கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.11.01

Page 1
  

Page 2
| -
சொல்கிறது?
சி விஸிலிருந்து 500 தமிழர்களை திருப்பி அனுப்ப சுவிற்கு லாந்து அரசு முடிவு செய்திருப்பதாகவும், அவர்களை கொழும்பில் நலன்புரி அமைப்புகளின் உதவியுடன் வைத்துப் பாதுகாக்க வேண் டிய ஒழுங்குகளை அரசு செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிச் கின்றன. சுவிற்சலாந்து நாட்டுக்கு தனது நாட்டை விட்டு தமிழர்களை எப்படி யாவது வெளியேற்றி விடவேண்டும் என்ற கவலை பூரீலங்கா அரசுக்கோ, இங்கு தமிழர்கள் எந்தப்பிரச்சினையும் இல்லா மல் நிம்மதியாக வாழமுடியும் என்று எப்பாடுபட்டாவது நிரூபித்து விட வேண்டும் என்கிற கவலை ஆனால், தமிழ் மக்களுக்கோ உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியவில்லை என்கிற பிரச்சினை கொழும்பில் உள்ள அகதிமுகாம்களில் இருந்து வந்த பத்து ஆண்டுக ளுக்கு மேலாக அகதி வாழ்க்கையையே வாழ்ந்து வந்த அகதிகளை மிரட்டிப் பலவந்தமாக பஸ்வண்டிகளில் ஏற்றி யுத்தம் நடக்கும் பிரதே சங்களுக்கு விரட்டி வருகிறது அரசு அரசின் சமூகநலத்துறை அமைச் சின் பிரதான கைங்கரியங்களாக இன்று இருப்பவை கொழும்பிலுள்ள அகதி முகாம்களை இழுத்து மூடுவதும், பலவந்தமாக திரும்பவும் புத்தப் பிரதேசங்களுக்கே விரட்டுவதுமேயாகும். இந்த இலட்சணத்தில் சுவிஸ் அகதிகளை இங்கு அனுப்பும்படி கேட்கி றது பரீலங்கா அரசு ஏற்கனவே இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அகதிகளின் நிலை இன்று ஊரறிந்த இரகசியமாகிவிட்டது. புத்தப் பிதேசத்திலுள்ளவர்கள் அனைவருமே புலிகள் என்று கூறிய படி தாக்குதல் நடாத்திவரும் அரசு, யுத்தத்தினால் அகதிகளானவர் களை திரும்பவும் அப் பிரதேசத்துக்கே விரட்டுகிறது கொழும்பிலே யுத்தத்தால் இடம்பெயர்ந்து வந்து தமது சொந்தப் பணத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களையும் பிறரையும் தகுந்த காரணமின்றி கொழும்பில் நிற்கிறார்கள் என்ற பேரால் கைது செய்து இம்சில்சின் றன டிரீலங்கா அரசின் பாதுகாப்புப் படைகள் வடக்கு கிழக்கில் நடக்கும் யுத்தத்தை வான்படையினரின் குண்டு வீச்சை தவிர வேறெந்த நியாயத்தைத்தான் கொழும்பு வந்திருக்கும் தமிழர்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்கிறதோ இந்த அரசு உலகம் முழுவதிலுமுள்ள அகதிகளும் இங்கு திரும்பித்தான் வ வேண்டும் அவர்கள் கொழும்பிலும் இருக்கக் கூடாது வடக்கு கிழக்கில் யுத்தத்தை நிறுத்தவும் இயலாது என்றால் அரசிடம் உண்மை யில் இருக்கும் திட்டம்தான் என்ன?
எல்லாரும் வடக்குக் கிழக்கில் போய்நின்று தனிநாட்டுக்காக சண்டை யிடுங்கள் என்று மறைமுகமாக சொல்கிறதா அது? நல்லது அதுதான் முடிவென்றால் அதை வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள் குறைந்தபட்சம் உண்மையைப் பேசிய பேராவது உங்களுக்கு மிஞ் SLO
யாழ் மாணவர்களுக்கு
படிப்பெதற்கு என்கிறதோ
UL IT ழ் பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டிற்கான புதிய மாண வர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பாக பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவினர் விசித்திரமானதொரு முடிவுக்கு வந்துள்ளனர் 1180 மாணவர்களை அனுமதிக்க முடியும் எனக் கோரிய யாழ் பல்க லைக் கழகத்திற்கு இவ்வாண்டிற்கு இத்தொகையின் 1/3 பகுதி மாண வர்களையே சேர்க்க அனுமதித்துள்ளது இக்குழு. யாழ் பல்கலைக் கழகம் தவிர்ந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களுக் கும் அவை கேட்டுக் கொண்டதை விட அதிகளவு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்படிபணித்துள்ள இக்குழு யாழ்பல்கலைக்கழகத் திற்கு மட்டும் இவ்வாறு செய்துள்ளது ஏன் என்று யாருக்கும் தெரிய ബിബ
அங்குள்ள மாணவர்களுக்கு பல்கலைக் கழகப் படிப்புத் தேவை யில்லை என்று இக் குழு கருதுகிறது போலும் யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் எத்தனையோ அடிப்படை வசதி களை இழந்த நிலையிலும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு பரீலங்கா காட்டியுள்ள கருணை இதுதான் போலும், ஒருவேளை பல்கலைக்கழகத்தில் புலிகளும் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்று இக்குழு அஞ்சுகிறதோ என்னவோ? அல்லது அங்குள்ளவர்கள் புலிகள்தானே அவர்களுக்குப் படிப்பெ தற்கு என்று அது நினைக்கிறதோ? அல்லது யாழ் பல்கலைக் கழகத்தை எதிர்காலத்தில் முற்றாக முடிவிடு வதற்கு ஒரு ஒத்திகையாக இதைச் செய்கிறதோ? ஒரு சின்ன யோசனை ஏன் இவ்வளவு கஷ்டம் மூன்று அல்லது நான்கு குண்டுகள் போதும், யாழ் பல்கலைக் கழகத்தை முற்றாகவே இல்லாதொழித்துவிடலாம்.
அரசியல் சாணக்கியம் மிக்க ஜனாதிபதி அவர்களிடம் மாண்புமிகு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி இராஜமனோகரி புலேந்திரன் அவர்கள் இது பற்றி கொஞ்சம் சிபாரிசு செய்தால் என்ன? யாழ் வளாகத்தை முற்றாக இல்லாதொழித்து விடுவதற்கான உத்த ரவை முப்படைகளின் தளபதியான அவர் சுற்றிவளைக்காமல் நேரடி யாகவே செய்துவிட முடியுமல்லவா?
சிர் ற்றிவளைப்புகளில் ஆயிர செல்லப்படும் தமிழ் இளைஞர் புதிய அனுபவங்கள் பல όλαδι தனி ஒருவரை அல்து இருவன உருவாக்கப்பட்ட இக் கூடுகளி கப்படுகின்றனர்.
கூடுகளின் கம்பிகளைப் பிடித் நிற்கும் இளைஞர்களிடம் யாழ் கின்றன. டேய், நீ எந்தக் காம்ப்
கைதிகளை விசாரிக்க இந்த ம பரீலங்கா அரசின் எந்தச் சட்டம் தான் வெளிச்சம்
ஐரோப்பிய
ர்மாணத்துறை ராஜாங்க பாராளுமன்றத்தில் ஒரு அற்பு வடக்கு கிழக்கில் யுத்தம் நீடிப் கோட்பாடே என்பதுதான் அவ இந்த யுத்தத்துக்கு காரணம் பய திபதியின் கூற்றுக்கு இது மு இதைத் தெரிவிக்க தயங்கவில் வடக்கு கிழக்கு தமிழர்களின் த நடக்கிறது என்பதை வெளிப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிறு திருத்தம் முழு நாடும் சிங்களவர்களின்த எதிர்த்து வடக்கு கிழக்குதமது த தான் யுத்தம் நடக்கிறது என்று நாடு முழுவதுமே சிங்களவருக் தான் கொழும்பின் வளமான களே செய்கிறார்கள் என்றும், ! கமே வகிக்கிறார் என்றும் அவ தேசவழமைச் சட்டம் வடக்கில் கிறது என்று கத்துகிறார். வடக்கில் காணி வாங்குவதை கூறும் அமைச்சர் முதலில் தேச விட்டுப் பேசுவது நல்லது. ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு க மன்றத்திலும் பேசி விட்டால் அ நினைக்கிறார் போலும் போகட்டும். ஆனால் ஒன்று முழு நாடும் தமது என்று செ எமதே என்ற குரலை ஒரு போ பரம்பரை பரம்பரையாக யுத்த அமைச்சர் இதைக் கொஞ்சம் 6
 
 
 
 
 
 
 

க்கும் தமிழீழம்
தேவையோ?
கணக்கில் சகட்டுமேனிக்கு அள்ளிச் ளுக்கு பொலிஸ் நிலையக் கூடுகளில் க்கின்றன.
தற்காலிகமாக காவல் வைக்கவென 30,40 என்று இளைஞர்கள் அடைக்
தபடி வெளியே பார்த்துக் கொண்டு ப்பாணத் தமிழில் விசாரணைகள் நடக்
டயாளங் காட்டுவியா?
በ L__በ ? "
ாஜி விடுதலை இயக்க வீரர்களுக்கு வழி செய்கிறது என்று கடவுளுக்குத்
* -T
Briggest pose
ச்சர் வைத்த பூ
ശ്രഞ്ഞഥ88i ശ്രഖf&ct Miഞഥuിൽ மான கருத்தைத் தெரிவித்துள்ளார். பதற்கு காரணம் தமிழர்களின் தாயகக் ரது கருத்து ங்கரவாதப் பிரச்சினையே என்ற ஜனா ரணாக இருந்தாலும்கூட அமைச்சர்
ாயகக் கோட்பாட்டினால்தான் யுத்தம் படையாக அவர் சொல்வதை நாம்
ாயகமே என்ற அரசின் கோட்பாட்டை ாயகம் என்று தமிழர்கள் சொல்வதால் அவர் சொல்லியிருக்க வேண்டும். குசொந்தம் என்று அவர் கருதுவதால் தொழில்துறைகளை எல்லாம் தமிழர் ாட்டின் உயர் பதவியை பாஸ்கரலிங்
சொல்கிறார் சிங்களவர் காணி வாங்குவதை தடுக்
தேசவழமைச் சட்டம் தடுப்பதாகக்
பழமைச் சட்டத்தை ஒருமுறை படித்து
திலே பூ வைப்பது போல, பாராளு து உண்மையாகி விடும் என்று அவர்
ல்லும் வரை நாம் இருக்கும் பகுதி தும் அடக்கி விட முடியாது.
செய்தாலும் கூட ளங்கிக் கொள்வது நல்லது
-
வவுனியாவில்.
வீடமைப்புக்குத் தேவையான உபகரணங்களுக்குரிய தொகைக்குரிய காசோலைகள் கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் பெயரில் சம் பந்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும், அவற்றை வவுனியா வில் உள்ள கட்டிடப் பொருட் கூட்டுத்தாபனக் கிளை மற்றும் மரக் கூட்டுத்தாபனக் கிளை என்பவற்றிற் கொடுத்து அவர்கள் தமக்குரிய வீடமைப்புப் பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள்
வவுனியா மரக் கூட்டுத்தாபனத்தில் நான்கு மாத காலத்திற்கு மேலாக மரந்தடிகள் இல்லாததால் மரந்தடிகளைப் பெற்றுக் கொள்வ தற்காக பொதுமக்களுக்குகொடுத்த60ஆயிரம் ரூபாவுக்குமேற்பட்ட தொகைக்குரிய காசோலைகள் திரும்பி வந்துள்ளதாக" வீடமைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டிடப் பொருள் கூட்டுத்தா பனத்தில் "அஸ்பெஸ்ரஸ் சீற்றுகள்' கையிருப்பில் இல்லாத காரணத் தினால் (Root level) கூரை மட்டமளவு கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் தற்போது பெய்து வரும் மழையில் அடிபட்டு பாதிக்கப்பட் டுள்ளன. "இந்த விலையேற்றங்கள் எமது மதிப்பீட்டுத் திட்டங்கள் நிதி ஒதுக் கீடு என்பவற்றில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்களும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது கஷ்டங் களை அனுபவிக்க நேரிடுகிறது' என்று அதிகாரி ஒருவர் தெரிவித் 85 TTT. ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வவுனியா பகுதியின் மூவின மக்க ளுக்கும் பெரிய நன்மையைச் செய்து விடமுடியும் நல்ல கவர்ச்சி யான வீட்டு வசதிகளை ஏற்படுத்தி விடமுடியும் என்று இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் சிலர் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்
リQT。 வவுனியா மாவடததைப் பொறுத்த மட்டில் விவசாயமும் சுதந்திர மான கால்நடை வளர்ப்புமே இப்பகுதி மக்களின் ஜீவனோபாயமாக தொன்றுதொட்டு விளங்கி வருகின்றது. இதனடிப்படையில் குளங் களை (நீர்த் தேக்கங்களை) அடிநாதமாகக் கொண்டு கிராமங்கள் உருவாகியுள்ளன. இதனாற்தான் கிராமங்களின் பெயர்களும் 'குளம் ' என்பதை இறுதியாகக் கொண்டு ஈரப்பெரிய, குளம் (சிங்களக் கிராமம்) தாண்டிக்குளம், பேயாடி கூழாங்குளம், நாம்பன் குளம் என பெயர் சூட்டப்பட்டுள்ளன. இந்த காணிப் பயன்பாட்டு முறைமையின் அடிப்படையிலேயே காணிகளும் காலங்காலமாக குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்துள்ளன. சர்வதேச ரீதியில் இலங்கைக்கும், மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா விற்கும் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த இலங்கையின் வீட மைப்புத் திட்டத்தின் ஓர் அம்சமாகிய மாவட்ட ரீதியிலான ஆயிரம் வீட்டுத் திட்டம் இந்த மரபுவழி காணி பயன்பாட்டு நடைமுறையைத் தகர்த்தெறிந்து சிக்கல்களை உருவாக்கவே வந்துள்ளது போலவே தெரிகிறது. வவுனியா மாவட்டத்தின் ஆயிரம் வீட்டுத் திட்டம் 4 இடங்களில் மொத்தமாக 660 ஏக்கர் நிலப்பரப்பில் அதுவும் ஏற்கனவே பொதுமக் களுக்கு நிர்வாக முறைமையின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணிக ளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டிக்குளம் பிரதேசத்தில் 175 ஏக்கரும், வீரபுரத்தில் 350 ஏக்கரும், மகாறம்பைக்குளம்-பூரீராமபுரத்தில் 125 ஏக்கரும் தாண்டிக்குளம் -சாந்தசோலையில் 10ஏக்கரும் இந்த காணிகளின் உரிமையாளர்க ளில் பெருமளவானோர் பிரச்சினைகள் காரணமாக இடம் பெயர்ந்து உள்ளுர் அகதி முகாம்களிலும், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களிலும் தஞ்சமடைந்ள்ள வேளையில் வீடுகள் அமைக்கப்படுவதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்களுக்குத் தெரியாதநிலையில் மட்டுமல்ல இப்ப குதியில் உள்ள சிவில் நிர்வாக குடியேற்ற, காணிப்பகுதி அதிகாரிகள் ஆகியோருக்கும் தெரியாத நிலையிலேயே சுவீகரிக்கப்பட்டன. இந்த வீடமைப்புத் திட்டம் குறித்து, இந்த மாவட்டத்தைபிரதிநிதித்துவப்ப டுத்தும் அரசாங்க மற்றும் எதிர்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்களுக் குக் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படியானால் இதை யார் செய்வது? யாரோ வந்து யாருக்கோ சட்டரீதியாகக் கொடுத்த காணிகளை எடுத்து வீடுகளைக் கட்டி யார் யாருக்கோ கொடுக்கப் போகிறார்கள் என்ற எதுவுமே எவருக்கும் தெரியாத நிலைமை யே நிலவுகின்றது. மேலே கூறப்பட்ட கிராம வரிசையில் முறையே 60பேர்ச்(275வீடு
கள்), 60பேர்ச்(400விடுகள்), 40பேர்ச்(275வீடுகள்), 20பேர்ச்(50வி
டுகள்) என ஆயிரம் வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுத்திட்டத்தில் குடியமர்த்தப்படும் குடும்பங்கள் விவசாயத் தில் ஈடுபடுவதற்காக இதன் அயலில் உள்ள(ஏற்கனவே விவசாய தேவைகளுக்காக சட்டப்படி வழங்கப்பட்டுள்ள) 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் விஸ்தீரணமுள்ள தனியாரது விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளனவாம். இதற்காக இத்தகைய காணிகளின் விபரங்கள் காணி உரிமையாளர்களது குடும்ப அங்கத்தினர் மற்றும் அவர்களது சிவில் நிலைமைகள், பொருளாதார வருவாய் நிலைமை கள் குறித்த விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழா நாட்டின் உயர் தலைவர் பங்குகொள்ள, இன்னும் சில வாரங்களில் கோலாக்லமாக நடைபெ றப்போவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் முற்றிலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் எழுந்துள்ள இந்த வீடுகள் இன விகிதாசாரப்படி மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்ப டவுள்ளது என்ற கதையே பரவலாக அடிபடுகின்றது. இந்த வீடுகள் யார்யாருக்கு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றது என்பது குறித்து சிவில் நிர்வாக அதிகாரிகள் ஏன் எம்பிக்களுக்கும் கூட தெளிவாகத் தெரியாத நிலைமையே காணப்படுகிறது. அதற்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டதா என்பது கூட எவருக் கும் தெரியாது. இந்த வீடமைப்புத் திட்டம் குறித்த தகவல்கள் வெளி யாகத் தொடங்கியதும் தமிழ்பேசும் மக்களின் பிரதேசத்தில்அமைந்த இந்த வீடுகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளும் வவுனியாப் பிரஜைகள் குழுவினரும் குரல் எழுப்பினார்கள். அவர்களது கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரி களின் கவனத்தை ஈர்க்குமா? அவர்கள் எதிர்பார்க்கும் நியாயம் கிடைக்குமா என்பது குறித்து எதுவுமே அனுமானிக்க முடியாமல்
.ണ്ണg, வவுனியா யாத்திரிகர் விடுதி கட்டிடத் தொகுதி கடைகளின் விநியோ கம், பூந்தோட்டம் கல்வியில் கல்லூரிக்கான மாணவர் தெரிவு என்ப வற்றில் வெளியார் பெரும்பான்மை இனத்தவர் அனுமதிக்கப்படக் கூடாது என்ற காரணங்களுடன் கூடிய நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்ப டாமல் நடவடிக்கைகள் நிறைவேறியுள்ளன.
இந்த ஆயிரம் வீட்டுத் திட்ட வீடுகளுக்கும் இதே கதிதானோ?

