கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.10.16

Page 1
335 SARINAR
இதழ்32
16-31 ஒக்ரோபர் 1993
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாதி
"எங்களுடைய ம6
விட்டுள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதா வது, பூரீராமபுரம் வீடமைப்புப் பகு தியில் உள்ள 39 குடும்பங்களை யும் உடனடியாக வெளியேற்றும் படி ஒக்ரோபர் 7ம் திகதி ஒப்பமிடப் பட்ட கடிதமூலம் வவுனியா பிர தேச செயலர் டி.வி.அமிர்தலிங்கம் காத்தார் சின்னக்குளம் கிராம வையாளரைப் பணித்துள்ளதா "வும், அவர்கள் வெளியேறாவி டின் பொலிஸாரின் உதவியை நாடும்படி கூறியுள்ளதாகவும் தெரி யவருகிறது
ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன் னர் வாய்மூலமாக பணிக்கப்பட்ட போதும் இப்போது எழுத்து மூல மாக வெளியேற்ற உத்தரவு பணிக் கப்பட்டுள்ளது.
77ம் ஆம் ஆண்டின் இனப்படுகொ லையையடுத்து மலையகத்திலி ருந்து இடம் பெயர்ந்த மக்களே ஆரம்பத்தில் தச்சன்குளம்,வேப்
பங்குளம்,கோவிற்குளம் பகுதிக
ளில் குடியேறியிருந்தனர். எனி னும் விமான நிலைய விஸ்தரிப்பு என்று கூறி அரசினால் அப்பிரதேச காணிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பின் இந்த மக்கள் பூரீராமபுரத்திற்கு வந்து காடழித்து குடியேறினர்
89ம் ஆண்டு காலப்பகுதியில் 102 குடும்பங்கள் குடியிருந்தன. 11.10.89இல் இராணுவத் தாக்குத லில் 13 பேர் கொல்லப்பட்டதைய டுத்து நாட்டின் வேறு பகுதிகளுக் கும், தமிழ் நாட்டிற்கும் இடம்பெ யர்ந்த இம்மக்கள் பின்னர் மீளவும்
வவுனியா யூரீராமபுர மக்கள்
ଜTisଜoଗt (ରରiଗ୩();
வுெனியா மாவட்டத்தில் காத்தார் சின்னக்குளம் கிராமசேவகர் பிரிவில் கும் 39 குடும்பங்களையும் உடனடியாக வெளியேற்றும்படியும், அவர்கள் 6ெ விடின் பொலிஸாரின் உதவியை நாடும்படியும் அதிகாரிகள் கிராமசேவகருச்
வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 39 குடும்பங்களில் 23 குடும்ட காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ள போதும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்( வவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்தப்பட்ட ஆயிரம் வீட்டுத் திட்டப்ப ஒன்றான பூரீராமபுரம் கிராம வீடமைப்புத்திட்டம் விரைவில் ஜனாதிபதியா வைக்கப்படவுள்ளதாகவும், அதனையொட்டியே இங்கு குடியிருந்த மக்கை யேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இவ்வுத்தரவு குறித்து, அபிப்பிராயம் தெரிவித்த கிராமவாசி ஒருவர் 'இது 5TLD மண் - இங்கிருந்து எம்மை யாராலும் வெளியேற்ற முடியாது' எனக் குறிப்பி
இங்கு குடியேறியிருந்தனர். இக்கு திட்டத்தில் முன்னுரிை டும்பங்களில் 23 குடும்பங்களிடம் பட வேண்டும் இர6 இக்காணிகளுக்கான அனுமதிப்பத் செய்கையையும், கூலி திரங்கள் உள்ளன. ளையும் கைவிட்டு இட தமக்கு நிவாரணம் 6
உடனடியாக வெளியேறுமாறு உத் வேண்டும். மூன்று 6
தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் - தமது பயிர்ச்செய்கையையும் தி رقابتهاதில் ഥക© ရေါ( கைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக் குமவரை பாதுகாபபா கப்பட்டுள்ளார்கள் இந்த மக்கள் தற்காலிக குடிசைகள்
தரவேண்டும். இவ்வாறு தமக்கு இழைக்கப்பட்ட
அநீதியைக் கண்டித்து இக்குடும் பங்கள் யாவும் கிராமசேவகருக்கு
இவ் வெளியேற்ற உத்த பாக சரிநிகர், மாகாண அதிகாரசபை உயரதிக
டம் வினவிய போது விற்கும் தமக்கும் எது பும் கிடையாது எனவு анные». அதிபரில் 4 لڑکی ہلاقے பட்டது எனவும் கு மேலும் அவர் கருத்து 60s uSci) DITST600T lo பட்ட இவ் ஆணை இப்போ நேரடியாக அ இருந்தே தமக்கு பிறப்பு தாகவும் அவர்களின் ளுக்கு உட்பட்டே தம Iடுகள் அமைவதாகவும்
மறுபுறத்தில் இவ்வீடன
பகுதியில் வாழும் குடு
வழங்கியுள்ள கடிதத்தில் மூன்று கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஒன்று நீண்ட காலமாகவே குடியி ருக்கும் தமக்கு இவ்வீடமைப்புத்
பிள்ளையாருக்கும் தகனக்கிரியை
அடைந்த படையினர் செ. 28ம் திகதி ஆரம் விமானங்கள் மூலம் ச பிக்கப்பட்ட யாழ்தேவி இரா 驚 *g*" III" ணுவ நடவடிக்கையில், யுத்தத்தில் -G ಇಂ। பங்கு கொண்டவர்கள்ைள்டப் மான குண்டுகளைப் பொதுமக்களுக்கே பாரிய இழ்ப் புக்கள் ஏற்பட்டதாக அறியப்படுகி சாவகச்சேரி இலங்கை றது. டம் சாவகச்சேரி சந்ை புத்தம் ஆரம்பமான முதலாம்நாள் : இராணுவத் தரப்பில் உயிர்சேதங் Coppo . கள் குறைவே. ஆனால் இரண்டாம் : Ꮆ0 ; நாள் புத்தத்தில் இராணுவத்தரப் ' பில் உயிர் இழப்புகள் அதிகமாக TEMPURANTIGO" | ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் பட்ட துங்கு குழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போணமச்சான் திரும்பி வந்தார்
கோவணத்தோடே
3.
போனார்காண் எண்மச்சான் போரென்று கிளாலிக்குப்
LLLLLLLLTTmTm LS SS LLLL rOTT TTTT S S S T T TLLLLLTTLTmLLLm ஆடையற்ற கோவணத்து ஆண்டியராய் ஆனார்காண்
so ubo sufu orso
ஈழமோகம்
ண்ணிலிருந்து
யற்ற முடியாது'
குடியிருக் வளியேறா
கு உத்தர
pils6rful Luis டுள்ளது.
குதிகளில் ல் திறந்து st Geners
து சொந்த
LL LITT. ம வழங்கப் *ண்டு பயிர் த்தொழில்க ம்பெயரும் பழங்கப்பட பீடமைப்புத் }கள் வழங் ன பகுதியில் அமைத்துத்
ரவு தொடர் வீடமைப்பு Tifll 52(56. If இவ்வுத்தர வித தொடர் இது அர பரத்திற்குட் L'ULGAL" L Tii. தெரிவிக் சுக்கு உட் ஸ் யாவும் GOLDġġAL Lb க்கப்படுவ ,ഞങ്ങT8, செயற்பா கூறினார். மப்பு திட்ட ம்பங்களை
crossa,
ug:8ցիան tem ucesa. துக்குமதிக பாழிந்துள்
iráf es un
முருகன் ம் குண்டு
ர்ந்த மரக்
ଅଭିରାry not );
Geologia,
hit ... " .
இை
நாலாம் திகதி நிரம் இரவு 10.30 மணி முகத்து வாரம் இந்து பரிபாலன சபை அகதி முகாமுக்குள் திமுதிமுவென நுழை கின்றனர் சில சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கி ருந்த நூற்றுக்கணக்கான அகதிக ளுக்கு மறுநாள் அதிகாலை அவர் கள் மட்டக்களப்புக்கு மாற்றப்பட வுள்ளதாக அறிவிக்கின்றனர். ஒரு குடும்பத்திற்குத் தலா 2000/= ரூபா வீதம் வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்தபடி அதிகாலை மூன்று மணிக்கு ஆறு பஸ் வண்டிகளில் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதி அகதிகள் ஏற்றப்பட்டனர். ஆனால் இவர்களுடன் இருந்த 26 கொழும்பு வாழ் மலையகத் தமிழ்க் குடும்பங்கள் செல்வதற்கு மறுத்தத னால் அவர்களுக்கு ரூபா 2000/- உதவித் தொகை மறுக்கப்பட்டது டன் முகாம் இழுத்து மூடப்பட்டு அவர்கள் வெளியே தள்ளப்பட்ட 60া। .
104 பேர் அடங்கிய இவ் 26 குடும் பங்களும் 1983 இனப் படுகொ லைச் சம்பவங்களின் போது அனைத்தையும் இழந்து இரத்ம லானை இந்துக்கல்லூரியில் இருந்த வர்கள் ஆவர். 1985இல் அங்கி ருந்து மீளக் குடியமர்த்துவதாகக் கூறி மட்டக்களப்புசத்துருக்கொண் டான் முகாமுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். பின்பு 1990 வரை தொடர்ச்சியாக பாவற்கொடிச் சேனை, மதுரைநகர் எனப் பல
| முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ள
னர் இறுதியில் யுத்தம் ஆரம்ப மான 90 யூனில் மீண்டும் கொழும் புக்குக் கூட்டி வரப்பட்டு முகத்து வாரம் முகாமில் வைக்கப்பட்டனர் கடந்த பத்து வருடங்களாக அகதி வாழ்வையே வாழ்ந்து வரும் இக் குடும்பங்கள் மீண்டுமொருமுறை
கலைக்கப்பட்ட இந்து பரிபாலனசபை அகதிமுகாம்
AT
அகதி முகாமுக்கே மாற்றும் அர சாங்கத்தின் முடிவை நிராகரித்துள் ளார்கள், அதனால் முகாமை விட்டு அரசாங்கம் இவர்களை வெளியேற்றியதுடன் சகல நிவா ரண உதவிகளையும் நிறுத்தியுள் துெ.
சமூக சேவைகள் திணைக்களத்தின் இம் முடிவினால் உண்ண உண வின்றித் தங்க இடமின்றி இவ் 26 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், கர்ப்பிணித் தாய்மார், வயோ திபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 104 பேர் முகத்துவாரம் வீதியோ
ரங்களில் வாழுகின்ற பரிதாப நிலையை உருவாக்கி விட்டுள்ளது இலங்கை சமூக சேவைகள்
திணைக்களத்தின் அற்புதமான 'ச மூக சேவை' சில அரசு சார்பற்ற நிறுவனங்களின் புண்ணியத்தில் வீதியோரத்தில் வைத்து வழங்கப்படும் உதவிகள் இவர்களை இன்னமும் பிச்சை எடுக்காது காப்பாற்றுகிறது. ஏற்கனவே விவேகானந்தா அகதி முகாமில் இருந்து அடித்து ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் எனக் கூறப்பட்டபோதும் நாவலடி அகதி முகாமுக்கே கொண்டு செல்லப்பட் டனர். இம் முகாமையையும் கலைத்து விட்டு மீளவும் மீளக் குடி யமர்த்துவதாகக் கூறி வாழைச் சேனை அகதி முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளனர். வாழைச்சேனை அகதி முகாமிலோ 7x7 சதுர அடி விஸ்தீரணமுள்ள இடமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள் ளது. (ஒரு குடும்பத்தின் அங்கத்த வர்கள் தொகை மூவராயிருந்தா லும் சரி எண்மராயிருந்தாலும் சரி 7x7 சதுர அடி தான்) இதே அகதி முகாமுக்கே முகத்துவார மட்டக்க ளப்பு அகதிகளும் இப்போது கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
என்.எஸ்), குமரன் இ

Page 2
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
suit co, as G.
தமிழரின் அவதி
(ਯ Tழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாடகை வீடுகளில் இருக்கின்ற தமிழர்களின் நிலை பரிதாபகரமானது. அதுவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்துவிட் டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பரிதாபம்
ஒன்று, வீட்டுச் சொந்தக்காரர்களின் கண்மூடித்தனமான வாடகை, வாடகை முற்பணம் வருடா வருடம் அது அதிகரிக் கின்ற வேகம் என்பவற்றுக்கு அவர் ஈடுகொடுக்க வேண்டும்.
இரண்டு, வீட்டுக்கு வந்துபோகும் விருந்தாளிகள் ஒவ்வொரு வரும் இடுப்புக்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்து போகும் புலிகளாக அயலவர்களும் வீட்டுச் சொந்தக்காரர்க ளும் சந்தேகப்பட்டுக் கதைக்கும் கதைகளுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டும். மூன்று, ஒவ்வொரு தடவை வீட்டிற்கு விருந்தினர் வருகின்ற போதும், பொலிஸ் நிலையத்திற்குப் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நான்கு திடீரென வீட்டிற்குநள்ளிரவில் வந்து குதிக்கும் பொலி ஸார் விருந்தினர்களையோ வீட்டிலுள்ள ஒருவரையோ பிடித் துப் போகின்ற போதெல்லாம் பொலிஸ் நிலையத்துக்கும் வீட் டுக்குமாக அலைய வேண்டும். தேவைப்பட்டால் வட்டிக்கு எடுத்தாவது பொலிசுக்கு சில ஆயிரங்களை விசிற வேண் டும்.
இப்படிப் பலநூறு சிக்கல்கள். சில நாட்களுக்கு முன் எனது வீட்டின் சொந்தக்காரன் என்னை அழைத்து இப்படிக் கூறினான்; மன்னிக்க வேண்டும். உங்களால் எங்களுக்கு ஒரு கஸ்டமும் இல்லை. ஆனாலும் உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் அதிக மாக வருகிறார்கள். அப்படி வருவது எனக்கு விருப்ப
Sci)6O)6).
வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதில் என்ன தப்பு என்று எனக் குப் புரியவில்லை' என்றேன் நான் இல்லை. ஆனால் அயலவர்கள் உங்கள் வீட்டிற்குப்புலிகள் வந்து போவதாகக் கதைக்கிறார்கள். சரி. நான் என்ன செய்ய வேண்டும்.? நீங்கள் வீட்டைக் காலி செய்து கொடுத்தால் போதும். வீட்டைக் காலி செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரி யமா? புதுவீடு தேடுவது, அதுவும் எனக்குக் கட்டுப்படியான வாடகையில் என்றால் அது ஒன்றும் இலகுவான வேலை அல்ல.
ஆனால் மாறித்தான் ஆக வேண்டும் அயலிலிருந்த இன் னொரு நண்பரிடம் எனது சிக்கலைச் சொல்லப் போனேன். எனது கெதியும் உதுதான். நான் எனது காலத்தைக் கூட்டக் கேட்டேன் மறுத்துவிட்டான். தமிழர்களுக்கு வீடு கொடுப்ப தில்லை என்று முடிவு செய்து விட்டானாம். எனக்கு அதிர்ச்சி.
ஏன் ? பொலிஸ் தமிழர்களுக்கு வீடு குடுத்தால் பிறகு அதாலைவாற கரைச்சலுக்கு நீங்கள்தான் பொறுப்பென்று மிரட்டுதாம் தனக் குப் பயமாயிருக்காம்.
ஓ. எனது வீட்டுக்காரனின் அறிவிப்பின் அர்த்தம் என்ன வென்று இப்ப விளங்குது எனக்கு.
நண்பர் சிரித்தார். முகம் முழுக்க வேதனை. "பொலிசுக்கு இந்த ஒடர் எப்ப வந்ததாம். நான் பதில் சொல்லவில்லை. விதியே விதியே தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா’ என்ற பாரதியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
இஸ்லாமியனதும்
LD Iறுதலுக்காக ஒரு கவிதையைத் தரலாம் என நினைக்கிறேன். கனடாவிலிருந்து வரும் தாயகம் இதழில் சிவ சேகரம் அவர்கள் எழுதிய 'இஸ்லாமியனதும் இந்தமண்" என்ற கவிதை இது. நாங்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அல்லவோ என்று இப்பத்தி யில் முன்பு ஒரு தடவை எழுதியதை மீண்டுமொரு முறை இதனுடன் இணைத்துப் படிக்கலாம்: இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லை யார் தாண்டெனச் சொன்னவன் இந்த மண் எங்களை ஈன்ற மண் எமக் கிடமில்லை என்றெவன் சொன்னவன்
இந்தமண்
தந்தையர் தோளெமைச் சுய
தாயாரின் நெஞ்சில் நாம் ச
பந்தடித் தோடி நாம் ஓய்ந்த
பாடியும் பேசியும் சுவைத்த
வான் புகழ் நபிகளின் பாை
வாசலிற் தொழுகையிற் சே
நோன்பினில் நல்லறஞ் செ நாள்தொறும் ஐம்முறை தெ காதலின் நினைவினில் மித கனவிடை ஆழ்ந்து மகிழ்ந்த வேதனை வெந்துயருனர் தேறவும் ஆறவுஞ் செய்த ம அடிமையில் வாழ்ந்திட மறு உரிமையைக் காத்திடத் துை விடுதலைப் போரினில் எழு வியந்திட விந்தைகள் செய்தி நாமெல்லாம் ஓரினம் என்ற
மாற்றினோர் எங்களைத் தூர் போமென எங்களை ஒட்டிே பார்த்ததால் நெஞ்சம் உடை வீடு நற் தொழில் பொருள் ே கையராய் அகதிகள் முகாம்க வாடினும் பன்முறை சொல் வருகுவோம் எங்களின் சொ
தமிழ்த் தலை
ண்மையில் இங்கு வ பிரதிநிதிகள் ஜனாதிபதி விஜே வடக்குக் கிழக்கில் இருப்பது என்ற அவரது புதிய தத்துவ GGT3, Cs, Laotif.
ஐரோப்பிய அகதிகளை தி வேண்டாம் என்ற ஜனாதிபதியி கள் செவிமடுத்தனர். ஆயினும், அதன் பின் நடந்த போது ஐரோப்பிய அகதிகை அனுப்பக்கூடிய சூழ்நிலை இா யம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவிலிருந்து அகதிகள் யேற்றி விட வேண்டும் என்று து பிரதிநிதிகளுக்கே உண்மை நி3 ளவர்களுக்கோ? உலகத்திலே செய்ய முடியாத ஒன்று நாய் வாலை நிமிர்த்துவ மற்றது சிங்களப் பேரினவாதிக
இது இங்குள்ள தமிழ்த் தலைவு
1 சரிநிகர் களுக்கி வத்திற் LýleÚ இதழா பத்திரி படுவத சமத்து LITÓ)LG கும் எல் Ս(1560)L. ஞக்கின்
கருத்து டுமென் திரிகை தையும் SODAS ELVIS யும் சரி சந்தா:
உள்.
Gale,
சந்தான ტ%D "L რში பெயரு வையுங்
бт606рл4 ஆசிரிய சரிநிக و 18/2 கொழும் தொகை
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தமண் அருந் U525 D600T மண் தமிழ்ப் DESST
யிற் lusters ந்த மண் த மண் நாம் ழுத மண் ந்த மண் பல
dest 5 Losost Losob
T
த மண் தன் ரிந்த மண் ந்த மண் பகை
LDST
சொல் தனை |gól Csorri ISTITI GNag-uusio த மண் பாயினும் வெறுங் EMAGRO றோம் நாளை ந்தமண்
வர்களுக்கு
பாது புரியும்?
நகை தந்திருந்த ஐரோப்பிய துங்காவை சந்தித்துப்பேசினர் பயங்கரவாதப் பிரச்சினையே த்திற்கான அவரது நியாயங்க
நப்பியனுப்புவதற்குத் தயங்க ன் அபிப்பிராயத்தையும் அவர்
பத்திரிகையாளர் மாநாட்டின்
|ள இங்கு இப்போது திருப்பி ங்கு இல்லை என்று அபிப்பிரா
ளை எவ்வாறாயினும் வெளி படிக்கிற ஐரோப்பிய நாடுகளின் லை புரிகிறது. ஆனால் இங்குள்
வகள் இரண்டு தான் உண்டு.
ளை உண்மை பேசச் செய்வது.
ர்கட்கு எப்போது புரியுமோ?
மாதம் இருமுறை இனங் டையே நீதிக்கும் சமத்து தமான இயக்கத்தின் சார் MRIE)வெளியிடப்படும் ம், கருத்துச் சுதந்திரமும் கச்சுதந்திரமும் பேணப் காகவும், இனத்துவ த்துக்காகவும் சரிநிகர் ம், சரிநிகரில் வெளியா லாக்கருத்துகளும்ஆசிரி பதோ அல்லது இனங்க டயே நீதிக்கும் சமத்து | மான இயக்கத்தினதோ களாக அமைய வேண் கட்டாயமில்லை. பத் நாகரீகத்தையும் தர்மத் பேணியமைந்த எவ்வ மாற்றுக் கருத்துக்களை கர் பிரசுரிக்கும்.
டு:175/- நாடு : 3008
காசுக்கட்டளை/தபாற் மூலமாக MRE என்ற த எடுத்து அனுப்பி 67.
தொடர்புகளுக்கும்
болетвора)
- O3 ο Αθ. 574O47
| யுத்தத்திற்குப் பதில் யுத்தமே
சிங்களத்தை இரண்டாகப் பிரிப்பதா?
வட-கிழக்கில் இனப்பிரச்சினை இருக்குமானால் நாட் டின் ஏனைய பகுதிகளிலுள்ள சிங்கள தமிழ் மக்களிடையே குரோதம் இல்லையே ஏன்? அதனூடாக எமக்குத் தெரிவது இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் இனங்களிடையே இனக்கு ரோதம் இல்லையென்பதாகும் ※ அவ்வாறெனின் இது என்ன? தெளிவாகவே அது புலிப் பயங் கரவாதிகளுக்கெதிராக நடைபெறும் யுத்தமொன்றாகும் யுத் தத்தை யுத்தத்தினாலேயே இல்லாதொழிக்க முடியும் மத்தத் தைச் சமாதானத்தினால் நிறுத்துவது கடினம்
கண்டி சந்திரத்ன மடகம லங்காதீயவில் 0.10.1993 சிங்களவர்களுக்குமட்டுமே சுயநிர்ணய உரிமை
தமிழ்ப் பயங்கரவாதிகள் மூன்று நிபந்தனைகளைக் கோருகின்றனர் அவையாவன: வட கிழக்குப் பிரதேசத்தை தமிழ் இனத்தின் தாயகம் எனக்கருதுவது தமிழர்கள் தனியான இனமெனக் கருதுவது அவர்களுக்குச் சுயமாக நிர்ணயிக்கும் உரிமை உள்ளதெனக் கருதுவதாகும் இந்த நிபந்தனைகளைப் பெற்றுக் கொடுத்தால் ஐக்கிய இலங் கையொன்று இருக்குமா? அந் நிபந்தனைகளுக்கு இடங்கொ டுப்பதென்பது புலிகளுக்கு ஈழ அரசு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதாகாதா? சுயமாக நிர்ணயிக்கும் உரிமை சிங்களவர் களுக்குமட்டுமே உரித்தானதாக வேண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவு எடுத்தால் இந்நாடு குழப்பல் ஜாலமாகப் Gunica9b சிங்களச் சட்டத்தரணிகள் சங்கத்தின் கட்டத்தரணியும் ரீல சுக பா.உமான எஸ்.எல் குணசேகர லங்காதீயவில் OO 993
நாளைய தினம் இந்த யுத்தத்தை நிறுத்திச் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போகத் தீர்மானிப்பதாயின் இந்த யுத்தத் திற்குச் செய்த செலவுகளில் பயனில்லை தமிழ்ப் பயங்கரவாதி கள் கோரும் தேசாபிமான தாயகக் கோட்பாட்டை நீக்காத எவராவது இருந்தால் அவர்களைச் சிங்கள இனம் உள்ளவரை incif(t தேசாபிமான பிக்கு முன்னணியின் பெங்கழுவே நாலக்க தேரர்
லங்காதீயவில் 0 0 1993
இன்று வட கிழக்கின் பிரச்சினையினுள் இருப்பது பயங்க வாதம் மட்டுமல்ல அதனுள் கிங்கள இனத்துவத்தை இல் லாது அழிக்கும் சர்வதேச சதியும் அடங்கியுள்ளது. இச்சதி யைத் தோல்வியுறச் செய்வதற்காக எமக்குப் பாரியவேல்த் திட்டமொன்று உள்ளது. இது பிரபாகரனை அல்லது எல்... ஐத் தோற்கடிப்பது தொடர்பான பிரச்சினையல்ல தமிழ் இன வாதத்தைத் தோல்வியுறச் செய்யும் பிரச்சினையாகும் பலர் வட கிழக்குச் சிக்கலுக்குத் தீர்வாகச் சமஷ்டி முறை ஒன்றை முன்வைக்கின்றனர். ஆனாலும் சமஷ்டித் தீர்வு கொடுப்பது வேறான அரசுகளை ஒருமைப்படுத்தவேயன்றி ஒருமைப்பட்டுள்ள அரசைப் பிரிக்க அல்ல இந்நாட்டினுள் சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்துவதற்கு வரலாற்றுரீதி யான எந்த ஊடகமும் இல்லை. பேராசிரியர் நளின் த சில்வா லங்காதீவில் 0 0 1993 சமாதானப் பேச்சுவார்த்தையா?
இந்த யுத்தத்தைக் கிளாலியுடன் நிறுத்தி விட்டுச் சமாதா னப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள் என்று என்னுள் பாரிய பயமொன்று உள்ளது ஏனெனில் ஏகாதிபத்தியவாதி கள் விஜேதுங்கலின் கழுத்திற்கும் மரணக் கயிறு போட்டுள்ள
வைத்தியக் கலாநிதி குனதாக அமரகே லங்காதிபலில் @ 《》繼$9.
தர்க்கமும் குதர்க்கமும்
நாட்டின் ஒரு பகுதியை உடைத்தெடுக்க அந்நாட்டில்
அரசாங்கத்துடன் யுத்தம் புரியும் பயங்கரவாதக் ტციპყრტ
அரசாங்கம் தனது விருப்பத்துடனேயே அவ்வாறு கோரும் நாட்டின் துண்டைத் தியாகம் செய்யாதாயின் அதுதொடர்பாக உள்ள தீர்வு யுத்தத்தைத் தவிர வேறு என்னவெனக்கேள்வியெ ழுப்புவது தர்க்கானுலமானது ஆசிரியர் தலையங்கத்தில் லங்காதீயவில் 0 0 1993
aliĝo நாட்டின் சிங்களவர்களை egunung
கலைத்து விட்டு வரலாற்றைத் திரி படுத்தி படிப்படியாகத்
தமிழ் இராச்சியம் இருந்ததெனக்கூறி ஈழமொன்றைக்கோருவ தற்குப்புலிப் பயங்கரவாதிகளுக்குத் தேவையேற்பட்டுள்ளது. சிங்கள நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்குப் பயங்கரவாத சர்வதேசவாத இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சிங்களவர்களான நாம் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள் வோம் அநகாரிக தர்மபால செயற்பட்டது போல் தேசம் மொழி இனம் ஆகியவற்றைக்காக்க ஒன்றிணைந்துபோராடு
como OLM L L LLLLaaa rM YSZ L S MM T 0 0000LSL0L000
சீசாத்தனார்.

