள் ஏற்ப லாம் பற்றிய ஒருதை ஆய்வுகளும், அத ளில் தெரிந்தெடுக்க மாத்திரம் அறிமுக பங்காற்றியிருக்கின் அவர் கூறுகின்றார். வாக, இஸ்லாமு எழுச்சியும், மேற்க் னது என்றும் நவீ எதிரான இஸ்லாத்தி றும் அல்லது முஸ்லி தீவிரவாதம், மதவெ தம் என்றும் மிக இ பத் திரும்ப குறுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOTITLLä56T
டியதாக இருக் தத்தில் அல்ல. து என்னவென் பற்றிய எதிர் கள் தான் (he m) GJIGO) GOTILL GT GÅ) மிக அதிகமாக ன்றன என்ப ன் இத்தகைய DITLb GTGöIDITG) தொடர்புபட ப்ெபிட்ட சமூ பிரிவினர் இஸ் கின்றது என்று ர்புபடுகின்றது. தான் ஏனைய ரையும் விட யுெம், மிகவும் ம் இருக்கின்ற
'அச்சுறுத்தல் தும் இருப்பின், இன்னும் வலு க்கின்றது. இஸ் பவர்களில் நடு ருசில முஸ்லீம் கா அறிஞர்க ஜான் எஸ்.பொ 0) தனது அண் பறுகிறார் 'சில 10ம் குறித்த ாவம்'இஸ்லா தம் என்னும்
நோக்கித் திருப்
6) பிரதானமான
த்தினரிடையே தகைய கண் படுவதில் இஸ் DGOL L3-LDITGOT öT p. GöyTGS)LD5, ப்பட்டவற்றை ப்படுத்துவதும் DGO என்று இதன் விளை ம்,இஸ்லாமிய குக்கு எதிரா னத்துவத்திற்கு |661 (BUITri GTGöT ம்ே வன்முறை, றிபயங்கரவா குவாக திரும் கப்படுகின்றது.
சந்த்ரா pot fi
அடிப்படைவாதமும் பயங்கர வாதமும் பலரது சிந்தனைகளில் இணைக்கப்பட்டு 6.SNL " L GOI. ஆகவே ஒரு தலைப்பட்சமான ஆய்வுகள் எங்களுக்கு அறிவைக் கொடுப்பதை விட எமது அறியா மையைக் கூட்டுகின்றன எங்களது புரிந்துணர்வை விசாலப்படுத்துவ தற்க்குப் பதிலாக அதைக் குறுக்கு கின்றன புதிய தீர்வுக்கான பாதை யைத் திறப்பதைவிட பிரச்சி னையை மேலும் தீவிரமாக்குகின் DGOT.
GJITTI GITLIDIT GOI சந்தர்ப்பங்க ளில் மேற்கின் குறிப்பாக அமெ ரிக்காவின் கொள்கை வகுப்பா ளர்களும் அரசியல்வாதிகளும் இத்தகைய அறியாமையை குறு கிய விளக்கத்தைத் தமது தன்னலம் Frib (SelfServing) வெளிநாட்டுக் கொள்கை வடிவங்களை முன்னெ டுத்துச் செல்வதற்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதா ரணமாக ஈரானிய புரட்சி மற்றும் பயணக் கைதிகள் விவகாரத்திற்க் குப் பின்னர் பிரதான அமெரிக்கத் தொலைக்காட்சித் ○gのQ」5cm அனைத்தையும் தீவிரவாத இஸ் லாம் ஷியாக்கள் கொமெனி, முல் லாக்கள் பர்தா என அனைத்திற் கும் எதிரான வெகுஜன எதிர்ப் பைத் துண்டுவதற்க்குப் பயன்படுத் தினார்கள் 15 வருடங்களுக்குப் பின்னர் 1995.02.26இல் நியூ யோர்க்கில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தில் குண்டுவெடித்த போது இஸ்லாமிய அடிப்படை வாதம் பற்றியும், இஸ்லாமிய பயங் கரவாதம் பற்றியுமான அதே கூக்கு ரலை - குறைந்த சுருதியாக இருந்த போதிலும் - கேட்க முடிகிறது. உறு திப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் இல்லாதிருந்தும் கூட அமெரிக்கப்
புலனாய்வுத் துறையினரும் முக்கி
யமாக அமெரிக்கத் தகவல்துறை யும் இந்தக் குண்டுவெடிப்பு இஸ் லாமியப் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை தான் என்ற முடிவுக்கு வந்துள்ளன. இக்குண்டுவெடிப்பில் வேறுபிரிவி னரை - குறிப்பாக இஸ்ரேலிய
மொலாட்டை கட்டிக் காட்டக்
கூடிய ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் கட அமெரிக்க ஸ்தாப னங்கள் முஸ்லீம்கள் மீதே குற்றம் சுமத்துவதற்க்குத் தீர்மானித்திருக் கின்றன.ஜேன் ஹன்டர் (Jane Hu nter) பின்வருமாறு சுட்டிக் காட்டுகி றார்". மத்திய கிழக்கைப் பற்றி எதுவும் தெரிந்திராத ஒரு சமூகத் தில் அனைத்து அராபியரும் முஸ் லீம்களும் வெறுப்பிற்குரிய முறை யில் முத்திரை குத்தப்படுவதற்கான அபாயம் இருக்கின்றது."
ിബ്ബഞഖt) (Litf8(ൺഥ,
முஸ்லீம்கள் ஏன் இவ்விதம் முத் திரை குத்தப்பட வேண்டும்? முஸ் லீம்கள் மீது ஏன் இந்த எதிர்ப்பும் ஒருதலைப்பட்சமான முடிவுகளும் மேற்கத்திய சமூகத்தின் குறிப்பிட்ட முக்கியமான பிரிவினரிடையே நிலவுகின்றன என ஒருவர் கேட்க லாம். இக்கேள்விகளுக்கான ஒரு பகுதி விளக்கத்தை மேற்கு கிழக்கு தெற்கு ஐரோப்பிய பகுதிகளின் மீது முஸ்லீம்கள் பெற்ற வெற்றியி லும் நூற்றாண்டு காலமாக அப்பிர தேசங்களை அவர்கள் ஆக்கிரமித் திருந்திலும் இருந்து அறிந்துகொள் ளலாம் முஸ்லீம் ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்குட்பட்டிருந்த கிறிஸ் தவ யூத சமூகத்தவரைப் பொறுத்த வரை எல்லாவிதத்திலும் நீதியாக வும், நேர்மையாகவும் நடந்து கொண்ட போதிலும் புரிந்து கொள் ளக்கூடிய வகையில் அந்நிய நெறி யாளர்களான முஸ்லீம்கள் மீது ஒரு குறிப்பிட்ட அளவான பகைமை
யூத கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்தே வந்தது. அத்துடன் மேற்கு ஆசியாவின் அராபிய முஸ்
லீம்களின் நிலங்களை ஆக்கிர மித்த கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் களின் தோல்வியுடன் முடிவ டைந்த இழிவான சிலுவைப் போர் களும் கூட இஸ்லாத்தின் மீதும், அதைப் பின்பற்றியோர் மீதுமான ஐரோப்பிய எதிர்ப்பைத் துண்டின.
மேற்கத்திய நாகரீகம் இஸ் லாத்திடமிருந்தும் முஸ்லீம்களி டத்திலிருந்தும் தான் பெற்றுக்
கொண்டமாபெரும் கடனின் முக்கி
பத்துவத்தைக் குறைப்பதிலும், கூடவே உதாசீனப்படுத்துவதிலும் உணர்பூர்வமாகச் செயற்பட்டு வரு வது ஐரோப்பாவின் தீவிர இஸ்லா மிய எதிர்ப்பை எடுத்துக் காட்டுவ தாக இருக்கின்றது. மருத்துவம் மற் றும் அல்ஜிப்ராவிலிருந்து சட்டம் அரசாங்கம் வரை அனேகமாக வாழ்வின் ஒவ்வொரு முனையி லும் மத்தியகால ஐரோப்பிய 6)IGIT stájáflö, JJ, IT GOT அடித்தளத்தை இஸ்லாம் அமைத்திருந்தது. புகழ் பெற்ற ஐரீஸ் அறிஞர் எர்ஸ்சின்சில் GL lici) (Erskine Childers) sig)ál றார் அப்போது ஐரோப்பா கட்ட ஆரம்பித்திருந்த அதன் வரலாற்று பூர்வமான சாதனைகள் ஒவ் வொன்றிற்கும் அவசியமான அறி வத்துறைகளுக்கு ஐரோப்பிய அர சர்களும், மதத்தலைவர்களும் மற் றும் அறிஞர்களும் அராபிய அறி வத்துறைக் கண்டுபிடிப்புகளையே நாடிச் செல்ல வேண்டியிருந்தது. மேற்கத்திய வரலாற்றுத்துறையின் சிந்தனையிலும் பார்வையிலும் மறைக்கப்பட்டிருக்கின்ற இந்த அராபிய பராம்பரியத்தைக் கற்றுக் கொள்ள முயல்கின்ற எந்தவொரு மேற்கத்திய வரலாற்றுத்துறை மாணவனும் மேற்கத்திய கல்வி யில் காணமுடியாத உண்மைகளின் தொகுப்பை இங்கு காணமுடிவது பெரும் வியப்பிற்குரியது. ஏனெ னில் இந்த நிரூபணங்கள் இன்றைய மேற்கத்திய மொழியில் சொல்லுக் குச் சொல் சரியாக இருக்கின்றன. இவ்விதம் இஸ்லாத்தின் அறிவி பல் சார்ந்த பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதற்கு மேற்கு காட்டுகிற தயக்கத்தை ஒரு 'கூட்டு மறதி
Taoi ( Collective Amnesia) élio டெர்ஸ் விபரிக்கிறார்

Page 6
சரிநிதர்
8/2, εν Gaن /grg/year( زحمی கொழும்பு - 03 தொலைபே:ெ576704
S SS SS SS SS பிரதம ஆசிரியர் உ.சேரன்
| | | | | | | | | | | | | | | | | | | |
நீங்கள் எந்த ரகம்?
ன்று வருடங்களாகப் புலிகளின் சிறையிலிருக்கிற பொலி
ஸ்ரீரை விடுவிக்கப் போன பெற்றோர் திரும்பி வந்திருக்கிறார்கள்
வெறுங்கையுடன் வந்தவர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வந்த துயருடன் பத்திரிகைக ளுக்கு அளித்த பேட்டியில் எந்தவித நிபந்தனையுமில்லாமல் எமது பிள்ளைகளை விடுவிப்பது தொடர்பாகப் புலிகளுடன் பேசிக் கொண் டிருந்தோம் இடையில் அரசு பிரிகேடியர் ஆனந்த வீரசேகராவை அனுப்பி எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தெரிவித்திருக்கி றார்கள் அரசு தலையிட்டதால்தான் புலிகள் நிபந்தனை விதித்தார்கள் என்பது அவர்களது அபிப்பிராயம் வடபகுதி மீதான பொருளாதாரத் தடையை நீக்கி வடபகுதிக்குப் பொருட்கள் சேர்வது உறுதிப்பட்டதும் பொலிஸாரை விடுவிப்பதாகக் கூறியிருந்தார்கள் புலிகள் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு கொழும்புக்கு வந்த ஆனந்த விஜய சேகராவும் அரசாலும் எதிர்க்கட்சியினர் ெ |ளத்த மகா சங்கத்தினர் GODIL LIGA GOTI போன்றவர்களிடையேயிருந்து எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை அரசு முயற்சிக் கவில்லை முயற்சிப்பதற்கு முதுகெலும்புமில்லை அரசுக்கு எதிர்க்கட்சியினருக்கு மகாசங்கத்தினருக்கு என அனைவ ருக்குமே 5 பொலிஸ்ாரை விடுவிப்பதை விட வடபகுதி மீதான பொருளாதாரத் தடை முக்கியமானதாக இருந்தது புலிகள் புதிய ந்தனைகளை விதித்திருக்கிறார்கள் வடபகுதிக்கு அனுப்பிய கட்ட லைக் கடத்தினார்கள் கொள்ளையடித்தார்கள் எனப் புரளியைக் கிளப்பி விட்டன. தென்னிலங்கைப் பத்திரிகைகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் பிள்ளைகளை அழைத்துவரக் காத்தி ருந்த பெற்றோர் திரும்பியிருக்கிறார்கள்
ി || ജക്ട്രഖബ. ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குமுன்னர் புலிகளைக் கொன்றொழிக்க என்றே போரிட் போது களத்திலே கைது செய்யப்பட்டவர்கள் தான் இந்தப் பொலிஸார் எதிரிப்படையாக நின்று போரிட்டவர்கள்
அந்தப் பொலிஸார் தமது விடுதலை கோரி புலிகளது சிறையினுள் ளேயே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் இவர்கள் உண்ணாவிர தம் இருந்த செய்தி புலிகளின் குரலிலும் யாழ்ப்பாணத்துப்பததிரிகைக ளிலும் முக்கியத்துவம் பெற்றது இது தவிர சிறையிருந்த பொலிஸார் ஒருவரது மனைவியாழ்ப்பாணம் போனதும் இரண்டு மாதங்கள் அவருடன் தங்கியதில் கருவுற்றதும் தனது நிலையை அந்தப் பெண்மணி புலிகளின் தலைவருக்கு அறிவித் ததும் இந்தக் கருணை மனுமிது தலைவர் கருணை கூர்ந்து விடுவித்த தும் என்று நிகழ்ச்சிகள் நம்மைப் புல்லரிக்க வைக்கின்றன. நல்லது எதிரிக்கும் கருணை காட்டுகிற பண்பு ஆனால் உதைக்கிற இடம் ஒன்றுள்ளது.
காரணமும் இல்லாமல் அல்லது சொல்லாமல் ஏராளமானவர் ளைச் சிறைவைத்திருக்கிறீர்கள் என்கிற போது தான் உங்களது கருனை மனிதாபிமானம் போன்ற எல்லாவற்றின் மீதும் உக்கிரமா ஒரு கேள்வி மேலேழுகிறது உங்களால் கைது செய்யப்பட்ட/கடத்தப்பட்ட கேசவன் செல்வி தில்லை மணி அன்ரன் என்று நூற்றுக்கணக்காய் இந்தப்பட்டியலில்
உள்ளவர்கள் யாருமே தமிழ் மக்களுடைய விடுதலைக்கு எதிரானவர்
கள் அல்ல என்பது வெளிப்படை இன்னும் சொல்லப் போனால் - GEGNDI II || ||G||G||I||I||Inici இருப்பினும் தமிழ் மக்களது விடு வில் ஜனநாயகம் சுதந்திரம் என்பன குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் என்றும் கூறலாம் இவர்களைக் கைதுசெய்தது தொடர்பாக நீங்கள் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எது வும் தெரிவிக்கப்படவில்லை பெற்றோர்/உறவினர்கள் பாது அலுமி திக்கப்படவில்லை இன்னமும் உயிருடன் உள்ளார்களா? அல்லது 0 தண்டனை விதித்தாகி விட்டதா என்றும் அறிவிக்கவில்லை அரசின் காரணமற்ற கைதுகளையும் கடத்தல்களையும் குறித்து உலக அரங்கிலும் மனித உரிமைகள் மாநாடுகளிலும் விசனம் தெரிவித்து வரும் நீங்கள் இவர்கள் பற்றி மட்டும் மெ. சாதித்து வருகிறீர்கள் அல்லது இவர்கள் பற்றி கேள்வி எழுப்புகிறபோது பதுங்கிக் கொண்டி ருக்கிறீர்கள் எங்களுக்கு யார் விரோதியோ அவர்கள் தேசத்துக்கு விரோதிகள் நாங்கள் தான் தேசம் தேசம் தான் நாங்கள் என்கிற உங்களது தீர்ப்புக்கு எவ்விதமான அறிவார்த்தமும் கிடையாது ஆக அனைத்துத் தமிழ் பேசும் மக்களதும் சார்பில் நாம் உங்களிடம் கேட்பது இதைத்தான் ஒன்று இவர்களையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கானோரையும் எதற்காகக் கைது செய்தீர்கள்?
இரண்டு இவர்கள் மீதான உங்கள் குற்றச் சாட்டுத்தான் என்ன P மூன்று உங்களால் சிறை வைக்கப்பட்ட எதிரிப்படையினரையும் கிறி மினல்களையும் உறவினர் வந்து பார்வையிட அனுமதிக்கிற நீங்கள் இவர்களைப் பார்வையிட அனுமதிப்பதில்லையே ஏன்? நான்கு இவர்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதா? முடிந்தால் நீங்கள் விதித்த தண்டனை என்ன? ஆயுட்காலமா? மரணதண்ட GOGOI u III ? மரண தண்டனையானால் நிறைவேற்றி விட்டீர்களா? அல்லது எப் போது? சொல்லாமல் செய்வர் பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லி பும் செய்யார் கயவர் என்பது தமிழ் மூதுரை
நீங்கள் எந்த ரகம்?
@y]] டுதலைப்புலிகளி சிறைச்சாலைகளில் ை துன்புறுவோரின் எண் 4000 என்று மதிப்பிடப் தது துணுக்காய் வதை 3000 பேரும் வேறு இ. 1000 பேரும் என்பதே தகவல் துணுக்காய் வ மூடப்பட்டுவிட்டதாக சிறையிலிருந்தோர் ஏ6 முகாம்களுக்கு மாற்றப் விட்டதாகவும் இப்போ தெரியவருகிறது.
கச்சாய்கோயிலா ஊரெழு, கோப்பாய் ம மண்டபம் சுண்டிக்குளி அரியாலை மற்றும் சாவகச்சேரியையும் அ
ai usia பிரதேசங் பத்து முகாம்களுமாக 6 வதை முகாம்கள் இப்ே உள்ளன விடுதலைப்பு முகாம்களிலுள்ள பங்க சிறைக்கைதிகள் அடை ருப்பது கரவெட்டி மக் தெரிந்த விடயமாகும். வதைமுகாம்களில் முப் 260) e GGTGOTI CE9; III u வதைமுகாமில் நூற்றுச் னோர் உள்ளதாகத் தெ தென்மராட்சியின் பெரி தென்னந்தோப்புக்களு அமைக்கப்பட்டிருக்குப் முகாம்களில் நூற்றுக்க னோர் தடுத்து வைக்கப் 301st
எல்லா முகாம்கள் சித்திரவதை இடம்பெர போதிலும் முல்லைத்தீ மாங்குளத்துக்கும் இை பிரதேசத்தில் உள்ள காடுகளிடையே அயை டுள்ள வதைமுகாம்கள் துன்புறுத்தல் மிகவும் ( இடம்பெறுவதாக அறி கிடக்கிறது. மாங்குளத் அண்மையில் இருக்கு முகாமில் வைக்கப்பட் ஒருவரின் தகவலின்ப இருபதிலிருந்து முப்ப பேர்வரை ஒரு பங்கரு சிறையிடப்பட்டுள்ளன முகாம், இலங்கைப்பன் குண்டு வீச்சுகளுக்கு இ போது ஐம்பது சிறைக் தப்பியோட வழியற்று கொல்லப்பட்ட செய்தி வெளியாகி இருந்தது.
 
