கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.10.01

Page 1
d
CSS3 SARRINITHAR
3.
இதழ் 31
சரிநிகர் சமானமாக வாழ்
LDL L3,356T6)
நிரந்தரத் தளங்க
கச்சேரி, மாநகரசபைக் கட்டிடங்கள்
GÖT II ,
இது பற்றி மேலும் தெரிய வருவதா வது மட்டக்களப்பு மாவட்ட மக்க ளின் சிவில் நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வந்த மிக முக்கிய மான அலுவலகங்களான கச்சேரி, மாநகர சபை என்பன மட்டக்க ளப்பு மாவட்ட பிரிகேடியர் ரொஹான் குணவர்த்தனாவின் பணிப்பின் பேரில் அரச பட்டாளத் தினரால் பொறுப்பேற்கப்பட்டுள் GII 601,
பேய் ஆட்சி
செய்தால்.
LOட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று நான்கு அரச திணைக்களத் தலை வர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர் ரொஹான் குணவர்த் தனா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிய வருகிறது அண்மை Slov (Nema) a a th ஒன்றுக்கு சமூகம் அளிக்கவில்லை என்பதற்காக பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு எச்சு
(6) Giorgiari மட்டக்களப்பில் உயர் அரச பதவி வகிக்கும் இவர்களுக்கே இந்த நிலை என்றால் அங்குள்ள அட் USS LOGO Sloa, artina இருக்கும் என்பது வெளிப்படை அரசு முக்க விடாமல் அறிவிக்கும் Die L 59,6"Also seu pas Slogaould இலட்சணம் இப்படி இருக்கிறது பேய் ஆட்சி செய்தால் பிணம் தின் ணும் சத்திரங்கள்
சிக்கப்பட் பின் விடுவிக்கப்பட்
(மட்டக்களப்பிலிருந்து சத்தியேந்திரா)
இதுவரை நீதிமன்ற கட்டிடத்தொகு தியில் டிஐஜி அலுவலகம் இயங்கி வந்ததன் காரணமாக நீதிமன்ற அலுவல்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வந்ததாகவும், அதற்கு இடை யூறு விளைவிக்காமல் இருப்பதற் ஆகவே கச்சேரியைப் பட்டாளம் பொறுப்பேற்றுள்ளதாகவும் பட்டா ளத்தினர் தெரிவித்துள்ளனர் மட் டக்களப்பு மக்களுக்கு எந்த நீதியை யும் வழங்க முடியாத நீதிமன்றத் தின் அலுவல்கள் பாதிக்கப்படுவ தையிட்டு பட்டாளத்தை விட்டால் அக்கறைப்பட வேறுயார் இருக்கி றார்கள்?
உண்மையில் மட்டக்களப்பு மக்க ளுக்கு ஏதாவது நன்மை செய்த தென்றால் அது கச்சேரியே நீதிமன் றமல்ல மட்டக்களப்புக்கு நன்மை செய்வது என்ற பெயரில் கச்சேரி யைப் பறிக்கத் திட்டமிட்டுள்ள அர சின் நிலைப்பாடானது மட்டக்க ளப்பு மக்களின் நலன்களுக்கு முற் றிலும் விரோதமானதாகும் பட்டா ளத்தையும் அதன் பாதுகாப்பையும் செளகரியத்தையும் கருத்திற் கொண்டு இந் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. கச்சேரி இயங்கி வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போத்துக்கேயர் காலக் கோட்டையில் பட்டாளத்தினரின் முகாம் அமைவதனால் மட்டக்க ளப்பு மாவட்ட மக்களுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு
குறிப்பாக மட்டக்களப்பு வாவி யின் மேற்குப்புறம் முகாமின் பாது காப்பு என்ற பெயரில் முற்று முழு தாக மீன்பிடிக்குத் தடை செய்யப்ப டும். இதனால் இதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் பட்
மட்டக்களப்பு கச்சேரி, மாநகர சபை என்பன அரச பட்டாளத்தினரா பேற்கப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நிரந்தர முகாம்களாக
உள்ளதாகவும் மிக நம்பகமாகத் தெரிய வருகிறது. வடக்கு கிழ பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறிய ஜனாதிபதி துங்க மூன்றே மாதத்துள் இப் பிரச்சினையைத் தீர்த்து விடப் ே கூறியிருப்பதன் ஒரு படியாகவே இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கச்சேரி, மாநகர சபை என்பனவற்றி செய்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இட வசதி அற்ற வேறு அவர்களது பணியைத் தொடருமாறு பட்டாளத்தால் கட்டளை இட
டினியால் வாடும் ! இரண்டாவதாக கே னோடு சேர்ந்த ம அருகிலேயே இரு னைச் சுற்றிப் அமைக்கும் பாதுகா ரின் கணிசமான பகு அடக்குவது மட்டு வரை மட்டக்கள படைத்தளம் இல்ெ யைக் கூட இந்நட திக்கும் (இக் கோட் ஆகாயம் ஆகிய மு வெளியுடன் தொட டிருக்கக் கூடியது வாய்ப்புக் கொ மூன்றாவதாக கோ குப் புறமாக இரு வர அகழிகள் இரு வரும் காலங்களில் ளின் நிலை எப் என்று நினைத்துக் முடியாதுள்ளது. எந்த நோக்கத்துக்க யர் சரித்திரப் பிரசி (38), ITL GOL GOLLI LI LI களோ அதே (மட்ட கிரமிக்கும்) நோ இப்பொழுது இதை பயன்ப SGT.
புதிது புதிதாக ப அமைப்பதுதான் துங்க பாணி சி
போலும்
 
 

ந்ெத நாட்டிலே - பாரதி
பட்டாளத்தினரின்
iT?
பட்டாளத்தினர் வசம்
ல் பொறுப் மாற்றப்பட க்கு இனப் உபி விஜய போவதாகக் பட்டுள்ளது G) (8 GUGOGA) இடங்களில்
LUL()GiTGT
நிலை ஏற்படும். ாட்டையும் அத நகர சபையும் ப்பதனால் இத பட்டாளத்தினர் ப்பு வலயம் நக தியை தன்னுள் மல்லாமல் இது ப்பில் நிரந்தர ாதிருந்த குறை வடிக்கை நிவர்த் டை நிலம், நீர் வ்வழிகளாலும் ர்பைக் கொண் ம் பாதுகாப்பு ண்டதுமாகும்). ட்டை ஒரு ஒதுக் பதாலும் சுற்றி ப்பதாலும் எதிர் கைதாகும் மக்க படி அமையும்
கூடப் பார்க்க
ாக போத்துக்கே ந்தி வாய்ந்த இக் பன்படுத்தினார் க்களப்பை ஆக் க்கத்துக்காகவே பட்டாளத்தினர் த்தப்போகிறார்
டைத்தளங்களை
புதிய விஜய
வில் நிர்வாகம்
பட்டாளத்
ຖືກຄົວກ
பயிற்சிக் களமாகும்
ஆசிரிய பயிற்சிக் geomet moedasi
புதிதாகத் திரட்டப்பட்ட பத்தா யிரம் பட்டாளத்தினருக்குப் பயிற் 4uoli Ligöön, joill tau. ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையும் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஒருபகுதி யும் பட்டாளத்தினரால் கையேற் றப்பட்டுள்ளது.
கலாசாலை தங்குவிடுதி உட்பட முழுமையாக பட்டாளத்தினரால் கையேற்றப்பட்டுள்ளது அங்கு கல்வி கற்று வந்த முதலாம் வருட ஆசிரியமானவர்களுக்கான பயிற் சிகள் யாவும் இ ைநிறுத்தப்பட்டு மீளவும் அவர்களது பாடசாலைக ளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வருட இறுதியில் தாம் பரீட் சைக்குத் தோற்றவுள்ளதாகவும்: னவே தமக்கான வகுப்புக்களை நடாத்த அனுமதி தருமாறும் இரண் டாம் வருட ஆசிரிய மாணவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்குகலா சாலைக்கு வெளியே ஓரிடத்தில்
ରାଞ୍ଜull};$%), ଜୀ। நடாத்துங்கள் எனப் பட்டாளத்தினர் பதிலளித் துள்ளனர். பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கையேற்றப் பட்டதற்கு அங்கு கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் அனைவ ரும்பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள் Gar
ஒருபுறத்தில் மாணவர்களிடத்தில் ஆங்கில மொழியறிவு வீழ்ச்சிய டைந்துள்ளதாகவும் கபொத உயர்தரத்தில் ஆங்கில மொழியை ஒரு பாடமாக்கவேண்டும் எனவும் அரசின் அமைச்சர்கள் பேசிவரும் அதேநேரத்தில் நாட்டில் இருக்கிற ஒரேயொரு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையும் மூடிவிடு வதும் பாடசாலை மாணவர்களை படையில் சேருமாறு கோருவதும் அரசின் உண்மையான அக்கறை எதுவென்பதை புலப்படுத்துகிற தல்லவா?
விதை நெல்லையும்,
யூரியா விசிறவும் அனுமதி
பெற வேண்டும்
D ia tota ya வயல் விதைப்பவர்கள் முன்கூட் டியே பட்டாளத்தினரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும் அல் வாறு அனுமதி பெற்றால் தான் լցման போன்ற உர வகைகளையும் எடுத் துச் செல்ல பட்டாளத்தினர் அனும திப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி
இப்போது யூரியா விசிறப்பட
வேண்டிய நாளையும் பட்டாளத்தி
னர் முன்கூட்டியே அறிவிப்பாக
எாம் குறித்த தினத்தில் பட்டாளத் தினர் முன்நிலையிலேயே யூரியா விசிறப்பட வேண்டும் எனவும் படையினர் கட்டளையிட்டுள்ளார்
ins.
விதைக்கவும் பட்டாளத்தினரிடம் அனுமதி பெறவேண்டும் விதைத் ததை அறுக்கவும் பட்டாளத்தினரி டம் அனுமதி பெற வேண்டும் யூரியா விசிறவும் பட்டாளத்தினரி
ம் அனுமதி பெற வேண்டும்
மொத்தத்தில் பட்டாள ஆட்சி
தானோ?

Page 2
அமைச்சருக்குப்
புரியுமோ?
சரிநிகர் 1-15 ஒக்ரே சகஅமைச்சர்களுடன் அவர் ரா?'சொந்தக் காலில் நிற்பதாக அவர்கள் முதலில் தாம் பேசு கொண்டு பேசுவது நல்லது
பாராளுமன்றத்தில் அவரது ே இருக்கக் கூடும். ஆனால் வெளியில் - ஏன் அ
கூறிக் கொள்ளும் வவுனியாவி
கைதட்ட யாராவது இருக்கிறார் இறங்கி வந்து பார்க்கட்டும். அப்போது தெரியும் அவரது நி:
کے حصے
芭 மழப்பிரதிநிதிகள உடபட தமழகள் அனைவரும தமிழில் செயற்பட முன்வந்தால் தமிழ் உரிமை தானாகவே கிடைத்து விடும்' என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கின் றார் திருமதி ராஜமனோகரி புலேந்திரன் ஜனாதிபதியின் அரசியல் சாணக்கியத்தை மிகச் சிறப்பாக எதிர்கட்சிகளை விட மிகச் சிறப்பாக புரிந்து வைத்திருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் ராஜமனோகரி புலேந்திரன் அவர் களின் இந்தக் கூற்றை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியவில்லை.
கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள் தமிழர்களை தமிழில் செயற்படுமாறு கேட்கிறார். அவர்கள் தமிழில் அல்லாமல் தெ லுங்கில் செயற்பட்டுக் கொண்டு இருப்பதாக அவர் நினைக்கி றாறோ என்னவோ கல்வி அமைச்சரினால் தமிழிலே படித்து தமிழிலே படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளப்பணத்தைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் டி ஃபோம் இன்னமும் சிங்க ளத்தில் தான் வழங்கப்படுகிறது என்பதும், லிகிதர் குறிப்பிடுமி டத்தில் கையொப்பமிட வேண்டிய நிலையே தமிழ் ஆசிரியர்க ளுக்கு இருக்கிறது என்பதுவும், ஏன் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் கூட சிங்களத்திலேயே வழங்கப்படுகின் றன என்பதும் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமோ என்ன (Eoin go
அமைச்சரின் கல்வி அமைச்சில் தமிழ்மட்டும் தெரிந்த ஒருவர் போய் ஏதாவது செய்ய முடியுமா என்பதும் அமைச்சருக்கு தெரியுமோ என்னவோ. எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சரிடம் ஒரு கேள்வி அமைச்சர் அவர்கள் தான் எல்லாவிடயங்களையும் தமிழில் தான் செய்கிறாரா?
மூத்திரம் பெய்
ԼDԼՔ606
அ ண்மையில் வவுனியாவி பிரிகேடியர் அவர்கள் பாடா அழைப்பு விடுத்திருக்கிறார்.
இராணுவத்தில் வந்து சேருமாறு
ளுக்கு விசேட பயிற்சிகளுக்காக
புக்கள் வழங்கப்படும் என்றும் ெ சம்பளம் வழங்கப்படும் என்றும் பாடசாலை மாணவர்களுக்கு சு சேர்ப்பதுதான் அரசின் இன்ை டிக்கை போலும்
ஆயிரக்கணக்கில் பட்டாளத்தை இடத்தை நிரப்ப பிரிகேடியர் அ அழைப்பை விடுத்துள்ளார் என்று தமது படைகளை கண்டதும் புலி திற்கு உடுத்த உடுப்புடன் மூத்திர கிண்டலடித்தார் முன்னாள் பாதுக
பிரிகேடியர் அழைக்கும் மாணவு
அவர்களும் அப்படிச் செய்ய மா
ஈழப் Guite Scio இலங்கைப் பொலிஸா கும்! * மிக விரைவிலேயே பாதுகாப் புப்படையினர் தமது கட்டுப்பாட்டி லுள்ள எல்லையை விஸ்தரிப்புச் செய்வதனுாடாக யாழ்ப்பாணத்தி லுள்ள 'ஈழப் பொலிஸை" இலங் கைப் பொலிஸைக் கொண்டு மாற் நீடு செய்வார்கள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சிசில்வைத்தியரத்ன-திஐலன்டில்13.0993.
பாராளுமன்றக் குழு வும் பயங்கரவாதம் என்கிறது!
* ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்க வினால் வெளியிடப்பட்ட 'இந் நாட்டில் தமிழ்ப் பிரச்சினை என்ற ஒன்றில்லை. வடகிழக்கில் இருப் பது பயங்கரவாதப் பிரச்சினை மட் டுமே" என்ற அறிக்கையை ஜனாதி பதி தலைமையிலான அரச பாரா ளூமன்றக் குழு முற்று முழுதாக அங்கீகரித்துள்ளது.
தி ஐலண்ட்- 13.09.93 பண்டாவின் உபதேசம் * இனப் பிரச்சினையொன்றைத் தீர்க்க நாட்டின் ஒரு பகுதியை உடைத்தெடுக்க வேண்டுமா? பயங்கரவாதம் மூலம் நாட்டின் ஒரு பகுதியை உடைத்தெடுக்க முயற்சிப்பது ஏகாதிபத்தியமொன் றைக் கட்டி எழுப்பவே உதவும் இல் லையா? அதற்காக இடம் கொடுக்க முடியாதல்லவா? ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்க - லங்காதீப- 13.09.93
ஜனாதிபதிக்கு ஆதரவுத் தந்தி,
* பயங்கரவாதத்தை முழுமை யாக அழித்தொழிப்பேன் எனவும், நாட்டைப் பிளவுபட இடமளிக்காத அதே நேரம் வட-கிழக்கை இணைக்க மாட்டேன் எனவும் தங் களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்
கள் இந்தக் குறிக்கோளில் வெற்றி பெற சிங்கள மக்களின் மழு ஒத்து
களைச் சிங்கள மக்கள் மதிக்கிறார்
ழைப்பும் தங்களுக்குக் கிடைக்கும்.
சிங்களப் பாதுகாப்பு அமைப்பின்
தலைவர் காமனி ஜயசூரிய ஜனாதி - Lu4). Le LG).
திவயின்வில் 14.09.93
ஒரு ஓட்டத்திற்கு நூறு (5 LIT
ஒரு விக்கெட்டுக்கு 88DDITUOU CUD" " . ஒரு ஜொனி வெடிக்கு ள்வ்வளவு? * இலங்கை-தென் ஆபிரிக்க டெஸ்ட் கிறிக்கெற் போட்டிகளில் பெறப்பட்ட ஒவ்வொரு ஓட்டத்திற் கும் ரூபா 100/=ப் படியும் ஒரு விக்கெற்றுக்கு ரூபா 500/=ப் படி யும் பல்தேசிய நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டதாக அறி யப்படுகிறது. நாம் யாரும் அதனை எதிர்க்கவில்லை, ஆனால் படையி னர் ஆயிரக் கணக்கில் குருடர்களா கிக் கை கால்களை இழந்துதுணை யில்லா நிலைக்குத் தள்ளிய வடக் கின் புலிகளால் புதைக்கப்பட்ட ஜொனி வெடியொன்றைக் கண்டு பிடிப்பதற்காக எவ்வளவாவது கொடுக்கப் பல்தேசியக் கம்பனி கள் முன் வந்ததா? கண்டி மாநகரசபையின் பூரீ ல.சு.க. உறுப்பினர் அத்துல செனரத் - திவயினவில் 140995
பயங்கரவாதத்திற்கு மத்தியில் என்ன
கிடச் சிரிப்பு?
ஆ எமது நாட்டை அழிக்கக் குறிபார்க்கும் புலி உபத்திரவங் களை அடக்க நாம் அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட வேண் டும் பல்வேறு உதாரணங்களை எடுத்துக் காட்டி இந்தத் தொல்லை களில் உள்ள பயங்கர நிலை மையை எடுத்துரைத்து கடந்த 209.93 திவயின ஞாயிற்றுக்
விஜேதுங்கவுக்கு அனுப்பி வைத்த தந்திச் செய்தி
கிழமை மஞ்சரியில்
மத்தியில் கேளிக்கை களில் ஈடுபடுவதா? ரிக்கப்பட்ட ஆசிரியர் மிகவும் காலத்திற்கு நான் அதனை LÉl3.G. படித்தேன்."
செய்தி, தகவல் இராஜ் சர் ஏ.ஜே. J60 திவயினவில்- 1509
புலிக்குப் பதி: * இலங்கையின் கரையில் நடமாடும் அமைப்பின் 'கடற்
அழிப்பதற்காகக் 'கட
' என்ற பெயரில் ஆ பிரிவொன்றை உருவ டிக்கைகள் செய்யப்ட றன. இராணுவத் தளபதி ெ சிசில்வைத்யரத்ன-ல 15.0993 கிரிக்கெட் அ6
யுத்தமே தேை
அரசுக்கு எதிராகச் ெ கள் பற்றியல்லாது பு வாதிகள் பற்றித் ே விசேட உளவுச் சே இல்லாததால் புலிகளி டினுள் வளர்ந்து வ களை நிராயுதபா பேச்சுவார்த்தை நடத் கேள்விக்குரியதாகும் சக்திகளது நிர்ப்பந்தம் சிலர் சமஷ்டி முறை கின்றதை நாம் எதி இன்று புத்தத்திற்கு கூடிய மனநிலையெ
 
 
 
 
 
 
 