Page 3
சரிநிகள் e.g. ஒக்ரோபர் 1993
TTTTTTTTTT || |||||||||||||||||||||||||||||||| III பிரதம ஆசிரியர் உசேன் TTTTTTTTTLL LI | | | | | | | | |
ஆசைகாட்டி (ii பஞ்சதந்திரங்களில் ஒன்று.
என் பி தனது அரசியல் எதிரிகளை முறியடிக்கப் பயன்படுத்தும் தந்திரங்களில் இது மிகவும் முக்கிய இடத்தைல் பெறுகின்றது.
இந்த தந்திரத்திற்கு இறுதியாகப் பலியாகி போனது டி யு என் லடம் அதன் இன்றைய தலைவர் காமினியம்
லலித் அத்துலமுதலியின் மறைவுக்குப்பின் நடந்த மாகாணசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை டி யு என் எப் பெறாவிட்டாலும் வடமேற்கு மேற்கு தெற்கு மாகாணங்களில் யூ என்.பி அல்லாத அதி கா கலை நிறுவிக்கொள்ள உதவத்தக்க வகையில் குறிப்பிடத்தக்க ால ஆசனங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாக இருந்த போது தீவிரமான வளர்ச்சியைக் காட்டிய டி ய என் எப் அவரின் மறைவின் பில் தான் ஒரு க சியாக இருப்பதற்கான நியாயத்தை இழந்து [...] யூ என் ஜனாதிபதி பிரேமதாச மீதான அவரது ஜனநாயக விரோத போக்குகள் மீதான விமர்சனங்களடிப்படையி லேயே ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைய
ருவாக்க க.கி 栎 பிரேமதாக மறைந்ததும் தி டி பி விஜேதுங்க அரசு முன்னாள் ஜனாதிபதிகால தவறுகளை ஒப்புக்கொள்ளதொடங்கியதும் ஜனாதி தி முறைமையை மாற்றுவது பற்றில் பரிசீலிக்கலாம் என்பது பற்றி லேசியதும் டி என் எல் விற்கு எந்த அரசியல் அடித்தளமும் இல்லா மல் கெய போதுமாயிற்று
யூ என் பியின் இரண்டு அல்லது மூன்று கெழுத்த மந்திரில் தவி கலை வழங்குவதன் மூலம் அக்க கியை முற்றாக விழுங்கிவிட விக்குள் தி மி து என் தலைவருக்கே தமது கியை கலைத்து வி டு என் பியிலே சேர்ந்தால் என்ன என்ற அளவுக்கு தனது கட்சியின் இருப்புக்கு நியாயம் காணமுடிய மல் போயிற்று பதவி ஆசை தடுமாற வைத்து வி து
மந்திரிப்பதவிகளை வழங்குவதன் மூலம் பறிபோன மாகாணசபை ளையும் மிட்டு விடலாம் என்பது யூ என் பியின் திட்டமாக இருந்தது.
இந்த ஆசை காமினியாரையும் அவரது க கியையும் ஊசல வைத்து லலித் கலநம்பிக்கையில் சொற் மேனும் இன்றைய கட்சிக்கு இல்லாத நிலையை தோற்றுவித்துள்ளது 繼
கியை கலைத்து வி டு crear inseci China ప్రణ
கிரம ரகள் என் எயினர் @ion க சி கலைந்து டோகிறது இனி கிரம த் ပြိန္တစ္၈ ရှေးရိုးရတွေ့ရလေ
u sa ன் எட்டை திரும் சேர்ப்பதில் இனி யூ என் பி அக்கறை கா L YY L M L L O S qq t tL eT OOO L L L0 ( - அண்மையில் ல மேற்கு தெற்கு மாகாண கடைகளின் முதலமைக்கள் பதவி ஒன்று கி ைக்கும் வாய் கிட்டியுள்ளது என்பது
citatch ஆனால் என் தனிநபர்களது கெல்லாக்கில் வாழும் க கி
ாக சீரழிந்து போனபின் இதற்கு அல்லளவு முக்கியத்துவம் இரு த கொல்லமுடியாது ஆகை க மோகம் செய்த ல்ை லியி ல் அது தன்னை முற்றாக இழந்து வி து இவ்வளவு நீண் முன்னுரைக்கு பின் எமது வடக்கு கிழக்கு பிரச்சி னையை ஒரு முறை திரும்பி பார்ப்பது நல்லது
என் வியின் ஆ கிக் காலத்தில் தான் ஒன்றுமாறி ஒன்றாக லகே வார்த்தை முயற்சிகள் நடந்தன. 爵 தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினையை தீக்க அதிகளவில் முயற்சிகள் எடுக்க  ை 榭 |် မှူးချွိfirချ်) ပျံ့ ..ချိုးမျိုးမျိုး ခွါး။ Gulu so Garcs (populb step C at மக்களுக்காக பேசியவர்கள் பெற்றுக் கொண்டதை வி இழந்தது அதிகம் |್ನು SOeO T L T Mt SS T TTT ee eeeeS
தமிழ் கேம் மக்களின் தலைவன் என்ற தவியையும் இழந்தது. முழுத் தேசத்தினதும் ஒரேகடசியாக இருந்த அது இன்று கிராலஸ்திக் குல் இருக்கும் ஒருசிலரின் க சியாக அழிந்து டோயிற்று அதன் பின்னர் முன்னாள் விடுதலை இயக்கங்கள் திம்பவில் கதைத் ததை விட்டு இறுதியாக நாலசைக் கோரிக்கை வைத்து அதையும்
ୋi () {
உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகிய கதையாயிற்று இந்தக் கட்சிகளும் வெறும் அறிக்கை விடும் அமைப்புகளாகி. (iభiధ - யூ என் பி யின் இந்தத் தந்திரம் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்துள் எது வருகிறது. அதன் இறுதிப் பலி டி யுஎன்எல்
yT t TTT M MTM LTT TTT TTLLLLLLL tL LLLLLLLLY See * 盟
பட்ட யாழ்தேவி
சரிநிகர் போய் திரும்பவும் ܕ ܀
18/2,அலோசாலை வுக்கே வந்துவிட்டது
கொழும்பு -03 |கொழும்பிலிருந்து
தொலைபேசி :576704 |கு
ருந்த யாழ்தேவி எ
போய் வந்து கொ அதேபோல் தான் | நோக்கிய படையெ யப்போகின்றது என் இதற்குப்பொருத்தம என்று பெயர் சூட்டி போலும்,
ஒருதடவை போய்வ தேவி அடுத்ததாக எ படும் என்பது தெரிய
பூரீலங்கா இராணுவ தம் 2இன் பின்னான தாக்குதலான இக் கி யெடுப்பு பத்திரிை ashës"Jul Cun வெற்றி குறித்து அமைச்சு அறிக்கை விக்க வேண்டிய நிை டுள்ளது.
கிளாலியிலிருந்து சு நடந்து வந்த புலிகள் ரத்து மார்க்கத்தை இ பதே இந்த யாழ்தே கம் என்றும் முதலி: கைப்பற்றி அங்கு குவித்து பாதுகாப்புக் களைச் செய்து பலட் பிறகு அதற்கப்பால் என்று ஏற்கனவே இ இப்போது தற்காலி கைவிடப்பட்டுள்ளத றது. கிளாலி மணற்பு களை தங்க வைத்து நிர்வகிப்பது அ உணவு விநியோகங் வது புலிகளிடமிருந் தாக்குதல்களை சமா பன அத்துணை இே Ulu Třil 85GT 9 GOGA) GT கொண்டதன் பின் (Մ)tդ6ւ எடுக்கப்ப தெரியவருகிறது. யுத்தத்தில் இத்தகைய 8T5TV6TLOIT601606J, தாக்குவது பின்வாங் பன யுத்தத்தில் ஒன் அல்ல. கொழும்பி அறிக்கை விடும் அ அரசியல்வாதிகளும் நேராக யுத்தத்திற்கு வாங்குவதும் மறைந்: குவதுமான நெ கடைப்பிடிப்பதுபற்றி விதத்தில் பேசிவருகி வர்கள் தமது வழியி றார்கள் நாம் எமது போரிடுகிறோம் 6 வொரு பிரிவும் புரி வேண்டும் என்பை இந்த அதிகாரிகள் திரு படையெடுப்பை கொண்டு மட்டுமே இ அவர்களால் வெளிய டப்படும் போர் நி6ை பங்கள் அவர்களது அ து வெளிப்படுகின்ற உண்மையிலிருந்து வேதான், முன்னேற கல் ஆகிய மிகச் சா நடைமுறைகள் கூட நாட்டுமக்கள் மத்தியி விடுகின்றன.
உண்மையில் இந்த ருந்து கற்றுக் கொள்ள இராணுவம் அல்ல், ! யல் கட்சிகளின் த தான். கிட்டத்தட்ட ஒ சம் துருப்புக்களை குெ கிழக்கு முழுவதும்இ ளெத்தின் வசமாக்கிய GOTTG) San L - Cassim செலவு செய்வதும் - கில் அமைதியை
 
 
 

3
புறப்
ருந்து
கிளாலிவரை ஆனையிற
காங்கேசன் ஓடிக்கொண்டி ப்படிப் போய் ண்டிருந்ததோ இந்த கிளாலி டுப்பும் அமை பதால் தான் ாக யாழ்தேவி யிருந்தார்கள்
ந்தஇந்த யாழ் ப்போது புறப் பவில்லை.
த்தின் 'ஈழயுத் T LSls' Gushu BTITGÓ Új LIGOL ககளால் வர் தும் அதன் பாதுகாப்பு விட்டு தெரி லயே ஏற்பட்
ன் போக்குவ டது விடா என்பார்கள் முதலை ல்லாதொழிப் விரும்பும் யும் மூர்க்கனும் கூட சில வேளை
ஜனாதிபதியவர்கள் ஒரு 酥 யின் நோக் முக்கியமான விடயத்தை நாசுக் விட்டாலும் ിg விடக்கூடும். கிளாலியை . மறைத்து விட்டுப் பேசுகின் ஆன்" ரீலங்கா ஒருபோ படைகளை பாஸ்கரலிங்கமும், சண்முக து வி: எனபது கான ஏற்பாடு லிங்கமும் அமைதியாக இங்கு திரும்பத்திரும்பமெய்ப்பிக்கப்பட்டு படுத்துவதும் வாழ்வதைப்பற்றிப் பேசும் அவர் வருகிறது.
நகருவதும் இங்கு உள்ள பிரச்சினையின் உண் டுரிந்து போவோம் என்று சொன் ருந்த திட்டம் 臀 奥 8, Lost 8.6 lite மைததனமையை காண மறுத்து னால், விடமாட்டோம் ஒன்றாகவே TS, விடுகின்றார். இரு என்று கூறி யுத்தத்தை நடாத் ல்ெ துகிற அதேஅரசு ஒன்றாயிருக்க , QUENTc விரும்பும் வடக்கையும் கிழக்கை
உண்மையில் இந்த பின் புரிெத்தே விடுவது என்றுதவி ' வாங்கலிருந்து கற்றுக் மாக இயங்கிவருகிறது. ளை நடாதது து வரக்கூடிய கொள்ள வேண்டியது 3 அப்படித்தான் வடக்கும் கிழக்கும் ങിഥു ബജ്രഖഥ ബൈ ബ് ஒன்றாகியிருப்பது என்று அங் agrar snif I da IGO OU SEIS தலைவர் குள்ள
T Líflji L–10), 9601 (DI (სენტ s!\ფ9|ს05სტში 蠶 രgo கிட்டத்தட்ட தயாராக இருக்கிறதா அரசு? ட்டிருந்ததாக ൈഞ് ်မျိုး ...” * அவ்வளவுக்கு மக்களது அபிப்பி შენონი" (555 PATU *G). ராயத்தில் அக்கறையிருந்தால் நிலமைகள் கிழக்கு (ՄԱԶԳԱՅՐ இந்தி 1977 தேர்தலில் வடக்கு கிழக்கு டு யப் பட்டாளத்தின் வசமாக் மக்கள் அளித்த தீர்ப்புக்கு அது குவது என் கிய இந்தியாவினால் கூட என்ன பதில் சொல்லப்போகிறது றும் புதியன கோடிக்கணக்கில் செலவு இந்த நிலையில் இயங்கும் ஒரு அர ல் இருந்து பெரு இது சுக்கும் அரசுத் தலைவருக்கும் பல் திகாரிகளும், } * லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் லிகள் ல் அமைதியை தோற்று C05é GléITöIla (Iličić gifft L- அதிகாரத்தைக் கொண்டிருக்க த வராது பின் வித்து விட முடியவில்லை மீக உரிமை கிடையாது.
ன்று தாக் ფერწერტიციეც ജ608.
Q ഔ * 蠶 அந்த உரிமை அவர்களுக்கு இருப் சலிப்பூட்டும் திரும்பத் திரும்பக் குறிப் பதாக வலிந்து பிடித்துக் கொண்டி ံးမျိုးနီ "9قے டும் பயங்கரவாதப் பிரச்சி ருப்பதால் சிறுபான்மை சமூகங் ல் போரிடுகி னையை தீர்த்து விட முடி கள் தமது தலைவிதியை தாமே தீர் வழிகளில் யவில்லை என்பது அவ்வ மானிக்க புறப்படுவதில் என்ன ஆச் ான்று ஒவ் ნიrou &დაცვიზმმა மறந்துவி சரியமிருக்கிறது? புலிகள் மட்டு து கொள்ள ° மல்ல, கரடிகள், சிங்கங்கள் என்று த அறியாத |- 5.1.118.ബം எத்துணை மோசமான தலைமை ம்பத்திரும்ப - கள் உருவாகினாலும், அங்குள்ள தூண்டிக் வடக்கு கிழக்கில் நடந்த தேர்தல்க இன்றைய பிரச்சினை இரண்டு ருப்பார்கள் வில் மக்கள் அளித்த வாக்குகளை தேசங்களுக்கிடையிலானது என் லகிற்கு காட் எந்த அரசு மறுத்து வந்திருக்கிறது? றாகிப் போனபின், அம்மக்களின் வடக்கு கிழக்கு மக்களால் த.வி.கூ. o பற்றிப் CL) ஆசையிலருத வுக்கு வழங்கப்பட்ட ஆணையை காலத்தை வீணாக்குவதில் ஒரு பய னவே ஒழிய மதித்தா அவர்களை பரீலங்கா னும் இல்லை. அலஐஎன அரசு பாராளுமன்றத்தை விட்டு புலிகள் மட்டுமல்ல உலகிலுள்ள தாரண யுத்த விரட்டியது? வடக்கு கிழக்கு மக் அனைத்துப் பயங்கரவாதப் பட் 'கு தெரிவு செய் டம் பெற்ற போராட்டக் குழுக்க ஏற்படுத்தி தாமே ஒப்புக் கொண்ட ஞக்கும் இது பொருந்தும்
தலைவர்களை அவர்களது லிகள் ஆணையைப் பெற்றாபதவிநீக்கம் काशा எனறு செய் இந் 7. சால்லவும் அதைத் தீர்த்து வைக்க
இது இந்த அரசு? வடக்கு - கிழக்கு மக்களினால் தெரிவு செவ் ம்ெ தமிழ்மக்களுக்கு மட்டும்தான் யப்பட்டு வந்தவர்கள் என தாம் ' ரீலங்காவுக்கோ இந்தி ၈၈ခfအgiစ် அங்கீகரிக்கிற எந்தப் பாராளு யாவுக்கோ அல்ல. ன்றரை லட் Шо60тр உறுப்பினர்களுடைய அபிப் இந்தயதார்த்தை தெரிந்துகொள்ள பிராயத்தை கேட்டு அரசு இன்று விரும்பாவிட்டால். இன்றைய தியப்பட்ட ' இனப்பிரச்சினையை தீர்க்க நிலை இன்னுமொரு சில தசாப்தங் இந்தியாவி முயன்றிருக்கிறது? களுக்கு சந்தோஷமாக அனுபவிக் டிக்கணக்கில் ஆக வடக்கு கிழக்கு மக்களுக்கு " வடக்கு கிழக் இன்றைக்கு தேவை உள்ளூராட்சி தாற்றுவித்து தேர்தல் மூலம் எந்த அதிகாரமும்
டலேரியூடாக
விட முடியவில்லை; இன்றைய ஜனாதிபதி திரும்பத் திரும்பக் குறிப்பிடும் பயங்கரவாதப் பிரச்சி னையை தீர்த்து விட முடிய வில்லை என்பது அவ்வளவு இலகு வில் மறந்துவிடக் கூடியதல்ல. அண்மையில் ஐரோப்பிய பிரதிநிதி களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி வடக்கு கிழக்கில் புலிப் பயங்கரவாதிகளின் சட்டவிரோத தாக்குதலே நிலவுகிறது என்று மீண் டுமொருமுறை அறிவித்துள்ளார். யாழ்பாணத்துக்கு வெளியே தமி ழர்கள் அமைதியாக வாழ்கின்றார் கள், வடக்கு கிழக்கில் உள்ளு ராட்சி தேர்தல்களை கூட நடாத்த அனுமதிக்காத புலிகளாலேயே அங்கு பயங்கரவாதநிலைநிலவுகி றது. வடக்கு கிழக்கு மக்களுக்கு தமது தலைவர்களை தெரிவு செய் யும் வாய்ப்பை வழங்க நாம் தயா ராக இருந்தும் புலிகள் அதை மறுக் கிறார்கள்.என்றெல்லாம் அவர் அறிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் தமது தலை வர்களை தெரிவு செய்ய உள்ளு
ராட்சி தேர்தலை பயன்படுத்த
அற்ற சில நபர்களை தெரிவு செய்து வேடிக்கை பார்ப்பது தான் என்று ஜனாதிபதி அவர்கள் நினைக்கிறார்களோ? வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங் களை திட்டமிட்டு நடாத்திய போது எந்த எம்பியால் அல்லது எந்த உள்ளுராட்சி சபையால், அல் லது எந்த அரச அமைப்பால் இதை தடுக்கமுடிந்தது? வடக்குகிழக்கில் உள்ள மக்களுக்கு எதையும் செய்ய அதிகாரமற்ற தலைவர்க ளை தெரிவுசெய்வதில் யாருக்குத் தான் லாபம்? நாட்டில் அமைதி வந்து விட்டது. நிலமை சுமுகமாகி விட்டது என்று பிறைதட்ட விரும் பும் அரசை தவிர வேறுயார் இத னால் லாபமடைவார்கள். சரி. புலிகள் இத்தேர்தலை நடத்த அனு மதிக்கிறார்கள் என வைத்துக் கொண்டால் அதை நடாத்திய பின் என்னதான் செய்ய போகின்றது அரசு?
வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக தேர்தலை பெப்பிரவரி யில் நடாத்தப் போவதாக இப் போது அறிவித்துள்ளார் ஜனாதி
ரும்பி ഖ ந்த யாழ்தேவி
முதலையும் மூர்க்கனும் கொண்