Page 3
சரிநிகர் 18/2,പ്രമോത്ഭു
கொழும்பு -03 συρε ασυρεως δε μέσο ε5 76 7O4
ழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறினாற் போல் இளைஞர் கடத்தல்களும் காணாமல் போதல்களும் மீள அதிகரிக்க ஆரம்பித்திருக்கின் p6. 70களில் ஆரம்பித்த இந்தத் துர்ப்பாக்கியமான அரசியற் சூழல் இரண்டு தசாப் தங்களையும் கடந்து இன்னும் தொடர்கிறது. காலத்திற்குக் காலம் இந்தக் காணாமல் போகின்றதன் தீவிரம் குறைந்தாலும் மீளவும் மீளவும் உருக்கொண்டெழுந்து விடுகின்றது. கடந்த இரண்டு வாரங்களிலும் கொழும்பையும் அதனைச் சூழத் தமிழர் வாழும் பகுதிகளையும் கற்றிவளைத்து முப்படையினரும் தேடுதல்களை நடாத்தினார்கள் நடாத்தி வருகிறார்கள் வழமையை விட இப்போதைய தேடுதல்கள் தீவிரமானவையாகவும் கொடு மானவையாகவும் இருக்கின்றன. முன்னர் வட கிழக்கில் கிராமங்களையும் நகரங்களையும் சுற்றி வளைத்துத் தேடுதல் நடாத்திய அதே வழிமுறையை இப்போது கொழும்பையும் அண் டிய பகுதிகளையும் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்த பயன்படுத்துகிறார்கள் Liest öfleiri. தேடுதல் நடாத்த கற்றிவளைத்த படையினரின் கதவு தட்டலில் கண் விழிப்பது இப்போதைய வாழ்வாகி விட்டது. தேடுதல் நடாத்துகிற பொலிலார் இளைஞர்களை அள்ளிக் கொண்டு போவ தற்கு தனித்த காரணம் எதுவும் வேண்டியிருப்பதில்லை. தமிழர் என்ற ஒன்றே அதிகமானது பொலிஸில் பதிந்திருப்பவர் தொழில் பார்ப்பவர் மாணவர் மிக நீண்டகால மாக வசிப்பவர் பெண்கள் வயோதிபர் என்கிற எந்த வேறுபாடும் ஒருவரைக் கைது செய்யப்படுவதில் இருந்து விடுவிப்பதில்லை. படையினர் விரும்பினால் கைது செய்யலாம் என்கிறது விதிபோல பொலிஸாரால் அள்ளிக் கொண்டு போகப்படுகிற இளைஞர்களால் பொலிஸ் நிலையக் கூண்டுகள் நிரம்பி வழிகின்றன. ஒருவரை அல்லது இருவரை அடைத்து வைக்கிற கூண்டுக்குள் நாற்பது ஐம்பது பேர் வரையில் அடைக்கப்படுகின்றனர் செம்மறியாடுகளைப்போல லொலிலாது உடல் உளச் சித்திரவதைகள் இவர்களை மணமுறிவுக்குள் லாக்கி விடுகின்றன. இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக பெற் றோரும் உறவினரும் பெருமளவான பணத்தை இடைத்தரகர்களுக்கும். வேண்டியவர்களுக்கும் லாரியிறைக்க வேண்டியவர்களாக உள்ளனர். எரிகிற வீட்டில் கொள்ளி விடுங்குற வியாபாரம் இது முப்படையினரது தேடுதலில் கொண்டு போகப்படுபவர்கள் தவிர மறுபுறத் தில் சிவில் உடை ஆயுதபாணிகளால் ஆட்கடத்தல்களும் ஆரம்பித்திருக்கிறது ஒக்டோபர் 17ம் திகதி அதிகாலை வெள்ளலத்தை கொகுவலை கல்கிசைப் பகுதியிலிருந்து ஏழு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் கல்கிசையில் ஒரு விட்டின் கதவை உடைத்து இளைஞர் ஒருவரை கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள் சிவில் உடை ஆயுதபாணிகள் ஏற்கனவே இவ் விளைஞன் கல்கிசைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சம்பவ தினத்திற்கு முதல் நாளிரவே பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டி ருந்தார் காலையில் மீளவும் கடத்தப்பட்டிருக்கிறார். இவர் உட்பட அன்று கடத்தப்பட்ட ஏழு பேரைப் பற்றியும் இதுவரை எதுவித தகவலும் இல்லை. அவ்வப் பகுதிப் பொலிஸ் அதிகாரிகள் தமக்கு இது பற்றி எதுவும் தெரியாதெ னக் கையை விரிக்கிறார்கள் இ. பாறான கைதுகள் கடத்தல்கள் மலையக இளைஞர்களையும் விட்டு జభజధుణుడు அண்மையில் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையம் ஒன்றில் நாட்கணக்கில் வைத்து நையப்புடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் Gi in iuli ai Gouă ஒரு போத்தல் கள்ளுடனும் ஒரு கொத்தரிசியுடனும் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிற இந்தச் சனங்களை உங்களைப் போல ஒன்றிரண்டு ஆட்கள் கெடுக்கப்பார்க்கிறீர்கள் இனியும் இந்த மாதிரி ஏதும் தேலையில்லாத வேலை களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்கமாட்டீர்கள் என்கிற துரைத்தனமான மிரட்டலுடன் அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டிருக்கிறான் ஜனநாயக தேசத் தின் காவலர்களால் இந்தக் கைதுகள் பற்றி தமிழ்க் கட்சிகள் அவ்வப்போது முனகிக் கொள்ல தோடு தமது கடமை முடிந்ததாகக் கருதி கிராவஸ்திக்குள் முடங்கிக் கொள்கின் 06്. அமைச்சர் தொண்டமானும் செல்லச்சாமியும் இந்தக் கைதுகள் இத்தோடு முடிந்தன. இனி ஒன்றும் நடவாது என்கிற மாதிரி அறிக்கை விடுவதோடு சரி. நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு என்பதுபோலத்தான் அரசின் கைதுகளும் இவர்களது பத்திரிகை அறிக்கைகளும் இவ்வாறான கைதுகளில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் தான் உள்ள டங்குகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்கிறார் அரசு தரப்பு அமைச்சர் ஒரு
இவ்வாறான கைதுகளும் கடத்தல்களும் ஒரு வகையில் தமிழர் கட்சிகளுக் கும் தொண்டமான் வகையறாக்களுக்கும் அவர்களது இருப்பைப் பேண அத்தியாவசியமானலையும் கூட மக்கள் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்ட இவையும் இல்லையென்றால் எப். டிச் சாத்தியமாகும் இவர்களுக்கு? எனவே இந்தக் கட்சிகளது அறிக்கைப் போராட்டங்களும் பாராளுமன்ற உரைகளும் இவர்களது இருப்பை கேள்விக்குள்ளாகாத படிக்கும் தகர்த்து விடாத படிக்கும் எல்லைக்குட்பட்டவை என்பது வெளிப்படையானது. அரசு இவர்களைப் பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தனது சிறுபான்மையின் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் மேலாதிக் கத்தையும் வலுப்படித்திக் கொண்டேயிருக்கும் அதன் ஒரு வடிவம்தான் இவ்வாறான கைதுகளும் கடத்தல்களும் இளைஞர்கள் மீதான படையினரின் அடாவடித்தனங்கள் மூலமும், சிறு பான்மை மக்கள் மீதான ஒடுக்கு முறை மூலமும் தனது பாதுகாப்பையும் மேலாட்சியையும் உறுதிப்படுத்தி விடலாம் என நினைக்கிறது போலும் அரசு ஆனால் இந்தப் போக்கின் தாகக ரீதியான வளர்ச்சி ஒருபோதும் அவ்வாறி ருக்கப் போவதில்லை என்பதுதான் உண்மையானது இறுதியாக ஒரு நாட்டார் பாடல்
என்ன பிடிக்கிறாய் அந்தோணி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
மீறிக் கொண்டோடுது சிஞ்ஞோரே என்கிறாற் போல தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக் காதவரை எவ்வளவு (ஆட்)பிடிப்புகளைச் செய்தாலும் பீறிக்கொண்டே போகப் போவது எலிகள் மட்டுமல்ல புலிகளும்தான்
பீறிக்கொண்டோடுதுசிஞ்ஞோரே
معمم مبنى
பத்திரிகையாளர்கள் தம மந்திரிரணில்வி நாட்டில் நிலவும் பி வார்த்தை மூலமே டும்' என்று அறிவி கம் இதற்கு மீண்டு ளது என்றும்,வெளி எதையும் விரும்பல் நாட்டிலேயே பேசி விரும்புகிறோம் எ வித்துள்ளதாகப் ப; வெளியிட்டுள்ளன. "எமது நாட்டின் அ டத்திற்கு உட்பட்ட னையைத் தீர்ப்பதை எதிர்க்கப் போவ அவர் அறிவித்துள் வடக்கு கிழக்கில் வாதப் பிரச்சினை இன்றைய ஜனாதிட சுதந்திரக் கட்சியின ரும் திரும்பத் திரு. இதைத்தான். இன்ன அரசியலமைப்பு வடக்கு கிழக்கு தமி பிரச்சினையை தீர்த் என்பதே அவர்கள உள்ளது.
அரசி
இந்த அரசியல் றுக்குஜால்ரா போடு a)LouLDIsä Glasta. கைகளும் ஏதோ நட லமைப்புச் சட்டத்ை போற்றி வருவதுடே சியலமைப்புச் சட்ட தாம் எதையும் செய் பதுபோலவும் தொ வரும் பாசாங்குகை நம்பத் தயாராக இல் தனது ஆட்சிக்கு ெ தென உணர்கின்ற சியலமைப்புச் சட்ட துள்ளது. அதுவும், மையினங்கள் தொட களில் இவற்றை மீ ஒரு போதும் தயங் Luirgil. இன்றைய கண்மூடி கள், படுகொலைகள் அரசியற் பழிவாங் இவர்கள் துதிபாடு மைப்புச் சட்டத்தில் டவை அல்ல. வடக் 9600U GOLLU " UITWITTGULD றின் மூலம் கலைத்த புச் சட்டத்திற்கு மு நடந்த ஒன்றுதான். ஆனால் நாட்டின் ெ 6%த்திற்கு மேல் வி ருக்கும் வடக்குக் நிறுத்த மட்டும் வட மக்களது பிரச்சினை டும் அரசியல் அன மீறமுடியாது என்று uLL LJ Tië, assü G நெருக்குதலின் கார6 ரப்பட்ட 13வது திரு
சிங்களம் மட்டும்
போதே தமிழ் மொ பூர்வ மொழியென தும் சரி அரசியல் டத்தை மீறியவை எ டுவரப்படாமலே இ டும். ஆனால் அவர் ரும் போது ( பெரும்பான்மை இ வேறு விடயம்) இ மூச்சு விட்டதாகத் ெ இன்று வாஷிங்டனி மைப்புச் சட்டம் ப றைய பிரதமர் அவ உண்மையில் இன் அமைப்புச் சட்டம் கப்பட்டது? பாரா சிறுபான்மை இன அபிப்பிராயங்களை காமல் கொண்டுவர மானது, திட்டவட்
மிகத் தெளிவாக இ
சிங்கள நாடு என்று
 
 
 
 
 

சரிநிகர் 1-15 நவம்பர் 1993
3.
ாஷிங்டன் நகரில் ளைச் சந்தித்த பிர க்கிரமசிங்க'எமது ரச்சினைக்கு பேச்சு தீர்வு காண வேண் துள்ளார். அரசாங் b தயாராகவே உள் நாட்டுத் தலையீடு பில்லை; இதை உள் த் தீர்த்துக் கொள்ள ன்றும் அவர் அறி திரிகைகள் செய்தி
ரசியலமைப்பு சட் வகையில் பிரச்சி எமது அரசாங்கம் தில்லை என்றும்
நிலவுவது பயங்கர யே' என்று கூறும் தி முதல்,பூரீலங்கா ர் வரை எல்லோ பெக் கூறி வருவது றய ஒற்றையாட்சி சட்டத்தின் கீழ் ழ் பேசும் மக்களது து விட வேண்டும். து முடிந்த முடிவாக
வதாய் உருவாக்கப்பட்டது. ஒரு நாடாக இருந்த இலங்கையை பெரும் பான்மைச் சிங்களத் தேசிய இனம், தமிழ்த் தேசிய இனம், முஸ்லீம், மலை யக மக்கள் எனஇருந்த பிற சிறுபான் மையினர் அனைவருக்கும் தமது சொந்த நாடென உரிமை கொண்டா டிய இலங்கையை முழுக்க முழுக்க பெளத்த சிங்கள நாடாக பிரகடனப்ப
பந்திப்பதற்கேற்ற விதத்தில் தயார் செய்யப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இதன் காரணமாகவே தீவிரம் பெற்ற தேசியப் பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்?
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரலாறு புரியாத ஒரு முட் டாள் என்று யாரும் கருத முடியாது. ஆனால், உண்மையிலேயே பிரச்சி னையை தீர்ப்பதில் அக்கறை உள்ளவர் தானா என்ற சந்தேகம் எழுவதை
தடுத்து விடவும் முடியாது.
மலடியைப் பிடித்து பிள்ளை பெறு என்பது போலத்தான் பூரீலங்கா அரசி |யல் சாசனத்தின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைவதும் வடக்கு கிழக்கின் பிரச்சினை ஒரு சிறு
பான்மையினர் வாழும் தேசத்தின் உயிர்ப்பிரச்சினை அவர்களது அதிகா ரம், சுயாதிக்கம், மேம்பாடு என்ற அடிப்படைகள் பற்றிய பிரச்சினை ஜனாதிபதி கூறுவது போல அதைப் 'ப யங்கரவாதப் பிரச்சினை என்றாலும் கூட, 'அப் பயங்கரவாதம் வேர் கொண்டிருப்பது இதன் மீதுதான். பிரச்சினைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே வடிவில் வெளிப்பாடு காண்ட ിങ്ങെ.
இனப்பிரச்சினைக்கு
யலமைப்புக்குட்பட்ட தீர்வு என்பது
வாதிகளும்,அவற் கின்ற கொழும்பை டு வரும் பத்திரி ப்பிலுள்ள அரசிய த தாம் மதித்துப் IIIQ)6ՎLD, Փ|55-9|Մ த்துக்கு முரணாகத் வதேயில்லை என் டர்ச்சியாகக் காட்டி |ள யாரும் இன்று லை. ஆளுங்கட்சி 5ருக்கடி வருகின்ற போதெல்லாம் அர த்தை மீறியே வந் குறிப்பாக சிறுபான் டர்பான விவகாரங் வதையிட்டு அது கியது கூடக் கிடை
த்தனமான கைது ஆட்கடத்தல்கள், கல்கள் எவையும் கின்ற அரசியல
அங்கீகரிக்கப்பட் த கிழக்கு மாகாண ன்றச் சட்டம் ஒன் து அரசியலமைப் ணான முறையில்
மாத்த வருவாயில் ழுங்கிக் கொண்டி ழெக்கு யுத்தத்தை குக் கிழக்கிலுள்ள களைத் தீர்க்க மட் மப்புச் சட்டத்தை கூறுகின்றனர் அப் பானால், இந்திய னமாக கொண்டுவ த்தச் சட்டமும் சரி, சட்டம் இருக்கும் றியும் உத்தியோக க் கொண்டுவந்த அமைப்புச் சட் ன்பதற்காக கொண் ருந்திருக்க வேண் |றைக் கொண்டுவ ாராளுமன்றத்தில் ருந்தது என்பது து பற்றி யாருமே தரியவில்லை. ல் நின்று அரசியல றிப் பேசும் இன் 5GT 8aL. றுள்ள அரசியல் வ்வாறு உருவாக் ருமன்றத்திலிருந்த பிரதிநிதிகளின் க் கணக்கில் எடுக் ப்பட்ட இச் சட்ட மான முறையில் பூரீலங்கா என்ற பிரகடனப்படுத்து
வடக்கு கிழக்கின் பிரச் சினை ஒரு சிறுபான்மையி னர் வாழும் தேசத்தின் 2 uSir Györésvosior; 96 uites ளது அதிகாரம், சுயாதிக் sub, GuionibunCB) stessirgo sunt படைகள் பற்றிய பிரச் சினை ஜனாதிபதி கூறு வது போல அதைப் பயங்க ரவாதப் பிரச்சினை என்ற லும் கூட அப் பயங்கரவா தம் வேர்கொண்டிருப்பது இதன் மீதுதான்.
நாடு இதுஎன்று அறிவித்தது இந்த அர சியலமைப்புச் சட்டம் இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் பாராளுமன்றத்திலிருந்த Glushuu எதிர்க் கட்சியினரை (த.வி.கூ) அவர் கள் சிறுபான்மை இனத்தவர்கள் என்ப தற்காக பாராளுமன்றத்தை விட்டு விரட்டியது. இதுதான், இரண்டு தேசங்களாகவும் ஒரு நாடாகவும் இருந்த இலங்கையை இரண்டு நாடுகளாக மாற்றியது தனது பூரீலங்கா என்ற ஒரே தேசமே இங்கு நிலவுகிறது என்ற முரட்டுப் பிடிவாதத் தால், பூரீலங்கா என்ற பெயரால் முழு நாட் டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதா கக் கூறி சிறுபான்மைத் தமிழ் முஸ்லீம் மக்களை தனிமைப்படுத்தியது.
ஆக, சிறுபான்மை மக்களை ஒதுக்கி, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கீழ் அடிமைகளாக அவர்களை வாழ நிர்ப்
டுத்தி அவர்களுக்கு மட்டுமே உரிய
ခွg அரசியல் ഫേtധേ
அது பயங்கரவாதமாக வெளிப்படுவ தும் வரலாற்றில் புதிய விடயமல்ல,
1989இல் தெற்கிலும் பயங்கரவாதம் வெடித்ததுதான். அரசியல் அனுபவஸ் தர்கள், பயங்கரவாதத்தை ஒரு
பெரும்பூதமாகப் பார்ப்பதில்லை. அது
ஒரு வெளிப்பாடு மட்டுமே. பிரச்சி னைகள் வெளிப்படும் வடிவத்தை மட் டும் பார்ப்பவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அதற்கான அடிப்ப டைகளையும் பார்க்க வேண்டும் தெற்கிலே தோன்றிய பயங்கரவாதத் தைரயர் மூலமாக தணித்துவிட்டதாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் வேண்டு மென்றால், வடக்குக் கிழக்கு பயங்கர வாதத்தையும் அப்படி முடித்து விட முடியும் என்று சொல்லிக் கொள்ள ου Πιb. தெற்கிலே தணிந்தது -ரயர் நெருப்பில் மறைந்தது- வெறும் வெளிப்பாடு மட் டுமே தெற்கின் பிரச்சினை அல்ல அது தணிந்தது வெறும் ரயரால் மட்டு மல்ல; அது தனக்குத்தானே உருவாக்" கிக் கொண்ட சொந்தப் பலவீனங்க GITT GÄ). இன்று வடக்குக் கிழக்கின் "பயங்கரவா தத்திலும் அத்தகைய பலவீனங்கள் இருக்கின்றனதான். ஆனால் தெற்கின் பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக இருந்த நிலைமை களை விட வடக்குக் கிழக்கின் நிலை Golds, Git (BLDITFLDITGO, 606). முன்னையது நேற்றைய புண் பின்னை யது அரை நூற்றாண்டு காலமாகப் புரையோடிய புண். பிரதமர் அவர்களுக்கு புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி உண்மை ஒன்று தான் அதாவது இன்றைய அரசியல் சாசனத் தின் கீழ் வடக்குக் கிழக்குப் பிரச்சி னையை தீர்க்க முயல்வதாகச் சொல் வது சுத்தமான அரசியல் மோசடி அயோக்கியத்தனம். தீர்ப்தில் அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டியது அரசியல் சாசனத்தைப் பற்றி கவலைப்படாமல் யதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ள முயல் ഖ98f601, ஒடுக்கும் தேசமும், ஒடுக்கப்படும் தேச மும் சமாதானமாக வாழ உள்ள ஒரே வழி ஒடுக்கப்படும் தேசத்தை சம அந் தஸ்துடன் அங்கீகரிப்பது மட்டுமே.
பிரதமருக்குப் புரியுமோ என்னவோ