In 1993 2
மிழில் தான் உரையாற்றுகிறா பெருமை பேசும் அமைச்சர் து என்ன என்று விளங்கிக்
பச்சுக்கு கைதட்ட யாராவது
வரது மாவட்டம்' என அவர் ல் கூட - அவரது பேச்சுக்கு களா என்று கொஞ்சம் கீழே
ல அவருக்கு
* صے
OLLILLITSITL
ல் வைத்து வன்னிப்பகுதி ாலை மாணவர்கட்கு ஒரு
ம் அப்படி சேரும் மாணவர்க வெளிநாடு செல்லும் வாய்ப்
நாடக்கத்திலேயே 2500 ரூபா
அவர் அறிவித்திருந்தார். வர்ச்சியூட்டி பட்டாளத்தில் ய புதிய தேசபக்தி நடவ
விட்டு ஓடிவிட்டவர்களது வர்கள் இந்த கவர்ச்சியான
தெரிகிறது. களின் மழலைப் பட்டாளத் ம் போய்விடும் என்று அன்று ாப்பு அமைச்சர் ரஞ்சன்
ர்கள் படையில் சேர்ந்தால் | Tria,GGI?
தயார் நிலைத்
&Մ?aր மாதங்களுக்குள் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எந்தப் பிரச்சினை என்று தெரியவில்லை.
தீர்வுத் திட்டங்கள் !
அவரைப் பொறுத்தவரை அங்கு இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும்தான் அதை மூன்று மாதத்தில் அவர் முடித்து விடமுடியும் என்று எப்படி இவ்வளவு நிச்சயமாக சொல்கிறார் என்று புரிய cിഞ്ഞn.
ஒரு வேளை வடக்கு கிழக்கை மூன்று மாதத்துள் குண்டுவீசி முற்றாக அழித்து விடலாம் ஸ்ன்று அவர் கணக்குப் போட்டுள் ளாரோ என்னவோ? அல்லது முன்னைய ஜனாதிபதி அவர்கள் தொடர்புவைத்திருந் ததாக கூறப்படும் மலையாள மாந்திரீகர்கள் யாருடனாவது புதியவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளாரோ என் GOTGEGAUIT?
அவர் "வகுத்துச் செயற்படுத்தத் தொடங்கியிருக்கும் திட்டம் அத்துணை சக்தி வாய்ந்த திட்டம் என்பதாலோ என்னவோ இன்றுவரை அதை யாருக்கும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. வடக்கு கிழக்குப் பிரச்சினையை மூன்று மாதத்துள் தீர்த்து விடும் திட்டத்தை வகுக்கும் ஆற்றல் மிக்கவரான ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அடுத்ததாக மேலும் சில பிரச்சினைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவற்றுக்கும் ஏதாவது திட்டத்தை வகுத்துக் கொடுத்தால் உல கம் முழுவதுமே பிரச்சினை தீர்ந்துவிட வாய்ப்புண்டு. அவற் றுக்கு ஒரு ஆறு மாத காலம் போதுமா? சற்று அதிகமானாலும் பரவாயில்லை. பாலஸ்தீன-இஸ்ரேல் உறவால் நோர்வே புகழ் பெற்றது போல, பூரீலங்காவும் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் இப்படி கேட்கிறேன்.
வேறொன்றுமில்லை.
நாயகம் என்று கூறி கேட்கும்,கேட் கப்படும் எல்லாவற்றையும் கொடுக்க நாம் தயாரில்லை. அதன் படி எதுவித பாதிப்பும் இல்லாது இரணவில'அமெரிக்காவின் குரல் "ஐ நிறுவ அரசு நடவடிக்கை எடுக் கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
60TT
னுள் இல்லை. உடனடியாக விழாக் கள், களியாட்டங்களை நிறுத்து மாறு வற்புறுத்தியும், அது வரவர அதிகரிக்கிறது. யுத்தச் செலவை
நிறுத்தி அந்த நிதியைப் போல இரு மடங்கைக் கிறிக்கெட் ஆட்டத்திற் விபத்திற்கு காக செலவு செய்வது நிந்தனைக்கு goill. ITL I ril ரியது எல்.ரீ.ரீ.ஈயின் கோரிக்கை என்று பிரசு களுக்கு பரீ ல.சு.கட்சி உடன்பாடு தலையங்கம் என்ற தொண்டமானின் அறி உகந்ததாகும். விப்பை வாசிக்கும் போது எமக்கு ம் விரும்ப்ெ சந்தேகம் தோன்றியுள்ளது. அது பற்றி உடனடியாகத் துருவிப் ாங்க அமைச் L JIFTfiċje, வேண்டும் சிங்ஹ - தேசாபிமான பிக்குகள் முன்னணி 95 யின் தலைவர் பெங்கமுவ நாலக்க
தேரர் -திவயின-18.09.93 0 ി&b
85 T6) 16) தெய்வங்க ழககுக கடற
', ளல்ல சோற்றுத் தெய் புலிகளை" ற் சிங்கங்கள் * சிங்கள இனத்தின் காவல் யுதப்படைப் தெய்வங்களாகக் கருதப்படும் ாக்கும் நடவ மஹா சங்கத்தினரில் நூற்றுக்கு ட்டு வருகின் எண்பத்தைந்து வீதத்தினரை இன்று காவல் தெய்வங்கள் என்று ப்ஜெனரல் கருத முடிவதில்லை. சோற்றுத் காதீயவில்- தெய்வங்கள் என்றே கருத வேண் டியுள்ளது. தற்போதைய சிங்கள 6); இனத்தவர்கள் இனத்தைப் பற்றிப் பேசுபவர்களையும், செயற்படுப வர்களையும் பைத்தியக்காரர்க யற்படுபவர் ளாக கருதுகின்றனர். சிங்கள இனத் ப்ெ பயங்கர தின் மனநிலை இன்று மிகவும் தடுவதற்காக தாழ்ந்து போயுள்ளது. வையொன்று மாஹிங்கமுவ குமாரகித்தி தேரர் ன் பலம் நாட் -லங்காதீபவில்- 21.09.93 கிறது. புலி 'ಸ್ಥ್ தலைவருக்கெல்லாம் IGUAd.695 60TLU
: 96തേT காரணமாகச் * ஈழத்தைக் கொடுக்க மாட் பற்றிப் பேசு டேன் என எந்தத் தலைவரும் நேர க்கின்றோம். டியாகக் கூறவில்லை. ஆனாலும் டுகொடுக்கக் தற்போதைய ஜனாதிபதி அவர்க ன்று நாட்டி எளின் உரை பெறுமதியானது ஜன
வானொலி,தகவல்
இராஜாங்க அமைச்சர் ஏ.ஜே றணசிங்ஹ - திவ uglø16élá) – 22.0993
ஜனாதிபதி ஒரு சிங்கள மைந்தன்
* ஜனாதிபதி,சிங்கள பெற்றோ ரின் உண்மையான மைந்தன் பயங் கரவாதத்தை நொறுக்கி இனத்தை யும்,மதத்தையும் காக்கும் ஜனாதிப தியின் முயற்சிக்கு காமனி புகழா |TLD ஜனாதிபதி டீ.பீ விஜேதுங்காவின் அண்மைய அறிக்கை வடகிழக்கிலுள்ள பயங்கரவாதத்திக்கு முடிவுகட்டும் அவரது விருப்பை வெளிப்படுத்தியிருந்தது. அது தூண்டுதல் தருவதாகவும் உற்சா கம் தருவதாகவும் உள்ளது. பயங்கரவாதத்தை நொறுக்கி, இனத்தையும், மதத்தையும் காக் கும் ஜனாதிபதியின் முயற்சி நேர் மையானதே. ஏனெனில் அவர் ஒரு சிங்களத்தகப்பனதும், தாயின தும் உண்மையான மைந்தனாகும். பூரீலங்கா மஹாபோதி அங்கத்தின் தலைவரும்,சிங்க்ளப் பாதுகாப்பு
அமைப்பின் தலைவருமான காமனி ஜயசூரிய - தி ஐலண்டில் - 2309.93
விடுபட்டது. கடந்த இதழில் மணிவாசகம் பத்தி யில் வெளியான உத்தம பணி என்ற ச்ெய்திக்குறிப்பில் அதனைக் கூறியவரின் பெயரும் பத்திரிகை பும் விடுபட்டுள்ளது. இரத்தினபுரி மாவட் ரீலக கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிள்யூ ஜே செனவிரத்ன லங்காதீவில் D20993 எனச் சேர்த்து வாசித் ԻՐ

Page 3
னாலும் அவர்களது முடிவு ஒன்று தான்.
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1993 3
விம்
LIலஸ்தீன - 55 S60606.Jff uéff
•rzf?27# | 'မြီရှို့ရွိေ 18/2,அலோசாலை னும் கைகுலுக்கிக் கொழும்பு -03 லாற்று முக்கியத் தொலைபேசி :576704
யாத உலக அதிசய ண்முன்னே நட பது போல உல இதைப் பார்த்தது நிகழ்ச்சியை ஒப்பு
காதல் விளையாடி.
6) , « » கிழக்கில் இனப்பிரச்சினையே இல்லை அங்கு இருப்பது 'ற' வெறும் பயங்கரவாத பிரச்சினையே என்ற ஜனாதிபதியின் புகழ் திருக்க
பெற்ற அறிவியின் பின் பாராளுமன்றத்தில் பலத்த விவாதங்கள் ஆ"இI அச் கு ந ைவெற்றுள்ளன.
இதைப் பார்த்த எ இந்த நாட்டைப்பிரிக்கவி மா டோம் நாட்டிலிருந்து ஒரு சிறுதுண் ரணி ஒருவருக்கு  ைபிரிட்டதனாலும் அது கடைசிச் சிங்களவரின் மரணத்தின் பின் வைரிகளான இவ னரே சாத்தியம் என்று உணர்ச்சியுடன் ஐ.தே.க எம்பி ஹட்சன் சம லுக்கிக் கொள்ள மு சிங்க பேசிய போது பெரியளவில் ஆரவாரித்துக் கைதட்டினார்கள் ஏன் தமிழீழ விடுத சுதந்திரக்கட்சி எம்பிக்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன தலைவர் பிரபாகர
விஜேதுங்காவும்
கொள்ள முடியாது றார் அவர் அவரது வீரகேசரியில் முன்
அண்மையில் கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில் மறைந்த ண ரநாயக்க அவர்களது 5வது பிறந்த தினத்தை யொ டி நடைபெற்ற கண்கா சி ஒன்றை திறந்து வைத்து பேசிய
is av a 9. novo por user rygbiru strealth ഴെ தெரிவித்தி யாகப் பிரசுரிக்
臀 முன்னாள் தமிழ் சு வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர் தில் அரசுக்கு அக்கறை ஏதும் வர்களில் ஒருவரு கிடையாது அது னடியாகத் தீர்க்க வேண்டும் அது உடனடி என் பி யாளருமா ாகத் தீர்க்கப்படாது விட்டால் விரைவிலேயே கிங்கள இனம் இந்த மோதிலால் நேரு த டில் கிறு மை இனமாகிவிடும் நாம் மும் வாதிக கு ஒரு நம்மூர்ச் சட்டத்த OyTKrrS MYTMTTTT LSL S L TTMTLTLLTTTL0L LLL 0LL ஆவர்.
ബ லிகளின் தலைவர் பிராகரன் கைதுசெய்ய டும் ഖങ്ങ இன பிரச்சினை தீர்க்க டுவது சாத்தியம் இல்லை என்றும் அதே
த்தில் அம்மை அவர்கள் லேகியிருந்தார்கள்
இனப்பிரச்சினை என்பது சிங்கள இனத்திடமிருந்து நிலத்தை விடுங் கிக் கொள்கிற ஒரு பிரச்சினையாகத்தான் சுதந்திரக்க கி தனது மக்க ளுக்கு கா டிக் கொள்ள விரும் கிறது போலும் வடக்கு கிழக்கில் இரு வர்களை கவாதிகள் என்று ஜனாதி தி முத்திரை குத்தி இா என்றால் கிங்கல ம் நிலத்தை விடுங்குவதுதான் அவர்க ளது நோக்கம் என்று முத்திரை குத்துகிறது கதந்திரக் கி.  ைக்கு கிழக்கு பிரச்சினையும் பிரபாகரனின் பேரா மும் அத்தை
ൺ കiങ്ങി( ( tiൺിൻi്. பிளேஸ் இல்லத்தினை அபகரிக்கவோ எடுக்கிற ஒரு விவகாரமாகத் தான் அம்மையருக்கு தோன்றுகிறது போலும்
o IGE, கிழக்கு பிரச்சினையை தீர்க்கவிடால் சிங்கள இனம் சிறு பான்மை இனமாகி விடும் என்று அவர் மிரட்டுவது எதை வைத்து
வடக்கு கிழக்கு யுத்தத்தால் தான் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை
களித்து விடும் என்கிறாரா
ககள் கொல்ல டு விடுவார்கள் என்று தெரிவிக்
வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பது சிங்கள மக்கள் சிறுபான்ை பினர் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவென்று நினைத்து தீர்க்க முயன் றால் அந்த முயற்சியின் தக்க ரீதியான முடிவ வெறும் பிராகரனை கைது கெய்லது ன் முடிய ாேவதில்லை  ைக்கு கிழக்கிலேயே தமிழ் வேகம் மக்களை சிறுபான்மையிரைக்குவது ண் தான் இது
கும் அடிப்படையி பாடு இருப்பதை அ தவறிவிட்டார்
அதுதான் கைகுலுக் காக அவர்கள் நீன் வார்த்தைகளில் இர பட்டார்கள், நோர் யஸ்தத்துடன் நடந் வார்த்தையின் முடி
apog o apat ib வடக்கு கிழக்கு இணைப்பை உடைப்பது வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாக்குவது முடிந்தளவு குடியேற்றங்களை ஏற். படுத்தி அங்கு தமிழ் வேகம் மக்களை சிறுபான்மையினராக்குவது என்ற பழைய திட்டத்தையே தொ ந்து அமுல்படுத்தல் வேண்டும் என்பது தானே இதன் அர்த்தம்
stå (eg. I 686IL IT sig,6 யூ.என்.பியோ, அ தலைவர் விஜேது இதுவரை கால
ஆக சுற்றிக் கற்றி அம்மையாரும் அதே கல்வரின் கொல்லைக்குள் தான்
நிற்கிறார்
யூ என் பியம் ச ரீ லகவும் சரி அவை எதைச் செய்தாலும் எப்படி
முரண்பட்டாலும் இனப்பிரச்சினை என்றவுடன் வருகின்ற முடிவு ஒன்
றாகத்தான் இருக்கிறது (
ee S e e YY 0000 L tttLLLLL LL lu TTTTtT TT MMtt LLL 臀 隨 மன்ற தெரிவுக்குழுவின் முடிவுகளும் இப்படித்தானே அறிவிக்கல்
{
லாம் முதலில் கொண்டு அப்புறம் என்பதையே!
ந்தைக் கீே 3. இனப்பிரச்சினைக்குத் šo கண்பதனால் பிர ாகரனை கைது செய்த 蠶 : பின்தான் தியமென்றால் தொடர்bg தத்ததை Bouloire ថ្ងៃ! 1ணிைகளாக வரவேண் ബ് ॥ მდე (მpძნით, அர்த்தம் இருக்க முடியும் விதமான ஆயுத பிரபாகரன் என்ற வெறி பிடித்த தனி மனிதன் தான் இத்தனை பிரச்சி டன் இருந்தபடி னைக்கும் காரணம் என்று ஜனாதிபதியின் பயங்கரவாதப் பிரச்சினை கைகுலுக்கிக் கொடு யை விராகரன் பிரச்சினை என்று சொல்வதைத் தவிர வேறென்ன அதன்பின் விரும் வேண்டும் என்பது LIGGÖT என்னதான் செய்தாலும் எப்படித்தான் மாறி மாறித் தோற்றங் கா அதைச் செய்யவெ தியஸ்தத்துடன் ெ நாள் போராட்டக்கு றைய நிலைமை ய
ஆக அம்மையும் ஒன்றுதான் அப்பரும் ஒன்றுதான்
அதுதான் வடக்கு கிழக்கில் உள்ளது யங்கரவாத பிரச்சினையோ இலக்கினையோ அல்ல. தமிழ் வேகம் மக்கள் என்ற பிரச்சினை தெரியவேண்டியதி வடக்கு கிழக்கில் இ இதை தீர்க்க உள்ள ஒரே வழி அதை இல்லாமல் செய்வது தான் பயங்கரவாதப் அந்த முடிவு முடிந்த முடிவு என்ற அறிவிப்புட எல்லா நடவடிக்கைகளின் போதும் அது Stanfo uns இருக்கவே பொழிந்து வடக்கு
Li Tağ, ğlu II, 6) 16:5öTeaOTLib) 鷲」 巒縫 " " . களாகிய பின்தான் என்று அறிவிப்பவ லிய றொபினைப் ெ
-
காதல் விளையாடி இரு கைலீசி வந்தாலும்
1 5 15 ܢ .
- - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுதலை இயக் அரபாத் அவர்க பிரதமர் றொபி கொண்ட 'வர வம் வாய்ந்த பேசாதவர்கள் திர்பார்க்க முடி ம் ஒன்று தமது பதைப் பார்ப் கம் முழுவதும் இப்படி ஒரு ந்தத்தில் கைச் ப்பாருமே கூட களுக்கு முன் ச் செய்து பார்த் LDII L TITGGIT .
நடந்தது.
ம்மூர் சட்டதத }(U) 2,609, UTLD ர்களால் கைகு டியும் என்றால் லைப் புலிகளின் னும் ஜனாதிபதி
கைகுலுக்கிக் என்று கேட்கி இந்தக் கேள்வி பக்கச் செய்தி கப்பட்டிருந்தது. ாங்கிரஸ் தலை ம் இந்நாள் யூ ன சட்டத்தரணி அவர்களே இந்த çoof" - gerçəri 85 ç/v
ர்களது ஆசை ான் ஆனால் ரேலிய அரசிற் ல் ஒரு வேறு வர் கவனிக்கத்
கிக்கொள்வதற் எடநாள் பேச்சு ரகசியமாக ஈடு வேஜிய மத்தி த இந்த பேச்சு ്(Lu], ിസ്റ്റേ ன்பாடுகளுக்கு பர்கள் கைகுலுக் என்பதாகும். தன் இன்றைய
6.9, 2 LLL தலைவர்களோ பார்க்கின்றதெல்
கைகுலுக்கிக் பேசவேண்டும்
போட்டுவிட்டு ால் நிராயுதபா ாடும்; தாம் சகல தளபாடங்களு அவர்களுடன் ாள வேண்டும்; பியதைப் பேச தான் யூ.என்.பி நிலைப்பாடு ன்று இந்திய மத் Ꮷpb85 ᏩᏁᎾ0ᎢᎶᎼᎧᎶ0Ꭲ ஒழுக்களின் இன் ாரும் சொல்லித்
ബ; ருப்பது வெறும் பிரச்சினையே ன் குண்டுமாரி கிழக்கை சுடுகா நிராயுதபாணி T GE lay,GEG ITLb' ர்களால் இஸ்ரே போல கைகுலுக்
பிரபாகரனை யசிர் அரபாத்திற்கு எப்படி ஒப்பிடலாம் என்று யாரா
வது விடயம் தெரிந்தவர்கள் கேட்
கக் கூடும். முடியுமானளவிற்கு
அனைத்து பாலஸ்தீன போராட்டச் குழுக்களையும் ஒன்றிணைத்து ஐக் கியப் படுத்திய யசீர் அரபாத்தை யும், போராட்டக் குழுக்களை ஒழித்து அல்லது விரட்டியடித்த பிர பாகரனையும் ஒப்பிட முடியுமா என்று கேட்பது நியாயம்தான். ஆனால் அதை விட முக்கியமான விடயம் ஆயுதங்களைப் போட்டு விட்டு நாட்டைப் பிரிக்காமல் சமா தானத்திற்காகப் பேச பிரபாகரன் வரவேண்டும் என்ற நிபந்தனை
யின் கீழ் பிரபாகரன் கைகுலுக்கிக்
கொள்ள முடியுமா என்பது. இவர்க ளின் அர்த்தத்தில் சமாதானம் என் பது சரணாகதி அன்றி வேறல்ல சட்டத்தரணி அவர்களுக்கும், த.வி.கூ. உள்ளிட்ட அரசியற் கட்சி கட்கும், பிற மாஜிப்போராட்டக் குழுக்களுக்கும் இது சாத்தியமாக இருக்கலாம்.
ஆனால் புலிகளுக்கு இது சாத்திய
மாகும் வாய்ப்பு 9b 636isTLIT?
77 தேர்தலில் மக்களின் ஆணை யைப் பெற்றுக்கொண்ட கையோடு தமது தீர்வை உடைப்பிலே போட் டுவிட்டு மாற்றுத் தீர்வுக்காகப் பேசத் தொடங்கிய கூட்டணி உட் பட மாற்றுத் தீர்வு மாற்றுத் தீர்வு என்று கோரும் அனைத்துக் கட்சிக ளும் தெளிவாக புரிந்து கொள்ள
கை குலுக்கப் போவது இரண்டு தனி மனிதர்களா?
வேண்டிய விடயம் ஒன்று உண்டு அதுதான் யசீர் அரபாத் அவர் களோ, பாலஸ்தீன விடுதலை இயக்கமோ இஸ்ரேலிய அரசிடம் மாற்றுத் தீர்வைக் கோரவில்லை) தாம் வைத்த தீர்வுக்காக அவர்கள் போராடினார்கள் உயிர் உடமை அனைத்தையும் தியாகம் செய்து வீர வரலாறு படைத்தார்கள் மாற் றுத் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்ட போது அதைப் பரிசீலித்தார்கள்; அவர்கள் தமது கொள்கைக்கு விசு GJIT SELDIT GOTIGAusis, GÖT! என்பது
தமது கொள்கைகளை வெறும் எழுத்திலும் பேச்சிலும் பாவித்து விட்டு வைத்த தீர்வுக்காக ஒரு மயி ரைக்கூட அசைக்காது மாற்றுத் தீர் வுக்காகவே காலம் பூராவும் உழைத்தார்கள் இவர்கள் பாரிய தவறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் முஸ்லீம் மக்களது அரசியல்
உரிமை பேச்சுரிமை என்பவற்றை
ஆயுத முனையில் மோசமாக நசுக் கிய போதும், தாம் சொல்லும் தமது தாகத்திற்காக இன்றுவரை புலி கள் மட்டுமே போராடுகிறார்கள் அவர்களது பாதை, நடைமுறை என்பவை எந்த ஒரு சராசரி ஜனநா யகவாதியாலும் ஆதரிக்கப்பட முடியாதது என்ற போதும் அந்த வகையில் யeர் அரபாத்திற்கும் பிர பாகரனுக்கும் ஒரு ஒற்றுமை இருக் கத்தான் செய்கிறது. ஆகவே தான் நிபந்தனை போட்டு கைகுலுக்கும் நிலையில், சட்டத்த ரணி அவர்களது ஆசை நிறைவே றுமா என்ற சந்தேகம் எழுகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், ஜனாதிபதி விஜே துங்காவும் கைகுலுக்கிக் கொள் வது வரலாற்றில் நடக்கவே முடி யாத ஒன்று என்பது இதன் அர்த்தம்
S S S S S S S S S S S
இரண்டு தேசங்களா
டன் கைகுலுக்குதல் வேண்டும் என்ற சட்டத்தரணியின் ஆசை சில வேளை சாத்தியமாகி விடவும் கூடும். இப்படி வரலாற்றில் எத்த னையோ கைகுலுக்கல்கள் நடந்து தான் இருக்கின்றன. ஆனால் கைகு லுக்குவது இரண்டு மனிதர்கள் அல்ல, இரண்டு தேசத்தின் பிரதிநி திகள் என்று அவை இருந்ததற்கு வரலாற்றில் உதாரணங்கள் சிலவே, சிங்கள தமிழ் இனங்களி டையேயான உறவின் சின்னமாக ஒரு கைகுலுக்கல் நிகழுமானால் அது பிரபாகரன் விஜேதுங்க கைகு லுக்கலாக இருந்தாலும் சரி அக்க றைக்குரியதுதான் ஆனால் تگ(|gآز
இன்றைய நிலையில் இந்த இருவர
சாத்தியமா?
தும் கைகுலுக்குதல் ஒன்று நடக்கு
மானால் அது இரண்டு தேசங்க
அல்லது 2 9 (:
سے صے سستہ ہی بے -------"
ளின் பரஸ்பர கைகுலுக்கல் என்று அர்த்தப்படக்கூடியதாக இருக் குமா? தமிழ் மக்களுக்கு எல்லாம் கொடுத் திருக்கிறேம் வீதிகள் பள்ளிக் கூடங்கள் வைத்தியசாலைகள் என்று பட்டியலிடும் அரசுத்தலைவ ருடன் கைகுலுக்குவதால் பிரபாகர னால் தமிழ் தேசிய இனத்துக்கு எதை சாதித்துவிட முடியும் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தையா? இதுதானா தமிழ் மக்களின் பிரச்
ിഞ്ഞു? புத்தம் என்பதுவெறுமனே வானத் தில் இருந்து பொழிகின்ற குண்டுக ளும் வீசப்படுகின்ற ஷெல்களும் நிறுத்தப்படுமானால் நின்றுவிடுமா?
தமிழர் என்ற தாழ்த்தப்பட்ட ஒரு தேசிய இனமாக வாழ நிர்ப்பந்திக் கப்படுவது எல்லாவற்றையும் Géill கொடிய யுத்தமல்லவா? உண்மையில் இன்று நடைபெறும் யுத்தம் இதிலிருந்து விடுபடுவதற் காக தொடங்கிய ஒன்றல்லவா? சட்டத்தரணி அவர்களுக்கு வர லாறு மறந்து போய்விட்டதா? உண்மையில் சட்டத்தரணி அவர் கள் தமது யு.என்.பியினரிடம் கேட் டிருக்க வேண்டியது பிரபாகரனு டன் கைகுலுக்குவதை அல்ல. அவர் கேட்டிருக்க வேண்டியதெல் லாம், வடக்கு கிழக்கில் நிலவுவது பயங்க ரவாதப் பிரச்சினையே என்று கூறும் ஜனாதிபதியின் குருட்டுத்த னமான நிலைப்பாட்டை நிறுத்தச் சொல்லியே
வடக்கு கிழக்கு இணைப்பையோ தமிழீழம் பிரிவதையோ ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று முரண்டுபிடிக்கும் இனவா தத் தலைவராக அவர் இருப்பதை நிறுத்தும்படியே