Page 4
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
( தாடர்ந்து ஆறு மணித்தி பாலிம் சைக்கிள் ஓடுவது எவ்வ ளவு கடினம் என்பது ஓடிப் பார்த்த வர்களுக்குத் தெரியும். கொம்படிப்பாதையோ, ஊரியான் பாதையோ கோடைகாலத்தில் தகிக்கும், சோளகம் எதிரே வருட வர் தெரியாதளவு (கடுமையாக வீசுகிற போது) புழுதி அந்த வெளிக்குள் இடையில் ஹெலி வந்தால், சொல்லவே வேண்டாம் மனத்தின் பதைப்பை யாரறிவார்?
பெருமழை பெய்தாலோ
Galcitatlo.
மாரி அரும்புகிற பொழுதுகளில், நிலம் காய்ந்தும் இராது, வெள்ள மாகவும் ஓடாது. சேறாகவும் சகதி யாகவும் இருக்கிற நாட்களில், கற்ப னையே பண்ண முடியாத கொடுமை, நிறைந்த பாரத்துடன் சைக்கிள் உருட்டி வெளி தாண்டுவார்கள் வியாபாரிகள்
உருட்டுகிற போது, சேறு சில்லில் அப்பிக் கொண்டு மட்காட்டை நிறைக்கும் பத்து நிமிடம் உருட்டு வதற்கிடையில் மட்காட் சேறால் நிரம்பி சைக்கிள் பிரேக் அடித்து விடும்.
வியாபாரி கையில் வலிமையான தண்டு கொண்டு செல்வர் நிறைந்த சேற்றை தண்டால் குத்திக் குத்தி
அப்புறப்படுத்துவர். 606 நிறைந்த பாரம் மீண்டும் p(D) LG).
இப் பெருவெளியைத் தாண்ட
மூன்று மணித்தியாலத்திற்கும் மேலாகத் தேவை. மழைக் காலங்களில் இப் பெரு வெளி கடல் நீரால் நிறைந்து விடும்
முந்நூறுக்கும் மேற்பட்ட வள்ளங் கள் வந்து விடும்.
இரண்டு ஒட்டி இருப்பர் ஒருவர்
வள்ளத்தைத் தண்டினால் வலிக்க மற்றவர் வள்ளத்தைத் தள்ளி வரு வர் இடையிடை மேட்டுப் பகுதி வருகிறபோது வள்ளத்துள் இருப்ப வர்களும் இறங்கி வள்ளத்தைத் தள்ள வேண்டும். இதனால் நாரிப் பிடிப்பு வந்தவர் கள் நிறைய உண்டு. ஆடி அசைந்து வள்ளம் வெளி தாண்ட இரண்டு மணித்தியாலங்க ளுக்கும் மேலாகி விடும்.
விடியற் புறத்தில், அல்லது மாலைப் பொழுதில் நீர் நிறைந்து நிற்கும் அப்பெருவெளி மிக அழ கான பிரதேசம் சூரியன் உதிக்கிறது, அல்லது மறை கிறது. இள மஞ்சள் பொழுது பற வைகள் கூட்டமாகப் பறக்கும். இடையிடை நீருக்குள் சரிவு எடுத்து மீனைக் கொத்திப் பறக் கும். தூரத்தில் காடுகளாக மரங்கள் இடையிடை சிறுசிறு மணற்றிடர்க ளில் வினோதமான பறவைகள் காணப்படும் 'இது ரஷ்யாவிலி ருந்து வருகிற பறவை சீசனுக்கு இங்கு வந்து விடும்' என்று ஒட்டி கூறுவார். சூழல் எத்தகைய வர்ணங்களாலும் தீட்ட முடியாத அற்புதமான ஓவி LLILib.
வாழ்நாட்களில் கலை என்றால் என்ன என்று மலங்கப்பார்ப்பவர்க ளும், இக் காட்சியில் மெய்மறந்து
இருப்பார்கள்.
"அங்கார் அதுதான் ஆனையிறவு ஆமிக்காம்ப்" என்று ஒருவன்அவ சரமாகக் கத்திக் காட்டுவான். அவ்வளவுதான் கனவு கலையும் இரவில், அமாவாசை இருட்டில் வழிதெரியாது இராணுவமுகாமை அண்மித்தும் வள்ளங்கள் சென்று விடுவதுண்டு. தூரத்தில் சிங்கள மொழிக் குரல் கேட்டு துடித்துப் பதைத்துத் திரும் பியவர்களும் உண்டு ஒப்பீட்டள வில் பூநகரி- சங்குப்பிட்டிப் பாதை இலகு.
பூநகரிப் பாதையில் பகலில் விமா குண்டுகளைப்
GTĽ uGOLu“AGOTri பொழிகிறார்கள்
ు
பகலில் பயணம் இல்லை. இரவில்
காத்து நிற்கிற மணித்தியாலத்திற் குக் கணக்கு இல்லை.
பின்னேரம் மூன்று மணிக்கு முன் னர் வந்தால் கடலை அண்டிய சிறு பற்றைக் காடுகளின் இடையில், வருகின்ற ஒழுங்கின் வரிசையில் நிற்க வேண்டும். குண்டு விமா னமோ, ஹெலியோ வந்தால் பற் றைகள் தான் தஞ்சம்
பொழுது கருகத் தொடங்க வந்த GIslo)gu9lä) 2 GT (EGI
ஒழுங்கின்
அனுப்பிக் கொண்டிருப்பார்கள் (கேரதீவில் உள்ளே அனுப்புகிற மீசைக்காரனை இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. அவன் என்ன ஆனானோ?) அனுப்பிய ஒழுங்கின் படி உள்ளே வள்ளம் ஏற முன்னர் இன்னொரு முறை வரிசை ஏழு மணியளவில் பெரும் சத்தத்துடன் வள்ளம் வரும் இருபத்தைந்து சைக்கிள், முப்பது மனிதர் எனும் கணக்கில் ஏறினால் வள்ளம் மூன்று நிமிடத்தில் மறு கரை அடைந்து விடும் எண்ணி மூன்றே மூன்று நிமிடம் மறு கரை அடைந்தால் பிறகு சைக் கிள் வலிப்பு
கணக்குப் பார்த்து.
ரியூப்புகளும், சீற்று பட்டிருக்கும். எத்தகைய இக்கட் கெல்லாம் முகம் ெ தீரமுடன் எதிர்த்தார் மனம் சலிக்கவில்ை வயல் விதைக்கிறவு LITLLL). முதலில் உழவேண் என்றால் வெஜிட மண்ணெண்ணெயும் மிகுந்த விலை. கொண்டு உழுவெ கணக்காகும். உழுதாயிற்று. அடிக்கட்டுப் பசை டும் பசளை தாண் தாண்டுவது இல்ல சாணங்களும்,குப்ை பசளையாகும். பிறகு உழுதல் நெ அல்லது நாற்று நட பற்றிப்பிடி மருந்து
ᏪᏠ5ᎶᏛ)ᎶᎱᎢ கொல்லி
இல்லை. கூலிக்காரர்களை பி நிறையக் காசு. இந்தக் காலங்களி விசித்திரமான நோ பரவின
அடித்தண்டு மஞ்ச லது மேல் இலைகள் நோய் இன்னதெ வில்லை. இருந்த இல்லை. ஒரு மந்தா அடியில் வெள்ளம் யன் சுட்டெரிக்கா துக் கொண்டு நிற்க கப் பரவியது.
சிலர் நெல்லிற்கு ணெயை மருந்தாக என்னவோ கதிர் பொலிய வைத்தன சூடடிக்க வேண்டு சினை மண்ணெண் டபிள் ஒயில்
சூடடித்தார்கள் ெ தான் இருந்தது.
அருணா பரமேஸ்வர
இந்த மூன்று நிமிடப் பயணத்திற் காக, பதினைந்து மணித்தியாலத் திற்கு மேலாகக் காத்து நிற்பவர்க ளும் உண்டு. வாடைக்காற்று வீசுகிற போதிலும், பனி பெய்கிற போதிலும், கடற்க ரையில் நிற்க முடியாது. எனினும் சைக்கிளில் பெரும் பாரங்களுடன் கால் கடுக்கக் காத்து நின்றார்கள் கொடுமையான சீவியம் இதற்குள்ளும் நகைச்சுவை உண்டு. சைக்கிளை விட்டு விட்டு காத்து நிற்கிற போது, நித்திரை கொள்ப வர்கள் எழுந்து பார்க்கிற போது, சைக்கிள் சீற்றைக் காணக் கிடைக் 815). சைக்கிளை ஒரு கவர்த்தடியில் ஏற்றி வைத்து விட்டு, ரயர்களும்,
காற்றாடியில் நெல் முக்கால்வாசி சப்பி சிறிது நெல் விளை நெல் எவ்விடமும் அதனால் மலிவு எல்லாம் முடிந்து ( கணக்குப் பார்த்து வர்கள் உண்டு இடையில் ெ யோசனை ஒன்றின் வரும் என்று நெ வைத்தவர்கள் ஏரா வீட்டின் மேலால் னத்தைக் காட்டி இ மான் தான் வருகிற இது சலிப்பின் வெ சலித்துப் போனவ தார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டான சூழலுக் காடுத்தார்கள். கள்.
KAO ன் பாடு திண்
டும். ட்ராக்ரர்
பில் ஒயிலும், b வேண்டும். LDITU G.9)Lë,
தன்றால் நாட்
ள இடவேண் டிக்குளத்தைத் லை. இருக்கிற
பகூளங்களும்
5ல் விதைத்தல்
i)
க்கும் களை வேண்டும்.
டுங்குவார்கள்
ல் விசித்திரம் பகள் நெல்லில்
ாகியது அல்
கருகின.
ன்று தெரிய லும் மருந்து ரமான சூழலில் இருக்க, சூரி ததனால்,பார்த் நோய் வேகமா
LDôIClcorcó அடித்தார்கள்
ள் மாத்திரம்
அதே பிரச் ணெய், வெஜி
5ல் பொலிந்து
* 60T லைப்புடைக்க யாகப் பறக்க, து இருந்தது. போவதில்லை.
த்து விளக்கில் பன்றிரா அழுத
ாண்டமானின் பேரில் தீர்வு ல்லைக் கட்டி |TLD).
றக்கிற விமா தில் தொண்ட என்றார்கள்
NUUITLIT? களும் இருந்
(வரும்)
அரங்காடிகள்.
மும் நமக்கோர் நலியாக்கலை உடையோம் இதுமகாகவியின் வரிதான் என்றாலும் அரங்காடிகளின் நம்பிக்கையும் இது தான் 1993 பெப்பிரவரி கொழும்பில் அரங்க செயற்பாடுகளுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு அரங்காடிகள் நாடகம் இதன் பிரதான குறி இவ்வகையில் நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டுவிட்டன குழந்தை மசண்முகலிங்கத்தின் இப்போதைக்கேது வழி முயலார் முயல்கிறார். நாகந்தரலிங்கத்தின் அபகரம், அதாசீசியலின் பொறுத்தது போதும் ஆகிய நாடகங்கள் அவை அரவி (இப்போதைக்கேது வழி முயலார் முயல்கிறார் பொறுத்தது போதும்) சோ தேவராஜா (அபகரம்) இந்நாடகங்களை நெறியாள்கை செய்திருந்தனர். இந் நாடகங்கள் பல்வேறு அரங்கத் தன்மைகளைக் கொண்டமைந்தன நேரடி நாடகமாக(Straight play) இப்போதைக்கேது வழியும் அடத்த நாடகமாக SLL L L S SS SS T LSY T T S T MT SST TSYY S LLLLLLL S S S S TTT LL LLL முயல்கிறாரும் கூத்து வகைகளைக் கொண்ட மோடிப்படுத்தப்பட (Styl 2ed playநாடகமாக பொறுத்ததுபோதும் எனும் நாடகமும் அமைந்திருந்தன. இவை ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டவை இந் நாடகங்கள் பற்றிய விமர்சனம் இங்கு தேவையற்றது. ஆனால் இவை தன்னளவில் முழுமைபெற்ற நாடகங்களும் அல்ல ஆலை இல்லா வர் கொழும்பு இலுப்டம் இந் நாடகங்கள் ஆனால் அரங்காடிகளின் முயற்சியைப் பாராட்டுகிறோம் இறுக்கமான நேரங்க ளும் நெருக்குதலுக்குள்ளான வாழ்வும் கொண்டிருக்கின்ற கொழும்புச் சூழ வில் இந் நாடகங்களை மேடையேற்றியமை குறிப்பிடப்பட வேண்டியது.
பொதுவில் ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு முனைட்டடன் வளர்ச்சி பெற்றுக்
கொண்டிருக்கிறது இது வளர்ச்சியின் குறியீடு
தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி ஆகியோரது
மழை நாற்காலிக்காரர் ஆகிய நாடகங்கள் இங்கு தான் அரங்க முழுமை பெற்றன. இந்தியாவைச் சேர்ந்த பாதல் சர்க்கார் கிரிஷ் கர்னார்ட் ஆகியோரது ஏபங் இந்திரஜித் (முகமில்லா மனிதர்கள்) துக்ளக் போன்ற நாடகங்களும் ஈழத்து அரங்கில் நாடகமாகின அடத்த நாடக வகையை (அபகரம் 1968இலேயே ஈழத்து அரங்கு கண்டுவில் டது கவிதையால் நெய்யப்பட்ட கோடை புதியதொரு வீடு, கடூழியம் @リ@ーリ acma LIPs-リ கூத்தும் நவீன கருத்தும் இணைந்து அறுபதுகளின் பிற்கூற்றிலேயே (கந்தன் கருணை சங்கரம் பொறுத்தது போதும்) ஈழத்து அரங்கின் வளர்ச்சி அடுத்த கடத்துக்குத் தாவியது. அலெக்சி அபுசோல் (பிச்சை வேண்டாம்) ரென்னன்சி வில்லியம்ஸ் (கண்ணாடி வார்ப்புகள்) கார்ஸியா லோர்க்கா (ஒரு பாலை வீடு) பெர் டோல்ட் பிறெக்ட் (யுகதர்மம்) அன்ரன் செக்கோவ் (சம்பந்தம்) என உலக நாடக வல்லுனர்களின் நாடகங்களை ஈழத்து நாடக அரங்கு எப்போதோ கண்டாயிற்று நாடகத்தின் எல்லா வகைத் தன்மைகளையும் அரங்கின் பல்வேறு வடிவங்க ளையும் கொண்ட ஒரு படைப்பினை (மண் சுமந்த மேனியர்) ஈழத்து அரங் கில் பார்த்தோம் வீதி நாடகங்களும் (திருவிழா மாயமான்) இங்கிருந்தன. நாடோடிகள் நடிகர் ஒன்றியம், அம்பலத்தாடிகள் நாடக அரங்கக் கல் லூரி, அவைக் காற்றுக் கலைக் கழகம், கலாசாரக் குழு என நாடக அரங்கச் செயற்பாட்டிற்காக அமைப்புக்களும் காணப்படுகின்றன. அவ் வகையில் அரங்காடிகளும் ஒன்று
உயர்தர வகுப்பிலும் பல்கலைக் கழகத்திலும் நாடகமும் அரங்கியலும் என் பது ஒரு பாடமாகவே போதிக்கப்படுகின்றது. விரிவாக எழுதப்பட வேண்டிய விடயங்கள் இவை
மேற்குறிப்பிட்ட செய்ற்பாடுகளை நோக்கும்போது பலர் இதற்கான வேலைத் திட்டங்களில் பங்கெடுத்தார்கள் வித்தியானந்தன், சிவத்தம்பி, கணபதிப் பிள்ளை கைலாசபதி, மகாகவி, முருகையன், அதாசீசியஸ் நாகந்தர லிங்கம் சிமெளனகுரு கபாலேந்திரா நிர்மலா இளைய பத்மநாதன். குழந்தை மசண்முகலிங்கம், க.சிதம்பரநாதன் மாவை நித்தியானந்தன், வி.வி.வைரமுத்து பிரான்ஸிஸ் ஜெனம்,சொர்ணலிங்கம்.குகராஜா ஆகி யோர் ஈழத்து அரங்க வளர்ச்சியில் மிக முக்கிய புள்ளிகள் (சிலர் விடுபட்டுப்
போயிருக்கலாம் என்பது வருத்தத்திற்குரியது)
சம காலத்தில் யாழ்ப்பாணத்து அரங்கு அடுத்த கட்டத்திற்கு தாவி விட்டது. பார்க்க சரிநிகர் கலாநிதி கிருஷ்ணதுரை எழுதிய இன்றைய யாழ்ப்பாணத் தில் கலை) புதிய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரங்கு முழுமையாகப் பயன்படுகின்றது இடையில் கட்டியிருக்கிற கால்வை
பும் செய்தி சொல்கிறது (உயிர்த்த மனிதர் கூத்து) நாற்சார் வீடும் அரங்காகி
றது (எந்தையும் தாயும்) அரங்கு தொடர்பாக கசிதம்பர நாதனின் பரிசோதனை முயற்சிகள் (உயிர்த்த மனிதர் கூத்து பொய்க்கால்) கேள்விக்குள்ளாகின்றன இது
som jesu ? "" ar con faoi esco Gascópiconi
அரங்கு Asiri iura வினாக்கள் எழுகின்றன யாழ்பாணத்தில் நாடக லர்கள் ஒவ்வொரு அரங்கையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் அரங்கின் பல்வகைத் தன்மையைக் காட்ட ஒரே நாளில் பொய்க்கால்(சிதம்பர நாதன்) இரு துயரங்கள் (கந்தரலிங்கம்) கைலாசபதி கலைஅரங்கில் மேடை யேறுகின்றன. மண்சுமந்த மேனியரிற்குப் பிறகு யாழ்ப்பாணத்து அரங்கு புதுப்பது வடிவங் களை தரிசிக்கிறது. புதிய புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது. மாயமான் (வீதி நாடகம்) உயிர்த்த மனிதர் கூத்து எந்தையும் தாயும், பொய்க்கால் என அரங்குகள் வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. கசிதரம்பநாதன் இப்பரிசோதனை முயற்சியில் குறிப்பிடப்பட வேண்டிய வர் இப்பரிசோதனை முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவா என்ப தனை காலம் தீர்மானிக்கட்டும் ஆனால் வரவேற்கப்படவேண்டியன. ஈழத்து அரங்கு இவ்வாறு விவாதிக்கப்பட்டும் செழுமைப்பட்டும் வளர்ந்து வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாகவே கொழும்பில் தோற்றம் பெற்ற அரங்கா டிகள் எனும் அமைப்பைக் குறிப்பிடலாம்.

Page 5
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
தமிழ் அரசியற் கட்சிகள் ஜன நாயக வழிக்குத் திரும்பியதாக அறிவித்து பூரீலங்கா அரசின் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்து ஐந்து ஆண்டுகளாகிவிட் | 60.
1983 ஜூலைக் கலவரத்தையடுத்து ஆயுதங்களை ஏந்தி ஆயுதப் போராட்டம் நடாத்தும் விடுதலை இயக்கங்களாக இவை உருவாகி யிருந்தன. 1987 ல் சரியாக ஐந்து ஆண்டுக ளின் பின் இந்திய-இலங்கை ஒப் பந்தம் உருவானதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தைக் கைவிட் டன. தமது அந்த ஐந்தாண்டு கால ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டத்தால் அல்ல, பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற இந்திய ஆசியுடனான புதிய ஞானஸ்நானத்துடன் பாராளு மன்ற சட்டவாத அரசியலினுள் நுழைந்தன. இப்போது இந்தப் பாராளுமன்ற அரசியல் வாழ்வுக்கும் ஐந்தாண்டு கள் பூர்த்தியாகிவிட்டன. ஆயினும், ஆயுதம் மூலமாக அல்ல, அரசியல் ரீதியாகவே பிரச் சினையைத் தீர்க்க முடியும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே தமது பேசித் தீர்க்கும் முயற்சியிலி டுபட்டு வருகின்ற இக்கட்சிகளுக்கு இன்னமும் இதில் சலிப்பு ஏற்பட்ட தாகத் தெரியவில்லை.
கரவாதமே ஒழிய தமிழர் பிரச்சி னையல்ல என்று கூறியபடி யுத் தத்தை நடாத்தி வரும் அரசுடன் பேசித் தீர்ப்பதற்காக சார்ந்து நின்று கொள்வதே சரியானதென அவை கருதுவதாகத் தெரிகிறது.
வடக்கு கிழக்கில் நடக்கின்ற தாக்கு
தல்கள் புலிகளுக்கு எதிரான யுத் தம் என்ற பெயரால் வடக்கு கிழக்கு மக்கள் மீது நடாத்தப்படும் புத் தமே என்பதையிட்டு யாரும் பெரி தாக அலட்டிக் கொள்வதாகத் தெரி ueിങ്വേ,
ஆயுதமேந்திய யுத்தத்தாலல்ல, அரசியல் ரீதியாகவே பிரச்சினை யைத் தீர்க்க முடியும் என்ற வேத வாக்கை அரசுடன் சேர்ந்து இந்த ஜனநாயக வழிக்குத் திரும்பிய கட்சிகள் முதல் என்றென்றைக்கும் ஜனநாயக வழிகளிலேயே இயங் குவதாகக் கூறிக் கொள்ளும் கூட் டணிவரை உச்சரித்து வருகின்றன.
பிரச்சினை ஒரு அரசியல் பிரச் சினை என்றால் மட்டுமே அதை அரசியல்ரீதியாகத் தீர்க்க முடியும் பிரச்சினை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக இருக்கும் போது அதை எப்படி அரசியல்ரீதியாகத் தீர்க்க முடியும்? பயங்கரவாதத்தை ஒடுக்க யுத்தத்தை நடாத்துவதைத் தவிர வேறென்ன வழி இருக்கமுடி யும் என்பது அரசின்நிலைப்பாடு தனது யுத்தத்தை நியாயப்படுத்த அரசு கூறும் கருத்து இது. அரசைப் பொறுத்த வரை அதன் சிந்தனையில் தெளிவான திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தத் தமிழ்க் கட்சிகளுக்கு? பிரச்சினையை அரசியல்ரீதியாக தீருங்கள் என்பதன் மூலம் யுத்தத் தையும் அரசியலையும் இருவேறு முனைகளில் வைத்துப் பேசுகின் றார்கள் இவர்கள். அதாவது அரசி
யல் வேறு யுத்தம் வேறு என்று புதிய பாடம் ஒன்றை இவர்கள் கூறி வருகின்றார்கள் யுத்தம் என்பது பயங்கரவாதத்தின் -வெறும் யுத்த வெறியின் ஒரு அம்சமாகவும் அர சியல் என்பது பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் அரச நிறுவ னங்களில் கூடி விவாதிப்பதும் மன் றாடுவதுமான ஒரு சமாச்சராமு மாக இவர்களால் அறிவிக்கப்படுகி றது. அரசியல் என்பது என்ன? புத் தம் என்பது என்ன? என்ற அடிப்ப o " Garcoatl LILria,GOGTa. கூடக் குழப்பியடித்துக் கொண்டு ஜனநாயக வழியில் செயற்பட்டு வருகின்றார்கள் இவர்கள்
அரசியல் என்பது அரசதிகாரத்திற் கான செயல்முறை என்பதையோ, அரசதிகாரத்திற்கான செயல்முறை யானது சட்டபூர்வ பாராளுமன்ற வழிமுறைகளிலான போராட்டங் களாலோ அல்லது ஆயுதம் ஏந் திய போராட்டத்தாலோ
திருப்திப்படுத்த முடிய பின்னர் திரும்ப புத் தும் மீளவும் பேச்சு ஈடுபட இவர்கள் முய றனர்.
ஆக இவர்கள் மாக னால் தமிழ் மக்களில் தீர்க்கப்படவில்லை Qes, mTc8ST (RAcintant GOTilt
வடக்கு கிழக்கிலேநிலவுவது பயங்
ஐந்து வருட
ஜனநாயக வழ
அரசதிகாரத்தின் தன்மையைப் பொறுத்து- அமைகிறது என்ப தைப் பற்றியோ இவர்கள் விளங் கிக் கொண்டுள்ளதாக இல்லை அல்லது அதனை வசதிக்காக மறந் துவிட்டுள்ளார்கள் சுருங்கச் சொன்னால், ஒன்று செயல் மற்றையது அதைச் செய் யும் வழிமுறை அரசியல் என்பது ஒரு செயல் என்றால் பாராளுமன்ற முறையோ ஆயுதப் டமோ இருவேறு வழிமுறைகள் செய்யும் அரசியலின் (செயலின்) தன்மையைப் பொறுத்து போராட்ட வழிமுறைகள் வேறுபட லாம் வேறுபடும் அரசியல் அதி காரத்திற்கான கோரிக்கையின் தன் மையைப் பொறுத்து இது வேறுபடு கிறது.
ஆனால் இதை வசதியாக மறந்து விட்டு அரசியல் ரீதியாக என்று திரும்பத் திரும்ப கூறிவருகின்றார் SGT.
1983ல் இயக்கங்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை தனிநா டாக இருந்தது தனி அரசுக்கான அதிகாரத்தைக் கோருவதாக இருந் தது. 1987ல் அது அதிகாரப் பங்கீ டாகக் குறுகியது. தனிநாட்டுக் கோரிக்கை ஆயுதப்போராட்டத்தா லேயே சாத்தியம் எனப் புரிந்து கொண்டோ புரியாமலோ ஆயுதத் தைத்துக்கிய இயக்கங்கள், அதிகா ரப்பகிர்வுக்கு ஆயுதப்போராட்டம் தேவையில்லை என்று கருதியோ
என்னவோ 'ஆயுதப் போராட்டத் ( தை கைவிட்டன. 1987ல் வழங்கப் : பட்ட மாகாணசபை அதிகாரப்ப u
கிர்வு கூட அதற்கு முந்திய ஐந் தாண்டு கால ஆயுதப்போராட்டத் தால் வழங்கப்பட்டதா அல்லது இந் திய நெருக்குவாரத்தால் வழங்கப் பட்டதா அல்லது அதற்கும் முந்திய BaLL GWolf தமிழரசுக்கட்சியின் போராட்டத்துக்காக வழங்கப்பட் டதா என்பதை யாரும் ஆராய வில்லை. எல்லோரும் அதை ஏற்று மாகாண சபை அதிகாரத்துடன் திருப்திப்பட்டுக் கொண்டார்கள் புலிகளை இந்தப் பிரேரணையால்
போராட்
ஆயுதப்போராட்டத் ரசியல் ரீதியாக பிர தீர்க்க ஜனநாயக வ பியதாகக் கூறும் இக் படிக் கூறுவது ஒருவ யம்தான் உண்மையி பாராளுமன்ற சட்ட யில் அரசுடன் ே மூலம் அரசியல் பிர தீர்க்க முயலவில்ை செய்வதாகக் கூறிக் ெ அவர்கள் பிரச்சினை ரீதியாகவே தீர்க்க மு. அதாவது 1983 கே கைவிட்டு மாகாண ச கியது போல, அதைய வேறெதையாவது ஏ ளுதலாகிய அதிகா கொடுப்பு மூலம் பிர தீர்க்க முயல்கின்ற
தமக்கு எது தேவை முன்வைத்து அதற்கா
தற்குப் பதில் தமக்கு கள் தருவார்களோ எதை எதை (அரசிய விட்டுக் கொடுப்பது இவர்களது வழிமுறை கிறது. இந்த அர்த்தத் கூறும் அரசியல் ரீதிய என்பது உண்மைதான்
ஆனால் இந்த அரசி தீர்க்கின்ற ஜனநாயக கூட ஐந்தாண்டுகளா பாடாக இல்லை.
 