Page 4
லித்துப் போனவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டினார்கள் 1983இலிருந்து யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு மகன் ஐரோப்பிய நாடு ஒன்றில் அகதியாக இருக்கிறான். இது மேல்தட்டு வர்க்கத் திற்கும் மத்தியதர வர்க்கத்திற்கும் மாத் திரமே சாத்தியமாக இருந்தது. அடித் தட்டு மக்கள் யாழ்ப்பாணத்திலேயே குடி கொண்டார்கள் மேல்தட்டு வர்க்கத்திற்கும் மத்தியதர வர்க்கத்திற்கும் ஒலிட்ட மிகுதியாக இருந்தது. ஐரோப்பிய நாடு ஒன்றில் இருக்கிற
இந்தியாவுக்கே அழைத்தான் -SicւIII &oll (ՆՐL-GOL- (ԼՐlգՑՑԵՑ606118 5Լடினார்கள் அவர்கள் திமிரில்தான் சென்றார்கள் என்றும் கூற முடியாது ஒரு பகுதி மக் கள் போரில் நலிவடைய தாங்கள் மாத்
SS S S S S S "*"י"י על ייל פי דיו, איי לי לי ריי לילדי יפק לו לייק நிலையுடன் மாத்திரம் அவர்கள்
போனார்கள் என்றும் கூறிவிட முடி
மகன் அவர்களை கொழும்பிற்கோ
Guara니. சீமெந்தையும் தம் இரத்தித்தால் வாங்
வீடுகளிலும், சென்னையின் பொந்துகளிலும் வாழ்ந்தார்கள் தன் மண்ணை மண்ணில் விளைந்த வளவை, வளவில் எழுந்த வீட்டை வீட்டைச் சுற்றிய பழமரங்களை கிணற்றை தோட்டத்தை வீட்டின் தள பாடங்களை சூழ இருந்த மனிதர் களை அவர்கள் உறவுகளை நேசங் களை பிரியங்களை எல்லாவற்றுக்கும் மேலாக தமது இன்பத்திலும் துன்பத்தி லும் தம்மைப் பகிர்ந்து கொள்கிற தம் குல தெய்வங்களை அவர்கள் பிரிந்தார்
9 by
பிரிவா அது? பிடுங்கி எறியப்பட்டு வேற்று மண் னில் புரண்ட கொடுமை சதம் சதமாகச் சேமித்து வாங்கிய கல்லையும், மண்ணையும்
கிக் கட்டிய வீடு இனி இரத்தம் இல்லை என்றான போது வீடு சாந்து பூசப்ப டாது கொங்கிறீற் தெரிய நின்றது.
கிணறு கட்டி துலா வைத்து, ஆழக் கிணற்றில் வாளி கோலி, நீரெடுத்து மரம் நட்டார்கள் அதன் ஒவ்வொரு
புலிகளின் போர் முறையில் சலிப்பு இருந்தது. ஒரு முறை பிரேமதாசாவுடன் கூடிக் குலாவுகிறார்கள் இன்னொரு முறை பிரேமதாசாவை அரக்கன் என்கிறார் 颐ch,
90இல் சிறீலங்கா இராணுவத்துடன் போர் தொடங்கிய காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெளிவுபடுத்தப் படவில்லை
இது போதும் மக்கள் புலிகளின் போர் பற்றி நம்
G&G, GODS, GASSETT GÖTGATCSIGOGOGA). "புலிகள் விரும்பிய நேரம் சண்டை தொடங்குவார்கள் விரும்பிய நேரம் விடுவார்கள். இதற்கெல்லாம் நாங் களா அழிவது?"
லான மக்களைச் சலிப்படைய வைத்த தில் இது முக்கிய காரணி சலிப்படைந்தபோது மாற்றுவழி இருந் தவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். இல்லாதவர்கள் யாழ்ப்பாணத்தில் அமுங்கினார்கள்
போனார்கள் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஏனைய மக்களின் துன்ப துயரம் பற்றி ஒன்றும் நினை யாது போய் விட்டார்கள் என்றுதான் நாங்கள் அறிகிறோம். அப்படிப் போனவர்களும் இருக்கிறார் கள் என்பதும் உண்மை
ால் வேருடன் பிடுங்கப்பட்ட மரம் போல போனவர்கள் வேதனைப் L ᏧᏓ-Ꮣ-Ꭰ tᏓᎦ5ᎶlᎢ . யாருக்குத்தான் சொந்த மண்ணை விட்டு வெளியேற விருப்பம்? ஒரு மாதம் இன்னொரு இடத்திற்கு உல்
s cm -ー" /* 。
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Ωυ Πιρ. ஆனால் நிரந்தரமாகப் பிரிய யாரினால் இயலும்? வீட்டிலை ஒரு கோப்பைத் தண்ணீர் குடித்துச் சீவிக்கலாம் வெளி இடங்க ளில் வாய் நனைக்கவும் முடியாது. மண்ணும் மனமும் பின்னிப் பிணைந் தவை. மனிதனும் மண்ணும் இரண்ட றக் கலந்தவை.
, ܝܦܢܝܕ ܢ-ܥܪ 11 ܘܚܙܝܬ ܡܥ
ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாது பிடுங்கத்தான் முடியும்
பிடுங்கி எறியப்பட்டவர்களாகத்தான் கொழும்பு லொட்ஜ்களிலும், வாடகை
யாழ்ப்பாணம் இன்று
இது பொதுவான கேள்வி. பெரும்பா
புறப்பட்டவர்கள் இரக்கமற்றுத்தான்
அங்குல வளர்ச்சியிலும் மனம் மகிழ்ந் தார்கள் முளை வைத்துக் காய்த்த போது, காய்த்துப் பழுத்த போது என் பழம் என்று மனம் நிறைந்தார்கள் என்ரை பிள்ளை என்ரை குடும்பம், என்ரை வீடு என்ரை நிலம். இது யாழ்ப்பாணத்து மக்களின் மிகச் சராச ரிக் குணம் அரை அங்குல நிலத்திற்காக அடிதடி கொலையில் முடிகிற சமாச்சாரங்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு
ஒவ்வொரு ஆண்டும் வேலி கட்டுகிற போது பக்கத்துக் காணியைக் கொஞ் சம் கொஞ்சமாகப் பறிப்பார்கள். வேலிச் சண்டை யாழ்ப்பாணத்தில் பிர சித்தம் அது கூட நிலத்தில் ஒன்றிப் போன வாழ்வின் பிணைப்பு இந்த வளவைவிட்டா அவன் புறப்படு வான்? இந்த வீட்டை விட்டா அவன் பயணம் தொடரும்? இந்த அயலை யும், இந்தக் கோயிலையும், இந்த ஊரையும் விட்டா அவன் அடியெ டுத்து வைப்பான் வைத்தான் அடியெடுத்து வைக்க வேண்டி வந்து விட்டது. எத்தகைய நம்பிக்கையும் இல்லை. ஒரேயொரு நம்பிக்கை இருந்தது. தங் கள் மரணம் அகாலமாக நிகழுமென்று. தன் வீட்டு மரம் வெட்டக் கூட அவன் புலிகளிடம் அனுமதி பெற வேண்டு மெனில், தன் வளவு தனக்குச் சொந்த மில்லை என உணர்ந்தான். தன் வாழ்வு இன்னார் கையில் என அறிந்தான். கடைசிக் காலத்திலாவது மகனின் சொல் கேட்டல் உசிதம் எனப்பட்டது. மகன் சொன்னான் 'கொழும்பிற்கு அல்லது இந்தியாவிற்குப் (ELITECs, T. நான்காசு அனுப்புகிறேன். உங்கிருந்து சாக வேண்டாம் நான் இங்கு உங் களை நினைத்து ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன்" மகனின் வார்த்தையை மந்திரமாக்கி சிரமேற் கொண்டு போனார்கள் போவது லேசான காரியமல்ல. புலிக ளிடம் பாஸ் எடுக்க வேண்டும்
அதற்கு இரண்டு பவுணுக்குக் குறையா மல் கட்டியாக வேண்டும் அது பெரிய வேலை அல்ல கட்டினார் SGT.
வெளிநாட்டிலிருக்கிற மகனைப் பொறுத்து குறிப்பிட்ட தொகை செலுத் தியாக வேண்டும். செலுத்தினார்கள் (Sir LGOLGOLLjë அவ்ரோ
சுற்றி
குண்டு போடுகிற திரைச் சந்தியில் கி எடுத்தார்கள். பாஸ் கொடுக்கிற யது. ஒடியோடி எ பிறகு பிறகு யாழ் வெளியேறுபவர்க னைகள் இறுகத் ெ குடும்பமாக யாழ் வெளியேறுபவர்க ளிடம் உறுதிப் பு ளித்து குறிப்பி செலுத்த வேண்டு இதற்கும் தயாரான எக் காரணம் கொ திற்குட்பட்ட ஆண் யாழ்ப்பாணத்தை முடியாது என்பது னையானது. இந்நிபந்தனை ' விழுந்தது போல 12வயது பிறகு 10 பிறகு பிறகெல்ல எடுக்க விரும்பவி வெளியேறுபவர்க கும் ஒரு லட்சம் வேண்டும். தற்கா பவர்களுக்கு யா கும் ஒருவர் பினை யாழ்ப்பாணத்திலி வர்கள் கட்டுப்படு ஒவ்வொரு நிப முன்னர் வெளியேறியவர் ரும் தப்பினோம் நிம்மதிப் பெருமூ புலிகளிடம் பாஸ் சந்தி வந்து பஸ் எ கொம்படிக்கோ சென்று வள்ளம் ஏ காத்து நிற்கிற நொச்சி தாண்டி யாருக்குத் தேங்க ரம் இல்லை) ஓம றிக்கெய்த குளத்தி விடியச் சென்று காட்டி, குறிப்பிட் ளில் அல்லது நட நின்று பாலம் க
டம் சென்று பா எடுத்து, வவுனிய பாடா என்றிருக்கு லைட் எரியும், ே இருண்ட கண்டத் வந்தது போல ே
இப்படிக் குடும் கொழும்பு சென்ற 60 Tiii . 'தம்பி, உன்னை றன். தென்னை ( கும் அழிய வி கொழும்பான் தங் LJub. Qa9, IT GöaTG) (3 வாத்தியார் வீட் டுட்டு வந்தனான் கேள் மாடும் க: நிறையப் பால் ஏலுமென்டால் ெ திரு வீட்டைக்க ளிடம் விடாதை சொல்லு ஒவ்விெ நான் எடுத்துக்கட் காலம் வரைக்கு வீட்டில படுத்த என்று ஒடித் திரி ருக்கிற நேரத்தி இருக்கக் குடுத்து சலித்துப் போய்த் றினார்கள் ஒரு சலிப்புமில்ல COMÜ GINGO GOSTULU ளோடு வாழப் பி துக்கங்களில் இன
அருணா பரமே
460 Téo LILL புலிகளினால் நா LÜULLITiige.
மறைக்கப்பட்டா LITsS6T. LDooT( புதைக்கப்பட்டா அஞ்சி மண்ணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது, நல்லூர் முத் யூவில் நின்று பாஸ்
இடம் அடிக்கடி மாறி டுத்தார்கள் ப்பாணத்தை விட்டு ளுக்கான நிபந்த தாடங்கின. ப்பாணத்தை விட்டு ள் வீட்டைப் புலிக பத்திரத்துடன் கைய |ட்ட தொகையம் f,
Tia, Gi. |ண்டும் 12-25 வய களும் பெண்களும் விட்டு வெளியேற
பிறகு ஒரு நிபந்த
அடி வயித்தில இடி
ஒரு செயல் வயதானது ம் புலிகள் வீட்டை வில்லை நிரந்தரமாக ள் ஒவ்வொருவருக் ரூபா வீதம் கட்ட லிகமாக வெளியேறு ஓப்பாணத்தில் இருக் ண நிற்க வேண்டும். ருந்து வெளியேறுப த்தப்பட்டனர். ந்தனைகள் விதிக்க ழ்ப்பாணத்திலிருந்து கள் ஒவ்வொருவ பிழைத்தோம்' என šs, c5 Gi.
எடுத்து முத்திரைச் டுத்து, கேரதீவுக்கோ, AcroSla, Get Ugh)Aldi) றிச் சிறுகடல் கடந்து, பஸ்ஸில் ஏறி, கிளி முறிகண்டிப் பிள்ளை ாய் உடைத்து (கற்பூ ந்தையிலேயோ பன் லேயோ இரவுதங்கி, புலிகளிடம் பாஸ் ட தூரத்தை சைக்கி ந்து கடந்து, கியூவில்
டந்து இராணுவத்தி
L60
DITLD
ர்சல் காட்டி பாஸ் ாவில் ரயில் ஏற அப் கும்.
ாடா குடிக்கலாம். திலிருந்து வெளியே வறொரு உலகம்
பத்துடன் புறப்பட்டு மாமா கடிதம் எழுதி
த்தான் நம்பியிருக்கி இப்ப நிறையக் காய்க் |ட்டிடாதை கறுத்தக் கச்சிக்கு நல்ல விருப் பாய்க் குடு, ராசையா டில சைக்கிள விட் என்ன மாதிரி என்று ன்றும் நடராசாவிடம் கறக்கலாம்.உன்னால காண்டு போய் வைத் வனமாகப் பார் புலிக நான் வருவன் என்று ாரு கல்லுக் கல்லாய் டின வீடு உழைக்கிற ம் நான் நிம்மதியாக ல்லை. ஓவர் ரைம் நசன் ஓய்ந்து போயி ல என்ரை வீட்டில ഞഖ8,0.8,ബ.'
தான் பலர் வெளியே
ல. மண்ணோடு பின் விருப்பம் மனிதர்க ரியம் மக்களின் கக |ணய ஆர்வம்.
ണ്ഡഖങ്
டயானவர்களில் சிலர் ப் போல வேட்டையா அடிக்கப்பட்டார்கள் கள் ஒழிக்கப்பட் ணோடு மண்ணாகப் புலிகளுக்கு விட்டு ஓடினார்கள்
=
சுதந்திர இலக்கிய விழா -1993
க்ரோபர் 89ஆம் தினங்களில் கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் மேர்ஜ் விபவி நிறுவனங்கள் இணைந்து நடத்திய சுதந்திர இலக்கிய விழா நடைபெற்றது. அது குறித்து முழுமையாக இல்லாவி டினும் சில குறிப்புகளாவ்து தரலாம் இல் விழாவிற்கு முன்னர் மாற்றுக் கலாசார ஏற்பாடுகள் எனும் வகையில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களது புதிய ஆக்கங் களை (சிறுகதை கவிதை பாடல்) தெரிவு செய்து அவற்றுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன அவ்வாறே எழுத்தாளர்களுக்கான படைப்பிலக்கியத்திற்கு விருது வழங்குவதற்காக நாவல் சிறுகதை கவிதை மொழிபெயர்ப்பு இலக்கி யம் எனும் வகைகளில் நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட் | 60. நாவல் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (உலகமெல்லாம் வியாபாரிகள்) சிறுகதை சட்டநாதன் உலா) கவிதை கி.பி.அரவிந்தன் (முகம் கொள்) மொழிபெயர்ப்பு கே.கணேஸ் ஆகியோர் விருது பெற்றனர். இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை நட்சத்திரன் செவ்விந்தியன் கவிதை எம்.எல்.எம். அன்ஸார் ஆகியோர் முதலாம் இடத்தைப் பெற்றனர். சிங்களமொழிப் படைப்பாளர்களுக்கும் இவ்வாறாக விருதுகள் வழங்கப்பட்
6.
8ണ്ണ ഖേ நடைபெற்ற சுதந்திர இலக்கிய விழாவில் தமிழ் பேசுவோரது
பங்களிப்புகள் குறைக்கப்பட்டமை தொடர்பாக இதே இடத்தில் குறிப்பிடப்பட்
டிருந்தது இம்முறை பறக்கணிப்புகள் ஏதும் நிகழவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது. பொதுவாகக் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்ட జధగధ இரு கருத்தரங்குகளில் அமர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை பற்றிய மதிப்பீட்டினை ரஞ்சகுமார் García Cassificarii
கலை ஆக்கம் ஒன்று பற்றிய விமர்சன அணுகுமுறைகள் ரசனைகள் என்பன காலத்துக்குக் காலம் வேறுபடுகின்றன புனைகதை மேலைத்தேகங்களிலி ருந்து எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது விமர்சன அணுகுமுறைகளும் அவ்வாறே இன்பத்தையும் துன்பத்தையும் போரையும் சமாதானத்தையும் அவர்கள் அனுபவித்து சில பத்தாண்டுகளின் பின்னரேயே நாம் அனுபவிக்கி றோம் எமது சமூகங்களுக்கிடையேயுள்ள தனித்துவமான மேன்மைகளும் கேவலங்களும் கூட எமது நினைவுகளில் மிதக்கின்றன. இவை எல்லாவற்றை பும் உள்வாங்கி ஊடறுத்துச் செல்ல வேண்டியதாக உள்ளது எமது படைப்பி லக்கியம் நமது அண்டைநாடான தமிழ்நாட்டின் செல்வாக்கு எம்மீது தனது தடத்தை வலுவாகப் பதித்திருக்கின்றது எனினும் அன்றைய புதுமைப்பித்த ணுக்கும் இன்றைய ஜெயமோகனுக்கும் நிகரான படைப்பாளிகள் இங்கு உள் எார்களா? பழைய நினைவுகளில் மூழ்கிப் போவது எல்லோருக்கும் பிடித்த
மான காரியம் நேற்றைய நிகழ்வுகள் நல்லவையே எனத்தான் எல்லோரும்
நினைக்கிறார்கள் இன்றைய நிகழ்வுகள் வேதனையாகவும் பயங்கரமாகவும் இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் நாளைய எமது நிலை என்ன? பதிலளிக்க முடியாத கேள்வியாக நம்முன்னே எழுகிறது இவ்வாறு ரஞ்சுகுமாரின் கருத்துகள் வெளிப்பட்டன. அன்றைய பதுமைப்பித்தனுக்கும் இன்றைய ஜெயமோகனுக்கும் நிகரான படைப்பாளிகள் இங்கு உள்ளார்களா? என ரஞ்சகுமார் கேள்வி எழுப்புகிறார். உண்மை இன்னும் இவை போன்ற பல உண்மைகளை ரஞ்சகுமார் தொட்டு இன்னும் ஆழமாக இக் கட்டுரை படிக்கப்பட்டிருக்க வேண்டும் இவை குறித் துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்தையும் குறிப்பிடலாம்
இலக்கியமும் இன உறவும் எனும் தலைப்பில் எம்.ஏ.நுஃமான் அவர்கள் சில கருத்துக்களைக் குறிப்பிட்டார் மிக முக்கிய கருத்துக்கள் அவரால் தெரி விக்கப்பட்டிருந்தன. இனப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வகையில் இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட இலக்கியம் எவ்விதம் உதவும் என ஆலோசிக்க வேண்டியுள்ளது. 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன முரண்பாடுகள் வளர்ந்தே வந்துள்ளன. இலங்கையர் என்று யாருமே இல்லை. சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் இங்கிருக்கிறார்கள் இந்த மூன்று இனத்தவர்களும் இனரீதியான மோதல்களில் இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் அகதிகளாக இருக்கிறார்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள் இனப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாகும் அரசியல்வாதிகளினால் தோற் றுவிக்கப்பட்ட ஒன்றாகும் அதனை அரசியல் ரீதியாகத் தான் தீர்க்க வேண் டும் அரசியல் பிரச்சினையை இலக்கி ரீதியாகத் தீர்க்க முடியாது ஆனால் இலக்கியம் வேறுதளத்தில் நின்று இன உறவினைக் கட்டி எழுப்ப முடியும் 1950களின் பின் வந்த தமிழிலக்கியங்களில் இன உணர்வு மேலோங்கி நிற்ப தைக் காணமுடியும் இயல்பான வளர்ச்சி இது சிங்கள இலக்கியங்களை ஆய்வோர் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பிற இன வெறுப்புணர்வு இருப்பதாகக் கூறுகிறார்கள் பல்வேறு நோக்குகளையும் பார்க்குமிடத்து இலக்கியத்தில் மனித நேயம் அவனுடைய வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவுவதுதான் இலக்கியம் என நான் கருதுகின்றேன் பல்வேறு நாடுகளின் இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் மனிதனுக்குரிய இயல்பான அம்சங்களைப் புரிந்து கொள்கிறேன். எங்குமே கரண்டல்கள் ஒரே மாதிரியாகவே நடைபெறுகின்றன மனித இயல் புகளும் ஒன்றானவை. நவீன சிங்கள நாவல்களைப் படிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையைப் பரிந்து கொள்ள முடிகிறது. அதே போல தமிழிலக்கியங்களை சிங்கள மக்கள் படிப்பதன் மூலம் தமிழர்தம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும் இலக்கி யம் மனிதனைப் புரிந்து கொள்ள முக்கிய சாதனம் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு பத்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின் றன 100 சிங்களச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதைகள் எத்தனை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன? சிங் கள எழுத்தாளர்கள் தமிழ்ச் சிறுகதைகளை சிங்களத்தில் மொழி பெயர்க்க முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. தமிழ் அறிந்த சிங்கள எழுத்தாளர்கள் மிகவும் குறைவு சிங்களம் அறிந்த தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் இன முரண்பாட்டினை இது காட்டுவதாக na 6635 மொழி பெயர்ப்புக்கு இரு மொழிப் புலமையும் ஆழ்ந்த கலாசார அறிவும் | 9C áll. Itt இவை நுஃமானின் உரையின் கருக்கமாகும் பல்வேறு விடயங்களைத் தொட் டுச் செல்வதாக இக் கட்டுரை அமைந்தது. இளம் எழுத்தாளர்களுக்கான கவிதை பற்றி சோதேவராஜாவும் மொழிெ யர்ப்பு இலக்கியம் பற்றி நரவிந்திரனும் கவிதை பற்றி செ.யோகராசாவும் தம் கருத்துக்களை வெளிப்படுத்தினர் சுதந்திர இலக்கிய விழா இம்முறை சோடை போகவில்லை

