கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.09.16

Page 1
3655 SARINAR
リグの
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இதழ் 30 16-30 செப்ரெம்பர் 1993
முஸ்லிம்கள்
குறிப்பிட்டார்.
நோர்வே ரொரம்சோ பல்கலைக் கழகத்தின் உதவியுடன் யாழ் பல்க லைக்கழகத்தில் கடல் வளத்துறைப் பீடம் ஒன்றை உருவாக்குவதும், அது தொடர்பான நிபுணர்களைப் பரிமாறிக் கொள்வதும் தொடர் பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத் திடுவதற்காக நோர்வேக்கு சென்றி ருந்தார் துணைவேந்தர் அவர்கள்
ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின் னர் அவர் நிகழ்த்திய உரையின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட் டம் அரசு கூறுவது போல் பயங்கர வாதப் பிரச்சினையல்ல.அது தமிழ்
டதன் விளைவாக எழுந்த போராட் டமாகும் தனிச்சிங்களச் சட்டம், திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிப்பு போன்றவற் றாலும், இனக்குரோத நடவடிக்கை களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவ லாக்கல் ஒன்றின் மூலம் சுமுகமான தீர்வு காண பல்வேறு காலகட்டங்க ளில் பல்வேறு ஒப்பந்தங்கள் உரு GT33, LILL 601
தமிழ்மக்களின் அப்போதைய தலைமைகளுக்கும் அரசுக்குமிடை யில் உருவாக்கப்பட்ட அந்த ஒப் பந்தங்கள் யாவுமே நடைமுறைப்ப டுத்தப்படாமல் பேரினவாதத்தால் தோல்விக்கு இட்டுச் செல்லப்பட் டன. தமிழ் மக்கள் சாத்வீகமானவர் கள். இவற்றை எதிர்த்து சாத்வீக வழிப் போராட்டங்கள் நடாத்திய போது அவர்களுக்கு பலாத்காரமே பதிலாகக் கிடைத்தது. 1980 ஆம் ஆண்டளவில் தமிழ்மக்களின் சொத்தான கல்வியில் மொழிவா ரித் தரப்படுத்தல் அறிமுகப்படுத் தப்பட்டு பல்கலைக்கழகத்திற்குப் புகும் தமிழ் மாணவர்களின் தொகை கட்டுப்படுத்தப்பட்ட போது தான் கொதிப்படைந்த தமிழ் DIT GROOT GJIŤ 8,5 GMT LIGDi ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.
மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்
அதனைத் தொடர்ந்து 1983இனக்க லவரம் தமிழ் மக்களை அகதிக ளாக்கியபோது அரசு கப்பல் மூலம் வடக்கு கிழக்கிற்கே அனுப்பியது. இதனூடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பான பிரதே சம் என்றும் அது அவர்களது பாரம்பரியப் பிரதேசம் என்றும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
1985ம் ஆண்டின் ஜூலை இனப்ப டுகொலையே தமிழ்மக்களை ஆயு தப் போராட்டத்தினை அங்கீகரிக்க வைத்தது. அதுவரை அவர்கள் சாத்வீகப் போராட்டங்களிலும்,
வடக்கில் மனிதஉரிமை கள் பற்றி புள்ளிவிபரம் எடுக்கும் வெளிநாட்டு நிறுவனமும் தமிழ் மக்க ன் தலைகளின் மேல் குண்டு பொழிவதைப் பற்றி அலட்டிக் கொள்வ தில்லை. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் ல்லையென நான் குறிப் | εθείδουδολο இவர்கள் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் பற்றி எது 65 UA கொள்ளாத 6cm "p6)。リ(リ)。 ဂျိရို့ ಛೀ மான போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் இருக் கிறார்கள்
பேச்சுவார்த்தைகளிலும் சுமுக மான தீர்வுகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இப்போது அரசானது இப்பிரச்சி னையை பயங்கரவாதப் பிரச் சினை எனக்கூறுவதன் மூலம் முழுத்தமிழ் மக்களையும் தனது எதிரியாகக் கருதுகிறது. இப்பிரச் சினை அரசு கூறுவதுபோல் பயங்க
| από τους
தமிழ் மக்களின் போராட்டம் அரசு கூறுவது போல் பய பிரச்சினையல்ல. அது தமிழ்மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட வாக எழுந்த போராட்டமாகும். இனப்பிரச்சினை என்ற ஒன்று உ அரசு ஒப்புக்கொள்ளாதவரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எ லாததாகும் என்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைர கள் நோர்வேயில் நடைபெற்ற မြို့ရွှိုကြီးါရွိေ ಗಾಸಿ್' ருத்தியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்றில் உரையாற்
ரவாதப் பிரச்சினை மக்களை தன்பக்கம் பதிலாக அவர்களு ளாதாரத் தடைமூல வசதிகள் யாவற்ை றுத்து அவர்களது சம்பாதிக்கினறது. மேலும் மேலும் ே பால் தள்ளுகிறது. மூலம் குண்டுவீசி கொல்கின்றது. இ என்ற ஒன்று உண்டு புக்கொள்ளாதவரை குத் தீர்வுகாண்பதெ தாகும் எனவும் அ
Ti.
சர்வதேச சமூகத்தி னாலும், அவர்களில் யின் கீழுமே சமஸ்டி தீர்வுகள் அமுலாக் என்பது எனது பிரத் கும் எனவும் அவர் குப் பதிலளிக்கைய
L TIT
மேற்குலக நாடுகள் றிய கேள்வியொ6 ளிக்கையில் இல கொள்ளும் அள வழங்கும் கடனுத விருத்திக்கான
தமிழ் மக்களின் ே குண்டுகளைப் பொ 60TITώύ LILLI 6öTLII எனக்குறிப்பிட்ட அ களை மறுப்பதன் லது குறைப்பதன்
சின் இந்நடவ
துணை போகாத மேற்கு நாடுகை கொண்டார்.
நான் ஒரு தமிழன் வாதி என்ற அடிப் பல்வேறு இக்கட் யில் ஆபத்தான
லைக்கழகத்தின் கக் கடமையாற்ற ( றது. இரு எஜமான் நான் பணியாற்ற ே அதற்காக நான் என
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னாளது வரையில் எல்லோரும் முக்கியதை " என்னாலே யாகுமென்று உளறுகிறாய் - சொன்னாக்கேள்
ற்றை அறியா தோடு நீரடக்க ாற்று வழியுண்டேல் மறி!
ஈழமோகம் 4. 葬”
to TE விருந்து
ரியேற்றப்பட்டது
தக்கதே!
ங்கரவாதப் தன் விளை -ண்டு என ன்பது இய ாஜா அவர் யும் அபிவி
றும் போது
எனில் தமிழ் ஈர்ப்பதற்குப் க்கான பொரு ம் அடிப்படை றயும் துண்ட வெறுப்பையே Scus San GT பாராட்டத்தின் Ειρπατέρα, οι அவர்களைக்
606 என அரசு ஒப் பிரச்சினைக் ன்பது இயலாத வர் குறிப்பிட்
ன் தலையீட்டி மேற்பார்வை முறையிலான }ւնւIւ (Մ)ւգսկմ) தியேக கருத்தா கேள்வி ஒன்றுக் Aldo (559)
ன் உதவி பற் ாறுக்குப் பதில பகை கேட்டுக் புக்கு மேலாக விகளும், அபி உதவிகளுமே LDção GSLIDIT GOTö, ழிவதற்கு அரசி டுத்தப்படுகிறது வர் இவ்வுதவி மூலமோ அல் மூலமோ, அர டிக்கைகளுக்கு ருக்கும்படியும் ாக் கேட்டுக்
ஒரு தேசிய JG8) ILGANGEGADGEu
களுக்குமிடை சூழலில் பல்க
ணைவேந்தரா
வண்டியிருக்கி ளுக்கிடையில் பண்டியுள்ளது. து தேசியத்தன்
மையை எனது மக்களின போராட் டத்துக்கான நியாயத்தன்மையை விட்டுக் கொடுக்கக் தயாரா
ിങ്ങെ',
வடக்கில் மனிதஉரிமைகள் பற்றிப் புள்ளவபரம எடுககும வெளி நாட்டு நிறுவனமும் தமிழ் மக்க ளின் தலைகளின் மேல் குண்டுபொ ழிவதைப் பற்றி அலட்டிக் கொள்வ தில்லை. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் இல்லையென நான் குறிப்பிடவில்லை. இவர்கள் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு புத்தம் பற்றி எதுவுமே பேசிக் கொள்ளாததன் மூலம் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் நியாய மான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.ஒரு கிராமத்தின் மீது மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட குண்டு பொழியும் சம்ப வங்களைப் பற்றியோ, போஷாக் கின்மையால் இறக்கும் குழந்தை கள் பற்றியோ உலகுக்குச் சொல்ல மறுக்கிறார்கள்
வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளி யேற்றப்பட்டது வருந்தத்தக்கது. அதேவேளை கிழக்கில் தமிழ் மக் கள் மீதான முஸ்லீம்களின் தாக்குத லும் வருத்தத்திற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்ற ஒன்று யாழ் பல்கலைக்கழகத் தில் இல்லை என்ற அவரது அறிக்கை சம்பந்தமான கேள்வி
კეთიანეთ-სან- துணைவேந்தர் EOIE
யொன்றுக்கு அவர் அது உருவாக் கப்பட்ட போது நானும் அதில் அங் கத்தவனாக இருந்தேன். ஆனால், அதிலிருந்து பலரின் வெளியேற் றத்தினையடுத்து நடைமுறையில் அது யாழ் பல்கலைக்கழகத்தில் தற் போது இயங்குவதில்லை. கொழும் பிலோ அல்லது வேறெங்குமோ அது இருக்கலாம். ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் அது இயங்கு வதில்லை' எனப் பதிலளித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் பல ரின் கைது சம்பந்தமான கேள்வி யொன்றுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார். ' யாராவது மாண வர் கைதுசெய்யப்பட்டால் அம்மா ணவனின் பெற்றொரின் தகவல் அடிப்படையில் நாம் உரியவர்களு டன் தொடர்பு கொள்வோம். இவ் வாறு தொடர்புகளினடிப்படையில் சிலர் சில நாட்கள் விசாரணையின் பின்போ அல்லது அவர்கள் மீதான குற்ற அடிப்படையில் மேலும் தாமதமாகவோ விடுவிக் கப்பட்டுள்ளனர். செல்வி, மனோக ரன் போன்றோரை விடுவிப்பதில் நாங்கள் மேற்கொண்ட முயற்சி பயனற்றுப் போய்விட்டது. அவர் கள் மீதான குற்றச்சாட்டுகள் வேறாக உள்ளன. அவர்களுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்குமான தொடர்பு பற்றிய சந்தேகம், அவர்க ளின் கைது பற்றிய பரபரப்பான செய்திகள் பரவியமை போன் றவை அவர்களை விடுவிப்பதைக் கடினமாக்கியுள்ளது என்று தெரி வித்தார்.
என்பது நோர்வேயின் அதிவடக்கேயுள்ள உலகின் ஆதிவடக்கேயுள்ள ஒரு 蠶
யிரம் நோர்வேஜியர்கள் வதியும்
ந்நகரில்
யின் நான்கு பல்கலைக் கழகங்களில் ஒன்றான ரொரம்சோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது பதி ಇಂದ್ಲ மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இங்கு უჯიჯტრ) – ქც%lმატჩვl
றார்கள் எல்லாமாக 35 தமிழர்கள் இங்
குள்ளனர். வசந்தகாலமான
|o:Bo88უცo
UGROOT GODIO DE 25 JULI JG5
} : ಇಂದ್ಲಿ リ
கும். நள்ளிரவுச் சூரியனை இக்காலப்பகுதியில்கான
லாம் பணியுறை காலமான செம்பர் மாதங்களில் 24 ம
# 鷺 |56մնծԱՄ, Iգ:
நேரமும் இரவாகும்.
சூரியன் இன்றிய நாட்கள் இவை.
Sஞார்வேயிலிருந்து இறப்பு திருபர்
ల-పేజి

Page 2
சரிநிகர் 1e eo GlgլյGյլbւյն 1993
LDaua. La di முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன் மாகாண சபையில் பதவிப் பிரமா ணம் செய்வதற்கான கால எல்லை செப்ரெம்பர் பத்தாம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. ஆனால் பத் தாம் திகதிவரை பதவிப்பிரமாணம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை.
ஏற்கனவே ஒகஸ்ட் 17ம் திகதி சந்திரசேகரன் பதவிப்பிரமா ணம் எடுக்கவும் அன்றைய கூட் டத்தில் பங்குபற்றவும் வழங்கப் பட்ட அனுமதி இரகசியப் பொலி ஸாரின் அறிக்கையைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டது.
சந்திரசேகரனை கண்டியில் பதவிப்பிரமாணம் செய்ய அனும திப்பது அப் பகுதியின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதோடு பதற் றத்தை ஏற்படுத்தும் என்றும் கண் டிக்கு அழைத்துச் செல்லுகையில்
சந்திரசேகரனது உயிருக்கும், அவரை அழைத்துச் செல்லும் (]]][[QölQ0|[[]&I உயிருக்கும்
ஆபத்து ஏற்படலாம் என்றும் பூச் சாண்டி காட்டி சந்திரசேகரன் பத விப் பிரமாணம் செய்வது தடை செய்யப்பட்டது தெரிந்ததே
கண்டி மாகாண சபைக்கு கடந்த மே மாதம் தெரிவு செய்யப் பட்ட சந்திரசேகரன் அவர்கள் கடந்த இரண்டு வருட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள் G|III II
கூட்டுப்படைத் தலைமைய கக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யான வரதனுக்குப் புகலிடம் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் இவர் இவருடன் சேர்ந்து அம்முன் னணியின் செயலாளர் அப்துல் பாவா காதர் உப தலைவர் விரி தர்மலிங்கம் அமைப்பாளர் இரா இராஜாராம் ஆசிரியர் இரா.இ ராமகிருஷ்ணன் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரிந்ததே
மலையக மக்கள் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட காலத்தில் அவர்கள் தாம் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் 'அவர்களைக் கைது செய் ததும் தடுத்து வைத்திருப்பதும் சட் டவிரோதம்' என்று 4592 இல் தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்த அரசாங்கம் P L GOTLq LLUIT 95 அவர்களுக்கெதிராக வழக்குத்தாக் கல் செய்ததுடன் இதுவரை வழக்கை விசாரித்து முடிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறது.
சிறையில் இருந்து கொண்டே மாகாணசபைத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற தலைவர் திருடெ சந்திரசேகரனை பிணை யில் விடவேண்டுமென பல அரசி யல் ஸ்தாபனங்களும் மத்திய மாகாண சபையின் பல உறுப்பினர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
அவரின் வழக்கை நடத்தும் சட்டத்தரணி அவரை பிணையில் விடும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போது பாது காப்பு அமைச்சின் செயலாளரி னால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு நீக்கப்பட்டால்
9ഖഞ] (ിങ്ങuിബി. தங்க
சந்திரசேகரன்
உறுப்பினர் பதவியை
ளுக்கு ஆட்சேபனை இல்லை யென அரச தரப்பில் ஆஜரான சட் டத்தரணி கூறியுள்ளார்
இதேவேளை இவரின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி மக் களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு வரை சிறையில் தடுத்து வைத்திருப் பது சட்டவிரோதமானது' என அரச தரப்பினருக்கு தெளிவு படுத் தியுள்ளார்.
பயங்கரவாதச் சட்டங்கள்,
"தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொது அமைதியை நிலைநாட்டுவ தற்கு அல்லது அத்தியாவசிய சேவைகள் நடத்துவதற்கு பாதக மான செயல்கள் செய்வதிலிருந்து தடுப்பதற்காக பயன்படுத்தப்பட லாம் ' என சட்டவிதிகள் கூறு கின்றன.
ஆகவே அரசாங்கம் சந்திரசே கரன் அவர்களை பிணையில் விட் டால் மேற்கூறிய சட்டவிதிகளுக்கு எதிராக எவ்விதமான பாதிப்புக் கள் ஏற்படும் என்பதை தெளிவு படுத்தவேண்டும்.
முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வரு டங்களுக்கு மேலாக தடுத்து வைக் கப்பட்டிருந்த போதும் அவர்க ளின் கட்சி தொடர்ந்தும் சட்டபூர்வ வழிகளில் செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றது.
நடந்து முடிந்த மாகாணச பைத் தேர்தலிலும் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் இரண்டா வது சக்தியாக இனம் காணப்பட் டுள்ளது.
தடுப்புக்காவலில் இருந்து கொண்டே அவரை சத்தியப்பிரமா ணம் செய்யவும் மாகாணசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அரசினால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமாயின் அவரை பிணையில் விடுவதில் என்ன சிக் கல் இருக்கிறது என்பது அரசுக்குத் தான் வெளிச்சம்
தடுப்புக் காவலில் இருக்கும் போது மாகாணசபைக் கூட்டங்க ளில் மட்டும் கலந்து கொள்வதின் மூலம் எந்தளவுக்கு சுதந்திரமாக வுெம் முழுமையாகவும், தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை யாற்ற முடியும் என்பது வெளிப்ப ഞLLI60ിg|
இதேவேளை அம்முன்னணி யின் செயலாளரான திரு.அப்துல்
திட்டமிட்டுப் பறித்தன
பாவா காதர் அ விசாரிக்கும் நீதி ரன் அவர்கள், ! வழக்கு என்பதா வழக்கை தா கொள்ள முய உணர்வு எனக் எனக் கூறியுள்ள சந்திரசேக டன் கூடக் கைது களையும் பிை தொடர்பாக அ அசிரத்தையும், பதவிப் பிரமா மல் வழங்கப்ப ரத்துச் செய்தது
இந்நடவடிக்கை இது தொடர்பா குறித்துச் சந்தே Θ) 160ΙΘ) ΗΤΙ ΤΟΠΟΠ 601
GOLDS, GO) GILLI (GL I தேவைகளைப் கொள்வதற்கும் அம் முன்னணி ளுக்கு சேவை 2CD ELGOLD இருக்கிறது என் கம் உணர்ந்து அ செயற்பட அனு மாகும்.
ഓ (
முற்போக்குவா
| მისი მს ფაცინც,
tf gathi ருந்தேன் அக் யில் சமாதானத்
Choosing Nas en o
a un opproces co
On با الهای زبان (ابن ابزار از این நிதிகள் க
al ŝi elpreĝo 69 li a భn(
်ရှို့..၂.းဣန္တိမျိုးမျိုး ( ဖြိုး ဖြိုး
a u தை பதிந்து ெ
en sic |cm 、 。 ബ
C களே சமாதானத் տտո Մահար:
ിജ്ഞ
SAOB, C insi | su sa கொள்ளாம்ை
a Ba Kini sila no ջրի ջրաինանս: நாம்
மதானத்திற்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
வர்களின் வழக்கை பதி விக்னேஸ்வ இது ஒரு அரசியல் ல் அரசு தரப்பினர் மதித்து நீடித்துக் ல்வது போன்ற த ஏற்படுகின்றது"
Tr.
னையும், அவரு செய்யப்பட்டவர் னையில் விடுவது ரசு காட்டி வரும் சந்திரசேகரனைப் GO TL, GLIJ LI JIGSAL FTI
ட்ட அனுமதியை
மாக தொடர்கின்ற களும் அரசின் ான அறிக்கைகள் கத்தை ஏற்படுத்து
ரீதியில் தமது உரி றுவதற்கும், தமது பூர்த்தி செய்து தமது வாக்குகளை க்கு அளித்த மக்க பாற்ற வேண்டிய அத்தலைவருக்கு பதையும் அரசாங் வரை சுதந்திரமாக மதிப்பது அவசிய
ராதிருச்செந்தூரன்
இந்துமதவெறியும்
1. 9. நூற்றாண்டு இந்திய ஒலியான ஒலி லிவர்மலை முதன்மை டுத்தும் செயற்பாடு eOO S T tt S Y CtL T S OOS
apsidang una silang ito
to ୋiୋଥି) அரசினது இந்த
1:4′
ps
மாண்டு ஒலி இவர் இந்து ராணிகக் கதைகளை தனது கருவ கக் கொண்டு ஒலி வரைந்தவர்.
விவாவின் மேதைத்தனத் est in som shronis como os son:
190ம் ஆண்டில் ஆரம்பித்து
ாத்திர னினும் கலை
மி ருந்த
( ( ( ബി. భtrict gif 、
エ cm 。 ー○リ ーリ km-a。 〔 、 ബ് திய ஜனதா கி இந்திய அர
soos son i byen som se possileiro
பண்ணடிமை
83. ரு தனிப்பட்ட பிரச்சினையல்ல
ht ခြူး န္ထမ္း န္တီး နွား - மாகவே எண்ணுகிறோம் என்று LLLL SLLL L S YM LtttLL S S S 0K S rT AM A S 0 AA MM 0
8. விடுதலைய ைந்து வி ாேவ
as a pion
சமாதான று இ துகாக செய்யப்பட்டிருந்த 鬱 ୋ; is to Goncos தைக் கொண்டுவ லங்கைக்கு esse ် ဖွံ့ဖွဲမ္းမ္ယက္စိန္တီ နှီးနှီး 酪 ခြူးနစ္၈၂) 懿
ht
நாடுகளிலிருந்து மந்து கொண் o arco som i un 關 ଜୁର୍ଣ୍ଣ கலந்து song səsviri si ့်ဖြူး န္တိမ္ပိါးရှို့ မှိ ခုန္ဟစ္ထိ(၅)န္တီ၊ േ 貂 Achill
தை ஏற்படுத்துமு
வர்களது မြို့စို့။ niinings
{& । Quotion |ိနှိပါ၉၈န္၊ ၀ဲရိုး a
భగభగ
இது
}ܐ ܐ ܐ ܐ ܬܐ
ஆணாதிக்க சமுதாயங்களில்
லது பெண்கள் |]]## ၏၉၈၅။ பற்றிய
o i Goe (pidoio
இருந்தது.
தாங்கள் இ துகள் முற் ($1 }} &ୋ; ளும் ஆண்கள் இன்றும் கம
தானம்பெண்ணத்தனம் ஆகிய அம்சங்களை பிரித்து நோக்கு வது வருந்தக் கூடிய அம்சமே
த இடத்தை வக்க முரண்பாடு அல்லது இனமுரண்பாடு முதலி தையும் வகிக்கும் வரை பெண்கள்
அரசியலில் 9[06]b91 ܀ 1 10 ܬܐܠ ܐܰܪܗܳܠܶܠܐܪܛܡܙ
வண்ணமே இருவர் சனத்தெ கையில் ஆன பெண்கள் ஒதுக் நிலையில் மேற். கொள்
భట్ల முயற்சியம் வெற்றி பளிக்காது என்பது இன்றைய 戮。 :( :(
| uji.
இயலின் முக்கியமான அளிக்கவடி
sa represes sin sa பெண்கள் கலந்து கொள்தை கை
ങ്ങ.കണ്ണി
ബക്
နိဒါဓါး) ရှေး வசதி
கள் எதுவும் செயதிருக்கவில்லை
பிள் ை n ticభ భణ
துே இருக்கும் எமது சமுதாயங்க
ou ésota Gaucun tropole égs பெண்கள் பங்குபற்றல் மிகக் குறை
(ii sin inggirnavn som in (p(); கியிருக்கிறது . ୋ; இந்தி
ஓவியர்கல் ல கித்துவருகின்
9. viso .
30 o ĝ a ĵ o : } இந்திய ஒலி 4′
ாக்கத் தன்மை இன்மையும் இந்தி
மத்தன. இன்மை இவரது ஒலி ഡൈ ിങ്ങ ( ni.
பெண்கள் பிரச்சினை இரண்
Մ6ճlouiլԻm6լԻ
இந்தியாவின் oẩu. seinnig na
அறிவிக்க லும் அதிக
{ୋ ୋ ୋତ
ിട്ട ബ്ളുഖങ്ങ ( (
ஓவியங்களில் அ மாக இருக் கிறது என்று குறியிடுகிற ம்ை
poeg Ivo
ஓவியங்களில் இத்தாலியம் வெண் som a coco se na orando osman niini $('No ୋt it isୋ ୋ}}
u cos soco a su
ம்ை கா டுகிற அதாவது ரவி antaon spilt sofissions com a con l ாற்றல் வாய்ந்த கலைஞர் அல்ல
ଢୁଛି !!!!!!!!!!!!Borgono inatatang scoa
*
விலக்கு ஒவியம் arcinus ஒரு கலை  ைத தொழிலல்ல
என்றும் அவரை லுத்தவரை
ീൺ
கூறி ஓவியங்களில் அலங்கா
 ை ை வற்றுக்கு அவர் கொடுத்து வந்த முக்கிய கவனத்தை டுகிறார்
இன்னொரு ஓவிய
குத்துவியைாடுவதுபோல்
കങ്ങളു (1 கிறது என். தினையே இது காட்டுகிறது குறு ി ട്രൂൺ பும் பலிக்கடாவாக்குகிறது
Jes, São GoversioEU estas al ĝi
இந்தி ந செவ்விந்தியன்
தில்லை ஆனாதிக்க சமுதாயத்தில்
வாழும் நாங்கள் பெண்கள் தமது
பங்களிப் ைஅரசியலில் வழங்க ஆக்கபூர்வமான களை எடுக்க வேண்டும்
భi ܘܐܬܐ ܐܘ . ருந்த பெண்கள் பெண்களது சுமதி
* n*n*n வேண்டும் என வலியுறுத்திய போது அதனை ချွံချွိန်း၏။ enca
ாகவே விமர்சித்தார்கள் நிர்
என்றால் விரிந்து ாேகும் உரிமை என்ற குறுகிய வியாக்கியானத்தாலே ன்
ேைவ அவர்களுக்கு கயநிர்ணய
် ဗျွိ ဖျွိင္ငံမ္ဟုမျိုးါး அாத்தம் ်ရှို့ဝှိုါးငွါးမြို့; வில்லை சிலர் கூறியதாவது கய
நிர்ணய உரிமை ஒரு அரசியல்
els or i at is ணகள் பிரச்சனைக்கு ருந்
தும் பெண்ணத்தனம் so
ില്ക്ക ( :(
அரசியல் is political) es són los ஏற்றுக்
கொள்ளும் அளவில் எமது பெரும்
in ୋin ୋ ୋ ୋ}
ୋ; sat us (Ult நிறுவியிருக்கிறது பெண்கள் விடு
தலை பெண்நிலை வாதம் பற்றி
{ உணர்திறன் வழங்கும் .ܶܐܶܳ ܶ ܬܬܘܐ eyTT M0 eOr tt MTT t tMy qy yyyyS
வாகவே அமையும் என்பதை நாம்
உணர்ந்து கொள்ள வேண்டும்
ے
cine;