 
 
 
 

JimTLDção GLIMT GJIT தம் வெடித்த வார்த்தையில் ன்று வருகின்
IT GROOT GEGOLIJUNG
பிரச்சினை ான்று ஒப்புக்
இதை இவர்கள் எப்போது முடிக் இப்போகிறார்களோ? இந்த் ஐந்தாண்டு காலத்துள் இவர்க ளது.ஜனநாயக வழிமுறை சாதித் ததுதான் என்ன? அரசு எதையா வது செய்யவேண்டும் என்பதற் காக இவர்கள் ஏதாவது ஒரு சிறிய போராட்டத்தையாவது -இவர்கள் கூறும் ஜனநாயக வழியிலான போராட்டத்தையாவது- நடாத்தி யிருக்கிறார்களா? அரச படைகளு டன் கூட்டு நடவடிக்கையில் ஈடுப டுவதைத் தவிர வேறு எதை இவர் கள் செய்திருக்கிறார்கள்? தமிழர சுக் கட்சிக்காலப் போராட்டங்க ளில் ஒன்றையேனும் இவர்கள் செய்திருக்கிறார்களா? தமது போராட்டத்திற்காக ஒரு கிரமமான பத்திரிகையாவது கொண்டு வந்தி ருக்கிறார்களா? பத்திரிகை அறிக் கைகளில் தான் போராட்டம் நடாத் துவதென்றால் அதை இவர்களை விடச் சிறப்பாகச் செய்கிறார் குமார் பொன்னம்பலம் அவர்கள்.
பந்திப்பதாகவே தான் அமைந்தி ருக்கிறதே ஒழிய தமிழ்பேசும் மக்க ளின் விடுதலையை அடிப்படையா கக் கொண்டதாகத் தெரியவில்லை. அல்லாவிடில் புலிகளால் ஆளப்ப டும் விடுதலை பெற்ற பிரதேசத் தில் உள்ள மக்கள் வேறு இடங்க ளில் உள்ளவர்களை விட (புத்த சுமைகள் இருப்பினும்) சுதந்திர மாக இருக்க வேண்டாமா? ஆனால்.
ஆக இன்றைக்கு நம் கண்முன்னே
|
தை விட்டு அ ச்சினையைத் ழிக்குத் திரும் கட்சிகள் இப் கையில் நியா ல் இவர்கள் BI FTg5' (U) 600 AD பாராடுவதன் ச்சினையைத் அப்படி காண்டாலும் யை அரசியல் பல்கின்றனர். ரிக்கையைக் பைக்கு இறங் ம் கைவிட்டு ற்றுக் கொள் ர விட்டுக் சினையைத் Tit. (5 milih
எதை அவர் அதைப் பெற ல் ரீதியாக) என்பதே போல் தெரி தில் இவர்கள் ாக தீர்த்தல் II)
பல் ரீதியாக வழிமுறை யும் முடிந்த
அப்படியானால் இந்த ஜனநாயக வழிக்கு என்னதான் அர்த்தம்?
இப்படிச் சொல்லும் போது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் புலிகள் சரி என்றோ இவர்களையும் திரும் பப்போய் புலிகளைப்போல் ஆயு தத்தை தூக்கும்படியோ கோருவ தாக அர்த்தமில்லை. 1983ல் ஆயு தத்தை தூக்கியபோதும் சரி, இப் போது போட்டு விட்டு நிற்கும் போதும் சரி. இவர்கள் யாருமே எதைச் செய்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு செய்ய வில்லை என்பதுவே இங்கு வலியு றுத்தப்படுகிறது. புலிகள் கடந்த பத் தாண்டுகால ஆயுதப் போராட்டத் தின் மூலம் தமிழ் மக்களின் விடுத லைக்காக சாதித்தது ஒன்றும் அதிக மில்லை. வடக்கிலிருந்து முஸ்லீம் களை விரட்டியதையும் பிற விடு தலை இயக்கங்களை அழித்ததை
தன்மையைப் பொறுத்து போட்ட வழி முறைகள் வேறுபடலாம்: வேறுபடும். அரசியல் அதி
காத்திற்கான கோரிக்கை தன்மையைப்
பொறுத்து இது வேறுபடுகி
பும் தமிழ் மக்களது அரசியல் உரி மைகளை நசுக்குவதையும் பார்க் கிற ஒருவருக்கு அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக சாதித்த தாகச் சொல்ல மிச்சமாக இருப்பது ஒன்று மட்டுமே என்று தெரியும் அதுதான் இன்றுவரை அரசுதரப்பி லிருந்து எப்போதாவது பேச்சு வார்த்தை என்று யாராவது கூறிவ ருவெது
th, அவர்களது ஆயுதப்راچی போராட்டமும் அரசைப் பேச நிர்ப்
» GITGI
பிரச்சினை எந்தப் போராட்ட வழிமுறை சரி என்று பார்ப்பது அல்ல. எந்தப்போராட்ட வழிமுறை சரியாக நடாத்தப்பட் டது என்பதே எந்தப் போராட்ட வழிமுறையையுமே சரியாக நடத் தாதவர்கள் ஒன்றை விட மற்றைய தையே சரியானதென்று கூறுவது தம்மை நியாயப்படுத்த உதவுமே ஒழியே வேறொன்றிற்கும் உதவப் போவதில்லை. அதிகாரப் பங் கீட்டை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்ற இருசாராருக்கும் ஞாபகப்படுத்த வேண்டிய ஒன்று உண்டு தமது போராட்ட வழி முறை வழங்கிய இன்பத்தில் தாமே மூழ்கிப் போய் உண்மையை மறந்து விட்ட அவர்களுக்கு அதை ஞாபகப்படுத்துவது இந்தக் கட்டத் தில் அவசியம் என்று தோன்றுகின் றது அதுதான் சிங்கள பெளத்த பேரின வாதத்தின் கீழ் தமிழ் மக்கள் இரண் டாம் மூன்றாம் தரப் பிரசைகளாக் கப்பட்டுள்ளார்கள் அவர்களது தேசிய இன அடையாளம் முற்றாக அழிக்கப்படுவதற்கான திட்ட மிட்ட நடவடிக்கையில் அரசு ஈடு பட்டு வருகிறது என்பதாகும். இதைப் புரிந்து கொண்டால், இதற் காக ஏதாவது செய்ய வேண்டு மென்றால் உங்கள் விதிமுறைக ளைப் பற்றிப் பேசுவதை விட்டு உங்கள் அரசியலைக் கொஞ்சம் சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி 606Ј58560 Tub.
இறுதியாக ஒன்று: நடைபாதையில் தடுக்கி விழுந் தால் அது சிராவஸ்தி படிக்கட்டா யினும் சரி- வைத்திய சாலையில் மருத்துவம் செய்யலாம். ஆனால் அரசியற் பாதையில் தடுக்கி விழுந் தால் அதற்கு வைத்தியம் செய்வது சாத்தியமே இல்லை.

Page 6
என்றால் வடக்கு நோக்கி செல்லு கின்ற உற்சாகம் மனதில் பொங் கும். ஆனால் இப்போதெல்லாம் அது தாண்டிக்குளம் தேவியாக மாறிவிட்டதனால் பிரயாணிகள் மனதில் அடுத்து வரவுள்ள கஷ்ட மும் அலுப்பும் குறித்த சோர் வையே காணக்கூடியதாக இருக்கி றது. கொழும்பில் யாழ்தேவியில் ஏறியவுடன் நம் தேசத்திற்கு செல் லும் ஒருசுகம் ஏற்படுவதை மறுக்க முடியாது (ஆனையிறவில் புறப் பட்டு கிளாலி வரைபோய் திரும்பி வந்த யாழ்தேவி அல்ல இது, காலை புகையிரதத்தில் ஏறினால் ஆறே மணித்தியால பிரயாணம் பஸ்சில் பிரயாணம் செய்வதால் ஏற்படக்கூடிய "செக்கிங் சிக்க லைத் தவிர்ப்பதற்காக ரெயில் பய ணத்தையே பெரும்பாலானவர் கள் தெரிவு செய்கின்றனர். ஆயி னும் இடையில் அனுராதபுரத்தில் ஒரு சில சமயங்களில் செக்கிங் இருக்கத்தான் செய்கிறது. பெட்டி படுக்கைகளையும் சந்தேகத்துக்கிட மானவர்களின் அடையாள அட் டைகளையும் பொலிஸார்ஒருதரம் துலாவுவது நடக்கத்தான் செய்கி
மதிய உச்சி வெயில் உருக்கும் வேளை வவுனியா நகரை புகையிர தம் அடைகிறது. புகையிரத நிலை பத்தில் புகையிரதம் தரிக்கும் முன் பாகவே அழகிய தமிழ் ஒலிபரப்பு காதில் ஒலிக்கிறது. 'கொழும்பிலி ருந்து புறப்பட்ட யாழ்தேவிப் புகை பிரதம் இன்னும் சில நிமிடங்களில் தாண்டிக்குளத்திற்குப் புறப்படும்' புகையிரதம் நிற்கும் முன்பே பய ணிகள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு குதித்து ஓடுகின்றனர். முன் வரிசையில் நிற்பதற்காக எதற்காக இந்த வரிசை? பொதிக ளைப் பரிசோதிப்பதற்காக ஏற்ப டுத்தப்பட்ட இந்த வரிசையில் ஒரு வர் பின் ஒருவராக பொதிகளைக் கொட்டிக் காட்டுதல் வேண்டும். இந்தச் சோதனையில் தமிழில் உரையாடக் கூடிய இராணுவ, பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களே ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். இந்த முதலாவது காட்சியே கொழும்பிலிருந்து செல்லும் ஒரு வருக்கு புதிய அனுபவமாக இருக் கும் கொட்டிய பொருட்களை அள் விப் போட்டவாறு அடுத்ததாக பாஸ் எடுக்கும் வரிசைக்கு ஓட வேண்டும் அடையாள அட்டை யைக் கொடுத்தால் பெயரை எழுதி 16 மணித்தியாலத்திற்கு செல்லுபடி பாகின்ற சிறு நீலத் துண்டு ஒன்று தருவர். இதுவே வவுனியா நகருக் குள் பிரவேசிப்பவருக்கான அனும திப் பத்திரம் -பாஸ்- ஆகும். சிறுதுண்டுப்பாஸை பாதுகாப்பாக பத்திரப்படுத்திய பின் நகருக்குள் நுளையும் புகையிரத வீதியில் போனால் நகரச் சுற்று வட்டத்தில் நீண்டு உயர்ந்து நிற்கும் மணிக்கூட் டுக் கோபுரத்தை காணலாம். (முன் னால் ஜனாதிபதியின் உபயம்) ஒரு புறம் தூசி கிளப்பும் வாகனங்கள் மறுபுறம் குழந்தை முதல் பெரி யோர் வரை ஓடும் துவிச்சக்கர வண்டிகளின் நெரிசல் நகர மத்தி யில் எல்லா வீதிகளையும் இணைக் கும் சந்தியில் ஒரு பொலிஸ் நிலை யம் எதிர்ப்புறம் பஸ் நிலையத்து டன் கூடிய புதிய கட்டிடத் தொகுதி கள் இரவில் படக்காட்சிகள் நேரம் தவறாத பாடசாலைகள் ஆங்காங்கே காக்கி உடையுடன் பொலிசும் இராணுவத்தினரும். திடீரெனப் பார்க்கும் ஒருவருக்கு தோன்றும் இப்புதிய உலகம் இரா ணுவமயப் படுத்தப்பட்ட நகரமா இது என்ற சந்தேகத்தை எழுப்பத் தான் செய்யும்
நிர்வாகம்
854 சதுர மைல் விஸ்தீரணம் கொண்ட வவுனியா மாவட்டத்தில் 81 சதுர மைல் பிரதேசம் மட்டுமே இராணுவ கட்டுப்பாட்டில் உள் ளது. வவுனியா, செட்டிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளையும், வவு
யாழ்தேவி
GIMNullum
டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றை சுத்தப்படுத்தப்பட்டுள்ள
பகுதிகள் என (cleared area) அழைக்கின்றனர். LITTGño
ஒரு நாள் பாஸ் (புகையிரத நிலை யத்தில் எடுப்பது) மூன்றுநாள் பதி னைந்து நாள் ஒரு மாதம், மூன்று மாத பாஸ்கள், நிரந்தரப் பாஸ்கள் என்ற அடிப்படையில் எல்லாம் ஒரே பாஸ் மயம்தான் பாஸ் இல் லாத ஒரு நபரைக் கூட அங்கு காண முடியாது. அடையாள அட் டையை விட சக்திவாய்ந்ததாக உள்ளது இந்தப் பாஸ் இப் பாஸி னால் உள்ள சிரமங்களுக்கு அப்பா லும் மக்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. காரணம், தமது பாது காப்புக்கு இந்த நீலத் துண்டு உத் தரவாதம் செய்கிறது என நம்புகின் றனர். இந்த இடத்தில் நெருடுவது இந்த நம்பிக்கைதான் வவுனியா வில் பாதுகாப்பாக இருக்க இந்த நீலத் துண்டு அவசியம் என்று சொல்லுகையில் வவுனியாவின் மேலோட்டமான தோற்றம் ஏற்ப டுத்துகின்ற பிரமையில் விழுகின்ற முதல் கீறல் இது நகரத்தை விட்டு சற்று வெளிக் கிளம்பினால் கைவிடப்பட்ட விவ சாய நிலங்களையும், குளங்களை பும் விதிகளையும் இடிந்த நிலை யில் காடுகளாக மாறியுள்ள விடுக ளையும் அகதி முகாம்களையும் சிறு கொட்டில்களாலான பாடசா லைகளையுமே காண முடிகிறது.
நலன்புரி முகாம்கள்
செட்டிக்குளம், அடம்பன்குளம் கரம்பைமடு ஆண்டியாபுளியங்கு ளம், வேப்பங்குளம், நெலுங்கு ளம், எல்லையப்பர் மருதங்குளம், ஆசிக்குளம் (சிதம்பரபுரம் முகாம்) பகுதிகளில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கும் உள் நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக் கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றில் இந்தியாவிலிருந்து திரும்புகிறவர்களைப் பராமரிக் கும் முகாம்களை யூ.என்.எச்.சி. ஆர் நடாத்தி வருகின்றது. ஏனைய வற்றை அரசாங்கமே நிர்வகிக்கின் றது. சில அரச சார்பற்ற நிறுவனங்க ளும் இவற்றின் பராமரிப்புக்கு உத வுகின்றன.
அரச அதிபர் திரு. தில்லை Bl-Ire.
இம் முகாம்கள் யாவும் (யூ.என். எச்.சி.ஆர் ஆல் பராமரிக்கப்படும் ஆசிக்குளம், அடம்பன் குளம் முகாமைத் தவிர) ஓலையால் வேயப்பட்ட மிகச் சிறிய குடில்க ளாகவே உள்ளன. ஆனால் இவை ஒவ்வொரு குடும்பத்திற்கெனவும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள் ளன. மழைக்காலங்களில் இக்
குடில்கள் பலவற்றில் அரைவா
வடக்கு நெடுங்கேணி
உதவி அரசாங்க அதிபர் பிரிவை யும் கொண்டுள்ள இம் மாவட்டத் தின் 102 கிராம சேவகர் பிரிவுக ளில் 49 பிரிவுகளே இராணுவ கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்
சிக்கு மேல் வெள்ெ விடும். பெரும்பாலான மு மலசலசுட வசதிகள் காக இல்லை. யூ.என் ஆல் பராமரிக்கப்படு மடு முகாமில் 70 வசிக்கின்றன. ஆனால் (ஏறத்தாழ 4 சதுர அடி முடைய சுற்றி வர ! மறைக்கப்பட்ட கூட்டு லம் கழிப்பதற்கான குழி பட்டுள்ளது) மலசல அமைக்கப்பட்டுள்ளன கள் இவற்றில் இருந்து யாது. அதனால் இவற்றைப் பாவிக்க
வெளிக்குச் செல்கிறா இரண்டு கையினால் இ குழாய்க் கிணறுகளே பட்டுள்ளன. தண்ணீர்ப் மோசமாக உள்ளது. 24 குடும்பங்களைக் ெ லையப்பர் மருதங்குள மலசல கூடங்கள் இடிந் சீரழிந்து போய் உள்ள வசதிகள் மிகவும் மோச யில் உள்ளன. ஒரே தான் உள்ளது. மன்னா இடம் பெயர்ந்து வந்த கள் உணவு முத்திரை நி விகள் கூட இல்லாமல் கள் இம் முகாம் ஒரு பட்ட முகாமாக மாறிலி கச்சேரி ஊழியர்களே ே டுமளவுக்கு இம் ിങ്ങഥ ഉ_ങു. 36 குடும்பங்கள் வசிக் குளம் முகாமில் வ6 உயர் அரச உத்தியோ ரின் கணவரால் ஒப்ப 6) Lu9l6) 69, LLLL''JL JL" L இடிந்து விழுந்து தூண் யுள்ளன. இம் முகாமில் களில் 8பேர் வரை க னர். ஆனால் கேட்பா மிகவும் வசதி குறைந்த இது உள்ளது. இம் முகாம்களுக்கு இரண்டு தடவை நடம திய சேவை மேற்கொ இடையில் நோய் வந் திற்கே செல்ல வேண் யசாலைகள் எவை கிடையாது அதுவும் மையான வருத்தம் உயிரை விடத்தான் ே டும் 24 மைல்களுக் உள்ள செட்டிக்குளப் ருந்து இரவில் போக்கு லாத நகரத்திற்கு கொண்டு செல்வதான வப் பொலிஸ் வண் உதவி கேட்க வேண்டு கும் ஏதாவது வருத்த அதோகதிதான்.
மாதமிருமுறை குடும் கையைப் பொறுத்து நி விகள் கொடுக்கப் ஆனால் இவை குறித் கிடைப்பதில்லை என குறைபடுவதுடன் ്ഥ பற்றாக் குறையாகவே எனவும் கூறுகின்றனர்.
முகாம்களை விட்டு
கின்ற ஒவ்வொரு
பொலிஸாரிடம் பாஸ் வேண்டும் பெரும்ப கூலி வேலைக்காக முக வெளியேறும் ஒவ்ெ ஒவ்வொருநாளும் பா வேண்டியிருப்பதையிட் துக் கொள்கிறார்கள்
மன்னார் வீதியைத் 酥
திற்கு வெளியில் உள்
 
 
 

ாம் புகுந்து
காம்களுக்கு கூட ஒழுங் எச்.சி.ஆர்
ம் கரம்பை
குடும்பங்கள் 10 சிறிய விஸ்தீரண கிடுகுகளால் Ꭶ5Ꮆ956iᎢ ᏓᏝ6ᎠᎦ தோண்டப் கூடங்களே ", QLuffluJGAJi. எழும்ப முடி சிறியவர்கள் ஏனையோர் ர்கள் இங்கு யக்கப்படும் அமைக்கப் | L70 847.606য়া
SITGSTL GTä) ம் முகாமில் தநிலையில் ன, சுகாதார மானநிலை ஒரு கிணறு ரில் இருந்து 8 குடும்பங் GAJAT Y 600T 25 தவிக்கிறார் கைவிடப் பிட்டது என வதனைப்ப
முகாமின்
கும் நெலுக் புனியாவின் த்தர் ஒருவ 1595 e9HLq-LJLI
கட்டடம் களே எஞ்சி இருந்தவர் ாயமடைந்த ர் இல்லை. (UD85TLDITës
கிழமையில் ாடும் வைத் ள்ளப்படும். தால் நகரத் டும் வைத்தி பும் இங்கு இரவில் கடு வந்தால் வண்டி ஏற்ப கு அப்பால் பகுதியிலி வரத்து இல் ஒருவரைக் ால் இராணு டிகளிலேயே ம், அவற்றுக் ம்' என்றால்
ப எண்ணிக்
வாரண உத படுகின்றன. த காலத்தில் அம் மக்கள் க்கு அவை ш о 6ітєп6от
வெளியேறு தடவையும் எடுத்தல் ாலும் நாட் ாமை விட்டு வாருவரும் ஸ் எடுக்க ட்டு சலித்
விர நகரத் விதிகள்
பற்றி சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் கிடையாது. 'பள்ளமும் குழிகளும் கொண்ட கிறவல் စင်္ဂါ႕ါ கள் மழைக் காலத்தில் போட் ஒட லாம்' என்று கிண்டலாகக் கூறுகி றார் அவ்வூர் வாசி வெயில் காலத் தில் ஊழியர்களது வெள்ளை உடைகள் வீடு திரும்பும் போது சிகப்பாக மாறிவிடும். காலை ஒரு பஸ் மாலை ஒரு பஸ் நகரத்திலி ருந்து காலை செட்டிக்குளம் செல்ப வர்கள் மாலைதான் வரமுடியும். செட்டிக்குளத்திலிருந்து காலை புறப்படுபவர்கள் நகரத்திலிருந்து மாலைதான் வீடு செல்ல முடியும். சுருக்கமாகச் சொன்னால் போக்கு
- புகையிரதநிலையப் பாதுகாப்பு -
னர். ஆண்டு பத்து வரை நடைபெ றுகிறது. தளபாட வசதியோ இட வசதியோ கிடையாது இப் பாடசா லைகள் யாவும் நகரிலிருந்து வரும் ஆசிரியர்களாலேயே (முஸ்லீம் மகாவித்தியாலயம் தவிர) நடத்தப் படுகிறது. போக்குவரத்து தடைப் பட்டால் பாடசாலைகளும் தடைப் படும். மீளக் குடியமர்த்தல் தொடர் பாக செட்டிக்குளப் பிரதேச செய லர் தேவி திருநாவுக்கரசு அவர்களி டம் வினவியபோது தனது பிரிவில் இந் நடவடிக்கை துரிதமாக மேற் கொள்ளப்படுகிறதெனக் கூறினார். இதற்காக உடனடிப்பொருட்களின் கொள்வனவுக்கு குடும்பம் ஒன்
றிற்கு இரண்டாயிரம் ரூபாவும்
குடிசை அமைப்புக்கு ஐநூறு ரூபா வும் தொழில் முயற்சிக்கு நாலாயி
ரம் ரூபாவும் கொடுக்கப்படுகிறது.
குடும்பங்கள் பல சேர்ந்தவுட னேயே அவர்களின் பகுதியில் மீளக்குடியமர்தல் மேற்கொள்ளப் படுகிறது. குடியமர்த்தப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 3
மாதங்களுக்கு நிவாரணமும் எனவும் குறிப் பிட்டார்.
வர்களும் ஆசிரியர்களும் உள்ள
泷
சரிநிகர் 15-31
ணத்தில் எதைத்த பும் ஒன்றுமில்ல யில்லை என்று ே குறிப்பிட்டார். முதலியாகுளம், மகாரம்பைக் குள களில் ஆயிரம் வி திட்டம் பூர்த்திய உள்ளது. இவ் வீ குதி பெரும்பான் கொடுக்கப்பட உ டுவதனால் தமிழ் இது தொடர்பாக றது. இது பற்றி வினவியபோது பு றுவது என்பது ெ னிக்க ஒரு குழு ளோம். எந்த சக்தி யேற்றப்படுவதற் யோம் வன்னித் பின் இன வி பவே குடியேற்ற என்றார். இது உயர் அதிகாரி தெரிவிக்கையில் குளம் பகுதியில் த வரை பெரும்பா திற்கு செல்லும் 6 தமிழ் பேசும் மக்க
வரத்தும் மக்களுடைய வாழ்க் கையை நிர்ணயிக்கும் காரணியாக மாறி விட்ட பரிதாபம்.
பாடசாலைகள் பற்றியும் கல்வி விடயம் பற்றியும் கல்விமான் ஒரு வரிடம் வினவியபோது கட்டுப் பாட்டிலில்லாத ஓமந்தை மகா வித் தியாலயத்தின் தரம் ஒழுங்கு கூட கட்டுப்பாட்டுப் பிரதேச பாடசா லைகளில் இல்லை என மனம் வெதும்பினார்.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்ட பகுதிகளில் செம்டம்பர் முத லாம் திகதிக்குப் பிறகே பாடசாலை கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு திறந்த வெளியில் இரண்டு சிறுகுடி சைகள் மூன்று ஆசிரியர்கள். நாற் பது மாணவர்கள் ஆண்டு நான்கு வரை நான்கு வகுப்புகள் மழை வந் தால் அவர்களின் கதி என்ன வென்றே கற்பனை பண்ண முடி யாது. அது தான் வீரபுரம் மணிவா சகர் வித்தியாலயம் இங்கு எல் லோரையும் ஒன்றாக இருத்தி பல்த ரக் கற்பித்தலே மேற்கொள்ளப்படு கிறது. ஆண்டியா புளியங் குளத் தில் உள்ள முஸ்லீம் மகா வித்தியா லத்தில் 54 பிள்ளைகள் ஆண்டு எட்டு வரை கற்கிறார்கள், 37 குடும் பங்கள் வாழும் அகதி முகாமி லேயே பாடசாலையும் உள்ளது. தளபாட வசதிகள் இல்லை. நிலத் தில் இருந்தே கற்கிறார்கள். நிலத்தி
லேதான் கோடுகள் போடப்பட்டு
வகுப்பறைகள் பிரிக்கப்பட்டுள் ளன. ஊரின் பெயருக்கேற்ற விதத் தில் பாடசாலையும் ஆண்டியா கவே உள்ளது.
செட்டிக் குளத்தின் பெரிய பாடசா லையான செட்டிக்குளம் மகா வித் தியாலயம் இராணுவத்தின் வசம் உள்ளதால் அது இப்போநாலாவது இடமாக முதலியா குளம் தேவால யத்தில் நடத்தப்படுகிறது. (இதற்கு முன்னர் இப் பாடசாலை வெவ்
வேறு மூன்று இடங்களில் நடை பெற்று வந்தது) இங்கு 150 மாண
ஆனால் இவரது எல்லைக்குள் வரும் மீளக்குடியமர்த்தப் பட்ட முதலியகுளம் கப்பாச்சிக் கிராமப் பகுதியில் ஒரு குழந்தை காணாமல் போனதும் அதன் பின்பு 12 குடிசை கள் வரை இனம் தெரியாதோரால் எரிக்கப்பட்டதும் இங்கு குறிக்கப் பட வேண்டியது மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதிகளில் வாழ்வதற் கான பொருளாதார சமூக வசதிக
ளும் விருத்தியாக்கப்படவில்லை.
என்பதனால் ஒரு சூனியப் பிரதே சத்தில் ஏனோதானோ என வாழு கின்ற மனோநிலையே இவர்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப் பாக அகதி வாழ்வின் கொடூரத்தன் மைகளில் இருந்து விடுபட மீளக்கு டியியமர்த்லை விட வேறுவழி யில்லை என்பதனாலேயே இம்மு
டிவுக்கு இம்மக்கள் வந்ததாகத்
தென்படுகிறது. உதவி அரச அதி பர் அவர்கள் குறிப்பிட்ட நிவார ணம் தொடர்பாக கருத்துத் தெரி வித்த கப்பாச்சிக் கிராமவாசியொ ருவர் மூன்று மாதங்களுக்கு மட் டுமே வழங்கப்படுகிற இந் நிவார
5ഞ്ഞT
கப்படும். இது அடிப்படையில்த டும் என்றார். இது எவ்வாறாயி, தேசவீடமைப்புத் பாக எல்லைப்புற றத் தி தில் த தவர்களுக்கே வேண்டும் இல்ல ഉഗ്ര ബT് ഖ விரட்டியடிக்கப்ப என்ற அச்சம்அப் ளிடம் குடிகொண் படுகிறது. தவிரவு சங்களில் குடியே கும்போது மட்டு ரப்பிரதிநிதித்துவ கள மக்களை குடி றது. ஆனால் சிங் இனவிகிதாசாரத்ை பிடிப்பதில்லைத் அரச ஊழியர் ஒ தார்.
வவுனியாவின் ட சாய அபிவிருத்
ஒரு வகுப்பறை ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வி