Page 5
சரிநிகர்
1-15 நவம்பர்
1993
லங்கையில் முஸ்லீம் மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவி வாழ்ந்த காரணத்தால் அவர்களைத் தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தைப் பற்றி இன்னொரு கட்டுரையிற் குறிப்பிட்டேன். அவர்கள் தமிழைப் பேசுகிற காரணத்தால் அவர் களைத் தமிழினத்தின் ஒரு பகுதியாகக் கருத முடியுமா முடியாதா என்பதை விட முஸ்லீம்கள் அவ்வாறு தம்மைக்
கருத விரும்புகிறார்களா என்பதும்
அவ்வாறு கருதுவதற்கு வாய்ப்பான நிலைமைகள் உள்ளனவா என்பதும் முக்கியமானவை. முஸ்லீம்களின் தனித்துவம், அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருதும் அளவுக்கு அவர்களை நிர்ப்பந்திக்குமாயின் அதற் கான அரசியற் காரணிகளையும் சமுதா யச் சூழலையும் வரலாற்றுப் பின்னணி யையும் நாம் கவனிக்க வேண்டும்.
சிங்கள தேசியவாதத்தின் முற்போக்கும் பிற்ப்ேரிக்கும் தேசியவாதத்தின் முற்போக்கான அம் சங்கள் அதன் பிற்போக்கான அம்சங்க ளுடன் இணைந்தே வருகின்றன. கால
னித்துவ எதிர்ப்பை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்ற சிங்களத் தேசி யவாதம் பிற்காலத்தில் சிங்கள
பெளத்த பேரினவாதத்தின் விதைக ளையும் தன்னுட் பொதித்திருந்தது. விதேசிய எதிர்ப்புணர்வு, சிங்கள பெளத்த நலன்கட்குக் கேடானதாகக் கண்டவற்றுட் கிறிஸ்துவ மதத்தின் ஆதிக்கமும் ஒன்று காலனித்துவமும் கிறிஸ்துவ திருச்சபை அதிகார பீடங்க ளும் கைகோர்த்து நின்ற சூழலில் அத்த கைய பகைமை இயல்பானதேயாயி னும் ஒருபுறம் கிறிஸ்துவ அதிகார பீடத்திற்கும் சுரண்டும் வர்க்கங்கட்கும் மறுபுறம் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப் பட்ட கிறிஸ்துவ மக்களுக்குமிடையி லான வேறுபாட்டைச் சிங்கள பெளத்த தேசியவாதிகளாற் காணமுடி யவில்லை. இத் தேசியவாதத்தின் தலைமை சிங் கள கொவிகம எனப்படும், வேளாள சாதியினரின் கையில் மட்டுமே இருக்க வில்லை வணிகத் துறையிலும் உத்தி யோகங்களிலும் உயிர்தொழில்களி லும் மேலேறக் கூடிய நிலையில் இருந்த பிற சிங்களச் சாதிப் பிரிவின ரும் சிங்கள-பெளத்தத்தின் எழுச்சிக் குத் துணை நின்றார்கள் இந்த நூற் றாண்டின் முற்பகுதியில் வியாபாரிகளி டையிலான போட்டியின் அடிப்படை யிலேயே முஸ்லீம் மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. இதைச் சிங்கள முஸ்லீம் கல வரம் என அழைத்தாலும், இதன் காரண கர்த்தாக்கள் சிங்களப் பேரின வாதிகளே பிரித்தாளும் தந்திரத்திற் கைதேர்ந்த பிரித்தானிய காலனித்து வம், இந்த மோதல் ஈற்றில் தமது அதி காரத்துக்கு எதிரான எழுச்சிக்கு வழி கோலும் என்று அஞ்சியதாலேயே அதை அடக்க முற்பட்டது. அதற்குத் தலைமை தாங்கிய சிங்களப் பேரினவா தத் தலைவர்கள் சிறையிலிடப்பட்ட னர். இத்தருணத்திற் சிங்களத் தலைவர் கட்குச் சார்பாகப் பிரித்தானிய ஆட்சி யிடம் பரிந்துரை செய்யத் தமிழ் உயர் குடிகளின் பிரதிநிதிகள் முன்வந்து அவர்களை விடுவிப்பதில் வெற்றியும் 3,630 TIL GOIfi. சிங்கள தமிழ் உயர்குடிக ளின் வர்க்கஒற்றுமை
வடக்குக் கிழக்கின் தமிழ்த் தலைவர்
கள் முக்கியமாக யாழ் மாவட்டத்தின் உயர்சாதி அதிகார வர்க்கத்தினர், ஆங் கிலேய ஆட்சியாளர் தயவிற் தம்மை மேம்படுத்திக் கொள்ள முனைந்தவர்க ளின் பிரதிநிதிகளே தம்சாதி, வர்க்கம், பிரதேசம் தொடர்பான நலன்களையும் சமுதாயத்தின் மீதான தமது ஆதிக்கத் தையும் வலியுறுத்தும் நோக்கில் அவர் கள் வளர்த்துக் கொண்ட உறவுகள் தவிர்க்க முடியாமல் ஆங்கிலேயருக்கு விசுவாசமாகவும் சிங்கள உயர் குடிக ளின் தலைமையுடன் நெருக்கமாகவும் அமைந்தன.
தமிழ் உயர் குடிகளின் வர்க்க நலன்கள் சிங்கள உயர்சாதியினருடன் அவர் கட்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது வியப்புக்குரியதல்ல. சாதிய ஆதிக்கத் தின் முன் மொழி, சமயம் என்ற பொதுத் தன்மைகளே பலவீனமாகின வடமேல் மாகாணத் தமிழரும், வன்னி மட்டக்களப்புத் தமிழரும் தரங்குறைந் தவர்களாகக் கருதப்பட்டமையும் மலையகத்தமிழர் இழிவாகக் கொள் ளப்பட்டமையும் இன்னமும் முற்றாக நீங்கிவிடவில்லை. இத்தகைய உயர் குடிகளும் அதன் பிரதிநிதிகளும் தம் சாதி அமைப்பிற்குள் கட்டுப்படாத முஸ்லீம்களை அயலாராகவே கருதிய தில் வியப்பில்லை.
மலையகத் தமிழரது வாக்குரிமையும்
குடியுரிமையும் பாதிக்கப்பட்ட பின் னரே தமிழ்த் தலைமையின் ஒரு பகுதி தமிழினம், தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்துக்களை முன்வைத்தது. எனி னும் முஸ்லீம்களையும், மலையகத்தமி ழர்களையும் தனித்தனியான இனங்க ளாகக் காணும் தேவையை மறுதலிக்கு மளவிற்கு தமிழ்த் தலைமையால் தமிழ் பேசும் மக்களை ஐக்கியப்படுத்த முடிய வில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற பேரில் அரசியல் நடத்திய தமிழ்த் தேசி யவாத தலைமை சாதியத்தையே எதிர்த்து முறியடிக்கத் திராணியற்று இருந்த போது, முஸ்லீம்களையும் மலையகத் தமிழரையும் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தமிழருடன் எவ்வாறு ஐக்கியப்படுத்தியிருக்க முடி யும்? தன் அரசியற் பாரம்பரியத்தை இத்தலைமையால் எளிதாக நிராகரிக்க முடியவில்லை. சிங்களப் பேரினவா தம் ஏற்படுத்திய நெருக்கடிகளே தமிழ் பேசும் மக்கட் பிரிவுகளிடையில் போராட்ட ஐக்கியத்துக்கு வாய்ப்பளித் தன. முஸ்லீம்களின் அரசியற் தலைமை பிற தமிழ் பேசும் மக்களினது தலைமைகளினின்று வேறுபட்டும் தனித்தும் இருந்தமைக்குப் பிரித்தானி யரது பிரித்தாளும் தந்திரங்களை விடச் சாதிய
அடிப்படையிலான
=
மலாயரும் இலங்ை தமக்கென வேறுபட் அமைத்துக் கொண்ட கணிசமானோர் தமிழ் இருந்ததும் ( (இலங்கை வானொலி ரப்பிலேயே மலாயரு கள் அமைந்தமையும் யது) எனினும் எண்ண சிறியவர்களான மல இலங்கையின் இன: எழுச்சியின் பின் அ மேலும் பலவீனமடை ஒரு சமுதாயமாகினர். முஸ்லீம்களில் இலங் எண்ணிக்கையிலும் செயற்பாட்டிலும் மு ளாக இருந்தனர். வ LDATS, LD6SI6OTIT LIDIT GJIL கின் திருகோணமலை இன்றைய அம்பாறை உள்ளடக்கிய மட்டக்க திலும் வடமேற்கிற் லும் விவசாயம் மற்றுப் Gíslä) ஈடுபட்ட போலன்றி, இலங்கை ளிற் பரவியிருந்த மு பாரத்தில் அதிகளவில் னர் மாநகரங்களின் ளர்களாகவும் முஸ்லீம்
தமிழ்ச் சமுதாய அமைப்பும் ஒரு கார ணம் 1956 வரைமட்டக்களப்புத்தமி ழர் கொழும்பையும் யாழ்ப்பாணத்தை யும் தமது தளமாகக் கொண்ட தமிழ்த் தேசிய வாதத் தலைமையை ஏற்க முற் றாகவே மறுத்தமையை நாம் கருத்திற் கொண்டால் முஸ்லீம்களின் அத்தலை மையை விளங்கிக்கொள்வது எளிது. இலங்கையில் முஸ்லிம்கள்: பிரித்தானிய ஆட்சியின்கீழ் இலங்கை யின் முஸ்லீம்கள் இலங்கை சோனக ரென்றும் இந்திய சோனகரென்றும் வெவ்வேறாக அடையாளங் காணப் பட்டனர். டச்சுக்காரரின் ஆட்சியின்
முஸ்லிம் மக்களின் சுய நிர்ணயம் பற்றிய பிரச் சினைகள் மேலும் ஆழ மாக விவாதிக்கப்பட வேண்டும். முஸ்லிம் கள் நாட்டின் சகல பகு திகளிலும் வாழ்ந்தா லும் அவர்களின் சனத் தொகைச் செறிவு வேறுபடுகிறது. அவர் கட்குரிய ஒரு தொடர்ச் SuurT6oT 16VOLVI LIGTIGE
சத்தை வரையறுக்க இயலாமை காரணமாக அவர்கள் இன்னொரு தேசிய இனத்தினர் மத் தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களது தேசிய இன உரிமை
போது, இன்றைய இந்தோனினேயா வின் ஜாவாத்தீவைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றுமுதல் இன்னமும் மலா யர் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களைவிடச் சிறிய தொகைகளில் தென்னாசியாவின் பிற பகுதிகளி னின்று வந்த முஸ்லீம்களும் உள்ளனர். கோல்புறுக் அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ் மிகச் சிறுபான்மையான இனங் களின் பிரதிநிதி பிரதிநிதிகளை நியமிக் கும் நோக்குடன் ஆறு பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. பறங்கிய ரும், மலாயரும் இவ்வாறு நியமிக்கப் பட்டனர். இந்த நடைமுறை பின்னர் கைவிடப்பட்டது.
பல்வேறு வரலாற்று வடக்கு கிழக்கின் தமி வரையும் விடக் கு5 வாய்ப்புக்களையே ெ லீம்களின் அரசியற் த ளிடையே இருந்த ெ வியாபாரிகளதும் நில ளதும் கையிலேயே இ வடக்கு கிழக்கின் தமி எவ்வாறு தமது உய நலன்களைப் பேணத் வாத அரசியலைப்பய
அடிப்படை கும் தடை அபாயத்தை னின்றும்
அவ்வாறே முஸ்லீம்க யும் செயற்பட்டது. ஆட்சியின் போதும் சுதந்திரத்தையொட்டிய விக்காகக் காட்டிக்கொ றியும் செயற்பட்ட த ளைப் போலவே இந்த வர்களும் செயற்பட்ட பேசும் மக் காடபாடடின் தமிழ் பேசும் இனம் எ அரசியலைத் தொடங் கட்சியின் கீழேயே மு தமிழ்த் தேசியவாத மையை முஸ்லீம் அர ஏற்றனர். ஆயினும்
 