Page 3
Q
சரிநிதர் ( N . صے, 26/22 。 11 ܗܕܐy Gنھے قrrتھے وہ ہے وری கொழும்பு 03 Ο ρεπορευσε με το γεγοα
சரிநிகர் 16-30
||||||||||||||||||||||||||||TTTTTTTTTTTTTTTTT!
| | | | | | | | | | | | | | ||
0.
முதல் வைைவ நிராகரித்து விட்டார்கள் என்றும் ஐநா உயர்
மான ஒன்றுண்டு பொதுமக்களின் நலன் வசதிகளுக்குவிதமுக்கியத்துவமும் ഖ് மல் போலீடுபட்டுள்ள இருதரப்பும் தங்களுடைய நலன்க
-மூன்றாம ஆள்
όδι ως வாரங்களில் ஒப்பந்தங்கள் மறறய பலவகைப்பட்ட
கதையா ஸ்களும் கதைகளும் காற்றோடு வந்து டோயின. கூட சிமுறைக்கு விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்ற தொண்டமான் கதை ஒருபுறம் அதற்கான திலகரின் மறுப்பு
மறு றம் நகரி சங்குயி க யாழ்ப்பான பாதையை
திறந்து விடுவது ற்றி அரசுக்கும் விடுதலை லிகளுக்கும் அகதிக ளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளருக்கும் (UNHCR இடையேயான ஒருமுக்கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக பாலி நிறுவன த்திரிகைகளும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்து விட்டிருந்தன இத்தகைய ஒப்பந்தம் எதுவும் இடம் பெறவில்லை என்று பல வாரங்களுக்கு முன்பே எல்லோருக்கும் தெரிந்திருந்தது து or Gosports si se color rocs. ଉing(); எதுவும் இடம் பெறுவதற்கான சாத்தியம் எதுவுமில்லை rinn அறிக்கை வி ருந்த இந்த Georolló rol bluego பத்திரிகைகள் கிளயிலி.
· „ს ციტით, თუ on jag is. భg ha கதிகளினதும் துண்டலால் இடம்பெற்றிருகிறது என எண்ணத் தோன்றுகிறது விடுதலைப்புலிக
ளுடன் வகையான ஒப்பந்தத்திற்கும் போவதில்லை என்று அரசு பகிரங்கமாகவே அறிக்கை விடுவதற்கும் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்குவதற்கும் திக சியினர் குற்றம் சுமத்துவதிலிருந்துதவி
ధi ခြူးခြား இந்தர்ப்பத்தை அரசு தந்திரமாகப் பயன்படுத்திக் Caro LTTY L LMMTL MLLLLLL LLL LLTT TTT LLLT TTTTTTSLKKMYTZ தத்தின் ബ (1 ച. ബി. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்கனவே தரப்பட்டிருந் a  ୋ; ஒப்பந்தத்தின் முதல் வரைவுடன் இலங்கை அரசு தன்னு
o o o , தெரிவித்திருந்தது என்றும் விடுதலைப்
அலுவலகத்திலிருந்து நம்பகமாகத் தெரிய வருகிறது. ஒப்பந்தத்தை வகிக்கும் வருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும் முக்கி
மனவே பந்தம் வழிசமைத்துவிட்டிருக்கும் 61:811 108ܤܝܢ ܪܩ
ஒப்பந்தம் ஏற்ப டிருந்தால் அது மக்களைக் கிளாலி மரணப் பொறியில் இருந்து பாதுகாத்திருக்கும் என்பது உண் ബി. എക്സിഥേയ്ക്കൂ,
இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்குமிடையே எல்லகை
de li ol 50 al @laborisse, Capib 9, OB, epsion) Tongaj gejo Aliĝi ൈ ഉണ്ണി ஏற்ப முடியாது என்ற யதார்த்தமே ஐநா உயர் စူးရှို့ဝှါဒွါးမျိုးမျိုးမွှား၊ (၂) ဟိန္ဒိါ
யமாகச் சம்பந்தப்பட்டதிலிருந்து முக்கியமாகத் தெரிய வருகிறது
விரும்பாவிட்டாலும் நீடித்த முரண்பாடுகள் பலவற்றுக்கு மூன்றாம் ஆள் மூலமே இணக்கப்படும் அந்த இனக் கப்பாட்டின் நடைமுறையாக்கமும் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை
எலசல்வடோர் கம்போடியா ஆகிய உதாரணங்களுடன் இப்போது நோர்வே தலையீட்டுடன் இஸ்ரேல் பலஸ்தீன இடைக்கால உடன் ாட்டைக் கட்டிக் காட்டலாம் இங்கும் சர்வதேசச் செஞ்சிலுவைச்
சங்கம் ஐநா உயர் ஆணையாளர் என்று மெல்ல மெல்ல சர்வதேச
மூன்றாம் ஆள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வந்த
ல தாங்களிலும் இந்த மூன்றாம் ஆளுடனான இணக்கப்
ாடு வெற்றியளிக்கும் என்பது நிச்சயமல்ல இணக்கா டின் வெற்
றியைத் தீர்மானி தில் காலங்கள் தொடர் பட்டிருக்கலாம்
ജൂൺ ( (ൂ. ni jis in e $($('No')
Congolo e i GG) காணமுடியா நிலையும் பலஸ்தீனத்
தைப் போலவே இலங்கை பிரச்சினைக்கும் பொதுவானது
இந்நிலையில் மூன்றாம் ஆளின் இடையீடு தவிர்க்க !!!!!!!!!!!!}}
ஐ நா ன்றவுடன் ஐ நா டைகள் என்று ஒருவரும் குழம்பத் தேவை
வில்லை கலையின் ன்முக தொழிற்ாடுகளில் ஐநா பையின் துகா ச ைன் தொடர்பற்ற பல இணக்கப்பாட்டுத் தொழில்முறைகள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண் @t எல்ல ருக்கு ஐ நா  ைகல் அணு வில்லை ஐ.நா. As con esti நாயகத்தின் ஒரேயொரு துதுவரே மூன்றாம் ஆளாகத் தொழிற் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் நின் ధt Ciri 6 ଅis: ாயில் அதனு ைவெளியுறவுத்துறை அமைக்
機響機》 - , , A
இலங்கைப்
முயன்று வந்தவர்கள் நோர்வேஜியர்கள் தான் லஸ்தீனத்துக்கு அடுத்
தயாக அவர்கள் தங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்த
ტჭტს ეს სტ. (9)
பலஸ்தீனிய விடுதை கத் தலைவர் யசீர் அ இஸ்ரேலியப் பிரதமர் ரா திகிழக்கு சமாதான உட uűlő) கைச்சாத்தி வாஷிங்டன் புறப்ப என்ற செய்தியுடன் இன் விடிகிறது.
இன்று இரவு எட்டு ம6 அமெரிக்காவின் வெள் கையில் இவ்வொப்பர் சாத்திடப்பட இருப் இதற்காக ஒப்பந்தங்கள் டப்படுவதற்கென்றே தப்படும் வட்டமேசை அறையிலிருந்து தூசி பட்டு வெளியே கொண் டுள்ளதாகவும் தொடர்புசாதனங்களை காட்டி அச்செய்தி மேலு கிறது.
அமெரிக்க ஆசியுடனும் ஜிய ஒத்துழைப்புடனும் மாதமாக இரகசியம பெற்று வந்த இந்தப் தையில் மூன்று முக்கிய பாடுகள் எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
1967 இல் இஸ்ரேல் காஸாப் பள்ளத்தாக்கு கரை ஜெரிக்கோ நகர பகுதிகளிலிருந்து இஸ் ணுவம் விலகும் இட் கான நிர்வாகம் GUITG பலஸ்தீனர்களிடம் ஒப் டும் ஐந்து வருடகாலத்
வம் சமாதான நிலமை
திற் கொண்டு முழுமை
காப்பு உட்பட) சுயாட்சி டும் என்பன எட்டப்பட் டுகளாகும்.
1948இல் ஐ.நா.சபையி ரத்துடன் இஸ்ரேல் உரு டதைத் தொடர்ந்து பல ளுக்கும், இஸ்ரேலிய இடையில் ஆரம்பமா 1967 இல் காஸாப் ப மேற்குக் கரையோரப் கள் இஸ்ரேலால் கைப் லட்சக்கணக்கான பல6 அப்பிரதேசங்களிலிரு GTITG, gi:il', ( L i L. L. L. C. மடைந்தது. கடந்த ந தங்களிலும் பேச்சுவா பல்வேறு முயற்சிகள் னவாயினும் உடன்ப எட்டப்பட்டிருக்கவில் ஆனால் பலஸ்தீன வி( கத் தலைவர் யசீர் அர இஸ்ரேலுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்ை ரச்சினைக்கான உடன் பட்டுள்ளதாக இரு
அறிவி
சுதந்திரமான பலஸ் நோக்கிய முதலாவது
இது என பலஸ்தீன இ
வர் அரபாத் கருத்து ெ லிருந்து கடந்த நான்கு உக்கிரமான மோதல், களின் அழிவு அகதி யவற்றிற்கு முற்றுப்பு லாம் என அரபாத்
தெரிகிறது. அரபாத்
கையை வலுப்படுத்து இந்த உடன்படிக்ை யுகத்தின் ஆரம்பம்
நோர்வேஜிய வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 1993
ல இயக ரபாத்தும், பினும் மத் ன்படிக்கை டுவதற்காக டுகின்றனர் ன்று காலை
Bosfu GTIGSlộ) oa Loiran தம் கைச் பதாகவும், கைச்சாத்தி பயன்படுத் களஞ்சிய துடைக்கப் டு வரப்பட் அமெரிக்கத் ஆதாரங்
ம் தொடர்
நோர்வே கடந்த சில ாக நடை பேச்சுவார்த் DNT GOST, geo, L. GöT iளதாகவும்
கைப்பற்றிய மேற்குக் ம் போன்ற ரேலிய இரா பகுதிகளுக் loi) GTGSTLIGOT Lol g துத்துள்நில
ਨੂੰ
ஆனால், பலஸ்தீனர்களுக்கெதி
ராக இஸ்ரேல் நடாத்திய ஒடுக்குமு றையை வெளிப்படையாகவே தட் டிக் கொடுத்து வந்த அமெரிக்க அரசு மத்திய கிழக்கு சமாதானம் பற்றிப் பேசுவது சில பலஸ்தீனக் குழுக்களுக்கும், அரபு நாடுகளுக் கும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டி ருக்கிறது.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கத்துவம் வகிக்கும், அரபாத் தின் அல்பற்றாவுக்கு ஓரளவுக்கா வது சமமான பலத்தைக் கொண் டுள்ள இடதுசாரி அமைப்பான பி.எல்.எப்.பி இவ்வுடன்பாட்டை எதிர்த்துள்ளதோடு தாம் பலஸ்தீ னத்தின் பூரண விடுதலைக்காகத் தொடர்ந்து போராடப் போவதாக
கேள்விகள் அலட்சியப்படுத்தி
@ါlL ᏓᏆ ᎫᏝᎢ Ꮺ5ᎶᏪᎠᎧ J . (UDI) ILI TE
நீண்ட காலமான பலஸ்தீனப்
போராடத்தில் யலீர் அர பாத் தின் தில்மைத்துவமோ அல்லது அவருடைய அரசியல் சாணக்கி யமோ, கடப்பாடோ இதுவரையும் எவராலுமே கேள்விக்குள்ளாக்கப் படவில்லை. எனவே ஒப்பந்தத் தில் கையெழுத்திடுவது தொடர் பாக அர பாத் எடுத்த முடிவை எழுந்தமானமாக நிராகரிப்பதும் யதார்த்தமாக இருக்காது.
சோவியத்தின் தகர்வுக்குப் பின்னர்
அமெரிக்காவுக்கும், மேற்குலகுக்
கும் அராபியத் தேசியவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் அச்சுறுத்தலாயிருக்கிறது. இத னைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியா இந்த அமெரிக்கப் பொறி? அந்த அமை திப் பொறியில் அர பாத் அகப் பட்டு விட்டாரா என்கிறது ஒரு "கேள்வி
ஏனெனில் அர பாத்தை அமை திப் பொறியில் சிக்க வைப்பதனு டாக அமெரிக்கா பலஸ்தீனத்திற்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து வந்த அரபுலகை பிளவுபடுத்தியி ருக்கிறது. சவூதி அரேபியா பாரெய்ன், ஒபான், கடார், ஐக்கிய அரபு குடியரசு போன்ற அராபிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை வர வேற்றிருக்கின்றன.
இது தவிர பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்குள்ளும் பிளவை ஏற் படுத்தியிருக்கிறது. அவை தமக்குள் இது தொடர்பாக மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
இந்த அரசியல் சூழல் தமிழ் பேசும்
மக்களது பிரச்சினை கொடர்பாக புரிந்து கொள்ள முடியும்.
அமைதிப் பொறிக்குள்
யைக் கருத் பான (பாது வழங்கப்ப || 2 | 60 || III
ன் அங்கீகா வாக்கப்பட் ஸ்தீனியர்க ர்களுக்கும் ன யுத்தம், ாளத்தாக்கு
பிரதேசங் பற்றப்பட்டு தீனியர்கள் து அகதிக ாடு உக்கிர ன்கு தசாப் த்தைக்கான நடைபெற்ற டு எதுவும்
DG). தலைஇயக் ாத்துக்கும், இறுதியாக யில் இப்பி ாடு காணப் ரப்பினரும் துள்ளனர்.
50Ꭲ e9ᎸᎫᎫᎶᎼ)Ꮽ- டவடிக்கை பக்கத் தலை பளியிட்டதி தசாபதகால லஸ்தீன மக் ாழ்வு ஆகி GIM GOOGIJä53, ம்புவதாகத் ன் நம்பிக் றாற் போல் ஒரு புதிய
என்கிறார்
व पिहैं । .123 ܨ
அகப்பட்டாரா?
வும் சூளுரைத்துள்ள பி.எல். எப்பியின் தலைவர் ஜோர்ஷ் ஹபாஸ் இவ்வொப்பந்தம் ஒரு கண்துடைப்பு என்கிறார்.
ஹிமால் ஹிஸ்புல்லா போன்ற ஈரா னிய சார்பு அடிப்படைவாதக் குழுக்கள் அரபாத் பலஸ்தீனப் போராட்டத்தைக் கொடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டுகின்றன. இஸ்ரேலிய ஆக்கி ரமிப்பினால் நேரடியாகவே பாதிக் கப்பட்ட சிரியாவும், லெபனானும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையே காணப்பட்ட இணக்கப் பாடு ஒர் கேலிக்கூத்து பலஸ்தீன மும், இஸ்ரேலும் ஒன்றையொன்று அங்கீகரித்திருப்பது என்பது பரி சிக்கத் தக்க ஒரு விடயம் பலஸ்தீ னிய இலட்சியத்திற்குச் செய்யப் பட்ட துரோகம் இவ்வொப்பந்தத் தில் கைச்சாதிடுபவர்கள் மீது எதிர் காலச் சந்ததி காறி உமிழும்" என்கி றார் அமெரிக்காவிற்கு எதிராக கடும்போக்கைக் கொண்டுள்ள லிபிய அதிபர் கடாபி
இவ்வளவும் இந்தச் சமாதான உடன்பாடு தொடர்பாக எழுந்த சார்பான எதிரான அபிப்பிராயங் கள் உண்மையிலேயே இந்த ஒப் பந்தம் அரபாத் கூறுவது போல 'சு தந்திமான பலஸ்தீனத்தை நோக் கிய முதலாவது நடவடிக்கையா அல்லது பி.எப்.எல்.பியும் அடிப்ப டைவாதக் குழுக்களும் கூறுவது போல இது பலஸ்தீனத்தை காட்டிக் கொடுத்த நிகழ்வா? என்று உடன் பாட்டின் சகல அம்சங்களும் வெளிவராமல் எதிர்வு கூறமுடியா
காட்டிக்
இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந் திய அரசின் நலன்களுக்கமைய எழுதப்பட்டது போல இதுவும் அமெரிக்கநலன்களுக்கமைய எழு தப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெ னில் ஒப்பந்தம் வெளியானதைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் நிருபர் ஒருவரின் கேள்வியொன்
றுக்கு மேற்கு ஆற்றங்கரைப் பிர தேசத்தில் அவ்வாறனதொரு சுதந் திர அரசு அமைய தாம் அனுமதிக் கப் போவதில்லை எனப் பதிலளித் திருக்கிறார்.