Page 7
கற் Pld
ԴIC) /
4000 ஏக்கர் நெற்செய்கைக்கு உட் பட உள்ளது. ஆனால், 9ம், 10ம் பிரிவுகளில் வாழ்ந்த 260 குடும்பங் களைச் சேர்ந்த 1300 பேரில் யாரும் இதுவரை இங்கு மீளக் குடியமர்த் தப்படவில்லை மாறாக தமிழர்களு டைய நெற் பிரதேசங்களை அங்கு வாழும் பெரும்பான்மையினர் அப கரித்துக் கொண்டனர். இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக் கிறது. மூன்று சிங்களக் குடும்பங் களே இருந்த பாவற்குளத்தில் இப்போ 1200 வாக்காளர்கள் உள் GTITsS6T.
அவர் மேலும் தெரிவித்ததாவது இன விகிதாசாரம் என்பது திட்மிட் டுச் சிங்கள மக்களை குடியேற்றுவ தற்கான முகமூடியே என்றும் அத னாலேயே திட்டமிட்ட முறையில்
எல்லைப் புறங்களிலேயே விட
மைப்புத் திட்டங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன. நெருக்கடிகள் ஏற்படும் காலங்களில் இவ் வீடுக
ளில் குடியேற்றப்படும் மக்கள் இவ்
வீடுகளை விட்டு -அண்மையில் கப்பாச்சியில் நடைபெற்றது போல- வீடுகளை விட்டு ஓடுவார் கள். அவ் வீடுகளில் சிங்கள மக்கள்
தாமாகவே குடியேறிக்கொள்வார்
பிர
甲山
கள். இது தான் அவர்களின் திட்டம் 6Ꭲ60ᎢfᎠfᎢfᎢ eᏪᏐᎶufᎢ . பல்கலைக் கழக இணைப் புக் கல்லூரி நகரத்தில் தமிழ் பேசும் மாணவர்க ளுக்கு என உருவாக்கப்பட்ட பல்க லைக்கழக இணைப்புக் கல்லூரி யில் மாணவர்களுக்கான அடிப் படை வசதிகள் மிகவும் குறைவா கவே உள்ளன. தமக்கான வசதி களை செய்துதரக் கோரி மாணவர்க ளால் நடாத்தப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு கல்லூரி மூடப்பட்ட டுள்ளது. இது தொடர்பாக அக்கல் லூரியின் பதிவாளரை வினவிய போது மாணவர்களுக்கு எந்த வித மான பிரச்சினைகளும் இல்லை; சில தூண்டுதல்களாலேயே மாண வர்கள் இவ்வாறு நடந்து கொள்கி றார்கள் என்றார். மூன்று கற்கை நெறிகளைக் கொண்ட இக் கல்லூரி யில் தற்போது 250 மாணவர்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கென ஓரிடப்ப டுத்தப்பட்ட விரிவுரை மண்டபங் கள் இல்லை இருப்பவையும் இட வசதி குறைந்த மிகச் சிறிய இடங்
| களே மலசலகூட வசதிகள் மிகக்
குறைவு. இது பற்றி உயர் அதிகாரி
யுடன் மாணவர்கள் உரையாடிய
போது 'அரை பரல்வெட்டித்தருகி றோம் மூத்திரம் பெய்யுங்கள் என்றாராம் நீர் மின்சார வசதிகள் இப்போதுதான் ஏற்படுத்தப்பட் டுள்ளன. நூலக வசதி இல்லை.
| இப்போ இருக்கும் நூலகத்தில் ஒரே
நேரத்தில் ஐந்து மாணவர்கள் தான் கற்க முடியும், மகாபொல வசதிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்ப டாமையால் அதனை இழந்தவர் கள் கூலி வேலை செய்தே கற்க வேண்டிய நிலையில் உள்ளனர் நாட்டிலுள்ள ஒன்பது இணைப்புக் கல்லூரிகளில் ஒன்றான வவுனியா இணைப்புக் கல்லூரிக்கு மட்டும் ஏன் இந்தப் பாராபட்சம் என மாண
| வர்கள் கேட்கின்றனர்.
米 * 米
ஆனால், வவுனியா மாவட்ட அர
சாங்க அதிபர் 'வவுனியா வடக்குப் பிரதேசம்
சாங்க அதிபரும், இராணுவ உயர் அதிகாரிகளும் தெரிவித்த கருத்துகள் வவுனியா பற்றி இவற் றிற்கு முற்றிலும் எதிரான பிம்பத் தையே ஏற்படுத்தும், அரசாங்க அதிபர் தில்லை நடராஜா அவர்க ளுடன் பேசும் போது எல்லாம் மிக வும் சுமூகமாகவும் கட்டுப்பாட்டுட னும் இருக்கின்றன என்றே தோன் றும் சிவில் நிர்வாக அதிகாரங்கள் முதல் அனைத்துக் கட்டுப்பாடுக ளும் இராணுவப் பிரிகேடியரின் விரலசைவில் இயங்குவதை இட்டு அவர் ஒன்றும் கவலைப்படுவதா கத் தெரியவில்லை. அரச அதிபரை விட இராணுவ இணைப்பதிகாரி அனைத்து அதிகிாரங்களும் படைத்தவராக இருப்பதை தெளி
வாகக் காணக் கூடியதாக இருந்"
தது. வவுனியா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரி தொடர்பான பிரச்சினையில் வேறு எவரையிம் சந்திப்பதை விடுத்து பிரிகேடியரு டன் பேசினாலேயே பிரச்சினைக் குத் தீர்வு கிடைத்து விடும்" என ஒரு சிவில் உத்தியோகத்தரே தெரி விக்கும் நிலையில் இருக்கிறது பிரி கேடியரின் அதிகாரம்
சிவில் நிர்டிாக நடவடிக்கைக்ளைப் பொறுத்தவரை இராணுவ கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட் பகுதிகளி லேயே மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் வவுனியா மாவட்ட அர தில்லை PD L-FTIT 893 T.
(நெடுங்கேணி) ன்மது கட்டுப்பாட் டிற்கு அப்பாற்பட்ட பிரதேசம் அங்கும் அரச ஊழியர்கள் கடமை யாற்றப் போகின்ற போது அவை எமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை.
கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிக ளில் மேற்கொள்ளப்படும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் இராணு வப் பொலிஸ் உயர் அதிகாரிகளு டன் இணைந்து மேற்கொள்ளப்படு வதால் பாதுகாப்பு நடவடிக்கைக ளுக்கு பெரிதும் உதவுகின்றது என்
கிறார் அவர் இராணுவத்திற்குப்
பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியரே சிவில் நிர்வாக இணைப்பு அதிகாரியாகவும் உள் ளார் என்ற போதும் எமது சுதந்திர மான எல்லா நடவடிக்கைகளை யும் இவர்கள் கட்டுப்படுத்துவது இல்லை. மற்றைய எல்லைப் புற யுத்த நகரங்களுடன் ஒப்பிடுகை யில் இங்கு கட்டுப்பாடுகள் மிகவும் குறைவு என்று தெரிவிக்கின்றார் திரு. தில்லை நடராஜா கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வரு வது தொடர்பாக கருத்துத் தெரி வித்த திரு நடராஜா அவர்கள் இவற்றை நிறுத்தப் பிரிகேடியர் அவர்கள் உறுதி அளித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். சிங்களக் குடியேற்றம் தொடர்பாக இரண்டு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டது உண்மையே என்று தெரிவிக்கும் அரசாங்க அதிபர் அது பற்றிக் குறிப்பிடுகையில் '
தேக்கம் காட்டுக் குடியேற்றம் அவற்றில் ஒன்று என்றும், அங்கு
மூன்று இனத்தவருக்கும் இன விகி
தாசாரப்படி குடியிருப்புக் காணி கள் வழங்கப்பட்டன என்றும் ஆனால் நீர்வசதி இங்கு மிகவும் குறைவானமையினால் சில குடும் பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டன என்றும் அவ்விடங்களில் இப்போது பெரும்பான்மை இனத் தைச் சார்ந்தவர்கள் குடியேறி விட் டனர் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு பல முறைப்பாடுகள் கொடுக்கப்பட் டன. அதன் விளைவாக வடகி ழக்கு ஆளுனர் நளின் செனவிரத் 60TT6Alcor Lucosa. Gleist Guslä, 3 CSLuft கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் சிபாரிசுப்படி 1989 ஒக்டோபர் 21ம் திகதிக்கு முன் குறிப்பிட்ட காணிகளில் இருந்தவர் கள் தமது காணிகள் என நிரூபிக் கும் பட்சத்தில் அனுமதிக்கப்படு வர் எனக் கூறப்பட்டது.
இவ்வாறே யாத்திரீ என கொடுக்கப்பட் அரச அதிபரின் அணு OSCOLo, GT BLLő élni கொடுக்கப்பட்டுள்ள விருத்திஆேதிகாரசை றிய நடவடிக்கையை ளதோடு அக்கடைக
மாறும் ജൂഞ്ഞ வேண்டி உள்ளோம்.
இரண்டு மாதங்களுக் சில படைவீரர்கள் சென்று 120 குடும்பா யேறுமாறும் அக்கா னப்படைத்தள எடுக்கப்பட்டுள்ளதா வித்ததாக முறைப்பு விக்கப்பட்டன. ஆ படைஅதிகாரிகளுட கொண்ட பொழுது
ിgrബിബ്ലെ, 61 இவ்வாறு இனிமே உடன் பொலிஸாரு பாடு தெரிவிக்கும்ப கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளு டிக்கைகளில் தலைய கட்டுப்பாட்டிற்குள் { களிலும் கூட அவ இடையூறு முறைப்பாடுகள் வர இங்கிருக்கும் தமிழ்க் பொறுத்த வரையி தம்மை இனங் கா சிலர் இனம் கா செயற்படுகின்றனர். லாம் இவர்கள் தனிய குச் சென்று அடைய பார்ப்பது, வீடுக6ை செய்வது போன்ற ளில் ஈடுபட்டார்கள்
அவர்களின்
பொலிஸ் பொறுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர் விடுதிக்கு L staughi) மதி இன்றி 9 ங்களவருக்குக் ன நகர அபி பஇவ்வத்துமீ கண்டித்துள் ளை அகற்று ப்பதிகாரியை
அண்மையில் கூட அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய மனோராஜன் என்பவர் காணாமல் போய் பின்புகப்பாச்சிகாட்டுப்பகு தியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணை தொடர்கிறது.
இவ்வாறான சில குறிப்பிடத்தக்க
நிகழ்வுகளைத் தவிர வவுனியா நக ரம் மிகவும் அமைதியாகவே உள்
Ligráig (gif') cuflag60cm (blunker line) ஏற்படுத்தியுள்ளோம். மூலம் கைப்பற்றப்பட்ட பிரதேசங் களில் புலிகளை முற்றாகத் துடைத் தெறிவதோடு உள்ளே நுழைவதை யும் தடுத்துள்ளோம்.
இரண்டாவது, சிவில் நிர்வாகத்தை மீளமைத்தல். இந்த நோக்கை எய் துவதற்கு முதலில் அரசாங்கக்கட்டி
CEL LITLb. சேவை இதனை மேலும் உற்சாகப்
- யு.என்.எச்.சி.ஆர் அகதி முகாம்
குமுன்பு கூட கோவிற்குளம் ங்களை வெளி ணிைகள் விமா விஸ்தரிப்புக்கு கவும் அறி ாடுகள் தெரி னால் பின்பு ன் தொடர்பு அவ்வாறு தாம் னக் கூறினார். ல் நடந்தால் க்கு முறைப்
டி மக்கள் கேட்
ம் எமது நடவ பிடுவதில்லை. இல்லாத பகுதி ர்கள் எமக்கு ளைவித்ததாக ിങ്വേ,
குழுக்களைப் பிலும் சிலர்
ட்டியுள்ளனர்.
LLTLDC36ADCLL
முன்பெல் பார் வீடுகளுக் UTGITT 9 LG6DL ாச் சோதனை
ளது. பாதிக்கப்பட்ட மக்களின் புனர் வாழ்வுக்காக மீளக் குடியேற் றங்களும் நலன்புரி நிலையங்க ளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்க அதிபர் அவர்களின் பேச்சில் தொனிக்கும் நம்பிக்கை பும் உறுதியும் அவருக்கும் அவரது கடமைகளை ஆற்றுவதற்கும் யாரா லும் எத்தகைய இடையூறுகளும் இல்லை என்றே எண்ண வைக்கின் றன. ஆம், உண்மையில் அரசாங் கத்தின் பிரதிநிதியாக வவுனியா வில் இயங்க வேண்டிய அரசாங்க அதிபரின் கடமைகள் அனைத்தை யும் பிரிகேடியரே செய்துவிடும் போது இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. வவுனியாவில் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பாக உண்மை அதிகாரம் படைத்த இரா ணுவ அதிகாரிகளிடம் விசாரித் தால் என்ன என்று தோன்றியது. பெயர் குறிப்பிட விரும்பாத இரா ணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்த கருத்துக்களின் சாரம் வவு னியாவின் பெரும் பகுதியை கட் டுப்பாட்டுள் கொண்டு வருவதற்கு மூவகையான திட்டங்களை இலக் காகக் கொண்டிருந்தோம் அதில்
நடவடிக்கைக ஒன்றுதான் மக்களுடைய பாது
காப்பு இதில் சகலரது பாதுகாப்பும் பாதுகாப்பைப் அடங்கும் அதற்காகக் கைப்பற்றிய பேற்றுள்ளது. பிரதேசங்களின் ബി
了
இதன்
டத் திருத்த வேலைகளில் ஈடுபட் ஜனாதிபதி நடமாடும்
படுத்தியது. இதனூடாக மூன்று வகையான இலக்கினை நாம்
அடையக் கூடியதாக இருந்தது.
மீளக் குடியமர்த்தல், அபிவிருத்தி, பலமான சிவில் நிர்வாக உருவாக் கம் என்பவையே அவை இந்த வகையில் 1000 வீடமைப்புத் திட் டம், பாவற்குளம் விவசாய அபிவி ருத்தித் திட்டம், ஆடைத் தொழிற் சாலை முதலியவற்றை அபிவிருத் திக் கூறுகளாகக் கூற முடியும்
மேலும் அபிவிருத்தி முயற்சிகளை மேற் கொள்ளப் பணம் பெரும் பிரச்சினையாக உள்ளது. காரணம் அரசாங்கத்தால் குறைந்த அளவில் ஒதுக்கப்படும் பணம் கூட உரிய நேரத்தில் வந்து சேர்வதில்லை. அதனால் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற முடியாமல் மக் களின் தவறான நோக்குதலுக்கு உட்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.
மூன்றாவதாக இனங்களுக்கிடை யிலான ஒற்றுமையை ஏற்படுத்து வது இதனை நிறைவேற்றுவதற்கு நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டங்களை அமுல்படுத்தினோம் இதனால் சிங்கள மக்களின் ACUD) பகுதியினருக்கு வேண்டப்படாத வர்களானோம். எனினும் எந்த இனத்திற்கும் பாதகமாக GTLDS செயற்பாடுகள் அமையக் in LTS என்பதில் உறுதியாக உள்ளோம். அதுவே எமது வெற்றிக்குக் கார 600 TLD
He * সােল
வவுனியாவில் இராணுவ அதிகாரி களைச் சந்திப்பது ஒன்றும் கஷ்ட மாக இருக்கவில்லை என்பது 2CD ஆச்சரியமான விடயம்தான். ஆனால் அங்குள்ள நிலைமைக ளைப் பார்க்கும் போது ஒரு விட யம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இராணுவம் மிகவும் திட் டமிட்ட வகையில் அதன் கடமை களை தேர்ச்சி நயத்துடன் ஆற்றி வருகின்றது என்பதேயாகும் கிழக் கில் மட்டக்களப்பிலும் திருகோண மலையிலும் உள்ள இராணுவத் தினை விட வவுனியாவில் உள்ள இராணுவப் பிரிவுக்குச் சில விசேட கடமைகள் இருக்கின்றன. அதா வது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான தொடர்புக்கான மாற் றுப் புள்ளியாக உள்ள வவுனியா வில் தமிழ் மக்களின் மனதைத்
தொடும் விதத்தில் நடந்து கொள்
வது அதற்கு அவசியமாக இருக்
கட்டுரை - கரன்
LIL LI JIGIT -
Entsooré,élu6öt