Page 4
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1993 4
கிளிநொச்சிப்பகுதியிலிருந்து வன்னிப்படையும், இயக்கச்சிப்பக் கமிருந்து யாழ்ப்பாணப் படையும் முன்னேறின.
வன்னிப்படை காட்டிற்குள் இருந்தவர்கள் சைக்கிளில் திரிந்த வர்கள் சொகுசான வாழ்விற்கு
பளையிலும், இயக்கச்சியி லும் மக்கள் காத்திருந்தார்கள் முத லுதவிப் பெட்டியுடன், உணவுடன், நின்றார்கள் எவ்வாறு உதவலாம் என்ற வினாவுடன் நின்றார்கள்
கிளிநொச்சியில் இறந்து வரு கிற வீரர்களின் உடலைச் சுத்தப்ப
யாழ்ப்பாணம் இன்று
அர்த்தம் தெரியாதவர்கள்
வன்னிப்படையின் முன்னேற் றம் வேகமாக இருந்தது. யாழ்ப்பா
ணப்படை கொஞ்சம் மந்த கதி தான் ஆயினும் முன்னேறினார்கள்
வான்படை கடற்படை உத விகொண்டு சிறிலங்கா இராணு வம் எப்படியோ ஆனையிறவு இராணுவ முகாமைத் தக்க வைத் துக் கொண்டது.
ஒருநாள் பிந்தியிருந்தாலும் இராணுவ முகாம் புலிகளின் கைக ளுக்குப் போவதை ஒருவராலும் தடுத்திருக்க முடியாது.
புலிகள் நிறைய இழந்தார் கள் களத்தில் வெற்றி கொண்டிருந் தால் இழப்பு தெரிந்திருக்காது. இப் பொழுது பேரிழப்பு
ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி தமிழ்மகளோ தமிழ்மகனோ இந் தப் போரில் இறந்தார்கள் இழவு வீடு அது துயரம் தான்
ஆனால் இப்போரில் மக்கள் பங்களித்தார்கள்
டுத்தி, குடலை வெட்டி பின் உட லைத் தைத்து வாசனைத்திரவியம் தெளித்து வீரர்களுக்குரிய ஆடை அணிந்து சவப்பெட்டியில் அடுக் ál GOTITig,GIT.
இதனை கிளிநொச்சிப் பாட சாலை மாணவ மாணவியர் செய்த னர் இரவிரவாக, பக்ல்பகலாக, சாமம்சாமமாகச் செய்தனர்.
பசிக்கிறது. சாப்பிடவேண் டும் பக்கத்தில் இறந்து போன உடல் சிதைந்து போன உடல் சாம் பிராணிப் புகையும் சேர்ந்து சவ நாற்றத்தைத் தருகிறது.ஆயினும்
cy: TILLGC' L. Tig,61.
இறந்து போனது தங்கள் மகனா? சிதைந்திருக்கிற உடல் மக னுடையதா? என்று விசாரித்த பெற் றோர்கள் அந்த வீட்டில் குழுமினார் கள் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் இனி இறந்து போய் வரப்போகிற உடலை எதிர் பார்த்து ஒடுங்கிய முகத்துடன் தென்னை மரத்தின் அடியில் தாய் குந்தியபடி இருப்பார் கண்ணீர் ஒழுகும் புலிகளின் வாகனம் வர ஓடிப்போய் எட்டிப் பார்ப்பார்கள்
ar。"
gRCOD(UD600 AD | லைப் பார்த்த ஏ 966 தான் அவன் குமுறி அழுதாள்
பார்த்துப் ளின் மனம்காய்
96 layLDTG
இறந்து டே தப்படுத்துகிற C சேட் பொக்கற்று
திறந்து பார்த்த எழுதியிருந்தது.
புலிகள் த நினைத்து சிறி வீரர் ஒருவரது உ திருந்தார்கள்
அந்தத் சிா கருத்து இதுதான்
'அன்பின் வில் வந்து வி
விடுதலை தருகி நெருக்குகிறேன்.
1992 இல் ஈழத்துக் கவிதை
1. 992, வெளியான சில கவிதைத்
தொகுப்புக்களைப் படிக்க நேர்ந்தது கவிதைத் தொகுதிகள் யாவும் ஈழத்துக் கவிஞர்களின்
படைப்புக்கள்
அவை பின்வருமாறு ஊரடங்கப் பாடல்கள் (தான்தோன்றிக் கவிராயர்) முகம் கொள் (கி.பி.அரவிந்தன்) நாங்கள் மனிதர் (முரு கையன்) கீறல்கள் (தாமரைத் தீவான்) சந் தன மேடை (சண்முகலிங்கன்) சிதறல் (திவ்வியா) என் பிரிய ராஜகுமாரிக்கு (வி.மைக்கல் கொலின்)
வாசித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய கேள்வி "1992 இல் ஈழத்துக் கவிதை செத்து விட்டதா?"
யார் இதனை மறுப்பீர்கள்?
1960 இல் எழுதிய கவிதையும் இவற்றில் உண்டு ஆனால் 1992 இல் வெளியிடப்பட்டது.
பழம்பெரும் கவிஞர் முருகையன் தொடக்கம் இளஞ்சிறு கவிஞர் கி.பி அரவிந்தன் வரை இத்தொகுப்பில் கவிஞர் அடக்கம்
முருகையனின் நாங்கள் மனிதர் கி.பி.அரவிந் தனின் முகம் கொள் தாமரைத்தீவானின் கீறல் கள் எனும் தொகுப்புக்களைத் தவிர்த்து, ஏனை யவற்றைத் தொகுப்புக்களாகவே அங்கீகரிக் கவே முடியவில்லை.
செத்து விட்டதா?
21.5.71 இலிருந்து 97,71 வரை எழுதிய சுமார் நூறு கவிதைகள் தான்தோன்றிக்கவிராய ரின் ஊரடங்குப் பாடல்கள் தொகுப்பில் அடக்கம் நாலடி வெண்பாவிலும் ஈரடி வெண்பாவிலும் பாடிய கவிதைகள் அதிகம்
"இம்மென்னும் முன்னே இருநூறும் முன்னூ றும்,
அம்மென்றால் ஆயிரமும் பாடுகிற'
கவிஞர் தான்தோன்றிக் கவிராயர் ஆனால் கவிதையைக் காணவில்லை. நாயக்கர் காலத் துக்கேயுரிய வித்துவச் செருக்கும் சொல்லலங் காரமும், சிலேடை அணியும் எனக் கவிதை தூள் பறக்கிறது. சகித்துக் கொள்வது நம்கடன் உதாரணங்கள் காட்டவா?
என்மனம் மிக மென்மையானது உண்மையில் நான் அழுதுவிட்டேன். சிறு அதிர்ச்சி கூட என் னால் தாங்க முடியாது. சண்முகலிங்கனின் சந் தனமேடை, திவ்வியாவின் சிதறல்கள்,மைக் கல் கொலினின்,என் பிரிய ராஜகுமாரிக்கு ஆகிய தொகுப்புக்கள் வாசித்தவுடன் என் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை என் கண்ணீர் பெருகியது.
என்ன செய்வது? நம் தலைவிதி வசதி கருதி நாம் இவற்றைக் கவிதை என்கிறோம். இவ்வள வும் தான் சொல்ல இயலும்,
இவற்றிலிருந்து வேறுபட்ட கவித்தொகுப்பாக தாமரைத்தீவானின் கீறல்கள்'முருகையனின் நாங்கள் மனிதர் கி.பி.அரவிந்தனின் 'முகம் கொள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
 
 
 
 
 
 

இறந்து போன உட ழுவயதுச் சிறுவன் று வெம்பி அழு
அம்மா அருகில்
T.
பார்த்து மற்றவர்க
*g
சூழல்
ான உடலைச் சுத் பாது ஒரு வீரனின் க்குள் ஒரு கடிதம்
தில் சிங்களத்தில்
மது வீரர் என லங்கா இராணுவ டலை எடுத்து வந்
ங்களக் கடிதத்தின்
காதலிக்கு விரை டுவேன். அதிகாரி
விடுதலை கிடைக்கலாம். இன்னு மொரு மகிழ்ச்சியான செய்தி - வரு கிற மாதமளவில் எனக்கு அனுராத புரத்திற்கான இடமாற்றத்துடன் ஒரு மாத விடுதலை கிடைக்கும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உன்னைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுதான் இப் போது எனக்கு இனிப்பான விஷ UI ILD... . , .. "",
ஆனையிறவு கை நழுவி விட் டது. கவலை இருந்தது. ஊர் ஊராக இறப்பு என்பதில் சோகம் இருந் தது. கட்டி வைத்திருந்த சாப்பாட் டுப் பார்சலும், கட்டிலும், வாகன
மும் எனக் காத்து நின்ற மக்களில் சலிப்பு இருந்தது.
வரைக்கும் பஸ் ஓடியது. டிராக்டர்
சிறியது. பருப்பு உடுப்பு இவை தாம் எண்ணிப் பார்க்கிறேன் ஒன் றும் வரவில்லை.
இதற்காக யாழ்ப்பாண மக்கள் சலித்தா விட்டார்கள்?
அட பற்றரி பெற்றோல் தடை என் றால் கூடப் பரவாயில்லை. சின் னப்பை, சவர்க்காரம் என்றெல் லாம் தடை
'எதையும் எதிர்கொண்டார்கள் முகம் திருப்பவில்லை; மனம் geSissleosus)''
மண்ணெண்ணெயும், வெஜிடபிள் uSlayth (Vegetable oil) 6 G Guns னம் ஓடியது. நல்லூர் முத்திரைச் சந்தியிலிருந்து தாண்டிக்குளம்
வயல் உழுதது சூடடித்தது. எதற் கும் அஞ்சவில்லை.
இவ்வாறு கூறுவதனாலெல்லாம், மக்கள் திருப்தியாக வாழ்ந்தார்கள் என்றோ, இத்தகைய அடக்குமுறை யைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள் என்றோ பொருள் கொள்ள முடியாது.
அருணா பரமேஸ்வரன்
ஆயினும் காத்திருந்தார்கள்
தாண்டிக்குளத்தினுாடாக வருவ தற்கு எதனை விட்டார்கள்? சிறி லங்கா அரசு எவ்வளவு பொருட்க ளைக் கட்டுப்படுத்தி வைத்தார்கள்
இத்தகைய அடக்குமுறைகளை எதிர் கொண்டார்கள் அதுதான் உண்மை முகம் கொடுத்தார்கள் வெல்வதற்கு முயற்சித்தார்கள்
தொடர்ந்து ஆறு மணித்தியாலம் சைக்கிள் ஓடுவது எவ்வளவு கடி னம் என்பது ஓடிப்பார்த்தவர்களுக்
றாரில்லை. நான் யாழ்ப்பாணத்திற்குள் அனுப்பக்கூ குத் தெரியும்
ஒருமாதத்தில் டிய பொருட்களின் லிஸ்ட் மிகச் (வரும்)
தாமரைத்தீவானுக்கு கவிதை இயல்பாக வரு போதும் இவர் தொகுப்பு
CITEJ J.
கின்றது. யாப்பமைதியும், பேச்சோசைப் பண் பும் அவர் கவிதைக்கு துணை புரிகின்றன. அகதி வாழ்வும், காட்டு வாழ்க்கையும், இவர் கவிப்பொருளானது. ஆதலினால் கவிதை நெஞ்சில் உறைக்கிறது. அவல வாழ்வு இவர் கவிதையில் இயல்பாக வருகிறது.
'தூக்கடா சாமான் சட்டை
தூரத்தில் வெடிச்சத்தங்கள்
கேட்குதாம் செவிடன் போலே கிடக்கிறாய் எழும்பு தூக்கு."
இப்படிப் போகிறது ஒரு கவிதை, 'அழிந்து போய் விடலாம், ஆனால் அவதிகள்பட ஏலாத" கவிதைகள் இவருடையன. இவர் கவிதை சொல்லும் செய்தி அசலானது அத னால் இக்கவித்தொகுப்பு உயிர்பெறுகிறது. இவர் கவிததையில் சில வரிகளை இதற்கு உதா ரணமாக்குகிறேன்.
'ஆமியாம் பசளைப் பையில் ஆறேழைக் கொண்டுவாடி மாமியைக் கூட்டி வாடி! மச்சாளும் வரட்டும். எங்கள் சாமியே முருகா இந்தச் சாமானைக் காப்பாற்றப்பா! நாமிதைக் கட்டிக்காவி
நடந்திடா நாள் வராதோ? சுருட்டடி பாயைக் கட்டுச் சுருட்டையும் எடுத்துக்கொள்ளு! உருட்டடி இடித்துச்சப்பும் உரலையும் மறந்திடாதே வெருட்டுவார் இடையில் கண்டால் விரித்தெலாம் காட்டவேண்டும்! இருட்டிலும் நடக்க வேண்டும்! எடுத்தெலாம் கட்டித்தூக்கு
ஆக்கிய சோற்றைத்தின்ன அவகாசமில்லையென்றால் தூக்கடி கறியும் கொஞ்சம் சொதியையும் விட்டுத் தூக்கு நாக்கெலாம் காஞ்சும் போச்சு நடநட ஆமிவந்தால் போக்குவான்! அதற்குமுன்னர் (Burssonrúb 5IT6obTrrš5IT(6)
இல்லையாம் ஆமி வாடி! இறக்கடி சோற்றைப்போடு சொல்லியே பொய்யை நம்மைச் சோதித்தும் பார்க்கிறார்கள்! தொல்லைதான் இனிமேல் மூட்டை தூக்குதல் வேண்டாம் வந்தால் கொல்லட்டும் கைலாயம் போய்க் குடியமர்ந்திருந்து பார்ப்போம்
முருகையன் கவிதை இயல்பானது.சொற் களை அடுக்கிற விதமும், அது தரும் உணர் வும், முருகையனைக் கைதேர்ந்த கவிஞனாகக் காட்டுகிறது. ஆனால் நாங்கள் மனிதர்தொ
குப்பில் விஷேசமாகச் சொல்ல ஒன்றுமில்லை, !
முருகையனின் பத்தோடு பதினொன்றாவது தொகுப்பு இது முருகையனின் கவிதையின் பலவீனம் அவர் கவிதை காலத்துடன் ஒட்டுகி றது இல்லை அவர் தொகுப்பை வாசித்து முடிக்கிற போது ஒன்றும் நினைவில் நிற்கிறாற் போல் தெரியவில்லை. வாயடைத்துப் போனோம் போன்ற கவிதைகளில் உயிர்ப்பு இருக்கிறது. மற்றைய கவிதைகள் பூடகமாகப் பேசுகின்றன. பூடகமாகப் பேசுவன உயிர்ப்பற் றன எனக் கூற முடியாவிடினும், எப்போதும் பூடகமாகத்தான் கவிதைகள் வரவேண்டுமா?
முகம்கொள் கி.பி.அரவிந்தனின் உள்ளத் துடிப்பு கி.பி.அரவிந்தனுக்கு ஏக்கம் இருக்கி றது. 'பிரிவு அலைவு தனிமை, தோல்வி, இழப்பு,அவமதிப்பு ஏக்கம்,ஏமாற்றம், துயரம் அவனுக்கு இயல்பானது தொடர்வது இவற்றை எழுத்துக்குள் ஒட்டச் செய்யாதது அவன் குறைபாடு' எனும் ஏக்கம் இருக்கிறது. 'நட்புநேசம் தோழமை, காதல்,கனிவு, மனி தம், அவை வசப்படவில்லையாயின் அது என் மொழியறிவின் பற்றாக்குறையே வெட் கம் கொள்கிறேன்' என்றும் கூறுகின்றார். இவ் வாறெல்லாம் அவர் தன்னைத் தாழ்த்திக் கொள்ளத் தேவை இருக்கவில்லை. யாழ்ப்பா ணம் தமிழ்நாடு,ஐரோப்பா ஆகியன இவர் கவிதையின் வாழிடங்கள். இவை சரியாகப் பதியப்பட்டுள்ளன. போராட்டம், அது குறித்த ஏக்கம், சிறுவெட்கம், தொடர்ந்த நம்பிக்கை இவர் கவிதைப்பொருள் சிறப்பானது."உழு/ மறுத்துழு/மீளவும் மீளவும் பண்படும் நிலம்' என்பது இவர் வரி'நண்பர்களே இது விடைபெறும் நேரம் தானா என்பது தீர்மான மாகவில்லை" என்கிறார். எளிமை இன்னும் வேண்டுமென இவர் தொகுப்பு அவாவி நிற்கிறது.
ஆயினும், தமிழில் குறிப்பிடத்தகுந்த குறிப்பிட வேண்டிய தொகுப்பு முகம்கொள்
ஆரம்பத்தில் ஒரு வினா தொடுத்திருந்தேன். "1992 இல் ஈழத்துக் கவிதை செத்துவிட்டதா?
விடை'சாகத்தான் இருந்தது. அரவிந்தனும், முருகையனும் தாமரைத்தீவானும் கொஞ்சம் உயிர் கொடுத்தார்கள் விஜயேந்திரனும்,சோ லைக்கிளியும் இன்னும் go u Glif
கொடுக்கலாம்'