Page 4
சரிநிகர் 16-30 செப்ரெம்பர் 1993
U Tழ்ப்பாணத்தில் Εθlu ήςώς, நன்றாக ஒழுகுகிறது கோடை இக் காலங்கள் மிக நீண்ட கோை
". இதுவோ கடுங் கோடை வெய்யிலினால் அல்ல வெளியார் அரசாட்சி
செய்யும் கொடுமைச் சிறப்பே அதுதானே?"
யார் உடம்பிலும் வியர்வை தான் எவர்கிட்டே சென்றாலும் வியர்வை நாற்றம் தான் அதிலும் சைக்கிள் ஓடுகிறார்கள் வைக்குக் கேட்கவா வேண்டும்?
சரி ஒருநாளைக்கு ஒரு உடுப் | Cum quomio அடுத்த நாள் தோய்த்து விட்டு இன்னொரு e (BOLLI CEL UITL GAOITLD
கேட்க நன்றாயிருக்கிறது. சவர்க்காரத்துண்டுக்கு எங்கு போவது? எழுபத்தைந்து ரூபா யாரினால் வாங்க இயலும்?
வாங்கினார்கள் வாங்கமுடியாத வர்கள் என்ன செய்வார்கள்?
இதோ
அடுப்புச்சாம்பரைச் சிறிதளவு
ஊறப்போட்டு, உடுப்பைத் தோய்த்
ருக்கும்.
இலைகளை
பிறகு தோய்க்கலாம். நீங்க சாத்தியம் உண்டு
வியர்
யாழ்ப்பாணத்து மீன் நலல ருசி காரணம் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் பரவைக் கடல் அதிகம் அதனால் மீன் சூரியனிலி லிருந்து ஒளியை நேரடியாக உறிஞ் சுகிறது. அது மீனின் ருசிக்குக் கார ணமாக இருக்கலாம். அந்த மீனைச் gILILGll (1JDLqULJITLDGâ)
போய்விட்டது.
Orga لكن اك െ
வீரகத்தி ஐயாவுக்கு சனிக்கி ழமை முழுக்கு மிகப் பிரியமானது சனி நீராடு என்பதில் சலிக்காத பக்தி வாரம் முழு நாளும் உழைத்த உழைப்பு சனி ஓய்வு
விடிய எழுந்து தோட்டத்துக் காய் கறிகளைக் கட்டிக் கொண்டு சந்தைக்குப் போனால் எப்படியும் ஒன்பது மணிக்கு திரும்பி
ாணம் இன்று
கோழிஇறை
6) 511-ւյն டுக்கு தண் இறைத்து விட
60).ς) Π Π Π Π .
துண்டு போதும் சூடு
இரண்டு குந்துவார் ஆ
விளைந்த வி முக்கியம்
மூன்று ே குக் குறைவில்
சுருட்டுப் திரை கொண் றால், தலை ஒரு இஞ்சி தண்ணி அவ்:
வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
இருக்கிறது வழி
நீரில் கரைத்துவிட்டு வடித்தெ டுத்து வடித்த நீரில் உடுப்பை
தால் கொஞ்சம் அழுக்கு நீங்கியி அல்லது செவ்வரத்தம் நன்கு அரைத்து அதனை நீரில் கரைத்து அதனுள் உடுப்புப் போட்டு ஊறவைத்து அழுக்கு
இதுவோ
கிறது. பனம்பழச்சாற்றைப் பிழிந்து அதனை நீரினுள் கரைத்து அத ஒனுள் உடுப்பை ஊறப்போட்டுத் தோய்த்தவர்களும் உண்டு
யாழ்ப்பாணத்துப் பெரும்பா லான மக்கள் இந்த மூன்று வழிக ளில் ஒன்றைக் கடைப்பிடித்தே உடுப்பைத் தோய்த்தார்கள்
நமக்கு ஒரு மாமா இருக்கி றார் 'ஏன் இந்தக் கரைச்சலை? என்று யோசிப்பவர் சேர்ட்டை சைக்கிள் ஹாண்டிலில் சுற்றிவிட்டு வெறும் சாரத்துடன் சைக்கிள் ஒடு வார் எங்கேயாவது இறங்கிப் போகவேண்டுமென்றால் சேர்ட் டைத் தோளில் கொழுவுவார் ஆனால் அவர் வீடு திரும்பும் போது அனேகமாகச் சேர்ட்டை ஹாண்டிலும் U, IT GOOTIġġEL LLJL LI தில்லை.
இப்பொழுது கிராமங்களுக்கு ŠGT GULL கட்டி'ஹோர்ண் அடித்தபடி இன்னாசிமுத்தோ ராச Sinhas, Guomi G0o&fAofflcio Scis கொண்டு வருவதில்லை.
யாழ்ப்பாணக் கரையோரக் கிராமங்கள் பெரும்பாலும் இராணு வத்திடம் மீனவர்கள் அங்கு இல்லை. ஆழ்கடல் சென்று மீன் பிடிப்பார் யாரும் இல்லை. அய லில் கடற்படை நிற்கும். மீன்கள் இயற்கை மரணம் எய்தின.
மீனவர்கள் வயிறு காய்ந்தது. வயிறு புடைக்கச் சாப்பிட்டு எவ்வ ளவு காலம்? வேறு வேலை அவர்க ளால் எது செய்ய இயலும், வைரம் பாய்ந்த உடம்பு உட்புறமாகக் கிரா மங்களிலுள்ள கோயில்களில் அக தியாக அமைதியாக இருந்தது.
U 6042 ULI செருப்புக்களை விளக்காக எரிப்பதும், பப்பாளிக் காய்களையும், முருங்கை இலைக ளையும் சமையலுக்குப் பயன்படுத் துவதும், வேலியோரத்துச் சுள்ளி களை விறகாக்குவதும் என அவர் கள் பொழுது போனது
இன்னொரு சிறந்த வழி இருக்
விடுவார்.
சனிக்கிழ
|டன் நிறைவுெ
|ழுதும்
வீரகத்தி லது சற்றுக்கு (UDC விளைந்த வி எங்கு போவா
母呎māf யாழ்ப்பாணம் விட்டது. ஒழுங்குக்குள்
திடீரென் மங்களை ஆ யாவரும் சி பிறகு எங்கு சமயம் இராணு குள் இருக் GlaueilGայ arր:
இருக்கலாம்.
இங்கு நெருக்கம் = இடையில் வுே
பிரிந்திருக்கும் வசதியாக ஆ
கடுங்கோடை
வந்தவுடன் செய்கிற வேலை உடல் முழுவதும் நல்லெண்ணெய் பூசுவது வேப்பமரத்தின் கீழிருக் கிற மரவாங்கில் படுத்தபடி கண் ணுக்குள் எண்ணெய் விடுவார் எண்ணெயால் வாயையும் நிறைத் துக் கொள்வார் கண்ணைத் திறந்த படி எண்ணெயையும் விழுங்கா மல் அரைமணித்தியாலம் அப்ப டியே படுத்திருப்பார்
அரைமணித்தியாலம் ஆயிற்றா? கண்ணிலிருந்து கண் aர் ஒழுகும் சிறிது சிறிதாக எண் ணெயை விழுங்குவார்.
வீட்டின் கோடியில் இரண்டு போத்தல் கள்ளு முட்டியில் இருக் கும் பன்னிரண்டு மணிவரை ஆறு தலாகக் குடிப்பார்
முழுக்கு ஒரு வேள்வி தான். அரப்பும் தேசிக்காயும் சேர்த்து அவித்திருக்கும். ஆவி பறக்கும் தேசிக்காயை நன்கு தேய்த்து உட
லெல்லாம் பூசுவார்.
எல்லாம் தெரிகிற மாதிரி ஒரு கோவணத்துண்டு மாத்திரம் தான் ஆதலினால் உடலின் சிறு அங்குல
மேனும் அவர் கையிலிருந்து தப் UTS).
தேசிக்காயைத் தேய்த்த பின்பு கொதிக்கிற அரப்புடன் கிணற்றுக்கட்டிற்குப் போனால்,
அரப்பினால் உடம்பு முழுக்கப் பிடித்து விடுகிறமாதிரி, சூடு பறக் கத் தேய்ப்பார்
விரும்பினார்
குப் போய் 6 தான் பாதை
GTILIia ( அயல்வீட்டில் கம் அதிகம் ஆ ரவு வந்த பே டிப் போய் அடித்து தண் (Մ)ւգ եւ 11185) -Ք குள் இராணு 9 LI JĠioGS EL IT யார் எங்கிரு குடும்பமே ஐயா இராணு லுள்ள ஒரு அ ഥങ്ങ6ി ിg: களும் புலிக லுள்ள ஒரு அ
யாழ்ப்ப யையும், பி இருக்கிற ஆ (UD95||TLD வேண்டும் 6 లి QILLITGM 6
ഋ,ഞങ്ങ! காம் தகர்க்கப் LDé,9,Gi ஏதோ ஒரு 6
முதல் மூ புலிகள் கணி முகாமை ெ
பதட்டமான
வெற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரு தோட்டத்துண் iர் போகிறமாதிரி டு அதில் தலையை
ாடுத்து துடைக்கிற றக்கும்.
மணிக்கு சாப்பிடக் ட்டிறைச்சி அல்லது
&' || [[]] GTLSGosciò GL sfugiò
ாப்பை சாப்பாட்டுக்
50) (GU),
பத்திக்கொண்டு நித் டு எழும்பினாரென் பஞ்சாய்ப் பறக்கும். போட்ட மல்லித் பளவுதான்.
மை யாகம் அத்து பறும்.
ஐயா, இப்படி அல் றைவு பட்டு இப்பொ கலாம். ஆனால் ளைமீனுக்கு அவர் f?
வாழ்விலிருந்து
சற்றுப்பின்தங்கி ளாந்த வேலைகள் இல்லை. று இராணுவம் கிரா க்கிரமிக்கிற போது தறி ஓடுகிறார்கள் சந்திப்பார்கள்? சில றுவக்கட்டுப்பாட்டுக் ΕΕρυπτί. அல்லது கேனும் அகதியாக
அயல்வீட்டுடன் அதிகம் வீடுகளின் பலி இருக்கும் வேலி - புதினம் பார்க்க னால் அயல் வீட்டிற்
வரவும் இந்த வேலி
யா உறவினர்களே இருப்பதால் நெருக் அடிக்கடி சண்டை சச்சு ாதிலும், உடனே ஒட் விடுவார்கள் கை Eயைப் பிரித்து விட னால் கிராமங்களுக் வம் வருகிறபோது பிரிகின்றனர். யார் க்கிறார்களோ? ஏன் பிரிகிறது. வீரகத்தி றுவக் கட்டுப்பாட்டி கதி முகாமில், அவர் ஸ்லம்மாவும் பிள்ளை 5ளின் கட்டுப்பாட்டி அகதிமுகாமில்
ாணத்தையும் வன்னி tத்து இடைஞ்சலாக னையிறவு இராணுவ அப்புறப்படுத்தப்பட என்பது யாவருக்கும் NLULJL). பிறவு இராணுவமு படத் தொடங்கியது. ந்தத் தாக்குத்லுக்கு பழியில் உதவுவதற்கு
மன்று நாள் போரிலும் சமானளவு இராணுவ நருங்கியிருந்தார்கள் சூழல்
க்கனி கிட்டுமா?
ଶ୍ରେ: 機 கொள்ள முடியாது தமிழில் குறிப்பி
es sólo la


Page 5
சரிநிகர் 16-30 செப்ரெம்பர் 1993
manu ஆதிக்கம் -
எனினும் நூற்றாண்டுகளாக இந்தக் கூட்டு மறதியை நீடிக்கச் செய்து வருவது சிலுவைப் போர்களின து வெற்றியினது நினைவு மட்டு மல்ல, மேலும் இன்னுமொரு முக்கி யமான காரணத்திற்காகவும் இஸ் லாத்தை மறைப்பதற்கு மேற்கு தீர் மானித்திருந்தது. குறிப்பாக இக்கா ரணிதான் இஸ்லாம் மற்றும் முஸ் லீம்கள் குறித்த மேற்கின் சமகாலத் திய எதிர்ப்புக்கான வேராக இருக் கின்றது. மேற்கின் காலனித்துவத் திற்கும், |56ւIகாலனித்துவத்திற்கும் முஸ்லீம்கள் காட்டி வருகின்ற தொடர்ச்சியான எதிர்ப்புத்தான் இந்தக் காரணமா கும். 19ம் 20ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய காலனித்துவத்தின் உச் சநிலையில், அந்நிய ஆதிக்கத் தைத் தீவிரமாக எதிர்ப்போர் மத்தி யில் முஸ்லீம் பிரிவினர் இருந்த னர். இந்தியா போன்ற முஸ்லீமல் லாதோர் பெரும்பான்மையாக இருந்த சமூகங்களிலும் கூட, மேற் கின் காலனித்துவ ஆட்சிக்கு எதி ரான உணர்வுகளை வெளியிட்ட ஆரம்பப் பிரிவினராக முஸ்லீம் களே இருந்தனர். சிராஜ்- உத்தெ
லுதீன் அப்கானி போன்ற முஸ்லீம் சுதந்திரப் போராளிகள் காலனித்துவ அதிகாரிகளினால் ஏன் அடிக்கடி களங்கப்படுத்தப்பட் டார்கள் என்பதற்கு இதுவே காரண மாகும் (நிச்சயமாக வலிமைமிக்க காலனித்துவ சக்திகளின் கோபத் திற்கு ஆளான ஏராளமான புகழ் பெற்ற முஸ்லிமல்லாத சுதந்திரப் போராளிகளும் இருந்திருக்கிறார் கள்)
எண்ணெயும்,
மேலாட்சியும்.
மரபுவழி காலனித்துவ ஆட்சி முடி வுக்கு வந்ததிலிருந்து முஸ்லீம் சமூ கங்கள் தாம் மீண்டும் ஒருமுறை மேற்கின் புதிய வடிவிலான மேலா திக்கத்தின் இலக்குகளாக்கப்பட்டி ருப்பதைக் கண்டு கொண்டிருக்கி ன்றன. இவ்வாறு அவர்கள் இலக் காக்கப்பட்டிருப்பதற்கான பிரதான காரணம், மேற்கத்தைய நாகரீகத் தின் ஜீவரத்தமான எண்ணெய் மூலங்களின் பெரும்பகுதி முஸ்லீம் களின் காலடியின் கீழ் இருப்பது தான் குறைந்தது கடந்த நான்கு தசாப்தங்களாக, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையானது முஸ்லீம்களினதும் தெற்கினதும் எண்ணெய் வளங்களில் கட்டுப் பாட்டைக் கொண்டிருப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண் டிருக்கிறது. அமெரிக்காவின் செல்
டுப்பாட்டையோ எதிர்க்கின்ற எவ ரும் உடனடியாகவே தீவிரவாதி (Extremist or Radical)6tarCDT -96) லது எளிதாக அமைதிக்கும் உறு திப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் என்றோ முத்திரை குத்தப்படுகிறார் கள் ஈரானின் பிரதமராக இருந்த முகமட் மொஸாதீக் 1953ல் தனது நாட்டின் எண்ணெய் வளங்களைத் தேசியமயமாக்கியதன் மூலம் குறு
கிய ஆனால் கிளர்ச்சிமிக்க சூழ்நி
லையை ஏற்படுத்திய போது அவ ரின் தலைவிதி இவ்வாறு அமைந் தது. 1970களின் ஆரம்பத்தில் லிபியா மற்றும் ஈராக்கிய தலைமை எண்ணெய் வளங்களின் மீது தமது கட்டுப்பாட்டை நிறுவியதிலிருந்து அவர்களது தலைவிதியும் இவ்வா றுதான் அமைந்து வருகிறது.
ளலா உமர் முக்தார், செயட் ஜமா
வாக்கையோ அல்லது அதன் கட்
1979ல் ஈரானில் இடம்பெற்ற இஸ் லாமியப் புரட்சிக்குப் பின்னர் தங்க ளுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் கணிப்பொருள் வளங்களின் மீது தமது இறைமையை நிலை நாட்ட முயற்சித்த ஈரானியத் தலை மையின் தலைவிதியும் கூட இவ் வாறுதான் இருக்கிறது. இந்தத்
தலைமைகளின் சித்தாந்தப் போக்கு என்னவாக இருந்த போதி லும் உண்மையில் இவை ஒவ் வொன்று ம் வெவ்வேறு வழிக ளில் இஸ்லாத்துடன் இணைந்த வையே அவர்கள் அனைவரும் முஸ்லீம் தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்ப வர்கள் என்றுமே மேற்கு தீர்மானித் திருக்கிறது. இவ்வாறு இந்தத்தலை GOLD& உணர்வுபூர்வமாக SEGITIÉ. கப்படுத்துவதன் மூலம், அவர்க ளது தவறான நடத்தைகளில் அதி கம் பாதிப்பைச் செலுத்த முடிய வில்லை (அவை நிலைத்திருக்கின் றன) என்பதையும், மாறாக விலை மதிப்பற்ற தமது இயற்கை வளங்க ன் மீது அவர்கள் தமது அதிகா ரத்தைக் கொண்டிருப்பதற்குரிய உரிமைக்கான ᏣᏪ5frflᏜ6ᎣᏪ56Ꭳu ; எழுப்புவதில் தான் இது அதிகம் பங்களித்திருக்கிறது என்பதையும் மேற்கத்தைய மற்றும் கிழக்கத்திய வெகுஜனங்கள் கூட உணரமுடியா மல் இருக்கிறார்கள்.
ஸியோனிசம்
எனினும் இஸ்லாத்தையும் முஸ் லீம்களையும் இழிவுபடுத்துவதற் கும்,சிறுமைப்படுத்துவதற்கும் பின் னாலிருப்பவை மேற்கின் மேலா திக்கத்தை தொடர்ச்சியாகப் பேணு வதற்கும் எண்ணெய் வளங்க GOGITë கட்டுப்படுத்துவதற்கும் விரும்புகின்ற சக்திகள் மட்டுமல்ல; ஸியோனிசமும் கூட இந்த விடயத் தில் பிரதான பாத்திரம் வகிக்கின் றது. 19ம் நூற்றாண்டில் இஸ்லாத் தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் லியோனிசம் ஆரம்பித்த தாக்குத லானது,1948இல் இஸ்ரேலின் உரு வாக்கத்துடன் இன்னும் அதிக தீவி ரம் பெற்றது. மேற்கின் தகவல் மற் றும் அறிவுத் துறைகள் மீது ஸியோ னிசுகள் கொண்டிருக்கின்ற அள
வற்ற ெ LSlu jä. மற்றும் 2) GITGIT QL JGöisT4 LGYLL கொண்
அதை
இழுக்கே னர் அ லாம் ஒ சார்ந்தது வன்முை கள் என் றார்கள்
பிரமாண் பிரச்சார யும் இள் தம் அ ᎧᏧᎶ0Ꮺ5uᏄlé கின்றது வதில் லாத்தை ഗ്രബ്. ᏭᏂᎶlᎢfᎢᏭᏂᎧ ! S 6öT6ÖLD தாம் சட்ட UJT60 (p றும் அர பற்றி, இ நியாயப் கள். வே. 60া6), 獸 அடக்குழு டிருப்பவ ளர்கள் 6 குள்ளத்த LIFT GTI TAG! யும், மறைக்க ரேலிய யேற்றத்ெ COLDULIITG0
GT660 L யர்களும் றும் தீவி
மான மே
களில் ஏ6 கப்படுகின்
9 GöyTGSQLD)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வாக்கின் மூலம் இஸ்லா (3, T LITG 9, Git (Theology) இஸ்லாமிய சமூகத்தில் பலதார மணப் பிரச்சினை களின் நிலை போன்ற குறிப் விடயங்களை இலக்காகக் டு, இஸ்லாத்திற்கும் பின்பற்றுபவர்களுக்கும்
நற்படுத்த முயற்சிக்கின்ற த்தோடு அவர்கள், இஸ் ரு தீவிரவாத நம்பிக்கை என்றும் முஸ்லீம்கள் றக்கு ஆதரவளிப்பவர்
றும் விபரிக்க முயற்சிக்கி
TIL LOT GOT GIÚI('u. Is Gilgit', சாதனம், முஸ்லீம்களை லாத்தையும் ஏன் இவ்வி வமானப்படுத்தக் கூடிய ல் வெளிக்காட்ட முயற்சிக் என்பதைப் புரிந்து கொள் சிரமமேதுமில்லை. இஸ் க் கொடூரமானதாகவும், களை அருவருப்பானவர் ம் விபரிப்பதன் மூலம் யில் ஸியோனிஸ்டுகள் - விரோதமாகவும், அநீதி றையிலும் பாலஸ்தீன மற் ாபிய நிலங்களைக் கைப் ணைத்து வைத்திருப்பதை படுத்த முயற்சிக்கிறார் று வார்த்தைகளில் சொன் ங்களது வன்முறைக்கும், மறைக்கும் ஆளாக்கப்பட் ர்களையே ஆக்கிரமிப்பா ானக் காட்டுவதன் மூலம் னமிக்க இந்த ஆக்கிரமிப் தமது வன்முறையை -94-95(95CUD600 AD600LL JULLD முயற்சிக்கிறார்கள் இஸ் ஆக்கிரமிப்பையும் குடி தையும் எதிர்க்கின்ற உண் சுதந்திரப் போராளிக லஸ்தீனர்களும், அரேபி பயங்கரவாதிகள், மற் ரவாதிகள் என்று முக்கிய ற்கத்திய தகவல் சாதனங் ன் தொடர்ச்சியாக விபரிக் ன்றார்கள் என்பதை இந்த விளக்குகிறது.
النحوی ܠܬܵܐ
இஸ்லாமிய மீளெழுச்சி
இஸ்ரேலிய மற்றும் மேற்கின் மேலாதிக்கத்தை எதிர்கின்ற பாலஸ்தீனர்களையும், அராபியர்க ளையும் இவ்விதம் பாதகமான வகையில் சித்தரிப்பது எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் கடுமையா கும் எனக் கருத முடியும். ஏனெ னில் மேற்கின் ஆதிக்கத்திற்கு எதி ராக மட்டுமன்றி, மேற்கின் அதிகா ரத்துடன் துணை போகின்ற உள் நாட்டு ஆளும் பிரிவினருக்கும் எதிராக வெளிப்படுகின்ற உணர் வெழுச்சியானது இப்போது இஸ் லாமிய சித்தாந்தத்தினூடாக கடத் தப்படுகிறது. உண்மையில் சர்வ தேச அதிகாரத்துவத்தினதும், உள் நாட்டு சர்வாதிகாரிகளினதும் விலங்குகளிலிருந்து நேர்மையான முறையில் விடுதலை பெற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ள அனைத்து முஸ்லீம்களையும் இணைக்கின்ற சித்தாந்தமாக இஸ் லாம் விரைவாக வெளிப்பட்டு வரு கின்றது. மேற்கின் முக்கியமான அதிகார நிலையங்களில் இஸ்லாம் பற்றிய கண்ணோட்டங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற முதன்மை
நிலையின் மூலம், இஸ்லாமிய மீள்
எழுச்சிக்கு மேற்கின் அரசியல் மேட்டுக்குடிப்பிரிவினரும், அபிப்
பிராயங்களை உருவாக்குபவர்க ளும் (opinion makers) வழங்கக் 96 LA ULI பிரதிபலிப்புக்கள் (responds)96ó191ð ga(Og á ஆத்தி ரத்துடனும் எதிர்ப்புடனும் கூடிய தாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும்
இந்த நிலைமை உண்மையாகவே வருந்தத்தக்கதாகத்தான் இருக்கும். இது அனைத்துத் தப்பெண்ணங்க ளினாலும் மோசமாக்கப்பட்ட பாரிய முரண்பாட் டுக்கும் போராட் டத்திற்கும் மட்டுமே இட்டுச் செல் லும் மேலும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் திறந்த மனத்து டனும், திறந்த இதயத்துடனும் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் துயருக்குரிய முறையில் இன்று நழு விக் கொண்டிருக்கின்றது. கரன் அம்ஸ்ட்ரொங் (karen Amstrong)என்னும் கிறிஸ்தவ அறி ஞர் மேற்கு முஸ்லீம் உறவுகள் குறித்த தனது ஆய்வில் பின்வரு மாறு குறிப்பிடுகிறார். 'மேற்கில் உள்ள நாங்கள் எமது தப்பெண் ணங்கள், ஆதிக்கவாதம், மற்றும் பேராசை என்பவற்றின் விளை வான எமது சொந்தக் கொடூரத்த னங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் மாபெரும்
குறிக்கோளுக்காக முயற்சிக்க வேண்டும். இத்தகைய செயற் LIT to Gi) மேற்குக்கும்
இஸ்லாத்திற்கும் இடையில் நேர் மையான நல்லுறவும், அமைதியும் நிலவுவதற்கு ஒரு சில அதிகார மிக்க நபர்கள், அதிகாரமற்ற பலரை ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கின்ற இன்றைய அமைப் புக்கள், அனைவருக்கும் நீதியும், சமத்துவமும் வழங்கக்கூடிய புதிய நிறுவனங்களால் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்பதை மேற்கு உணரும் என்று எதிர்பார்க்கலாம். மேற்கு தன்னை மதிப்பிடுவது போன்று, அதேநேரத்தில் முஸ்லீம் உலகும் தன்னை விமர்சனபூர்வ மாக பரிசீலிக்க வேண்டும், சகல உணர்ச்சிகரமான ஆற்றலுடனும் இஸ்லாம் பெற்றிருக்கின்ற எழுச்சி யானது குறிப்பிட்ட முஸ்லீம்
மனோபாவங்கள் முதன்மை அம்சங்கள் பற்றி சில தேடலுக்குரிய கேள்விகளை எழுப் பும்படி எம்மைக் கட்டாயப்படுத்து கின்றது. "2 Lb4 DM ''(ummah
முஸ்லீம் சமூகம்) முகம் கொடுத்து வருகின்ற மிக முக்கிய பிரச்சினைக ளில் சிலவான வறுமையும்,பசியும் நோயும், படிப்பறிவின்மையும் சார்ந்த சவால்களுக்கு இஸ்லாமிய மீள் எழுச்சி போதிய கவனம் கொண்டிருக்கின்றதா?
மாற்றாக அமையக்கூடிய இஸ்லா மிய சமூக ஒழுங்கில் வெளிப்படை யாகத் தெரியக்கூடிய கல்வியும் அறிவும் விஞ்ஞானமும்-தொழில் நுட்பமும் அரசியலும்நிர்வாகமும் பொருளாதாரமும்முகாமைத்துவமும் போன்ற விட யங்கள் குறித்துப் பேசுகையில் வெறும் வார்த்தை ஜாலங்களுக்கு அப்பால் இஸ்லாமிய மீள் எழுச்சி போயிருக்கிறதா?
சில துறைகளில் ஒரு முழுமை யான போக்கு என்ற வகையில்
இஸ்லாமிய மீள் எழுச்சியானது
சடங்குகளிலும் பாரம்பரியச் செயற்பாடுகளிலும் குறியீடுகளி லும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்
கிறது என்பது உண்மையல்லவா?
இஸ்லாமிய மீள் எழுச்சியைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்குகள் சம்பந்தப்பட்ட விட பங்களில் இவை மாறக்கூடியவை என்பதற்குப் பதிலாக நிலையா னவை என்ற போக்கு வெளிப்படு வது உண்மையல்லவா?
முஸ்லீம்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட நாட்டில் வாழ் கின்ற சிறுபான்மை சமூகங்களின் நிலை குறித்தும் சமூகத்தில் பெண் களின் பாத்திரம் குறித்தும் இஸ்லா மிய மீள் எழுச்சி மரபின்நிலைப்பா டானது, குர்ஆனினதும் சுன்னாஹ் வினதும் (Sunnah முகம்மது நபி யின் வாழ்க்கை முறை) அடிப்ப டைக் கொள்கைகள் மற்றும் விழுமி பங்களுடன் இணங்கிப் போகின் றதா?
வறுமை தொடக்கம் அரசியல் வரையிலான பல்வேறுபட்ட பிரச் சினைகள் குறித்துப் பிரதிபலிக்கப் படுகின்ற இஸ்லாமிய மீள் எழுச்சி யின் தனித்துவமானது குர்ஆனின் ஆன்மாவையும் எழுத்துக்களை யும் கைவிடுவது போன்றிருக்கின் றது என்பது உண்மையில்லையா?
இஸ்லாத்தைப் பற்றிய தங்களின் விளக்கங்கள்தான் இஸ்லாத்தை யும் புரிந்து கொள்வதற்கான ஒரே யொரு சரியான வழிமுறை என
- - - - - - - - -
வலியுறுத்துவதன் மூலம் இஸ்லா மிய மீள்எழுச்சிவாதிகள் முஸ்லீம்
சமூகத்தினர் மத்தியில் குறுகிய
மனோபாவத்தை ஏற்படுத்துகிறார்
கள் என்றவகையில் அவர்கள் குற் றவாளிகளாகிறார்களா?
இஸ்லாமிய மீள் எழுச்சிவாதிகள் அனேகமாகத் தம்மையறியாம லேயே, தமது சமூகத்திலுள்ள சிறிய பிரிவினரான சுயநல நோக் கங்கள் கொண்ட சிறிய அரசியல்
GlífleśNGOT(bägg (factionalisation and
fragmentation) p. 56 hairpool y if
உண்மைக்கு இன்னொரு பக்கம் இருக்கின்றது என்பதை நாம் ஒத் துக் கொள்வதற்கான நேரம் அனே கமாக இப்போது வந்துவிட்டது: இன்றைய உலகில் எமது சமூகத் தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பாதகமான மதிப்பீடுகள் உருவாவ தற்கு ஒரு குறிப்பிட்ட அளவில் முஸ்லீம்களாகிய நாமும் காரண மாக இருந்திருக்கிறோம்
மற்றும்