Page 8
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
(சென்ற இதழ தொடர்ச்சி.)
சுதந்திரத்தையொட்டிய காலப் பகுதியில் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசிய லுக்கு முக்கிய இலக்கானோர் இந் திய வம்சாவழியினரே தமிழ்த் தேசியவாத அரசியல், நடைமுறை யில் இந்திய வம்சாவழியினரை ஒதுக்கி வைத்தது. இதன் விளை வாக இந்திய வம்சாவழித் தமிழர் தம்மை ஒரு சமுதாயமாகக் கருதும் சூழ்நிலை மேலும் உறுதியாயிற்று இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷ யம் ர்தெனில், வடக்கு கிழக்கிற் போல்ல்லாமல், ஒரு இஸ்லாமிய ரான அஸிஸின் தலைமையில் முக் கியமான ஒரு தொழிற் சங்கம் அமைவது மலையகத்திற் சாத்திய மாக இருந்தது. அதேவேளை, மலையகத் தொழிலாளர் இலங்கை யின் மற்றைய தொழிலாளரை விடப் பின்தங்கிய நிலையில் வைக் JLJL JLL LI GOLD LI JIFTA) அவர்களது தொழிற்சங்க அரசியற் தலைமை களை வசதி படைத்த பெரிய கங் காணி வியாபாரிப் பரம்பரைக்கா ரர்கள் கைப்பற்றிக் கொள்ளவும் இயலுமாயிற்று என்பதும் கவனத் திற்குரியது.
இலங்கையின் சுதந்திரத்தின் பின் இந்திய வம்சாவழியினரில் இந்தியப் பிரசைகளாக இருந்தவர் கள் பலர் இந்தியா திரும்பிப் போக ஆரம்பித்தனர் வியாபாரிகளில் ஒரு பகுதியினர் இலங்கையின் பல் வேறு நகரங்களிலும் தொடர்ந்து வாழ்ந்தனர் உதிரிகளாகச் சிதறிய இந்திய வம்சாவழியினர் தமது பிர தேசத்தின் மக்களில் ஒரு பகுதியின ராயினர் அதேவேளை கொழும் புச் செட்டி பரவர் போன்ற சமுதா யப் பிரிவினர் தமது சுய அடையா ளத்தைப் பேணினர் இன்று இவர்க ளிற் பெரும்பாலோர் சிங்களத்தை
பொதுமையை ஏற்படுத்தியுள்ளன. அந்தளவில், வடக்குக் கிழக்கின் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகு தியாகத் தம்மைக் கருத முடியாத நிலையில் உள்ள இந்திய வம்சாவ ழித் தமிழர் அனைவரும் தம்மை ஒரு தேசிய இனப்பிரிவாகவோ ஒரு தேசிய இனமாகவோ கருத இடமுண்டு இவ்விடயத்திற்குறிப் பிட்ட ஒவ்வொரு சமுதாயப் பிரிவி னரது மனநிலையும் சமுதாயப் பிரி வினரிடையிலான உறவும் முக்கிய மானவை. இம்மக்கட் பிரிவினர் அனைவரும் தம்மை ஒரே தேசிய இனத்தவராகக் கருதவிரும்பினால் அதற்கு அவர்கள் தொடர்ச்சியான ஒரு பிரதேசத்தில் வாழாமை ஒரு தடையாக முடியாது.
கொழும்பிலோ கண்டியிலோ அல்லது தென்னிலங்கையில் வேறெங்காயினுமோ நிரந்தர வதி விடத்தைக் கொண்ட வடக்குக் கிழக்கின் தமிழர் தம்மை வடக்குக்
உரிமையை மக்கள் அளித்தது. இவ்வா தலையையடுத்து நீ குத் தொடர்ந்தது இன்று உலகமெல்ல கும் வடக்குக் கிழ கும் கட்டாயத்தின் விற்கு அனுப்பப்ப தமிழருக்கும் சிங்க களுக்கும் பறங்கிய தாய் நாட்டுக்குத்தி இருக்க வேண்டு தம்மை இலங்கையி இனத்தைச் சேர்ந்த தும் வரை அந்த
கட்கு மறுக்கப்படக் கைக்கு மீளும் வ மான சூழ்நிலைக நாடு திரும்ப விரு நிலை வேறு அவர் டங்களைத் தமது நி LDITålé, Q3,(IGSTLe ளது தெரிவு தாம் நாட்டின் ஒரு பகு
மலையகத் தமிழரது பிரச்சிை
னயை தமிழ்ப் பேசும்
யின் அதை எவரு Alaba Danau. டும் மக்கட் பிரி
இனத்தின் பிரச்சினை என்ற தலைப்பினுள் புறக்
தின் தமிழரது boost தேசிய இன அந்த
வது வடக்கு கிழக்கின் தமிழரது நலண *
To ജൂൺ Cisséu இனப்பிரச்
g (paudito தீர்வுக்கும் P_5ნი 16156პ°ბი * நடைமுறைப்படுத் ܕ ܘ 7 75 ELS 臀* 。魔
வகையில், மலையகத் தமிழரது பின்னணியின் போராட்டத்தின்
TTL
STS தனித்துவமான அரசியற் *(U、 மையினத்தின் யின் தேசிய இன
, பில் ஒரு தேசிய சிறுபான்மை 蠶 தீர்க்கப்படவேண்டும் ഥങ്ങനെ யக மக்கள் தம்மை ஒரு தனியான தேசிய 360TLD Test
Autreso அவர்கள் தொடர்ச் கருதுவார்களாயின் cosus) usold
லான ஐக்கியத்தில் பாதிப்பு என்ன எ LDITGOT (33,6T6618,6T. தெரிவிற்கான : ஒன்ற
Lilius GS58 Päröier(169 6JTLPT60DVD Agude Azov T LEOT 60T களிற்சிதறி வாழ்கின்றமையும் அவரகளது நிய ஒரு தேசிய விருப்பிற்குத் தடையாக அமையக seal. TS GOOTILLID GOLD GTGI தன் இருப்பைத் தீ மையாகும் அத தமது முதலாவது அல்லது இரண் கிழக்கின் தமிழ் இனத்தவராகவே -"6"Ֆ மொழியாக்கிக் கொண்டுள் கருத இயலுமாயின் மலையக மக் சத்தில் அது பிரி GT GOTT களுடன் தமது பின்புலங் காரண ே
கடந்த சில நூற்றாண்டு கால இடைவெளியிற் தென்னிந்தியாவி
மாக நெருங்கிய உறவுடைய மக் களை மலையக மக்களுடன் சேர்த்
துக் கருதுவதற்கும் நியாயம் இருக்
பூகோள ரீதியாக யான பிரதேசம் உ
லிருந்து வந்த பல்வேறு சமூகப் பிரி இனம் தன் சுயநிர் வினர் சிங்களத்தையே தமது வீட்டு கிறது. இதற்கு ஆதாரமாக அமெ அவ்வாறு நடைமு
இனமக்க மொழியாக்கியதற்குக் காரணங் கறுபட முண்டு.ஒன்றன் ெ வடக்கில் நிலவிய இறக் ளையோ ஸ்பானிய இனத்தவர் மையும் அதன் ெ மானசாதிய சமுதாயமும் மேற்சாதி ளையோ கொள்ளமுடியும் 'சி யல்ல என்பதை வேறு பின்னணிகளினின்றும் வந்த Gólu. Mög, (86).16 யினரது அகம்பாவமான மனோபா இம் மக்கள் பிரிவினர் இன ஒடுக்க QQ叫呜 FGug矶 6)/(ՄԼԸ இந்த மக்களிற் கணிசமா லின் அடிப்படையிலேயே தம் LOGO) GAOLI 95 LO னோரைத் தமிழ்ச் மைத் தேசிய சிறுபான்மை இன்ங்க நாடோ ஒரு சமஸ் ஒரு பகுதினராகக் கொள்வதை ளாக அடையாளங்காண்கின்றனர் பது இன்று நடை
ஊக்குவிக்கவில்லை என்பது ஒரு முக்கிய காரணமில்லாவிடினும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டிய
எவ்வாறாயினும் குறிப்பிட்ட மக் கட் பிரிவுகள் தம்மை ஒரு தேசிய
யப்படாது. முஸ்ெ அவர்கள் தொட
இனமாகவோ இனப்பிரிவாகவோ நிலப்பரப்பில் *"@" அடையாளங்காண விரும்புகிறார். அவர்களது சுயநி தேசிய இனமாக அடையா களா என்பதே முக்கியமானது. இத் யைப் பிரிந்துபோ ளம் காண விரும்புகிறார் தகைய தெரிவுகள் அரசியல் நிலவ றவாறு நடைமுை
ரங்களாலும் சமுதாய நிலமைகளா லாது. ஆயினும் லுமே நிர்ணயமாகின்றன. உறுதி மேற் குறிப்பிட்டவாறு சிங்க வெவ்வேறு பிரதேசங்களில் சுயாட்சிப் பிரதேச ளத்தைத் தமது மொழியாகச் சுவீக சிதறிக்கிடப்ப இனத்தைச் டியும். அதுமட்டு ரித்துக் கொண்டவர்களது நிலைக் "..."? சிறுபான்மையாக கும் இந்திய வம்சாவழித் தமிழரா ாநதவ 6 GOITe. * பகுதிகளிலும் அ கத் தம்மைக் கருதுவோருக்குமி தின் POTU" i "gj. ge-Toto தொழில்,மொழி, டையிலான முக்கிய வேறுபாடு உள்நாட்டு புத்தங்களினாலும் போன்ற உரிமைக தமது மொழி பற்றிய கண்ணோட் 蠶 தங்களைத் தர6 டம் எனலாம். அரசியற் சூழ்நிலை " * - ' அமைப்புக்களை களும் இவர்களிடையே ஒரு மககளுககுச் சீனப பிரசைகளாகும் பம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
சீனக் குடியரசு
கின் தமிழருக் பேரில் இந்தியா ட்ட மலையகத் ா, முஸ்லீம் மக் ருக்கும் தமது ரும்பும் உரிமை ம், அவர்கள் |ன் ஒரு தேசிய வர்களாகக் கரு உரிமை அவர் கூடாது. இலங் ாய்ப்பும் சாதக ரூம் இருந்தும் LDLᏗfᎢ85©ufᎢᏰ5ᎶᎢᏭ5! கள் தமது புகலி ரந்தர வசிப்பிட ᏧfᎢᏭ5ᎶᎢ , -ᏪᎸᎶᏂᏧfᎢ Ꮽ5 வாழும் அயல் தியினராகுவதா
இதிவரைக்ாலமும் நடந்து
வந்துளள தேசிய இனப்பி ரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களும் அது பற்றிய கருத்துரைக ளும் ஆலோசனைகளும் வடக்கு கிழக்கின் தமிழரது தேசிய இன ஒடுக்கலை арц, ширпаза, (lansijsт(3 . அமைந்துள்ளன. முஸ்லிம் கள் தமது இருப்பு பற்றிய அச்சங்களை வெளிப்படுத் தியும் கூட அவர்களது சுய நிர்ணய உரிமை பற்றிய அக்கறையை பல தமிழர் விடுதலை இயக்கங்கள் கவனமெடுக்கத் தவறி யமை நம் கவனத்திற்குரி
Sl
கட்கும் உகர்
ல, இலங்கையின் தேசிய இன்ஸ்பிரச்சினையின் சுமுக மான்' தீர்வுக்கும் உதவுவதல்ல. அந்த வல்கதில் மலையகத் தமிழ ரது பிரச்சினை அந்த மக்களது தனித்துவமான அரசிய்ற் சமுதா யப்பின்னணியின் அடிப்படையில் ஒரு தேசிய சிறுபான்மையினத்தின் பிரச்சினையாகவேனும் தீர்க்கப்ப டவேண்டும். மலையக மக்கள் தம்மை ஒரு தனியான தேசிய இன மாகக் கருதுவார்களாயின் அதற்கு அவர்கள் தொடர்ச்சியான பிரதே சங்களில் வாழாமையும் இலங்கை யிற் பலபாகங்களிற் சிதறி வாழ்கின் றமையும் அவர்களது நியாயமான விருப்பிற்குத் தடையாக அமையக்
foLITS).
மலையகத் தமிழரும் முஸ் லீம்களும் வடக்குக் கிழக்கின் தமி ழினத்துடன் சேர்த்துக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வெவ் வேறு நோக்கங்கட்காகப் பலரும் தெரியப்படுத்தலாம். அவ்வாறே, அவர்களை ஒன்றாகக் கருதுவதை வேறுபட்ட நோக்கங்கட்காக எவ
தமிழ் மக்களது னைக்கான வுஎன்ன?
நம் மறுக்க இட LDJ、QT Cs_L வினர் கோரும் ஸ்து சுயநிர்ணய
உள்ளடக்குமா ணயம் எவ்வாறு தப்படும் என்ப கலுக்கெதிரான மீதும் இலங்கை ங்களுக்கிடையி மீதும் அதன் ன்பதும் முக்கிய
உரிமையும் D606)
இனத்தின் சுயநிர் பது அந்த இனம் மானிக்கும் உரி )ᎶᏬ Ꭰ600Ꮣ-0ᏓᏁ60fᎠ கள் இல்லாதபட் து போகும் உரி
பொருள்படும்.
ஒரு தொடர்ச்சி ள்ள ஒரு தேசிய Tug flangul றைப்படுத்த இட தரிவுக்கான உரி தரிவும் ஒன்றே மீண்டும் இங்கு டும். கள் ஒரு தனி டி அரசோ கேட் முறையிற் சாத்தி ம்கள் போன்று tச்சியான ஒரு வாழாமையால் GSTu Dfc)LD கும் உரிமை என் றப்படுத்த இய வர்களது நலன் படுத்துமாறான ங்களை நிறுவமு ன்றி, அவர்கள் சிதறி வாழும் ர்களது காணி, தம், கலாசாரம் கான உத்தரவா ബ aur|" ി
ஏற்படுத்த முடி
R
இதுவரைகாலமும் நடந்து வந்துள்ள தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்க
ளும் அது பற்றிய கருத்துரைகளும் .
ஆலோசனைகளும் வடக்கு கிழக் கின் தமிழரது தேசிய இன ஒடுக் 3,600G) GOLDu JLDITU, &, QUE, IT GÖSTCEL அமைந்துள்ளன. முஸ்லீம்கள் தமது இருப்பு பற்றிய அச்சங்களை வெளிப்படுத்தியும் கூட அவர்க ளது சுயநிர்ணய உரிமை பற்றிய
ரும் எதிர்க்கலாம் தேசிய இன ஒடுக்கலுக்கு இம்மூன்று தமிழ் பே சும் இனத்தவரும் முகங்கொடுக் கும் விதங்கள் வேறுபடுகிற கார ணத்தால், அந்த ஒடுக்கலுக்கு எதி ரான போராட்டங்களும் பிரச்சி னையின் தீர்வுகளும் தம் அணுகுமு றைகளிற் குறிப்பிடத்தக்களவு வேறுபடக்கூடும் மூன்று இனத்தவ ரும் தமது பொதுமொழியடிப்ப டையில் ஐக்கியப்படுவது நீண்ட காலத்தில் சாத்தியமாகலாம். அவ்
வாறு நடப்பது இலங்கையின் தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கு நல்லது எவ்வாறாயினும், இவ்வர் றான ஐக்கியத்தை எவரும் நிர்ப்பந்
அக்கறையை பல தமிழர் விடுதலை திக்க முடியாது. இன்றைய சூழலில் இயக்கங்கள் கவனமெடுக்கத் தவ அத்தகைய நிர்ப்பந்தம் பாதகமான றியமை நம் கவனத்திற்குரியது. விளைவுகளையே தரும்
91 85 ԼՐԱՑԱԾ01:355
5652, 195G :) I'll D. R960III
5000)blLD OHت
VO ዐልe EGO FITS
E326
OIԱD, 9,
ΕΝΘΟT6.
மலையகத் தமிழரது பிரச்சி னையை தமிழ்ப் பேசும் இனத்தின் பிரச்சினை என்ற தலைப்பினுள் புறக்கணிப்புக்குள்ளாக்குவது, வடக்கு கிழக்கின் தமிழரது நலன்

Page 9
அரசியல் வேலைகள் இறுக்கமாக சுபாவையும் சந்திக்க முடிகிறதில்லைப் பிறகு மனந்தாங்கல் பட்டாள். 'நீ என்னுடையவள் என்றாப் பிறகு அரசியல் வேலை செய்யேக்கை ஒரு உற்சாக மாகவும் சந்தோஷமாகவும் இருக்குது' என் றான். 'அப்படியா?" என்றாள். அவள் அதற் குச் சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லை.
இரவுகளில் தோழர்களுடன் கிராமங்களில் தங் கும் போதும் அவள் நினைவுகளில் ஐக்கிய மாகி உற்சாகமானான். பாலாய் நிலவு காய்ந் தது. மெதுவாய் பனி இறுங்கியது. கடல்'ஷோ வென்று இரைச்சல் படாமல் அமைதியாக இருந்தது. அந்தக் கடற்கரைக் கிராமத்தில் இவன் தோழர்களுடன் உற்சாகமாக வகுப்புக் கள் எடுத்தான் மீன் கறியுடன் சாப்பிட்டுவிட் டுப் படுக்கப் போகும் போது சுபாவுடன் ஒரு முறை இந்தக் கிராமத்திற்கு வரவேணும்' என்று யோசித்தான் சுபா என்னோடை சேர்ந்து அர சியல் வேலை செய்தால் இன்னும் நல்லது என்றும் யோசித்தான்.
அப்புறமாகச் சில நாட்களுக்குப் பிறகு சுபா வைச் சந்தித்த போது இதுபற்றிக் கதைத்தான் சுபா உற்சாகமாக இல்லை. ஏற்கனவே தன் னைச் சந்திக்கவில்லை என்று கோபமாக இருந் தாள் நான் உன்னை வற்புறுத்தேல்லை. எனக்கு இது சந்தோஷமாக இருக்கும்' என் றான் "யோசிக்கிறன்' என்று முணுமுணுத் தாள் "இண்டைக்காவது கொஞ்ச நேரம் என் னோடை இருக்க மாட்டீங்களா?' என்று கெஞ் சினாள் இருக்கிறன்' என்றான்.
"ஒரு விஷயம் தெரியுமா? என்னைத் தான் ஞாபகம் இல்லை இண்டைக்கு உங்கன்ரை பிறந்த நாள் அதாவது ஞாபகம் இருக்கா?
() டான் கையை எடுத்து முத்தமிட்டாள்
வேறை உங்களுக்கு என்ன வேணும்?. "நீ வேணும் என்று காதலுடன் அவன் பார்த் தான் நான் எப்பவும் உங்களுக்குத் தான் வேறை என்ன வேணும்?. 'நீ முழுமையாக என்னுடையவள் என்று புரிய வேனும்' என்றான்
அதுக்கு என்ன செய்யவேனும்?"
நான் விரும்புகிறதை நீயும் விரும்ப வேனும்?" 'அரசியலை சொல்றீங்களா?" பேசாதிருந்தான்
எட்டிக்கையைப் பிடித்துத் தன் கைக்குள் பொத் திக் கொண்டாள் எனக்கென்னவோ நீங்கள் எனக்கு மாத்திரம் தான் சொந்தமாக இருக்க வேனும் போல நீங்களும் நானும் கலியா னம் முடிச்சு சந்தோஷமாக இருக்க வேணும். இப்பவே உங்களிட்டை ஓடி வரட்டோ எண்டு நான் அடிக்கடி யோசிக்கிறன் உங்களைக் காணாமல் இருக்க முடியேல்லை ஒவ்வொரு நாளும் உங்களோடை கதைக்க வேணும் 1ண்டு என்னைப் புரிஞ்சு கொள்ளுங்கோ அன்டைக்கொருநாள் உங்கன்ரை பெயரிலை ஆருக்கோ விர அஞ்சலி எண்ட போஸ்ரரைக் கண்ட போது எவ்வளவு ஏங்கினன் தெரியுமா? ரத்தம் உறைஞ்சு போச்சு ஒவ்வொரு நாளும் நான் பயப்பிடுறன் எங்கை நீங்கள் ஆமி பிட்டை அகப்பட்டியலோ எண்டு ஏங்கிப் போறன் உங்களைக் கண்டால் தான் எனக்கு நிம்மதி இண்டைக்கு உங்கன்ரை பேர்த்டே உங்களை எப்படியும் காண வேணுமெண்டு எவ்வளவு ஆசைப்பட்டன் என்னை விளங் குங்கோ ப்ளீஸ் நீங்கள் இல்லாமல் என் ாைலை இருக்க முடியேல்லை, இஞ்சை இருக்க எனக்குப் பயமாக இருக்குது உங் கன்ரை பிரென்ட்ஸ் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவினம் வாங்கோ உங்கன்ரை ரூமிற் குப் போவம் வாங்களேன்.
ரூமிற்குப் போனார்கள் இண்டைக்கு முழுக்க உங்களோடை நான் இருக்கப் போறன்.'
இரவைக்குமோ? 'ஆசையைப் பாரன் பொழுது பட முன்னம் போகவேனும் இறுக்கி அனைத்து முத்தமிட் டாள் இவன் இன்னும் இறுக்கி அணைத்தான்
o Goliji) og II I U Tig,61.
இவன் குழம்பிப் போயிருந்தான் என்ன இது? இவளை நான் புரியவில்லையா? அல்லது என்னை இவள் புரியவில்லையா? இவள் மனம் திறந்து தன்னை அறிவித்து விட்டாள் குடும்பம் குழந்தை குட்டி நான் இவளுக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேணும் இவனுக்கு அரசியல் முக்கியமாக இருக்கிறது. மக்களை அதிகம் நேசிக்கிறான் முரண்படுகி 呜
இவன் உற்சாகம் குன்றிப் போனான். அவள் சிட்டுக் குருவியைப் போல உற்சாகமாக இருந்தாள் காதைக் கடித்தாள் மூக்கைத் திருகி னாள் நெஞ்சில் மயிர்களைத் தடவி சுகமாகத் தலை வைத்தாள் கூடு கட்டினாள் அடைக்கல மானாள் இவன் அவள் மயிரை நீவினான்.
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
கேட்டாள் ஓ அப்படியா?" என்று ஆச்சரி
மிருதுவாகத் தடவினான். ஸ்பரிசத்தில் ஆழ்ந்து போனாள் நெஞ்சில் முத்தமிட்டு மயி ரிற்குள் முகத்தைப் புதைத்தாள் இவன் யோசித்துக் கொண்டிருந்தான் பிறகு சுபா கொஞ்ச நாளைக்கு அவனைக் காண முடியாமற் போய் விட்டது.
அதிகம் வருத்தப்பட்டாள் ரூமில் சலித்துப் போய் இருந்தாள். மாலையில் தனிமையின் கொடுமையை உணர்ந்தாள் இரவில் நித்திரை யின்றி அவஸ்தைப்பட்டு வருந்தினாள்
வருந்தி என்ன பயன்? அதிகம் ஆத்திரப்பட் LTGT.
அவளைக் கண்ட போது அவன் உற்சாகத்து டன் 'இது நாங்கள் அடிக்கிற பேப்பர்' என்று ஒரு பேப்டரைக் கொடுத்தான் அவள் அதை வாங்கி 'கண்டறியாத பேப்பர்." என்று எறிந் தாள
இவன் சடக்கென முறிந்து போனான் சிட்டுக் குருவியா அணிற் குஞ்சா? ஒரு பழத்தை முழுமையாகக் கோதி விட்டது. 'சொ றி' என்று சொல்லிக் குனிந்து எடுத்தாள். ' சொறி சொறி ப்ளீஸ் மன்னிச்சுக் கொள் ளுங்கோ.
பேசாதிருந்தான். "என்ன கதைக்க மாட்டீங்களா? உங்களைப் புண்படுத்திட்டன் நான் அவசரப்பட்டுட்டன் ப்ளீஸ் மன்னிக்க மாட்டீங்களா?" மெளனித்தான்.
"என்ரை ராசாவுக்குக் கோபம் வந்திட்டுதோ? என்ன நீங்கள்?. எவ்வளவு கெஞ்சிக் கேட்கி றன் கதைக்கவே மாட்டீங்களா?" ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான் கண் கலங்கியது அழத் தொடங்கினாள் அவள் ஒரு 'போதும் அதனை ஆயுதமாகப் பாவித்ததில்லை. "நீ செய்தது சரியென்டு நினைக்கிறீயா?' என் றான். அவள் அழுதாள் 'எனக்கும் உனக்கும் ஒத்து வராது போலத் தான்." அவள் நிமிர்ந்து பார்த்தாள். 'நானும் நீயும் சந்தித்தது ஒரு விபத்துப்போல. உன்ரை பாதை வேறை என்ரை பாதை வேறை" அவள் இன்னும் அழத் தொடங்கினாள் அதிக மாகக் கதைத்து விட்டேனோ அவன் கவலைப் | | | Tcঠা 'வா, ரூமிற்குப் போய் இருந்து கதைப்பம்." என்றான். அவள் தொடர்ந்தாள் முகத்தை நிமிர்த்தி இரண்டு கண்களிலும் முத்தமிட்டான். 'அழவேண்டாம்' என்றான். நெஞ்சில் சாய்ந் தாள். இவன் தலையைத் தடவியபடி 'அ' ழாதை. ஏன் என்னைப் புரிஞ்சு கொள்ளுகி றாய் இல்லை." என்றான். அவள் விக்கி விக்கி அழுதாள் விசும்பல்களுக்கிடையில் அம்மா." என்றாள். 'நான் அம்மாட்டை போப்போறன்." என்று இன்னும் அழுதாள். அவளைச் சாந்தப்படுத்தினான். கட்டிப்பிடித்து இறுக்கி முத்தமிட்டு 'எனக்கு நீதான் வேணும்.' என்றான். 'என்னை நல்லா வருத் துறீங்கள்." என்றாள். "வருத்தமாட்டேன்." என்று தடவினான்.
(3
GLO
 
 
 

ானான். அவன் நெஞ்சில் தலை வைத்துப் த்தபடி கேட்டாள். நீங்கள் ஒழுங்காக க்சரிற்கு வரமாட்டியளா?"
ரம் கிடைக்குதில்லை." என்றான். ன்னைச் சந்திக்கத்தான் நேரமில்லை. லெக்ச குவரவும் நேரமில்லையோ? இதை முடிச்சு ட்டிவிக்கற் எடுத்தால் நல்லதல்லே?" என்
னக்கு லெக்சர விட நீதான் முக்கியம்' ாறு கட்டிப் பிடித்தான்.
பன்னில் விட உங்களுக்கு அரசியல் தான் க்கியம்' என்றாள். கயைத் தளர்த்திக் கொண்டான். அவள் கட் , QgsscdoIL III.
ன்ன என்னைப் புரிகிறியள் இல்லை. உங்க க்காக நான் எவ்வளவு ஏங்கிறன். நான் ங்களை முழுசாகக் காதலிக்கிறதை நீங்கள்
பேல்லையா?" என்று கேட்டாள் வள் அவளாக இருக்க விரும்புகிறாள். நான் னாக இருக்க விரும்புகிறேன் ' என்று பாசித்தான் ஒருவராவது விட்டுக் கொடுக்க ம் விட்டுக் கொடுக்க வேணும்
ர் விட்டுக் கொடுப்பது? நானா? எதை விட் கொடுப்பது? அரசியலையா? அது பர்ந்த இலக்கு அவள் ஏன் கடைசி வரை ணை வரமாட்டேன் என்கிறாள் சீரியஸ்சாக வளுக்குக் கொஞ்சம் எழுத வேணும். வன் அவளுக்கு முத்தமிட்டான் இறுதி முத் அது என்பதை அவன் அறிந்திருக்க ல்லை. அவள் கன்னத்தைக் கடித்து முத்தமிட் ள் தான் கொடுத்தது இறுதி முத்தம் என்று வளுக்கும் தெரிந்திருக்கவில்லை.பாவம் தை அவள்
ான் உன்னை நல்லாய் விரும்பிறன் நீ ன்னை விரும்பிறதும் எனக்குத் தெரியும் னால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிய ல்லை. எனது இலக்கு வேறு உனது பாதை பறு அதிகம் எழுத ஒன்றுமில்லை எனக்காக த்திரு என்று வற்புறுத்தவில்லை. காத்திருந் ல் சந்தோஷப்படுவேன் எவ்வளவு காலமா லும் உனக்காக நான் காத்திருப்பேன். எனது ரசியல் போக்கு உனக்குத் தெரியும் எப்ப b இராணுவம் என்னைப் பிடிக்கலாம். உனது ழ்க்கையைப் பற்றி நீ யோசி நான் சுதந்திர க அரசியலில் ஈடுபடுவதை விரும்புகி ன் இது உனக்கு புரியும் என்றே நினைக்கி ன் எனது கதவுகள் உனக்காகத் திறந்தபடி ருக்கும். நீ எப்பொழுதாயினும் உள்ளே வர ம் நீ வெளியில் போகும் போது அதிகம் லைப்படுகிறேன் என் சின்னப் பெண்ணே
உற்சாகமாக இருந்தாள அவனும உறசா
எழுதி முடித்தான் இனி அவளுடன் உறவே இல்லையோ?" என்று ஒரு கணம் திகைப்புடன் யோசித்தான் அவலுக்கு அழுகை வந்தது.
இரண்டு மூன்று நாட்களுக்குள் அவளைக் கண்டு கடிதம் கொடுத்தபோது ஆச்சரியப்பட் டாள். "கனநாளைக்குப் பிறகு. மழைவரப் போகுதுபோல 'வாசிச்சுப்பார் அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான் கொஞ்ச திகிலுடன் நின்றாள் அவள்
'அவசரமாகப் போகவேனும் பிறகு உன் னைச் சந்திக்கிறன்' என்று சைக்கிள் மிதித் தான். அவள் திகைத்துப் போய்த்தான் நின்றாள்.
பிறகு அவன் அவளைக் காண முடியாமல் போனது துரதிஸ்டம் தான்.
இராணுவம் உக்கிரமாக அவனைத் தேடியது. ஒளித்து விட்டான்.கம்பஸ் பக்கம் போவதை நிறுத்திக் கொண்டான். சுபாவைச் சந்திக்க இய லவில்லைப் பிறகு
கடைசிக் காலங்களைக் கசப்புடன் புரிந்தான் அது அப்படித்தான் ஆகும் என்று யோசித் தான் அடிக்கடி சுபாவை யோசித்தான் அரசி யல் வேலைகள் அதிகம் குறுக்கிட்டது. நூறு மைல்களுக்கும் அப்பால் அவன் அரசியல் வேலை செய்ய அனுப்பப்பட்டான்.
சுபாவைச் சந்திக்க ஒரு வழிதானும் தெரிய வில்லை. சுபாவின் கம்பஸ் விலாசத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். 'எப்படி இருக்கி
றாய் என் குட்டி' என்று எழுதினான் ஆறு
மிதங்களுக்கு மேலான பிரிவை, அது தரும் துயரை வரிவரியாக அனுபவித்து எழுதினான். பாதுகாப்புக் கருதித் தன் முகவரியைக் குறிக்க 6ിബ
சுபாவுக்கு கம்பஸ் முடிந்து விட்டது. இனி வேலை கிடைக்கலாம். தனக்கு திருமணம் பேசப்படுகிறது என்பதை யாரிடமோ சொல் லிவிட்டாள் அவள் அன்னத்தையும், புறாவை யும் மேகத்தையும் துதாக நம்பவில்லை நம்பி யிருந்தால் சிலவேளை அவனுக்குச் அச்செய்தி வேளைக்குப் போய்ச்சேர்ந்திருக்கலாம் தூதன் இவனைச் சந்திக்கவே ஐந்தாறு மாதங்களுக் கும் மேலாகி விட்டது.
இன்னும் மெலிந்து போனான். இன்னும் கறுத்
துப் போனான் அதிகம் அரசியல் வேலைக்
குள்ளும் சுபா நெஞ்சின் ஓரத்திலிருந்து கண் சிமிட்டினாள்
செய்தி கிடைத்தபோது ஒடிசித்தான் யோசித் தான். மாற்று இயக்க நபர்கள் இவனின் இயக்கத் தோழர்களைத் துரத்தித் துரத்திச் சுட்டார்கள் இ வன் தோழர்கள் வீதிகளில் குப்புறக் கிடந்தார் கள் அறிமுகமான பிரதேசங்களில் மக்களின் ஆதரவுடன் இவனும் ஒளித்தான் அந்த அனுப வம் வேறு
நாலைந்து மாதங்களுக்குப் பிறகு இவன் பிடி பட்டான் மூன்று மாதங்களுக்கு மேலாக அடைத்து வைத்தார்கள். 'இனி அரசியியலில ஈடுபடுவியோ?" என்று கேட்டார்கள் பேசாதி ருந்தான் 'ஈடுபட்டால் க்ண்ட இடத்திலை சூடு
என்றார்கள் திறந்து விட்டார்கள்
வீடு வந்தான்.வறுமைப்பட்டுபோன தன் குடும் பத்தைப் பார்த்தான் யாவரும் குறிப்பிடும்படி யாக மெலிந்திருந்தார்கள். ஏதேனும் உழைக்க வேனும் என்று யோசித்தான்
"சுபா ரீச்சராக இருக்கிறாள். கலியானமும் முடிச்சிட்டாள் ஆரோ மைச்சான் பெடிய னாம்.' தற்செயலாகச் சந்தித்த மோகன் சொன்னான். இவன்' அப்படியா' என்று தன் நெற்றி வியர்வை துடைத்துக் கேட்டு வைத்
தான்.
தான் வைத்திருந்த கதவை இனிமேல் என்றென் றைக்குமாகப் பூட்டிக் கொண்டான்
இரவு சாமத்தில் முழித்தான் லைபிறரியில் மலர்ச்சியுடன் சின்னத் துண்டு தந்த சுபாவை யோசித்துப் பார்த்தான் கிணற்றுக் கட்டில் வந் திருந்தான் சந்திரன் மெலிந்து போய் சிறிது வெளிச்சத்தை மங்கலாகக் கொடுத்தது.
இவன் ஒசைப்படாது வெம்பினான சுபாவும் அரசியலும் தன்னை விட்டுப் போனதையிட்டு துயர்ப்பட்டான்.
உன்னை முத்தமிடுகிறேன் இரவு இதனை