Page 5
இ.தொ.காவிலிருந்து நீங்கள் வெளியேறியமைக்கான STOT ணங்கள், மலையக மக்கள் முன் னணியின் தோற்றம் என்பன பற்றி சுருக்கமாக கூற முடியுமா?
நான் இ.தொ.காவில் இணைந்து செயற்பட்ட காலத்தில் மலையக மக்களின் எதிர்கால விமோசனத் துக்கு தொலைநோக்குப் பார்வை யோடு அரசியல் திட்டங்கள் வகுத் துச் செயற்பட வேண்டும் என வலி யுறுத்தி வந்துள்ளேன். எனது கருத் துக்களுக்கு மக்கள் மத்தியில் வர வேற்பு கூடிய வேகத்தில் என் னைப்பற்றிய தப்பான கணிப்பீடும் சந்தேகப்பார்வையும் இ.தொ.கா வில் வலுப்பெற்று பரவ ஆரம்பித் தது. அவர்களின் பார்வையில் நான்' கட்சிக்கு முரணாக கருத்துச் |சொல்பவனாக' தோற்றம்
தந்தேன் இ.தொ.காவின் அரசியல் அணுகு முறையும்,தங்களின் அரசியல் நிலைப்பாட்டில் அவர்கள் கொண் டுள்ள அப்பாவித்தனமான அதீத நம்பிக்கையும் மலையக சமூகத்தை தப்பான திசையில் நகர்த்திக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்ததால் அவர்களோடு சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அதேசமயம் அவர்களும் என்னை, ஒத்துப் போகாதவனாக தீர்மா னித்து ஒதுக்கி வைக்க எடுத்த முயற்சி எனக்கும் இ.தொ.காவுக் கும் இடையிலான இடைவெ ளியை அதிகப்படுத்திக் கொண்டே போயிற்று 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இ.தொ.காவின் வேட்பாளர் பட்டியலில் எனது ിLut ('#f&&' || [െ ബ இ.தொ.கா புறக்கணிப்பதின் உச் சக்கட்ட வெளிப்பாடாக கருதி எனது ஆதரவாளர்கள் என்னைத் தனியாகப் போட்டியிடும்படி வற்பு றுத்தினார்கள் இந்நிலையில் எனது அரசியல் கொள்கையா? இ.தொ.காவின் உறவா? என தீர் மானிக்கும் கட்டாயம் எனக்கு ஏற் L JLLL ġL. இதன் முடிவே என்னை இ.தொ.கா விலிருந்து விடுவித்து கொள்ள நிர்ப்பந்தித்தது. தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் இ.தொ.காவிலிருந்து நான் வெளி யேறும் காலம் இன்னும் பின்தள் ளப் பட்டிருக்கலாம்தான். ஆனால் அவர்களின் அரசியல் நிலைப்பாட் டில் மாற்றம் ஏற்படாத வரையில் தவிர்க்க முடியாததாகவே இருந்தி ருக்கும்.
தேங்களை மத்திய மகாண சபை யில் சத்தியப்பிரமாணம் எடுக்க விடாமல் தடுக்கும் நடவடிக்கை களில் இ.தொ.காவும் மறைமுக மாக தொழிற்படுகின்றதென்று பரவலாக பேசப்படுவதைப்பற்றி தங்களுடைய அபிப்பிராயம் εΤεύτεΟΤ2
இதற்கு ஆதாரமெதுவும் என்னிட மில்லை. ஆனால் இ.தொ.கா தலைவர் தொண்டமான் இது தொடர்பாக தனது விருப்பமின் மையை வெளிப்படுத்தும் வகையி லேயே கருத்து தெரிவித்திருக்கின் றார் எனது பிரசன்னத்தை நியா யப்படுத்தியும் வலியுறுத்தியும் மத் திய மாகாண ஆளும் கட்சியினர் θειι எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து அபிப்பிராயம் தெரிவிக் கும் போது தொண்டமானின் நிலைப்பாடு எவரையும் சந்தேகம் கொள்ளவே வைக்கும்.
0 மலையக மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வாக பல்வேறு
யோசனைகள் பலதரப்பட்டவர்க ளாலும் முன்வைக்கப்படுகின்
தப்பட வேண்டும்"
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1993 5
உபதலைவர்
*臀
கின்றன.
றன. இது தொடர்பான தங்கள் அமைப்பின் நிலைப்பாடு யாது?
இது தொடர்பான எமது அமைப் பின் கோரிக்கையை, இனப்பிரச் சினை தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் அரசி பல் கட்சிகளுக்கும் நாம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் விளக்கி புள்ளோம். 'மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தை வரையறுத்து அப்பிரதேசத்தில் அவர்களின் அர சியல், பொருளாதார, கலாசார உரி மைகள் உறுதிப்படுத்தப்பட வேண் டும்' என்பதே எமது நிலைப்பாடா (C95ʻLD. மலையக மக்கள் அரச நிர்வாக எல் லைகளால் பிளவுபடுத்தப்படுவ தும் சிதறடிக்கப்படுவதும், எல்லா நிர்வாக எல்லைக்குள்ளும் சிறு பான்மையினராகவே இருக்கக்கூ டிய நிலையை ஏற்படுத்திக் கொண் டிருப்பதும் இம்மக்களின் தனித்து வத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சு றுத்தலாகவே முடியும் ஏற்கனவே பல தகுதிகளை எமது சமூகம் இழந்துள்ள நிலையில் மேலும் இப்போக்கை அனுமதிப்
'மலையக மக்கள் செறிவாக வாழும் பிர
தேசத்தை வரையறுத்து அப்பிரதேசத்
பது எதிர்காலத்தில் மீளமுடியாத சீரழிவில் மலையகம் வீழ்வதற்கு
தொண்டமானின்
sosions imreoiríreses @m @mnslösen * கைது செய்யப்பட்டு இற்ை தடுப்புக்காவலில் வைக்கப்ப
எனது விடுதலை
எவரையும் சந்தே
Lo spesoue, ness Cupstrosof55 Gushuesomuß es SoyGeressorsát is கூட்டுப்படைத் தலைமையகக் Glouaulbeső sorsourinricor s குப் புகலிடம் கொடுத்தார் என்ற கத்தின் பேரில் 91ம் ஆண்டு Gesunu i u rit
si G36. Losopsoluues passir pe D.Slsôsr GhasFuusvonrsmrir soyligSi6So L. umrshar
<0 fl:2706 இரா.இரா.
தடுப்புக்காவலிலுள்ள சந்திரே சரிநிகர் சந்தித்து உரையாடியது பாடலின் சில பகுதிகள் கீழே
துணைபோவதாகே | Ο60)00ι 18, IO359560) οι மையினராகக் கொ சபை ஏற்படுத்தப்பு என்ற எமது கோரி தைய மாகாண ச6 எமக்கேற்பட்டு விட் தோன்றிய கோஷம பக சமூகம் இந்நாட் கவும் நிரந்தரமாக கேற்ற சூழலை தே ஒரு ஆரம்பமாக மெனக் கருகின்றே
Dഞ്ഞുള്ളി) வாழும் இந்திய வ பிரச்சினை தொட அமைப்பின் நி6ை இதுவரை அவர்க நீங்கள் அக்கறை es, TysosoTho 66örsor?
D606)uਲLDਲ66 வுக்காக முன்வைக் துக்கள் தேசிய ரீதிய தாக்கத்தை இன்னு தொடங்கவில்லை அந்த கோரிக்கையி நியாயமும் மலைய இன்னும் பூரணம டுத்தப்படவில்லை நாம் ஏற் வேண்டும்.
இந்நிலையில், ம செறிவாக வாழும் கான அரசியல் தீர் படுத்தி அதற்கான யும் ஆதரவையு LLD DoDo 3 lo89
துவதிலேயே
செலுத்த நேர்ந்துள்
 
 
 
 
 
 
 
 
 
 

Se os II
வர்கள் குண்டு
சந்தே
roof காதர் διει ο ίδι գոյուն, Burt, ALDONAS GOJ (octrict
SJ (piqu th.
பெரும்பான் 600 TIL LOTUST 600 ட வேண்டும் க்கை, தற்போ OL (p6 Du9lä ட மோகத்தால் ல்ல இது மலை டில் நிம்மதியா பும் வாழ்வதற் ற்றுவிப்பதற்கு b|60ԼՐԱ1 (Մ)ւգ եւ
L
கு வெளியே
சோழியினரின்
ர்பாக தங்கள் ப்பாடு யாது? தொடர்பாக காட்டாததின்
எதிர்கால தீர் கப்படும் கருத் ல் போதுமான ம் ஏற்படுத்த
என்பதோடு, ன் அவசியமும் க மக்களுக்கே க பிரச்சாரப்ப
என்பதையும் றுக்கொண்டாக
MQuó Lošāch பிரதேசத்துக் வப் பிரதானப் அங்கீகாரத்தை ஈடுபாட்டை ரிடம் ஏற்படுத் கூடுதல்கவனம் T95I–
மலையகத் தமிழர்கள் பெரும்பான் மையாக வாழும் பிரதேசத்தில் சிங் கள மக்களின் சுதந்திரத்தையும்,உரி மையையும், தனித்துவத்தையும் நாம் மதிப்பதைப் போல, சிதறி வாழும் மலையக மக்களின் நிலை யும் அமைய வேண்டும் என்பதில் நாம் உறுதியேர்டிருப்போம்.
0 மலையக மக்களின் போராட் டத்தையும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் போராட்டத்தையும் இணைக்கலாமா? எவ்வாறு இணைக்கலாமென தாங்கள் கரு துகின்றீர்கள்?
வடக்கு-கிழக்கு மக்களும் மலை யக மக்களும் இந்நாட்டின் சிறு பான்மை தேசிய இனங்கள் என்ப தால் இவர்களின் அரசியல் தீர் வுக்கு முன்வைக்கப்படும் கருத்தில்
ஒரு பொதுத் தன்மை இருக்கிறது
என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் ஆதரவு தந்து பலம் சேர்க்க வேண் டும் என்பதில் எமக்கு எந்த முரண் பாடும் கிடையாது.
இவ்வினங்களின் தனித்தனியான கோரிக்கைகளுக்கு அரசை இணக் கப்பாட்டுக்கு கொண்டு வரவும், சர் வதேச ரீதியில் அரசுக்கு நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தவும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் நாம் வடக்கு கிழக்கு அரசியல் மைப்புகளோடு புரிந்துணர்வோடு அவசியமான போதெல்லாம் இணைந்து செயற்ப டுவதை வரவேற்கிறோம் வலியு றுத்துகிறோம்.
பூநீலசுக-ஒரு இனவாத கட்சி என்பது யாவரும் ஏற்றுக் கொண் டுள்ள விடயம். அக்கட்சியுடன் சேர்ந்து பல நடவடிக்கைகளில்
எதிர்கட்சிகளையும் இணைத்து தற் காலிக தேர்தல் கூட்டைத்தான் ஏற் படுத்தி கொண்டோமே தவிர பூநீல.சு.கட்சியோடு மட்டும் உறவு என்ற கூற்று தவறானதாகும். இத்த கைய எண்ணம் பலருக்கும் ஏற்பட எமக்கெதிரான அரசியல் அமைப் புக்களின் பிரச்சார தந்திரமும், பூரீலசு கட்சி எதிர்கட்சிகளில் கூடிய பலம் வாய்ந்தது என்பதும் காரணமாயின. நாம் மலையகத்தில் சுய பலத் தோடு காலூன்றுவதற்கு இத்தகைய தேசிய கட்சிகளுடனான தொடர்பு சில சந்தர்ப்பங்களில் தற்காலிக செளகரியங்களை ஏற்படுத்தியி ருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் எந்த நேரத்திலும் பூரீலசு கட்சிய்ை கண்மூடித்தன மாக நியாயப்படுத்தியதும் கிடை UJITSJ, எமது அரசியல்நிலைப்பாடு வலுப் பெறும் போது அதை நியாயப்படுத் தும் உறவுகள் மட்டுமே எஞ்சியி ருக்கும் என்ற தெளிவுடனேயே எமது ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைக்கின்றோம்.
தோட்டங்கள் மீளவும் தனியார் மயமாக்கப்பட்டமை மலையகத் தில் என்ன விளைவுகளை ஏற்ப டுத்தியுள்ளது? விளக்குவீர்களா?
இரண்டு பிரதான விளைவுகளைக் கூறலாம்.
1) மலையக மக்களுக்கு காணி,வி டு தொழில் வாய்ப்பு வழங்குகின்ற பொறுப்பிலிருந்து அரசு தப்பித்துக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. 2) தனியார் கம்பனிகள் தோட்டங் களை கையேற்றதும் தொழிலாளர் களின் எண்ணிக்கையை குறைத் தல் பெருந்தோட்ட தொழில் துறையை கைவிட்டு வேறு தொழில் முயற்சிகளுக்கு வெளி யாரை புகுத்துவது லாபநோக் கத்தை மட்டுமே பிரதான இலக்கா கக் கொண்டு தொழிலாளர்களின் நலன்களை உதாசீனம் செய்வது மலையக மக்களின் அரசியல் உரி மையைக் கட்டுப்படுத்த முனை வது போன்ற நடவடிக்கைகளின் அடையாளம் ஏற்கனவே பரவ லாக தெரியத் தொடங்கி விட்டன. இதனை மலையக மக்களின் தொழி லோடு மட்டும் தொடர்புடைய Já cOGILLIS, நாம் கருத வில்லை. இதுவரை காலமும் தொழில்ரீதியாக பாதுகாக்கப்பட்டு வந்த சமூக கட்டமைப்பு தகர்க்கப்ப டப் போகின்றது.
"மலையக மக்களை பெரும்பான்மையி sumsé: GeirsöTL LDIGIT6örg Gol ஏற்ப டுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாகாணசபை முறையில் எமக்கேற்பட்ட மோகத்தால் தோன்றிய கோஷமல்ல,
இது இந்நாட்டில் மலையக சமூகம் நிரந்த
ரமாகவும்,
நிம்மதியாகவும் வாழ்வதற்
கேற்ற சூழலைத் தோற்றுவிப்பதற்கு ஒரு
ஆரம்பமாக றோம்.
தங்கள் கட்சி ஈடுபட்டிருந்தது. 1991ல் நடைபெற்ற உள்ளு ராட்சி தேர்தலிலும் கூட்டாக பங்கு பற்றியிருந்தது. இக்கூட்டு
நடவடிக்கைகள் எந்தளவுக்கு மலையக மக்களுக்கு பயனளிக் கும் நீங்கள் கருதுகின்றீர்கள்?
பூரீலசு கட்சியுடன் தனிப்பட்ட அரசியல் உறவொன்றும் எமக்கு கிடையாது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில பிரச்சினைகளில் இந் நாட்டு எதிர்கட்சிகளோடு இணைந்து எமது பங்களிப்பையும் செய்து வந்திருக்கிறோம் என்பது மட்டுமே உண்மையாகும்
உள்ளுராட்சி தேர்தலில் கூட பல
அமையுெ
கருதுகி
இந்நேரத்தில், அரசியல் ரீதியான தீர்க்கதரிசனமிக்க கண்ணோட்டத் தோடு இப்பிரச்சினை அணுகப்ப டாவிட்டால் இம்மக்கள் சிதறடிக் கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் பரவிவரும் வறுமையிலி ருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வருவாய் தேடி- தாம் வாழும்பிரதேசத்தை விட்டு-இவர் கள் இடம் பெயர நிர்ப்பந்திக்கப்ப டுவார்கள் இந்நாட்டில் தமக்குரிய உரிமைகளை கோருவதற்கு தற் போதிருக்கும் தகுதிகள் கூட இவர் களுக்கு இல்லாமல் போகக் கூடிய அவலம், ஆபத்து தற்போது ஏற் பட்டு வருவதை நாம் அவதானிக் கக் கூடியதாவுள்ளது.
-y 6