 
 
 
 
 
 

前 1-15 செப்டம்பர் 1993 6.
களாகத்
3,603, பட்டிருந் முகாமில் |ÉI9,6ủld) முன்னைய த முகாம் ம் அங்கு
SOTILI I
()
களிலும் J J TIGT TIL DIT GOT | 1951
SEG MGÖT ர்களுக்குள் க்கப்பட்டி எளுக்குத்
6) பது பேர் பிலாகண்டி 3,600T33, IT ரிகிறது.
Nu
க்குள்
ഖഞg) Olá, SIT I u (!) стоп
லும் மறு வருகிற வுக்கும் L 'IL JL LL |
уд, д., II || || CEGO CEu |
pm母Lomā U 15.
துக்கு ம் மல்லி டிருந்த
다.
|ტატ611 Til gå gru DL uGl6o இலக்கான கைதிகள்
ஏலவே
துணுக்காய் வதை முகாமின் வெட்டியான்' என்று வழங்கப்பட்ட காந்தியைப்பற்றிய கதை இது இந்திய இராணுவத்திற் குத் தகவல் வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மயிலிட்டியைச் சேர்ந்த மாம்பழம் என்பவர் புலிகளால் பிடிக்கப்பட்டார். மாம்பழமும் வேறு பத்துப் பேரும் முகாமில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளான போது கற்கண்டு எனும் மற்றொரு கைதி மாம்பழத்தையும் பலாலியைச் சேர்ந்த இன்னொருவரையும் தனக்குத் தெரியும் எனச் சொன்னார் உடனே நீட்டுத்தடி ஒன்றினால் மாம்பழத்தைத் தாக்கினார் காந்தி தொடர்ந்து சூழவர நின்ற புலிகளும் காந்தியும் மாம்பழத்தை அடித்துக் கொன்றார்கள்
துணுக்காய் வதை முகாம் மூடப்பட்ட பிற்பாடு கோயிலாகண்டி முகாமிற்கு மாற்றம் பெற்றார் காந்தி, ஓகஸ்ட் 1990 இல் கச்சாய் வதைமுகாம் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்ட பிற்பாடு கோயிலாகண்டியில் வதைமுகாம் அமைக்கப்பட்டது. கோயிலாகண்டி முகாமில் காந்தியின் சித்திவதைக்காளான கைதி ஒருவர் திடீரென மயக்கமுற்று விட்டார் கைதியை அப்படியே விட்டு விட்டு வெளியே சென்று விட்டார் காந்தி சற்று நேரத்திற்குப் பின் காந்தி முகாம் திரும்பிய போது அந்தக் கைதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு
பண்டேஜால் கட்டுப்போடப்பட்டி ருப்பதைப் பார்த்தார் காந்திக்கு ஆத்திரம் மேலெழுந்தது. கோபத்தடன் கத்தியபடி கைதியின் பண்டேஜைக் கத்தியால் கீறிக் குதறிய பிற்பாடு கோடாரிப்பிடியொன்றினால் அந்தக் கைதியை அடித்துக் கொன்றார்.
கோயிலாகண்டி முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர் நிர்மலன் சொகுசான வாழ்க்கையில் அலாதியான பிரியங் கொண்டிருந்த நிர்மலன், சிங்கப்பூர் மற்றம் ஐரோப்பிய நாடுகளில் புலிகளுக்காகப் பண விஷயங்களில் பணிபுரிந்தவர்
அரசாங்கத் திணைக்களங்க ளிலும் ரயில் நிலையங்களிலும் இருந்து பெற்றுக் கொண்ட பொருட்களையும் சிறைக்கைதிக ளின் உழைப்பையும் பயன்படுத்தி நிர்மலன் தனக்கென ஒரு வசதியான சிறு வீட்டைக் கட்டினார் வேறு இடங்களில் இருந்து களவெடுக்கப்பட்ட பொருட்களையும் மற்றும் பறவைகள் வளர்ப்புப் பிராணிகளையும் கூட்டி வீட்டை மெருகேற்றினார் கண்ணன் என்ற சிற்பக் கலைஞரின் (அவரும் ஒரு கைதிதான்) உழைப்பையும்
நிர்மலன் பெற்றுக் கொண்டார்.
நிர்மலனுக்கும் காந்திக்கும் தகராறு ஏற்படாத வரையில் எல்லாமே சுமுகமாக இருந்தது. உளவுப்பிரிவைச் சேர்ந்த காந்திக்கும் முகாம் பொறுப்பாள ரான நிர்மலனுக்கும் தகராறு ஏற்பட்டதும் நிர்மலன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். நிர்மலனுடைய பறவைகளுக்கும் ஏனைய செல்லப்பிராணிகளுக் கும் விடுதலை கிடைத்தது.
எஞ்சியிருந்த பன்றி மயில்களையும் கெ நாட்களுக்குள் கொ விட்டார் காந்தி யா யாரெல்லாம் நிர்ம6
களோ அவர்களை வீட்டை உடைப்பி
1991 மே மா; புலிகளின் வதைமு ஒன்றிலிருந்து சிறி காலில் விலங்குகளு தப்பியோடிவிட்டா மக்கள் விடுதலைக் முன்னாள் உறுப்பி உடனடியாகவே மு பொறுப்பாளர்களு தண்டனை வழங்க புலனாய்வுத்துறைய பொறுப்பாளர் பொ சிறியின் இரு சகோ தகப்பனையும் இன்
நெருங்கிய உறவி
முகாமிற்குப் பிடித் இவர்கள் வேறுவே வைத்துச் சித்திரவ GASELJUULIL JILL (TÍ 8956 சிறியின் தகப்பனை புதல்விகள் சித்திர செய்யப்பட்ட அை அழைத்துச் சென்ற பொட்டம்மான் கு பெருக்கின் நடுவில்
நினைவுடன் புரண் தனது இரண்டு மக பார்க்கல் பந்திச் சிறியின் தந்தை பி முன்னிலையிலேே இருவரையும் மே பொட்டம்மான் உ
துயரத்தைத் மல் சிறி ஒளித்திரு இடங்கள் எனத்த இடங்களைச் சொ அப்பா,
மறுநாளே சி பிடிக்கப்பட்டார். குடும்பத்துக்கு எ6 என்று இதுவரை சிறி தப்பி ஓடியது வயதான அசசக : புலி டித்திருநதனா, ! :ž நிறு உரிமையாளரான வதை முகாமிற்கு டார். அங்கு காந்: சித்திரவதை செய் சித்திரவதையின் ஊரெழு முகாமிற் அங்கு மரணமான ஏனைய கைதிகள் முதியவரின் உட சாக்கொன்றுக்குள் கட்டும்படி பணிச் ஒரு பிக்-அப் வ முதியவரின் உட செல்லப்பட்டது. மாதங்களின் பின் குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்ட
ஆதாரம் சர்வதேச அறிக்கைகள்
மனித உரிமைகளுக் பல்கலைக்கழக ஆசி (யாழ்ப்பாணம்) அர

Page 7
(C) geka (செல்வநிதி தியாக ராஜா) 1960ம் ஆண்டில் பிறந்த வர். இவர் சேமமடுவைச் சேர்ந்த வர் க.பொ.த சாதாரணதரம் வரை வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். பின்னர் சமூகநீ திக்காக உழைக்கும் அவாவில் கல் வியைக் கைவிட்டுவிட்டு காந்தி யத்துடன் இணைந்து அகதிகள் புனர்வாழ்வில் ஈடுபட்டார்.
803,666 ஆரம்பத்தில் புளொட் (PLOTE) இயக்கத்தின் மக ளிர்ப் பகுதி பொறுப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் இயக் கத்தின் அராஜகப் போக்கினால் அதிலிருந்து விலகிக் கொண்டார். 1986ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று யாழ்பல் கலைக்கழகத்திற்கு 1988இல் அனு மதி பெற்றார். இக்கால கட்டத்தி லேயே அவர் பெண்கள் ஆய்வு வட்டத்தில் சேர்ந்து பெண் அடக்கு முறை தொடர்பான கட்டுரைகள் கலந்துரையாடல்கள், நாடகங்கள் எனபவற்றில் பங்குபற்றினார். அவர் எழுதிய கவிதைகள் சில சொல்லாத சேதிகள் எனும் கவி தைத் தொகுப்பில் இடம் பெற்றன. பெண்கள் ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்ட இக் கவிதைத் தொகுப்பு தமிழில் வெளிவந்த முத லாவது பெண்ணிலைவாதக் கவி தைத் தொகுப்பு என்பது குறிப்பி டத்தக்கது. இவரது கவிதைகள் சர் வதேசரீதியில் அறியப்பட்டவை. 9. Guoshi, Glugor (Pen American Center) அமைப்பு 1992ம் ஆண்டிற் கான சுதந்திர எழுத்திற்கான (Free dom to Write),66)(56606'OT GASFG) விக்கு வழங்கியுள்ளது பேச்சுச் சுதந்திரத்தைப் பேணும் நோக்கு டன் உழைத்து அதனால் துன்புறுத் தப்படும் எழுத்தாளர்களுக்கே இவ் விருது வருடாந்தம் வழங்கப்படுகி றது. இவ்விருதினை இதுவரையில் பெற்றவர்களில் மிகவும் இளைய வர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்
1988ம் ஆண்டு யாழ் பல்க லைக்கழகத்தில் சேர்ந்து அங்கு பல் கலைக்கழகப் பெண்கள் அமைப் பினை நிறுவ அரும்பாடுபட்டார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் பல தடவை குரல் கொடுத்தார்.
இக்கால கட்டத்திலேயே அவர் பூரணி பெண்கள் அமைப்பி லும் அங்கத்துவம் வகித்து சமூகத் தினால் ஒதுக்கப்பட்ட பெண்க ளுக்கு புனர்வாழ்வு அளிக்க உழைத்தார்.
இவர் அடுப்படி அரட்டை (இதில் காலஞ்சென்ற ராஜனி திர ணகமவுடன் இணைந்து நடித்தார்) தியாகத் திருமணம் போன்ற நாட கங்களில் பங்கேற்று நடித்தார் அடுப்படி அரட்டை பாலியல் வன் முறை தொடர்பானது தியாகத்திரு மணம் சீதனப் பிரச்சினை பற்றி யது இவ்வாறு நிகழ்காலப் பிரச்சி
60) GOTS, G0) GITö. கருப்பொருளாகக் கொண்ட நாடகங்களில் பங்கேற்று L160(U560)L U- அபிமானத்தையும்
பெற்றவர் செல்வி
coco"
30ம் திகதி ஆகஸ்ட் ம 1991Lrb ஆண்டு புலிகளின் செல்வி கடத்திச் செல்லப்பு போது அவர் நாடகமும் அரங் லும் பயிலும் ம்ே வருட மாண வார் சர்வதேச மன்னிப்புச் (Amnesty International)9 LLLLJL வேறு சர்வதேச அமைப்புகள் வியின் கடத்தல் தொடர்பாக கள் இயக்கத்திடம் கேள்வி எழு புள்ளன. இதுவரை அவர் பர் எந்தத் தகவலையும் புலிகள் ெ யிட மறுத்து விட்டனர்.
நோபேட்
கே. GLITLS). கோவிந்தன், பிரான்சிஸ் சேவி முதலில் பெயர்களாலும் நோ அழைக்கப்பட்டார். திருகோ லையில் பிறந்த நோபேட் வி லைப் புலிகளால் கைதாகும் டே ஏறத்தாழ நாற்பது வயதாகியி தார். 1968 ஆம் ஆண்டு கொழு பல்கலைக்கழகத்திற்கு அனு பெற்ற நோபட் சீனசார்புக் க கட்சியுடன் தொட கொண்டு இயங்கினார். பின் ஜனவேகம் அமைப்புட சேர்ந்து செயல்பட்டார். திரு GOTLINGOGJUGlci) i grija, "JUGOGja,' GT பெயரில் மாதமொருமுறை ச அரசியல் விடயங்களையிட் கருந்தரங்குகளை நடத்தினார்
எண்பதாம் ஆண்டுக மலையகத்திலிருந்து வெளில் தீர்த்தக் கரை சஞ்சிகையின் ஆ யர் குழுவிலும் பணியாற்றினா
மெதுமையான சுபாவ அமைதியான போக்குமுை நோபேட் மிகத் தீவிரமான அ யல், சமூக உத்வேகம் கொ6 வர் அவரது வாழ்க்கை மு கவே முற்போக்கான அரசி செயற்பாடுகளால் நிறைந்தி தது எண்பதுகளின் ஆரம்பத் ருந்து தமிழ்த் தேசிய விடுதை போராட்ட அலையினால் வ6 கப்பட்ட இவர் 1984 ஆம் ஆன புளொட் இயக்கத்தின் மத்திய உறுப்பினராகவும் நிர்வாகக் உறுப்பினராகவும் செயல்பட்ட எனினும் புளொட்டின் தவற அரசியல் பாதை இயக்கத் தலைமையின் எதேச்சாதிக போக்கு உட்கட்சிப் படுகொ கள் ஆகியவற்றால் அதிருப்திய 1985 இல் அவ்வியக்கத்திலிரு வெளியேறினார் வேறு சில ருப்தியாளர்களுடன் சேர் புளொட்டின் ஜனநாயக விரே போக்கை அம்பலப்படுத்துெ காக தீப்பொறி எனும் பத் 6) soul Galicus' Litt.
இவரது புதியதோர் உல என்னும் நாவல் தேசிய இய குழுக்களுள் இடம்பெற்ற அ ரப் போட்டிகள், வன்முறை பெண்கள் மீதான வன்முறை யவை பற்றியெல்லாம் கார மான கண்டனங்களை முன்ன
55).
 