Page 10
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
G 35 Tழும்பிலுள்ள இடம்பெ யர்ந்த பெண்பிள்ளைகளுக்குக் கல் வியளிக்கும் திட்டமொன்றிற்கு நான் பொறுப்பாக இருந்தேன். காரியாலயத்திலேயே இதனை ஆரம்பித்தோம். பிள்ளை களுடைய எண்ணிக்கை அதிக ரிக்க அதிகரிக்க எமது சிறிய காரி யாலயத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எமக்கிருந்த ஒரே மாற் றுவழி எமக்கு அயலிலுள்ள கல் லூரி ஒன்றின் உதவியை நாடுவதா கும்.
அவரது பதில் கடுமையானதாக வும் அனுதாபமற்றதாகவும் காணப் பட்டது. அவரது சொற்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. அவரது மறுப்பு இறுக்கமானதாக இருந்தது.
பாடசாலை நடைபெறாதவேளைக ளில் இடம்பெயர்ந்த தமிழ்ப் பிள் ளைகளுக்குக் கற்பிக்க ஒரு வகுப்ப றையைத் தரமுடியுமா? என்ற 6Tഞg| கேள்வியே அந்த
அதிபரின் இந்த இறுகிய பதிலுக்குக் காரணமாயிற்று.
356Teleon
பல்கலைக்கழகத்தில் எனது சமகா லப்பகுதியில் கல்விகற்ற எனக்குத் தெரிந்த அந்தப் பாடசாலை அதி பரை அணுகினேன். அப்பாடசா லையின் அதிபர் வெளிநாடு சென்று விட்டதால் இவரே பதில் அதிபராக இருந்தார். அவரைச் சந் தித்து எமது திட்டம், நடவடிக்கை கள் பற்றியும், இறுதியாக சமூகத் தின் பின்னிய செயல் விளைவில் பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றி யும் விளக்கப்படுத்தினேன். அர்த்த மற்ற வன்முறைக்குப் பலியாகும் வசதியற்ற பிள்ளைகள் பற்றி விரி வாகப் பேசினேன். பேச்சின் இறுதி யில் எனது கேள்வியைக் கேட் டேன்.
அவர் கடுமையான சொற்களில் ' எம்மிடம் வகுப்பறைகள் ஏதும் கிடையாது. நாம் கல்வியமைச்சி டம் இருந்து அனுமதி பெற வேண் டும்' எனக் கூறவாரம்பித்தார். நான் உடனடியாகக் குறுக்கீடு செய்து 'அது இலேசானது என் னால் அதைச் செய்ய முடியும்' என்றேன்.
அதற்கு அவர் 'உங்களுக்குத் தெரி யுமா? அகதி முகாம்களிலிருந்து அப்பிள்ளைகளை எனது (அழுத் தம் அவரதும் எனதும்) பாடசா லைக்குக் கூட்டி வந்தால் அவர்கள் கண்நோய் போன்ற எல்லாத் தொற்து நோய்களையும் பரப்பு வார்கள் அது எனது பாடசாலை
கவிதை
ീ ബ് ട്രൂ
ഉണ്ണങ്ങി എി
வாயில் சாய நாற்றத்தை
உன் கழிகறைத் தனத்தை
குறை பிடித் துண்டுகள் ബമ
வயிறு கிழிந்து கிடக்கிறேன் ബ
ബ
கடடில் நிலை கதவு என்றும் குந்தியிருக்கும் எனது ஆவி
1993/02/27
சுதந்திர இலக்கிய விழாக் குழுவினர் நடாத்திய இளம் எழுத்தாளர்களுக்கான போட்டியில் முதற்பரிசு பெற்ற
ബ് ിസ്ക
என்னைப் பறித்துக் கீழே போட்டவனே பச்சை இலையிலிருந்து இரத்தம் ஒழுகுது
துப்பிய புறங்களை வேர்களில் ஒளித்தேன்
பெண்டாட்டியின் முக்குக்கு காட்டிக் கொடுக்கவில்லை
காட்சி கொல்லாமல் தடுத்து வைத்த
ബ (ബി.സി) எனது இடுப்பை வாளின் பற்கள் கடித்து வி ன
குருவிகளின் காதல் கல்யாணம் இனியில்லை அமிலக் காற்றை பொத்திப் பிடிக்கிற
ൺേ ി സ്
என்னைக் கிழித்து ஜன்னல் ஆக்கு
நிலைக்கு உள்ளால் வா நடந்து முட்டி உன் தலையை உடைக்கின்றேன் இதவைக் காத்து வந்து அதில் ബി.ബി.ബ நறுக்குகிறேன்
எம்எல்எம் அன்ஸார்
உனது வியர்வையை நிழலால் துடைத்தவன்
*烹、
வேர்களில் இன்னும் எனது சுவாசம் காபன் வாயுவை குடல்களுக்குள் செலுத்துவேன் குரியனைப் பூமிக்கு இழுத்து வந்து உன்னைக் கொளுத்திக் கிரிப்பேன்
சுதந்திர இலக்கிய விழா
*。鬣
畿、、、
யில் பிரச்சினைகை கும்" என்றார். ந டைந்தேன். அவரது கடுமையான சொர் பேச்சிழக்க வைத் வெறுப்பு,உதவியே ளிக்க முடியாதள6 டன் நான் பாடசா கன்றேன்.
அந்த அதிபர் ஒரு பெண் பாடசாை
இந்து நிறுவனமாகு
இது இன்னொரு பி இரட்டிப்பான சு.ை முடியாததால், நா வீட்டுப் பொறுப்புச் டுக்கக் கூடிய வயத வரைத் தேடியபடி னொரு வயதுப் ே யொருவர்தான்
றார் விசாரித்ததில் PI பெர
ருந்து நிறுத்தி வே காக வேலைக்காரி புள்ளார்கள் எனத் அவளைத் திரும்ப தொடர அவளது அனுப்பும் முயற்சி யின. பெற்றோருக் வர்களுக்கு உண கொடுப்போரின்
யைக் குறைப்பே
சுதந்திர இல எழுத்தாளர் பெற்ற கவின்
سے کہ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளத்தோற்றுவிக் ான் அதிர்ச்சிய அனுதாபமற்ற DSGT GTGyI6)GoIL தனி கோபம்,
gudsby Flor பு உணர்வுகளு ങേu cി' L
தமிழ் இந்து ல ஒரு தமிழ்
LD.
ரச்சினை
மகளைத் தாங்க ன் என்னுடன் களைப் பங்கெ ான பெண் ஒரு இருந்தேன். பதி BALUGöT L96İT 6006 கிடைக்கப்பெற் வறுமை காரண ற்றோர்கள் அப் LJITL LgITGOOGADUĜANGAS லை செய்வதற் யாக அனுப்பி தெரிய வந்தது. வும் படிப்பைத் பெற்றோரிடம் கள் பயனற்றதா கு வீட்டிலுள்ள வும், உடையும் எண்ணிக்கை த நோக்கமாகத்
10
தெரிந்தது. இருந்த போதும் நான் அவர் எனது வீட்டில் வைத்தி ருக்கவும், பாடசாலைக்கு அனுப்ப வும் தீர்மானித்தேன். திரும்பவும் அதிபரைச் சந்திக்க வேண்டியிருந் தது. தனது பெற்றோர், சகோதரச கோதரிகளின் தேவைக்காக உழைப்பதற்காகத் தனது பாடசா லைப் படிப்பை நிறுத்திய ஆனால் படிக்க விரும்பிய அப்பிள்ளைக் குக் கல்வி வாய்ப்பை வழங்குவது சட்டப்படியான தேவை என நான் நினைத்தேன். இலவச கல்விக் கொள்கை பற்றி யும், எழுத வாசிக்கத் தெரிந்தவர்க ளின் உயர்வீதம் பற்றியும், பதி னான்கு வயது வரையான பிள்ளை களுக்குக் கட்டாயக் கல்வி வழங் கப்படவேண்டுமென்ற உரிமைக் கட்டளை கொண்டுள்ளதாகத் தற் பெருமை பேசிக்கொள்ளும் நமது நாட்டில், எனது கோரிக்கை சட்டப் படியான கோரிக்கை ஒன்று என நான் கருதினேன். தொடக்கத்திலேயே, விண்ணப்பத் தாரர் யாரெனவும் என்ன சூழ்நி லைக்குக் கீழ் நான் அவளுக்குப் பாடசாலை அனுமதி கோரி வந் துள்ளேன் என்பது பற்றி நான் அந்த அதிபரிடம் விபரித்தேன். அவ ரிற்கு அனுமதி வழங்குவதற்கு ஒன் றைவிடக் கூடிய காரணங்கள் இருந்தன. 'பாடசாலையில் போதி பளவு ஆசிரியர்கள் இல்லை. வகுப்பிலுள்ள மாணவர்களின் தொகை அளவுக்கதிகமானது எம் மிடம் போதிய வகுப்பறை இடவச திகள் இல்லை' எனப் பதிலளித் தார் அவர் அப்படியாயினும், முடிவில் முயற் சிப்பதாக கூறினார் நான் விண் ணப்பப் படிவத்தையும், அது தொடர்பான ஆவணங்களான
க்கிய விழாக் குழுவினர் நடாத்திய இளம் ஈளுக்கான போட்டியில் மூன்றாவது பரிசு
();
நானும் எனது நண்பர்களும் ബ ബ கதை பரிமாற புரண்டு புரண்டு கிடக்கிறோம்
ിസബി. நேற்று கடலுக்கு போனவன் ൈ ഓക്സിൻ
எங்கள் முன்னைய ബ .ങ്ങ இரவுகளில் ബ ബ
ബ െ ബ
0ൺ ജില്ക്ക്
நாங்கள் எங்கள் பழைய காதலிகளைக் கழுவின் கொண்டிருக்கிறோம் நண்பர்களிலொருவன் சொன்னான் அவளுக்கும் புரையேறும் ണ്ണ
ബ് ബ ബ
ല്ക്ക് ബ
கடல் அலைகளுக்குள் :് ബ്
ബ
ബ്
எங்களிலொருவனின் திருமணத்துக்கானவள்
நிச்சயிக்கப்பட்டு விட்டாள் இனி அவன் பொழுது கழிய நாங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை
ഷഖങ് ബ அதன் மேல் ஒரு ாேடிக் குரை ഖങ്ങിങ്ങ് ി ബ േ ിക്സിങ്ങ്
கவலை மறந்து கிடந்த எங்களை பரவலாக விழுந்த மழைத்துளி விட்டுக்கனுப்புகிறது . இ SAN : இ
στου στό στου, όόή
கோரியதாக
பாடசாலை விடுகைச் சான்றிதழ் பிறப்புச் சாட்சிப் பத்திரம் போன்ற வற்றை அனுப்பிய போது அவை, அவள் அல் வகுப்பிற்கு வயதில் கூடியவள் என்று கூறப்பட்டு உடன டியாகவே திருப்பியனுப்பப்பட் டன. அவள் ஒரு வருடப் பாடசா லைக் கல்வியைத் தவற விட்டதாக நான் எடுத்துக் கூறிய பின்பே இது நடந்தது. நான் வருத்தமும்,கோபமும், விரக் தியுமடைந்தேன். ஆனாலும் உதவி யேதுமற்றதாக உணரவில்லை. நான் கொழும்பு 6இலிருந்து கொழும்பு 3வரையான பல பாடசா லைகளுக்கும் இந்தப் பிள்ளைக் கான அனுமதி கோரிச் சென்றேன். அவனது உரிமை அதுவெனவும், அதனால் நான் அதற்காகப் பேச வேண்டுமெனவும் நினைத்தேன். நான் அவ்வாறு செய்கையில் என் னுள் பின்வரும் கேள்வியைக் கேட் டுக் கொண்டேன். நான் அதிபரிடம் எனது மக ளுக்கோ அல்லது உறவினருக்கோ அனுமதி வேண்டுமெனக் கேட் டேனா? அப்படிக் கேட்டிருந்தே னானால் எவ்வாறெனினும் இடம் கிடைத்திருக்கலாம்.
இதே மாதிரியான நிலைமையில் மடமொன்றில் மீண்டும் எனக்கு மோத வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை எதிர்ப்பட்ட பாதிப்பு வேறாக இருந்தது. வணக்கத்துக்கு ரிய அருட் சகோதரி மிகவும் அனு தாபத்தோடு முயன்று அவளை அனுமதிக்க வேண்டிய தரத்தில் இடம் கண்டு பிடித்தார். எனினும் வகுப்பு ஏற்கனவே நிறைந்து இருந் தது. அத்துடன் அவர் அப் பெண் பிள்ளை ஒரு கத்தோலிக்கரோ அல் லது கிறிஸ்தவரோ அல்ல இந்து எனத் தெரிந்தவுடன் உடனடியாக வும் சினத்துடனும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை அவர்கள் பாட சாலையில் அனுமதிப்பதில்லை யென்ற கசப்பான உண்மையை Q66 su GALL LITT.
'இந்துப் பிள்ளைகளுக்கு எனப் L」Q) L」「L-g「Q)Q)。GT 2-QTQ「QWI. ஆனால் ஒரு சில கிறிஸ்தவ கத் தோலிக்கப் பாடசாலைகளே உள் ளன. எனவே நீங்கள் இந்துப் பிள் ளையொன்றிற்கு இந்துப் பாடசா லையிலேயே அனுமதி பெற வேண்டும்"
கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்கப் பிள்ளைகளை இந்துப் பாடசாலை களில் நிராகரிப்பதாக என்னால் நிச் சயப்படுத்த முடியாதுள்ளது. பிள் ளையின் வறுமை குறித்தும் கல்வி
குறித்தும் அனுதாபப்பட்டார் இந்த
அருட் சகோதரி. ஆனால் அவரு டைய அந்தப் பரிவையும், அனுதா பத்தையும் பெற அந்தப் பிள்ளை ஒரு கத்தோலிக்கப் பிள்ளையாக இருக்க வேண்டும். நான் ஒரு கத் தோலிக்கச் சிறுமிக்கே அனுமதி அவர் முதலில் நினைத்தார் போலும்,
ான் பாடசாலை விட்டு குழம்பிய நிலையில் வெளியேறிய சமயம் இன்னும் சில மேலதிகக் கேள்வி கள் என்னுள் எழுந்தன. இலங்கையில் ஒரு கல்வி நிலையத் தின் தலைவர் சமயம், இனம், வகுப்பு அல்லது சாதியை அடிப்ப டையாகக் கொண்டு அனுமதி மறுக் soror' sel elolos AGI ALL இயலிற்குக் கீழ் கன்னியர் மடங்கள் கட்டுப்படவில்லையா? தனியார் பாடசாலைகள் தொடர்பான அர சாங்கத்தின் கொள்கை என்ன? இறுதிக் கேள்வியானது அப் பிள் ளையை, அவரது (அருட் சகோ தரி) உண்மையான சமயத்திற்கு மதம் மாற்ற நான் உடன்பட்டிருந் தால் அருட் சகோதரி அனுமதி கொடுத்திருப்பாரா?
செல்வி திருச்சந்திரன்
தமிழில்- சி.வினோத்
நன்றி.பிரவாத, ஏப்ரல் 93

Page 11
சரிநிகர் 16-31 ஒக்ரோபர் 1993
"எம்முடைய செல்வாக்கைகுறைக்கும் நடவ
-கருணாகரம் எம்.பி விளக்கம்
31வது இதழிலே 1-15 ஒக்டோபர்.1993) மட்டக்க ளப்பு மாவட்டத்தில் பட்டாளத்தின் ஆட்சி என்ற தலையங்கத்தைத் தாங்கி வந்த கட்டுரையைப் பற்றி சில வார்த்தைகள் எழுத வேண்டிய நிலையிலும் 'ரெலோ'ஐச் சாடி வந்தவைகளை மறுக்க வேண்டிய நிலையிலும் இருந்து இத் திருத் தத்தை எழுதுகின்றேன். கட்டுரையின் தொடக்கம் நன்றாக அமைந்து இருக்கின்றது. ராணி முத்து புத்தகத்தில் வரும் கதையின் தொடக்கம் போல் அமைந்து இருக் கிறது. மட்டக்களப்பு நகருக்குள் நுழை யும் போது சோதனைச் சாவடிகள் இருக்கின்றதுதான். இதை யாரும் மறுக்க முடியாது போர் நடக்கும் காலங்களில் எங்கு தான் சோத னைச் சாவடிகளைக் காண முடி யாது. கெளரவ உறுப்பினர்களில் சிலரும், கத்தோ லிக்க குருமார்களில் சிலரும் நகரத் தினுள் புலிகளை வைத்திருக்கும் போது சோதனைச் சாவடிகள் கூடுமே தவிர குறையப் போவது இல்லை. அத்துடன் சுற்றிவளைப்பு களும் அடிக்கடி நடக்கத்தான் செய் யும். இவைகளைக் குறைக்கவேண் டும் என்றால் பயங்கரவாதப் புலிக ளுக்கு ஒத்துழைப்பு நல்குபவர்கள் அதனை நிறுத்த வேண்டும். காட்டுக்கந்தோர் எனக் குறிப்பிட்டு மிகவும் மோசமாக எழுதியிருந்தீர் கள் ஒரு மாதத்தில் அண்ணளவாக இருபது(20) நாட்கள் மட்டக்க ளப்பு மக்களுடன் நிற்கும் எனக்கு இப்படியான முறைப்பாடுகள் எது வுமே வருவதில்லை. பயங்கரவாதத்தினால் உழைப்டா ளியை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு அங்கத்தவ ருக்கு ஆசிரியநியமனம் வழங்கும் திட்டம் ஒன்று அரசினால் அறிமு கப்படுத்தப்பட்டது (யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த வர்கட்கு மட்டுமல்ல) இதை பரிந் துரை செய்யும் பொறுப்பு காட்டு இலாகாவிற்கு கொடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பகுதி பொலிஸ் நிலையங்களுக்கே கொடுபட்டது.
இதில் சில பொலிஸ் நிலையங்க ளில் புலியினால் பாதிக்கப்பட்ட சில விண்ணப்பதாரிகளுக்கு சிபா ரிசு கிடைக்கவில்லை என்பது உண் மைதான். அவர்கள் அனைவரை
பாராளுமன்ற
யும் நான் உடனடியாகத் தந்திய டித்து வரவழைத்து இங்கு இருந்த சிரேஸ்ட பொலிஸ் அதிபரான திரு நிகால் கருணாரட்ணவுடன் கதைத்து 31 பேர்களுக்கு சிபாரிசு எடுத்துக் கொடுத்துள்ளேன். பெண்கள் மீதான பாலியல் வன்மு றைகளுடனும், இளைஞர்கள் மீதான அடாவடித்தனங்களுட னும் சேர்த்து பரவலாக இருவரின் பெயர்கள் அடிபடுவதாகவும் அதில் ஒருவர் 'ரெலோ' உறுப்பி னர் எனவும் அவரின் பெயர் துரைக்குட்டி எனவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். எமது இயக்கத்தில் துரைக்குட்டி என்பவர் எக்காலத்திலும் இருந்த வரும் இல்லை. தற்போது இருப்ப வரும் இல்லை. துரைக்குட்டி என்ப வருக்கும் எமக்கும் எதுவித சம்பந் தமும் இல்லை என்பது அப்பகுதி மக்களுக்கே நன்கு தெரியும்.
சரிநிகர் 31இல் வெளிவந்த மத்திய பக்கக் கட்டுரை தொடர்பான மறும் ஒன்றை ரெலோ எம்பி கரு ாைகரம் அவர்கள் அறிவித்துள் லார் அவரது மறுப்புக் கடிதத்தில் இக் கட்டுரை தமது கட்சியின் செல் வாக்கைக் குறைக்கும் நோக்கிலா னது என்றும் துரைக்குட்டி என்ப வர் தமது உறுப்பினரே அல்ல என் றும் அவர் மறுத்துள்ளார்.
அவரது மறுப்பு கீழே அப்படியே
பிரசுரமாகிறது
மற்றும், முன்னால் விடுதலை இயக் கங்கள் என்ற சிறுதலைப்பில் முற் றும் உண்மைக்குப் புறம்பான விட யங்களை எழுதியிருந்தீர்கள். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல். எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகள் நகரத்தினுள் அலுவலகங்களை திறந்து வைத்துக் கொண்டு தூங்கி வழிகின்றன என எழுதியிருந்தீர் கள். தாங்கள் ஈ.பி.டி.பி இன் பெயரை மறந்து விட்டீர்களோ அல்லது விட்டு விட்டீர்களோ தெரி UTS). ரெலோ மட்டக்களப்பு மாவட்டத் தில் ஸ்திரமாகவும் அதிக செல்வாக் குடனும் இருக்கின்றது. ரெலோ இராணுவத்தினருடன் சேர்ந்து புலி ஒழிப்பில் ஈடுபடுகின்றது என் பதை விட புலிகளிடம் இருந்தும், இராணுவத்தினரிடம் இருந்தும் அப்பாவி மக்களை காப்பாற்றுகின் றது என்பது தான் உண்மை தாங் கள் ஒரு தினம் எமது அலுவலகத் தில் வந்து இருந்து அவதானித்தால்
: . 'ரெலோ"
எமது உண்மை நி6ை ஜூலை மாதம் 1990 பின் 34 இளைஞர் கொடுத்து நாங்கள் தியாகம் செய்திருக்கி பதும் விளங்கும். ந வொரு இராணுவ பாயின்ட்' இலு தில்லை. சுயமாகவே லகங்கள் வாழைச்சே லடி, மட்டக்களப்பு அலுவலகங்கள்) , போன்ற இடங்களிலே கின்றன. (உதாரணமாக - வா அலுவலகத்தினுள் பு சுட்டதில் எமது பிரதே ளரையும் இன்னுமெ இழந்தோம்) வேறு 6 லும் எமது உறுப்பினர் அப்படி இருப்பவர்கள் கத்தைச் சேர்ந்தவர்க அவர்கள் மாற்று இய சேர்ந்தவர்களும், தனி களுமே என்பதை அ கின்றேன், நாங்கள் க வதாக எழுதியிருந்தீர் அப்படியாரையாவது கொண்டு வந்து நிறுத் ளிடம் பகிரங்கமாக கேட்கத் தயாராக இரு மாறாக கோவில்களு பட்ட கஷ்டப்பட்ட எம்மால் இயலுமான செய்து கொண்டு இரு உறுப்பின் கொம்மாந்துறை இரா மில் இருந்து 200 ய சுடப்பட்டார் எனவும் தகவல் கொடுத்தவர் Ogsmåoao-Li Lirst Gra யிருந்தீர்கள். 1990 ஜூலை மாதத்திற்குப் வொரு 'ரெலோ' உ அப்படி கொல்லப்பட6 பதை மிகவும் ஆணித் யத் தருகின்றேன். ஒட்டு மொத்தமாக பில் எமக்கு இருக்கு கைக் குறைப்பதற்காக கள் எழுதப்பட்டிருக்கி தையும், அனைத்தைய ளப்பு மக்கள் அறிவா தையும் தங்களுக்கும்.இ கர் வாசகர்களுக்கும் , கின்றேன். (சிபார்சு செய்த 31 பே பட்டியலையும் இத்து இணைத்து அனுப்பியு
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொ
அதன் உருவாக்கம்,இயல்பு, அசைவியக்கம்
பற்றிய ஒரு பிராரம்ப உசாவல்
ச் சிறு பிரசுரத்தை அதன் அள்வினதும் தலைப்பினதும் அடிப்படையில் ஒரு முழுமை யான ஆக்கத்தை விமர்சிப்பது போல விமர்சிக்க முடியாது. இது 2692 இல் நடந்த பேராசிரியர் சோ.செல்வநாயகம் பேரூரையின் நூல்வடிவம் மட்
|டுமே என்பதனால் இதில் ஒரு
நூலுக்குரிய முழுமையை எதிர் பார்க்க இடமில்லை. எனினும் இப் பிரசுரம் யாழ்ப்பாண சமுதாயத்தை அறிவதற்குத் "தேசவழமைச் சட் டம்' ஒரு முக்கிய அடிப்படை எனக் கொண்டு அதை ஒரு ஆவண மாகவும் வரலாற்றுச் சான்றாகவும் பயன்படுத்த முனைவது ஒரு பய னுள்ள செயல் யாழ்ப்பாணச் சமு தாயத்தின் இயல்புகளை அடையா
நினைவுப்
ளங் காணும் முனைப்பிற் சாதிய அடிப்படையிலான 8F(Upg5ETULJ அமைப்பு சிறிது விவரிக்கப்படுகி Dg). யாழ்ப்பாண சமுதாய அமைப் பின் பண்பாடும் கருத்து நிலையும் பற்றிய பகுதியும் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் சமகால அசைவியக் கங்கள் பற்றிய பகுதியும் ஆழத்தி லும் பரப்பிலும் போதாதனவாயுள் ளன. சாதிய எதிர்ப்பியக்கம் பற் றிய தொழில்முறை ஆய்வு மேற்க் கொள்ளப்படாமை பற்றிய அவரது குறிப்பு கவனத்திற்குரியது.
இப்பிரசுரத்தில், சிவத்தம்பியின் எழுத்து, வழமையிலும் சற்றுத் தெளிவாக இருக்குமாற்போற் தெரி வதற்கு இப்பிரசுரம் ஒரு உரையின் நூல் வடிவம் என்பது காரணமாயி
آauP64\4 ***ثال.ningے
ருக்கலாம். ஆயினும் சொற்தெரிவுகளும் பி ஆங்கில மொழி ஆதிச் பட்ட ஒரு எழுத்து ந நினைவூட்டுகின்றன.
முக்கியமாக ஈழத்தின் ளின் முக்கிய சமூக அ
யாழ்ப்பாண மட்டக்கி
 