Page 6
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1998 6
CollJITupa சாயும் நேரம் சூரி யன் படுவான் கரைக்குள் விழுந்து கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு நகரம் அன்றைய நாளின் இறுதிக் கடமைகளை வேகமாக முடித்துக் கொண்டிருந்தது. கிராமங்களிலி ருந்து பொருட்களைக் கொள்வ னவு செய்வதற்காகவும் வேறுபல வேலைகளின்நிமித்தமும் நகருக்கு வந்தவர்கள் ஐந்து மணிக்கே தமது வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பி விட்டார்கள் இருட்டுவ தற்கு முன் முகாம்களைக் கடந்து வீடு போய்ச் சேர்வதற்காக நகரை அண்டியுள்ள வாடிக்கையாளர்க ளுக்காக கடைச் சிப்பந்திகள் சாமான் கட்டிக் கொண்டிருக்கிறார் கள் நகரை அண்டியிருந்தாலும் இருட்டு முன் போய்ச் சேர்ந்து விடு வது ஒரு நிம்மதி ரியூட்டரி வகுப் பொன்று முடிந்திருக்க வேண்டும் III GTIG)G)5. சீருடைகளுடன் மாணவர்கள் விர் எனப்பறந்தனர் சைக்கிள்களில் நகரின் மின் விளக் குகள் மின்னிக் கொண்டிருந்தன. தமிழ்ப் பட வில்லன் நாயகியை துகிலுரியும் காட்சியை (கட் அவுட்) ரசித்தபடி ஒரு கூட்டம் 630மணிக் காட்சிக்காகக் காத்து நின்றது.
மட்டக்களப்பு நகருக்குள் முதன்மு.
தலாக வந்து இறங்குகின்ற ஒருவ ருக்கு எல்லாம் வழமைப்படி மிக வும், மிகவும் சாதாரணமாக இருப் பது போன்ற அபிப்பிராயமே தோன்றும் பஸ் நிலையத்தில் ஒரு சில வினாடிகள் தரித்து நின்று பார்த்தால் படிப்படியாக மட்டக்க ளப்பு நகரின் வேறு சில அம்சங்க ளும் தெரியும் பஸ்ஸில் இருந்து இறங்குகின்ற பயணிகள் ஒவ்வொ ருவராக தமது பயணப் பொதிகளு டன் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பொலிஸ் பரிசோதனை நிலையத்தை நோக்கி நடக்கின்ற னர் முதலில் அவர்களது பொதி கள் பின்னர் அவர்கள் என்று பரி சோதனை முடிந்து வெளியேறுப வர்களின் முகத்தினை கூர்ந்து கவ னித்தால் ஒன்றைப்புரிந்து கொள்ள லாம். அவர்கள் மீதான கடைசிப் பரிசோதனையும் முடிந்து விட்டது என்ற திருப்தி அவர்கள் முகத்தில் இல்லை. அடுத்ததாக நுழையப் போகும் இன்னொரு சென்றிப் பொயின்ற் பற்றிய எண்ணத்துடன் மூட்டைகளை பாதி கட்டியதும்
பாதி கட்டாததுமாக பரபரப்படை
கிறதை அவதானிக்கலாம்
புதுபி
பஸ் நிலையத்தையும் அதைச் சுற்றி புள்ள கடைத் தொகுதிகளையும் விட்டு அப்பால் செல்கின்ற அனைத்துப் பாதைகளிலும் பழைய ஐபி கே.எப் காலச் சென் றிகள் றன. வெளியேறும் ஒவ்வொருவ ரும் திரும்பவும் சோதிக்கப்படுகி றார்கள் சைக்கிளிலோ மோட்டார் G), lo(G)II வருபவர்கள் இறங்கி நடக்கிறார்கள் பரிசோத னைக்காக தமது அடையாள அட் டைகளையும் பொதிகளையும் பிடித்தபடி கியூக்களில் சேர்ந்து
கொள்கின்றார்கள்.
அரசாங்கமும் பத்திரிகைகளும்
தெரிவிக்கின்ற அமைதி இதுதான்
என்றால், அது அங்கு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த ஒவ்வொரு அமைதியான கணத் திற்குப் பின்னாலும் எதுவும் நடக் கக் கூடும் என்ற அச்சம் கலந்த ஒரு எதிர்பார்ப்பு ஒவ்வொரு முகம்களி லும் செருகப்பட்டிருக்கின்றது எல் லாவிதமான கெடுபிடிகளும் நாளாந்த வழமையாகி விட்டபின்
அதை அமைதி என்று பெயர் சூட்
டிக் கொள்வது எவ்வளவு சுலபம் ஆம் நகருக்குள் பஸ்கள் வருகின் றன. பயணிகள் வருகின்றனர் கடைகள் இயங்குகின்றன. எவ்வ ளவு அமைதியாக இருக்கிறது நக
|TLD
(5.6T a. சென்றிகள்
க்கப்படுகின்றன
புதுப்பிக்கப்பட்டிருக்கின்
ஆனால் இத்தனை கெடுபிடிகளை யும் மீறி அங்கும் சில நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. கல்ல டிப் பாலத்தை அண்மித்து இருக் கும் சென்றிப் பொயின்றுக்குப்பக் கத்தில் விடுதலைப் புலிகளின் எச்ச ரிக்கைச் சுவரொட்டிகள் திடீரென்று முழைக்கின்றன. அண்மையில் சுப ராஜ் படமாளிகைக்குள் ஆயுதத்து டன் ஒரு இளைஞர் பிடிபட்டிருக் கின்றார். இப்படியான வேளைகளில் எல் லாம் சுற்றிவளைப்புகள் சோதனை கள் தீவிரப்படுகின்றன. சந்தேகத் தின் பேரில் பலர் கைது செய்யப்ப டுகின்றார்கள் கைதுசெய்யப்படுப வர்கள் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் இப்படி அழைத்துச் செல்லப்படுப வர்களுக்கு எதுவும் நடக்கலாம். அதுவும் காட்டிலாக்கா கந்தோரு க்கு அழைத்துச் செல்லப்படுபவர் கள் திரும்பி வருவது அபூர்வம் என்று கூறப்படுகிறது.
இந்தக் காட்டிலாக்காக் கந்தோரில் அப்படி என்னதான் நடக்கிறது?
arose
காட்டுக் கந்தோர் முன்னர் காட்டி லாகா அதிகாரியின் கந்தோராக இருந்தது. இப்போது அங்கு புல னாய்வுப்பிரிவினரே குடிகொண்டி ருக்கிறார்கள் சந்தேகத்தின் பேரில்
கைதாகுபவர்கள் விசாரணைக்காக
இங்கு கொண்டு வரப்படுகிறதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவ தும் மிகச் சாதாரணம் விசாரனை க்கென காட்டுக் கந்தோருக்கு கொண்டு வரப்பட்டவர்களில் புலி கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் யாரும் இதுவரை விடுதலையான தில்லை என்கிறார் பெயர் குறிப்பி டத் தயங்கும் வயோதிபர் ஒருவர்
காட்டுக்கந்தோர்
புத்தத்தின் போது கொல்லப்பட்ட வர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்குவற்காக விண் ணப்பப்படிவங்கள் கொடுக்கப்படு கின்றன. கொல்லப்பட்டவர் புலி அல்ல என்று உத்தரவாதப்படுத்தி னால்தான் நிவாரணம் கிடைக்கும். முன்னர் பொலிஸார் தான் இதற் குப் பொறுப்பாக இருந்தார்கள் இப்போது இந்தக் காட்டுக் கந்தோ ரிலுள்ள புலனாய்வுப் பிரிவினர் கொல்லப்பட்டவர் புலி அல்ல என்று உத்தரவாதப்படுத்த வேண் டுமாம் நிவாரணப் படிவத்துடன் போகும் விதவைப் பெண்களுக்கு
தது.
Lქ65 616ნrp| Germāტ65) |
ருந்தது தனது விண்ணப்பத்தைக் கொண்
· ni Gusapan
நிவாரணம் கிடைக்கிற லையோ பாலியல் துன்பு ளுக்கு ஆளாகாமல் அவர் வது அபூர்வம் என்கிறார் குள்ள மக்கள் காட்டிவ தோர் (இப்போது காட் தோர் என்று அழைக்க றது) இன்று ஒரு பயா UGSäSGITLDTEL" (ELSIL இலங்கையில் வேறெங்கு தவாறு பெருமளவு விதை கொண்டுள்ள LIDL Lமாவட்டத்தில் நிவாரணப் தற்காகப் போய் வெற்றி ( களை விரல் விட்டு எண் GAOTL)
புத்தத்தால் பாதிக்கப்பட் வனை இழந்த பெண் உதவி செய்யும் நோக்கு பெண்களுக்கு ஆசிரிய வழங்கும் திட்டமொன்ன அறிவித்திருந்தது. இதன் ணப்பித்த விண்ணப்ப பரிசீலித்துத் தகுந்த நபர் எ துரை செய்யும் பொறுப்பு லாகாவிடம் கொடுக்க தனது விண்ணப்
பெண்களுக்கு ஆசிரியர் பதவி வழங்கும் திட் மொன்றை அரசு அறிவித்திருந்தது. இதன்ப 6mstariser Gle, anstatistoriuliaoami lingoAS பரிந்துரை செய்ய Gorgon som in sommen i
sorcions கொன்றே லிகள்தான் என்று வேதனையுடன் குறிப்பி
கொண்டு சென்ற பெண் டைய கொல்லப்பட்ட தீ லி என்று கண்டுபிடித்து விண்ணப்பத்தை நிராகரி டது காட்டுக் கந்தோர் 'உண்மையில் எனது கை கொன்றதே புலிகள்தான் வேதனையுடன் குறிப்பிட் பெண்மணி
சகல அரக் தொடர்பான 6 ளுக்கும் SAL UIT flig,
பொறுப்பை ஏற்றுள்ள கா தோர்தான் மட்டக்களப்பு நிர்வாகத்தின் பிரதான ை
கிராமங்களி
மட்டக்களப்பு நகரினை வெளியேறி கிராமங்களை கப் புறப்பட்டால், ஒரு பு கத்தை அங்கே காண்முடிச் ரத்திலிருக்கும் தற்காலிக கூட அங்கில்லை. கிராம அன்றாட வாழ்க்கை அரசாங்கத்தால் விடுவிச் பிரதேசங்களில் எப்படி { றது என்பது ஒரு 'உலகம் உண்மை அங்குள்ள மக் தேவையான பொருட்கள் ளத்தின் பரிசோதனைக்கு போகின்றன. கிராமங்களு றரி, யூரியா, பூச்சிமுட்டை தடை செய்யப்பட்டுள்ள ளுக்கு இவை பயன்பட்( என்பதே இதற்குக் காரண றது பட்டாளம் விவசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா இல் புறுத்தல்க "5GT BULகள் அங் ாகா கந் -டுக் கந் ப்படுகின் ங்கரமான படுகிறது. ம் இல்லா GJEGOGITë டக்களப்பு பெறுவ பெற்றவர் "ରof ଶl_
டு கண எகளுக்கு டன் சில பதவி AD 399 uta cološki IċJEGO GTL'I னப் பரிந் பு காட்டி
ப்படிருந்
பத்தைக்
ஒருவரு ணவர் 'பு அவரது த்து விட்
யூரியா தேவையில்லை. இல்லா
மல் விவசாயம் செய்யமுடியாவிட்
டால் சும்மா இருங்கள் என்பது அர சின் அபிப்பிராயம் போலும்
வாழைச்சேனை முதல் கல்லாறு
வரையான கரையோரப் பகுதி மட்டக்களப்பு
முழுவதும் -எழுவான் கரை இன்று அரச பட்டாளத்தினால் 'வி டுவிக்கப்பட்ட பிரதேசமாக அறி
விக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரா மங்கள் முழுவதும் திரும்பவும் இந் தியப் படை கால முறைகள் புகுத் தப்பட்டு, பட்டாள காவல் அரண் கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரா மங்களுக்கான முழு நிர்வாகமும் அங்குள்ள காவல்நிலையத்தா லேயே மேற்கொள்ளப்படுகிறது. கிராமங்களிலுள்ள LD556T வெளியே போகும் போதும் வரும் போதும் அக் காவல் நிலையங்களு டாகவே செல்ல வேண்டும்.
கடைக்காரர்களிடம்
பட்டியல்
கேட்கப்படுகிறது
கப்பட்ட பின் மீதியைக் கடைக்கா
கடைச் சொந்தக்காரர்கள் மட்டக்க ளப்பு நகருக்குப் பொருட்களை வாங்கி வரப் போகுமுன்பாகத் தமது கடைகளுக்குத் தேவையான பொருட்களின் பட்டியலைக் காவல் நிலையத்தில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் காவல் நிலையத்திலுள்ளவர்கள் அந்தப் பட்டியலைப் பரிசீலிக்கி றார்கள் கிராமத்தில் உள்ளவர்க ளின் தொகையைப் பொறுத்தும் 9. GOL 3, Gíslicis GT GÖSTGGG flö,630358. GOOGTL பொறுத்தும் ஒவ்வொரு கடைக்கார ரும் எவ்வளவு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள் பட்டி யல் திருத்தப்படுகிறது.
அப் பட்டியலுடன் நகருக்கு வரும் கடைக்காரர் பட்டியலைக் கொடுத் துப் பொருட்களை வாங்கித் திரும் புகிறார். அவரது பட்டியலும் வாங் கிவரும் பொருட்களும் திரும்ப வும் இராணுவக் காவல் நிலையத் தில் வைத்துச் சரி பார்க்கப்படுகின் றன. இடையில் இராணுவத்தாருக் குத் தேவையான சவர்க்காரம், பற் பசை சிகரெட் போன்றவை எடுக்
ரர் கிராமத்திற்குக் கொண்டு செல்கி றார் புலிகளுக்குப் பொருட்கள் போய்ச் சேராமல் இருப்பதற்கா கவே இந்த ஏற்பாடு என்கிறார் மட் டக்களப்புப் பிரிகேடியர் றொஹான் குணவர்தன இப்படி நடக்கிறது மட்டக்களப்பு
சிவில் நிர்வாகம்
னவரைக்
என்று சுற்றி வளைப்புகள் TIT 9N LI
ShLLIrëI3. செய்யும் ட்டுக் கந் சிவில்
LDULJLfb !
நகரப் புறத்தை விட கிராமங்களில் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. கிழக்கில் புலிகளை ஒழித்து விடுவது என்று பட்டாளத் தினர் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றார்கள். ஆனால் பாவம் அப்பாவிப் பொதுமக்களே
ல் ஒரு புதிய உலகம்
விட்டு TLU LI JIFT fi ġ, திய உல கிறது. நக அமைதி Dš56lci
85LJL JLLL இருக்கின் அறியாத களுக்குத் | | | | |
U LIGGÖT GELUI நக்கு பற் GT GOL 60T ன. புலிக டு விடும் ம் என்கி பத்திற்கு
இந்தப் புலி ஒழிப்பிற்குப் பெருமள வில் பலியாகின்றனர். ஏறத்தாழ கிராமத்திற்கு ஒரு முகாம் என்றள வில் மாவட்டம் முழுவதும் பட்டா ளத்தினரும், விசேட அதிரடிப்ப
டையினரும், பொலிஸாரும் குவிக்
கப்பட்டுள்ளனர்.
எந்தக் கிராமம் எப்போது சுற்றி வளைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. முதல் நாள் நள்ளிரவே கிராமத்தைச் சுற்றி வளைத்து பதுங் கியிருக்கும் பட்டாளத்தினர் காலை யில் வயது வேறுபாடின்றி ஆண் கள், பெண்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றிற்கு அழைத் துச் சென்று சோதனை இடுகின்ற னர். முன்னர் ஆண்களை மட்டுமே அழைத்துச் சென்ற பட்டாளத்தினர் இப்போது பெண்களையும் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர்
பட்டாளத்தி
அரச படைகள்
வாகரை உதவி அரசாங்க அதிபர் பிரிவு வாகரை கதிரவெளி மாங்கேணி பனிச்சங்
്." (முஸ்லிம்) உதவி அர ിഖു:- േഖ ബ്ഞൈകിട്ടു ട്യൂൺ டவத்தமடு வெலிக்கந்தை நாவலடி வாழைச்சேனை(தமிழ்) உதவி அரச Stúfhen - 艇
வாழைச்சேனை கல்குடா பாசிக்குடா கும்.
றக்கொண்டான் சேனை புலிடாய்ந்த கல்க
ଓ (ରା) செங்கலடி உதவி அரசாங்க அதிபர் பிரி கொம்மாதுறை (செங்கலடியில் இருந்து ெ
வீதி முழுவதும்) தளவாய் சவுக்கடி ஆயி eeS T y yy S S SS S SS M
ஏறாவூர் (முஸ்லிம்) உதவி அரசாங்க அ ஏறாவூர் மீராங்கேணி மீக் நகர் மட்டக்களப்பு உதவி அரசாங்க அதிபர்
மயிலம்பாவெளி சத்துருகொண்டான் ஊற ரம் மட்டக்களப்பு நகரம் முழுவதும் மு மாங்கம் கல்லடி மஞ்சந்தொடுவாய்பாலமி இருதயபுரம்,சின்ன ஊறணி வளையிறவு

Page 7
  

Page 8
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1993 8
2
(சென்ற இதழின் தொடர்ச்சி)
மறையாத மறுபாதி- பெயரி லேயே ஒரு உரிமைப் பிரகடனம் ஒலிக்கிறது. மனுக்குலத்தின் மறைக்கப்பட முடியாத, மறைய மறுக்கின்ற பெண்களது இருப்பை வலியுறுத்திக் கொண்டு எம்முன் நிற்கிறது இக் கவிதைத் தொகுதி
இத் தொகுதியில் காணப்ப
டும் சமூக அரசியல் விமர்சனமும், பெண்களின் பார்வையூடாகவும்,
அனுபவங்களினூடாகவும் அதனை வெளிப்படுத்தலும் மிக முக்கியமானவையாகும். இச்
சமூக அரசியல் விமர்சனமானது நிறவாதம், பால்வாதம், அரசியல் வன்முறை ஆகியவை பற்றிய துணிச்சலான காத்திரமான வினாக் களை எழுப்புகிறது. இவ்விமர்ச னமே இத் தொகுதியின் பொருள் -9|60)ഥബ ஆகும். அத்துடன் பொருந்தாததை ஒடுக்குமுறை சார்ந்ததை நிராகரிப்பதும் இவ்வி மர்சனத்தின் இன்னோர் முக்கிய அம்சமாகும்.
சமூகத்தில் நிலவும் பால் அச மத்துவம், ஆணாதிக்கம் ஆகிய வற்றின் ஒரு வெளிப்பாடே சீதன முறையாகும் சமூகத் தீமை" என்ற வகையில் இலக்கியத்தில் சீதனக் கொடுமை பேசிய கவிதைகளும் தமிழில் நாவல்களும், சிறுகதைக ளும் ஏராளம் மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால் அலுப்பையே ஏற் படுத்திவிட்டது இந்த விடயம் பொதுவாக சீதனத் தீயால் கருகும் பெண் மலர்கள் என்றும் மீட்டப்ப டாமல் உறங்கும் வீணைகள் என வும் சீதன இருளால் மலர முடியா மற் துடிக்கும் மொட்டுகள் என்ற வகையிலும் பெண்ணை இரக்கத் துக்குரியவளாகவே இதுவரை காலமும் சீர்திருத்த இலக்கியங்கள் சித்திரித்தன.
மறையாத மறுபாதியில் சில கவிதைகள் சீதனம் பற்றிப் பேசு கின்றன; ஆனால் புதிய பார்வை புதிய குரல் சீதனம் எப்போது ஒழி யும் என்று இரங்கும் குரல் அல்ல. அதனைத் தூக்கி எறிந்து நிராக ரித்து விடுதலை இக் கவிதைகள் காட்டுகின்றன. மாப்பிள்ளைக்கு வந்தனங்கள் என்ற கவிதையில் நிருபா, மாப்பிள்ளையைத் தன்னு டன் வாதாட அழைத்து தனது கருத்தைக் கூறி பின்னர் அவரை நிராகரித்து விடுகிறார். 'வாருங்கள் மாப்பிள்ளையே நம் வருங்கால வாழ்வு பற்றி
வாதிடுவோம்
மனங்கள் இணையும்
திருமணம் இல்லை இது
நிச்சயம்
2-LDS
பந்தங்களெல்லாம்
பனங்களோடு தானே
கொடுத்தவற்றை
எடுத்துக் கொள்ள மாட்டேன் 686o6olju L 6/GU 66045
சென்றுவிடும்" லட்சங்களுக்காக லட்சியங் களை அவமதிக்கும் ஆடவர்க்கு எதிராக ஓர் உடன்படிக்கை செய்ய வேண்டும் எனக் கூறும் கருணா சீதனத்துடன் இரண்டறப் பிணைந் திருக்கும் இன்றைய திருமண முறையையும் ஒதுக்கி விடுகிறார். "சீதனம் கேட்டவரை சீ. என்று விரட்டிடுங்கள் மனம் இல்லாவிட்டாலென்ன மாய்ந்து விட மாட்டோம் நாம்'
பாமினியின் விற்பனை என்ற கவிதை சீதன முறையையும் சீதனம் கேட்கும் ஆண்களையும் கிண்டல் செய்கிறது. Lorioleitsber sunile,65(8uit Lorri'It Shersonosyr gau Tréines65 CBulu'r கடல் கடந்தவர்கள் கழித்த காலங்களுக்கும் தரித்த வேடங்களுக்கும் விதவிதமான விலைகள்
Loretos stās SGu
முகம் சிவக்க வைக்கும், தலை குனிய வைக்கும் எள்ளல்
இவ் வகையில் இக் கவிதை கள் பாரம்பரியமான திருமண முறையை நிராகரித்து விவாக ரத்து செய்து விடுவதையும் காண QUOTILO
ஆணாதிக்கத்தின் வெளிப்புற ஒடுக்குமுறையால் பெண்கள் துன் புறுவது ஒருபுறமிருக்க பெண்களே இந்த ஒடுக்குமுறை அம்சங்களைத் தம்மகப்படுத்தி வைத்திருத்தல் பெண்நிலைவாதம் எதிர் கொள் ளும் இன்னோர் முக்கிய பிரச்சி னையாகும் ஒடுக்கு முறையைத் தம்மகப்படுத்தியிருக்கும் நிலையி
மறையாத மறுபாதி
புகலிடங்களில்
பெண்ணிலைவ
லிருந்து பெண்கள் விழிப்படைய வேண்டும் இது பெண்களிடையே மாத்திரமல்ல சாதி ஒடுக்கு முறை காலனித்துவ ஒடுக்கு முறையிலும் காணப்படும் நிலைமை இதற்கு ஆழமான அரசியல், உளவியல் பின்னணி உண்டு இந் நிலைமை யையும் இத் தொகுதியின் சில கவி தைகள் அடையாளம் காட்டுகின் றன. பிரிய தர்சினியின் சுவடுக ளின் தொடக்கம், மைத்ரேயியின் நாமும் மனிதராய் முதலியவற் றைக் குறிப்பிடலாம் சுவடுகளின் தொடக்கம் நேரடியாக இப் பிரச் சினை பற்றிக் கூறுகிறது. மைத் ரேயி ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை உருவாக்கி இக் கருத்துக்குக் கவிதா வடிவம் தருகிறார் மனக் கைதியா க' இருப்பது பற்றி மாத்திரமல்லா மல் திறந்த மனதுடன் புதியவற்றை பும் சிறந்தவற்றையும் உள்வாங்கு தல் பற்றிப் பேசுகிறார் உடையில் மாத்திரம் ஸ்கண்டிநேவிய நாகர் கத்தைப் பின்பற்றும் மேம்போக் கான மாற்றத்தை அந் நாகரீகத்தின் வளமான அம்சங்களைப் பார்க்க வும், அதிலிருந்து கற்றுக் கொள்ள வும் மறுக்கும் மூடுண்ட மனோபா
வம் பற்றியும் பேசுகிறார்.
"ஸ்கண்டிநேவியப் பெண்களிட மிருந்து புற நாகரீகத்தை மட்டுமல்ல உன்னை நீயே இழிவுபடுத்தா
திருக்கவும் இழிவுபடுத்துவோரைப்
புழுவென ஒதுக்குவதையும் உன் உரிமைகளை பூரணமாக உணருவதையும் அவற்றை மறுப்பவர்களுடன் போராடுவதையும் கூடவே கற்றுக் கொள்
இல்லாவிடில் மனிதராய் அன்றி ஐஸாய் உறைந்து போவாய்
எந்த நவநாகரீக ஆடையும்
deitsost
வெப்பமூட்டி
மனிதராக்கா
புலம் பெயர் சமூகம் மேற்கு ஐரோப்பாவிலும், வடஅமெரிக்கா விலும் எதிர் கொள்கின்ற அகதி வாழ்வின் அவலங்கள், அவற் றுக்கு அடிப்படையான நிற வாதம் பற்றியும் இப் பெண்கவிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இந் நிலைமை ஏற்படுத்தும் கழிவிரக் கம், மனத்துயரம் முதலியவற்றை இக் கவிதைகள் காட்டுகின்றன. பெண்ணாக அகதி அப்பிள் மரத்த டியில் மாங்காய்களைத் தேடி போன்றவை உதாரணங்கள் பெண்ணாக அகதி என்கிற கவிதை நிற வாதத்தையும் பால் வாதத்தை
D606Ólgir é1615LTLeyið 61
பும் ஒன்றாக இரட்டை ஒடுக்குழு தைப் பேசுகிறது.
பெண்நிலை ளுக்கு எதிரான ஒ( மாத்திரமன்றி, சமூக டும் சகலவிதமான கள் பற்றியுமே அ றது. அவ் வகையில் யின் ஒரு முக்கிய அ வன்முறையைக் வன்முறை ஆயுதச் விமர்சிப்பதும் கன் கெங்குமுள்ள பெ கங்களின் பொதுப் லாம். எமது புகலி ளும் உலகெங்கி போர்கள் பற்றியும்
யும், இலங்கையில்
பற்றியும், தேசிய போராட்டம் பே லாய்ச் சீரழிந்து,
மாய் மாறியமை பர் றனர். பேராசையி தம், தர்பாரின் த ஆகிய கவிதைக உதாரணங்களாகும்
மண்ணிற்காகவும் udeGöOT GAGOSTGÖSTGl6Os மோதல்
இனத்தின், மதத்தி
ஒவ்வொரு பிள்ை நரம்பிலும் ஓடுவ
 