Page 6
சரிநிகர் 16-30 செப்ரெம்பர் 1993
áfla, i. நகரிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீற்றர் தூரம் புத்தளம் நோக்கிய பயணத்தில் எதிர்ப்படுகி றது இரணவில என்ற அமைதி |யான கிராமம். அடர்ந்த தென்னந் தோப்புக்கள் நிறைந்த வளம்மிக்க கடற்கரையை அண்டிய இக்கிரா மம் இன்று கனரக வாகனங்களா லும் ஆயுதம் ஏந்திய பொலிஸாரி னாலும் களேபரப்படுகிறது. அமெ flá; assroalai (syai)" (Voice of America)என்ற அமெரிக்கத் தொடர்பு நிலையம் ஒன்று அமைக்கப்படுவ தற்கென 99 வருட குத்தகைக்கு அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு விட்ட 1200 ஏக்கர் நிலத்தில் நடை பெற்றுவரும் கெடுபிடிகள் அப்ப குதி மக்களை திகிலிலாழ்த்தியுள் GT60T. மின்சாரத்தைக் கூடக் காணாத இந்தப்பகுதி மக்கள், தமது அமைதியான வாழ்வைக் குலைத்து விட வந்த அரக்கனா கவே இந்த ஒலிபரப்பு நிலைய நிர் மாணத்தைப் பார்க்கிறார்கள். தற் போது 413 ஏக்கர் நிலப்பரப்பில் கனரக இயந்திரங்கள் குவிக்கப் பட்டு வேரோடு தென்னைமரங்கள் சாய்க்கப்படுவதையும், பிரமாண்ட மான முட்கம்பி வேலிகள் போடப் பட்டு நிர்மாணப்பணிகள் நடப்ப தையும், கிராமவாசிகளோ, பத்திரி கையாளர்களோ உட்செல்ல அனு மதிக்கப்படாது கெடுபிடிகள் நிலவு வதையும் கண்டு அச்சத்துடன் குர லெழுப்புகின்றனர் இரணவில கிரா LD6)JITëls, GT.
அமெரிக்காவின் இந்த ஒலிபரப்பு நிலைய நிர்மாணத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து, ஒவ்வொரு வெள்ளியும் கத்தோலிக்கர்களான அக்கிராம வாசிகள் எதிர்ப்பு மத ஊர்வலங்களை நடாத்தி வந்தனர். கந்தளம ஹோட்டேல் விவாகாரம் (ëUITG) பிரபல்யமடையாத போதும், அவர்கள் அமைதியாக நடாத்தி வந்த இந்த எதிர்ப்பு ஊர்வ லத்தை கடந்த யூலை 25ம் திகதி ஆயுதப்படையினரைக் குவித்து
அடக்கியது பூரீலங்கா அரசு ஊர்வ
லத்தை நிறுத்தும்படி மிரட்டினார் கள் படையினர் மீறி ஊர்வலம் தொடருமானால் சுட்டுத்தள்ளு வோம் என எச்சரித்தனர். ஊர்வ லம் தடைசெய்யப்பட்ட தினத்தில் இருந்து, இந்த அமெரிக்காவின் குரல்'க்கு எதிர்த்தாற்போல இருந்த பஸ்தரிப்புநிலையம் ஒரு பொலிஸ் காவல் நிலையமாக மாறி உள்ளது டன், இந்த பஸ்தரிப்பு நிலையம் ஒரு பொலிஸ் நிலையமாக கட்டப் பட்டும் வருகிறது.
'யாரைப் பாதுகாக்க இந்த பொலிஸ் நிலையம்? எங்களையா அல்லது இந்த அமெரிக்காவின் குர லையா?' என்று கேட்கின்றார்கள் இரணவில பிரதேச மக்கள் O O. O. நிலமைகளை நேரில் கண்டுவர சென்ற போது, பத்திரிகையாளன் என்ற அடையாளத்துடன் உள்ளே போவது சாத்தியமில்லை என்று தெளிவாகவே தெரிந்தது. சாதாரண விடுப்புப் பார்க்கும் ஒருவனாக உள்ளே செல்ல முயன்ற முயற்சியும் பயனளிக்க
வில்லை. கடுமையான பாதுகாப்பு
ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஓரளவுக்கு உள்ளே செல்ல முடிந்த போதும், யாரும் போக முடியாத பகுதி என்று ஒரு பகுதி உள்ளே இருப்பது தெரிந்தது. ஒரு புகைப்ப டம் கூட எடுக்க அனுமதி கிடைக்க ിഞ്ഞഓ.
சுற்றிவர உள்ள கிராமவாசிகள், மத குருமார் போன்றோரிடமிருந்து மட்டுமே தகவல்கள் பெறக்கூடிய தாக இருந்தது.
அங்கு நிர்மாண வேலைகளில் ஈடு படுகின்ற ஊழியர்களில் ஒருவர் கூட எந்த தகவலையும் தெரிவிக்க தயாராக இருக்கவில்லை.
மின்சாரம் பாய்ச்சிய முட் கம்பி வேலி
சுற்றிவர உள்ள வேலி பிரமாண்ட மான (இராணுவ முகாம்களைச் சுற் றிப் போடப்படுவது போன்ற) முட் கம்பிகளுக்கு மின்சாரம் பாய்ச்சப் பட இருப்பது பற்றி குறிப்பிட்ட ஒரு பிரதேசவாசி இவ்வாறு தெரி
வித்தார்
வெறும் ஒலிபரப்பு நிலையம்தான் என்றால் எதற்காக கம்பிகட்கு மின் சாரம் பாய்ச்ச வேண்டும்? இது பற்றி கேட்டவர்களுக்கு அவர்கள் சொன்னார்களாம், அந்த மின்சா ரம் கொல்லாது, தூக்கி வீச மட் டுமே செய்யும் என்று.
5000 தென்னைகள் சரிக்கப் பட்டுள்ளன நிர்மாண வேலைக்களுக்கென இது வரை 413 ஏக்கர் பரப்பிலுள்ள 20,000க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் 5000க்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் அழிக்கப்பட் டுள்ளதாக தெரியவருகிறது. அ மெரிக்காவின் குரல் செயற்பாட் டுக்காக 1500 கிலோ வாட் மின் தேவைப்படுவதால் ஐதரசன் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அமெரிக்கா வின் குரலுக்கான பாதையமைக் கும் பணிகளுக்கென 9 குடும்பங்க ளின் நிலங்கள் குறிப்பிட்ட அளவு கவரப்பட்டுள்ளன
அமெரிக்காவின் குரல் கட்டுமான
வேலைக்கு 11 1/2 லட்சம் கியூப் சரளைக்கற்களும் 2 லட்சம் கியூப் மணலும் தேவைப்படுமென கணக் கிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு செல்லும் போது புழுதி அதிகமாக பறக்கும். பிள்ளைக ளின் பாடசாலைச் சீருடையை தின சரி கழுவ வேண்டும் எனவும் தங்க ளுக்கு அவ்வாறு செலவழிக்க முடி யாது என்றும் வேதனைப்பட்டார் வயதான ஒருவர் அமெரிக்காவின் குரலுக்கென பரப்பை விஸ்தீரப்ப டுத்தி தங்களது நிலங்களை சூறை யாடிவிடுவர் என்றும் தங்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது என் பதும் தங்களது பாரம்பரிய மீனவத் தொழிலை விட்டால் தாம் வேறு என்ன செய்வது என்பதுவும் அவர் களது கவலைகள் பறக்கும் புழுதி காரணமாக அண்மைக்காலமாக
சிறு குழந்தைகளுக்கு தடிமல்,
காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்
பட்டு வருவதாகவும் போகிற போக்கில் எங்களை இவர்கள் பலாத்காமாக விரட்ட வேண்டிய தில்லை, நாங்களே விட்டுவிட்டு ஓட வேண்டி வரும் எனவும் தெரி வித்தார் ஒரு தாய்.
மீன்பிடிக்கத் தடை
அமெரிக்காவின் குரலினது 'பாது
காப்பு பிரதேசம்" எனக்கூறி மீன வர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் மீன்பிடிக்கக் கூடாது என்று விரட் டப்படுகின்றனர். சில இடங்களில் மீனவர்கள் இரண்டு பேருக்குமேல் படகில் போகக்கூடாது என்றும்
தடுக்கின்றனர். குறைந்த 5 பேராவது படகில் செல் டும் என மீனவர்கள் தெரி னர். இது பற்றி யாருக்கு போகிறது போதாததற் ரப்பை மீன்பிடிக்குக் கட் தப் போவதாகவும் அ ளார்கள்' என்கிறார் ஒ இளைஞர்
ஏற்கனவே அமெரிக்கா GSGOT 105 GANGEGNDIT GJITL Fé,
டுத்தப்பட்டுவரும் 匈
நிலையம் ஏக்கலையில் துள்ளது. அங்கு எந்தக் யும் இல்லை. இந்த 41 பரப்பை கொண்ட 150 வாட் இரணவில அமெரி குரலுக்கு மட்டும் ஏன் இ தேவை என்பது தொடர்ப கங்கள் எழுந்துள்ளது. யு. டிக்கைகளுக்கும் இவை டுத்தப்படுமா என்ற வலுக்கத் தொடங்கியுள்ள
கதிர்வீச்சுக்களால் ஆ
அமெரிக்காவின் குரலுக்க சாரத்தைப்பெற ஐதரசன் ெ மூலம் உற்பத்தியாக்கப்படு டேரியம் மூலம் மின் உற்ப யப்படும் நிலையம் ஒன்று பேவில் நிறுவத்திட்டமிட ளது. கதிர்வீச்சுத்தன்மையு மூலகத்திலிருந்து மின்சார யின் போது வெளியேற் அல்பா, பீடா, காமா போ கள் கசிந்தால் பாரிய மன வுக்கு அப்பிரதேசம் இல என்று அச்சம் தெரிவிக்
பத்திரிகையாளரை அனுமதிக்க ம
 
 
 

து தாங்கள் இப்பிரச்சினையில் அக்கறை காட் பல வேண் டிவரும் ஒரு விஞ்ஞான பட்டதாரி, விக்கின்ற அதற்கு உதாரணமாக அவர் ரஷ் GSGATT, JJ, L'I யாவில் செர்னொபில் நகரத்தில் கு கடற்ப நடந்ததும் இதே போன்ற ஒரு டுப்படுத் நிகழ்வே என்று அடித்துக் கூறுகின் றிவித்துள் றார். ரு மீனவ
எழுகிற கேள்விகள்
வின் குர எது எவ்வாறு இருப்பினும் பொது தி பயன்ப வாக அச்சம் கொள்ள காரணமான
ר
மின் பாய்ச்ச பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வேலிக்கு
Libleষ্ঠাগুণােঢ্যub பாய்ச்சுமளவிற்கு அங்கு எனை முக்கியமான (Essoe) ஆக்கிறது? வெறும்
ஒலிபரப்பு நிலையத்திற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு?
6)இதைவிட ஒரு செய்தி நிறு வன உப நிலையமொன்றுக்கு இத்தனை பெரிய பரப்பு நிலம் ஏன்?(இலங்கை ஒலிபரப்பு கூட் டுத்தாபனத்திற்கோ, ரூபவாஹி னிக் கூட்டுத்தாபனத்தின் நிலை யங்களுக்கோ கூட 10 ஏக்கர் பரப் புக்கு மேற்பட்ட நிலம் இல்லை.)
இவ்வளவு வினாக்களும் அர்த்த
முள்ள வினாக்களாகவே இருக்கின் DGOT.
OOO
அமெரிக்காவின் புதிய
உலக ஒழுங்கு
அமெரிக்காவின் குரல் தொடர்பாக
கொண்ட அமெரிக் அங்கு இராணு நிறுவியது.
விமானந்தாங்கி மாறிய டியாகோ
அமெரிக்காவுடன் வுகள் இல்லாத சீனா திய கிழக்கு போன்ற நாடுகளுக் தரக்கூடிய வகைய கார்சியா தளம் உள் அமெரிக்கா பெற்று னேயே அத்தீவுவா ருந்து விரட்டப்பட்ட
4.8 கிலோமீற்றர் கிலோமீற்றர் நீளமு
கொண்ட தென்னை கிய தீவு பத்தே ஆ6 கடிக்கப்படாத விய கப்பலாக மாறியது அமெரிக்க விமான
அமெரிக்காவின் குரல்
லிபரப்பு சில நியாயமான கேள்விகள் இருக்
அமைந் கத்தான் செய்கின்றன. கெடுபிடி 1)அமெரிக்காவின் രൂTഞേ 5 ஏக்கர் அமைக்க அமெரிக்கா இலங் கிலோ கையை தேர்ந்தெடுக்க காரணம் க்காவின் என்ன? |வ்வளவு 2)ஏற்கனவே இலங்கைக்கு ாக சந்தே அண்மையில் உள்ள டியாகோ த்த நடவ கார்சியாவில் பெரியதொரு L JLL J GoTLI அமெரிக்காவின் குரல்" சந்தேகம் நிலையம் ஒன்று இருக்க இலங் 芭l கையிலும் ஏன் நிர்மாணிக்க
வேண்டும்? பத்து 3)அமெரிக்காவும் - இலங்கை அரசும் செய்து கொண்ட "அமெ ான மின் ரிக்காவின் குரல் தொடர்பான பாயுவின் ஒப்பந்தத்தில் சந்தேகம் கொள் ம் டியுட் ரூம் மக்களுக்கு, அரசு த்திசெய் தொடர்ந்து ஒப்பந்தத்தை மாதம் வெளிப்படுத்த தயங்குவதேன்? பட்டுள் 4) அமெரிக்காவின் குரல் பரப் ள்ள இம் புக்குள் பிரதேசவாசிகளையோ உற்பத்தி அல்லது பத்திரிகையாளர்க றப்படும் ளையோ வரவிடாமல் தடுப்பது ன்ற கதிர் ஏன்?
த அழி 5)அமெரிக்காவின் குரல் எல் க்காகும் லையைச் சுற்றி அமைக்கப்பட் கின்றார் டுள்ள உயர்ந்த வேலிகளுக்கு
voieste Cuneolonom
பரிவர்த்தனைகளுக்கும்
எந்த ஒரு உலக நாட்டவர் மத்தியி லும் நல்ல அபிப்பிராயம் இல்லை. உலக அரங்கில் ரஷ்யிாவின் வீழ்ச் சியின் பின் பனிப்போர் (Cold War) முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் உலக ஏகபோக தனி வல்லர சாக அமெரிக்கா உருவாகிவிட் டது. உலகில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு உட்படாத நாடுகள் குறைவே. பொருளாதார ரீதியில் தன்னில் தங்கி வாழச் செய்வதற் காக உலகின் ஏனைய நாடுகளை இராணுவ, அரசியல், பொருளா தார ரீதியில் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக் கொள்வதே அமெ ரிக்காவின் புதிய உலக ஒழுங்கு திட்டமாகும்.
சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையும் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. பலவீனப்பட்டுள்ள நிலையில் ஐக் கிய நாடுகள் இருக்கின்றமையால் அமெரிக்கா தனது நவகாலனித் துவ கொள்கைகளை தடையின்றி செயல்படுத்தக்கூடியதாக உள்ளது.
அமெரிக்கா இந்த அமெரிக்காவின் குரலை யுத்த காலங்களில் செய்மதி தனக்கு சாதகமான வகையில் பிரச்சாரங் களை மேற்கொள்வதற்குமே பயன் படுத்தி வருகிறது. உலகில் இது வரை 13 அமெரிக்காவின் குரல்" நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. அப்படி அமைக்கப்பட்ட நிலையங்கள் யுத்தகாலங்களின் போது தாக்குதலுக்கும் உள்ளாகியி ருக்கின்றன. எனவே தான் அவுஸ் ரேலியா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் ஆரம்பத்தில் அமெரிக்காவின் குரலை அமைக்க
திட்டமிடப்பட்ட போது அந்நாடு
கள் அனுமதி தர மறுத்தன.
அதேநேரம் இலங்கைக்கு தென் மேற்காக 700 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டியாகோ கார் சியாவில் அமெரிக்காவின் குரலை அமைக்கவென்று 99 வருடங்க ளுக்கு பிரித்தானியாவிடமிருந்து 1960களில் குத்தகைக்கு பெற்றுக்
பல்கள் மற்றும் B-5 வீச்சு விமானங்கள் ஆதார இராணுவத்த இன்று உள்ளது. பெரி வசதிகள் பல கொன வும் அமைந்துள்ளது. இலங்கையும்
எதிர்த்திருந்தது
அமெரிக்காெ ளில் டியாகோ அமைக்கப்பட்ட பே ராவில் இருந்த இலங்கை உட்பட அதனை எதிர்த்திரு பிடத்தக்கது.
குர
சென்ற வருடம் மார்ச் ரிக்கா உருவாக்கிய தி இந்தியா போன்ற நாடு தாவது தன்னை மீறி யுத்த நடவடிக்கைக இருக்க வேண்டும் எ6 டது. இவ்வாறு அமெ வத் தலைமையகமா M60 DEFENCE PLA DANCE GT9)|Lň g) GTGT GLurise)6 டைம்ஸ் பத்திரிகை அ தியது. (அமெரிக்க மான காங்கிரஸ்ஸுக் வறிக்கை gLDİL தில்லை என்பது கது) இவ்வறிக்கையி வடகொரியா, ஈராக் அணு ஆயுதப்பரவல் மல் தடுக்கவும், பெரு படுத்தக்கூடிய வேறு உருவாகாமல் தடுக்க பட்டால் அமெரிக்கா வடிக்கையை JULI வேண்டுமென குறிப் ளது. அந்தத் தாக்கு நடத்தப்பட வேண் விரிவாக திட்டமிடப்பு இந்தியாவின் இராணு ரங்களைத் தாக்கி அ னப்படுத்துவது அ இலக்கு இதற்கு அெ படுத்த வேண்டிய ஆ ரக க்ரூய்ஸ் ஏவுகள்