 
 
 
 

கச் சோனகரும்
L. Frisis G0GT டனர். மலாயரிற் பேசுவோராக றிப்பிடத்தக்கது. யில் தமிழ் ஒலிப க்கான நிகழ்ச்சி கவனத்துக்குரி Má6:08, lioldio Lóla,é. ாய் இனத்தவர் வாத அரசியல் ரசிய்ல் ரீதியாக ந்து பின்தங்கிய
கைச் சோனகரே அரசியல், சமூகச் முக்கியமானவர்க டக்கில், முக்கிய
படத்திலும் கிழக்
மாவட்டத்திலும்
மாவட்டத்தை ளப்பு மாவட்டத்
புத்தளப்பகுதியி கைத்தொழில்க முஸ்லீம்களைப் பின் பிற பகுதிக so65ub;6, 6GluLIII ஈடுபட்டிருந்த கூலி உழைப்பா
கள் இருந்தனர்.
Alba
LSil ன்ே பேரில் அரசியல்
5
0 *、
நடத்திய தமிழ்த் ਲਈ uഖ8 ജൂഞ്ഞെഥ 9
யத்தையே எதிர்த்து முறியடிக்கத் |யற்று இருந்த போது
முஸ்லிம்களையும் மலையகத் தமிழரை |պմ: வடக்குக் கிழக்கு
மாகாணங்களின் தமிழ
sul 6(59. மாகாணங்க 繼 ழருடன.
வாறு ஐக்கியப்படுத்தி யிருக்க முடியும்
எவ்வளவு துரத்துக்கு முஸ்லீம் மக்க ளது நலன்களை பேணும் என்ற நியா மான அச்சம் முஸ்லிம் மக்களிடையே இருந்தது. தமிழரசுக் கட்சியினர் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு
முற்போக்கு இலக்கியத் துறையிலும் பங்குபற்றிய முஸ்லீம்கள் கிழக்கிலங் கையின் முஸ்லீம் பாராளுமன்ற அரசி யல்வாதிகளினின்று முற்றிலும் வேறு பட்டவர்களாகவும் உறுதியான அரசி யல் நிலைப்பாட்டைக் கொண்டவர்க ளாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கிலங்கையில் தமிழரசுக் கட்சித் தலைமைக்கும் கட்சிமாறிய முஸ்லீம் அரசியல்வாதிகட்குமிடையிலான முரண்பாட்டின் விளைவாக இடையி டையே தமிழ்முஸ்லீம் மோதல்களும் ஏற்பட்டன. அத்துடன் தமிழ் முஸ்லீம் நிலவுடமையாளர்களிடையே இருந்த மனக் கசப்பும் இத்தகைய மோதல்ளை ஊக்குவித்தன. எவ்வாறாயினும், சிங்க ளப்பேரினவாதமும் திட்டமிட்ட குடி யேற்றமும் தொடர்ந்து வந்த சூழ்நிலை யிற் தமிழரும் முஸ்லீம்களும் சிங்களப் பேரினவாதத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர்.
* மட்டக்களப்புப் பகுதிக்கு வெளியே
தமிழரும்
முஸ்லீம்களும் சேர்ந்து
வாழ்ந்த பகுதிகளில் மிகவும் சுமுக மான உறவே நிலவியது.
முஸ்லிம்களை ஒதுக்கிய
தமிழ் தேசிய வாதம்:
தமிழ் தேசியவாதத்தலைமை, முஸ்லீம் மக்களைக் கலந்தாலோசியாது அவர் கட்கும் சேர்த்துத் தீர்வுகளைத் தேடும் பாவனையிற் செயற்பட்டதன் மூலம், முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்களிடமி ருந்து தனிமைப்படுத்த உதவிய போதி லும், 1961ம் ஆண்டின் சத்தியாக்கிரகம் முஸ்லீம் மக்களது ஆதரவைப் பெற் மக இவ்வாறே 19581977,1983ம் ஆண்டுகளின் வெறியாட்டங்களின் போதும், முஸ்லீம்கள் தமிழர்கட்கு மிக வும் அனுதாபமாகவும் ஆதரவாக வுமே நடந்தனர்.
1977க்குப் பிறகு யூ.என்.பி. அரசாங் கத்தின் பேரினவாதம் கிழக்கு மாகா ணத்தைத் துரிதமாகச் சிங்கள மயப்ப டுத்தும் முயற்சியில் முனைப்புடன் இறங்கியபோது முஸ்லீம்களும் கடு மையாகப் பாதிக்கப்பட்டனர். 1983ம்
காரணங்களால் ழரையும் சிங்கள றைவான கல்வி பற்றிருந்த முஸ் SOGGO)LD, EGIT9, சல்வந்தர்களான வுடமையாளர்க ருந்தது.
ழ்த்தலைமைகள் ர் வகுப்பினரது தமிழ்த் தேசிய பன்படுத்தினரோ
ளின் தலைமை பிரித்தானியரது இலங்கையின் பும் பட்டம் பத டுத்தும் கட்சிமா மிழ்ப் பிரமுகர்க முஸ்லீம் தலை
நகள் என்ற தோல்வி ன்ற பேரிற் தன் கிய தமிழரசுக் 5D3, L606 IUT8, அரசியற் தலை சியல் வாதிகள் தமிழரசுக்கட்சி
கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு சமஷ்டி அரசைக் கோரிய போது, அது பிற மாகாணங்களில் வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்களது குறிப்பாக மலையகத் தமிழரதும் முஸ்லீம்களதும் நலன்க ளைப்பற்றித்தீர ஆராயவில்லை. தமிழ ரசுக்கட்சி மலையக முஸ்லீம் மக்களுக் குத் தலைமை தாங்க விரும்பிய அள வுக்கு அம்மக்களை ஒரு சமமான பங் காளிகளாகக் கொண்ட ஒரு தலை மையை அமைக்கத்தக்கதாக இருக்க வில்லை. அக்கட்சியின் வேலைமுறை களும் போராட்டங்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தமிழரில் ஒரு பகுதி யினரது நலன்களையே பேணுகிற நோக்கில் அமைந்தமையும் முஸ்லீம் மக்களின் சார்பில் அவர்களது நலன்க ளைப் பேணும் கோரிக்கைகளை வலியு றுத்தத்தவறியமையும் முஸ்லீம் மக்களி டையே தமிழரசுக்கட்சிக்குச் செல் வாக்கு வளரத்தடையாகின. முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வும் ஒப்பிடத்தக்களவில் தமிழர்களும் வாழும் பாராளுமன்றத்தேர்தற் தொகு திகளிற் தான் வெற்றிபெறுவதற்கு ஏது வாக முஸ்லீம் பாரளுமன்ற வேட்பா ளர்களைத் தெரிந்து தமிழரசுக்கட்சிநிய மனஞ்செய்தது. தமிழரசுக் கட்சியின் பலவீனத்தை அறிந்த சில சந்தர்ப்பவா திகள் தேர்தலில் வென்ற பிறகு கட்சி மாறினர். இது முஸ்லீம்கள் பற்றிய ஒரு தவறான கருத்தைத் தமிழ் மக்களி டையே ஏற்படுத்தியது. தமிழ்த்தேசிய வாதத் தலைமையைப்பலவீனப்படுத்த வும் தமிழருக்கெதிரான இன ஒடுக்கல் அரசியலில் முஸ்லீம்களை நடுநிலைப் படுத்தவும், சிங்களப் பேரினவாத அர சுகள் இந்தத் தலைவர்கட்குப் பதவிக ளையும் சலுகைகளையும் வழங்கினர். யூ.என்.பி 1956இல் தோற்கடிக்கப்பட் டதன் பின் ஏற்பட்ட அரசியற் மாற்றங் கள் பின்தங்கிய சமுதாயங்கட்குச் சில நன்மைகளை வழங்கின. இதுவும் அர சாங்கப் பதவிகளும் அரசாங்க ஆதர வும் இந்த அரசியல் வாதிகளது அரசி யற் செல்வாக்கைத் தக்கவைக்க உத வின. இவர்களது அரசியற் சூதாட்டத் தால் அதிக நன்மை அடைந்தோர் வசதி படைத்த முஸ்லீம்களே. உண்மையிற் தமிழ்த்தலைவர்கள் முன் னைய காலங்களில் நடந்து கொண்ட விதமாகவே, 1956க்குப் பின்னைய காலத்தின் கிழக்கு மாகாண முஸ்லீம் தலைவர்கள் நடந்தனர் தென்னிலங் கையின் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கட்சிச் சார்புகள் கூடிய உறுதியுடன் இருந்தன. இடதுசாரி அரசியலிலும்
ஆண்டின் தமிழர் விரோத வன்முறை யையடுத்துத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை முற்றாக நிரா கரிக்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எழுச்சி பெற்ற போது அவற்றுக்கு முஸ்லிம் மக்களது பரவ லான அனுதாபம் இருந்ததோடு சில முஸ்லீம் இளைஞர்களும் அவற்றில் இணைந்தனர். இக்கால கட்டத்தி லேயே வசதி படைத்த முஸ்லீம்களின் சந்தர்ப்பவாத அரசியலை நிராகரிக் கும் முஸ்லீம் தேசியவாத வெகுஜன சக்திகளும் தோன்றின. தமிழர் விடு தலை இயக்கங்கள் தமது அரசியல் தீர் வுகளையும் நடவடிக்கைகளையும் முஸ்லீம்கள் நிபந்தனையின்றி ஆத ரிக்க வேண்டும் என எதிர்பார்த்த தோடு தம்மிடையே இருந்த இயக்க முரண்பாடுகளைத் தீர்க்கக் கையாண்ட வன்முறையைத் தமக்கு விரோதமான அல்லது துரோகமான நபர்கள் எனக் கருதிய முஸ்லீம்கள் மீதும் பிரயோகித் ததன் விளைவாக, முஸ்லீம்களின் நல் லெண்ணத்தை இழந்தனர்.
| faculi
1987க்கும் 1989க்கும் இடையில் இந் திய இராணுவம் வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் இந்திய ஆதரவிற் செயற்பட்ட சில முக்கிய விடுதலை இயக்கங்கள் இந்தியப் படை யினரின் ஆதரவுடன் முஸ்லீம்கள் மீது தொடுத்த தாக்குதல் தமிழ்-முஸ்லீம் உறவுக்கு ஒரு அடியாயிற்று. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தின் பின்பு விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லீம்க ளுக்குமிடையில் நல்லுறவுக்கான சூழ் நிலை இருந்தது. ஆயினும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட காத்தான்குடிப் பள்ளிவா சல் படுகொலை உட்பட அண்மையில் நடந்த பொலன்னறுவ மாவட்டப் படு கொலைகள் வரையிலான தாக்குதல் கள் முஸ்லீம்களிடையே தமிழர் தலைமை பற்றிய சந்தேகங்களை வலி மைப்படுத்தியுள்ளன. முஸ்லீம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டமையை முஸ்லீம் சமுதாயம் மறப்பது கடினம் முஸ்லிம்களின் தனித்துவம்: மேற்குறிப்பிட்டவற்றின் 9, TWGOTLD Tes சிங்களப் பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்ந்து தம் சுயலாபத்தை பேண முனையும் முஸ்லீம் தலைவர்கள் முஸ்