 
 
 
 

TITG) L_ fluu
JUIT
30) L II )
رأي وعا புலி "ILG
Nucifi
ரிக்
lu Isi
SØTLD) டுத ITS) ருந் LDLமதி ம்யூ — ITLI GðIsr ணும் Es, IT ன்ற p85,
பந்த Af
மும்
| U || அரசி ŠTL ழுக் LI JĠi) ருந் திலி
Tifliği,
சரிநிகர் 1-15 செப்டம்பர் 19937
Gly GibGl GT (3.52
வியன்னா மனித உரிமைகள்
மாதம் ஒஸ்ட்ரியாவின் தலைநக ரான வியன்னாவில் உலக மனித உரிமைகள் மாநாட்டை ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்பாடு செய்தி ருந்தது. ஐக்கிய நாடுகள் நிறுவனத் தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் பங்கு பற்றியிருந்த இம் மாநாட்டில் ஆயிரத்து முந்நூறு அரச சார்பற்ற நிறுவனங்களும் பங் கேற்றிருந்தன.
உலகெங்கும் இடம் பெறும் மனித உரிமைகள் மீறல் பற்றிய தக வல்களும் ஆவணங்களும் அடங் கிய கண்காட்சி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் பிரதிநிதிக ளும் இலங்கை மனித உரிமை நிறு வனங்களும் இந்த மாநாட்டில் பங் கேற்றிருந்தன எதிர் காலத்தில் மனித உரிமைகள் சாசனத்தை அமுல்படுத்துவது எவ்வாறு? மற் றும் மனித உரிமைகள் குறித்து அபி விருத்தியடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைய்ாத நாடுக ளுக்கும் இருக்கும் கருத்து வேறுபா டுகளைத் தீர்ப்பது எவ்வாறு போன்ற அடிப்படையான விஷ பங்களையே மாநாடு குவியப்ப டுத்திற்று.
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட மனித உரிமை நிறுவனங் கள் அனைத்தும் ஒரே குரலில் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் எல்லா நாடுகளுக் கும் பொதுவானவை என்ற கருத்தை முன்னெடுப்பதில் முக் கிய பங்காற்றின
இதே வேளை சீனா, இந்தியா இலங்கை இந்தோனேஷ்யா போன்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு வரும்வரை மனித உரி மைகளைப் பேணுவது சிரமம் என் றும் 'முதலில் சோறு பின்னரே சுதந்திரம்' என்றும் வாதாடின
எனினும் ஒருமித்த கருத்துடன் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பு டாமலேயே மாநாடு முடிந்தது. மனித உரிமைகளின் உலகளாவிய இயல்பு குறித்த அங்கீகாரம் பரவ லாக இருந்தது என்பதை உணரக் Only 5T இருந்தது என ஒஸ்ட் ரியா அரசப் பிரதிநிதி ஒருவர் தெரி வித்தார்.
இலங்கையின் மனித உரிமை கள் நிலைமை பற்றிய பத்திரிகை யாளர் மாநாடொன்றை விடுத லைப் புலிகள் ஒழுங்கு செய்திருந்த னர் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இந்தப் பத்திரிகை யாளர்கள் கலந்து கொண்டிருந்த GOTň.
மாநாட்டில் கேள்வி
கைதிகள்
நேரம் முடிவடைந்து விட்டது"
லோரன்ஸ் திலகர் (பாரிஸ்) அன்ரன் பொன்ராஜா(சுவிற்சர் லாந்து) ஆகிய புலிகள் அமைப்பி னரும் புலிகளின் நீண்டகால ஆதர வாளரும் அமெரிக்க வழக்கறிஞரு மான கரேன் பார்க்கரும் முக்கிய மான பேச்சாளர்களாக இருந்தனர். கூடவே தென்னிலங்கை நிலைமை பற்றி இரண்டு இலங்கை சட்டத்தர ணிகள் பேசினர் ஒருவர் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கு மான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராவர்.
வடக்குக் கிழக்கு நிலைமை பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வந் திருந்த கத்தோலிக்க மதகுரு ஒரு QIs CLJáløIs 26616)lou'lá) வடக்கு சென்று திரும்பிய டென் மார்க்கைச் சேர்ந்த ஒருவரும் பேசி னார் எதிர்பார்த்த முடிவு போல விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி எவருமே CEL IS GÉAlcio GOOGL)
கேள்வி நேரத்தின் போது பெல்
ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு மனித உரிமைவாதி வடக்கிலுள்ள சிறைக் பற்றியும் குறிப்பாகச் செல்வி பற்றியும் கேட்டபோது '
என்று சொல்லி மாநாட்டை முடித்து வைத்து GSIL LITi தலைமை ஏற்றிருந்த கரேன் பார்க்
IT - G.I.GI1.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அந்த பெல்ஜிய மனித உரி மைவாதி மாநாடு முடிந்த பின்பும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக ளைப் பின் தொடர்ந்து கேள்வி கேட்ட வண்ணம் இருநதார். லோரன்ஸ் திலகரும் கரேன் பார்க்க ரும் திடீரென்று ஒடித் தப்பி விட்ட பிற்பாடு அன்ரன் பொன்ராஜா அவர்களே மாட்டுப் பட்டுக் Gangst Tit. செல்வி பற்றிய வினாவுக்கு எவ் வித பதிலும் தர முடியாத அவர் எத்தனையோ ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டும் காணாமலும் போயிருக்கிற போது ஒரு செல்வி பற்றி மட்டும் அக்கறை என்ற மாதிரி ஒரு பதிலைத் தந்திருக்கி றார்.
மக்களுக்கு 2) GÄST GOLDOGS) u lës சொல்லாத சொல்லத் துணிவற்ற எந்த அரசியலும் உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது என்பது வரலாறு தரும் பாடம் வர லாற்றிலிருந்து எதனையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதே எங்களு டைய வரலாறு எங்களுக்குத் தரும் பாடம் என்பது எவ்வளவு இழுக்கு நிறைந்த துயரம்?
ിബ LDC360TT
ல்லை என்கிற தில்லைநாதன் பாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பட்டதாரி மாணவர் எண்ப துகளில் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற போது புளொட் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார் புளொட்டின் உட்கட்சி ஜனநாயக மற்ற நிலை, கோட்பாட்டுத் தவறு கள் காரணமாக அதிலிருந்து பின் னர் விலகினார் 83 இனப் படுகொ லைகளின் போது மலையகத்திலி ருந்து விரட்டப்பட்டு வந்த மக் களை கிளிநொச்சி, வவுனியாப்பிர தேசங்களில் குடியமர்த்துவதில் முக்கிய பங்காற்றியவர் கல்வி யால் பின்தங்கியிருந்த வவுனியாப் பிரதேச மாணவர்களில் அக்கறை
கொண்டு இலவச வகுப்புக்களை யும், கல்விக் கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து நடாத்தி வந்தவர் தமிழ் பேசும் மக்கள், அவர்களது அரசியல் உரிமைகள் போராட்டங் களின் பால் ஈடுபாடும், அர்ப்ப ணிப்பும் கொண்டவர். இவரைக் கைது செய்து வைத்திருந்த புலிகள் தற்போது மரண தண்டனை வழங்கி விட்டதாகக் கூறியிருக்கி
றார்களாம்.
D(360TIT, செல்வியைத் தொடர்ந்து கைதான வர் இவரும் யாழ் பல்கலைக் கழ்க வணிக பீட மாணவர் கைதான கார ணம் வழமை போல யாருக்கும் தெரியாது. இப்போதைய நிலை
பற்றியும் ஒரு தகவலும் இல்லை
இருக்கின்ற மெரிக்க ஸ்தாப மீதே குற்றம் தீர்மானித்திருக் L i (lane Hulசுட்டிக் காட்டுகி ழக்கைப் பற்றி த ஒரு சமூகத் ாபியரும் முஸ்
பிற்குரிய முறை தப்படுவதற்கான ன்றது.'
பார்களும்,
இவ்விதம் முத் வேண்டும்? முஸ் இந்த எதிர்ப்பும் ான முடிவுகளும் த்தின் குறிப்பிட்ட
பிரிவினரிடையே
ஒருவர் கேட்க களுக்கான ஒரு நமேற்கு கிழக்கு பிய பகுதிகளின் பெற்ற வெற்றியி 9, IT GAOL DIT 9, 9 LIL GNIJ ர்கள் ஆக்கிரமித் து அறிந்துகொள் ஆட்சியாளர்கள் பட்டிருந்த கிறிஸ் வரைப் பொறுத்த த்திலும் நீதியாக பாகவும் நடந்து லும் புரிந்து கொள் வில் அந்நிய நெறி ஸ்லீம்கள் மீது ஒரு TG)JT GOT L JGQ6)956O)LD 6i। மத்தியில் தது. அத்துடன் பின் அராபிய முஸ் ங்களை ஆக்கிர ஆக்கிரமிப்பாளர் Slu||L. GÓT (Upliq G  ിളുഞഖ് ( If ஸ்லாத்தின் மீதும் றியோர் மீதுமான ப்பைத் துண்டின.
நாகரீகம் இஸ் ம் முஸ்லீம்கள்
தான் பெற்று ரும் கடனின் முக் குறைப்பதிலும் னப்படுத்துவதிலும் ச் செயற்பட்டு வரு வின் தீவிர இஸ்ல எடுத்துக் காட்டு து மருத்துவம் ம விலிருந்து சட்டம் பரை அனேகமா பவொரு முனைய கால ஐரோப்பி அடித்தளத்ை மத்திருந்தது. புக றிஞர் எர்ஸ்சின்சி le Childers) gan (II). து ஐரோப்பா கட் த அதன் வரலாற். சாதனைகள் ஒ ہٹنے uILDIT601\لGouری கு ஐரோப்பிய அ தலைவர்களும் ளும் gر|IJITLGluریعے ل} ண்டுபிடிப்புகளைே வேண்டியிருந்த ரலாற்றுத்துறையி ம் பார்வையிலு டிருக்கின்ற இந் ம்பரியத்தைக் கற்று ல்கின்ற எந்தவொ வரலாற்றுத்துை மேற்கத்திய கல் யாத உண்மைகளி இங்கு காணமுடிெ ப்பிற்குரியது ஏெ நபனங்கள் இன்றை மாழியில் சொல்லு யாக இருக்கின்ற
இஸ்லாத்தின் அறி
ரம்பரியத்தை ஏற் மேற்கு காட்டு ஒரு 'கூட்டு மற ctive Amnesia) க்கிறார்.
.っacーラ。
-