Page 7
1971 இல்
தளத்தையே
5ÜLJGDT, 5 Tsié, LLUIT
5LDT 607 2 D இந்தியா, மத் க்காபிரிக்கா அச்சத்தைத் டியாகோ து. இத்தீவை காண்டவுட ளும் அங்கி
T.
கலமும் 64 மட்டுமே DITTÉJU, GITL LİÈ களில் மூழ் ாந்தாங்கிக் மிகப்பெரும் ாங்கிக் கப்
இந்து மகாகடலில் உள்ள டியாகோ கார்சியா அமெரிக்கா தளத்திலி ருந்தே இந்த ஏவுகணைகளை அனுப்பிவிடலாம்.
கடந்த காலங்களில அமெரிக்கா, பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இத்தீவில இராணுவப் பயிற்சிகள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக் கது. அப்போது இந்தியாவுடனான
soloffs. வெளியுறவுக் கொள்கை சுமுகமாக இருக்க வில்லை.
ரஷ்ய-இந்திய ரொக்கெட் தொழில் நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அதனை செய்யக்கூடாது என கடந்த வருடம் அமெரிக்கா அச்சுறுத்தியிருந்தது. எனினும் ரஷ் பாவும் இந்தியாவும் அதனை அலட்சியப்படுத்தி ஒப்பந்தத்தை தொடர்ந்தன. எனவே அமெரிக்கா இரு நாடுகளுக்கும் சில தடையுத்
ரவுகளைப் பிறப்பித்தது.
_エ
3.
டுகிறது. இதற்கு முன்னர் திருகோ
ணமலைத் துறைமுகத்தில் அமெ ரிக்க போர்க்கப்பல்களின் எரிபொ ருள் தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்காக பெரும் எண்ணெய்க் கிடங்கை அமைக்க இலங்கையி Lம் அனுமதி கேட்கப்பட்டது. இருப்பினும் இலங்கை LGBTL யாக பதில் கூறவில்லை. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டாலும், அமெரிக்கா துறைமுகத்தில் கொண்டுள்ள ஆர் வம் குறைந்தது என அர்த்தம் கொள்ளமுடியாது.
திருகோணமலைத் SJ60AD(p5LDIT
னது இரண்டு உலக யுத்தங்களின் போதும் பிரித்தானியருக்கு அதிக அளவில் பலனளித்தது அறிந்ததே. 1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்ட போதும் திருகோ
குமரன்
ரககுண்டு h9566)) ாக இது இராணுவ
95ᎶlᎢᏖᏝfᎢᏰ5
அறு, ரக Autody ;688fl(8.g ہزھے இந்தியா, நாடுகள் து குறிப்
elLD) ہونے ibاز த்தின்படி GTL'ICSUIT ல் தனது எவ்வாறு BILLLÉll. இராணு பென்டக NG GUI. 560) suggi) புயோர்க் லப்படுத் ளுமன்ற in L. 96. கப்படுவ பிடத்தக் ந்தியா, ᎠfᎢᎶ0ᎢᎶ0Ꭷ] FF(6).LILII ழிவு ஏற் 45151956II தேவைப் லுவநட நித்தவும் பட்டுள் 6TL"JLJlq மனவும் ள்ளது.
கேந்தி പ്രേ முதல் STLILLIGOT 5á307 ளாகும்.
அதேவேளை அமெரிக்கா இந்தி யாவுக்கு எதிரான நடவடிக்கைக ளுக்கு கடந்த காலங்களில் பாகிஸ் தானைப் பயன்படுத்தி வந்தது. தற் போது கிளின்டன் நிர்வாகம் ஆட் சிக்கு வந்ததன் பின் பாகிஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பரிசீலனைக்குட்படுத் தப்படுகிறது. எனினும் இந்தியாவு டனான உறவுகளில் கொண்டுள்ள கொள்கையில் பெரிய மாற்ற மொன்று இல்லையென்பது ரஷ்யா இந்திய தொழிநுட்ப ஒப்பந்தத்தில்
அமெரிக்காவின் விட்டுக் கொடுக்
காமையும் அதே வேளை ரஷ்யா ஒப்பந்தத்தில் கடந்த சில காலமாக அலட்சியப்படுத்தி வருவதிலிருந் தும் விளங்கக்கூடியதாக உள்ளது.
குட்டி அமெரிக்காவாகிறதா?
இவ்வாறு அமெரிக்கா தென்னாசி யப் பிராந்தியத்திலும் தனது தளங் களை விஸ்தரிப்பு செய்து வரும் சூழ்நிலையிலேயே இலங்கையி லும் துரிதமாக அமெரிக்காவின் குரல் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து வருகின்றன.
அதற்கேற்றாற் போல் தடைசெய் யப்பட்ட கட்டுப்பாட்டு பிரதேச மாக இரணவில அமெரிக்காவின் குரல் பகுதி அமைக்கப்பட்டுள் ளது. இதனை ஒரு குட்டி அமெரிக்கா என குறிப்பிடத்தக்க அளவு யாரும் தலையிட முடியாத உள்ளே நடக்கும் விடயங்களை அறிய முடியாத பிரதேசமாக இது உள்ளது. அணிசேராக் கொள் கையை ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டே இலங்கை 1981 அக் டோபரில் அமெரிக்கா கடற்படைச் சக்திகளுக்கு 'ஓய்வு தளங்களை அளிக்கப் போவதாக அறிவித்தது. ஜே.ஆர் காலத்திலேயே
ஒப்பந்தம் கைச்சாத்தானது
அதன் பின் ஜே.ஆரின் ஆட்சியின் போதே(1983இல்) அமெரிக்கா வின் குரலுக்கான ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளதாக அறியப்ப
ணமலைத் துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே பிரித் தானியர் வைத்திருந்தனர். பண்டா ரநாயக்காவின் ஆட்சியின் போதே அது அகற்றப்பட்டது. திருகோண மலைத்துறைமுகம் இந்துப் பெருங் கடலிலேயே மிகச் சிறந்த இயற் கைக் கப்பல் துறைமுகம் என்பது சர்வதேசக் கணிப்பு இதனைப் பெற அமெரிக்கா நீண்ட காலம் முயன்று வந்துள்ளது. இரண்டா வது உலக யுத்தத்தின் போது திரு கோணமலைத் துறைமுகம் இந்துப் பெருங்கடலின் வழியாக தொலை கிழக்கிற்கும் அவுஸ்திரேலியாவிற் கும் செல்லும் முக்கிய கடல் மார்க் கங்களில் பிரிட்டிஷ் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது தெரிந்ததே. இலங்கை அமெரிக்கா வுக்கு திருகோணமலைத் துறைமு கத்தை வழங்கும், விமானந் தாங் கிக் கப்பல்கள் வரும், நவீனமய்மா கும் என உலகநாடுகள் நம்பியிருந் தன எனினும் அது நிறைவேறவே uില്ക്ക്',
河
திருகோணமலை
இரணவிலவில்
வரும் வேலைகள்
தேகத்திற்குரிய ே வகையில் எழுந்த
ஒரு வேளை யுத்த வந்தால் அமெரிக்
நிறுவனத்தை யுத்த
புகளுக்கும் தனது கும் பயன்படுத்தும் யம், அப்படியாயின் களுடன் பகைத்து
நிலை இலங்கைக்கு - வேளை தாக்குதல்
காக நேரிடலாம். தா ஒரு போதும் இலக் என அமெரிக்காவு தப்படுத்த முடியாது
தென்னாசிய பிராந் புக்கான அமையம் மைக் காலமாக பிர ளாதார சமூக அரசி களை செய்து ஐக்கிய விருத்தியையும் தெ இவ்வேளை பிராந்: ഞITങ്ങ് ലpഖകഞണ്! இழந்துவிடும் ஆப; ளது. அமெரிக்ககா மாணம் தொடர்ப தொடர்ந்தும் எதிர்ப் வருவது குறிப்பிடத்
பிரதேச மக்கள் ஒன் வொரு வெள்: எதிர்ப்பு ஊர்வலம் தார்கள் எனினும்
மாதம் 23ம் திகதி ஊ திய போது ஆயுதந்
டியாகோ கார்சியா .ܟܳܙ c அமெரிக்க தளம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

30 Ger Grubuni 1993
எழுப்பப்பட்டு தொடர்பான சந் கள்விகள் இந்த DGCu.
காலம் ஒன்று தா இச் செய்தி செய்தி தொடர்
பிரச்சாரத்துக் என்பது நிச்ச ன் ஏனைய நாடு க் கொள்ளும்
ஏற்படும். சில
5ளுக்கும் இலக் க்குதல்களுக்கு காக மாட்டாது ால் உத்தரவா
திய ஒத்துழைப் (SAARC) eg,6öT ாந்திய, பொரு யல் ஒப்பந்தங்
ாடர்ந்து வரும் நிய நாடுகளுட பும் இலங்கை ந்து ஏற்பட்டுள் வின் குரல் நிர் ாக இந்தியா பையே காட்டி தக்கது.
றிணைந்து ஒவ் ரிக்கிழமையும்
நடாத்தி வந் கடந்த யூலை மர்வலம் நடாத் தாங்கிய படை
புத்தளம் மாவட்டம்
யினர் வண்டிகளில் வந்திறங்கி பாதைகளை அடைத்து நிறுத்தியது டன், 'மேலும் தொடர்ந்தால் சுட் டுத் தள்ளவும் மேலிடத்திலிருந்து ஆணை வழங்கப்பட்டிருப்பதாகத் " தெரிவித்தனர்.
இரணவில பிரதேசவாதிகள், கத் தோலிக்க மதத் தலைவர்கள், ஏனைய மதகுருமார்கள், அரசு சார் பற்ற நிறுவனங்கள் சேர்ந்து அமெ ரிக்காவின் குரல்"இன் இந்த நிர் மாண வேலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார் கள் ஆயினும் அமெரிக்கா - இலங்கை அரசு ஒப்பந்தத்தில் நடக் கும் இந்த நிர்மாணத்தை எதிர்த்து இவர்கள் நடாத்தும் போராட்டம் எந்தளவுக்கு பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.
பத்தையும் : இதர முன்னாள் னாதி
பதி. ஆர்பிரேம்தாசவின் செயலா ளர் எச்.ஜே.விஜேதாச சென்ற ஆண்டு பெப்பிரவரி 2ம் திகதி சிலா பம் பிரதேச ஆயருக்கு அனுப்பிய கடிதத்தில் 'அமெரிக்காவின் குரல் தொடர்பாக அச்சம் கொள்ளத்தே வையில்லை. இதுவரை மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சூழலுக்கோ, சமூக, கலாசாரத் துக்கோ, சுகாதாரத்துக்கோ எல் வித இடைஞ்சலும் ஏற்படஇடமில் லை' என தெரிவித்திருந்தார்.
அதேபோல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி அமெரிக்காவின் குரல் பத்தி ரிகைகளுக்கு அனுப்பிய அறிக்கை யில் 'இராணுவ ரீதியான பணிகள் எதனையும் செய்யப் போவ தில்லை. எமது பணிகளால் மனிதர் களது சுகாதாரத்துக்கோ, சூழ லுக்கோ எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை. LIT(I960L IL பிழைப்பையும் பாதிக்காது. 6கோடி டாலர் நிர்மாணச் செலவு கள் ஏற்படும் அதில் 2.5 கோடி டாலர் உள்நாட்டு நிர்மாணச் செல வுகளுக்கு ஆகும். அதனை அமெ ரிக்க அரசு ஏற்கும். பிரதேசவாசி கள் போன்றோர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்' எனவும் அறிவித்திருந்தது.
எனினும் நடைமுறையில் இவை யாவும் தலைகீழாகவே உள்ளன. ஒரு பக்கம் மரநடுகைக்கு முக்கியத் துவமளிக்கப்பட்டு ஊக்குவிக்கப் பட்டுவரும் அதேநேரம் மறுபக்கம் வருமானம் தரும் ஆயிரக்கணக் கான தென்னைமரங்கள் அமெரிக் காவின் குரல் நிர்மாணப்பணி எனும் பேரில் வெட்டி அழிக்கப் பட்டு வருகின்றன. சூழலும் சுகாதா ரமும் பாதிப்படைய இதனை விட வேறென்ன வேண்டும் 'அமெரிக் காவின் குரல் பிரதேசத்துள் வெளி யார் அனுமதிக்கப்படுவதில்லை என்பது அனுபவபூர்வமாக அறிந்த உண்மை
இதேநேரம் சிலாபப்பிரதேச ஆயர்
உட்பட கத்தோலிக்க மதகுருமார் எல்லோரும் இதற்கு எதிராக கருத் தரங்குகள், கூட்டங்கள் மூலம் பிரச் சாரப்படுத்தியும் ஊர்வலங்கள் நடாத்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். செடக் நிறுவ னம் போன்றன இதற்கு முன்னின்று உழைக்கின்றன்.
இது இவ்வாறிருக்க 'பிரதேசவாசி களின் குடியிருப்புக்கள் அமெரிக் காவின் குரலின் நிர்மாணத்திற்குட் படாது. ஹோட்டலோ, விமான நிலையமோ அமைக்கப்படமாட் டாது. சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது' என சிலாபம் மாவட்ட பாஉறுப்பினரும் அமைச்சருமான ஹெரால்ட் ஹேரத் டெய்லி நியூ ஸில் (ஜூலை 27) தெரிவித்துள் GTITIT
அவர் 19ம் திகதி யூன் மாதம் இரண விலவுக்கு விஜயம் செய்தபோது
'உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற் படப்போவதில்லை; வீதி அகல
மாக்கப்படும்போது யாருக்காவது இடத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்படின் அதற்குண்டான செலவை நாங்கள் தருகிறோம். உங்களுக்கு லைட் வேண்டாமா' எனவும் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளிக்கு முகமாக பிர தேசவாசியொருவர் 'p LäJë, ளுக்கு நாங்கள் வாக்களித்தது எங்களுக்குசேவைசெய்வதற்கா கவே நாட்டின் ஏனைய பகுதிக ளுக்கு மின்சாரம் வழங்கும் அதே நேரம் எங்களுக்கும் வழங்குங் கள். அவ்வசதியை பெற அமெ ரிக்காவின் குரலோ ஹோட் டலோ தான் இங்கு அவசிய மென்பதில்லை. எங்கள் பிள் ளைகளுக்கு எயிட்ஸ்ஸை விட குப்பிலாம்பு வெளிச்சமே போது மானது' எனக் கூறினார்
இவ்வாறு எதிர்ப்புகள் இருந்த போதும் அமெரிக்காவின் குர லிற்கு ஆதரவாக அரசின் தொழிற் பாடுகளும் தொடர்ந்தே வருகின் ഗ്രങ്ങ!,
அரசு இவை எல்லாவற்றையும் மூடிமறைக்க முயற்சி செய்வதற் கான காரணம் ஒப்பந்தத்தின் மூலம் அரசு சம்மதமளித்துள்ள விடயங் கள் அம்பலமாகிவிடும் என்பதா லும் அமெரிக்காவிற்கு எதிராக செயலாற்ற இலங்கை அரசு தயா ராக இல்லாததனாலும் என்றே சந் தேகிக்கப்படுகிறது.