Page 6
சின்னக் காரணத்தால் و سرمایی
கன்னமதில் நீர்த்துளிகள் என்னை மட்டும் புரிந்து கொண்
LITGÅ) அத்தனையும் தேன்துளிகள்
இப்படிக்கு கணிதம் இது கணிதபாடத்தைப் போதிக்கும் ஆசிரியர் ஒருவரது விளம்பரம் கணித பாடத்தில் சித்திபெற தன்னை நோக்கி மாணவர்களை வரச் செய்வதற்காக பத் திரிகைகளில் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார் அவர் வெறும் பத்திரிகை விளம்பரங்கள் மட் டுமல்ல. இப்போது சினிமாப் போஸ்ரர் கள், பிறவிளம்பரப் போஸ்டர்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு தெருவோ ரச் சுவர்களில் எல்லாம் இடம் பிடித்தி ருக்கின்றன ரியூட்டரிப் போஸ்டர்கள்
யாழ் பிரபல ஆசிரியர் என்ற பதம் ஒரு விசேட தகுதியாக ஆசிரியர்களின் பெயர்களின் முன்னால் போடப்படுகி றது. மாணவர்கள் பரீட்சையில் நிச்சய மாக சித்தி பெற அருமையான சந்தர்ப் பம் என்று அவர்களது ஆவலைத் தூண்டி தடுமாற வைக்கும் தேசிய லொத்தர் சபை பணியிலான விளம்ப ரங்கள் வெளிவருவது இப்போதெல் லாம் பத்திரிகையில் மிகச் சாதாரணமா கிவிட்டது. அரசாங்கத்தின் கல்விக் கொள்கைப் படி மூன்று ஆண்டுப் படிப்பை மூன்றே மணி நேரப் போட்டிப் பரீட்சையில் ஒரு மாணவன் எழுதும் பதிலிலிருந்து கணிப்பிடும் முறையே நிலவுவதால்,ப ரீட்சைகளில் எப்படி பாஸ் செய்வது என்று கோச் பண்ணப்பட வேண்டிய மாணவர்களது தேவையை நிறைவு செய்யும் நிலையங்கள்ாக இந்த ரியூட்ட flag, Git go ciTIGTIGOL. பரீட்சையில் சித்தியடைவது மாணவர் களது கையிலல்ல, ரியூட்டரிகளதும், ஆசிரியர்களதும், அவர்கள் கற்பிக்கும் தொழில்நுட்பங்களிலும் தான் தங்கி யிருக்கிறது என்பதே இன்றைய பாணி யாகிப் போய்விட்டது. ஒரு ரியூட்டரி ஆசிரியர் சொல்கிறார் என்னிடம் வரும் மாணவர்களுக்கு நான் எல்லாத் தையும் சொல்லி விடுகிறேன். அவர் Iகள் செய்ய வேண்டியதெல்லாம் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அப்ப டியே ஒப்புவித்து விட வேண்டியது தான். அப்படியும் செய்யத் தெரியாத வர் பெயில் பண்ணுவது தவிர்க்க முடி JT8. -- பத்து வருட வினாத்தாள் களை "பேப்பர் கிளாஸ் நடத்தி செய்து விட்டு அதை வைத்துக் கொண்டு எப் படி கேள்வி வரலாம் என்றும் ஊகித்து சொல்லிக் கொடுத்து விட்டால். பிள்ளை A அல்லது B எடுக்கிறதில் என்ன கஸ்ரம்?" உண்மைதான் ஆனால் அவர்களது அறிவு? "அறிவை அவர்கள் விரும்பினால் பிறகு தேடிக் கொள்ளலாம். இப்ப தேவை சோதனை பாஸ் பண்ணிறது தான். இந்த ஆசிரியரின் விரும்பினால் என் பதில் இருந்த அழுத்தம் யாரையும் திடுக்கிட வைக்கும்
ஏன் டியூட்டரிகள் தொடங்
* ஆசிரியர்களுக்கான அரசாங்க சம்பளம் போதாமை
போட்டிட் பரீட்சையை அடிப்ட டையாகக் கொண்ட கல்வி அமைப்பு முறையின் காரணமாக அதற்கேற்றாற் போல் ரியூட்டரிகள் செயல்படுதல்
* பாடசாலைக் கல்வியிலுள்ள கற் பித்தல் பற்றாக்குறை * கற்பித்தல் சந்தைவாய்ப்பு அதிக
மான இந்த ரியூட்டரிகள் இன்று தமிழ் மக்கள் வாழும் எல்லாப் பிரதேசங்களி லும் பணம் தரும் தொழில் ஸ்தாபனங்க ளாகப் பல்கிப் பெருகியுள்ளன. அதுவும் குறிப்பாக கொழும்பில் இன்று பல்வேறு புதுப்பது வடிவங்களில் மாணவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பதற்கு புதிய புதிய வழிமுறைக ளைக் கையாளும் நிறுவனங்களாகியுள் ளன. பிற தொழில் ஸ்தாபன்ங்களுக் குள்ள வரிகளோ பிற கட்டுப்பாடு களோ இல்லாத சிறப்புரிமை பெற்ற வியாபாரமாக மாறியுள்ள இந்த ரியூட் டரிகள் ஆசிரியர் மாணவர்களுள் ளிட்ட மொத்த சமூகத்தின் மீதும் ஏற்ப டுத்துகின்ற தாக்கங்கள் இலேசாக தட் டிக் கழித்து விடக் கூடியவையல்ல
மாதமொன்றிற்கு பலவழிகளிலும் ஐயாயிரம் முதல் ஒருலட்சம் வரை (வருமான வரி கூட இல்லாமல்) சம்பா திக்கக் கூடிய ஆசிரியர்களும் ரியூட்ட ரிகளும் நடாத்தி வரும் இந்த வியாபா Juno" 1 Ο ΠροΟΤο சமுதாயத்தைத் தொடர்ந்து மந்தமூட்டி வருகின்ற தென்றே சொல்ல வேண்டும்
ಙ್ಗಣ್ಯೀ ಖಿಆ'ಅ'
மாணவர்கள் தமது சந்தேகங்களை கேட்டுத் தெளிந்து கொள்வதற்காகவும் சில பாடங்களில் பாட போதனைகள் ஒழுங்காக நடக்காததாலும் போட்டிப் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக பிரத்தியேகமாக சில மணி நேரங்கள் கேட்டுப் படிக்கும் அவசியம் உருவா னதிலிருந்து தான் இந்த ரியூசன்கள் முளை விடத் தொடங்கின.
ஆனால் இப்போதெல்லாம் பாடசா லைகட்கு சமாந்தரமான தனியார் கல்வி நிலையங்களாக முழுப்பாடத்
இலங்கை அரசின் கல்வித்திட்டத் தின்படி கல்விமுறையானது பரீட் சையை நோக்கிக் குவிக்கப்பட்டமை 巔 Lorarai鐵 Cu」 நோக்கமாகக் கொள்கின்றனர் பரீட் கைக்கேற்ப கற்பிக்கும் ரியூட்டரிகளில் om sorasi se solid piiriäisensuu 6 căroras,
கண்டிப்பின்மை விரும்பினால் வர லாம் வராமலும் விடலாம் படிப்பில் கவனம் செலுத்துவது செலுத்தாததை கவனத்தில் எடுப்பதில்லை பயிற்சி கண் வீட்டு வேலைகள் தரப்படாது தந் தாலும் திருத்தப்படமாட்டாது இவை மாணவர்களைப் பொறுத்தளவில் சந் தோஷமான விடயங்கள்
அலுப்புத்தட்டாமல் இருக்க வேண் (Ljub என்பதற்காக தேவையற்ற இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகிடி går udmødrastsaftå Lajestational udøst வியல்பை பயன்படுத்தல் மலினமான
鷗ac {&füts ( t cra。
காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்கிற.
arbenni yn eraifftiau ffenestr gyfres using fryngaer
Qs *
secolor sur les ergooooense Gover um en லைகள் என்று பால் வேறுபாடுகளைக் Qkm km) 。 இயங்குவதால் ஆண் பெண் இருகா ரும் ஒரே இடத்தில் கூடுவதை விரும் பும் மாணவர்களின் மனநிலை ரியூட். ரிக்கு சாதகமாக உள்ளது.
யாழ்ப்பாணக் கல்வி வளர்ச்சியை அறிந்து கொண்ட மாணவர்கள் யாழ் ஆசிரியாகளிடம கற்றால் கிததியடைய லாம் என்ற எதிர்பார்ப்புக்கேற்ப யாழ் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புக் களை நடத்துதல் (இன்று கொழும்பில் பிரபல யாழ் ஆசிரியரின் என்ற வாக கம் கொண்ட போஸ்டர்களும் விரல் ரங்களும் இதற்கு சான்று பகர்கிறது
filiul
பாடசாலை அனுL மாணவர்கள் மற்றும் சென்று படிக்க சந்தர்ப்பு கள்,திரும்பவும் பரீட்ெ இருப்பவர்கள் போ ரியூட்டரியே சாதகமாக
க.பொத(உத) லைக்கழக அனுமதி புள்
எண்டியில் பிரதி
BLI RÜÜSILLA *エ
த து ዕ euሰቃዎ Ꮳl
*° "طلوعولمة
பிரச்சினைகள் ஏராளம் மாணவர்களது பொக்கிச ளது ஓய்வு நேரத்தை விழுங்கி விடுகின்றன. சர்வதேச ரீதியாக ஒரு பு றல் கற்பித்தல் செயல்மு: கொள்ளும் நேரம் என பட்டது 6 மணித்தியாலங் மீதியாகவுள்ள நேரங்கள் ஓய்வு எடுப்பதற்கும் வி பங்கு பற்றுவதற்கும், ே பிடித்தமான பொழுது ( ஈடுபடுவதற்கும், தானாக படுவதற்கும் என்றே ஒது ளன. ஆனால் இன்று பாட களைத் தவிர மீதி நேரங்க யார் கல்வி நிலையங்கள் துள்ளன. பாடசாலை முடி நேரங்களில் மாணவர்கள் நிலையங்களுக்கு படை னர் சனி, ஞாயிறு விடு ளும் விதிவிலக்கல்ல. றைக்கு தவணை விடுமுை யும் இவை விழுங்கி விடு
இது அவர்களது ஓய் சிதைத்து விடுகிறது. ஒரு உழைப்பு எவ்வாறு அவ வாறே ஓய்வும் அவசிய இது மாணவர்களுக்கு யில்லை. "ஓய்வு இன்ை வர்கள் தமது உணவு உட யம் சம்பந்தமான விடய அதிகம் கவனம் செலுத் லை' என்கிறார் ஒரு ஓய்
fluuit.
"ஓய்வு நேரம் இல்லா.ை யாட்டுக்களில் மாணவர் தும் இன்று குறைந்து
யாழ்ப்பாணத்திலேயே பிரபல மகா |
ஜன கல்லூரி இந்துக் கல்லூரி ஹாட்
la saga ero escribuir LC855 t
േ
பெருவருமானம் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் மாரிகாலம் வந்தால் தான் புற்றீசலக ளைக் காணமுடியும். ஆனால் வருடம் 365 நாட்களும் நாடுமுழுவதும் காணக் கூடியதாக புற்றீசல்களை விட அதிகமா கப் பரவியுள்ளன ரியூட்டரிகள் தமிழ் மக்கள் மத்தியில் 70களில் யாழ்ப் பாணத்தில் முதன்முதலில் அறிமுக
திட்டத்தையுமே போதிக்கும் இரண்டா வது பாடசாலைகளாக ரியூட்டரிகள் உருமாறி விட்டன. (ELIT, IT ரியூட்டரிக்கு போவது அவசியம் என்ற
பாடசாலைக்கு விட்டாலும் மாணவர்கள்
பிரமையை ஏற்படுத்தும் விதத்தில் மூளைச் சலவை செய்யும் புதிய விளம் பர உத்திகள் பயன்படுத்தப்படுகின் றன. இவற்றால் தெரிந்தோ தெரியா
மலோ மாணவர்கட்கு ஏற்படுகின்ற
 
 
 
 

தி கிடைக்காத
UITLSITGSOG) ம் இல்லாதவர் சைக்கு தோற்ற ன்றவர்களுக்கு
உள்ளது. மற்றும் பல்க ளி அதிகரிப்பு.
ᏩᏌD85ᎶᎠfᎢ ©u85fᎢᎦs மான அவர்க
ரியூட்டரிகள்
ாணவன் கற் றையில் பங்கு அங்கீகரிக்கப் கள் மட்டுமே. LIDIT GROOT GAusies, GT ளையாட்டில் வறு தமக்கு போக்குகளில் கற்றலில் ஈடு க்கப்பட்டுள சாலை நேரங் ளை இத்தனி ஆக்கிரமித் வுற்று மாலை இக் கல்வி யெடுக்கின்ற முறை தினங்க போதாக்கு றை நாட்களை கின்றன.
வு நேரத்தை மனிதனுக்கு சியமோ அவ் பம். ஆனால்
கிடைப்பதே duum do nom GBS ல் ஆரோக்கி ikusgarfolci) gau த முடிவதில் வுபெற்ற ஆசி
bu JT60 6śl606II 5ள் ஈடுபடுவ வருகின்றது.
1-15 நவம்பர்
1993 6.
விளையாட்டில் ஈடுபட வேண்டுமா யின் மாலை நேரங்களிலும் சனி, ஞாயிறு கிழமைகளிலும் மாணவர்கள் பயிற்சிக்கு பாடசாலைகளில் நிற்க வேண்டும். இந்நேரங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண் டியிருப்பதனால் விளையாட்டுக்களில் பங்குகொள்வதைத் தவிர்த்து விடுகின் றனர்." இது இன்னொரு ஆசிரியரின் முறைப்பாடு
STS60). LD60)uuLD Øර්l விடுகின்றன. கொழும்பில் ஒப்பீட்டு ரீதியில் தனி யார்க்ல்வி நிலையங்களிலான நாட்டம் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் மத்தியிலேயே அதிகம் உள்ளது. மாணவர்களை வேறு பயிற்சி களுக்கு சேர்க்கும் போது தமிழ் மாண வர்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள் கின்றார்கள் என்பது ஆசிரியர்களது பொதுவான குற்றச் சாட்ட்ாக இருக்கி
9 L&S
"விளையாட்டு என்பது வெறுமனே உடற்பயிற்சியல்ல. அது மனித ஆளு மையையும்,அறிவையும் நுண்மதி ஆற் றலையும் அதிகம் விருத்தி செய்கின் றது என்பதை இன்று யாரும் கவனிப்ப தில்லை என்று குறைபட்டுக் கொள்கி றார் உடற்பயிற்சி போதிக்கும் ஒரு ஆசிரியர் மாணவர்களின் ஓய்வு நேரமின்மை யால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி பின்வரும் தகவல்களைத் தருகின்றார் உயர்தர மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் ஆசிரியர் ஒருவர்.
விளையாட்டு மட்டுமல்ல ஏனைய கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற் றல், மன்றங்களில் பங்குபற்றல் ஆக்க இலக்கிய முயற்சிகளில் பங்கு பற்றல் சாரணீயத்தில் பங்கு பற்றல் என்பவற் றிலும் கூட மாணவர்களின் அக்கறை குறைந்து வருகின்றது. வருடாந்தம் பாடசாலைகளில் நடைபெறுகின்ற விழாக்களில் கூட கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய் வதற்காக மாணவர்களுடன் பெரிய போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்த வேண்டியுள்ளது. இப் போராட்டங்கள் பொதுவாக பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவதிலேயே ஏற்படுகின்றன. வருடத்தில் எப்போதாவது நடைபெறு கின்ற விழாக்களுக்கான பயிற்சிக்கு கூட இந்நிலை என்றால் நாள்தோறும் பயிற்சிகளை மேற்கொள்கின்ற நிகழ்ச் சிகளை உருவாக்க எவ்வாறு முடியும். பாடசாலையில் நாடகப்பட் டறை எழுத்துப் பட்டறை போன்ற வற்றை நடத்த முடிவதில்லை. அதற் கும் மாணவர்களுக்கும் நேரமில்லை:
---
- - -
141, 6 ০e + m
ஆசிரியர்களுக்கும் நேரமில்லை என்ற நிலையே உள்ளது. காரணம் இருவ ருமே ரியூட்டரிக்கு செல்ல வேண்டிய Gufi, GTT, D GIGIGOTri. மட்டமான பொதுஅறி வுள்ள ஆசிரியர்களும் LDIT600T6AJITBSDLD:
ஓய்வு நேரம் இன்மையால் பொது அறிவை மாணவர்கள் தேடிக் கொள்ளுதலும் குறைந்து போகிறது. பொதுஅறிவு என்பது பத்திரிகைகள் சஞ்சிகைகள், நூல்கள் வாசித்தல், பல் வேறு துறைகள் பற்றிய கருத்தரங்குக ளில் பங்குபற்றல், தொலைக்காட்சி வானொலி என்பனவற்றைப் பயன்ப டுத்தல், நூல் நிலையங்களைப் பயன்ப டுத்தல், பல்வேறு இடங்களைப் பார் வையிடல் என்பவற்றின் மூலமே கிடைக்கின்றது. இவற்றுடனான பரிச்சு யம் இன்றைய மாணவர்களுக்கு குறை
потсоололії E.O GOLOGOIL அபகரித்து விடுகிற ஒரு தொழில் நிறுவனம்
வாகவே இருப்பதனால் அவர்களின் பொது அறிவும் மிகத் தாழ்ந்த நிலையி லேயே உள்ளது. * மாணவர்களிடம் மாத்திரமல்ல. ஆசிரியர்களிடம் கூட பொதுஅறிவு மட்டமானதாகவே உள்ளது. பட்டதாரி களை ஆசிரியர்களாக சேர்ப்பதற்காக அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட பொதுப் பரீட்சையில் பொதுஅறிவில் மிகவும் குறைவான புள்ளிகளையே அவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்கி றது ஒரு செய்திக்குறிப்பு இப்பொதுஅறிவுக் குறைவினால் பரீட் சைகளின் போது பொது அறிவோடு தொடர்புடைய வினாக்கள் கேட்கப்ப டுகையில் மாணவர்கள் அவ் வினாக்க ளுக்கு விடை எழுதாமல் விடுவதே வழக்கமாக உள்ளது. க.பொ.த உயர்த ரப் பரீட்சைகளில் வர்த்தகம், பொருளி யல், அரசறிவியல், அளவையியல்த மிழ் என்பவற்றில் பகுதி2 வினாத்தாள் கள் அண்மைக்காலமாக பொது விட யங்களையும், நடைமுறை விடயங்க ளையும் ஒட்டியுமே அதிகமாக வரு கின்றன. மாணவர்களின் பொது அறி வக் கறைவினால் இவற்றில் குறைந்த புள்ளிகளையே அவர்கள் எடுக்கின்ற னர். உதாரணமாக அரசறிவியலில் அர சியற் கட்சிகள் சம்பந்தமான வினாக் கள், பிரதான கட்சிகளின் அண்மைக்
கால நடவடிக்கை வதே வழக்கமாக ஓகஸ்டில் நடைபுெ அரசறிவியல் பகு இலங்கையின் பிர 9, GMGÅ) DI GIÁOTGOLD, உடைவு பற்றி ே இவ் வினாவுக்கு வாசிக்காதவர்கள்
யாது. அதேபோல் வருகின்ற புலம்ெ யம் ஈழத்து இல வருகின்ற வினாக் தொடர்பாக வெளி கைகளோடு பரிச் பதில் எழுத முடிய இல்லாமல் இவற்ை
இரு
8 வருகிறார் கற்று (
un copaon உள்ளே ஏற்கனே கின்றனர்.