Page 8
LDத்திய மாகாண சபை உறுப்பி னராகத் தெரிவு செய்யப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனுக்கு தமது உறுப்பினர் உரிமையை சத்தியப் பிரமாணம் செய்து உறுதி செய்து கொள்வது மேலும் தாமதப்படுத் தப்பட்டுள்ளது.
பாணந்துறை மேல்நீதிமன்றத் தின் உத்தரவின் பேரில் கடந்த 17ம் திகதி இவர் கண்டியிலுள்ள மத்திய மாகாண சபையில் சத்தியப் பிரமா னம் செய்து கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், பாதுகாப்பாக இவரை கொழும்பி லிருந்து கண்டிக்கு கூட்டிச் செல்வ தற்கு முடியாதிருக்கின்றது என்ற உளவுத்துறையினரின் பரிந்துரை யின் பேரில் அதே நீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
நீதித்துறை விவகாரங்களில்
நீதித்துறைச் சுதந்திரம் பாதிக்கப்ப டுவதும், இது மக்களின் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்கு ஒரு பெரும் பிரச்சினையாக உருவெ டுத்துள்ளமையும் புதிய விடயங்க GI Giocol).
சரிநிகர் 1-15 செப்டம்பர் 19938
அரசியல் தலையீடு காரணமாக
கொழும்பில் தடுத்து வைக்கப் பட்டிருந்த சந்திரசேகரனின் வழக்கு கண்டியில் நடத்தப்பட்ட போது அவரும் உஏகாதர் வீ.ரீ. தர்மலிங்கம் ஆகியோரும் பல தட வைகள் கண்டிக்கு பொலிஸாரி னால் அழைத்து வரப்பட்டார்கள் சில தினங்களுக்கு முன்பு கூட அவர் பாணந்துறை நீதிமன்றத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அத்தோடு ஒரு தனி மனிதனை கொழும்பிலிருந்து கண்டிக்குக் கூட் டிச் செல்லுமளவிற்குப் பாதுகாப்பு நிலைமைகள் தென்னிலங்கையில் மோசமாக இல்லை. இது நொண் டிச் சாட்டு சந்திரசேகரன் அரசியல் ரீதியாக தலைதூக்குவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இது
சமகால அரசியலில் சந்திரசே கரனின் அரசியல் செயற்பாடு இ.தொ.காங்கிரஸிற்கு மட்டுமே சவாலாக அமைந்திருக்கின்றது. இ.தொ.காவுக்கு மிகவும் விசுவாச மானவராக இ.தொ.காவின் வளர்ச் சியில் பெரும் அக்கறை கொண்டு உழைத்தவர் சந்திரசேகரன். எனி னும் 1985ம் ஆண்டு இனக் கலவ ரத்தைத் தொடர்ந்து தென்னிலங் கையில் குறிப்பாக மலையக மக்க ளின் மீது பேரினவாதக் கெடுபிடி களை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டதும் மலையகப் பகுதிகளில் எவ்வித காரணமும் இல்லாமல் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டார்கள் இச் செயல்களுக்கு இ.தொ.காவின் தலைமைகள் ஆத ரவு வழங்கியமை சந்திரசேகரனுக் கும் இ.தொகாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி யது. இத்தகைய கருத்து வேறுபாடு களை ஏற்றுக் கொள்ளக் கூடிய அடிப்பை ஜனநாயக மரபுக ளுக்கு இ.தொ.காவில் இடம் இல் லாது போனதால் இது நாளடை
வில் முரண்பாடாக வளர்ச்சி அடைந்தது.
எனினும் 1988ம் ஆண்டு
நடைபெற்ற முதலாவது மத்திய மாகாண சபைக்கான தேர்தலின் போது கூட சந்திரசேகரன் இ.தொ. காவை ஆதரித்து பிரச்சாரங்களில் PEOLJU I Ti- அப்போது அடுத்து நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் இ.தொ.காவின் சார்டாக
இலங்கைப் பெண்கள்
ஒரு திரைப்பட விழா
@ னத்துவ ஆய்வுக்கான சர்வ
தேச நிலையம் ஏற்பாடு செய்திருக் கும் வீடியோப் படவிழா ஒன்று செப்ரம்பர் மாதம் பதினொராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொழும்பு ரஷ்ய நிலையத்தில் நடைபெற உள்ளது.
வருடா வருடம் தென்னாசி Lá. குறுந்திரைப்படங்களின் விழாவை நடாத்தி வருகிற நிலை யம் இம்முறை வீடியோப் படங் களை மட்டுமே திரையிட உள்ளது. 1994இல் பாரிய அளவில் தென் னாசியத் திரைப்படாவிழா ஒன்றை ஒழுங்கு செய்யும் நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதால் இம்முறை வீடியோப் படங்களுடன் மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டியதா யிற்று என்று அமைப்பாளரான ஷாமினி சரிநிகருக்குத் தெரிவித் தT
இடம் பெற இருக்கும் அனைத்து வீடியோப்படங்களும் இலங்கைப்படங்களாகும். இலங் கைப் பெண்களின் நிலை பிரச்சி னைகள் வாழ்வியல் போன்ற அம் சங்கள் குறித்த பெண்நிலைவாத நோக்கில் அமைந்த 30 படங்கள் திரையிடப்படவுள்ளன. கடந்த பத்
டுகளில் பெண்நிலைவாத
நோக்குநெறி திரைப்படங்களிலும் வீடியோப்படங்களிலும் உன்னத மானமுறையில் வளர்ந்திருக்கிறது.
இம்முறை விழாவில் திரையி டப்படவுள்ள அனைத்துப்படங்க ளும் அரச சார்பற்ற நிறுவனங்களா லும் ஒரு சில தனியாட்களாலும் தயாரிக்கப்பட்டவை
இந்தப் படங்களில் ஒன்றே ணும் இலங்கை அரசின் தொலைக் 3, ITL LIGO ரூபவாஹினியில் திரையிடப்படவில்லை. பெரும்பா லான படங்களைத் திரையிட ரூப வாஹினி மறுத்து விட்டது.
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லைத்தான்.
ஐன்லால், ஷாமினி பொயில், சிறியானி பெரேரா அனோமா ராஜகருணா ஷானி ஜயவர்தனா ஆகிய பெண் திரைப்பட நெறியா ளர்களது படங்களுடன் தர்மசிறி பண்டாரநாயக்கா, வசந்த ஒபேசே கர ஆகிய புகழ்பெற்ற நெறியாளர் களின் படங்களும் இடம் பெற உள் 660.
தமிழ், சிங்களம், ஆங்கிலம்
ஆகிய மூன்று மொழிகளிலும்
ங்கள் திரையிடப்படும் பெண்
நுவரெலியா மா டியிடும் சந்தர்ட் னுக்கு வழங்கப் புரிந்துணர்வை தலைமை ஏற் எனினும், அதன் பாராளுமன்றத் ே குப் போட்டியிட கப்படவில்லை. இந்த முடிவானது களை ஏற்றுக் ெ லது சகித்துக் ெ கின்ற ஜனநாயக கின் விளைவுதான்
5 Tg5).
இத் தேர்த வின் சார்பாகப் ே சேக்ரனுக்கு சந்த பட்டிருந்தால் அ இ.தொ.காவிற்கு ராக இருந்திருப்ப புவதற்கு இடம் இ
எனினும்
இம்முடிவானது முன்னணியின் ரன் வேறொரு அ மலையகத்தில் உ தது. இது இந்நா இருக்கின்ற அரசி GOLDuGlass floru tical Pluralism)
பார்த்தப்ப வே
கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டத்தில் போட் பம் சந்திரசேகர படும் என்ற ஒரு இ.தொ.கா படுத்தியிருந்தது. பின் நடைபெற்ற தர்தலில் இவருக் சந்தர்ப்பம் வழங் இ.தொ.காவின் மாற்றுக் கருத்துக் காள்ளவோ அல் ாள்ளவோ மறுக் விரோதப் போக் ன் என்பது தவறா
இ.தொ.கா பாட்டியிட சந்திர ர்ப்பம் வழங்கப் வர் தொடர்ந்தும் GSINS, GJIT SELDIT GOTG) ார் என்பதை நம்
ருந்தது.
இ.தொ.காவின்
ൈ, [66] முலம் சந்திரசேக ரசியல் சக்தியாக ருவாக வழிவகுத் ட்டு மக்களுக்கு பல் பன்முகத்தன் Glci (Right of Poli
அடிப்படையில் öT Lq u II 6 fil L LI JILIDIT
களை அரசியல் அடாவடித்தனங்க ளின் மூலம் நிரந்தரமாக இல்லா
தொழித்து விட முடியாது.
மலையக மக்கள் முன்னணி யின் இந்த உரிமைக்குப் பெரும் 9. GJITGOT356|LD, LD6060LLJ5 LD5667 முன்னணியை இல்லாதொழிப்ப தற்கு இந்த அரசின் ஆதரவை பயன்படுத்திப் பல வழிகளிலும்
இ.தொ.கா செயற்பட்டு வந்துள்
சந்ததிரசேகரனதும், மலை யக மக்கள் முன்னணியினதும்
அரசியலானது, அரசியல் தொடர்பாக ஒவ்வொருவரும் கொனடுள்ள அபிப்பிராயங்
கள் நிலைப்பாடுகளின் அடிப்ப டையில் விமர்சனங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் உட் படுத்தப்படக் கூடிய ஒரு விடய மாகும். அவற்றை ஏற்றுக் கொள் வதற்கோ அல்லது நிராகரிப்ப தற்கோ எவருக்கும் உரிமை இருக்கின்றது. இது மக்களின் அடிப்படை உரிமையாகும். அர சியல் முதிர்ச்சியின்மையின் கார ணமாக இவர்கள் கடந்த காலங்க ளில் பல்வேறு தவறுகளை அரசி யல் ரீதியாகப் புரிந்துள்ளார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், மக்கள் மத்தி யில் சந்திரசேகரனுக்கோ அல் லது மலையக மக்கள் முன்ன ணிைக்கோ அரசியல் ரீதியாக செயற்படுவதற்கான உரிமை யென்பது விமர்சனங்களுக்கோ, கலந்துரையாடல்களுக்கோ உட் படுத்தப்படக் கூடிய ஒன்றோ அல்லது நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றோ அல்ல. அது எவ்வித நிபந்தனைகளுக்கும் அப்பால் எல்லோராலும் ஏற்றுக் கொள் ளப்பட வேண்டிய ஒரு அடிப் படை ஜனநாயக உரிமையாகும். இத்தகைய ஜனநாயக உரிமை
N
ளது என்பது நாடறிந்த விடயமா கும்.
பேரினவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்ற ஒரு அர சுக்கு சிறுபான்மை மக்கள் மத்தி யில் உருவாகின்ற அரசியல் அமைப்புக்களை இல்லாதொழிக்க உதவுவதானது சிறுபான்மை மக் கள் மீது பேரினவாத அடக்கு முறைகளை நிலைநாட்ட ஏற்படுத் திக் கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமா கவே இது கருதப்படல் வேண்டும். எனவே சத்தியப் பிரமாணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலை மையையும், மேற்கூறிய பின்னணி யின் அடிப்படையில் புரிந்துகொள் ளுதல் பொருத்தமானதாகும்.
ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலும், நீதிமன் றம் அவர் குற்றவாளிஎன்பதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கும் வரை அவர் நிரபராதியாகவே கரு தப்படல் வேண்டுமென்பது எமது நாட்டின் சட்டவியல் கோட்பாடா கும். இதன் அடிப்படையிலேயே தடுப்புக் காவலில் உள்ள சந்திரசே கரனுக்கு மாகாண சபைத் தேர்த லில் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே இவர் பெற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பி னர் உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக் கப்பட வேண்டும். இது சந்திரசேகர னதோ அல்லது அவருக்கு வாக்க ளித்த மக்களினதோ கடமை மட்டு மல்ல, இந்த நாட்டில் வாழுகின்ற
ஜனநாயக மரபுகளை நேசிக்கின்ற
எல்லோரதும் கடமையாகும். இத்த கைய உரிமைகளை பாதுகாப்பதற் காக வழங்கப்படுகின்ற பங்களிப்பு கள் இந் நாட்டின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை இல்லா தொழிப்பதற்கு வழங்கப்படும் ஆத ரவாகக் கொள்ளல் வேண்டும்
SLLS
களும் மதமும் என்ற தலைப்பில் இந்து பெளத்த இஸ்லாமிய கத் தோலிக்க மதங்களில் பெண்களின் நிலை, அவர்களுக்குரிய இடம் என்ன என்பது பற்றி விசாரணை
எழுப்பும் நான்கு படங்கள் திரையி
டப்படும்.
அனோமா ராஜகருணாவின் புகழ்பெற்ற குறுந்திரைப்படமான விலங்கு மற்றும் சந்திரத்ன மாப் பிட்டிகவின் 'அம்மா ஆகிய படங் களும் முதல் நாள் சிறப்புப் படங்க ளாக இடம்பெற உள்ளன.
நெறியாளர்கள் பார்வையா ளர்கள் கலந்து கொள்ளும் கலந்து ரையாடல்களும், ஆய்வரங்குக ளும் இரண்டு தினங்களும் இடம் பெறும்
எல்லாப்படங்களுக்கும் அனு மதி இலவசம் எனினும் பார்வையா
ளர்கள் முன்கூட்டியே அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளு மாறு வேண்டப்படுகிறார்கள்
இனத்துவ ஆய்வுக்கான சர்வ
or Ta6০ার্তা surgest
The ressese படத்திலிருதுக்கு.
தேச நிலையம் (CES) இலக்கம் 8 கின்றிரெறஸ், கொழும்பு 8, மற்றும் ரஷ்ய நிலையம், சுதந்திர சதுக்கம் ஆகிய இடங்களில் அனுமதிச் சீட் டுக்களைப் பெற்றுக் கொள்ள முடி սկմ):
மேலதிக விபரங்கள்
தேவைப்பட்டால் 698048 எனும் இலக்கத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
இவர வரைதமன்

Page 9
சரிநிகர் 1-15 செப்டம்பர் 1993 9
க்கை விரித்து முகர்ந்துதான் பார்த்தான் அவன் கிட்டடியில் மணக்கிறது. அந்நிய மணம் மிகச் சமீபத்தில் எங்கேயோ தான் இருக்கிறார்கள் பயமில்லை. பின்னால் பெரிய மூட்டை கண்டவுடன் விட்டு விடுவார்கள். ஆயிரக் கணக்கில் மினிதர்களைச் சுட்டுக் கொன்ற நாட்கள் கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் போயின.
பாஸ்கரன் பாவம் போனமுறை நிறைய நஷ் டப்பட்டு விட்டான். ஒரு மூட்டை காய் மிள காய் இறுக்கிக் கட்டியதில் அவ்வளவும் அழுகி விட்டது. அதனை உப்புப் போட்டு அவித்துக் காய விட்டிருக்கிறான். இம்முறை பீட்ரூட் கட்டி யிருக்கிறான். கிலோ இரண்டு ரூபா கிளிநொச் சியில் என்ன மாதிரியோ? இதில் தேறினால் தான் உண்டு. இவன் மூட்டையில் வெங்காயம். எப்படியும் அரைக்கரை இலாபம் வரலாம். இனி வாய் வல்லமையைப் பொறுத்தது. சிறி யும், அத்தானும், நவத்தானும், விஜயனும் முந் திரிகைப் பழம் கட்டியிருந்தார்கள். அது நிறைய இலாபத்தைத் தரலாம். தொடையை யும் சொறிந்து கொண்டு விற்பதில் நவம் வலு விண்ணன், அவனுடன் ஒட்டிக்கொண்டு சிறி யும், அத்தானும், விஜயனும் விற்றுவிடுவார்
Կ56II
விஜயனுக்கு இதுதான் முதல் தரம் லூசான சேர்ட்டையும் போட்டுக்கொண்டு கொஞ்சம் முந்திரிகைப் பழமும் கட்டிக் கொண்டு புறப் பட்டு விட்டான் பாவம் தான் அவனும் தமை யன் துப்பாக்கிச் சூட்டில் எப்பொழுதோ இறந்து போனவன் (யார் அதனைச் செய்தார் கள் என்பது இன்னமும் தான் தெரியவில்லை) தாய் 'கவனம் கவனம்'என்று மற்றவர்க ளுக்கு வெற்றிலை பாக்கும், தண்ணிரும் கொடுத்து அவனையும் அனுப்பி விட்டார் தேனீர் வைத்துத் தர தாயாரால் எப்படி இய லும்? ஒரு உழைப்பும் இல்லாக் குடும்பம் அது அம்மாளாச்சி தான் அவளுக்குத் துணை அம் மாளே, விஜயன் நல்ல இலாபம் சம்பாதித்துத் தர வேண்டும்.
"எப்படிக் காசைப் புரட்டினாய் கேட்டான் விஜயனிடம்
'எனக்குத் தெரியாது. அம்மா தான் எங் கேயோ மாறித் தந்தவா" என்றான் விஜயன் முகம் கறுக்க வில்லை, உதடு துடிக்க வில்லை; ஒரு சோகம் தானும் இல்லை அவனில்
' காலமை என்ன சாப்பிட்டு வெளிக்கிட்டனி '? என்று அவன் கேட்கவில்லை. ஒருமுறை வாய் உன்னியது வேண்டாம் என்று 6)Salut"L CATGöT.
சிறியின் அத்தானும் இதே நிலைமை தான். போன கிழமை 'ஆமி செக்கிங்'கின் போது மூவாயிரத்தைத் தொலைத்தவர் காண வில்லை. கேட்கப் பயம் 'நாரி முறிய உழைச்ச காசு. பாழ்பட்டுப் போவான்கள் .' என்று மனைவி பெருங்குரலெடுத்துத் திட்டினாள். ' சத்தம் போடாதை' என்று சத்தம் போட்டார் அவர் 'எங்கை ஆமி திரும்பி வந்திடுமோ' என்று பயம் அவருக்கு வந்தால். காசு இல்லை மண்வீட்டுக் கூரைக்கு நெருப்பு வைக்
95 GOLDET Ls).
என்றாலும் அவர் வாய் சிவக்க வெற்றிலை போட்டு தலைப்பாகை கட்டி சிரித்தபடி தான் வந்தார்.
காலை வெயிலில் புறப்பட்டாயிற்று.
மிகச் சமீபத்தில் தான் மணக்கிறது. இப்பாதை யால் வந்திருக்க கூடாது. சனநடமாட்ட மில்லை. அதற்காகப் பலாலி சுற்றி வருவதென் றால் மேலதிகமாகப் பத்து மைல் வழமை அப் படித்தான். இம்முறைதான் பாதை மாறியது. ஒரு சின்னப் பயம் நெஞ்சைத் தாக்கியது. சடா ரென்று எதிர்பார்க்க முன்னர் முதுகைத்துளைக் குமோ குண்டுகள்? இது ஒரு பிரச்சினைக்குரிய ஊர் என்று தான் சொல்லக் கேள்வி நவம் அப்பவும் சொன்னவன் - பலாலியால் போவ மென்று சரியானதைத் தெரிவு செய்வதில் எப் பவும் நவம் கெட்டிக்காரன்.இனி யோசித்துப் பிரயோசனம் இல்லை.
'ஸ்ஸ்.ஸ்ஸ்,' என்று கேட்டது. எங்கே யென்று திரும்பிப் பார்த்ததில் பற்றைக்குள் படுத்திருந்தார்கள் சரி அவ்வளவுதான் இனி 'காம்பிற்குக் கொண்டு போய் நாரி முறிக்கப் போகிறாங்கள் முகம் ஒரு கணம் சுண்டியது. சைக்கிளை நிற்பாட்டினான். மறுபக்கம் சரியப் போனது. தாங்கினான். மற்றவர்களும் நிற்பாட் டினார்கள் எல்லோரையும் சுற்றி வளைத்துக் கொண்டது ஆமி,
"எங்க.எங்க.என்ன?" ஒரு ஆமி திக்கித் திணறிக் கொண்டு கேட்டான்.
பாஸ்கரன், 'நாங்கள் வியாபாரத்துக்குப் போறம் ஜயா' என்றான்.
'வெயா.வெயா.'? என்றான் ஆமி, 'பிஸ் னஸ்.கிளிநொச்சி' என்றான் இவன்.
'வட்.வட்?" சாக்கைக் குத்திக் கேட்டான்' 'வெஜிட்டபிள் அன்ட் புரூட்ஸ்.' என்றான் இவன் 'ஓபின் ஓபின்."
சரி இனி எல்லாவற்றையும் அவிழ்த்துக் கட்டு வதென்றால்.நாளைக்குத்தான் கிளிநொச்சிக் குப் போகலாம்.' சரி எல்லாத்தையும் அவி ழுங்கோ' என்றான் நவம்
பார்த்த ஆமி முந்திரிகைப் பழக்குலைகளை எடுத்துக் கொண்டு மூடச் சொன்னான். விஜ யனை மாத்திரம் பிடித்துக்கொண்டு 'புலி.புலி ' என்றான். 'இல்லை ஐயா..' என்றான் விஜ யன் அழுது விடுவான் போல இருந்தது என் றாலும் ஒரு சந்தேகத்துடன் அவனை விட்டு விட்டான் முதுகில் சூடு விழுமோ என்றொரு திகில்
சிறிதான் பிறகு சொன்னான். 'உன்னை உந்த லூசான சேர்ட் போடாதை என்டன் கேட்கா மல் போட்டாய் பார்த்தியோ?"
பட்டென்று நவம் வெடித்தான் 'ஏன் உந்தக் கதையை? நான் சொன்னனான் தானே பலாலி யாலை போவமென்டு. நீங்கள் தான் இதாலை போவமென்டியள். இப்ப பார் இரண்டு மணித் தியாலம் போச்சுது எங்களைச் சில வேளை காம்பிலை கொண்டு போய் வைச்சிருந்தால்
GIGOIGOT நிலைமையெண்டு (UTéja
பாருங்கோ." 'சீ.இவங்கள் வியாபாரிகளிலை இரக்கப்படு வாங்கள்' என்றான் பாஸ்கரன்.
"உவங்களோ? மயிரில் இரக்கம். நேரம் போச்சுதல்லே.' என்று இன்னும் வெடித் தான். இப்போதைக்கு நவத்தின் ஆத்திரம் தீராது. நவத்தின் பெட்டியிலிருந்துதான் முந்தி ரிகைப்பழமும் அதிகம் போயிருந்தது. இனி இந்தப் பயணம் முழுவதிலும் நவம் புறுபுறுப் பான் நூறு யார் முன்னுக்குத்தான்சைக்கிளைச் செலுத்துவான்.
G
 