Page 8
சரிநிகர் 16-30 செப்ரெம்பர்
புகலிட இலக்கியத்தின் முக்கிய முனைப்பொன்றின் வடிவமாகச் சமீபத்தில் ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. பெண்களது நாற்பத்தியெட்டுக் கவிதைகளைத் கொண்ட இத்தொ குதி புகலிடத்துப் பெண்கள் கவி தைத் தொகுப்பு என இனங் காட் டிக் கொண்டு மறையாத மறுபாதி என இலக்கிய அரங்கிற் காலடி பதித்துள்ளது.
1986 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான சொல்லாத சேதிகள் தொகுப்பின் பின்னர் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரசுரமாகியுள்ள இம் மறையாத மறுபாதியே இலங் கைப் பெண்கவிஞர்களின் இரண் டாவது கவிதைத் தொகுதியாகும்.
இத்தொகுதியிலுள்ள பெரும் பாலான கவிதைகள், சக்தி,நமது குரல், தூண்டில், கண், ஓசை, மனிதம், புதுமை போன்ற புகலிட சஞ்சிகைகளில் வெளிவந்தவை, இவை தவிர 1990 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் பெண்கள் நடத்துகிற பெண்கள் சந்திப்பை ஒட்டி வெளியிடும் பெண்கள் சந் திப்பு மலரில் பிரசுரமான சில கவி தைகளும் இத் தொகுதியில் அடங்
கியுள்ளன.
இக்கட்டுரையில் எனது அக் கறை மறையாத மறுபாதியின் கவி தைகளின் பாடத்தை நுணுகி விமர் சனம் செய்வது அல்ல இத்தொகு தியை அறிமுகம் செய்வதும் இத்த கைய பெண்நிலை இலக்கியக்குரல் கள் எழுகின்ற பின்னணியாகிய புலம் பெயர்ந்த நாடுகளில் பெண் கள் எதிர்கொள்ளும் நிலைமை கள் அவை தொடர்பாக அவர்க ளது எதிர்வினைகள் செயல்வா
தம் ஆகியவை பற்றிச் சில கருத்துக்
களைக் கூறுவதுமாகும்.
இன்று புலம்பெயர்ந்து மேற் கைரோப்பாவிலும் ஸ்கன்டிநேபிய நாடுகளிலும், கனடாவிலும், அவுஸ்ரேலியாவிலும் குடியேறி புள்ள தமிழ்ச் சமூகத்திடையே பெண்களின் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத் தில் மிகக் குறைந்தளவு பெண்களே புலம் பெயர்ந்தனர். பின்னர் புலம் பெயர்ந்த ஆண்களின் சகோதரி யர் அவர்களுக்கான மணப்பெண் gçı TeoTV" Q) çöTağça ilçöT GTGöyır. ணிக்கை அதிகரித்தது. தனியாகச் சென்ற பெண்களும் உள்ளனர்.
உலகில் பெண் விரோதக் கலா சாரம் என்று கூறக் கூடியவற்றில் தமிழர் கலாச்சாரமும் ஒன்று. இலங் கையில் இருப்பதைவிடப் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இக் கலாசாரத்தைக் தமிழர் சமூகம் கட் டிறுக்கமாக வைத்துக் கொள்ள விரும்புகிறது. பெண்களது நடை முறைகள் விவாகம் ஆகியவை தொடர்பாக எதேச்சாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது. ஆண்,பெண்ணைப் பொறுத்தவரை இரட்டை விழுமி யங்களும், மனோபாவமும் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் இந் தப்போக்கு புலம்பெயர்நாடுகளில் இன்னும் இறுக்கமடைகிறது.
இந்நாடுகளின் கலாசாரங் கள் அவற்றில் காணப்படும் சில ஜனநாயக அம்சங்கள், பெண்க ளுக்கு சட்டபூர்வமாக அளிக்கப் பட்டுள்ள உரிமைகள் வசதிகள் வலிமை வாய்ந்த பெண்கள் இயக் கங்கள், இவற்றை அறிந்து கொள் ளத் தமிழ்ப் பெண்களுக்குள்ள வாய்ப்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் காணுகிறது. மேலும் பெண் கள் கணவரிலோ, ஆண் உறவின ரிலோ தங்காமல் தமது உழைப்பு அல்லது அரசு தரும் சமூகநல உரிமை பணம் முதலியவற்றால் பொருளாதாரரீதியில் தனி அல காக இயங்கக்கூடிய நிலை என் பவை, பெண்கள் தமது கையை மீறிப்போய்விடுவரோ என்ற பயத் தையும் ஏற்படுத்துகின்றது.
பதினெட்டுப்
திருமண விளம்பரங்களில் நற்பண்பும் குடும்பப் பாங்கும் கொண்ட பெண்களை வேண்டு வது நியதியாகி விட்டது எல்லா மணமகன்களும் அவர்களது பெற் றோரும் இத்தகைய பெண்க 630) GIT CEu விரும்புகின்றனர். ஆனால் வெளிநாட்டில் வசிக்கும்
புகலிடங்க
பெண்நிை
மணமகனுக்கு மணமகள் தேடும் போது இது மேலும் அழுத்தம் பெறு கிறது. நற்பண்பும், குடும்பப்பாங் கும் என்ற இச்சொற் தொடர்க ளைக் கட்டுடைத்துப் பார்க்கும் போது அவற்றுள் ஓர் ஆணாதிக்க உலகமே விரிந்து வருகிறது. வாழப் போகும் நாட்டில் பணம் உழைக்கக் கூடியவளாகவும் அதேசமயம் இந் துக் கலாசாரம் கொண்டவளாகவும் பெண்ணை எதிர்பார்த்தல் வழமை யாகிவிட்டது." யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த உயர்வேளாள இந்து USA PHD LOGOTung, gjë, (g, LOGOTLD561 தேவை மணப்பெண் 611 - 9 GLC) ரிக்காவில் நிரந்தர தொழில் புரிபவ ரும் இந்து கலாசாரமுடையவரு மாய் இருத்தல் வேண்டும்" என்ற வகையான விளம்பரங்கள் எமது ஞாயிறு பத்திரிகைகளை நிறைக் கின்றன. இந்த விளம்பரங்களிற் காணப்படும் சாதிவாதமும் பால் வாதமும் குறிப்பிடற்குரியது.
எத்தனையோ சமூக ஜனநா பக இயக்கங்கள் போராட்டங்கள் கலைவிஞ்ஞான வளர்ச்சிகளைக் கண்ட நாடுகளில் வருடக்கணக் காக வசித்தாலும் தமது மூடுண்ட மேலாதிக்க மனப்பான்மையை தமிழ்ச் சமூகம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதற்கு இத்த கைய திருமண விளம்பரங்கள் சிறந்த உதாரணங்களாகும்.
இத்தகைய தமிழ்ச் சமூகச் சூழ லிலேயே பெண்கள் வாழுகின்ற னர் புலம் பெயர்ந்தவளாக, கறுப்ப ராக தொழிலாளியாக வாழும் பெண் தனக்கு மேல் திணிக்கப்ப டும் தமிழ்ப் பெண்' அவளது கலாசாரம்' என்ற ஒரு கருத்து நிலையையும் சேர்த்து எதிர்நோக்க வேண்டியுள்ளது. இத்தகைய நிலையிலிருந்து சற்றாவது பெண் கள் விலகுகிறார்கள் என்ற சந்தே கம் ஏற்படும் போது அது பெண்க ளுக்கு எதிரான வன்முறைகளாக வடிவம் கொள்கின்றது. மனைவி யரை புதல்வியரை சகோதரி களை அடிக்கின்ற, ஏசுகின்ற நிலைமை தொட்டு, பொது இடங்க ளில் கூட்டாகப் பெண்களைக்கேலி பண்ணுகிற, துன்புறுத்துகிற நடவ டிக்கைகளாக இவை விரிவடை கின்றன. சமீபத்தில் கனடா ரொறன்ரோ நகரில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்செ பல்கள் பற்றி அங்குள்ள விழிப்பு என்னும் பெண்கள் அமைப்பு கண் டனம் செய்தது. அது தொடர்பாக சமூகத்தின் உணர்வைத் தூண்ட முனைந்தது. இவ்வமைப்பு வெளி யிட்ட பிரசுரம் ஆண்களது வன்மு றைக்குச் சாட்சியாகச் சில சம்பவங்
களையும் விபரித்திருந்தது (வன்
முறையை நிறுத்துக என்ற தலைப்
GGDT தியா }_L|29ك (G)LJGi விக்கி GJIT
66). GTL மைத் Tra
GJITTE
 
 
 
 
 

பரப்பை இது விசாலித்தது மாத்திர ೧ು ೧uT5 6Tgéà ಜ್ವೆ
ன இப்பிரசுரம் பெட்டிச் செய் க பிரசுரமாகிறது)ஆணாதிக்க க்குமுறையைப் புலம்பெயர் எகள் திரண்ட வடிவில் அனுப ன்ெறனர் என்பதை விட அகதி வின் பொதுப்பிரச்சினைக பும் எதிர்கொள்கின்றனர் தனி துயர் மொழி கலாசாரத்த எளில் அந்நியத்தன்மை நிற ம் ஆகியவற்றின் பல பிரச்சி களுக்கும் இவர்கள் ஆளாகின்
புலம்பெயர்ந்த சமூகத்தில் ண்களது பிரச்சினைகள் குறித்து ண்களே சிந்திக்கவும் செயலாற் துணிந்ததைக் காணலாம். துணிவு வெவ்வேறு நாடுகளில் னகள் அமைப்புக்களாகவும், னகள் சந்திப்புக்களாகவும், சஞ்சிகை வெளியீடுகளாக தன்னை இனங் காட்டுகிறது. ன்சில் இலங்கை மகளிர் சங் ஜேர்மனியில் பெண்கள் வட் நோர்வேயில் சக்தி குழு, கன ல் விழிப்பு என அமைப்புக் தோற்றம் பெற்றன. கண், நமது சக்தி ஊதா என சஞ்சிகை LIGGOTU, GATT ċi) (2) GJ Giflu GL LJLJL தற்போது கண், நமதுகுரல் பவை நின்று போயினும் வ பதித்த சுவடுகள் மறைந்து வில்லை. இவை தவிர ஜேர்ம ல் சில வருடங்களாக நடை ம் பெண்கள் சந்திப்பு எனும் ச்சியை ஒட்டி பெண்கள் சந் மலர் எனப் பிரசுரம் வெளியி டுகிறது. இவை யாவும் பெண் நமது பிரச்சினைகளை அடை ங்காணவும், அவை குறித்து ற்படவும் தொடங்கியமைக்கு யங்களாகும் சக்தி சஞ்சிகை முதலாவது இதழ் தனது வரு lன் நோக்கம் பற்றிப் பின்வரு கூறுகிறது. 'வெளிநாடடில் தமிழரி டையே பலவிதமான சங்கங் ள்,ஸ்தாபனங்கள் காணப்ப கின்றன. இவை பொது பாக ஆண்களால் ஆண்க நக்காக நடத்தப்படுகின்ற
மைப்புக்களாகவே யங்கி வருகின்றன. இவை பாதுவாக ஆண்களின் ருத்துக்களையும், sett னாட்டங்களையும் ஆண்க fesör LumitesOD6Ju9l6ÑO GALJ6ěstes ரின் பிரச்சினைகளையும் தரிவிப்பனவாயே alsT ான புகுந்த நாட்டில் புதிய மாழி, கலாசார வாழ்க்கைச் ழலில் வாழ வந்திருக்கும் பண்கள் இங்கு முகம்கொ க்க நேரும் பிரச்சினைகளோ ல. புகுந்த நாட்டிலும் கூட றந்த நாட்டில் வாழ்வது பாலவே வாழ வேண்டும்
டையே ஒருங்கிணைப்பை,
நடபை ஒற்றுமையை உரு வாக்க ஒரு களம் அமைத்துக் கொடுப்பதும் சக்தியின் பிர தான நோக்கமாகும்'
இவ்வாறு தமது பிரச்சினை களை உணர்ந்து கொண்டு அவற் றுக்கு முகங்கொடுக்கும் வகையில் பெண்கள் இயங்கத் தொடங்கியுள் ளனர். இதே சமயம் இலங்கையில் பெண்நிலைச் செயல்வாதத்திற்கும் புலம்பெயர்ந்த பெண்களின் நடவ டிக்கைக்குமிடையே காணப்பட்ட DIT GOTŠEGELDIT GOI தொடர்பையும் குறிப்பிடல் வேண்டும் இலங்கை யில் வெளிவந்த சஞ்சிகைகளின் சில ஆக்கங்களை புகலிடத்துப் பெண்கள் தமது சஞ்சிகைகளிலும் பிரசுரித்தனர் படித்துக் கருத்து ரைத்தனர்.
இந்நிலைமைக்கு ஒரு இலக்கி யப் பின்னணியும் இருந்தது. அது எண்பதாம் ஆண்டுகளில் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் தோன்றிய சமூ கம் பற்றிய பெண்நிலைப் பார்வை இதுவும் இலக்கியத்தில் ஒரு புதிய முனைப்பாகவே தோன்றிற்று தமிழ் இலக்கியத்தின் பொருட்
பும் அறிமுகப்படுத்திற்று பெண் ணாக இருப்பதாலேயே கண்ணில்
மல்லிகா சிவகடாட்சரம் எம்.ஏ
என்று நிர்ப்பந்திக்கும் புலம் படக்கூடிய கருத்தில் உறுத் பெயர்ந்த தமிழர் சமூகத்திற் டிய சில யதார்த்தங்களை கும் இங்கு வாழும் வெளிநாட் பார்வை எடுத்துக்காட்டியது மாத் டார் வித்தியாசமாக வாழக் திரமன்றி சமூகத்தில் நிலவுகிற பால் கூடாது என எதிர்பார்க்கும் அசமத்துவம் ஆணாதிக்கம் ஆகி புகுந்த நாட்டின் இனவாதப் பவை பற்றிப் பலமான வினாக் போக்கிற்கும் இடையில் அல் கலை எழுப்பியது. இது இக்காலத் லற்படுவதும் கூடப் பெண் தில் பல்வேறு காரணங்களால் களே. ஏனெனில் தமிழ்ச் சமூ தமிழ்ப் பெண்கள் மத்தியில் தோன் கத்தின் பெண்பாகுபாட்டு விதி றிய விழிப்புணர்வு பெண் நிலை களில் ஒன்று தமிழ்க் கலாசாரத் நோக்கு பெண் இயக்கங்கள் ஆகி தைப்பெண்களே பேண வேண் யவற்றின் இலக்கிய நிலையிலான டும் ஆண்களுக்கு அந்தக் கடப் வெளிப்பாடுகளானது. இந்த பாடு இல்லை முனைப்பின் திரண்ட வடிவிலான குறியீடு போலவே சொல்லாத
இத்தகு கலாசார முரணில் சேதிகள் கவிதைத் தொகுப்பு சிக்குப்பட்டுப் பெண்கள் அனு வெளியானது இப்போக்கின் ஒரு விக்கும் பிரச்சினைகளை தொடர்ச்சியைப் மறையாத மறு வெளிப்படுத்துவதும் அவற் பாதியின் பதிப்புரையில் சரியான றுக்கு ஏதாவது தீர்வு காண்ட LJlq —9460)LLLJITGITLb 95ITClq ULIôiT 6ITITíi தும், பெண்கள் மீதான பாகு பாடு பற்றி விழிப்புணர்த்துவ தும் அதற்கெதிராகச் செயற்படு வதன் முதற்படியாக அவர்களி
ஒரும் தமிழ் *
இறுதிறன் கால ಇಂದ್ಲಿ லகு 蠶 . இரு
鶯鱗@鱲 இடுகையில் ல 韃**
**
2 வை 1993
குல மி
. Â . .။  ெ லத்ை ல 鼩 ழ்த்
இலக்கு இல்ல
இ
ia வைகாசி 22国
* *
0
ல உத ெ - கால் லத்து
இ ைதொடரும் ܀t15 ܐܳܬ݂ܰܘܬܐܬܐܘ விகள் து நடத்தப்படும்
வலது டும் இங்கு வாழும் க * துன்புறுத்தல் pయరtణి
リ শ্রীi tata59th リ குற்றமாகும் .ൺ ( ' .ൺ " 。 * தமிழ்ப் லண்களைத் தெருக்களில் துன்புறத்து:
鶯鱗
ம்ெ தமிழ் காட்சி வி :ரெ இரு
ல 0ெ
இலகல் முறையில் கேலி வைக்க
ബ ரை.
ல்
リ。 (at) リ* *、* *. *** .ൺ
தா * * கைதை, 鷺。あQリ
கு sing
ang Guadalal
--

Page 9
சரிநிகர் 16-30 செப்ரெம்பர் 1993
。°。
மாலை உச்சியிலிருந்து சரிந்து விட்டது. சாடை யான மப்பாக இருந்தது வானம் இனி றோட் டால் போக இயலாது 'புளியடிச் சந்தியிலை ஆமி கொஞ்சம் கரைச்சல்' என்றார்கள் ஒழுங் கைகள் தான் தஞ்சம் மழை பெய்யப் போவ தில்லை.இப்படியே மந்தாரம் தான். வேளைக்கு இருட்டிவிட்டாற் போல் ஒரு திகில்.
நெற்கள் கதிர் வைக்கத் தொடங்கின. இளமை யான நெல்லின் மணம் மூக்கைத் தடவியது. வயலுக்குள் வெள்ளம் சாடையான காற்றில் அசைந்தாடியது நெல் வயலே ஒரு பக்கம் சரிந்தாற்போல அலைஅலையாக மிதந்தன. கண்ணுக் கெட்டிய வரைக்கும் பச்சை இடை யிடை சிறு குளங்கள்
ஒரு சின்னப் பிள்ளையார் கோயிலைத் தாண்டி ஒழுங்கையால் திரும்பினர் புறாக்கள் குறுகு றுத்துப் பறந்தன. கட்டை அடித்த மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பரந்த சின்னப் புல் வெளி சிறுபிள்ளையார் எண்ணெய் வழவழப் புடன் மரத்தின் கீழ் இருந்தார் முன் சிறு விளக்கு ஒரு பக்கம் சரிந்து தீபம் தெரிந்தது. இடையில் சிறு பட்டுத் துணி அருகில் பெரிய மரங்கள் ரம்மியமான பிரதேசம்
ஒழுங்கையால் திரும்பிய போது தூரத்தில் ஒரு பெண் குடத்துடன் வருவது தெரிந்தது நெருங்க நெருங்க அது சுபாவாக இருக்குமோ என்று சந்தேகம் அவளின் சீவியமும் இந்தப்
பக்கம் தான். சுபாதானோ?
இல்லை இது வெறும் பிரமை இன்னும் சுடா வின் மயக்கம் தீரவில்லை
இல்லை இது சுபாதான் சுபா குடத்துடன் போவாளா? கம்பஸில் படித்தவள் எங் கேயோ ரீச்சராக இருக்கிறாள் ரீச்சராக இருப்ப வள் குடம் துக்கக் கூடாதா?
இது சுபா தான் நெஞ்சு ஒருமுறை அதிர்ந்தது.
நெருங்கிய போது அவள் இவர்களைக் கவ னிக்கவில்லை இவன் சடக்கென 'பிரேக் போட்டான். அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த் தாள்.
"ஹலோ சுபா' என்றான். 'நீங்களா?. பயந்திட்டன்' என்றாள். அந்நியமாகிப் போனாள் நெற்றியிலும் உச்சி யிலும் குங்குமம் கன்னம் இரண்டு பக்கமும் விரிந்து மினுங்கியது. வயிறும் கொஞ்சம் பெருத்து இருந்தது.
"எப்படி இருக்கிறியள்?' என்றாள் "பார்க்கத் தெரியலையோ? வியாபாரம் செய்யிறன்.வேலை இல்லைத்தானே இ திலை இறங்கியாச்சு. "எப்படி எப்படி' விழியால் வியந்து கொண்டு போனாள்,"மெலிஞ்சு கறுத்துப் போனியள்.' என்று முணுமுணுத்தாள் 'சீ' என்று சிரித்தான் "உனக்கு உங்க ளுக்கு கிட்டத்தானே வீடு.? ஏதோ கேட்க வேனும் போலக் கேட்டான். அந்நியமாகித் தான் போனான். தலையைக் குனிந்து 'உனக்கு என்டே சொல்ல லாம்.'முணுமுணுத்தாள் 'உந்த வீடுதான். ' என்றாள். 'வீட்டை வாங்கோவன்.' கேட் LTGT. 'இல்லையில்லை. அவங்கள் பார்த்துக் கொண்டு நிக்கிறாங்கள். பொழுது படுகிறத்துக் கிடையிலை கிளிநொச்சிக்குப் போகவே ணும்.'
'எல்லாத்தையும் சொல்லாமல் செய்து போட் டியள்.நான் மூண்டாவது ஆளா ஆரோ சுபா வுக்கு கலியாணம் எண்டு சொல்லி அறிய வேண்டி இருக்குது."என்றான்.
தரம் கம்பசுக்கு உங்களைத் தேடி வந்தனான். கலியாணம் சொல்ல மாத்திரமில்லை. உங்க ளோடை கொஞ்சம் கதைக்க வேணுமெண் டும்.' குனிந்துதான் சொன்னாள் நிமிர்ந்தால் கண் கலங்கி இருந்தது தெரிந்திருக்கலாம்.
'நீங்கள் எப்படி இருக்கிறியள்?' என்று கேட் L TIGT. "இருக்கிறன். நீங்கள் என்னை ஒரேயடியா மறந்து போனியள் போல' என்றாள். 'ஓம் மறந்துதான் போனன் ஒரேயடியா இல்லை, எனக்குப் பிரச்சினை கூடிப்போச்சுது சுபா. நான் அரசியலை விட்டுட்டன். நீங்கள் முந்திக் கேட்டியள் எல்லாம் முடிஞ்சாப் பிறகு இப்பதான் விட்டன் விட்டுட்டன் என்று சொல்ல ஏலாது விடப் பண்ணிப் போட்டாங்
'சத்தியமா இல்லை. நான் இரண்டு மூன்று
மைச்சானும் செத்துப் போனார். அக்காவும்
ဣါL’ (ဦဂ္ဂို IT ၉တ္ထု)၊L ........... '''
"எப்ப இது நடந்தது?." 'நாலைந்து மாதத்திற்கு முன்னம் ஷெல்ல டிச்சு. நாலு பிள்ளைகளும் அக்காவும் தங்
69(U) சிட்டுக்குரு அணிற்குஞ்
கச்சிமாரும் விட்டோடை தானே பிரச்சினை கூடிட்டுது." "நானும் உங்களுக்கு பிரச்சினை தந்திட்டன் CELUIT GOOGA). *** "சீச்சி. அப்படியில்லை ஒரு அதிர்ச்சிதான். இப்பவும் நம்ப முடியாமல்.எட்டி உங்கன்ரை கையைப் பிடிக்கட்டோ எண்ட மாதிரி. நீங்கள் என்னுடையவள் எண்டுதான். வேண்டாம்
கள் குடும்பத்திலும் ஞாயமான பிரச்சினை
 
 
 
 
 

பா, ஒண்டும் கதைக்காதையுங்கோ நீங்கள் எப்பவும் நீங்களாக இருங்கோ. அவங்கள் பார்த்துக் கொண்டு நிக்கிறாங்கள். நான் வாறன்.பிறகு நேரம் கிடைச்சால் வருவன்.'
கட்டாயம் வருவீங்களா?' என்று கண் கலங்கி நிமிர்ந்தால் குரல் தளதளத்தது.
مشکل 24 ہے۔ کرتے
LRY | alium 二、
'வாறன் கட்டாயம் வருவன்." சடக்கென்று கையை எட்டிப் பிடித்தாள். உடனே விட்டாள் 'உங்களை நான் நல்லாய் விரும்பிறன்." என் DITOTT.
'போட்டு வாறன்."என்றாள். 'ஆர்?.' என்றான், காத்துநின்ற பாஸ்கரன்' என்னோடை படிச்ச பிள்ளை.'என்றான்
இவன்' கலயாணம் முடிச்சிட்டுதுபோலை." என்றான் பாஸ்கரன், கையைப் பிடித்ததைக் கண்டானோ? இவன் நிமிர்ந்து பார்த்தான்.
எட்டிப் பிடித்த போது அவளின் கை சுட்டது. 'உங்களை நான் நல்லாய் விரும்பிறன்.'என் றாள். இதற்கு என்ன அர்த்தம்? ஒரு கலியா ணம் முடித்த பெண் சொல்லக் கூடாத வார்த்தை இது சொல்கிறாள் என்ன அர்த்தம்? வேண்டாம் சுபா இது கொஞ்சம் அதிகபட்ச மான வசனம், நீ உன் புருஷனுக்கு நேர்மையா னவளாக இரு உனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு உண்மையான தாயாக இரு பெற் றோருக்கு கீழ்ப் படிந்த பெண்ணாக இரு பழைய கனவுகளை மறந்து விடு கனவாக மறந்து விடு, கம்பசில் படித்து பட்டம் பெற்றது போல இதையும் ஒரு அனுபவமாக எறிந்து விடு.
காலையில் எழுந்து குளி சமை, வேலைக்குப் போ மாணவர்களை உன் பிள்ளையாக நேசி மாலையில் கணவனுடன் கை கோர்த்தபடி உலாத்து கணவனைக் காதலி. அருமையான வயல் வெளி உண்டு ரசி புறாக்கள் குறுகுறுத் துப்பறப்பதைப் பார் கொக்குகள் விண் ணென்று இறங்குவதைப் பார் இளமையான நெல்லின் மணத்தை நுகர் கொஞ்ச இளங்கதிர் களை வாய்க்குள் போட்டு மென்று அதன் இளம் பாலை ருசி, மருத நிலத்துச் சின்னப் பிள்ளையாரிடம் போ விளக்கேற்றி கும்பிடு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசி இரவில் கணவனின் நெஞ்சில் சுகமாக நித்திரை தூங்கு போ,
'உங்களை நல்லாய் நேசிக்கிறேன்' என்று சொல்லாதே அது கூடாது முன்னர் காதலித்த போது அதைச் சொல்லியிருக்கலாம் சொன் னாய் தான் இன்னும் அழுத்திச் சொல்லியிருக் கலாம். கையைப் பிடித்தபடி, மூக்கைத் திருகிய படி, காதைக் கடித்தபடி, கண்ணுக்குள் கண் ணைப் பார்த்தபடி 'நான் இன்னும் உங்களை நேசிக்கிறேன்' என்று சொல்லியிருக்கலாம்.
ஒரு சிட்டுக் குருவியாகப் பறந்து திரிந்தாய் நெஞ்சில் தத்தித் தத்தி நடைபயின்றாய் நெஞ் சைப் பிறாண்டினாய் நெஞ்சில் கூடு கட்டி னாய், நெஞ்சில் அடைக்கலமாகக் குடி புகுந் தாய் உண்ட களைப்பில் மயக்கத்தில் நெஞ் சில் உறங்கினாய் அப்ப, அப்ப சொல்லியிருக் 95 GAOTL).
இப்ப காலம் போய் விட்டது.
"பாஸ்கரன், நீ ஆரையும் காதலிச்சிருக்கிறா யா?" என்று திடீரெனக் கேட்டான் இவன் 'ஏன் கேட்கிறாய்?" இல்லைச் சொல்லன்.'
நிறைய' என்று கண் சிமிட்டினான்.'கனபே ரைக் காதலிச்சன்ான். கனபேரை விட்டனான் கனபேர் என்னை விட்டார்கள். அது ஒரு சும்மா ஒரு அனுபவம் ஏன் கேட்கிறாய்?" 'இப்ப நான் கதைச்சன் ஒரு பிள்ளை. அவளை நான் காதலிச்சனான்."
"சீ.அது 86ിurങ്ങ முடிச்சிட்டுது
Iബ.' "நான் காதலிச்சனான்.அவ்வளவுதான்." "என்னடாப்பா சிம்பிளாச் சொல்லுறாய்." 'அவங்கள் அங்கை போட்டாங்கள்.சைக்
கிளை மிதி. போய்ச் சேருவம் (வரும்)