Page 7
_ களுடைய பொதுவான கருத்து 'இந் தத் தடவை வினாத்தாள் கஷ்டம்" என் பதே ஆகும். பாடசாலையில் கற்பித்த லில் கவனமற்ற ஆசிரியிர்
56T:
ரியூட்டரியினால் உருவாக்கப்பட் டுள்ள இன்னோர் பிரச்சினை ரியூட்டரி
லையில் கற்பிப்பதில் போதியளவு அக் கறை செலுத்தாமை ஆகும். பாடசா லைக்கு வெளியே கற்பித்தலில் அதிக கூடிய கவனம் செலுத்தவேண்டி இருப் பதால் பாடசாலையில் கற்பித்தலில் அதிகளவு அக்கறை செலுத்துவ தில்லை. பாடசாலை மாணவர்களின் வினாத்தாள்களை திருத்துதல், பாடசா லையின் ஏனைய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றல் என்பவற்றிலும் அதிகளவு அக் கறை செலுத்துவதில்லை. சில ஆசிரி யர்கள் மாணவர்களின் வினாத்தாள்க ளைத் திருத்தாமல் கூடப் புள்ளிகளை வழங்குவதுண்டு. பெரும்பாலான ரியூ சன் ஆசிரியர்கள் தமது ஓய்வு பெறும் இடமாகவே பாடசாலைகளைக் கருது கின்றனர். ரியூட்டரிக்குச் செல்லாத செல்ல வசதியற்ற மாணவர்களே இத னால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பல்கிப்பெருகும்
ட்டறிகள் பற்றிய அவதானிப்புகள்
பாடசாலையில் ஒழுங்காக கற்பித்தா லும் சரி இல்லாவிட்டாலும் சரி மாண வர்கள் ரியூசனுக்கு செல்லத்தான் செய் கிறார்கள். நாம் ஏன் கஷ்டப்பட்டு படிப் பிக்க வேண்டும் என்ற மனோபாவம்
ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. இதனாலும் கற்பித்தலில் கவனம் செலுத்தாமல் விடுகின்றார்கள்
கொழும்பில் உள்ள சில பாடசாலைக ளில் ஒரு சில ஆசிரியர்கள் பாடசா லைக்கு வரும்போதே ஆனந்த விக டன், குமுதம், கல்கண்டு போன்ற சஞ்சி கைளைக் கொண்டு வருகிறார்கள். பாடசாலை நேரம் முழுவதும் அதனை வாசித்துத் தள்ளுவார்கள் 'படிப்பிக்க வில்லையா எனக் கேட்கின்ற போது மாணவர்கள் எங்களை நம்பியா இருக்கிறார்கள் என்பது அவர்களது பதிலாக இருக்கும்.
மாணவர்களின் தேவை கல்வி அல்ல, பரீட்சையில் சித்தியடைவதே என்ற நிலை உருவாகி விடுவதாலும் இத் தேவை ரியூட்டரிகளில் ஒழுங்காக செய்யப்பட்டுவிடுவதாலும் அவர்கள் பாடசாலைக் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை. கற்பிப்பவர் சிறந்த கற்பித்தல் ஆற்றல் உடைய ஆசிரிய ராக இருந்தாலும்கூட மாணவர்கள் அக்கறை செலுத்துவதில்லை என்றே பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்தோடு பாடசாலைக்கு ஒழுங்காக வருவதிலும் அக்கறை காட்டுவ தில்லை. இதற்கு களைப்பு ஒரு காரண | மாக இருந்தாலும் அவர்களது தேவை வேறு இடத்தில் பூர்த்தி செய்யப்படு
வதே பிரதான காரணமாக உள்ளது.
யாது. ரியூட்டரிகள் இருக்கும் வரை
LIG. ബ്ര பாடசாலை ஆசிரியர்களுக்கான ஊ
து. கடந்த ஓய்வு நேரத்தைத் தேடிக் கொள்ளவும் யமானது ပြီါ" ̈မျိုး
ாத (உத) (Մ)ւգ-աՈՑ. குறைவாக உள்ளதும், அவர்களது
ாத்தாளில் ரியூட்டரிகள் நேரத்தை விழுங்கிக் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க
யற் கட்சி கொள்வதினால் பாடம் சம்பந்தமான போதாதிருப்பதும் ஆசிரியர்களை " விடயங்கள் எல்லாவற்றையும் குளி ரியூட்டரிக்குச் செல்ல உந்துகின்றன.
09து கைகளாக தாமே கொடுக்கமுயல்வதா
கைகளை லும் மாணவர்களிடம் தாமாகவே
தே முடி தேடிப் படிக்கும் தன்மையும் நுண்மதி "தில் யைப் பயன்படுத்தும் தன்மையும் அறி
இலக்கி றுப் போய்விடுகிறது. இதனால் தமது
' குறிப்புக் கொப்பியில் உள்ளவற்றிற்கு
* அது வெளியே வரும் விடயங்கள் தொடர்
'ஞ்சி பாகவும் நுண்மதியை பயன்படுத்திப்
விட்டால் பதிலளிப்பதற்கும் அவர்களுக்கு முடி
a நேரம் வதில்லை. இது தொடர்பான வினாக்
56AALD CUPOL
கள் வருகின்றபோதெல்லாம் மாணவர்
தாள உலகம்
*
· ვატიკii |
லும் ஐந்தாறு பே வந்தவுடன் .
if (i and (like * பன்னிரண்டு பேர்
@
*、鬣 饑 *Q0 (് : 50000 ரூபாச் சீட்
 ைபற்றியது
இருந்த பன்னிரண்டு பேரும் ரியூட்ட நிற் ஆசிரியர்கள் 。 。
யில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பாடசா
'என்ன சேர் நீங் Citاہمیl69nt(a,ar&م வரும் டபிள் மீன (6) - incariciosar. இல்லை யாழ்ப்ப
orcio crcito G. டபிள்மீனிங் பகிடி லீகக்கு என்ன மகேஸ்வரன் இஞ் கேக்கை வகுப்பு கொண்டிருக்கும். தங்கன்ரை வகு ஏலாமல் இருப்பி
தமது வருவாயின் பாடசாலை ஊதிய மடங்கு வருவாயி தரும் ரியூட்டரி கற் வர்களைத் திரட்டுவ யில் ஒழுங்காகக் கற் தும் ஒன்றுடன் ஒன் யங்களாக உள்ளன ஒழுங்காகப் போதிக் ரிகள் அவசியமில்ல என்பது ஆசிரியர் வரை பொருளாதார டும் ஒரு விவகாரமா பாடசாலையில் ஆசி பித்தாலென்ன இல்ல ஊதியம் கிடைக்கிறது டரி என்கிற சந்தை திறமையான போதன பரீட்சையில் சித் தொழில்நுட்பத்தை க தேயாயினும் ஒருபே காரமாகி விடுகிறது. மலினமான பகிடிகள் கவர்கின்ற புதிய உ வற்றின் உதவியுடன் வெற்றிபெற ஆசிரி கின்றனர். ரியூட்டரிக ழும்" பெறும் ஆசி னால் ரியூட்டரிக்குப் ஆசிரியர்கள் திறை ATIG, LDrødre) Isrgente நிலையும் உருவாகின் யர்களின் கெளரவப் அவர்களையும் ரியூட் விரட்டுகின்றது. குரு - சிஷ்ய உ பாடசாலை ஆசிரியர் உறவுநிலையானது இ சிஷ்ய மனோபாவ விடுபடாத நிலையே ஆசிரியர்க்ளை அப்ப போக்கு மாணவர்களி டுமென்கிற சமூக நிர் தால் உருவாகும் மா இந்த வியாபார ே விளைபொருட்களாக னர் சமூக பொறுப்பு என்பன அற்ற இப்புதி மட்டுப்பட்ட அறிவே ரைக்கு கடத்தப்படு ஆபத்தான நிலையும் எல்லாவற்றிற்கும் மே டரிகள் பெற்றோருக்கு மையைக் கொடுப்பன னிடம் வருடக்கணக்க படிக்கின்ற மாணவ வகுப்புகளையும், பரீட் வகுப்புக்களையும் ந
பது ஆசிரியரது கட
ரியூட்டரிகளோ சாத
கள் மீட்டல் வகுப்புக்க
காட்டி வகுப்புக்கள்
தனித்தனியாக பண
றன. கொழும்பில் ஆசி கள் நடாத்தும் பரீட் கருத்தரங்கு வகுப்புக்க
ஒவ்வோர் வருடமும்
ரூபா வரை சம்பாதிப்ப யடித்துக் கொள்கிறார் ஆசிரியர் இதை வி வகுப்புக்களுக்கு மணி
| நூறு ரூபா தொடக்க
ரூபா வரை அறவிடப்
தன் பிள்ளை பரீட்சையி வேண்டும் என்பதற்கா எத்தகைய பொருளாத தாங்கிக் கொள்ள முய னர். இதற்காக தங்க நேரத்தையும் அதிகப் ஒழிச்சல் இல்லாமல் உழைக்க வேண்டி வரு
| ||A fluuiescit, Duranera
- கத்தில் கவனம் செலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
LunaS) யூட்டரி ஆசிரிய ருக்கு
வாகத்தின் அட்வைஸ்
ள்? நல்லாப் பகிடி த்தான் பிள்ளைகள் ங்கிலை பகிடி விட் சொல்லி வேலை னத்திலை குழந்தை ய்யிறவர் முழுக்க தானே? ஐயர் இங்கி செய்யிறவர்? ஏன் கை தமிழ் படிப்பிக் முழுக்கச் சிரிக்கக் León orańografii பிலை படிப்பிக்க ம் நாங்கள் சொல்
றது உங்களுக்கு விளங்குவதில்லை மற்றது சேர் நீங்கள் ஒழுங்காக வகுப் புக்கு வாங்கோ ஆனால் முழுநேரமும் படிப்பிக்காதையுங்கோ பிறகு பின் னைகள் கீப்பாக நினைக்கும் மற்றது எதுக்கும் ரியூட் கொடுக்கிறது நல்லது அது உங்களுக்குமேலதிக வருமானம் நல்லாப் பகிடி விடுங்கோ இது முக்கி
பகிடி விடுவதா? அப்படி என்றால் நான் செந்திலாக அல்லது கவுண்டம் ளிையாக இருக்க வேண்டும் என அல் வாசிரியர் நினைத்துக் கொண்டார்.
(அனேகமாகப் த்தை விட 23 னை) பெருக்கித் பித்தலுக்கு மாண தும், பாடசாலை விக்காமல் இருப்ப று பிணைந்த விட LILaToa'uldo குமிடத்து ரியூட்ட ாது போய்விடும் ளைப் பொறுத்த ரீதியில் அச்சமூட் க உள்ளது. ரியர்களுக்கு கற் MIGGLIL LITIQQD6SI6O
ஆனால் ரியூட் பில் ஆசிரியரின் ன அது வெறும் தியடைவதற்கான ாட்டிக் கொடுப்பு ாட்டிக்குரிய விவ விளம்பரங்கள், . ΟΠΕΤουίτες)οι த்திகள், போன்ற இப்போட்டியில் Luil aici Luis (6), L0) ளில் "பேரும் புக ரியர்களின் முன் போக விரும்பாத ம குறைந்தவர்க ல் மதிக்கப்படும் |றது. இது ஆசிரி பிரச்சினையாகி படரிகள் நோக்கி
-D6): BGI DT GOROST6as, Gi. இன்னமும் குருநிலையிலிருந்து நிலவுகின்றது. டியே பின்பற்றும் டம் நிலவவேண் பந்தம் நிலவுவ ணவ பரம்பரை போட்டிகளின்
உருவாகின்ற ணர்வு, அக்கறை ய பரம்பரையின் அடுத்த பரம்ப கின்றது என்ற உருவாகின்றது. லாக இந்த ரியூட் பாரியப் பணச்சு வாயுள்ளன. தன் ாக பணம் கட்டி, ருக்கு மீட்டல் பசை வழிகாட்டி டாத்த வேண்டி டமை. ஆனால் ாரண வகுப்புக் :ள் பரீட்சை வழி என்பவற்றுக்கு ம் அறவிடுகின் ரியர் ஒரிருநாட் சை வழிகாட்டி ளினால் மட்டும் ஒன்றரை லட்சம் தாகப் பெருமை ஒரு ரியூட்டரி டத் தனிப்பட்ட த்தியாலத்திற்கு ம் நூற்றைம்பது படுகின்றது. ல் சித்தியடைய கபெற்றோர்கள் ார சுமையையும் பற்சி செய்கின்ற ளது உழைப்பு படுத்தி ஓய்வு அவர்களும் கின்றது. ர்களின் ஒழுக் பத்துவதென்பது
ത്ത
யில்லை. மாணவர்களைப் பொறுத்த வரை அரசின் இந்தப் போட்டி முறைக் கல்வியின் கீழ் அதிக புள்ளிகளைப் பெற்றுவிட இது உதவுகிறது. ஆசிரியர் களைப் பொறுத்த வரை பாடசாலைச் சம்பளத்தின் கீழ் ஓட்டமுடியாத வாழ்க் கைச் சுமையிலிருந்து விடுபட ரியூட் | டரி வருமானம் உதவுகிறது. பெற்றோர் களைப் பொறுத்தவரை பிள்ளைகள் பரீட்சைகளில் சித்தியெய்துவது தான் எல்லாவற்றையும் விட முக்கியமா னது. அதற்காக பிள்ளைகளின் ரியூச னுக்காக எவ்வளவும் செலவழிக்கத் தயார் ரியூசன் முறை அவசியமான தும் கூட ஆக, எல்லாத் தரப்பிலும் அவசிய மாய்ப்படுகின்ற இந்த ரியூட்டரிகளின் தோற்றத்திற்கும் நிலைப்புக்கும் பின்க ளனாக உள்ள எமது கல்விமுறையே பிரதானமாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் காலனித்துவம் உருவாக் கித்தந்த அரசியல், சமூக, பண்பாட்டம் சங்கள் எம்மில் நிறையப் பாதிப்புக் களை உருவாக்கியிருக்கின்றன. கல்வி யும் அதில் ஒன்று எமது சமூகப் பயன் பாடு தேவை கருதி இவை உருவாக் கப்படவில்லை. காலனித்துவம் தனது தேவைக்கான மூளை உழைப்பாளி கள், இடைத்தரஊழியர்கள், தொழிலா ளர்கள் என்போரை உருவாக்க எம்மீது
புகுத்தியதே இந்தக் கல்வி முறை
டியூட்டரி
ஒற்றுமைகள் 1) எவ்விதத்திலும் காற்று வரமுடி யாத 10%20அடி கொண்ட அறைகள் 2) உள்ளே உள்ள வெப்பமான காற் றையே மீண்டும் மீண்டும் வழங்கு கின்ற ஒரே ஒரு மின் விசிறி 3) வருகிற நபர்களைப் பொறுத்து
L6laifil Ghalifluonr
4) அரைக் குண்டிக்கும் போதாத வாங்குப் பலகைகள் 5) அடுத்து என்ன நடக்கப் போகின்
றது என ஆர்வம் மின்னும் கண்கள் வேற்றுமைகள் மினி தியேட்டரில் தொலைக்காட்சிப் பெட்டியும் டெக்கும் காணப்படும். ரியூட்டரியில் ஆசிரியர் கரும்பலகைய I at g ay uri.
ரியூட்டரிகளில் கவனிக்கப்படுவ தில்லை. கூட்டம் கூட்டமாக ரியூட்டரிக ளில் மாலை நேரங்களில் கூடும் பல் வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் மத்தியில் ஏற்ப டும் சச்சரவுகள் ரியூட்டரி நிர்வாகத்தி னதோ ஆசிரியர்களதோ அக்கறையை ஈர்ப்பதில்லை. இவை ஒழுக்கக் கேடான போக்குகளை உருவாக்கி விடுகின்றன. உதாரணமாக மாணவிகளுக்கு கல்எறி தல், கூழ்முட்டை எறிதல் போன்ற வக் கிரமான பாலியல் சேட்டைகள், கோஷ் டிச் சண்டைகள் இவர்கள் மத்தியில் சாதாரணமாகி விடுகின்றன. ரியூட்டரி நிர்வாகங்கள் பணத்தை மட்டும் நோக் கமாக கொண்டுள்ளதால் இவ்ஒழுக்கச் சீரழிவுகளில் அக்கறை செலுத்துவ தில்லை.
மேற்கூறப்பட்ட பாதகமான அம்சங்க ளையும்போக்குகளையும் கொண்ட இந்த ரியூட்டரிக் கல்விமுறை பற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதா
நாங்கள் ஆரம்பிக்க வேண்டியது எமக் கான புதிய கல்விமுறை ஒன்றின் தேட லிலிருந்தே