 

அவன் அப்படிச் சென்ற போதிலும் எதிரில் வந்தவர்களிடம் 'உங்காலை போகலாமோ?" என்று விசாரித்தான்.
நிலாவரையிலை ஆயி கொஞ்சம் கடுமை'. என்றார் ஒருவர் இன்னொரு தத்து நவம் எரிந்து பார்த்தான்.
விரைவாகச் சென்ற சைக்கிள்கள் கொஞ்சம் பின்னடித்தன. இவ்வளவிற்கும் எல்லாரு டைய சேர்ட்டும் இந்த மாரிப் பொழுதிலும் வியர்வையால் தெப்பமாக நனைந்திருந்தன.
ஈற்று முற்றும் சின்னப்புற்களும், பெரிய பற்றை எளும் நிறைந்து ஒரு வெளியைக் காட்டியது. வெறும் சதுப்பு நிலங்களில் நீர் பரந்து காணப் பட்டது. அடியில் கறுப்பு மண்ணும், மேலே தெளிந்த நீரும் சலசலத்தது. மேலே கவிந்த பிரமாண்டமான வானம் பிரமாண்டமான இப் பெருவெளியில் தங்களுக்கென்று ஒவ்வொரு உலகை வைத்திருக்கும் இவர்கள் சிறுசிறு புள் ரிகளாக அசைந்தார்கள்
அப்பால் பெருந் தோட்ட வெளி, சிறு சிறு குட்டைகளில் மழைநீர் தோட்டங்களில் தோட் டக்காரர் இல்லை. மண் வெட்டி கொண்டு கொத்துவாரற்று காத்திருந்தது அது
தாட்டங்களில் டாங்கிகள் புகுந்து யானை யப் போல துவம்சம் செய்த அட்டகாசங்கள்
தரிந்தன.
ம்முறையே முதலாக வந்தபடியால் சிதைந்து பாயிருந்த வீடுகளையும், கட்டிடங்களையும், வம்சம் செய்யப்பட்ட தோட்டங்களையும் ார்த்து விஜயன் ஆச்சரியப்பட்டான். எங்க வம் அந்நிய மணம் வியாபித்திருந்தது. வீடுக லும், தோட்டங்களிலும், இருந்தெழுந்த கதி ரகளிலும், படுத்த கட்டில்களிலும் நடந்த திகளிலும், ஒழுங்கைகளிலும், நனைந்த நீரி ம், சேறிலும் அதே அந்நிய மணம்
த்தித் துரத்திக் கற்பழிக்கப்பட்ட பெண்க ம் உடம்பு முறிய, இடுப்ப நோக அதே ணத்துடன் எழுந்தார்கள். அந்த மணம் தாங்க டியாதிருந்தது. அதனை அவர்களால் பாக்க முடியவில்லை. சிலரிற்கு தற்கொலை
செய்து கொள்வதைத் தவிர வேறு வழிதெரிந்தி ருக்கவில்லை. ஐந்து பிள்ளைகளின் தாயென் றால் என்ன? ஆவளிலும் அந்த மணம் படர்ந்தி ருந்தது.
'அம்மா மணக்குதா'? என்று விசும்பலுக்கி டையில் தன் நெஞ்சை ஒருத்தி காட்டினாள். காயப்பட்டிருந்தது அது அம்மா என்ன சொல்ல முடியும்? பாவம் அவள் 'இல்லை" என்று நெஞ்சறியப் பொய் சொன்னாள்
" காலை மணந்து பார்." என்றாள் புருஷனி டம் ஒருத்தி. 'ஓம் மணக்குது' என்று அவன் உண்மை சொன்னான். அவளால் புருஷனிடம் ஒட்ட முடியாதாகி விட்டது.
அவ்வளவுதான் வீடுகள், கட்டிடங்கள் போல, தோட்டங்கள் போல நிறையக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்டன. தூரத்தில் டாங்கிகளும் பச்சை உடுப்புகளும் மங்கலாகத் தெரிந்தன. 'நிக்கிறாங்கள்' என் றான் நவம், சைக்கிள் கொஞ்சம் பின்னடித்தது. பாஸ்கரன் வெகு முன்னதாக இறங்கி சைக்கி ளைக் கொஞ்சம் சரித்தும் விட்டான். விழுந்தது விழட்டும் என்று சாரத்தை அவிழ்த்து இறுக்கிக் கட்டினான்.
"என்ன அது? .' என்று உறுக்கினான் ஆமி, நல்ல காலம் தமிழனாக இருக்கிறான். அல்லது தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
"நாங்கள் வியாபாரிகள் கிளிநொச்சிக்கு மரக் கறிகளும் பழங்களும் கொண்டு போறம்'
'ஒபின் ஓபின்' என்றான் ஆமி, நவத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. 'ப லாலியாலை போயிருக்கலாம்.' என்று முணு முணுத்தான் எல்லாரும் சைக்கிள் நிறுத்திச் சாக்குக் கட்டுகளை அவிழ்த்தனர்.
"ரைட்..ரைட்." என்ற ஆமி முந்திரிகைப் பழக்குலைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு கட்டச் சொன்னான்.
ஒருவரும் நவத்தின் முகத்தைப் பார்க்காமல் சைக்கிள் மிதித்தார்கள் கொஞ்ச தூரத்தில் ஒரு தேனீர்க்கடை குறுக்கிட் டது. வாய்ப்பன், வாழைப்பழம் சாப்பிட்டு, ரீ குடித்து முடிய அத்தான் வெற்றிலைச் சரை யைத் திறந்தார். இவனும், பாஸ்கரனும், சிறி யும், அத்தானும் வாய் சிவக்க வெற்றிலை போட்டார்கள். இனிக் கிளிநொச்சிக்குப் போனால்தான் சாப்பாடு
(வரும்)

Page 10
நடைபெற்ற வெலிஓயா ஜானகபுர இராணுவ முகாம்கள் மீதான புலிகளின் தாக்கு தலைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந் திரக் கட்சியின் தலைவி சிறி மாவோ பண்டாரநாயக்கா நீண்ட அறிக்கையொன்று வெளியிட்டி ருந்தார். அவ்வறிக்கையில் நாட் டைப் போர்க்கால சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் நாட்டில் நடைபெறுகின்ற களியாட் டங்கள் அனைத்தையும் நிறுத்திப் போரிடும் இராணுவத்தினருக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண் டும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரே இனப்பிரச்சி
வுக்குழு வடக்கு கிழக்கு மாகா ண்ம் தனித்தனியாகப் பிரிக்கப் பட்டு சமஸ்டிமுறை அமுல்படுத் தப்படவேண்டும் என முடிவெ டுத்த போது பூரண சமஸ்டி
இந்திய Lomélfluolaoirsol GLDesota
முறைக்கே ஆதரவளிக்க முடியும்
என்றும் கூறியிருந்தார். ஆனாலும் இந்தியா மாதிரியில் உள்ளது போல பாதுகாப்பு குடியேற்றம் சம் பந்தமான விடயங்கள் சமஷ்டி அர சுக்கு கொடுக்கப்படாது அவை மத் திய அரசின் கைகளிலேயே இருத் தல் வேண்டும் எனவும் அவர் தெரி வித்தார். சிறிமாவின் இத்தகைய கருத்துக் கள் தமிழ் மக்களுக்குப் புதியன scoa) g,m GJITÉ, IT QUOLIOITS, ANTĖJE, GIT இனவாதத்தை வளர்த்து வரும் பெருமை சிறீலங்கா சுதந்திரக் கட் சிக்கும் உண்டு என்பது தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் முற்போக்கு சக்திகளுக்கும் தெரியும் சிங்கள மக்களிடையே வளர்ந்து வந்த தேசியவாதத்தை பெளத்த சிங்களப் பேரினவாத மாக மாற்றிய பெருமை இவர்க ளுக்கே உண்டு இது இலங்கையின் அரசியல் வரலாற்றினூடாக யாவ ரும் அறிந்த விடயம்.
பண்டாரநாயக்காவின் அரசியல் பிரவேசம்
L9, JITGO எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஆரம்பத்தில் சிங்களத் தேசியவாதியாக இருந் தாரே தவிர பேரினவாதியாக இருக் கவில்லை. ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டதாரியாகி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தது தொடக்கம் சிங்களத் தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக் கும் வகையில் பல நடவடிக்கை களை அவர் மேற்கொண்டார் ஒரு வார்த்தை கூட சிங்களம் பேசத் தெரியாமல் இங்கிலாந்திலிருந்து வந்த அவர் பிற்காலத்தில் சிறந்த சிங்களப் பேச்சாளராக மாறினார். சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்ய மடைய வேண்டுமாயின் பெளத்த ராக இருக்க வேண்டும் என்பது
தெரிந்ததினால் கிறிஸ்தவரான அவர் (டொனமூர் இலங்கைக்கு வந்த சமயம்) பெளத்தராகவும்
மதம் மாறினார். இதனால் டொன மூர் பெளத்தர் எனவும் அழைக்கப் பட்டார் கண்டிய மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வேண்டும் என் பதற்காக கண்டிய பிரதானிகள் பரம்பரையில் ரத்வத்தை குடும் பத்தை சேர்ந்த சிறிமாவை திரும ணம் செய்தார் சாதாரண சிங்கள மக்களையும் கவரத்தக்க வகையில் தனது ஆங்கில உடையைக் களைத் தெறிந்து தேசிய உடைகளை அணி பலானார் சிங்களத் தேசியத்தை துக்கிப்பிடிக்கும் வகையில் 1954ம் ஆண்டு சிங்கள மகாசபையை உரு NITG4lgol If
சிங்கள மகாசபையினூடாக பண் டாரநாயக்கா பஞ்சமகாபல வேக ய' என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது வேலையை ஆரம்பித்தார் இதன் அர்த்தம் ஐந்து சக்திகள் என்பதாகும். சிங் கள மக்கள் மத்தியில் உண்மை யான சக்திகளாக ஐந்து அணியி னரை அவர் இனங்கண்டார் ஆசி
ரியர் மாணவர் நாட்டு வைத்தி
னைக்கான தீர்வு தொடர்பாக தெரி
முறைக்கு ஆதரவளிக்க முடியாது.
சரிநிகர் 1-15 செப்டம்பர் 1993 10
யர் விவசாயிகள் மதகுருமார் என் போரே அவ்வைந்து சக்திகளுமா வார். இவர்களை அணிதிரட்டும் வகையில் கோசங்களை வைப்பதி லேயே அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். பண்டாரநாயக்காவின் சமஷ்டி முறை
இவ்வாறு சிங்கள தேசியவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பணியில் ஈடு பட்ட போதும் ஆரம்பத்தில் இவர் ஒருபோதும் ஏனைய தேசிய இனங்களிற்கு எதிரான கருத்துக் களை முன்வைக்கவில்லை. சில சந் தர்ப்பங்களில் சிறுபான்மையாக
ஞாபகார்த்த
ரண்பாடுகளும், ഖjTഥൺ தடு கூடும் தூரநோக் ளான தமிழ்த் த தமிழ் மக்கள் இ இழக்க வேண்டி
பிற்காலத்தில் 1 தோற்றம் பெற்ற சமஸ்டிக் கோரி
நீலசுகம் லாவது ே ஞாபனம் மக்கள் த
Logorgof (8.
ിഞയെ வேண்டு επΟιρίο οι 998 80510 ளாக்கப்ப( 96) é ULD கூறியிருந்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தா
இருந்த தேசிய இனங்களின் தலை வர்கள் முன்வைக்காத அவர்களின் நலன்பேனும் திட்டங்களைக் கூட இவர் முன் வைத்திருந்தார். அவற் றில் ஒன்றே இலங்கைக்கு சமஸ்டி முறை அரசாங்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தாகும். இலங்கை கண்டி கரையோரம் வடக்கு-கிழக்குத் தமிழ்பகுதி என மூன்று சமஸ்டி அரசுகளாக பிரிக் கப்பட்டு அவை மூன்றையும் இணைத்த மத்திய அரசு ஒன்றை உருவாக்கவேண்டும் என்பதே இவரது சமஸ்டி அரசு பற்றிய திட்ட மாகும். இவ் அரசாங்க முறையே இலங்கையில் நீண்டகாலத்தில் ஏற் படப்போகும் அரசியல் பிரச்சினை களுக்குத் தீர்வாக அமையும் என இவர் கூறினார். இவருக்கு முன் னரே சமஸ்டி பற்றிய கருத்தினை 1924 இல் உருவாக்கப்பட்ட கண் டிய தேசிய சபை முன்வைத்த போதும் அதனை அரசியல் பிரச்சா ரமாக முன்னெடுத்துச் சென்றவர் இவரேயாவார் 1927 இல் டொன
மூர் குழுவினர் இலங்கைக்கென
புதிய அரசியல் திட்டத்தை சிபார்சு செய்வதற்காக வந்த போது அவர் கள் முன்னிலையில் சமஸ்டிக் கோரிக்கையையே முன்வைத்தார். தமிழ்மக்கள் மத்தியில் கூட இதற் காகப் பிரச்சாரம் செய்தார் யாழ்ப் பாணத்தில் கூட சமஸ்டிக் கோரிக் கைகளுக்கு ஆதரவாக பிரச்சாரங் களை நடாத்தினார்.
தமிழ்த் தலைமைகளின் நிராகரிப்பு
சமஸ்டிக் கோரிக்கைகளுக்காக பண்டாரநாயக்கா இவ்வாறு முயன்றபோது அப்போது தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் அரசியல் தலைவர்கள் எவரும் இதனை ஆத ரவுடன் நோக்கவில்லை. பண்டார நாயக்காவையும் அவரது கொள் கைகளையும் எள்ளிநகையாடி புறக்கணித்தனர்தித னால் இவரது ஆரம்பகால சமஸ்டிமுறைக் கோரிக்கை வெற்றிபெறவில்லை.
அன்று தமிழ் அரசியல் தலைவர் கள் இதனை ஆதரித்திருந்தால் கண் டிய மக்களிடமிருந்தும், தமிழ்மக்க ளிடமிருந்தும் வரும் அமுக்கத்தி னால் டொனமூர் குழுவினர் சமஸ்டி அரசாங்கத்தை சிபார்சு செய்ய முன்வந்திருக்கக்கூடும் பிற்
காலத்தில் வளர்ந்திருந்த இனமு
வைத்த போது வும் கண்டிய ம கோரிக்கையை 6 இதனால் பின்ன யின் சமஸ்டிக்கே வளிப்பதற்கு 6 வில்லை. உண்ை சுதந்திரமடைந்த இவ் ஆரம்ப காெ தேசியவாதம் சி தத்தை நோக்கி வைக்கும் காலகட
ஐ.தே.கவின்
இப் பேரினவா டது ஐதேகட்சிய ரான டி.எஸ் ே ஆவர்.
சுதந்திரத்திற்கு மு GOLD TL959, IT வளர்க்கும் வகை
உருவாக்கினார். யல் திட்ட கால சாய அமைச்சர உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட் அபிவிருத்தித்தி Ք (56ւIII &&LLIL-L கிராமங்களில்
D86 னார். இதற்கா பாரம்பரியப் பி பட்டிப்பளை மாற்றப்பட்டது. திகாமடுல் ல ள ளது) சுதந்திரத் திருக்கோணமை றங்கள் மேற்கெ
குடியேற்றத்திற் னவாதத்தை ே வகையில் பிர மும், வாக்குர் கொண்டு வரப் Gulby (Tc)JGift LiDé மையும் வாக்கு சியினால் பறிக்
பூரீல.சு.கவி விஞ்ஞாபன பண்டாரநாயக் ஏனைய தேசி நலன்களில் அச் ததற்கு இன்னே கள மொழியை Quub 、
 