 
 
 

எதிர்கொள்கிற மறை அனுபத்
பாதம் பெண்க க்கு முறையை த்தில் காணப்ப ஒடுக்கு முறை கறை கொள்கி ஒடுக்கு முறை ᏞᏝᏱᎦᏓᏝᏱITᏪ5 Ꮼ ᎶlᎢᎶᎢ கண்டிக்கிறது. கலாசாரத்தை டிப்பதும் உல ண்நிலை இயக் போக்கு என த்துப் பெண்க ம் நடக்கும் அழிவு பற்றி டக்கும் யுத்தம் விடுதலைப் ட்டி அரசிய இராணுவவாத றியும் பேசுகின் ாலன்றோ யுத் வு நெருடல் இவற்றுக்கு
பக்காகவும்
ன், நிறத்தின்
பெயரால்
Tu 96öIT
பெண்களின் இரத்தம் எனவே, நான் சொல்கிறேன் யுத்தங்களை நிறுத்துங்கள் ஒரு தாயாகவும் பெண்ணாகவும் இனியும் பொறுக்க முடிய
Slsosos) stat6tite)
மல்லிகாவின்
இது
கட்டளையாகும்.
மொத்தத்தில் இக் கவிதைத் தொகுதி பெண்களது பல பிரச்சி னைகளையும், அவர்களது பார் வைகளையும் திரண்ட வடிவில் தருகின்றது. பதிப்பாசிரியர் கூறு வது போல ' . ஒரு சமூகத்தின் சுற்றுச் சூழலோடு விலங்குகளைப் போல கலாசார விலங்குகளைச் சுமந்து வந்த பெண்கள் அவற்றைக் கழற்றி எறிய முனைவதை (இத் தொகுதியில்) காணலாம்'
இவ் வகையில் தமிழ் இலக் கிய உலகின் எதிர்ப்பு இலக்கிய (Resistance literature) Loy Gioca, புதிய பரிமாணத்தையும் இத் தொகுதி அளிக்கிறது. இலங்கைத் தமிழ்ப் பெண்களிடையே பெண்நி லைச் செயல் வாதம் சற்றுத்தேக்கம டைந்துள்ள இக் காலகட்டத்தில் புலம் பெயர்ந்த சகோதரிகளிடமி ருந்து வெளிவந்துள்ள இக் கவி தைத் தொகுதி தெம்பு தருகிறது.
எனது .
இலங்கை அரசு ஜனாதிபத தேர்தல் விகிதாசா பிரதிநிதித் துவ தேர்தல் என்பவற்றில் மாற் றங்களை கொண்டு வருவதற்கு அண்மைக்காலமாக முயற்சி செய்து வருகின்றது. இம்முயற்சி கள் மலையக மக்களில் எந்தவித மான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றீர்கள்?
கடந்த தேர்தல்களில் மலையக மக் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகமான அங்கத்தவர்கள் தெரி வானதே இத்தகைய மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் அவசரம் படுத்துவதற்கான காரணமென கட் டிக் காட்டப் படுகிறது. புதிய திட்டத்தின் மூலம் மலையக வாய்ப்புக்கள் பறிக்கப்படும் இதன் பாரதூரத்தை மக்களிடமிருந்து மூடி மறைப் தற்கு மேலும் சில மலையக தலை வர்களுக்கு அமைக்கள் பதவி பரி era sua corro.
ஆனால் இத்தகைய நடவடிக்கை
கள் மலையக மக்களின் அரசியல் சிந்தனையை கூர்மைப்படுத்தி அர சியல் விழிப்புணர்ச்சிக்கு துண்டு கோலாக அமைந்து விடும் என்றே ar Sri Lamréfactor Bomb
தற்போது நடைமுறையிலிருக் கும் மாகாண சபைகள் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப் பதற்கு உதவும் என நீங்கள் கருது கிறீர்களா?
மலையக மக்களின் பிரச்சினை
Ocotondo il கூடியது என நாம் கருதவில்லை. ஆனால் எமது கருத்தை வலியுறுத் துவதற்கான மேடையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம் எமது அரசி பல் கோரிக்கைகளுக்கு மக்கள் மத் தியில் திரண்டுவரும் ஆதரவை வெளிப்படுத்தவே தேர்தல்களை நாம் பயன்படுத்துகின்றோம்.
நுவரெலியா மாவட்டத்திலி ருந்து குறிப்பாக மஸ்கெலியா @lit(jg கந்தாம். தெனியாய போன்ற பகுதிக ளுக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இடம் பெய
Gaiub (re soo
காலமாக நடைபெற்று வருகின் றது. இந்நடவடிக்கை மலையக மக்களின் செறிவை குறைப்பதற் கான நடவடிக்கை எனக் கருத லாமா? என்ன கூறுவீர்கள்?
எதிர்காலத்தில் இன்னும் பரவலாக மேற்கொள்ளப்படும் భtip நினைக்கின்றேன் தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதின் உட டிை பின்விளைவுகளுக்கு உதார ணமாய் இவைகள் ஆகியிருக்கின் றன குடியேற்றங்கள் ஒரு இனத் தின் பாதுகாப்புக்கும் தனித்துவத் திற்கும் எவ்வாறு சவாலாகில் போய்விடுமோ அதைவி மோக ான நிலை இந்த இடம்பெயர்வுக forco 60 b ) ணம் குடியேற்றங்களின் போது அதன் பாதில் க்களை கட்டிக் காட்டி உறுதியாக குரல் கொடுக் கும் வலிமையாவது அப்பிரதேசத் தில் தொடர்ச்சியாக வாழும் மக்க ளுக்கு இருக்கும் ஆனால் இத்த கைய இ ம் பெயர்வின் போது மக் கள் உணர்ச்சியற்ற ஜ மாகவே அங்கு போய்ச் சேர்கிறார்கள் தமக் கெதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கக் கூட சக் தியற்ற அடிமைகளாக இவர்கள் ஆக்கப்படுவர்கள் இதுதான் சரித் திரம் காட்டும் உண்மை ണ്ണൂ அவர்களுக்கு அங்கே பாதுகாப்பில்லை என்ற நிலை ஏற்பட்டால் அகதிகளாகக் கூட தமது பழைய பிரதேசங்க ளுக்கு பாதுகாப்புத் தேடி ஓடி முடியாத நிலையே உருவாகும் இது எமது சமூகத்தின் சக்தியை நிர்
மூலமாக்கும் நடவடிக்கையின் இன் னொரு தொடக்கமாகும்
சந்தேகமேயில்லை Licine

Page 9
சரிநிகர்
3.
மனோகரமான காலம் என்று அதனைச் சொல் லலாம். குளிர்ந்த காற்று வீசுவதைப்போல, மழை பெய்வதைப் போல ஒரு சிட்டுக் குருவி யாக சுபா வருகை புரிந்தாள் பூப்பூவாகச் சிரித் தாள். அவள் வந்த போது இவ்வளவு அனுப வத்தைத் தருவாள் என்று எதிர் பார்க்க வில்லை. தனுவைப் போல வாசுகியைப் போல, சியாவைப் போல, ரூபியைப் போல சாதாரணமான ஒருத்தியாகத்தான் அவள் வந் தாள் வயல் சூழ்ந்த கிராமத்திலிருந்து வந் தாள். குளம் நிறைந்த ஒரு கிராமத்திலிருந்து வந்தாள்.தென்னைகள் நிமிர்ந்த ஒரு வளவின் வீட்டிலிருந்து அவள் புறப்பட்டாள் மாலைக ளில் குடத்தில் நீர் சுமப்பாள் பொழுதுபட விளக்கேற்றி விபூதி பூசிப் பால் தேனீர் அருந் திப் பின் படிப்பாள் சில சமயம், பிட்டு அவிக் கத் தேங்காய் துருவித் தருவாள் இடியப்பம் பிழிந்து கொடுப்பாள் பாற் சொதி வைப்பாள்.
இங்கு மகிழ்ச்சியை நிறைக்க வந்திருக்கிறாள். ஆனந்தம் தர வந்திருக்கிறாள் தன் எளிமை யான, மென்மையான அழகை இங்கு பரப்ப வந்திருக்கிறாள். இனிமையாகச் சொல்லாட அவள் வந்தாள்
பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது என்ன கார GOOTLÊS? .
ஒரு முறை கையைப் பிடித்து சாத்திரம் பார்த் தாள் இனிமையான சுகந்தம் வீசியது. "எ னக்கு உதிலை நம்பிக்கை இல்லை' என்றான். "நான் நம்பிறன் விடுங்கோவன்' என்றாள். 'நல்லாய் படிப்பியள் கெட்டிக்காரன் அஞ்சு பிள்ளைகள் (இந்த இடத்தில் சிரித்தாள் இவன் வெட்கப்பட்டான்) கலியாணம், ம். உங்களோடை படிக்கிற பிள்ளைதான் காதல் கலியாணம் இடையில் கொஞ்சம் பிரச்சினை வரும் (இதில் நமட்டுச் சிரிப்பு) அந்தப் பிள்ளை உங்களைவிட கொஞ்சம் கெட்டிக் காரி. கையை உதறி விட்டு, 'உங்கன்ரை சாத்திரமும் நீங்களும் என்று எழுந்தான். அவள் இன்னும் சிரித்தாள்
மறையும் சூரியனின் கதிர்கள் சூழலை மஞ்சு ளாக்கிய ஒரு மாலைப் பொழுது இவன் வழக் கம்போல கன்ரீனில் கும்மாளமடித்தான் 'நேர மாச்சு.' என்று புறப்பட்டான் துரத்தில் லைபி றரியிலிருந்து தனுவும், தயாவும், சுபாவும் வரு வது தெரிந்தது. அவர்கள் பின்னே சூரியன் அவர்கள் குழல் கற்றைகள் மஞ்சளாக மினுங்கி யது. இவன் நின்றான். 'என்ன படிப்போ'? என்றான். லேசான நக்கல் தொனி இருந்திருக்க வேண்டும். 'நாங்கள் இப்ப நோட்ஸ் எடுத்தாத் தானே ரெஸ்ற்றுக்கை வந்து பறிப்பியள்." என்றாள் தனு 'நாங்கள் வாறம் சுபா உனக்கு துணை கிடைச்சிட்டுதுதானே?' என்றாள்.'இ வளைக் கவனமாக பார்ப்பியள் தானே' என் றாள் தனு, லேசான புன்சிரிப்புடன் அவர்கள் சென்றனர். இவள் வெட்கப்பட்டு அருகில் ஒடுங்கினாள் 'என்ன படிச்சியள்?' என்று கேட்டான் இவன்
இவனும் உதயனும் தவறுதலாக ஒருமுறை லைபிறரிக்குள் போனார்கள் சுபாவும் வாசுகி பும் இருந்தனர். (இருப்பது தெரிந்துதான் போயினரோ?) முன் கதிரைகளைக் காட்டி'இ தில் இருக்கலாம்' என்று கண்ணால் சொன்
னாள் சுபா, 'மழை வருமாப் போல." என்
றாள் வாசுகி இரண்டு புத்தகங்கள் எடுத்து தந்தாள் சுபா, 'இது பெரிய அறுவை ' என்று முணுமுணுத்து சுற்றுமுற்றும் பார்த்தான் இவன். சுபா சிறிது நேரத்தில் சின்னத் துண்டு தந்தாள். 'நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் நேரத்தை வீணாக்காது தயவு செய்து படியுங் கள் பால் வாங்கித் தரலாம்' அன்று அவனும் உதயனும் பால் குடிக்கவில்லை.
'உங்கன்ரை பிரென்ட் ஆரையும் காதலிக்கி றாரோ? " என்று உதயனிடம் கேட்டாள் சுபா "சீ ஏன் கேட்கிறியள்?' என்றான் உதயன் "சும்மா' என்றாள் சுபா
"என்ன ரண்டு பேரும் நீலத்திலை உடுப்பு. ரண்டு பேரும் நல்ல பொருத்தம். என்று LL L TT T L L L L L L L L S L L L L LLLS
இவன் சிரித்தான்
சுபா பரமேஸ்வரன் ஆலயத்திற்கு போய்விட்டு வந்தாள் 'உங்களை எங்கையெல்லாம் தேடு றது. இந்தாங்கோ இதைப் பூசுங்கோ சுபா வின் நெற்றியில் விபூதியும் சந்தனமும் இருந் தன. 'எனக்கு உதிலை நம்பிக்கை இல்லை." என்றான். 'உங்களுக்கும் சேர்த்துத்தான் கும் LGLLGOLIGI GT GOT 353, IT9, L' பூசுங்கோ' GT GOTIAID IT GITT
'அண்டைக்கும் பால் வாங்கித் தரேல்லை.
இண்டைக்கு வாங்கோ குடிப்பம்."என்று : அழைத்தாள் சுபா, 'நீங்கள் என்ரை சொல்லை மதிக்கேல்லை. நான் உங்களை மதிக்கிறன்' என்றாள் சுபா, ஒரு முறை ரூமிற்கு வரச் சொல்லியிருந்தாள் பரீட்சைக்குச் சமீபத்தில், ஒரு நோட்ஸ் தேவை யிருக்க, இவனும் உதயனும் சுபாவின் ஞாபகம் வரப் போனார்கள் 'வாங்கோ' என்றாள்.' எப்படி ரூம் கண்டுபிடிச்சியள்? என்று வியந் தாள். 'உங்கள் கால் பட்டதில் இந்த ரூம் ஜென்ம சாபல்யம் அடைந்தது.' என்று நக்க லடித்தாள். அதிகமாகப் புளகித்தாள். 'ஒரு நிமிஷம்" என்று உள்ளே போய் இரண்டு நிமி ஷத்தில் ரீ கொண்டு வந்தாள் தலைமயிரை கொண்டை போட்டிருந்தாள் எளிமையான உடையில் அழகாக இருந்தாள் மிக மென்மை யாக ஆசையாகக் கதைத்தாள் நன்றாக இருந்தது. அந்தக் கணத்தில் அவளால் இவன் அதிகம் பாதிப்படைந்திருந்தான். 'போப்போ றம்' என்ற போது வாசல்வரை வந்து வழிய னுப்பி தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருந்
பூமரம் வந்தமர்ந்தது கதிரையில் தன் குறையைச் சொன்னது |pစ္စြာႏွင္တ ဖွံ့ဖွဲဓါပဲဓ၈ဓါ)
இந்த நிலைக்குள்ளே கன்னி கட்டுவது எப்படி உங்கள் மூக்கில் இனிக்கின்ற வாசம் உற்பத்தி செய்வது சிரமமே!
பூமரம். நான் குடிக்கக் கொடுத்த தண்ணீரைக்கூட அன்று அது மறுத்தது. முன்பு வருகின்ற வண்ணத்துப் பூச்சிகள் கோடையில் கருகிநான்
மெலிந்த பிற்பாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவள் என் மனைவியாக வாய்த்தால் என்று அப்பொழுதுதான், அப்பொழுதே நான் முதல்முறையாக யோசித்தான் நடந்த வைகளை யோசித்துப் பார்த்தான். அன்றிரா படிக்க முடியாதிருந்தது. 'நீ சுபாவைப் பற்றி ான்ன நினைக்கிறாய்?" என்று உதயனிடம் கேட்டான். "அவள் உன்னை நல்லா விரும்புகி ாள் போல." என்று எரிகிற நெருப்பில் எண் ணெய் வார்த்தான் உதயன்
பிறகு சுபாவைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந் து. அவள் சிட்டுக் குருவியைப் போலத் தான் உற்சாகமாக வந்தாள். 'என்ன ஒரு மாதிரி' ான்றாள். 'அதெல்லாம் பயப்பிட ஒன்று ல்ெலை. நீங்கள் பாஸ் பண்ணுவியள்' என் | IT GIT
ரீட்சை முடிந்து விடுமுறை விட்டதன் பிறகு பாவைச் சந்திக்க முடியவில்லை. அந்த விடு
முறைக்குள் வந்த யூலை இனக் கலவரம் அதி
W W
W WARA W S.
AAAAY - Αλλ Κι
N
இத்தேன்.
、èn طالع كلاهمين أن
品。n° طارت لساكن اليا و يق ് ജൂൺ * اطلاق)وېرتز)cu |
ფ(ჭვა) მმარნიმს
nie, carrilatacou "Co
கம அரசியல வேலைகசூததான தூண்டியது எனினும் ஓரத்திலிருந்து கண்சிமிட்டிக் கொண் டிருந்தாள் சுபா,
சோளகம் தணிந்து போய் வீச யன்னலுக்கப் பால் நட்சத்திரங்கள் தெரிந்த ஒரு சாமத்தில் முழிப்புத் தட்டிய போது சுபாவை யோசித் தான் மூன்று தரம் மணி அடித்தது. புரண்டு படுத்தான் கம்பஸ் தொடங்க சுபாவிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அன்றிரா உறுதியாக முடிவெடுத்தான்.
கம்பஸ் திறந்த ாேது சுபா உடம்பு வைத்து இன்னும் கொஞ்சிவெள்ளையாக வந்தாள். ' கொஞ்சம் வெள்ளையாக இருக்கிறியள்' என் றான். செம்மையாகச் சிரித்தாள். 'ஒரு விஷ யம் உறுத்திக் கொண்டிருந்தது. உங்களோடை கதைக்க வேணும்' என்றான். 'என்ன, என்ன? ' என்றாள். 'கதைக்கிறன்' என்றான். நிமிர்ந் தான் நேராக நடந்தான்.
இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே கதைத் தான் இராமநாதன் மண்டபத்து ஒரு அறையில் லெக்சர் முடிந்து ஓய்ந்திருந்த ஒரு மாலைப் பொழுதில் நேரிடையாகவே கதைத்தான். ' நான் உங்களை நல்லா விரும்பிறன் கோபிக்கா தையுங்கோ உங்களுக்கு விருப்பமில்லாட்டில் பயப்பிடாமல் சொல்லுங்கோ கோபிக்க மாட் டன் ப்ளீஸ் என்னைப்புரிஞ்சுகொள்ளுங்கோ விருப்பமில்லாட்டியும் இப்படியே நாங்கள் தொடர்ந்து இருக்கலாம் என்ன கதைக்கிற தெண்டே தெரியேல்லை என்ரை விருப்பத் தைச் சொன்னனான். உங்களுக்கு வேறை விருப்பம் இருக்கலாம். முடிவை யோசித்து ஆறுதலாகச் சொல்லுங்கோ." அவள் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந் தாள் இனிக் கதைக்க ஒன்றுமில்லை. அவள் முகம் கறுத்து இருந்தது. கண் கலங்கி வருமாப் போல தெரிந்தது. முகம் வியர்த்து இருந்தாள் "நான் உங்களை நல்லாய் விரும்பறன்' 'என் றாள். ஒரு வார்த்தை தான் சொன்னாள் இவன் ஓடிப் போய் உதயனிடம் சொன்னான். சுபாவை அடிக்கடி சந்திக்கிற போது இவள் சிட்டுக் குருவியா எனத் திகைத்துப் போயிருக் கிறான் என்ன உற்சாகமாக இருக்கிறாள் என்ன சந்தோஷமாக இருக்கிறாள். சிட்டுக் குருவியாக நெஞ்சில் அடைக்கலம் புகுந்தாள்
96 JGT.
சந்தோஷம், சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தது. பனிப்புகா ருடனான விடியல் குதூகலத்தைக் கொடுத்தது. மாலையில் தனிமை வாட்டியது நண்பர்களுட னான அரட்டை அறுவையாக இருந்தது. உனது குதூகலமே எனக்கு அளவற்ற சந்தோ ஷத்தைத் தருகிறது. சிரித்தபடி இரு உனது சோர்வு கூட என்னுள் அயர்ச்சியைத் தரும் நான் உன்னை மிகுந்தபடி நேசிக்கிறேன். நீ எனக்கு வசந்தமாக இரு நீ எனக்கு சுகந்தமாக இரு கோடை காலங்களில் காற்றாகவும், மழைக்காலங்களில் போர்வையாகவும் இரு அளவற்றபடி உன்னை நான் நேசிக்கிறேன் என் பதை எப்படி நான் புரிய வைக்க? மலர்ச்சியாக இரு என்பதை மட்டுமே எனக்குத் திரும்ப சொல்லத் தெரிகிறது. பூ எப்போ மலரும்? பொழுது எப்போ விடியும்? "உங்கன்ரை ரூமிற்கு வந்து உங்களைப் பார்க்க வேணும்போலை. எப்படிநித்திரை கொள்ளு வியள் எப்படி பிரஸ் பண்ணுறியள் ஷேவ் எடுக்கிறியள், எப்படிக் குளிக்கிறியள். எப்ப டி.எப்படி?. வந்து ஒளிச்சு நிண்டு பார்க்க வேணும் போலை கிடக்கு." என்று முகத்தை மலர்த்திச் சொன்னாள் இவன் நித்திரை கொள் ளும் போது கனவுகளில் லயித்தான் வாயில் நுரை ததும்ப பிரஸ் பண்ணும்போது சந்தோ ஷம் குமிழியிட இருந்தான் ஷேவ் செய்யும் போது வரும் எரிவையும், எரிச்சலையும் சற்று நேரத்திற்கு மறந்தான் ஷவரிலிருந்து நீர் சுf ரென தலையில் இறங்கும் போது, புத்துணர்ச்சி யுடன் ஆனந்தப்பட்டான்.
மீசையை உங்களுக்கு ஒழுங்குபடுத்தத் தெரி யாதா?" என்று கேட்டாள் இரகசியமாக ஒரு முறை கத்தரிக்கோல் கொண்டு வந்து மீசை யைக் கத்தரித்து ஒழுங்குபடுத்தினாள் கன்னத் தைப் பிடித்து மீசையைக் சீராக்கினாள் இவன் சடக்கென்று முகத்தை இழுத்து முத்தமிட்டான். முகம் சிவந்தாள்.
முதன் முதலில் முத்தமிட்டது அவள் கைகளில் தான் எல்லோரிற்கும் காதலிக்குக் கொடுத்த முதல் முத்தத்தின் ஞாபகத்தைப் போலவே அவனும் அதனை நினைவு கூர்ந்தான். சுபா வின் மோதிரத்தை வைத்துக் கொண்டு 'கை யைத் தாங்கோ நான் போடுறன்' என்றான்.
கை மென்மையாக பஞ்சு போல, குளிர்மை
யாக இருந்தது. எடுத்து உள்ளங்கையில் முத்த
மிட்டான்.ஒரு ரோஜாப் பூவை முகர்ந்தது
(BUITG).
(வரும்)