 
 
 
 
 
 
 

விளங்கும். ம் ஆண்டின் களைப் பறி எவ்வளவு ன்றோம் என் ாங்கள் எந்த 'சென்றி ம் இருப்ப Tഥg| പ്ര|ളുഖ னை, செங்க நகரம் (இரு ஆரையம்பதி யே இயங்கு
ழைச்சேனை லிகள் வந்து ச பொறுப்பா ாருவரையும் ாந்த முகாமி கள் இல்லை. எமது இயக்
ள் இல்லை.
பக்கங்களைச் ILJULL நபர் றியப்படுத்து JULO 6). Thl (9) கள். நீங்கள் எங்கள் முன் தினால் உங்க மன்னிப்புக் நக்கின்றேன். க்கும், தனிப் மக்களுக்கும் உதவிகளைச் க்கிறோம்
ார் ஒருவர் "ணுவ முகா ாருக்கப்பால் , அதற்குத் அடித்துக் ாவும் எழுதி ம் ஆண்டு பின்பு எந்த றுப்பினரும் வில்லை என் தரமாக அறி
LDLLő, 3.GTL ம் செல்வாக் வே இவை ன்றது என்ப பும் மட்டக்க SGT GTGTU இத்தால் சரிநி அறியத் தரு
ரது பெயர்ப் டன் அவர் ள்ளார்)
பிடிக்கிற மாதிரி பிடித்துக் கொண்டிருந்தார்கள் பாலகர்களை தொன்
பலர் அப்போது நமக்கேன் வம் என்று அமைதிப்படை சேர்ந்து
Caseinnis in 2 : yn gan திரணகம கொல்லப்பட்டு இன்றோடு நான்கு வருடங்கள் அப்போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். இந்திய அமைதிப்படை அமைதி பணி செய்து கொண்டிருந்தது.
பிஆர் எல் எப்பினரும் என் டி எல்லப்பினரும் மாகாண அர சேறி, செங்கோல் ஏந்திக் கொண்டிருந்தனர்
பி ஆர் எல்லப்பினர் ஆரம்ப காலங்களில் லேசிய செங்கோல் ஆல் சியாக அது இருக்கவில்லை இந்திய ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தையும் அதனூடான அரைகுறைத் தீர்வையும் நிராகரித்தவர்களை லே டு வைக்கிற செங்கோல் அவர்
ధiధధhధ
லகர்களை மத்தத்திற்கு. ဦးလှီ၍ கொடுக்கிறார்கள் லிகள் என்று இாேது ஒலம் லைக்கிற இவர்கள் அப்போது தெருத்தெருவாக நாம்
4:46 தெருவில் இறங்கினால் தொண்ட భః கொண்டு டோக டு
ன் து நியதியாகி இருந்தது 艇
இந்தியப் ப ைஇதன் சூத்திரதாரி
பல்கலைக் கழக மாணவர் பாடசாலை மாணவர் என்கிற வேறுபா டின்றி எல்லோரும் கைது செய்யப்பட்டனர்.
பல்கலைக் கழக மாணவர் படையினரால் கைது செய்யப்படுவதை லண்மையாகக் கண்டித்தா ராஜனி யாழ்பாணத்திற்குள் இனி ஆமி
eyyee t t S yyyy y y T T SS S STT ##
அமைதி காத்தது ஞாபகத்தில் இருக்கிறது.
கந்தர்மடத்தில் இந்தியப் படை கட்டதில் மாணவர் கொல்லப்பட்ட செய்தியை இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டார் என்று பிரசுரிக் கிற துணிவு கல அற்ற பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் இருந்த நேரத்தில் தான் ராஜனி இந்திய படையின் நடவடிக்கைகளை ിഖി ( uid: (i 3.
சமூகத்தின் அழிவு குறித்தும் அவற்றை நிறுத்த ஆவன செய்ய வேண் இம் என்பதிலும் அக்கறையாயிருந்த
அவருடைய அபிப்பிராயங்கள் எல்லாம் சரியானவை என்பதோ அவற்றை அ டியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ அல்ல இங்குள்ள பிரச்சினை அவருக்கென்று சில அபிப்பிராயங்கள் இருந் த ைஅதற்காக அவர் நேர்மையாக உழைத்தார்.
esco இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு விடுதலை பற்றில் கேடலாக அவர் இருக்கவில்லை அவர் எழுதிய முறிந்த பனை
லிகள் மீதும் கேள்விகளை எழு விற்று லிகளுக்குத் தெரிந்ததெல்லாம் மாறான அபிப்பிராயங்களை gಿ: இகள் மூலம் நோக்கி விடலாம் என்பது மட்டுமே
ஐந்து குண்டுகள் முறிந்தது னை
N
ம் அவரது ரயோகமும் கத்திற்க்குட் நடையையே இதைவிட தமிழ் மக்க GOLD6-65GTT9. களப்புச் சமூ
- ஒரு விமர்சனக் குறிப்பு
கங்களிரண்டையுமே கொள்கிறார். வன்னிப்பகுதி குறிப்பிடப்பட வில்லை என்பதோடு மலையகத் தமிழர் பற்றியும் தன் தலைப்பை விளக்கும் போக்கிலேனும், எது வுமே கூறப்படவில்லை.
யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பெண்ணடிமைத்தனமும் அவரது கவனத்தை ஈர்க்கத் தவறி விட்டது. யாழ்ப்பாணப் பொருளாதாரம் கொலனித்துவத்தின் கீழ், முக்கிய மாக பிரித்தானியர் ஆட்சியின் கீழ், அடைந்த மாற்றங்களும் அக்காலத் துப் புலப்பெயர்வுகள் அச்சமுதா யத்தில் ஏற்படுத்திய பொருளாதா ரத் தாக்கங்களும் அவற்றின் சமு தாய வெளிப்பாடுகளும் ஏனோ குறிப்பிடப்படவில்லை. இவை
யாழ்ப்பாணச் சமுதாயத்தின் இயல் பையும் அசைவியக்கத்தையும் நிர் ணயிப்பதில் ஆற்றிய பங்கை ஆசி ரியர் மறந்து விட்டாரோ தெரிய வில்லை. பிராரம்ப உசாவுதலேயா யினும் உரையின் போது தவற விட் டவைபற்றி நூல்வடிவின் முன்னு ரையிலேனும் குறிப்பிட்டிருக்க முடியும் என்பது என் மதிப்பீடு இப்பிரசுரம் சாதியத்தைப் பற்றியே முக்கிய கவனமுடையதெனின் அதையேனுந் தெளிவாக்கியிருக்க லாம். அந்தளவில், நூற் தலைப்பு டன் ஒப்பிடுகையில் நூலின் உள்ள டக்கத்தின் போதாமை மிக அதிக மாகவே தெரிகிறது.
சி.சிவசேகரம்.

Page 12
|அனைவரும் உரத்து எழுப்பினர்.
REGISTERED ASA NEWSPAPER IN SRIAN a
SZO72265 LU 1925
* எங்கள் பிள்ளைகளை, எங்க ளிடம் திருப்பித்தா
தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடு தலை செய் * காணாமல் போனவர்கள் பற் றிய உண்மையை வெளியிடு * காணாமல் போனவர்களுக் கான பொறுப்பை ஆட்சியாளரே ஏற்றுக்கொள் * காணாமல் போனவரில் தங்கி யிருந்த குடும்ப அங்கத்தவர்களுக் கான நட்டஈட்டை வழங்கு -காணாமல் போனவர்களின் பெற் றோர் சங்கத் தலைவர் விஜயதாச பத்திரனவின் கோஷங்களுடன் கடந்த 5ம் திகதி நுகேகொட திறந்த வெளி அரங்கில் காலை 10மணிய ளவில் சத்தியாக்கிரகப் போராட் டம் ஆரம்பமாயிற்று சிறீலங்கா வின் தூர இடங்களிலிருந்து 200க்கு மேற்பட்ட பெற்றோர்களும் 200க்கு மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்களும் கலந்து கொண்ட இச் சத்தியாக்கிரகப் போராட் டத்தை மாணவர்-மக்கள் ஒத்து . . . . . . . ല, , , , , , , , , , , , , , ஸ்பூடபு இயக்கம் ஒழுங்கு ediபற் ருந்தது. சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்' என்ற சிங்கள மொழியிலான பனர் ஒன்று மேடை யில் அழகாகத் தொங்கவிடப்பட்டி ருந்தது. அரச படைகளினதும் பொலிஸாரி னதும் நடவடிக்கைகளால், அரசி யல் காரணங்களுக்காக காணாமல் போன' தமது பிள்ளைகளை விடு விக்கக் கோரும் நோக்குடன் ஆரம் பிக்கப்பட்ட இச் சத்தியாக்கிரகம் சுழற்சி முறையில் நடத்தப்பட்டது. சத்தியாக்கிரக ஆரம்பத்தில் தலை வரால் எழுப்பப்பட்ட கோஷங் களை முஷ்டியை உயர்த்தியபடி
யுத்தத்திற்கு. கின்றது. புலிகளை இராணுவ ரீதி யில் வெற்றி கொள்ள வடக்கு மக் களை ஆட்கொள்ளுவது அவசி யம் என்பதை அது தெளிவாகப் புரிந்து வைத்துள்ளது. இதற்கேற்ற விதத்தில் அது தன்னை விடுவிக் கப்பட்ட பிரதேசத்து மக்களின் காவலனாகக் காட்டிக் கொள்வதில் மிகத் தேர்ச்சியுடன் செயற்பட்டு வருகிறது. வவுனியாவுக்க வடக்கே உள்ள மக்கள் வவுனியா வுக்கு வந்ததும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக உணர வேண்டும் என்பதில் அது மிகவும் கவனமாக உள்ளது. கிழக்கில் இத்தகைய
தேவைகள் இருப்பதாக அரசோ
இராணுவமோ நினைக்கவில்லை.
வவுனியா இராணுவம் இத்தகைய தொரு திட்டத்துடன் இருப்பதால் பத்திரிகையாளர்கள் என்று கூறி
ESTIGIOOTTIDSO (GESLUTGIT
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிமாறிப் பல பெற்றோர்கள் பங் குபற்றிய இச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தமது பிள் ளைகளை இழந்த பெற்றோர்கள் தமக்கு அரசால், இராணுவத்தால், GLITOSlGIUITä) இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். இந்தப் பேச்சுக்க ளின் போது திறந்த வெளியில் இருந்த 500க்கும் மேற்பட்ட தாய் தந்தையர், சகோதரிகள் விக்கி விக்கி அழுவதைக் காணக் கூடிய தாக இருந்தது. இப் பேச்சுக்களை கூட்டத்தினர் கேட்க முடியாதபடி ஒலிபெருக்கி பொலிஸால் தடைசெய்யப்பட்டி ருந்தபோதும் சிறிய ஒலிபெருக்கிக ளைப் பாவித்து தமது உரைகளை அவர்கள் ஆற்றினர். சத்தியாக்கிரகத்தின் போது நடந்த
பத்திரிகையாளர் மகாநாட்டில் point COAST GINi - LD55 en ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகை யில் 1948இல் கிடைத்ததாகக்
கூறப்படும் சுதந்திரத்தின் பின்னர்
அரசுக்கெதிராகப் போராடுபவர்
களை படுகொலை செய்வது சாதா
ரண நடைமுறையாகியது' "1971, 1983, 1989ம் ஆண்டுக ளில் இராணுவத்தாலும் இனந்தெரி யாத ஆயுதபாணிகளாலும் படு கொலை செய்வது, கைது செய் வது கடத்துவது, துன்புறுத்துவது, எரிப்பது என்பன சாதாரணமாகிய து' "நாட்டின் அரசியல் சாசனத்தில் சரத்து 19க்கு இணங்க பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுதல் என் பன அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எல்லாம் எழுத்துக்களில் மட்டுமே உள்ளன. அது மட்டு மல்ல சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கைதிக ளுக்கான சலுகைகள் எதுவும் செய் யப்படவில்லை. அது மட்டுமன்றி
சந்தித்த இராணுவ அதிகாரிகளும் மிகக் கவனமாகவும், நிதானமாக வும் பேசிக் கொண்டனர். பிரச்சி னையை யுத்தத்தின் மூலம் மட் டுமே தீர்த்துவிடலாம் என்று அபிப்
பிராயப்படுவதாக அவர்களது பேச்சுத் தொனி அமைந்திருக்க வில்லை. சில அரசியல் விட்டுக் கொடுப்புகளும் அவசியம் என்ற கருத்துப்படவும் பேசினார்கள்.
இனப் பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஒரு அதிகாரி இவ்வாறு குறிப்பிட் டார், 'பிரச்சினைகளுக்குப் பல முகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இது' எனக் குறிப்பிட்டார். பிரச்சினைகளுக்குப் பல முகங்க GTITLD,
g,
குற்றச்சாட்டுகளின்றி றச்சாட்டுகள் நிரூபி நீண்டகாலமாக தடு: பட்டுள்ளனர். 'காணாமல் போனவ பாக எடுத்த கணி மூலம் நாட்டில் 250 வர் வீதம் காணாம னர். இவர்களின் 2 நிலைமையையும் இது முடியாதுள்ளது'
“髓
"தடுப்புக்காவலில் புனரமைப்பு என்று திட்டம் அமைப்பது செய்வதும் பின் கை வழமையான நடவு உள்ளன. இதனால் குடும்பங்களே அழிற்
“ஜனாதிபதி பிே காணாமல் GELUIT GOTIGA பான கமிஷன் ஒன்
நேரடியாகவே சந்தி 1984ம் ஆண்டில் ( தில் இருந்து இங்கு
றிய சுப்ரமணியம் எ துத் தெரிவிக்கையில்
வயதுக் குழ
ஆறு பிள்ளைகள் இ நாம் குடிபெயர்ந்து கால் ஏக்கர் காணிை
கொடுத்தது.
இதில் சிறுபகுதியில் தன் மூலமும் கூலி ே தன் மூலமுமே வாழ் கிறோம். நாம் இங் யேறினால் மீண்டு sIronCu.JIT GSCELIT á பதற்கு எந்தவித உ கிடையாது' எனத்
ராமய்யா என்பவர் எனக்கு நான்கு பிள் னர் இவர்களில் ၂မျိုးကြီး நா கால் ஏக்கர் காணி வாங்கியது. பத்த முதல் போட்டு பயிர்
நாம் சந்திப்பது ஒன்றும் கடினமான யுத்தத்திற்கு எத்தனை முகங்கள்? தாக இருக்கவில்லை. |-গঞ্জ Luল” পাঞ্জ উদ্ধা சரிநிகர் மாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடையே நீ சமத்துவத்தி
அச்சுப்பதிவு 334.காலி விதி இரத்மலான நவகம அச்சகம் 1993.09.0
 
 
 
 

பட்டது. இந்தக் கமிஷனுக்கு 1991 ஜனவரியின் பின் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை மட்டுமே சேகரிக்கும் படி அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 88,89,90ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய இழப்புகளை மூடிமறைக்க முயல்கின்றார்கள். இதற்காக கண் ணிர் வடித்தது போதும், பாதயாத் திரை சென்றதும் போதும் பன்சலை களிலும் தேவாலயங்களிலும், கோவில்களிலும் வணங்கியதும் போதும், அரசியல் தலைவர்களி டம் முறையிட்டதும் போதும்' 'இனி வீதிகளில் இறங்கி எமது பிள்ளைகளுக்காக போராடுவோம் ' என்று கூறினார்.
எமது பிரச்சினைகளை காது கொடுத்துக் கூடக் கேட்கவில்லை. 'அரசாங்கத்தின் கணிப்பின் படி 20,000பேர் மட்டுமே காணாமல் போனதாக அது கூறுகின்றது. ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. சர்வதேச மன்னிப்புச் பையின் அறிக்கையின் படி 80,000க்கு அதிகமானோர் காணா
அல்லது குற் &5&ELJILJL LITLDGÅ) து வைக்கப்
ர்கள் தொடர் ப்பெடுப்பின் பேருக்கு ஒரு ல் போயுள்ள GöT63)LDULU TGTI துவரை அறிய
உள்ளோரை மறுவாழ்வுத் ம் விடுதலை து செய்வதும் டிக்கைகளாக இவர்களது து போயுள்ள
ரமதாசாவால் ர்கள் தொடர் று அமைக்கப்
த்ெத போது, வப்பங்குளத் வந்து குடியே GOTUGUT 85CD5 'எனக்கு ஒன் தை உட்பட ருக்கிறார்கள். வந்த போது
ப அரசாங்கம்
JuGallisi QuiJGAJ Bu68) Goi Gilegui 168 u க்கை நடாத்து ருந்து வெளி ம் எமக்கு டைக்கும் என் த்தரவாதமும் தரிவித்தார். கூறுகையில் ' ளைகள் உள்ள பிள்ளைகள் ம் இருக்கும் ாசு கொடுத்து யிரம் ரூபா செய்கிறோம். அனுபவிக்க
'காணாமல் போனோரின் பெற் றோர் சங்கத் தலைவர் விஜயதாச பத்திரனவிடம் இது தொடர்பாக உரையாடிய போது 'எனது மகன் ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை யில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்தவர். பொது மக்கள் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரா கவும் இருந்தார். இதனால் தொழி லாளர்களின் உரிமைகள், பிரச்சி னைகள் தொடர்பாகவும் ஈடுபாடு செலுத்தினார்.
மல் போயுள்ளனர்' என்று கூறி GOTITÍ.
சரிநிகர் "இப்பொழுது நடைபெ றும் யுத்தம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?"
பத்திரன 'எமது பிள்ளைகளை எப்படி இல்லாமல் செய்தார்களோ அதே போல் வடக்கிலுள்ள பெற் றோர்களின் பிள்ளைகளையும் இல் லாமல் செய்வதற்கே இந்த யுத்தம். மொத்தத்தில் அரசுக்கெதிரான
நிலைப்பாடுடைய இளைஞர்களை
கொல்லுவதற்கே இந்த யுத்தம் நடைபெறுகிறது" சரிநிகர் 'இந்த யுத்தத்தை எப்படி நிறுத்தலாம்?"
பத்திரன 'தமிழர்களின் சுயநிர் ணய உரிமையை ஏற்றுக் கொண்டு அவர்களை ஒரு இனமாக அங்கீக ரிக்க வேண்டும். இப்படியான அர சியல் தீர்வை முன்வைக்காத வரை யுத்தம் நடைபெறுவதைத் தவிர்க்க (UPLqLLUT 35J.
இந்த அரசாங்கம் சிங்கள மக்களி டம் சிங்கள பெளத்தம் என்ற குறு கிய இனவாதக் கருத்தை துட்டகை
ந்ேதியாக்கிரகம் இருக்கும் பெற்றோர்
'இவர் 1989 டிசம்பர் 10ம் திகதி ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொண்டு செல்லப்பட்டார். இன் றைய அரசாங்கத்தின் சபாநாயக ராக இருக்கும் எம்.எச். முஹமட் எமக்குத் தெரிந்தவர். அவரிடம் கூறினோம். அவர் கூட இது தொடர்பாக ஒன்றும் செய்ய வில்லை. இதே போல்தான் மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும்
வில்லை. இந்நிலையில் எம்மை வெளியேறும்படி கூறினால் என்ன செய்வது இறுதிவரை எம் காணியை விட்டு வெளியேற மாட் டோம். 1977ம் ஆண்டில் இருந்தே காடுகளைக் காணிகளாக்கி பல் வேறு இழப்புகள், துன்பங்களுக்கு மத்தியில் இங்கு வாழ்கிறோம். இது "எங்களுடைய மண், இங்கிருந்து எங்களை யாராலும் வெளியேற்ற முடியாது' எனத் தெரிவித்தார். ஜனாதிபதியில் வீடமைப்புத் திட் டத் திறப்பு விழாவின் போது அய லில் இந்தக் குடிசை வீடுகள் இருப் பது அசிங்கமானது என்று அரசு கருதுவதும், இவர்கள் தமிழர்கள் தானே இங்கிருந்து வெளியேற்றி னால் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் வீடு கொடுக்க வேண்டிய அவசிய மும் ஏற்படாது என்று அரசு கருது வதும் தான் இந்த திடீர் வெளி யேற்ற உத்தரவுக்கான காரணம் என்று அபிப்பிராயப்பட்டார் இக் கிராமத்தில் நீண்டகாலமாகக் குடி யிருக்கும் இன்னொரு கிராமவாசி.
முனு காலத்தை உதாரணம் காட்டிப்
பரப்புகின்றது.
போடப்பட்ட இரண்டு குண்டுகள்
உள்ளிருந்த 27 பேரில் 20 பேரைப் பலியெடுத்தது. பிறிதொரு குண்டு மக்களின் அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்தி செய்யும் பலநோக் குக் கூட்டுறவுச் சங்கத்தின் மீது போடப்பட்டதாயினும் அது இலக் குத் தவறிப் பாதையில் வீழ்ந்தமை undi) அங்கிருந்த உணவுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. stralas Cy-flungst பின்புறமாக உள்ள கச்சாய்க் கரையோரப் பகுதி வாழ் மக்கள் அகோரமான குண் டுத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அருகில் உள்ள திறந்த வெளிகளுக்கும், தென்னந் தோப்புக்களுக்கும் சென்ற இவர்கள் மீது எரிகுண்டு களை விமானத்திலிருந்து வீசியுள் GTGOTri.
மட்டுவில் க்கை அம்மன் கோவி லும் அதனை அண்டிய பகுதிகளும் குண்டுகளால் சேதமாக்கப்பட்டன. அத்துடன் கிளாலிப் பிள்ளையா ரையும் இராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை. கோயிலுடன் சேர்த்து பிள்ளையார் விக்கிரகமும் எரிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரமே தரித்து நின்ற இரா ணுவத்தினர், கொண்டு செல்லக்கூ டிய படகுகள் தவிர்ந்த ஏனைய
|வற்றை எரித்துவிட்டுச் சென்றுள்ள
னர். இப்படகுகள் யாவும் பொது மக்களுடையது என்பது குறிப்பி டத்தக்கது.
குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் பாலகிருஷ்ணன்,
- 15/10/1993