 
 
 
 
 
 
 
 

அழிவுகளும் கூட க்கப்பட்டிருக்கக் கற்ற சுயநலமிக ഞു.cിങ്ങirc) வற்றையெல்லாம் ஏற்பட்டது.
1949ம் ஆண்டு தமிழரசுக்கட்சி க்கையை முன்
Aulación முத தர்தல் விஞ்
லயே அந்நி
கருதப்படும் மாற்றப்பட smruG6öm frus }l(Լիլի 2-ւ6ծ: ിഥrീ9, டுவது மிக கும் எனக்
邑、
வேண்டுமென்ற அவரது கோரிக் கையர்கும். ஐ.தே.கட்சிக்குள் இவர் இருந்த போதும் மொழி தொடர் பாக இதே கொள்கையையே முன் வைத்திருந்தார் 1951இல் ஐ.தே. கட்சியை விட்டு பூரீ ல.சு.கட்சியை உருவாக்கிய போதும் மொழிக் கொள்கையாக இதனையே கொண் டிருந்தார். இதனாலேயே பூரீ ல.சு.
கட்சியின் முதலாவது தேர்தல் விஞ்
ஞாபனம் 'இந்நாட்டு மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அந்நியரா கக் கருதப்படும் நிலை மாற்றப்பட வேண்டுமாயின் சிங்களமும் தமி ழும் உடன் அரச கரும மொழிக ளாக்கப்படுவது மிக அவசியமா கும்" எனக் கூறியிருந்தது.
பண்டாரநாயக்கா க்களும் சமஸ்டிக் கவிட்டிருந்தனர். தமிழரசுக் கட்சி ாரிக்கைக்கு ஆதர வரும் இருக்க மயில் இலங்கை நின் பின்னரான கட்டம் சிங்களத் JU, GITLI CEL IM GOT GJIT அடியெடுத்து படமாக இருந்தது.
பேரினவாதம் தத்திற்கு வித்திட் பும் அதன் தலைவ சனநாயக்காவுமே
முன்பே டி.எஸ்.கே
பேரினவாதத்தை யில் தமிழ்ப் பகுதி குடியேற்றங்களை டொனமூர் அரசி த்தில் இவர் விவ ாக இருந்த போது பிரபல்யமான LL (ELD (GDITLLIIT |ட்டமாகும். இங்கு 44 குடியேற்றக் 58 கிராமங்களில் ளைக் குடியேற்றி க தமிழ்மக்களின் ரதேசமாக இருந்த
அம்பாறையென தற்போது இது ன மாற்றப்பட்டுள் தைத் தொடர்ந்து லயில் குடியேற்
IF GT GIT LULILO L GOT
குப் புறம்பாக பேரி மலும் வளர்க்கும் ஜாவுரிமைச் சட்ட மைச் சட்டமும் பட்டது இந்திய களின் பிரஜாவுரி மையும் ஐ.தே.கட் E,LIL JJL LL GOT.
ன் தேர்தல் "upა 1952
ா ஆரம்பத்தில் ய இனங்களினது கறை கொண்டிருந் ார் அத்தாட்சி சிங் யும் தமிழ் மொழி ரும மொழியாக்க
ஆனால் 1955இல் சிங்கள பேரினவாதியாக இவர் மாறிய பின் அதுவரை கடைப்பிடித்த மொழிக் கொள்கையைக் கைவிட் டதோடு ஏனைய தேசிய இனங்க ளின் நலன் பேணும் எல்லாக் கொள்கைகளையும் கைவிட்டிருந்
பெளத்த
1956இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற் காகத் தனிச் சிங்களச் சட்டக் கோஷத்தை முன்னெடுத்தார். இத னுடாக இலங்கை பல்லின மக்க ளைக் கொண்ட நாடு என்ற கருத் தினை மாற்றி இலங்கை சிங்கள மக் களின் தேசம் என்ற கருத்தினைச் சிங்கள மக்கள் மத்தியில் வளரச் செய்தார் 1956 தேர்தலில் வெற்றி பெற்ற GANGGI பேரினவாதக் கோஷத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தனிச் சிங்களச் சட்டத் தையும் கொண்டு வந்து நிறைவேற் றினார். 1956 தேர்தலின் வெற்றிக் குப் பெளத்த பிக்குகள்ை பிரதான காரணர்களாக இருந்தமையினால் அவர்களும் பண்டாரநாயக்காவும் சேர்ந்து சிங்க்ள தேசியவாதத்தைச் சிங்கள பெளத்த பேரினவாதமாக மாற்றினர்
1957இல் தமிழ் மக்களிடமிருந்து எழுந்து வந்த எதிர்ப்பலையினால் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை உருவாக்க பண்டாரநாயக்கா முன் வந்த போதும் தானே உருவாக்கிய பெளத்த சிங்களப் பேரினவாதத் திற்கு முகம் கொடுக்க முடியாமல் அதனைக் கிழித்தெறிந்தார். ஈற்றில் தான் வளர்த்து விட்ட பெளத்த சிங் களப் பேரினவாதத்தின் பிரதிநிதி யாலேயே 1959இல் சுட்டுக் கொல்
Gogh LILITs.
பேரினவாதத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம்
பண்டாரநாயக்காவின் மறைவின் பின் அவரினால் உருவாக்கப்பட்ட பெளத்த சிங்களப் பேரினவாதத் தினை வளர்த்து அதற்கு அரசியல் அமைப்பு அந்தஸ்துக் கொடுத்த பெருமை பண்டாரநாயக்காவின் பாரியாரான சிறிமா அம்மையா ரையே சாரும்
1960இல் தான் பதவிக்கு வந்த காலம் தொடக்கம், சிங்கள பூரீ எழுத்தை உருவாக்கல் தமிழ்ப் பகு
திகளில் திட்டமிட்ட குடியேற்றங் களை ஏற்படுத்துதல், அரச உத்தி யோகத்தில் பாரபட்சம் காட்டுதல், கல்வியில் பாரபட்சம் காட்டுதல், தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டுதல் என்பவற்றி னுடாக பெளத்த சிங்களப் பேரின வாதத்தை வளர்த்து 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசி யல் திட்டத்தின் மூலம் இப் பெளத்த சிங்களப் பேரினவாதத் திற்கு அரசியலமைப்பு அந்தஸ்துக் கொடுத்தார்.
1972ம் ஆண்டு அரசியல் திட்டத் தின் மூலம் அதுவரை பாராளுமன் றச் சட்டமாக இருந்த சிங்களம் அரக கரும மொழி என்பதற்கு அர சியல் அமைப்புச் சட்ட அந்தஸ்துக் கொடுக்கப்பட்டது. தமிழ் மொழி யைப் பொறுத்த வரையில் அதன் உபயோகம் 1958ம் ஆண்டின் 28ம் இலக்கத் தமிழ் மொழி
விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு
இணங்க இருக்கும் எனக் கூறப் பட்டது ஆனால் தமிழ் மொழி தொடர்பான இவ் ஏற்பாடு எந்த வகையிலும் அரசியல் அமைப் பின் ஒரு ஏற்பாடாகப் பொருள் கொள்ளக் கூடாது எனவும் கூறப் பட்டது. ஆக தமிழ் மொழியின் உப யோகத்திற்கு அரசியல் அமைப்பு அந்தஸ்துக் கொடுக்கக் கூட சிறிமா வும் சுதந்திரக் கட்சியினரும் தயா ரில்லை என்பதனையே இது காட்டி யது. அத்தோடு பெளத்த மதம் அரச மதம் எனவும் அதனைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் அரசியல் சட்டம்
அறிவித்தது.
இதை விட சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளவில் சிறுபான் மையோர் காப்பீடாகக் கருதப் பட்ட அரசியல் அமைப்பின் 29வது பிரிவு நியமன உறுப்பினர் கள், செனட் சபை என்பனவும் நீக் 3, LIL 601.
உண்மையில் நுணுக்கமாக ஆராய் வோமாயின் தமிழ் மக்களின் நம் பிக்கையில் அறையப்பட்ட கடைசி ஆணியே 1972 அரசியல் திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடி யும் அரசியல் அமைப்புத் திருத்த மாக குறைந்தபட்சக் கோரிக்கையா
கத் தமிழ் அரசுக் கட்சியினால் முன் வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்
டது. இவ் அரசியல் அமைப்பின் பின்னரே இலங்கை என்ற ஐக்கியப் பட்ட நாட்டினுள் தாம் வாழ முடி யாது என்பதைத் தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாகவே புரிந்து கொண்டனர். தமிழ் மக்களின் இளம் தலைமுறை தன் வாழ்வைத் தியாகம் செய்து தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்து ஆயு தப் போராட்டத்தையும் ஆரம்பித் தது.
பூநீல.சு.க வின்
இரண்டக நிலை
எனவே நாட்டைப் போர்க்காலச் சூழ்நிலையில் வைத்து, தமிழ் மக் ᏪᏂᎧᏛ)ᎶᎱᎢ அழித்தொழிக்கும் போருக்கு ஆதரவு கொடுக் வேண் டும் என்ற சிறிமா அம்மையாரின் கருத்து ஆச்சரியப்படக் கூடிய ஒன் றல்ல. அவரிடம் காணப்படுகின்ற பேரினவாதச் சிந்தனையின்
தொடர்ச்சியே அது.
2 GTGOLDulci File:GT (ELGICA தத்தின் தொடக்கப் புள்ளியாக டி.எஸ்உம் ஐ.தே.கட்சியும் இருந்த போதும் பேரினவாதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதும், அதை ஒரு பலமிக்க அரசியற்சக்தி யாக மாற்றியதும் பூரீ ல.சு.கவே, இனவாத முழக்கத்தின் கீழ் தேசி யக் கட்டுமானம்' என்ற இலட்சியத் துள் இணைக்கப்பட்ட பரந்துபட்ட ésĖJUS, GIT LIDö,856ff66T தேசியத்' தலைமையை, பூரீ ல.சு.கவினால்
-94