Page 10
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1993 1 Ο
LDலையகத் தமிழர் தனியொரு தேசிய இனத்தவரா என்ற கேள்வியும் மலையகத் தமி ழர் என்ற சொற்றொடர் யாரைக் குறிக்கிறது என்ற கேள்வியும் சமீப காலத்தில் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகி வந்துள்ளன. இவை பற் றிப் பூரண உடன்பாடு இல்லாத போதும், தனித்துவம் பற்றிய பரவலான உடன்பாடு உள்ளதெனலாம். இக் கேள்விகள் ஏற்படுத்தும் கருத்து வேறுபாடுகள் பலவற்றுக்கு தேச மும் தேசிய இனமும், சுயநிர்ணய மும் பிரிந்து போகும் உரிமையும் என்பன தொடர்பான மாறுபட்ட அபிப்பிராயங்கள் 85fᎢᏤ 600ᎢᏓᏝᏱfᎢᏭ5 இருக்கலாம். இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக ஒவ் வொருவரும் கருதும் மலையகத் தமிழரதும், முஸ்லீம்க ளதும் தேசிய இனத் தகுதி பற்றிய முடிவுகளைப் பாதிக்கின்றன.
மலையகத் தமிழரின் தனித்துவிம்
மலையகத் தமிழர் என்ற சொற்றொடரின் அடிப்படையில் மட்டுமே, மலையகத் தமிழர் என்ற இனப் பிரிவை வரையறுக்க வேண் டும் என்ற வாதம் இன்று எழுந்துள் ளது மலையகத் தமிழரது சுயநிர் ணய உரிமை பிரிவினைப் போக்கு களை ஊக்குவிக்கும் என்ற அச்சம் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களை தனியொரு தேசிய னமாக அங்கீகரிப்பது தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கும் விடு லைக்குமான போராட்டங்களைப் பலவீனப்படுத்தும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. வரலாற்றுக் கார ணங்களால் மலையகத் தமிழர் இலங்கையின் வடக்குக் கிழக்கின் தமிழர்களினின்றும் வேறுபட்ட அர சியல் சமுதாய விருத்திகளையே அனுபவித்தனர். வடக்கின் சாதி அமைப்பின் வலிமையும், மேற் சாதி சுரண்டும் வர்க்கத்தின் அரசி யல் ஆதிக்கமும் மலையகத் தமிழ ரையும் வடக்குக் கிழக்கின் தமிழ ரையும் ஒருமைப்படுத்துவதற்குத் தடையாகவே நின்றன. அதைவிட மலையகத் தமிழர் வடக்குக்கிழக்கு
மலையகத் த
பிரச்சினைக்கா
மலையகத் தமிழரின்
தீர்வுகள்
சிகர் அவைக்காக அரங்காடி கள் வழங்கிய முயலார் முயல்கி pri Guangjeg drugih ஆகிய இரு நாடகங்கள் கடந்த 18.933 ജി ലിങ്ങ് ബ ஜயசிங்க மண்டபத்தில் மேடையே றின தமது முன்னைய அரங்கு நிகழ்வுகளில் கவனித்திருந்த நேரத் தினை இம் மேடையேற்றத்தில் அரங்காடிகள் தவறவிட்டிருந்த ori 6 00 osassifs, GaAs, con offichó, est பட் போதிலும் ஏறக்குறைய 30 நிமிடங்கள் நிகழ்ச்சி தாமதப்பட் து நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்தவர் இக் காலதாம தத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போதிலும் தினைந்து நிமிடங்களுக்கும் (。 தொடர்ந்த அவரின் அறிமுகம் 鬣 鲇。、 லை என முணுமுணுக்க வைத்தி ருந்தது.
முதலில் மேடையேறிய முயலார் முயல்கிறார் பாடசாலை நாடகம் எனக் கூறுவதற்கு மிக பொருத்த மானது எல்லோரும் சிறுவயதில் படித்த சிங்கமும் முயலும் கதை நாடகமாகப் பின்னப்பட்டுள்ளது | குழந்தை மசண்முகலிங்கத்தின் பிரதியினை வளர்ந்தவர்களையும் சிறுவர்களையும் இணைத்து நெறில் 1659 distró el reil Golun
■ La *Qua * ளும் புதிய மிக இளைய (வயது) நடிகர்களும் இணைந்து நடித்தமை என்பதனை வி இக் குழந்தைகள் வளர்ந்தவர்களுடன் ஈடு கொடுத் ബ சத்தக்கதாக
மலையக மக்கள் மத்தியில்
தொண்டமானுடைய
5ഞഓഞ
ஈடுகொடுத்து அரசியல் நடத்து தமிழ் இடதுசாரிகட்கு இருந்தள தமிழ்த் தேசிய வாதிகளுக்கு
இருக்கவில்லை
டன் தொடர்ச்சியற்ற மலைநாட்டில் வாழ்ந்தமையும் அவர்களது தனித் துவத்தை மேலும் வலியுறுத்தியது.
மலையகத் தமிழரின் தனித்து வத்தை மார்க்சியவாதிகள் வலியு றுத்துவது என்பது அவர்களை வடக்குக் கிழக்குத் தமிழரிடமி ருந்து பிரிக்கும் முயற்சி அல்ல. மாறாக உண்மையான ஒரு நிலை மையை அடையாளம் கண்டு அதை அங்கீகரிப்பதன் மூலம் தங்கிய நிலையிலுள்ள ஒரு சமுதா யப் பிரிவின் நலன்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியே அது எல்லாவற்றிலும் முக்கியமாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழரின் உரிமைப் போராட்டம் பெயரளவில் மலை யகத் தமிழரையும் முஸ்லீம்களை பும் உள்ளடக்கிய போதும் நடை முறையில் வடக்குக் கிழக்கைச் சார்ந்த தமிழரது நலன்களையொட் டியே தன் பாதையை அமைத்துக் கொண்டது. பழைய தமிழ்க் காங்கி ரஸ் தலைமையின் கீழ் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோ கம் அத்தலைமையின் வர்க்க நலன் களை ஆதாரமாகக் கொண்டது. தமிழ் பேசும் மக்கள் என்ற பெய ரில் அரசியலைத் தொடங்கிய தமி ழரசுக் கட்சியும் காலப் போக்கில் வடக்குக் கிழக்கின் வசதி படைத்த உயர்சாதித் தமிழரின் பிரதிநிதி
്ളു. (ഷിജു ഖൂ நிற்க முயன்றாலும் ஏனைய நடிகர் களின் திறனை அல்லது வெளிப் பாட்டினை அது பின்தள்ளி விட் து எனக் கூறுவதற்கில்லை நாட கத்தின் பின்னணியில் ஒலித்த இசை கேட்கக் கூடியதாக இருந்த
லும் அதில் அதிகளவு கவனம் செலுத்தப்படவில்லை என்பது தெரிகிறது.
யாகி விட்டது.
மத்தியில் தெ தலைமைக்கு ஈடு யல் நடத்தும் ஆ சாரிகட்கு இருந்த தேசியவாதிகளுக் cിബ).
தமிழ் பேச என்ற் கே தோல்வி
ഥഞ്ഞു, ளையும் வடக்கு ரது நலன்களைய துப் போராட்டத் தற்கான வாய்ப்பு ளின் முற்பகுதியி ழருக்கு எதிராக se CLÍNGUIGII அளித்தன. ஆ மேலோங்கியிரு நடுத்தர வகுப் ஒடுக்கப்பட்ட ளுக்கு வடக்குக் ழர் மீதான நம்பி னப்படுத்தியது. யம் போன்ற நி முன்னெடுக்கப்ப சிறுபான்மைப்ே தன. இந்த நிை பேசும் மக்களது வும் போராடக் தேசியவாதத் த
வந்திட்டு வந்திட்டுப் போறி
அமைல் ஒளி @ u。@ முழுவதிலும் http(c) thij யைக் குறிப்பி இதனால் ஏை Com oso C: m , பொருளாகாது
இரண்டாவது ந orld Gli in
அரங்காடிகளின் இரு நாட
நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்க ளுக்குள்ளேயே பழைய கதை எனத் தெரிந்து கொண்டு மேடை யில் பாத்திர அசைவுகளையும் நடிப்பினையும் கவனித்துக் கொண் டிருந்த பார்வையாளர்களுக்கு கி ணற்றுக்குள்ளை என்ர நிழலைக் காட்டி ஏமாற்றலா கிறாய் ஆட் டி மந்தது என்ர அம்மன் அப்பன் என சிங்கம் செல்லுவது ஒரு திருப்பத்தினை உணர வைக்கி றது பழைய எல்லோருக்கும்
தெரிந்த கதையினை சிறுவர் நாடக
மாகப் பிரதியமைத்த குழந்தை மசண்முகலிங்கம் இந்த இடத்தில் தான் தனது முத்திரையினைப் பதிக் @ps L」@eusaí* pm。
கத்துடன் ஒன்றியிருக்கவும் இது
உதவுகிறது
முதலாவது நாடகத்தில் நடித்தவர் ട് ീട് ബ
ஒரு சிறு குறிப்பு i-i
െ ബ 。 Q。 ‘စ္ဆန္တု ...jံါးနှီးjj (ခါး၊ pri ŝajne eseo ൺ{ (് களையும் தா கருவாக்கியுள் இழுக்கும் காட் ( ( ni. coas e músico காட்டுவதற்கு
அமைந்துள்ள berk 85tib #မဒေ၊ ၉။ வேகத்தினை ே ருக்கவில்லை. இசை பாத்திர 3ur un cour விக்க முடிந்து C
னால்) துன்பம்
 
 
 
 
 
 
 
 
 

மிழ் மக்களது
னதீர்வுஎன்ன?
வடக்கு கிழக்கிகான தீர்வு (மல்ையகத்திற் கானர் தீர்வாகாது
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ ரது தேசியப்பிரச்சினையின் தீர்வு பிரதேச அடிப்படையிலான சுயாட் சியையோ அல்லது சூழ்நிலைக
ஆற்றல்
வுக்குத்
ബ8, 1886
ண்டமானுடைய கொடுத்து அரசி றல் தமிழ் இடது ளவுக்குத் தமிழ்த் இருக்க
*ம் மக்கள் TIL LUTTL-LL-60T
தமிழரின் நலன்க கிழக்குத் தமிழ ம் ஒருங்கிணைத் தை முன்னெடுப்ப க்களை எழுபதுக ல் மலையகத் தமி ாடுக்கப்பட்ட சிங் நடவடிக்கைகள் பினும் வடக்கில் த தமிழ் உயர் மனோபாவம் | осоa)ша, од, a, கிழக்கிலுள்ள தமி .cccc 1970களிற் காந்தி றுவனங்களினால் ட்ட நற்பணிகள் பாக்காகவே இருந் யில் சகல தமிழ் நலன்களுக்காக கூடிய ஒரு தமிழ்த் லைமை முற்றிலும்
யோ மச்சாள்
Giro (559 ருந்தன நாடகம் கைல்கலை மறக் a பன்றிக் (ii து வி முடியாது. பாத்திரங்கள் லி  ைஎன்பது
கம் அ தாசீசிய தது போதும்
栎、 வாழ்க்கையோடே மாணவர்களும் 955.956T. |ကြီးများ။
ஒதுக்கி இல்லான நிகழ்வுகளில்
ஈடுபடல் என்பவற்றினை மறந்து சுதன நாடகங்கள் பற்றிய குறிப்புகளை
கலைக்கழகமான ண்டு இதனையும் றிப்படுத்தியிருக்கி கத்தின் இன்னல்க டியின் கொடுமை யஸ் நாடகத்தின் భద్రప్రభు Guair i bit oif து மீனவ சமூகத்தி raronisation Cina
ஓர் உத்தியாக
மைட்டக்கு ஏற்ற டையில் கொண்டி பல இடங்களில் ĝelesör 2 69;oj (Bou ft (6)
i bon a let (த வடிக்கைகளி ് ബാക്
அசாத்தியமாகி விட்டது. பழைய தமிழ்த் தேசியவாதிகளது குறுகிய பார்வையையே அவர்களது போராளி வாரிசுகளும் சுவீகரித்துக் கொண்டனர். எனவே, தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படை யில் ஒரு குரலாகப் பேச வேண்டும் என்ற தமிழ்த் தேசிய முதலாளித்து வக் கருத்து நடைமுறைக்கு இசை யாத ஒன்றாகிவிட்டது.
இதன் அர்த்தம், தமிழ் பேசும் மூன்று முக்கிய இனப் பிரிவுகளும் பிளவுபட்டு நிற்க வேண்டுமென்ப தல்ல. ஒவ்வொரு பிரிவிற்கும் உரிய தனித்துவம் தமிழ் பேசும் இனம் என்ற பகுப்பின் மூலம் மறைக்க முடியாதது என்பதால், அவ்வேறுபாடுகள் பகைமையான
ளின் நிர்ப்பந்தத்தாற் தனி அர சையோ கூட அவசியமாக்கக் கூடும். எவரேனும் அத்தகைய தீர்வு மலையகத் தமிழரது நலன்க ளையும் முற்றாக உள்ளடக்கு மென்று கூறின் அது சுத்தமான பித் தலாட்டமே. இந்தளவில், மலைய கத் தமிழரது நலன்களைப் பேண அவர்கள் இன்று வாழும் பிரதேசங் களையும் அவர்களது தொழில்வச திகள் வாழ்க்கைமுறை என்பனவற் றையும் கணிப்பிற் கொண்டேயாக வேண்டும். எனவே தான் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனமென வலியுறுத்து வோர், மலையகத் தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை தமிழ் பேசும் இனம்' என்ற அடிப்படை யிற் பேணுவதற்கு வடக்குகிழக்கி லுள்ள பாரம்பரியப் பிரதேசங்க
su II ¿CuIII, Gf GSS
தமிழ்த் தேசியவாதிகளது
குறுகிய பார்வைை
யயே போராளி
வாரிசுகளும் சுவீகரித்துக் கொண்டதால் மலையக மக்களையும் உள்ளடக்கிய
தமிழ் பே
சும் மக்கள்
என்ற கோட்பாடு
நடைமுறையில்
தோல்வி கண்டது
உறவுக்குப் காரணமாகிவிடா சிங் களப் பேரினவாத ஆட்சியாளர் கட்கு எதிரான போராட்டத்தில் சகல சிறுபான்மை இனங்களும் இணைய வேண்டிய தேவையா லும் பொதுமொழியாலும் வர லாற்று ரீதியான உறவுகளாலும் அவர்களிடையே நெருக்கமும் நல் லுறவும் மிகவும் சாத்தியமாகிறது டன் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகிறது.
för Gib o consTitle Glungsorgo c; வெளிப்படுத்தல் Stocoa) Grción CD sig, Georguljci எது சம்மாட்டி மீனவர்களை ஆட் டில் படைப்பது நன்கு காட் ப்
( Lഞ ഗ്രൂ பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் இவை நாடகத்தினை தாக்கி எறிந்து விட்டன என வலிந்து கூறி விட முடியாது இன்றைய சூழலில் ஒத்தி கைகளை மேற்கொள்ளல் நகர
வந்திட்டு வந்திட்டுப் (.i. air) (Cill ar .
ജൂൺ காதுகளில் ஒலிக்கிறது.
பொதுவாக அரங்காடிகளின் நாட கங்கள் இரண்டும் அவர்களது தர மான தமிழ் நாடகங்களை மே ை யேற்றும் குறிக்கோளின் நல்ல ஆக் கங்கள் என்றே சொல்லவேண்டும் பிரதி மே ைஅமைப்பு வெளிப் படும் நடிப்பு என்பவற்றோடு இசை ஒளி போன்றவற்றினையும் அரங்காடிகள் கவனிப்பது ன் யாழ்ப்பாணப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்ட நாடகங்களை மட்டுமல்லாது இலங்கையின் ണ്ണങ്ങu ി¡ G88, 9ണ കഥെ கொண்ட நாடகங்களையும் எதிர் காலத்தில் மேடையேற்றுவார்கள் என எதிர்பார்ப்போம்
னையோ போதாது என்பதை உண ரவேண்டும் மலையக மக்களின் இருப்பும் நலன்களும் உறுதிப்படுத் தப்பட அவர்களது தனித்துவம் தெளிவாக அடையாளங் காணப்ப டுவதும் அங்கீகரிக்கப்படுவதும் அவசியம்
மலையகத் தமிழர் 6 Ti60T CD Llŷ95LD 6 T616).JPTODD 2-((56). IT60Tg5.
மலையகத் தமிழர் என்ற சொற்றொடர் எவ்வாறு வழக்கத் துக்கு வந்தது என்பதை நாம் மறந்து
விடுவதால் மலையகத்தில் வாழ் வோரை மட்டுமே அது குறிக்கிறது
என்று எண்ண நேர்கிறது. பிரித்தா
னியர் ஆட்சியின் போது இந்தியா விலிருந்து வந்த மக்கள் அனைவ ரையும் இந்தியர் என்று அடையா | ளங் காட்டும் வழமை இருந்தது.
இந்தியத் தமிழர் இந்தியச் சோன கர் போன்ற சொற்றொடர்களால்
மலையகத்திலும் பிற பகுதிகளிலும்
கூலி உழைப்புக்காக இலங்கைக்
குக் கொண்டு வரப்பட்ட மக்களும் அவர்களது வரவையொட்டி இங்கு வந்த பிறரும் அழைக்கப்பட்டனர். இந்தியா' என்ற அடைமொழி அவர்களை அந்நியராகவே அடை யாளங்காட்டியமையால் அவர்க ளுக்கு இலங்கை மண்ணில் உள்ள உரிமையை வலியுறுத்தும் நோக்கி லேயே அவர்களை மலையகத் தமி ழர் என அழைக்கும் வழக்கம் உண்
டாயிற்று.
தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தமிழரிற் குறிப்பிடத்தக்க தொகையினர்
கொழும்பிற் கூலி உழைப்பாளராக
வாழ்ந்தனர். தென்னிந்தியாவிலி
Iருந்து தமிழ் பேசும் வணிகர்கள் வந் தார்கள் இவர்களை விட மலை
யாளிகளும், பிறப்பாற் தெலுங்கர்க ளான அருந்ததியர் குலத்தவரும் வந்தார்கள் மலையாளிகள் பல் வேறு தொழிற்துறைகளிலும் தொழிற்சங்க அரசியலிலும் முக் கிய பங்கு வகித்தனர். அருந்ததியர்
பெரும்பாலும் நகரசுத்தித்தொழிலி லும் குறைந்த வருமானம் தரும்
கூலி உழைப்பிலும் அமர்த்தப்பட்
et