Page 10
இலங்கை அரசியல்
சரிநிகர
கைதிகள்' இல்லாத நாடு?
இலங்கையில் அரசிலுள்ளவர்க ளுக்கு எதிரான அரசியல் கோட் பாட்டுடைக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக எவரும் சிறைப்படுத் தப் படுவதில்லை. தி ஒப்சேவர் ஆசிரியர் தலையங்கத் தில் - 27.893
சவப்பெட்டிக் 60) ருக்கே இலாபம்
வெளிநாட்டு அமைப்புக்களை இந் நாட்டிலிருந்து வெளியேற்ற இந்த அரசுக்குப் பலம் இல்லை. வட கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கிற தேவையும் இந்த அரசுக்கு இல்லை. அரசால் தீர்க்கவும் இய லாது பூரீலசுகட்சியும் இனப்பிரச் சினையைத் தீர்க்க முன்வரத் தயா ரில்லை. இன்று இந்த யுத்தம் சவப் பெட்டிக் கடைக்காரர்களுக்குத் தான் இலாபம் தரும் வியாபார மாகி விட்டது. ஜஐதேமுவின் மாத்தறை மாவட் டப் பிரதம அமைப்பாளரும், தென் மாகாண சபை உறுப்பினருமான திருமஹிந்த யாப்பா அபேவர்தன
லங்காதீபவில் 01.09.93
நற்போதனையால் ஒழியாது
வட-கிழக்குப் பிரச்சினை மிக உக் கிர நிலையையடைந்துள்ளது. அதனைத் தீர்ப்பதற்கு ஆட்சியா ளர்களுக்கு அவசியமேதும் இருப் பதாகத் தெரியவில்லை. எனது நண்பர் திருவிஜேதுங்க ஜனாதிய தியாகப் பதவிப்பிரமாணம் செய்த பின் தெரிவித்தது என்ன? வட கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் வடகிழக்குப் பயங்கர வாதத்தை நற்போதனை செய்து இல்லாதொழிக்க CUPOL LLUIT) அதனை புத்தத்தினாலேயே ஒழிக்க வேண்டுமென அவரது இந்
: .ബ ൺ  ി ൺ
 ി :)
ബ ബി 2 ി  ിഞ്ഞ
സ്ഥി
- ორთო, თუ ერთ- ყოვთ ჩვ.  ിക ി ബ  ിട്ടുക
 ി
ബ ബ
ബ இ08
மத்தி ளெல்லாம்  ി
உன்னாவி
ബി: ബ
Azi ഗുബ
ങ്ങ് இருந்த தடம் தெரியலகா அந்த  ി ബ്
ൺി முற்றுப்புள்ளியம்
தக் கூற்றினால் நான் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளானேன். இந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு நேர்மையாகச் செயற்பட ஜனாதிபதி விஜேதுங்கா தயார் எனக் கூறியுள்ளார். இதனால் பத் துப்பதினைந்து வருடங்களுக்குப் பின் எனது மனதில் பெரியதொரு மகிழ்ச்சி உண்டாக்கியுள்ளது.
ஜனாதிபதி விஜேயதுங்கா வுக்கு அது தொடர்பான மகிழ்ச்சி யைத் தெரிவித்துத் தந்திச் செய்தி யொன்று அனுப்பினேன். சிங்களப் பாதுகாப்பு சபை தலை வர் காமினி ஜயசூரிய திவயினவில் OO993
தடுத்தாழ கொண்டேன்!
குறைகள் புறக்கணிக்கப்படும் போது எங்கும் அது எதிர்க்கிளர்ச் சிக்கே வழிவகுக்கும். தென்பகுதி சிங்கள இளைஞர்கள் எதிர்க்கி ார்ச்சி செய்யக் காரணம் என்ன வெனில் அவர்களது குறைகள் புறக்கணிக்கப்பட்டமையாகும். வடபகுதி இளைஞர்கள் ஆயுதங் களை ஏந்தக் காரணமாயிருந்தது வும் அதுவே மலையகத் தமிழ் இளைஞர்களின் இழந்த பிரஜாவு ரிமையை வென்றெடுத்ததற்கூடாக வுெம் அவர்களின் சமூகமுன்னேற் றத்திற்காக உழைத்ததற் கூடாக வுெம் மலையகத் தமிழ் இளைஞர்க ளின் எதிர்க்கிளர்ச்சியொன்றைத் தடுத்துதவுவதன் மூலம் நான் நாட் டிற்கு உதவியுள்ளேன். அமைச்சர் தொண்டமான் டெய்லி நியூஸில் 01.09.93
சற்றும் தளராத
எம்மால் அடுத்தவருடமளவில் தீர்
ബ
ബ リ ി ബി ബ
தி கட்டுப்பான
ീ 機 ബ
 ി ബ
ബ
ങ്ങ
ങ്ങി
。 ൺ
ി ബ് ബ ി ിട്ട് ങ്ങിക്സ് ഖി സ്ഥി
if ബ
ബ
வொன்றைக் காண புகின்றோம்.அர நம்பிக்கை கொண் டும்.
பிரதமர் திரு.ரணி - டெய்லி நியூஸில்
குந்தி இருந்து
இடைக்கால நிர்ெ
முதல் உயர்நிலைய பப்புள்ளியாகும் கருத்து தமிழ்மு ளும் பிரதான ளும் அதன் உறுப் றாக அமர்ந்து த. ளைக் கலந்துரைய சபாநாயகர் எம்.
டெய்லி நியூஸில்
இனவாதம் வட LDL () (BLDIT!
இன்று வட-கிழக் குறைந்த சிலர் கிளப்பி யுத்தபெ கின்றனர். முழு கிழக்கில் நடத்த திற்கு எதிராகச்
GUIII - உணவு கூட்டுறவு |-clologii ei ராச்சி லங்காதீட
வேலைநிறுத்த
தேவையில்லாம தம் செய்யாதீர்கள் தால் அது புெ டும் வேலைநிறு தால் அதனை (CAG) துக் கொண்டே ெ அதைப் போலே யாது நாம் ஈடுப
ശ്രമിക്കു
ബി രി 0
രി. ബ ന്നു ി
鬱。 ഉര ർിബ0 ത്ര/ /g. அவர்களின் நீண்டிருக்கும் 鸞 ബ ബി.
நிலவும் ஆதல ന്നു. ബ நடவுத்தி ெ ബി ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் என நம் சியலில் தளரா டிருக்க வேண்
ல் விக்ரமசிங்ஹ ) 0209.93
JIT895 9F60)LJ gp2(U5 பான நல்ல ஆரம் என்பதே எனது ஸ்லீம் குழுக்க அரசியல் கட்சிக பினர்களும் ஒன் மது பிரச்சினைக ாட உதவும். எச்.முஹம்மது -
O2O995
டகிழக்கில்
கில் 5000 இற்கும்
இனவாதத்தைக் ான்றை நடத்து மக்களும் வட
ப்படும் யுத்தத் செயல் படுகின்ற
த்துறை சனசக்தி ங்ஹ மல்லிமா தில் 02.09.93
ü
வேலைநிறுத் அவ்வாறு செய் றுமதியற்றதாகிவி த்தமொன்று செய் பற்றிபெற நினைத் |சய்ய வேண்டும் வ தவறுகள் செய் ாட்டுடன் வேலை
செயயப் பழக வேண்டும். இ.தொ.கா தலைவர் லங்காதீப 裏a) 02.09.93
குறிக்கோள் ஆயுதக்களைவே
வட-கிழக்கிலுள்ள புலிகள் பிர தான அரசியல் நீரோட்டத்திற்கு வருவதற்கு விருப்பமற்றுள்ளனர். எமது குறிக்கோள் புலிகளின் ஆயு தங்களைக் களைவதுதான். சக்தி வலுத்துறை அமைச்சர் சந்திர பண்டார டெய்லி நியூஸில் O2. O9.93
போராடும் பிள்ளைகள்
வட-கிழக்கு என்பது எமது நாட் டின் ஒரு பகுதியாகும் புலிப் பயங் கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட் டெடுக்கப் போராடும் இராணுவச் சிப்பாய்கள் எமது பிள்ளைகள் ஆவர். இவர்கள் வடக்கில் யுத்தம் புரிகையில்-புத்தகளத்தில் மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்கும் போதும் உயிராபத்துக்களுக்கு உள் ளாகும் போதும், அங்கவீனர்களா கும் போதும் நாட்டின் ஏனைய பகு திகளிலுள்ள மக்கள் எதுவித கணக் கெடுப்பும் இல்லாது உண்டுகு டித்து முழு மனநிறைவுடன் காலத் தைக் கழிக்கின்றனர். வடக்கில் என்ன நடக்கும் என அறிந்து கொள்ளத் தென்பகுதி மக்கள் தற் போதுள்ளதைவிட மிகுந்த கவன மும் அவதானமும் காட்ட வேண் டியது கட்டாயமாகும் அவ்வாறு செய்யாது விட்டால் இந்த நாட்டை நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாது காப்பது கடினமாகும்.
ஆசிரியர் தலையங்கம் - திவயின
/് ബ ണബ
ക്ക് വിഖ്യ ി ബ്
ബ്
களுக்கு
နွာ႔ ႏွ ന്നു ിന്നു.
டாவடி அறயாத்வி -
0 ബ
సభ
வெது போன உயிர்கள்
கண்கலை மக்கும்
ബ
 ിന്നു
ബ ങ്ങ
ബ
ബ
ബ
மன வல்லைதான் ബ
ബ
விண் ம ைதாக்கும்
ന്നു
இலயென்ன
கிழக்கு வெளுத்துவிட்டது
இரண்டு மரணம்
ബ
அதனைக் భగభగ
விம்புகின்றவர்களின் ബ குழந்தைகளின்
ஒரு ஆசை
வட-கிழக்குப் பிரச்சினை தேசியப்
பிரச்சினையாகையால் அதனை கூடிய விரைவில் தீர்வதைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். இலங்கைப் பாராளுமன்றச் சபாநா யகர் எம்.எச்.முஹம்மது - லங்காதீ பதில் 02.09.93 உத்தம பணி கடந்தவரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி லெப்.ஜெனரல் டென் சில் கொப்பேகடுவ,மேஜர் விமல ரத்ன ஆகியோர் கொல்லப்பட்ட பின் புலிகள் பிடித்த பகுதிகளை மீண்டும் பிடிக்க எமது இராணுவத் திற்கு முடியாதுள்ளது. இச்சம்பவத் தின் பின் யுத்தத்தில் பாரிய பின் டைவு ஒன்று நடைபெற்றுள்ளது. புத்தத்திற்கு வருடத்திற்கு இருபத் தைந்து மில்லியன் செலவாகிறது. ஆயிரக்கணக்கானவர்கஜ் அழிக் கப்பட்டுள்ளனர். இந்நிலமையில் நாட்டையும், இனத்தையும் மீட்டெ டுக்க மஹாசங்கத்தினர் உத்தம
பணியாற்றமுடியும். இந்நாட்டின் ஒருமைப்பாட்டை மதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும்,
பேதங்களை மறந்து நாட்டையும், இனத்தையும் மீட்டெடுக்க ஒன்றி ணைந்து பொதுக் கொள்கை யொன்றை இனப்பிரச்சினை தொடர்பாக முன்வைத்துச் செயல் படுத்த வேண்டும். இனத்தை மீட்டெடுப்பது அனைத் துக் கட்சிகளதும் பொறுப்பாக வேண்டும் அவ்வாறு இல்லாது போனால் இனம் பிளவு பட்டு ஒரு மைப்பட்ட இலங்கைக்குப் பதிலா கப் பிளவுபட்டுச் சென்ற நாடாகிப் Ο Πόουπιb. நான் இதனைச் சொல்வது தேசிய அரசாங்கமொன்றில் நுழைந்து அமைச்சர் பதவியொன்றைப்பெற வல்ல, ஐக்கிய நாடுகளின் இரா ணுவ ஆட்சிக்கு வட-கிழக்கை உட் படுத்தப் போகிறார்கள். இது மிக வும் பயங்கரமானதாகும்
அதிகாலை வந்துவி து
oിങ്ങ് ബ
நடந்து செல்கின்ற வழிப்போக்கர்களின்
காலடி கைகளைக் கேஸ்
மலமளிக்கொண்டு கிரி வாகலை அவர்களது ஊர்வலத்தை மற்றுக் கவ ை
ஒரு 0
அழுகையைக் கேள்
( (
எண்ணிக்கை தோற்றுவிடது ബേ ஒவ்வொரு உயிரற்ற ல் படுத்துக் கிடக்கிறது ബio
லம்பிக் கொண்டிருக்கிறார்கள்
ജില്ക്ക് அமைதியை :ിക്സ് ബി.
ബ 醫 மரணத்தின் கைகள் ൺ ബ
மரணம் மரணம் மரலாம் ബ மரணத்தின் செயல்கள் பற்றி முறையிட்டுக் கொண்டிருக்கிறது
அரபுமுலம் நாஸிக் அல் மலாயா
Nazik Al Malan kah
ஆங்கிலம் வலிமலை
1 (ബ
ال
Sì