Page 11
ിഥം தமிழினி பகுதியில் குமார் பொன்னம்பலம் பற்றிக் குறிப்பிட்ட வரிகள் தொடர்பாகச் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
1982 ஆம் ஆண்டு ஜனாதிப தித் தேர்தலில் தமிழ் பேசும் மக்க ளின் 'தமிழீழ' ஆணையைப் பெறப்போவதாகக் கூறிக் கொண்டு, ஆனால் (இலங்கைத்) தமிழ் காங்கிரசாக இருந்த அவரது பரம்பரைக் கட்சியை அகில இலங் கைத் தமிழ் காங்கிரசாகப் பெயர் மாற்றம் செய்தவர் குமார் பொன் னம்பலம் கடந்த காலங்களில் அகில இலங்கை ரீதியாகவும், வட கிழக்கிலும் நடத்தப்பட்ட அநேக மான தேர்தல்களில் போட்டியிட்ட கட்சியே இவரது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகும் இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல மைப்பையும், பிரிவினைக்கெதி ரான 6 வது திருத்தச் சட்டத்தையும் ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் சத் தியப்பிரமாணம் செய்தவர் தமிழ்த் தீவிரவாத இயக்க உறுப்பி னர்களதும், சந்தேக நபர்களதும் விடுதலைக்காக 'நீதிப் பணியாற் றுவதாகப் பறைசாற்றுவதன் மூலம்
சியலமைப்பின் மூலம் தமிழ்த் தேசிய இனத்திற்கு வழங்கப்பட் டுள்ள எலும்புத் துண்டுகளைக் காவ அங்கீகாரம் கோரியவர் இவர் திடீரென இம்முறை மட்டும் சற்று மாறுதலாக வடகிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக் கள் 1993 மே மகாணசபைத் தேர் தல்களில் அரசாங்க ஆளும் கட்சி யையும், பிரதான எதிர்கட்சிகளை யும், ஏனைய கட்சிகளையும் நிராக ரித்து 'எதிர்ப்பு வாக்கு'ப்போடும் படியும் அதனைக் காலையிலேயே தத்தமது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பதிந்து விடும்படியும் பத்தி ரிகை அறிக்கைகள் மூலம் மட்டும் அழைப்பு விடுத்திருந்தார். இவரது இந்த "எதிர்ப்பு வாக்கு' க் கோரிக்கை தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் சிங்களத் தேசிய இனத்தடன் இணைத்து வாழமுடி யாது என்ற நிலமைக்குத் தள்ளப்
பட்டதனால், பாராளுமன்ற அமைப்புத் தேர்தல் முறைகள் மூலம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சி
னையின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்ற வெட் டொன்று துண்டொன்று என்ற ஏற்க னவே தமிழ்த் தேசிய இனம் வந்த டைந்த முடிவிலிருந்து வந்ததொன் றல்லவாகும்.இந்தக் குறிப்பிட்ட தேர்தலை மட்டும் பகிஷ்கரி ஆனால் தேர்தல்முறை பிழையான தல்ல சரியானதே என்பதே அவரது வாதமாகும்.
மேலும் எதிர்ப்பு வாக்குப்பற் றிய அவரது கணிப்பீட்டில் ஐ.தே.க. பூரீலசு.க. ஜஐ.தே.மு. இ.தொ.க பற்றியும் ந.சசக தொடர்பாகவும் ஏன் இக் கட்சி களை நிராகரிக்க வேண்டுமென வும் காரணங்காட்டி வீரகேசரி 13.05.1993 பத்திரிகையில் அறிக் கையொன்று வெளியிட்டிருந்தார். இவற்றில் ந.ச.ச.க பற்றிய கருத்து அல்லது ந.ச.ச.க யை நிராகரிப்ப தற்கென இவர் கூறியுள்ள காரணம் குமார் பொன்னம்பலம் அல்லது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்
யார்? அல்லது எவரது நலன்களிற்
அவரது இறுதி இலக்கான இந்த அர
மெல்லத் தமிழினி
|ჩuიმნათიაGum?
காக அவரும் அவரது கட்சியும் செயற்படுகின்றது என்பதனை தெரியப்படுத்துகின்றது. அவரது கூற்றுப்படி நச சக இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு மாறான ஒரு கட்சி, எனவே மாகாணசபைக ளையும் எதிர்க்கின்ற கட்சி, தமிழ் மக்களிற்குக் கொடுக்கப்பட்டதை எதிர்க்கும் எந்த ஒரு கட்சிக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கமுடியாது என்பதாகும்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதி ரான ஒரு அடிமைச் சாசனம் என் பதை இவர் இன்றுவரை ஏற்றுக் கொள்ளாத 'பசுத்தோல் போர்த்த புலி' இவர் தமிழ்த் தேசிய இனத் தின் பிரிந்து போகும் உரிமை தொடர்பாக தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிராத இவர் ந.ச.ச.க இந்திய-இலங்கை மேலா திக்க ஒப்பந்தத்தை எதிர்த்ததை தவறு என்கிறார்.(ஆனால் இவர் கூறும் அளவிற்கு இந்திய எதிர்ப் பாளனாக நச சக இருந்ததா என் பது சந்தேகத்திற்குரியதுகேள்விக் குரியது) அதனால் இந்திய மேலா திக்கத்தை எதிர்த்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கும்.தமிழ்த்தேசிய இனத்திற்கும் எதிரிகள் என்ற 'பு திய தத்துவம்' புகட்டுகிறார் குமார் பொன்னம்பலம்.இதன் ஊடாக இந் திய மேலாதிக்கத்தை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமை யாக ஆதரிக்கும் தீவிர ஆதரவாள னாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார். இந்த அடிமைச் சாசனத்தை உளப்பூர்வமாக ஆனால் வெளிப்படையாக அல் லாமல் ஏற்றுக் கொண்டு 'தமிழ்த் தேசிய இனத்தின் நலனும் இந்திய நலன்களும் ஒன்றே" எனப் பறை சாற்றிய இந்தியக் கைக்கூலிகளது பிற்போக்கு அரசியல் பங்காளி இவர் என்பது தெளிவாகின்றது.
இவர் ஆளும் வர்க்கங்களின் காவலனாகவே அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வருகின் றார். இவரைப்போய் குமார் பொன் னம்பலம் மட்டும் தான் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் 'ஒர ளவாவது' அக்கறைப்படுத்துவதா கவும், கதைப்பதாகவும், எதிர்வாக் குப் போடும் படியும் கேட்பதாக வும் 'மெல்லத் தமிழினி' கூறியி ருந்தது வுருந்தத்தக்கது. "ஓரளவா வது' என்ற அளவு கோலின் பின் னணியின் பின்னாலுள்ள ஆளும் வர்க்க நலன் என்னவெனமெல்லத்
தமிழினிக்கும் புரியாமை கவலைக் குரியதே.
தி.இராஜேந்திரன், sul (B
கிழக்கு சித்தன்கேணி,
ீலசு.க.
ஊட்டி வளர்க்கப்பட்டு வந்த புதிய தரகு முதலாளிய ஆளும் வர்க்கம் கைப்பற்றிக் கொண்டதும், அதற் கேற்ற தலைமையாகத் தன்னை 1977இல் மறுசீரமைத்துக் கொண்ட ஐ.தே.கவை ஆட்சியில் அமர்த்தி யது. இன்று அரசியல் தலை மையை அவர்களிடமிருந்து கைப் பற்ற வேண்டுமானால் பூரீலசு கட்சி ஐ.தே.கட்சியை விடத் தானே சிறந்த தலைமை என்று ஆளும் வர்க்கத்திற்கு மெய்ப்பித்தாக வேண்டும்.
இதைச் செய்ய பண் வால் வித்திடப்பட்டு வளர்ந்து நிற்கும் 'ப வேகய வின் ஆதர விட்டு அதற்கேற்ற : சோசலிசக் கோ துறந்து பூரீ ல.சு.க. வர்க்கத்திற்கேற்ற
தன்னை உருமாற்றி வேண்டும். இது சார கட்சியின் அடித் தள றுகிற ஒரு புது ஐ மாறுகிற செய்கையா
இதைத்தான் அனு துடிக்கிறார். அதற்கான தற்துணி அணியிடம் இல்லை கொள்ளியாக அவர் றனர் பூரீல.சு.கவில் களை அப்படியே ஐ.தே.கவை வீழ்த் வாதம், இனவெறி என்று கதறுகிறது அதன் ஒரு வெளிப்பு மையாரின் மேற்படி
ஆனால் பாவம் சிற வர்க்கம் ஐ.தே.கவு ஒரு ஜஐ.தேமுவை புமே ஒழிய பூரீல. கப்போவதில்லை எ குப் புரியவில்லை.
அவரையும் அவரது தொடர்ந்து எதிர்க்க திருக்க மட்டுமே அறிக்கைகள் உதவ ருக்கு இன்னொன் வில்லை. அதுதான் ஒவ்வொரு பேச்சும், கம் சற்றும் விரும்பா படுவதற்கான மேலும் மேலும் கொண்டு வருகின்ற
La Sgrafia 5 figurgh
இந்த வகைய குள்ளும் புலிகள் து வாக் நடவடிக்க்ை விட்டுள்ளனர். அ உருவாக்கப்பட்டுள் யினர் சாதாரண இருந்து கிறிமினல் இழைப்பவர் வரை 6 விசாரணை செய்து வழங்குகின்றனர். தமிழீழ சட்டக்கல்லு புலிகளால் பயிற்றுவி டவல்லுனர்கள் முடித்து வெளியே இவர்களின் மூலமா ளும் ஆரம்பிக்கப்
அதற்கு முன்னோ
கோவை ஒன்றும் வெளியிடப்பட்டுள் வரி அறவிடுதலுக்ெ யான நிர்வாகமே ெ இந்த நிர்வாகம் எ யெல்லாம் மக்களி வரியை சுரண்ட முடி ளவிற்கு வரியைச் கின்றது. சாதாரணம அலுவலகத்தில் துெ டியை நிறுத்துவதற்: இருந்து பாஸ் வரிவ படுகின்றது. தம்முடன் ஒத்துப் ளையே விட்டு வை ளின் செங்கோல் ஆட தற்கு மட்டுமே வா யும். அவர்கள் துதிய டுமே பேனாவைப் யும் தட்டுத்தடுமாறி வது வாய் திறந்த பேனாவைப் பிடித் ளுக்கு நிலக்கீழ்க் கு மாகிவிடும். ஒருபுறம் அரசாங்கத் கள் மறுபுறம் புலிகள் விரோதச் செயல்க கும் நடுவே மக்கள் றைய யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 

டாரநாயக்கா இன்று வரை ஞ்ச மகா பல வுப் பலத்தை தமது போலிச் ட்பாடுகளைத் வை ஆளும் கட்சியாகத்
நிக் கொள்ள த்தில் பூரீ ல.சு. த்தையே மாற் தே.கட்சியாக கும்.
UIT செய்யத்
வு சிறிமாவோ இருதலைக் கள் தவிக்கின் ன் அடிப்படை பேணியபடி, தத் தேசிய ஜனநாயகம் இந்த அணி பாடுதான் அம் அறிக்கை
மொ. ஆளும் க்கு மாற்றாக த்தான் விரும் எ.கவை அணு ன்பது அவருக்
கட்சியையும் ட்சியில் வைத் அவரது இந்த முடியும் அவ ாறும் புரிய அவரது இந்த ஆளும் வர்க் த நாடு பிளவு நிலைமையை
வலுவாக்கிக் ன என்பதே.
ான யுத்தத்திற் மது சிவில் நிர் ளை முடிக்கி வர்களுக்கென ள காவல்துறை குற்றங்களில் குற்றங்கள் ால்லோரையும் து தண்டனை அண்மையில் ரியில் இருந்து ilá,5ÜLILL SEL" பயிற்சியை றி உள்ளனர். க நீதிமன்றங்க பட உள்ளன. டியாக சட்டக் இவர்களால் GTS). கன ஒரு தனி சயற்படுகிறது. L'JLJLq GTL’JLIlq டம் இருந்து யுமோ அவ்வ சுரண்டி எடுக் ாக இவர்களது விச்சக்கர வண் EIT GOT GAusfluGhái) ரை அறவிடப்
போகின்றவர் க்கும் இவர்க Léluolo) 2_GöTL ப் திறக்க முடி ாடுவதற்கு மட்
பிடிக்க முடி வேறு எதற்கா ால் அல்லது தால் அவர்க கைகளே தஞ்ச
தின் கெடுபிடி ரின் ஜனநாயக ள் இரண்டுக் இதுவே இன்
என்கிறார் கேள்வி சரிதானே?
ހިފަހަ
ரணிலுக்குப் பட்டம்
3). La தமிழ் காகித்திய விழாவை Genre 鼩叫。 த்தி முடித்திருக்கிறது இந்து கலாசார தமிழ் அலுவல்கள் ராஜாங்க
ൈ
மூன்று நாட்கள் விழாக்கள் நடைபெற்றன
இறுதி நாளன்று பிரதமர் ரணிலின் கையால் பரிசு வழங்கும் வைபவமும் இனிதே நிறைவெய்தியது.
மெல்லத் தமிழினிச் சாகும் என்றால் பாரதி
ாதியின் தீர்க்க தரிசனம் இந்தச் சாகித்திய விழாக்களை பற்றித்
தானே என்னவோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.
காகித்திய விழாக்கள் என பன்மையில் நான் குறிப்பிட்டது 16p நாட்டின் காகித்திய விழாவையும் சேர்த்துத் தான்
தமிழ் நாட்டின் சாகித்திய அக்கடமி பரிசு வழங்க ஆரம்பித்த காலத்திலிருந்து படைப்புத்திறன் கொண் படைப்புகளையோ
 ைவிகளையே பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததில்லை எல்லோத
இது ஒருமுறை யாராவது ஒரு  ைளிக்கு பரிசு கி ைத்திருந் தால் அது நெல்லுக்குமாங்கே பொசிந்தாற் போலத் தான் 3.
( ബ് இருக்க கோனின் குற்றாலக் குறிஞ்சி என்கிற நூலை ரிகக்குத் தேர்ந்தே
இத்திருக்கிறது தமிழ் நா டின் காகித்திய அக்கடமி
இது தொடர்பாக ஏட்டளவில் நியதிகள் பல இருந்த ாே த ைமுறையில் அரசியலதிகாரம் சார்ந்த சியாககளும் குறுக் வழிகளும் தான் தமிழில் பரிசுக்கானவரைத் தெரிவதில் ஆட்சி செலுத்
துகின்றன ஸ்கிறார் கந்தராமசாமி
எழுத்தை வணிகமாக நிகழ்த்துகிற உலகைச் சேர்ந்த
ன் ரிகை கிர்ந்து கொள்வது அவருடைய மதிப்பீடுகளை ஏற். தற்குநிகரானது என்று கூறிலில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய
ரிசினை ஏற்காது நிராகரித்திருக்கிறார் ஜெயமோகன் இன்குலம்
இதே காரணத்திற்காக தமக்கான ரிசினை ஏற்றுக் கொள்ளவில்லை இந்த ரிகள் எல்லாம் அரசியல் அந்தஸ்து சமூக கெளரவம்
அதிகாரம் புகழ் பட்டங்கள் என்பவற்றுக்குப் பின்னாலேயே இழு டு போயிருக்கின்றன என்பது படையாளிகளின் குற்றச்சாடாபி
ဗို့) ဗွီဗွီါို
தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை
இந்துகமய கலாசார தமிழ் அலுவல்கள் ராஜாங்க அமைக்க இல்
భగభథ കങ്ങഥങ്ങി. (ഞ്ഞി என்று படங்களை வழங்கி ஜமாயத்திருக்கிறது.
భht httlసభ సభః ရွှံ့စ္ဖန္တီး କ୍ଷୋ
ஆகியிருக்கிறார் ரூபவாஹினிக் கூட்டுத்தாயன் விஸ்வநாதன் தமிழ்
மணி ஆகியிருக்கிறார் சிவனேசச் செல்வன் அவர்களுக்கு த்திரிகை யாளர் என் தற்காக ம் வழங்கல்ப த அல்லது  ைவிலக் கியத்திற்காகப் டம் வழங்கல் தா என்பது தெரிய வரவில்லை
பட்டியலைப் பார்க்கும் போது படையிலக்கியத்திற்கு வழங்கப்
பட்டதாகவே தோன்றுகிறது சிவனேசச் செல்வன் அவர்களின்
 ைஎன்ன என்று அமைக்க மட்டும்தான் அறியம் மேலும்
 ைவிலக்கியத்திற்காக வீரகேசரியில் யாருக்காவது பரிசு கொடு தானால் அதன் விளம்பர முகாமையாளருக்குக் கொடுத்திருக்க
லாம்  ைமாற்றல்மிக்கலை அவரது விளம்பரங்கள் இதே போலத்
தான் வி திருஞானசுந்தரம் அப்துல் ஹமீத் அண்ணாமலை போல் றோர்க்கும் வழங்கல் தற்கான அடிப்ப ைஎன்ன எல்.
தும் தெரிய வரவில்லை (இவர்கள் வெறும் உதாரணங்கள்தான்)
இந்த டியல்கள் எந்த அடிப்ப ையில் தயாரிக்கப்ப  ைஎன்
தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. 1 it tau68lako Gert Cut It is
ருக்கும் பெயர்களைப் பார்க்கும் போது முடிந்தளவுக்கு எல்லோருக் கும் ஏதாவதொரு பட்டம் கொடுக்கும் நோக்கம் இருந்திருப்பதாகத்
தெரிகிறது அல்லது முருகையனும் சிவனேசச் செல்வனும் வ அ இரா
கரத்தினமும் திருஞானசுந்தரமும் சண்முகம் சிவலிங்கமும் அப்துல்
ஹமீதும் ஒன்றாகப் பட்டியல்களில் குந்திருக்க முடியுமா தமிழில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பட்டத்தை ஏன் வழங்கவில்லை என்று புரிந்து கொள்ள முடியவில்லை ஒரு வேளை
பிரதமர் மறுத்து விட்டாரோ என்னலோ
இந்த காகித்திய பரிசு வழங்கலை பாக்கும்
Gine, கந்தராமசாமி தமிழ் சாகித்திய அக மி குறித்து எழு கிற கேள்வி இங்கும் பொருத்தமானது போல் தொன்றுகிறது மக்களின் ரிெட்டனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் காகித்திய அக்க மி என்ற
நிறுவனம் கலாசார மதிப்பீடுகளை வளர்ப்பதற்கான ஒரு ஸ்தாபனமா அல்லது இழிவான அரசியல் கால்களை விரித்து தன் அதிகாரத்தை
உறுதிப்படுத்திக்கொள்வதற்கான அரசு இயந்திரமா என்ற கேள்வியை
ரத்த குரலில் எழுத்தாளர்கள் எழும்ப வேண்டிய சந்தர். இது
இங்கும் சாகித்தியப் பரிசு வழங்கலில் இதே அளவுகோதை