Page 11
சரிநிகர் 1-15 ஒக்ரோபர் 1998 11
dமார் இரு மாதங்க ளுக்கு முதல் பிரசுரிக்கப்பட்ட சரிநி கர் இதழொன்றின் கட்டுரை ஒன் றிலே இந்திய ஏகாதிபத்தியவாதம் பற்றி உங்கள் கருத்தையும், அதன் பிறகு வந்த இதழில் 'தெஹிவளை LoIGyöI" GTGILIGJÁlcsi Gál LDÍJ GTLDL லையும் வாசித்தேன். அதன் விளை வாக இதை எழுதுகிறேன்.
இன்று தலைநகரில் வெளிவரும் பத்திரிகைகளில் தமிழர் நலன்பற்றி கவனம் செலுத்தும் பத்திரிகை என்" றரீதியில் சரிநிகளில் தமிழர் சார்பு காணப்படுவது இயல்பானது. அதுவே தேவையானதும் கூட О ". தமிழர் சார்பு என்றாலே து புலிசார்பு என்றும் தமிழர் களே புலிகள், புலிகளே தமிழர்கள் என்றும் அப்பட்டமாக பச்சை இன வாதம் கக்கும் சிங்களப் பேரினவா திகள் போல சரிநிகரை 'பிரபாகர னின் வால்" என்னுமாப்போல் எழுதியிருப்பது விசனத்தை தருகி றது. மாலன் எதைக் கொண்டு சரிநி கர் 'பிரபாகரனை வளர்க்கிறது" என்று கூறுகின்றார்? சரிநிகர் ஒடுக் கப்பட்ட நசுக்கப்பட்ட பச்சைப் பேரினவாதத்தால் உரிமையிழந்து ஊசலாடும் தமிழ் பேசும் மக்களுக்
இந்தியா செய்தது
தியாகமா?
குச் சார்பாக கட்டுரை வரைகிறது
என்பதாலா?
இந்திய பேரினவாதத்தை அம்ப லப்படுத்தும் போது சரிநிகர் ஆசிரி யரை மூடன் என்றும் பிரபாகரனை முட்டாள் என்றும் கூறும் மாலனின் புத்திசாலித்தனமான கருத்துத்தான் என்ன? தமிழருக்காக இந்தியா தியாகங்கள் செய்தது என்று கூத்தா டும் மாலன் போன்றோர் ஒரு தியா கச் செயலைத்தானும் கூறமுடி யுமா? இந்தியா, இலங்கைப் பிரச்சி னையில் தலையிட்டதன் உள்நோக் கம் இவருக்கு விளங்காவிட்டா லும் தமிழருக்கு நன்கு விளங் கியே இருக்கிறது. மூன்று வருட கால திட்டமிட்ட ஆக்கிரமிப்பி னால் சுமார் பத்தாயிரம் அப்பாவித் தமிழரை ஈவிஇரக்கமின்றி கொன்று குவித்த சாத்தானின் படை கள் செய்ததுதான் தியாகமா? தனது நாட்டில் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாப்பி லும் உரிமை கேட்டு ஓலமிடும் மக் களை அதுவும் தன் சொந்த மக்க ளையே மிருகத்தனமாக கொன் றொழிக்கும் இந்திய மத்திய அரசு வேற்று நாட்டு மக்களுக்கு குறிப் பாக இலங்கைத் தமிழருக்கு தியா
புரிந்து யும் உதவிபுரியும் எ கிறாரா மாலன்.
அல்லது இலங்கை ஆக்கிரமிப்பைப் பே நாமில் அமெரிக்க ஆப்கானிஸ்தானில் மிப்பு பங்களாதே என்ற ரீதியில் இந்திய னம் என்பவற்றை எ நாட்டு குடிமக்களுக் கள் செய்த தியாகம் 6 றாரா மாலன்?
இந்திய அரசின் செ திருப்திப்படும் மா யாவை புகழ்வதன் திய எதிர்ப்பை மூலமோ ளின் வெறுப்பைச் விரும்புகிறாரா?
ஜனநாயக விரோத தீவிரம் காட்டினாலும் டமான திட்டமிட்ட இ லையை நடாத்து பெளத்த பேரினவாத ராகப் போராடுகிறார் யில் புலிகளின் பே னதே (இப்படி எழுது ளின் எல்லா நடவ நியாயப் படுத்த என்று எவரும் கருத தனிப்பட்ட கொள்ை துக்களின் அடிப்படை போன்றோரின் புலி கொள்கை தமிழர் எதி வது சரியான துதான பக விரோதப் புலிகள் கிரலிடும் மக்கள் குரல கடிக்குரலிடும் மாலன் தான் என்ன? தேவராசன தேவராஜ் கொழும்பு - 5 (இதே கருத்துப்பட சி என்பவரும் மூளாயிலி தியிருக்கிறார்)
அமைப்புக் குழுத் தலைவர் திரு ஜயத்திலக கமலவிர அவர்களு டன் நடத்திய கலந்துரையாட லில் ஒரு பகுதி:
விழாவை ஆண்டு தோறும் ஒழுங்குபடுத்துவது மூலம் தாங் கள் எதிர்பார்ப்பது என்ன? பதில் எமது இலக்கிய படைப்புக் களை அவதானிக்கும் போது உல கின் அனேக நாடுகளின் சிருஷ்டிக வின் உயர் மட்டத்தை அவை எட்ட வில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந் திய இலக்கியப் படைப்புக்களின் சிருஷ்டிகளை அண்மிக்கக்கூடிய படைப்புக்கள் இலங்கையிலி ருந்து ஒரு சில மாத்திரமே வெளி வந்துள்ளன. காத்திரமான திற னாய்வு செய்யப்படாமையே இதற் கான காரணியாகும். எமது இலக்கி யப் படைப்புக்களை அர்த்தமுள்ள வகையில் திறனாய்வு செய்வது சுதந்திர இலக்கிய் விழாவின் முக் கிய குறிக்கோளாகும். இலங்கை யின் இருமொழிகளான சிங்களத் தையும் தமிழையும் ஏக காலத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வகை யில் அமையும் தேசிய மட்டத்தி லான ஒரு இலக்கிய விழாவாக இதனை ஒழுங்கு செய்வதின் முக்கி யத்துவத்தையும் இங்கு வலியுறுத் துகின்றோம். மற்றுமோர் விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இலக்கியவா திகள், விமர்சகர்கள்,வாசகர்கள் ஆகிய அனைவரும் சுதந்திரமாகச் செயற்பட்டு இந்த இலக்கிய விழாவை நடத்துவதன் மூலம் இ 。 cm cm
கேள்வி: இத்தகைய இலக்கிய
கச் செயற்பாடு ெ டுகின்றது. சிறந்த தைக் கட்டியெழுப் தீக வளங்களை ம ருத்தி செய்வது ே ஆத்மீக வளங்கள் ருத்தி செய்ய ே நேரத்தில் விமர்ச கொள்ளுதல், களை செவிமடுத் துறைகளைப் பொ டாகச் செயற்பட்டு பைச் செலுத்துதல் யக சமூகத்திற்கு ே தியாவசியக் கு கலாசாரத் துறை றைப்படுத்தல் எ இலக்கிய விழாை தும்போது கவனத்
co,
_V MANA கைகுலுக்குவது.
தமிழ் மக்கள் இன்று நடாத்தும்
1 போராட்டம் வெறும் பயங்கரவாத
வெறியாலல்ல; அவர்களது உரி மைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்ததாலேயே என்று புரிந்து கொள்ளும் LJla Gu 1; பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை யும் பாலஸ்தீனத்தையும் சமமாக அங்கீகரித்த பின்னரே 'சியோனிச இஸ்ரேல் கைகுலுக்கிக் கொண் டது என்பதை யூ.என்.பியினர் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு தேசத் தின் உயிர்ப் பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் பரஸ்பர அங்கீகாரம்-தமிழ் தேசிய
· sa
இனத்துக்கு எவ்வகை படாத தேசிய இனம் காரம்- உருவாக்கப்பட அது தான் சமாதானத் கியமான அடிப்படை தையே
ஆனால் சட்டத்தரன ளுக்கு இவை எல்லாப் னவையாகப் படுகின்ற னவோ?
வெறும் ஆசைகளுக் யில் வேண்டுமானால் இடம் ஆனால் வரலாற்றில் இடம் குப்பைத் ெ தவிர வேறொன்றுமில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும், இனி ன்று இலவுகாக்
யில் இந்திய TG)(36). ColuJL’ ஆக்கிரமிப்பு ரஷ்ய ஆக்கிர நவில் உதவி அடாவடித்த GoGOT), அந் கு'இந்த அரசு என்று கருதுகி
பல்கள் பற்றி
லன் இந்தி
¶ | كلاق وبين العلاقاته"" இனப்படுகொ () th b " ( " அரசுக்கு எ ის გარნი“ გაბატ .. :ள் என்ற ரீதி *NGS * Cee ாக்கு சரியா რა რაზ ავესში வதால் புலிக டிக்கைகளும் ப்படுகின்றன வேண்டாம்) ககள், கருத் யில் மாலன் எதிர்ப்புக் ர்ப்பாக மாறு ா? "ஜனநா ' என்று கூக் Tfi போன்று கருதுவது
გადად სნა
வளிப்படுத்தப்ப தொரு சமூகத் புவதற்கு பெள ாத்திரம் அபிவி ாதாது அதற்கு ளயும் அபிவி |ண்டும் அதே எத்தை ஏற்றுக் எதிர்க்கருத்துக் ல்தாம் சார்ந்த பத்த வரை கூட் தமது பங்களிப் போன்ற ஜனநா வையான அத் எவியல்புகளை
ன்ற அங்கீ வேண்டும்; கான முக் கும் என்ப
அவர்க முக்கியமா வோ என்
வீரகேசரி முன்பக்க க்கலாம். அவற்றின்

Page 12
REGISTERED AGA NEWSPAPER IN SRI LANKA
GauộGofilum 6SI6OJETLJIĠ, கல்லூரி
வடகிழக்கு
மாகாண சபையிடமிருந்
பறிக்கப்படுகிறது?
வுெனியா விவசாயக் கல்லு ரியை நேரடியாகவே விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விவசாயக் கல்லூரியாக
மாற்றுவதென்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயத் துறையின் பயிற்சி அளிப்பதற்கான
நாடு பூராவும் நிறுவப்பட்டுள்ள 25 விவசாயக் கல்லூரிகளில் ஒன்றா கவே இது இயங்குமென்றும் வவு னியா கல்லூரிக்கான கற்கை நெறி கள் எதிர்வரும் 1994 மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ள தாக தெரியவருகிறது.
இந்த நடவடிக்கையானது, வவு னியா விவசாயக் கல்லூரிகளை தர மிறக்கவும், வட-கிழக்கு மாகாண சபையின் கீழ் நேரடியாக இயங்கி வந்த இக் கல்லூரியை மத்திய அர சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமென இருந்த இந்தக் கல்லூரி இன விகி 95IT FITU அடிப்படையிலேயே மாணவர் தெரிவை கொண்டிருக் கும் என்று அறிவிப்பதன் மூலம் அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளவும் திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு நடவடிக்கையே என்று இக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர் கள் தெரிவித்தார்கள்
இந்த விவசாயக் கல்லூரி வடகி ழக்கு மாகாணசபையின் செய லாக்க காலப்பகுதியில் 1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவு னியா மாவட்டத்தில் தாண்டிக்கு ளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட் டது. இதன் உருவாக்கம் முற்று முழுதாகவே தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்களை நோக்கமா கக் கொண்டிருந்தது ஆனால் 1990 பூனில் யுத்தம் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து யூலை மாதம் முதல் இக் கல்லூரி கிளிநொசசியில் தற்காலிக மாக இயங்கி வந்தது. ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே தமது கல் வியை முடித்த நிலையில் புதிய eᎦᏏᏯ8ᎣᏓᏓᎸ ᎠᏰ5fᎢ 60! [ ᏝᏱᏝᎢ ᎧᏍᏛᎢ ᎶᏂ 1ᏝᎢ ᏪᎭ5ᎶᏛ ᎧlᎢ அனுமதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அமைதிக்கு திரும்பியுள்ள தாண் டிக்குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிப்படைந்த விவசாயக் கல்லு ரியை புனரமைப்பதில் அதிபரும் விரிவுரையாளர்களும் துரிதமாக ஈடுபட்டனர் மிகக் குறுகிய காலத் தில் ஓரளவு புனரமைக்கப்பட்ட கல் லூரி மீண்டும் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 10ம் திகதியிடப்பட்டு விவசாயத் திணைக்களத்தினால் கல்லூரி அதிபருக்கு அனுப்பப் பட்ட கடிதம், புதிய ஆண்டுக்கான மாணவர்களை தெரிவு செய்வதை உடன் நிறுத்தும்படி பணித்தது
வட-கிழக்கு மாகாணசபைக்கு சொந்தமான இவ்விவசாயக் கல்லு ரியை மந்திரி சபையின் அங்கீகாரத் துடன் பிடுங்கிக் கொள்ளும் நோக் குடனேயே இப்பணிப்புரை வழங் கப்பட்டுள்ளதாக தெரிய வருகி றது. இதுசம்பந்தமான விடயங் களை ஆராய்வதற்கு மத்திய அரசி னால் உயர்மட்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது அண்மையில் பாராளுமன்றத்தில் விவசாயக் கல்லூரி சம்பந்தமாக தமிழர் விடுதலைக்கூட்டணி பா.உ றுப்பினர் ராஜா குகனேஸ்வரன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில வித்த விவசாய ஆராய்ச்சி அமைச் சர் தர்மதாச பண்டா இனிமேல் இங்கு ஒரு வருட கற்கை நெறியே நடத்தப்படும் என்றும் அக் கற்கை நெறிக்கான மாணவர்கள் நாடளா விய ரீதியில் நடாத்தப்படும் பரீட் சைகளின் முடிவுகளுக்கு அமைய மாவட்ட அடிப்படையில் அனும திக்கப்படுவர் எனக் கூறியுள்ளார். இதற்காக 25 மாவட்டங்களில் 25 கல்லூரிகள் நிறுவப்படும். அங்கு இனவிகிதாசாரத்திற்கு ஏற்பவே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் இவ்வனுமதிக்கான ஆரம்ப தராதரமாக க.பொ.த சாதா ரணதரப் பரீட்சையே அமையும் என்றும் அதில் விவசாயத்தை ஒரு பாடமாகக் எடுத்திருக்க வேண்டும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதுவரை காலமும் இக்கல் லூரியானது தேசிய மட்டத்தில் தரம் வாய்ந்த கல்லூரியாக இயங்கி யது. இங்கு 2 வருடக் கல்வியை பூர்த்தி செய்பவர்களுக்கு குண்டக சாலை டிப்பிளோமாவுக்கு சமதை யான டிப்பிளோமா சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. இதற் கான அடிப்படைத் தகுதியாக க.பொ.த உயர்தரப் பரீட்சையே அமைந்திருந்தது. ஆனால் ஒருத லைப்பட்சமாக அரசினால் இப் போது மேற் கொள்ளப்படவுள்ள இம்முடிவினால் இத் தேசியக் கல் லூரி மாவட்டக் கல்லூரியாகவும்
அதன் சான்றிதழ் டிப்பிளோமா
சான்றிதழை விட குறைந்த தராத ரம் உள்ளதாகவும் அமையும் நிலை உருவாகியுள்ளது இனவிகிதாசா ரம் பின்பற்றப்படுவதனால் வடகிழக்கு மாணவர்கள் இக்கல்லு ரிக்கு தெரிவாகும் வீதம் குன்றக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் இந்த நாட்டில் தமிழ் பேசும் மாணவர்களுக்கென இருந்த ஒரே
யொரு உயர்தர விவசாயக் கல்லூரி
பும் இல்லையென்றாகி விட்டது.
மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட தற்கு அமைய 1ம் வருட பயிற்
சியை வெற்றிகரம வர்கள் இரண்டா சியை குண்டகசா ஆக்கினாலே டிப்பி தழை பெற்றுக் கெ
குண்டகசாலை வி சிக் கல்லூரி ஈர அமைந்துள்ளது. நாட்டு பயிர்வகை டுமே செய்முறைப் கப்படுவது EIT உலர் பிரதேசமான பகுதி மாணவர்களு நெறி உபயோகமற் கும் என்று வவுனி கல்லூரியின் பே அபிப்பிராயம் ெ
GT.
தமது அனுமதி இ தொடக்கப்பட்டெ அரசு தெரிவிக்கி LDITEIT COST gCOLIS, Cast வலாக்கலுக்கு ஏற் அதிகாரத்திற்கு உ லூரி 1989 இல் டது. அதற்குமைய கென வழங்கப் மாண ஒதுக்கீட்டி அபிவிருத்திக்கும் திற்குமான 100 எடுக்கப்பட்டது அ திய அரசானது ரூபா மட்டுமே ஒ: யிருந்தது. (இத் இக்கல்லூரியின் தேவைகளுக்குக் தல்ல என்பது வே மாவட்ட மட்டத்தி கப்படவுள்ள வழங்கலில் 25% பயன்படுத்தப்படு வருகிறது. அப்ப Au 75% LDITGO, மாவட்டங்களுக்கு வுள்ளன?
dOC
இக்கல்லூரியில் க வர்கள், கற்பித்த ஊழியர்கள் அை ডেT 60া60া ?.
முழுக்கமுழுக்க ம அதிகாரங்களுக்கு கீட்டுக்கும் அயை L JL LL GAGALJIT LI Jġi, 8
தெடுத்து விட அ দ্য ক্টো?.
வட-கிழக்கு
வழங்கப்பட்ட அ காரங்களையும் பி சின் நோக்கம் தா
600 TIL DIT ?
-—തുബ கொழும்
 
 
 
 
 

ாக பூர்த்தி செய்த ம் வருட பயிற் லையில் பூர்த்தி பிளோமா சான்றி ாள்ள முடியும்.
வசாயப் பயிற் வலயத்திலேயே அங்கு மலை களைப்பற்றி மட் பயிற்சி வழங் த்தியம். ஆனால் வட-கிழக்குப் நக்கு இப்பயிற்சி றதாகவே இருக் Nu JIT GÉNG) USEIT u Jö, தனாசிரியர்கள் தெரிவிக்கின்றார்
ன்றி இக்கல்லூரி என இப்போது ன்ற போதும், ன் அதிகாரப் பர வழங்கப்பட்ட ட்பட்டே இக்கல் ஆரம்பிக்கப்பட் LIDT SEIT GROOT GEGOLIŠ. பட்ட புனர்நிர் லிருந்தே இதன் புனர்நிர்மாணத் மில்லியன் ரூபா தேவேளை மத் ஒரு மில்லியன் க்குவதாக கூறி தொகையானது திரை மேசைத் ட போதுமான
விடயம்)
கு தரம் குறைக் இக்கல்லூரியின் மட்டுமே இங்கு என தெரிய யானால் எஞ் வழங்கல் எந்த
ஒதுக்கப்பட
விகற்ற மாண ஆசிரியர்கள், வரதும் நிலை
காணசபையின் பொது ஒதுக் உருவாக்கப் லூரியை பறித் முயற்சிப்பது
காணசபைக்கு சொற்ப அதி ங்கி விடும் அர
இதற்குக் கார
1993 ஒக்ரோபர் 8 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விழா ஆரம்பமாகும் 9:15, 11 50 ബ് சர்வதேச சிருஷ்டி இலக்கியத்தின் ஏகபோக ஒருங்கமைப்பு பற்றிய கலந்துரையாடல் உரையாற்றுவோர் கலாநிதி பியசிறி விஜயசேகர ரஞ்சித் பெரேரா கலாநிதி சுனில் விஜயசிறிவர்தன கபில குமார காலிங்க (p: 11.30 100 സ്ഥങ്ങി ബ "இலக்கியமும் இன உறவும் சிங்களதமிழ் இலக்கிய பரிவர்தனை பற்றிய கலந்துரையாடல் உரையாற்றுபவர் கலாநிதி எம்ஏ நுஃமான்
lbt Sco 2 00-5 SO சிங்கள தமிழ் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டு உரைகள் தமிழில் உரையாற்றுவோர் எஸ் ரஞ்சகுமார் எஸ்தேவராஜா சிங்களத்தில் உரையாற்றுவோர் சுகத்தபால டீசில்வா ஆரிய வம்ச ரனவிர லூசன் புனத் சிங்கள LOTT Groep 0.30 - 6 30 இளம் எழுத்தாளர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல் 600கலாசார நிகழ்ச்சிகள்
நந்தா மாலினி ரவிபந்து வித்தியாபதி Dom GÓlafs கிருபாகரன் ஹர்ஷ மாக்கலந்த பிரசன்ன அபேசேகர காலோ விஜயசிறி நிசங்க தித்தெனிய கௌசல்யா பெர்ணந்து நவரத்தின கமகே உட்பட பிரபல கலைஞர்கள் பங்கு பற்றுவர் ஒக்ரோபர் 9 ஆம் திகதி &rഞഖ 9,00-12.30 ഖഞ് 1991,1992 இல் வெளியாகிய தமிழ் இலக்கிய படைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டு உரைகள் உரையாற்றுவோர் சிறுகதை பெனடிக்ற் பாலன் நாவல் சித்திரலேகா மெளனகுரு கவிதை செயோகராஜா பிற்பகல் 100-500 மணிவரை
1992 இல் வெளியாகிய சிங்கள இலக்கிய படைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டு உரைகள்
உரையாற்றுவோர் மொழிபெயர்பு கலாநிதி அர்ச்சுண பராக்கிரம கவிதை கலாநிதி சுனில் விஜயசிறிவர்தன சிறுகதை திரு திலக் ஜெயரத்தின நாவல் பேராசிரியர் சச்சரித்த கம்லத் மாலை 500 - 600 வரை விருது வழங்கும் வைபவம்
600 மணிக்கு இசை அமைப்பாளர் பிறேமசிறி ஹேமதாச அவர்களின் இசை நிகழ்ச்சி
s