Page 11
சரிநிகர் 16-30 செப்ரெம்பர் 1998
ரோமன் கத்தோலிக்க திருச்சபை யாரை ஏமாற்றுகிறது?
ပျွိမွီးဖွားဖွါး။ பகுதியில் அமெ க்க ஒலிபரப்பு நிலையத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றி அப் பகுதி மக்களுக்கு சரிநிகர் மூலமாக சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
1 ரோமன் திருச்சபையை நம் பினால் இந்த விடயத்தில் அவர்க ளுக்கு ஏமாற்றமே கிடைக்கும். கிறிஸ்து நாதரின் போதனைகட்கு மாறாக இச்சபை முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவு கொண்டுள் ளது உலகின் மிகப்பெரிய முதலா ளித்துவ நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரோமன் சபை ஏதாவது செய்யுமென்று எதிர்பார்ப்பது மதி யினம் அவ்விதம் செய்வதாக காட் டப்படுவது உண்மையான எதிர்ப் பல்ல. மக்களின் எதிர்ப்பை மழுங்க டிக்க எடுக்கப்படும் தந்திரமே அது முன்னர் காட்டிய எதிர்ப்பை எந்த அடிப்படையில் (TEGODIL |
இத்திரு
கைவிட்டது? இப்போது காட்டப்ப டும் எதிர்ப்பு எத்தனை நாளைக்கு நீடிக்கும்?
2 தம்புள்ளை உல்லாச விடு திக்கான எதிர்ப்பு முயற்சி ஏன் கைவிடப்பட்டது? அந்த விடுதிக் கான கட்டிட வேலையை ஜோன் கீல்ஸ் நிறுவனம் செய்து வருவது இவர்களுக்குத் தெரியாதா? மக் கள் நலனில் அக்கறை கொண்டவர் கள் போல் நடிக்க ஒரு எதிர்ப்பு முயற்சி அதன் பின் அதனைக் கைவிடுதல்
5. இந்திய ராணுவம் இலங் கைக்கு வந்து எந்தவித ராணுவ ந வடிக்கையிலும் ஈடுபட முன்பு வட-கிழக்குப் பகுதியில் அவர்கள் சுமுகமாக இருந்த போதே அவர்க ளின் வருகைக்கு எதிர்ப்புத் தெரி வித்த தென்னிலங்கை சக்திகளு L_60া ரோமன் குருமாரும்
இணைந்து கொண்ட வட-கிழக்கு மக்களி மாறாக அங்கு நிறுத்
தென்னிலங்கை நிறு
செய்யும் அட்டூழிய குதி ரோமன் சபைை மட்டில் சரியானது பங்களைக் கண்டிக் விரும்புவதில்லை.
இவ்விதமாகத்தான்
லங்கை ரோமன்சபை துத்தொண்டு' அெ மக்கள் விழிப்புணர் வரை ஏமாற்றும் நட தொடரவே செய்யும்
புலிகளின் பிடியிலு களை விடுவிக்கும் மு உதவும் ரோமன் சபை னிலங்கையில் கைத கள் பற்றி ஏன் எது தில்லை?
வட-கிழக்கு மக்கை செல்லும் ராணுவத்ை நகரின் பிரதான வழி வைத்து பிஷப் நிக்கல ஏன் ஆசீர்வதித்தார் தேவாலயங்களில் ச காக செபிக்கிறார்க ஏமாற்றுகிறார்கள் கட | იაკვნენ დიდი ც | r />
கடதாசி இங்குதட்டுப் நீங்கள் அறிந்ததே
ஜி.இராயப்பன்
யாழ்ப்பாணம்.
இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத் தையடுத்த காலப்பகுதியில் தமிழ்ப் போராளிக்குள்ளும் ஒப்பந்தத்த துக்கு ஆதரவாக எதிராக எனப் பிளவுகள் ஏற்பட்டன. ஒப்பந் தத்தை ஆதரித்த குழுக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களது அடிப் படைக் கோரிக்களையே நசித்து விட இந்திய இலங்கை அரசுகள் ஒப்பந்தத்தை ஆதரித்த குழுக்க ளுக்கான ஆயுத உதவியிலிருந்து கெரில்லா எதிர்ப்பு பயிற்சி வரை அனைத்து உதவிகளையும் வழங் கின. குடிமக்கள் தொண்டர் படை ஆக்கப்பட்டது. பலஸ்தீன -இஸ்ரேலிய உடன்பாட் டையடுத்து பலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் பலஸ்தீனிய தீவிர வாதிகளை எதிர் கொள்ளக்கூடிய விதத்திலான படையொன்றை உரு வாக்க பிரிட்டிஷ் உதவும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் படையின ருக்கு இரகசிய ஆலோசனைகளை வழங்கவும் பயிற்சியளிக்கவும் தமது அரசாங்கம் தயாராக இருக்கி றது என பிரிட்டிஷ் அறிவித்திருப் பதானது பலஸ்தீனத்திற்குள்ளான மோதலைத் தீவிரப்படுத்துவதனு டாக பலஸ்தீனியரின் தாயகக்
கோட்பாட்டையே சிதைத்து விடு
(ல لالامونه ), لا الله
கிற நரித்தனமான திட்டத்தைக் கொண்டிருப்பதை புரிந்து கொள் வது அவசியமானது
இந்த ஒப்பந்தம் ஒரு அமைதிப் பொறியா?
வெளிப்படுத்தியிருந்தார்.
விஜயேந்திரனின் வெ ܐܚܝ>« .
/ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு க
آرال
அரபாத் அதற்குள் அக L町T?
அவ்வாறானால் பல தாயகக் கோட்பாடு போகிறது என்பது இ முக்கியமான கேள்வி
مصاصی که நாலுவார்த்தை.
குணா மனநிலை சரியில்லாதவனாக வருவதன் பின்னணி காட்டப்படுகிறது. அவனது மனநிலை சரியில்லாதது தொ கிற சிக்கல்கள் முரண்பாடுகள் இத் திரைப்படப் பிரதியின் மாக ஒலித்திருந்தால் குணா தமிழிலேயே சில சமயங்களி விலேயே மிகத் தரமான சினிமா எனும் பெயரைப் பெற்றி சமயங்களில் கமலஹசனது அற்புதமான நடிப்பாற்றல்
பட்ட உணர்வும் வருகிறது. சாதாரண மனிதருக்கும் மனநி லாதவனுக்கும் இடையிலான தன்மையை கமலஹசன்
குணா எனும் சினிமாவைத் தயாரிக்க முன்னர் தயாரிப்பாடு ளர் செய்திருக்க வேண்டிய வேலை நல்லதொரு திரைப் யைத் தயாரித்திருக்க வேண்டியது.
இன்னொன்றும் சொல்ல வேண்டும் கமலஹசனது அற்புத பாற்றல் பல திரைப்படங்களில் வெளித் தெரிந்தது. அவர் அப்படித்தான், பதினாறு வயதினிலே, ராஜ பார்வை, பிறை, நாயகன், தேவர் மகன் குனாவும் இதில் சேர்த்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர். ஆனால் ன் விருப்புக்கு தப்பட்டுள்ள வனம் அங்கு ங்கள் தென்ப பப் பொறுத்த இந்த அட்டூழி க இவர்கள்
தென்னி JUGANGST "GALIMT மைந்துள்ளது. ச்சி பெறாத வடிக்கைகள்
|ள்ள கைதி யற்சிகளுக்கு பயினர் தென் கும் தமிழர் வும் செய்வ
ள அழிக்கச் த கொழும்பு பாட்டிடத்தில் 611) | Ր IT II ԵՑ56Ո) ? ஆனால் மாதானத்திற் Tெ யாரை 30011 I -
பாடு என்பது
ஸ்தீனியரின் 6Tamomö山 ப்போதைய
உ
அழகாகக் LIIT, GT(p அடி நாத இந்தியா க்கும். சில iணடிக்கப் 6) g|Ոսգld) |ற்புதமாக
நெறியா டப் பிரதி
ான நடிப் அவள் முன்றாம்
of 2 ar fi in is on seann nomen mennom
சுதந்திர பத்திரிகை.
Erics i கையாளர் தினத்தையோ சுதந்திர திரிை
இ భల్లీ 皺 總
இயக்கத்தினர் செப்ரெம்பர் 8ம் திகதி தற்போதைய அரசியல் நிலை
யில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் என்ற கலையிலான கருந்த
ரங்கொன்றை நடாத்தியிருந்தன
தற்போதைய அரசியல் சூழலில் பத்திரிகை சுதந்திரம் வவாறு இரு கிறது என்பதை கருத்தரங்கு வெளிபடுத்தியதோ என்னவே அது
தொடர்பாக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அக றிருந்த அழைப்பிதழ் கோடி | 63 at isang
போர் என்றால் டோர் சமாதானம் லால் சமாதானம் என்று குளு லத்த ஜே ஆர்காலத்தில் பத்திரிகைகள் தந்திரமாக Sunriseoireann
நான் ங்களை தம்பி என்று அழைப்பேன் பெரும்பான்மையினத்தவ ான ன்னை நீங்கள் அண்ணன் என்று அழைக்கலாம் ୋ}} }} }} }} கொண்டாடிக் கொண்டே bbiologisées ornéo su qu90:non amo, கில் த்திரிகைகள் சுதந்திரமாக ତ୍ରି ଅଣ୍ଟିୋn ୋ;
கவியேற்றதிலிருந்து இற்றைவரை இங்கு இனவிரமயை இல்லை இருப்பது பயங்கரவாதம் மடும் jtő civilip legsin s
காலத்தில் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்குகின்றனவா ി ( ജ് | წინა წარაზმიზვოროვა.
னென்றால் இந்த மூவரும் ஆ யிலிருந்தவர்கள் இரு வகள் ஆ கியை ம் அதிகாரத்தையும் துக து தான் அவர்களது
(.
அவர்கள் டுகொலைகளைத் தி மி டுவிட்டு
டோனால் கண்து ഞ: ബിന്ദ്രങ്ങ് ട്രൈ Susan Sut missin
იუსის ოქტეიტეტყე, குண்டுகளைப் பொழிந்து el 0. லைக் கொன்றதய லங்க வத்தின் மூல அறிக்கைவிடுவ
அல்லது கிளாலியின் ஏதாவது នាម ஒதுங்கிய ஒருவது ாேன பெண்மணியின் சடலத்தை பயங்கரவாதியினது வி
ஆக அவர்களைப் பற்றி வே என்ன இருக்கிறது. 榭
மறு மத்தே சுதந்திரம் பத்திரிகை பற்றி பேசுகிற பத்திரிகை
து முக்கியமான ஒரு வி ை செ ம் திகதிய திவயினவின் ஆசிரிய
வாதிகளி லிருந்து െ ില്
மது பிள்ளைகள் ஆவர் இவர்கள் கிழக்கில் யில் த்த களத்தில் மிகுந்த கல் கலை அணு விக்கும் போதும்
யிர த்துக்களுக்கு ஸ்குைம் போதும் மக்கள் இது ற்றி
தி லண்டு குடித்து இருப்பதென்பது நா டின் ( !, ി. ിക ബ്രികേല്ക്ക് ബ s teorem as எது சிறுபான்மையினத்தின் மீதான புத்தத்திற்கு மகளுடைய ()
 ைவற்புறுத்துகிறது. ܀ ܀
கைப்பற்ற அரசு அனுமதித்திருந்தால் இன்று யங்கரவாதிகளிடம் இருந்து நாடே மீடகப் பருக்கு என்று கோ நகவிஹாதிபதி மாதுலுவாலே சோவித தே ல லக தீ கூறுகிற செய்தி.ை
| alig on on no,
TLTYYTTTOTTTT LLt YYYTBBO OTT S LL 0000 S M S L YL LLLLLS சிேகள இனமுமே அழிந்து விடும் என்று ரீாத நிலை ZT0TJZLT TLYS LO L MM MTTTYS Lt0 0e MLLTTTZJMLLLLLL LLLLLLTTTTS திக்கு க்கி த்தத்திற்கு ஆதரவான ബ ബ வில் வளர்த்துச் செல்வதை முக்கியம் கொடுத்து பிரகரிக்கிற போது
திரிகைகள் யுத்தத்தை ஆதரிகக்க த்தத்தை நோக்கி மக்கலை StuG பத்திகை SuA Y TY L YTL TtL t 0TT S TYt LLL LS L L S MT TTS  ୋ ୋ} ); 3. *
பயங்கரவாதிகளிடமிருந்து த  ைமீ க போடுபவர்கள் தமது
ஸ்கைஸ் ஸ்று கறி அரசினது பேரினவாதத்திற்கு முண்டு கொடு
கிறது கிங்க இளைஞர்கள் கொல்ல து இதே இராணுவத்தால் தான் என்பதை மூடி மறைத்துவி முயற்சி செய்கிறது. ·
(voir un 0 pour 6 oracin சிறுபான்மை இனக்குழுக்கள் மீதான பேரினவாதத்தை ஏற்றுக் கொண்டு அதனை ஊக்குவித்து த்துக் கொண்டு சுதந்திரப்பத்திரிகைச் சூழலை ருவ  ை. ി( ( ( 8
சிறு ரன்மையினக் குழுக்கள் மீதான ஒடுக்குமுறையை Sir C ing Son கரிக்கிறார்களே இது காலாத பிரச்சினை அல்ல இனவரல் கி ைஅதற்கான தீவொன்று காண வேண்டுமென்று போது வலியுறுத்துகிறார்களோ தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்கிறார்
போது லி மொழிக்கிறார்களே அதுவரை சுதந்திர திரிகை எதுவும் சாதித்துவிடமுடியாதென்பது புரிந்துகொள்ளப்பு
:( :( - ബ
猫

Page 12
REGISTERED AS ANEWSPAPER INSRLANKA
இருந்து முதல் நாள் இரவு பிரயா ணத்தை ஆரம்பித்தால் ஹபறணை வரை சந்தோசமாக (இடநெருக்கடி இருந்தாலும்) பிரயாணம் செய்து அடுத்த நாள் காலை 5 மணிக்கே ஹபறணையில் இருந்து பிரயாணத் தைத் தொடரும் பயணிகளுக்கு மன்னன்பிட்டி சோதனை நிலையத் தில் இருந்து எல்லாச் சோதனைக ளும் ஆரம்பமாகின்றன. மன்னன் பிட்டியில் இருந்து வெலிக்கந்தை, புனானை ஆகிய இடங்களில் காலைத் தேநீரும் இல்லாமல் பட்டி னியுடன் சோதனையும் முடித்துக் கொண்டு புறப்பட்டால் ஒட்டமாவ
ஒவ்வொரு 10 நிமிட ஓட்டத்திற் குப் பின்பு ஒவ்வொரிடமும் சோத னையிடப்பட்டு (வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பல பெறுமதி யான பொருட்களை இச் சோதனை நிலையங்களில் பறி கொடுப்பது வழக்கம்) நண்பகல் 12 மணிக்கு மட்டக்களப்பு நகரத்தை வந்தடை பும் போது பிராயாணிகளின் தோற் றமும் கலக்கமும், பெருமூச்சுக்க ளும் அவர்களை நோயாளிகள் போலவே காட்டும் மன்னன்பிட்டி
டியில் மீண்டும் சோதனை அதன்
ளாக்கப்படும் வயல் நிலங்களில் உள்ள பயிர்கள் உரிய காலத்தில் உரம், தண்ணீர் என்பன கிடைக் காத காரணத்தினால் உரிய பலன் தருவதில்லை.
1985ம் ஆண்டு 45 ஆயிரம் ஹெக்டராக இருந்த நெற்செய்கைக் காணிகள் 1992ல் 20 ஆயிரம் ஹெக்டராகக் குறைந்திருப்பதில் இருந்து இம்மாவட்டத்தில் நெற் செய்கை தொடர்பான உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடி
பும் மட்டக்களப்பு மாவட்டத்தின்
நெற்செய்கைக் கிராமங்கள் அனைத்தும் மாவட்டத்தின் எல் லையோரத்திலேயே பெருமள
வில் காணப்படுகின்றன. 14ம், 15ம் 16ம் கொலனிகள் இவ்வா றான கிராமங்களில் சிலவாகும். இக்கிராமங்களில் எல்லாம் 1985ம் ஆண்டுகளில் பெருமளவில் மேற் கொள்ளப்பட்ட நெற்செய்கையும் ஏனைய பயிர் செய்கைகளும் தற் போது சிங்கள மக்களினாலேயே
மொத்த நெ வீதமே மட்ட திற்கு விநிே வீதம் வுெ ஏற்றுமதி செ 60ԼՐԱIII6015/ ( பின் இம்மா ബിബ്ലെ (ി. வாங்க வேண் BELDULJI LÎ) C இருந்து அரி வர் வேண்டி ளாகின்றது. €ါ၉ရ၂giruñg,ွ† னும் பிரதேச படும் நெற்ெ குத் தயாராகு போது அலை g5ᏓᏝᎥᎢ60ᎢᎶᎼ)Ꭷ ] Ꮆ. படையினரா படுவதும் கொழுத்தப்ப மான ஒன்று. இம்மாவட்ட
யில் இருந்து (தற்போது வழங்கும் பெயர் மனம்பிடிய) மட்டக்களப் பிற்கு வந்து சேரும் வரை மன்னன் பிட்டி வெலிக்கந்தை ஓட்டமா வடி கும்புறுமூலை முறக்கொட் டான்சேனை கொம்மாதுறை, ஏறா வூர் ஊறணி, மட்டக்களப்பு பஸ் டிப்போ மட்டக்களப்பு நுழைவா யில் ஆகிய இடங்களில் உள்ள சோதனை நிலையங்களில் பயணி
கள் சோதனைக்குள்ளாக்கப்படு கின்றனர்
விவசாயத்தையும் மீன்பிடி
யையும் பிரதான தொழில்களாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இவ் விரு தொழில்களுமே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இத்தொ ழில்களையே நம்பி வாழ்க்கை நடாத்திய பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று நாளாந்த வாழ்க்கையை நடாத்துவதற்கே கஷ்டப்படுகின்ற நிலைமை நிலவு கிறது. மட்டக்களப்பின் மேற்கே பரந்து காணப்படுகின்ற வயல்நி லங்கள் அனைத்தும் கடந்த பல வருடங்களாக செய்கை பண்ணப்பு |டாமலே உள்ளன. செய்கைக்குள்
மேற்கொள்ளப்படுகின்றன. தோடு இராணுவம் இப்பகுதிகளில் நிலை கொண்டுள்ளதனால் தமிழ் விவசாயிகள் இப்பகுதிகளுக்குச்
செல்லமுடியாமலுள்ளது. இத னால் தமிழர்களுக்குச் சொந்தமான வயல்களில் அவர்களது அனுமதி இல்லாமலேயே சிங்களவர்கள் நெற் செய்கையில் ஈடுபடுகின்ற தன்மை நேர்ந்துள்ளது. மேலும் படிப்படியாக தமிழ் விவசாயிகள் தங்களது வயல் நிலங்களை பறி கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்
ளது. அது மட்டுமல்லாமல் எல்லை
யோரங்களில் தமது முயற்சியால் செய்கை பண்ணப்படும் நெற்பயிர் கள் சரியான விளைவைத் தரும் சமயத்தில் கல்லோயா நீர்த்தேக்கத் தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திட்டமிட்டு நிறுத்தப்படு வதன் காரணமாக அல்லது திசை திருப்பப்படுவதன் காரணமாக அப் பயிர்கள் விளைவைத் தாமாகவே
இழந்து விடுகின்றன.
மேற்கொள்ள றுக்குரிய உர uGGOTTGo 9) si பெற முடியா பட்டதும் தெ செய்கைப் நிலை ஏற்படு cilloug|Tuala,6п முழுக்குப் ே தொழில்களி மையும், அ போதிய அ ணமாக எந்த நிரந்தரமாகச் அனைத்து வி நிலையில் வேலை தேட யும் தற்டே மாவட்டத்தில் தொரு சூழ் கான தீர்வு மீ விவசாயத்தி லும், தங்கள் விவசாயத்ை பதிலும், உ ளுக்கு உரிய வதிலுமே தங்
சரிநிகர் மாதமிருமுறை இதழ் இல. 1872 அலோசாலை மும்பு 08 இனங்களுக்கி அன்னப்பவுெ 33, அாலிவிதி இரத்மலாம்ை தவமக அன்சகம்
 
 
 
 
 
 

T55. D
ல் உற்பத்தியில் 45 டக்களப்பு மாவட்டத் பாகிக்கப்பட மீதி 55 |ளிமாவட்டங்களுக்கு ய்யப்படுகின்ற நிலை குறிப்பிட்ட காலத்தின் வட்ட மக்கள் அதிக ாடுத்தே அரிசியை ாடிய நிலைக்கும், சில GJGill DIGILLIélő, Gálá) சியை இங்குகொண்டு பநிலைமைக்கும் உள் அதே சமயம் தமிழ்
படுவான்கரை என் த்தில் மேற் கொள்ளப் செய்கை அறுவடைக் நம் நிலையில் உள்ள ப புலிகளுக்குச் சொந் ான்ற காரணம் காட்டி ல் அறுவடை செய்யப் அல்லது தீயிட்டுக் டுவதும் சாதாரண இவ்வளவையும் மீறி த்தில் நெற் செய்கை
ப்படும் போது அவற் வகைகள் இல்லாமை ய அறுவடையைப் த போது நட்டமேற் ாடர்ந்து அடுத்த நெற் பருவத்திலும் இதே ம் போது இறுதியில் நெற் செய்கைக்கே பாட்டு விட்டு வேறு ல் ஈடுபடுகின்ற தன் த்தொழில்களில் கூட றுவடையின்மை கார ஒரு தொழிலையுமே செய்ய முடியாமல் பசதிகளையும் இழந்த நகர்ப்புறத்தை நாடி டி வருகின்ற தன்மை பாது மட்டக்களப்பு b ஏற்பட்டுள்ள புதிய நிலையாகும். இதற் ண்டும் இம் மக்களை ல் ஈடுபட வைப்பதி சொந்த நிலங்களில் த மேற்கொள்ள வைப் ற்பத்திப் பொருள்க பெறுமதியை வழங்கு
கியிருக்கின்றது.
LDட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் உண்மையில் இராணுவ மயப்படுத்தப்பட்டதா கவே உள்ளது. பெயருக்குத்தான் மட்டக்களப்பில் அரச அதிபர் இருக்கின்றாரே தவிர மட்டக்களப் பின் நிர்வாகம் அனைத்தும் இங் குள்ள பிரிகேடியர் றோகான் குண வர்த்தனாவின் கட்டளைப்படியே நடைபெறுகின்றது என்பதே உண் மையாகும், அரசாங்க அதிபர் மோனகுருசாமி எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மையாகவே இருக்கின்றார். அழகுராணிப் போட்டி
இவ்வருடத்தில் சித்திரை மாதம் மட்டக்களப்பு வெபர் மைதானத் தில் இடம் பெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விளையாட்டுப் போட் டிகளில் அழகுராணிப் போட்டியும் நடைபெற வேண்டும் என்பதும் அதற்குரிய அழகுராணியை ஒவ் வொரு உதவி அரசாங்க அதிபரும் கொண்டு வரவேண்டும் என்பதும் இவராலும், பிரிகேடியராலும் விடு விக்கப்பட்ட கட்டளையாகும். இவ் வாறு போட்டியில் கலந்து கொள் ளும் அழகு ராணிகள் கொழும்பி லும் பின்பு இந்தியாவிற்கும் போட் டியிடுவதற்காக அனுப்பி வைக்கப் படுவார்கள் என்றும் பரவலாக அறிவிக்கப்பட்டது. எனினும் அர சாங்க அதிபருக்கும், பிரிகேடிய ருக்கும் முகத்தில் கரி பூசியாகிவிட் டது. எந்த ஒரு பெண்ணுமே போட் டியில் கலந்து கொள்ள முன்வர cിഞ്ഞേ.
அதிரடித் திட்டம்
தற்போது இவ்விருவரும் சேர்ந்து மட்டக்களப்பு அபிவிருத்திக்கான அதிரடித் திட்டம் ஒன்றை அமுல் படுத்துகின்றனர். இத் திட்டத்தின் உண்மையான நோக்கம் வெளிப்ப டையாகவே கூறப்படுகிறது. அதா வது இராணுவ முகாமைச் சுற்றி யுள்ள பகுதிகளிலேயே அனைத்து கருத்திட்டங்களும் மேற்கொள்ளப் பட வேண்டும் என்பதேயாகும். இதன் மூலம் இராணுவ முகாம் ஒன்று தங்கள் கிராமத்தில் இருந் தால் தங்களுக்கு அதிக வசதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை
மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம்
இராணுவமுகாம் அமைப்பதை மக் கள் ஏற்றுக் கொள்ளச் செய்வதற் கும், அதனூடாக தங்கள் நோக்கங்
கோடு செய்யப்பட்டால் இந் DLG).
களை அடைவதற்குமே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
அதேவேளை இங்கு செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் புலிகளுக்குச் சார்பா னவை என்றே இவர்கள் கருதுகி றார்கள். இதனால் இவ்வாறான நிறு வனங்களின் திட்டங்கள் கூட இரா ணுவ முகாமைச் சுற்றியும் தாங்கள் சொல்கின்ற கிராமங்களிலும் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என வும் கட்டளை இட்டுள்ளனர்.
அவசரமான மீளக் குடியமர்த் தல
இம் மாவட்டத்தில் 1990ம் ஆண் டின் பின்பு அகதிகளாக ஆக்கப் பட்ட மக்களை மீளக் குடியமர்த் தும் நடவடிக்கையும் தற்போது நடைபெறுகின்றது. நல்ல நோக்
டிக்கையை ஏற்றுக் கொள்ள முடி யும். ஆனால் இங்கு அனைத்து நில மைகளும் சுமுகமாக உள்ளது என்று வெளியுலகிற்குக் காட்டுவ தற்கும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி இடம் பெயர் சேவை யின் போது அகதிகள் எவரும் மட் டக்களப்பில் இருக்கக் கூடாது என் பதற்காகவும் எடுக்கப்பட்ட நடவ டிக்கையாகவே உள்ளது. ஆனா லும் குடியேற்றப்பட்ட சில இடங்க ளில் (தளவாய், ஆறுமுகத்தான் குடியிருப்பு சவுக்கடி) மக்கள் ஒர ளவிற்கு நிம்மதியாக உள்ளனர். ஆனால் இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலை கொண் டுள்ள கட்டிட வீட்டுச் சொந்தக்கா ரர்கள் எவருக்குமே இதுவரை எந் தவித நிவாரணமும் வழங்கப்படா ததோடு, இவர்கள் எவருமே தங் கள் கிராமத்தில் மீளக் குடியமர வில்லை. அண்மையில் வாகரைப் பகுதியில் தங்களது இராணுவ நட வடிக்கையை ஆரம்பித்த இராணு வத்தினர் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதோடு வேறு பல விளைவுகளையும் ஏற்படுத்தியுள் ளனர். வாகரையில் நடாத்தப்பட்டு வந்த அநாதைகள் இல்லத்தில் இருந்து சிறுவர் சிறுமியரை கலைத் துள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை தெரியாது கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டுநாவ்லடி முகா மில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அனைவரும் தங்களது சொந்தகிரா மங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். ஆனால் வீடு, தொழில் என்பன அற்ற நிலையிலேயே இவர்கள் அனைவரும் சொந்தக் கிராமங்களுக்குச் சென்றுள்ளனர்.
இயக்கம் இல, 182.அலோசாலை, கொழும்பு 03
தடுத்து வைக்கப்பட்டவாகளை விடுவிப்பதற்கான உதவி தடுப்பிக்கைதிகளின் விடுதலை தொடர்பான இலவச சட்ட உதவியை வழங்கும் திட்டம் ஒன்றை இனங்களுக்கிடையில் வத்துக்குமான இயக்கம் (மேர்ஜ்) மேற்கொண்டிருக்கிறது தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விபரங்களுடன் கீழ்வ ரும் விலாசத்தில் தொடர்புகொள்ளுமாறு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் "இலவச சட்ட உதவித்திட்டம் இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான
தொலைபேசி இல 576704
நீதிக்கும் சமத்து
இரு நாடகங்கள் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் முயலார் முயல்கிறார்
பொறுத்தது போதும் 1993.09.18 சனி மாலை 6,00மணிக்கு தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில்
ரசிகர் அவைக்காக அரங்காடிகள் வழங்கும்
அதாசீசியஸின்
நுழைவுச்சீட்டுக்கள் மண்டபவாயிலில்
டையே நீதிக்கும் த்ெதுவத்துக்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் கபாகலருெஷ்னன்