Page 12
LLLLLLLL S JJS LSLLLLLLLS LL LLLL LL L LLLS LLLLLL
டெகிழக்குப் பகுதிகளின் மீது இலங்கை அரசு ஆரம்பித்த யுத்தம் துயர்நிறைந்த மூன்று வருடங்க ளைப் பூர்த்தி செய்து நான்காவது வருடத்துள் நகர்கிறது. கருத்திய லால் யுத்தத்தால் அப்பகுதிவாழ் மக்களின் இனத்துவ அடையா
ளத்தை சிதைக்க முனைந்து தோல்வி கண்ட அரசு இவற்றுடன் கூடவே ஈவிரக்கமற்ற பொருளாதா ரத் தடையையும் விதித்துள்ளது. புலிகளுக்கு எதிராகவே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது எனவும் அது அவர்களுக்கு எதிராகவே தொடர் கிறது எனவும் மார் தட்டிக் கொள் ளும் இலங்கை அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்குப் பகுதிவாழ் மக் கள் நாளாந்தம் அனுபவிக்கும் இன் னல்கள் எங்கே புரியப் போகிறது?
அரசின் பூரண பொருளாதா ரத் தடைக்கு உட்பட்டுத் தவிக்கும் யாழ்குடாநாட்டுப் பகுதியில் இன்று ஏறத்தாழ எட்டரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் முப்பத்தி ஓராயிரம் குடும்பங்கள் ஏறத்தாழ மூன்று லட்சம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு
பிடித்த மீனுடனும் மலர்ந்த முகத்து டனும் காணும் மனைவி அவ னின்றி தானாக மிதந்துவரும் வெறும் படகைக் கண்டு துடிப்பது வும் புதிதல்ல.
GSAL DIT GOITIÉ, JUEGT குண்டுகளை விதைக்கின்றன
செம்பாட்டு மண் தோய்ந்த யாழ்ப் பாண பகுதிகளில் குண்டுகளை விதைத்து வருகின்றன விமானப்ப டையின் இத்தாலிய சியாமசெட்டி பும், அவ்ரோவும் குரும்பசிட்டி, குப்பிளான் வசாவிளான், வறுத்த ளைவிளான் கட்டுவன், பலாலி இடைக்காடு இளவாலைப் பகுதி கள் முழுமையான இராணுவக்கட் டுப்பாட்டினுள்ளே இருப்பதனால் 1/3 பகுதி செம்மண் பிரதேசங்கள் LIA TILLILodo al IL". டுள்ளன. மொத்த விவசாய நிலப்ப ரப்பில் 40-45% மானவை பயிர் செய்கைக்கு உட்படாமல் விடப்பட்
டுள்ளன. எஞ்சியுள்ள நிலப்பகுதிக
இது
மூன்று வருட முற்று
குண்டுகளை விதை
விமான
நகர்ந்துள்ளனர் மொத்த குடாநாட் டின் சனத்தொகையில் 13 ஒரு பகு தியினராக விளங்குபவர்களில் அனேகர் 253 முகாம்களிலும் எஞ் சியோர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசிக்கின்றனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் வாசல் கதவுகளை பார்த்து ஏங்கிய வண்ணமே இவர்களில் பலர் வாழ்க்கை நடாத்துகின்றனர் அர சாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் என்கிற பிச்சையி லேயே ஜீவனம் நடத்துகிறார்கள் தமக்குத் தேவையான வேறு பொருட்களை வாங்குவதற்க்குக் கூட நிவாரண அட்டைகளை அட மானம் வைக்கும் பரிதாபநிலையே அங்கு நிலவுகின்றது.
கடற்றொழிலும் இல்லை
மீன்பிடித் தொழிலில் ஈடுபட் டுள்ள 12,000பேர் தம் தொழில் களை இழந்துள்ளனர். காரணம் கடற்கரை ஓரங்களையும் அதனை அண்டிய பகுதிகளையும் இராணு வம் தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதே. இவற்றை பும் மீறி ஆங்காங்கே வயிற்றுப் பசிக்காக மீன் பிடிப்போரை வட கிழக்குக் கரையோர கடல் பாது காப்புச் சட்டம் முகாம்களுள் தள் ளுகின்றது. இவர்கள் புலிகள் என்ற பெயரில் வதைக்கப்படுகின்றனர் உடன் பிடித்த மீனை மலிவான GSGOGOLIGAS) e GSLILIITILI D GRÄSITL LIDä. கள் ஒரு துண்டு மீனுக்காய் கட லைப் பார்த்து ஏங்குகின்றனர். பசிக்கொடுமை தாங்காது உயிரை வெறுத்துக் கடலிலிறங்கும் கண வனை அதிகாலைப் பொழுதில்
ளிலோ முறையான பயிர்செய் கையை மேற்கொள்ள முடியாதுள் ளது மின்சாரம் இல்லை எரிபொ ருட்கள் இல்லை. அரசாங்கம் அனுப்புகின்ற LDôTQ600IGöT ணையோ விளக்கு எரிக்கவும் போதாது பின்பு எங்கே பயிர் செய் வது? கிருமி நாசினிகள், பசளை வகைகளுக்கும் தடை அனுப்பு கின்ற விவசாய மருந்துகளையா வது அரசாங்கம் தரமாக அனுப்புவ தற்க்குப்பதில் மூன்றாம் தர மருந்து களையே அனுப்புகின்றது. யூரியா வுக்குப் பதிலாக பயன்படுத்தப்ப டும் அமோனியம் சல்பேற்றினால் மிகக் குறுகிய காலத்திலேயே நிலம் உவர்த்தன்மை உடையதாக மாறி விடுகின்றது. குளங்கள் கைவிடப் பட்டு பழுதடைந்துபோவதால் சிறு போகம் பாதிப்படைகிறது. கால போகம் பொய்க்கிறது. அதனால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்
டுள்ளது தானியப் பயிர் செய்கைக்
கும் உப உணவுப் பயிர்செய்கைக் கும் புகழ்பெற்ற வடக்குப் பகுதி யில் இப்போ பணப்பயிரே பிர தான பயிராக விளங்குகின்றது. காரணம் நாற்பது ரூபாய்க்கு புகை யிலை விற்று முப்பது ரூபாய்க்கு அரிசி வாங்குவது மக்களுக்கு இய லுமாக உள்ளது.
மக்கள் மீதான
of 3,60)LD
பேரளவுக் கைத்தொழில்கள் சிற்றளவுக் கைத்தொழில்கள் யாவும் முற்றாக கைவிடப்பட்டு ஆங்காங்கே குடிசைக் கைத்தொ ழில்களே மேற்கொள்ளப்படுகின் றன. இதில் இருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு போக்குவரத்து வச தியில்லை.
கிராமங்கள் களை நோக்கி முறைமை வீதிக் டையில் வந்து கொழும்பில் கொண்டு வரப் முதலில் தாண்டி ஏற்றப்பட்டு, பி யில் இறக்கி பட
றது. அல்லிப்ப டும் இப்பொ லொறிகளில் ஏ குதியை அை மொத்த விற்ப சில்லறை வி அடைந்தவுடன் வோர் பெற் இவ்வாறு இருந்து யாழ் பொருட்கள் இ வொரு தோ அப்பாவி மக்க படுகின்றது.
cases
வழிந்த யாழ் ந
சரிநிகர் மாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 03 இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்து
 
 
 
 
 
 
 
 

துவிச்சக்கர வண்டிகளால் நிரம்பி புள்ளன. மண்ணெண்ணை ரியூப்பை வாயில் வைத்தபடி மோட்டார் வாகனங்கள் ஆங் காங்கே காணப்படுகின்றன.
ஐந்து ரூபாய் காசுடன் பஸ்சில் ஏறினால் கொழும்பையே சுற்றி வந்து விடலாம். ஆனால் வடக் கிலோ ஐந்து கிலோமீற்றர் செல்வ தானால் ஏழு ரூபா முடிந்து விடும். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித் துறை, வல்வெட்டித்துறை செல்வ தானால் குறைந்தது 25-30ரூபாய் தேவை.
மொத்தத்தில் கிளாலிப் பட
குச் சேவையே இன்று யாழ்ப்பா
தெரிவித்துள்ளனர்.
356
ல் இருந்து நகரங் வளர்ந்த வர்த்தக கு விதி பெட்டிக்க
முடிந்துள்ளது. ருந்து வடக்கே டும் பொருட்கள் குளத்தில் இறக்கி ன்பு ஆலங்கேணி கில் ஏற்றப்படுகி
ளயில் இறக்கப்ப ட்கள் மீண்டும் றி யாழ்ப்பாணப்ப கின்றன. அங்கு னயாளர்களுடாக Ι60)00ΙΙΙ ΠΘTIT 560)ET அவர்களிடம் நுகர் க்கொள்கின்றனர். ாண்டிக்குளத்தில் JUTGOOTLD 6J0 ங்கி ஏறும் ஒவ் க்குமான பணம் ன் மீதே சுமத்தப்
Trg) நிரம்பி தெருக்கள் இன்று
திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச பாலகிருஷ்னன்
ளது.
ணப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்கின்றன. அதனாற் தான் யாழ்ப்பாணத்தின் பொருளி யல் மாணவனிடம் ஒரு பொரு ளின் விலையை நிர்ணயிக்கும் கார
னிகள் எவை எனக் கேட்ட போது
முதலாவதாக கிளாலிப் படகுச் சேவை என்றான்.
யுத்தமும் உளவடு நோயும் குழந்தைகளில் இருந்து முதி
யோர்வரை பெரும்பாலானவர்க
ளுக்கு யுத்தத்திற்கு பிந்திய உள
வடு நோய் ஏற்பட்டுள்ளதாக
ஆராய்ச்சியாளர்கள் நோய்க்காக மருந்து எடுக்கச் செல்லும் நோயா ளிகள் பலருக்கு மனோவியல்
மருத்துவ
தொடர்பான மருந்துகளையே தாம்
வழங்குவதாகவும் அதன்பின் அவர்கள் உளவலு தேறிவருவதாக வும் உள்ளூர் வைத்தியர்கள் தெரி விக்கின்றனர்.
தாய்ப்பால்
இல் லாத தாய்
போதிய p_600TGSl6Si6OLD போசாக்கின்மை காரணமாகவும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்ப்பிணித்தாய்மார் மரணவீதமும் சிசு மரண வீதமும் அதிகரித்துள் யாழ்ப்பாண வைத்தியசா லைக்கு நோய்வாய்ப்பட்ட தன் குழந்தை ஒன்றை கொண்டு சென்ற தாய் ஒருத்திக்கு வைத்தியர் நன் றாக தாய்ப்பால் கொடுத்தால்தான் குழந்தை நலமாக இருக்கும் எனக் கூறினார். ஆனால் அந்தத் தாய் நான்கு நாளாக உண்ணவில்லை என்பது பின்புதான் வைத்தியருக் குத் தெரியும்
L JITIL OFIT GODGDOEG filĠo
இராணுவம்
வடக்கின் கல்வி நிலையும் யுத்தத்தி GOTTG) மிகவும் GELDITUEL DIT GOT நிலையை அடைந்துள்ளது. கரை யோரப் பகுதிகளையும் அதனை அண்டிய பகுதிகளையும் உள்ளடக் கிய பாடசாலைகளும் முற்றாக செயலிழந்துள்ளன. குறிப்பாக காங்கேசன்துறை நடேஸ்வராக் கல் லூரி, தெல்லிப்பழை மகாஜனா யூனியன் கல்லூரிகள், இளவாலை சென்ஹன்றீஸ், கொன்வென்ற்,
வசாவிளான் மத்திய மகாவித்தியா
லயம்,குப்பிளான் விக்கினேஸ் வராகுரும்பசிட்டி பரமானந்த வித் தியாலயம் முதலான பல கல்லூரி கள் இடிக்கப்பட்டும் கைவிடப்பட் டும் உள்ளன. இப்பாடசாலைக ளின் மாணவர்களின் கல்வி இரா ணுவக் கட்டுப்பாடில்லாத பகுதிக oflco e circII LIIILgIIGM)00g,6lco மாலை நேரங்களில் போதிக்கப்படு கிறது.
அச்சுத்தாள்கள் எழுதும் தாள்கள் இல்லை. இதனால் கழிவுத் தாள்களிலேயே எழுத்து வேலைக ளும், புத்தக வெளியீடுகளும் நடைபெறுகின்றன. மின்மினிப் பூச் சிபோல் எரியும் விளக்குகளில் கற் கும் மாணவர்களின் கண்களும் கெட்டுப் போகும் நிலை இருப்ப தாக கூறப்படுகின்றது. மீண்டும் குண்டு வீச்சு
மண்கிண்டிமலைத் தாக்குத லுக்குப்பின் குண்டுவீச்சுகளும் இப் போது அதிகரித்துள்ளன. சுப்பசொ னிக் புக்காரா விமானங்கள் மக் களை கிலி கொள்ளச் செய்வதோடு பொதுமக்களின் இலக்குகள் மீது குண்டுகளை பொழிந்து தள்ளுகின் றன. மிகப்பயங்கரமான வேகத்துட னும் சத்தத்துடனும் வரும் சுப்ப சொனிக்குகள் புலிகளின் இலக்கு களை தாக்குவதாகக் கூறி பொது
மக்களையே பலிகொள்கின்றன வருவதும் தெரியாது குண்டு போடுவதும் தெரியாது. ஒரு
குண்டு போட்டபின் இரண்டாவது குண்டுக்கே தப்பமுடியும், ஆறில் இருந்து ஆறரை அடி நீளமும் ஒன் றரை அடி விட்டமும் கொண்ட இக் குண்டு ஏறத்தாழ பதினைந்து பதி னாறடி விட்டமும் பத்தடி ஆழமும் கொண்ட குழிகளை ஏற்படுத்துகின் றது. புக்காரா விமானங்களோ திடீ ரெனப் பதிந்து சரிந்து திரும்பி குண் டுகளைப் போடுகின்றன. அண்மை யில் கூட கல்வியங்காட்டில் பாட DL 0 S 00 S S S
கொல்லப்பட்டது தெரிந்ததே
இந்தக் கொடூரயுத்தமும் அது னால் ஏற்பட்ட வடுக்களும் வடக்
கின் சூழல் சமநிலை இன்மையி
னைத் தோற்றுவித்துள்ளதனை எவரும் மறந்து விட முடியாது. எரிப்பதற்கு விறகின்றி மரங்கள் யாவும் தறிக்கப்படுகின்றன.கிடுகு வேலி கட்டி வளர்ந்து வந்த யாழ்ப் பாணச் சமூகம் வேலிகள் அறுந்து பரந்த வெளிகளுக்குள் தள்ளப்பட் டுள்ளனர். மண்ணெண்ணெய் வாகனங்கள் எழுப்புகின்ற புகைக ளினால் சுவாசிப்பதற்கு நல்ல காற். றும் இல்லாத சூழலாக மாறிவிட் டது வடக்கு
41ܤ-