Page 8
னாதிபதி தேர்தல்முறை.விகிதா ரி பிரதிநிதித்துவ தேர்தல் என்பவற் றில் மாற்றம் கொண்டு வருவதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அண்மைக் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. டி.பி.விஜேதுங்க அரசு, இது தொடர்பாக ஆராய்ந்துபோதிய சிபாரி
தெரிவுக்குழு ஒன்றையும் உருவாக்கி யுள்ளது. திருத்தம் பற்றிய மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக மக்களிடம் பகிரங்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப் பிற்கான 17வது திருத்தமாக இதனைக் கொண்டுவருவதற்காக இம்முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியதிகாரத்திலிருக்கும் கட்சி அத னதும் அது சார்ந்துள்ள வர்க்கத்தின தும் நலன்களுக்கேற்ப காலத்துக்கு காலம் புதிய புதிய திருத்தங்களை கொண்டு வருவதற்கு வழி செய்யும் அமைப்பாகவே பாராளுமன்றம் உரு வாக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரத் தின் அதியுயர் ஜனநாயகபீடமென வர் ணிக்கப்படும் பாராளுமன்றம், அரசிய லமைப்பில் ஆளும்கட்சி வேண்டிய போது வேண்டியபடி திருத்தத்தைக் கொண்டுவர முடியாதென்றும், இது மக்களது பிரதிநிதிகளின் ஆதரவுட னேயே சாத்தியம் என் ம விதந்துரைக் கப்பட்டு வருகின்றது பிரித்தானியா அறிமுகப்படுத்திய இறதப் பாராளு மன்ற முறை மேற்பார்வையில் ஜனநா யகத்தன்மை கொண்டதாகத் தெரியி னும் உண்மையில் அது ஆதிக்க அணி யின் நலன்பேணும் அமைப்பாகவே செயற்பட்டு வந்துள்ளது. பூரீலங்காவி லும் ஆரம்பகால சட்டசபைகள் முதல் இன்றைய பாராளுமன்றம் வரை இதே நிலைமையே நீடித்து வந்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் திருத்த மொன்றைக் கொண்டு வர முயலும் சக் திகள் அனைத்தும், தமது நலன்களைப் பேணவே அரசியலமைப்பை திருத்த முயன்று வருகின்றன. பிரேமதாச காலத்தில் உருவாகிய நெருக்கடிகளை தணிக்கவும், ஆளுங்கட்சியான யூ.என்.பி தன்னை ஒரு ஜனநாயகக் கட்சியாகக் காட்டிக் கொள்ளவும் டி.பி. விஜேதுங்க அரசினால் கொண்டு வரப் படவுள்ள திருத்தித்திற்கான முயற்சி களே மேற்கூறிய முயற்சிகளாகும். இம் முயற்சிகள் கைகூடினும் சரி, கூடாத போதும் சரி, பாராளுமன்றத்தைக் கூட்டி தமது பிழைப்பை நடாத்த யூ.என்.பிக்கு முடியும் என்பது இதன் கிளையாகப் பிறக்கும் இன்னொரு உண்மையாகும்
சரிநிகள் 1-15 நவம்பர் 1993
சுகளை செய்வதற்காக பாராளுமன்றத்
எவ்வாறெனினும் சிறிலங்காவின் அர சியல் திட்ட வரலாற்றில் ஜே.ஆரின் ஆட்சிக்காலத்திலேயே அதிகளவு திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு கொண்டு வரப்பட்டன. 1978 ஆண்டு ஜே.ஆர் நிறைவேற்று அதிகா ரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி யேற்று 1988ம் ஆண்டு முடிகின்ற 10வருட காலப்பகுதியில் அரசியல மைப்புக்கு 16திருத்தங்கள் கொண்டுவ ரப்பட்டன. தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக்கும் திருத்தமே
16வது திருத்தமாக கொண்டு வரப்பட் டது.
1989ம் ஆண்டு பிே யாக பொறுப்பேற்ற ஒரு திருத்தமேனும் வில்லை. ஆட்சியி தேசியக் கட்சிக்கு
2/3 பெரும்பான்ன இதற்கான காரண அரசாங்கம் பலத முயற்சித்த போது ரின் ஆதரவு கி அம்முயற்சி கூடவி களுக்கு முன்னர் ச வேண்டுகோளுக்கி GOLDLIGção D. LGT GITT
ஆட்சியதிகாரத்தில்
இருக்கும் கட்சி அதன தும் அது சார்ந்துள்ள வர்க்கத்தினதும் நலன்
களுக்கேற்ப காலத் துக்கு காலம் புதிய புதிய திருத்தங்களை
கொண்டு வருவதற்கு வழி செய்யும் அமைப் பாகவே பாராளுமன் றம் உருவாக்கப்பட் டுள்ளது. மக்கள் அதி காரத்தின் அதியுயர் ஜனநாயகபீடமென வர்ணிக்கப்படும் பாரா ளுமன்றம், அரசியல மைப்பில் ஆளும்கட்சி வேண்டியபோது வேண்டியபடி திருத் தத்தைக் கொண்டுவர முடியாதென்றும், இது
ளின் ஆத சாத்தியம் விதந்துரை வருகின்றது னியா அற திய இந்த D60TD (p6. so6suleio தன்மை கத் தெரிய
அணியின் ணும் அை செயற்பட்( ளது. பரீடு ஆரம்பகால கள் முதல் பாராளுமன் இதே நி நீடித்து வந்
மூன்று நாளாய் வானம்
ൂബ് ബ്
தலையினிலோர் நீர்க் குண்டை விழுத்தி
ഗക്സി) ബ്
ബ് 1ില്ക്ക
பெய்யாதோ மாரியென அவாவநான் தொடங்கிற்றே மத்தியானம் சராலெனத்
எதிற் கொழுவிப் பீய்த்தலாகினவோ இம்
கொட்டுகின்றன தான் விடாமல் ളിഖ് ബിക്രി.
நில முளைத்திருக்க வில்லை. வெள்ளிகளாக்கம் பூத்தனவோ
srebreoir Golin
சுதந்திர இலக்கிய விழாக் எழுத்தாளர்களுக்கான பே பெற்ற கவிதை
வெளியில் கும்மிருட்டு இப்போ குப்பி விளக்குக் குருடு பற்றும் அறையின்
கவரில் சாய்ந்திருக்கும் எனை ஜன்னல் கம்பிகளைக் குளிர்த்தி வரும் ஈரக்
காற்று ഉ:Lig.
இக் கதலில் ൫ (ീ1'കി' Lബ് (16) ക്ഷ வேறெதுவும் அல்லவே! எனினும் அவ்விதம் இயலாதின்று. ஆமை ஊர்வதாற் க கடக்கும் தார்ப் பீப்பாத் தகட்டுப்
% (i) 11:1 நேற்று அவள் வந்ததும் கை கால்கள் உதற உதற நான் ஒன்றுக்குமாகாத ஓரிரு வார்த்தைகளை உதிர்த்தியதும்
கோபித்துக்
ഖബ
െ ഞഖഴ്ത്തt)
ിങ് ിട്ടു. ഖിബ്
unഖകഥ1 (u
துடித்துக் கொண்டத ഗിയ്ക്കേ (1) கதவில் சரிந்ததும்
கொக்கிப் பழச் சிவப் தடித்த இதழ்க் கதைக் பொன்னி வண்டுகள் அவ் விரு விழிகள்
இருப்புக் கொள்ளாம
 
 
 
 
 
 
 

ரேமதாச ஜனாதிபதி பின்னர் இதுவரை கொண்டு வரப்பட லிருக்கும் ஐக்கிய பாராளுமன்றத்தில் மை இல்லாமையே மாகும். பிரேமதாசு டவைகள் இதற்கு ம் எதிர்கட்சிக்கார டைக்காமையினால் ல்லை. சில வருடங் ர்வதேச சமூகத்தின் |ணங்க அரசியல அடிப்படை உரிமை
கள் பகுதிகளில் மனித உரிமைகளில் மேலும் சில வார்த்தைகள் சேர்க்க அர சாங்கம் முன்வந்தது. ஆனால் எதிர்கட் சிகள் என்ன காரணமாயினும் சரி,அரசு கொண்டு வரும் தீர்மானங்களை எதிர்ப்பதே பணியென்று கருதுவ தாலோ என்னவோ அம்முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இம் முயற்சி பிசுபிசுத்துப் போய் விட்
அண்மையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நெவில் பெர்னாண்டோ உறுப் பினர்கள் கட்சி மாறுவதற்கான உரி மையை வழங்கும் ஒரு திருத்தத்தை
ബി.ബി. அரசியலமைப்புரீதியாக திருத்தும் முயற்சிகள் தடைகள் இருக் கின்றபோதும் சாதாரண பாராளுமன்ற சட்டங்களினூடாக அதனைக் கொண்டு வந்து அமுல்படுத்துவதற்கு அது ஒருபோதும் தயங்கியது கிடை யாது. 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தொடக்கம் 1990 இல் கொண்டு வரப்பட்ட மாகா ணசபைகள் கலைக்கும் சட்டம்வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன, 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் அப்போது அமுலில் இருந்த சோல்பரி அரசியலமைப்பின்
அரசியலமைப்புகளும்
60Tuuth —608ზgიტს ირე.
பிரதிநிதிக
ரவுடனேயே என்றும் க்கப்பட்டு து. பிரித்தா றிமுகப்படுத் $ப் பாராளு ற மேற்பார் ஜனநாயகத் கொண்டதா பினும் உண் து ஆதிக்க நலன்பே pupi u mašćoj டு வந்துள் oங்காவிலும் 5 g. Largou இன்றைய 1றம் வரை
துள்ளது.
கொண்டு வருவதற்கு முயற்சி எடுத் தார்.எனினும் இரண்டு பிரதான கட்சிக ளும் அதற்கு ஆதரவு கொடுக்காததி னால் அவரது முயற்சிகளும் கைகூட ബി.ബി.
சிறிலங்காவின் பிரதான அரசியற் கட்சி கள் இரண்டும் பொதுவான பிரச்சினை கள் தொடர்பான திருத்தங்களில் ஆத ரவு தெரிவிக்காவிட்டாலும் சிறு பான்மை இனங்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு வரும் திருத் தங்களுக்கு ஆதரவு தெரிவித்தே வந் துள்ளன. அரசியலமைப்பிற்கான 6வது திருத்தம் இதற்கு சிறந்த உதாரண மாகும். தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி யைப் பறிக்கும் நோக்கில் கொண்டுவ ரப்பட்ட இத்திருத்தத்திற்கு இரு பிர தான கட்சிகளும் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்திருந்தன. இப் போது கொண்டுவர முயற்சிக்கின்ற ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட திருத் தங்களுக்கும் சிறுபான்மையினங்க ளுக்கு எதிரான திருத்ததங்களாக இருப்பதால் இரு கட்சிகளும் ஏகோ பித்த ஆதரவைத் தெரிவிக்கும் என்று நம்பலாம். திருத்தத்தைக் கொண்டு வரும் அரசும் இதனைக் கருத்தில் கொண்டே திருத்தத்திற்கான முழுப் பொறுப்பையும் தான் எடுக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை உருவாக்கி அதனூடாக முயற்சித்து வருகின்றது.
சிறுபான்மையினரை ஒடுக்குவது தொடர்பான சட்டங்களைப் பொறுத்த வரை அரசியலமைப்பைத் திருத்தும் முயற்சியில் மட்டும் அரசு தங்கியிருக்க
29வது பிரிவுக்கு எதிராகக் கொண்டுவ ரப்பட்டது. இதேபோல் 1990இல் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் கலைக்கும் சட்டம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாராளுமன்ற மூலமான s' Lisa GT சிறீலங்காவின் அரசியல் சாசன வர லாறு முழுவதிலும் பார்க்க முடியும்.
சிறீலங்காவின் அரசியல் சாசன வர லாறு என்பது 1833ம் ஆண்டு அறிமு கப்படுத்தப்பட்ட கோல்புறுக் அரசியல் சீர்திருத்தத்துடன் ஆரம்பமாகின்றது. இதனோடேயே அரசியலில் உள்நாட் டவர்களின் பிரவேசமும் ஆரம்பமா கின்றது. இக் கோல்புறுக் சீர்திருத்தத்தி லிருந்து ஓரளவு பொறுப்பாட்சி வழங் கப்பட்ட டொனமூர் அரசியல் திட்டம் வரையிலான 98ஆண்டு காலம் வரை ஓர் அரசியல் சாசன அரசுக்கான பயிற் றுவித்தலே நடைபெற்றது என்றுதான் கூறவேண்டும். இப் பயிற்றுவித்தல் என்பது ஒருபல்லின சமூகத்திற்கான அரசியல் சாசன பயிற்றுவிப்புக்கு பதி லாக பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்திற்கான பயிற்றுவிப்பா கவே அமைந்திருந்தது. அரசியலில் உள்நாட்டவர்களின் ஆதிக்கம் ஓரளவு தெரியத் தொடங்கிய 1920ம் ஆண்டு மானிங் அரசியல் திட்டத்துடனேயே இப் பேரின மேலாதிக்கத்துக்கான கூறு கள் வெளிப்படத் தொடங்குகின்றன. ஆரம்ப காலங்களில் இது தெளிவாகத் தெரியாவிட்டாலும் டொனமூர் அரசி
− 1
குழுவினர் நடாத்திய இளம் ாட்டியில் இரண்டாவது பரிசு
*
பெற்று வந்ததும்
ജgoff 站
ல் இளைத்து ഖ്.കെ.
பு அவள் கட்டிகள் மினுங்குகின்ற
குட்டி போட்ட பூனையாய் நான்
Il 6 Gpa ai
முன் கதவிடுக்கினூடாக தெம்பிலி மரத்தின் ஊசியிலைகள் மழைத் துளி பட்டு அசைவது தெரியுது ഖങ്ങി) {ിക്സി) ട്രൂസ്ലെ ഥേ கொள்ளை இலைகள் இலைக் கொரு பூவும் பிஞ்சுகளும் எல்லாம் உதிர்ந்து கிடக்கும் காலையில்
சற்றே இம் மழை ஒயுமெனின் சில்லுறுச் சத்தம் அல்லது தவளை கத்துவது கேட்கும் நீர் ஓடிப் போன கழிகளில் ഥൺട്ട{ിഗ്രേ சோவெனவும் உர்ரெனவும் இம் மழை
நூர்ந்திற்று விளக்கு இடிக்குது முழங்குது வானம் உடைந்து துண்டு துண்டாய் விழுமோ? இரு மின்னல் கீற்றுகள் வெட்டி மறைந்தன தொடராய் அக் கண நேர வெளிச்சத்தில்
விறாந்தையின்
சதுரக் கம்பிகளுக்கு அப்பால் எதிர் வீட்டுப் பீலியால் நீர் வழிவது
தெரிந்திற்று
அச்சிறு துளி ஒளியின் பின் எனைச் சூழவும் முற்றாய் நிரம்பியிருக்கிற கறுப்பு வெளியினிலே புலப்படுமொரு புள்ளி வட்டமாய் ജൂഖങ് (ബി.

Page 9
சரிநிகர் 1-15 நவம்பர் 1993
盛
இந்த விட்ட விடியங்காட்டில என்ன அவிச்சலாக் கிடக்கு தோளில் கிடந்த துண்டைத் தூக்கி 'ஊஆ' என்று வாயசைத்து விசிக்கிக் கொண்டார் போடியார் ஓசோன் படலம் படுவான் கரைக்கு மேலே பிஞ்சி விழுந்து விட்டதைப் போன்ற வெயில் இந்த விடியக்காலைப் பொழுதில் அவ்வளவு வெக்கை, புழுக்கம் ஒரு காலமும் இப் படி இருந்ததில்லை. இப்பதானே எல்லாம் மாறிக் கீறிக் கிடக்கு தனக்குள் தானே சொல்லிக் கொண்டு தலையில் இருந்த நாலைந்து மயிர்களையும் இழுத்து முடிச்சுப் போட்டு தனது நீண்ட கால நெருங்கிய சகாவான வெள்ளிக் கொண்டையூசியை அதன் இடையில் சொருகிக் கொண்டார். "இந்தக் கிழடுபத்தியும் இவருக்கு இன்னும் புதுமாப் பிள்ளை என்ற நினைப்புப் போல தேத்தண்ணிக் கோப்ப எவ்வளவு நேரமா திண்ணையில கிடக்கு ஆறிப் போச்சி கீறிப் போச்சு எண்டு என்னிட்ட ஒன்டும் கதைக்க வேணாம்' உள்ளுக்குள் இருந்து போடியாரின் மனிசி பொன்னம்மா தொண்டை கிழி யக் கத்தினாள். இப்பதான் போடியாருக்கு தேத்தண்ணிக் கோப்பை பின் ஞாபகமே வந்தது. திண்ணைச் சுவரில் சாய்ந்து தேத்தண்ணிக் கோப்பையைத் தூக்கி ஒரே மிடரில் உள்ளுக்கும் இழுத்துக் கொண்டார். இஞ்சி போட்ட தேத்தண்ணி அதுவும் போடியாரின் மனிசிர கை பட்டதென்றால் அதன் ரேஸ்ற் தனிதான். பட்டியிலி ருந்து கறந்து வந்த பால் முட்டி நிறைய இருக்கும் அடுப்படிக்கட்டில், ஆனால் போடியாருக்குக் காலையில் இஞ்சி போட்ட தேத்தனனிதன் வேணும் போடியார் வீட்ட காலையில வாற எல்லா ருக்கும் கோப்ப முட்ட முட்ட ஊத்தின பால்தான் கிடைக்கும். ஆனால் போடியார் மட்டும் வித்தியா சம் போடியார் எல்லா விசயத்திலும் இயல்பாகவே கொஞ்சம் வித்தியாசமான மனிசர் சுவரில் கொழுவியிருந்த குடையைத் தூக்கி கமக்கட் டில் இடுக்கிக் கொண்டார். திண்ணையை விட்டு வெளியே வந்தார். 'வாறன் பொடிச்சி வாசல் கத வைத் திறந்து வெளியே வந்தார்.
களியும், கிறவலும் கலந்து போட்ட தெரு بھی اسے
|அந்தத் தெருவிலே உள்ள ஒரே ஒரு கல்வீடு என்
மேய்ந்து முதிரைப் பலகையும் பழங்காலத்து சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் சேர்த்துக்கட்டின பெரிய வீடு இன்னும் அழகாய், அசையாமல், கம்பீரமாய் போடியாரைப்போல் உறுதியாய்த்தான் இருக்கிறது. இந்த ஊருக்கே ஒரு அழகு என்று கூடச் சொல்ல லாம்.இந்த வீட்டில் திண்டு குடிச்சி படுத்தெழும்பாத மனிசரே இல்ல.
போடியாருக்குக் புள்ள குட்டியென்று ஒன்றும் இல்ல, எல்லாம் இந்த ஊரும் பொன்னம்மாவும் தான் நிறையவே மாடு கன்றுகளும் நிலபுலன்களும் இருக்கிறது என்னதான் இருந்தாலும் இந்தக் காலத் தில அந்த ஆண்டவன் வந்தால் கூட இந்த ஊருக் குள்ள ஒன்றுமே செய்ய முடியாது. காலம் மாறி கெலி புடிச்சுப் போய்க் கிடக்கு என்னத்தைதான் கதைச்சுப் பேசினாலும் போடியாருக்குப் பெருமை என்றது கொஞ்சம் கூட இல்ல ஊரில என்ன புதினம் எண்டாலும் போடியாரும் மனிசியும்தான் முன்னுக்குநிப்பார்கள் இப்ப என்ன தான் நக்கிறது? அதுதான் அந்தநாசமாய்ப் போய் நஞ்சு விழுந்து குடி முழுகிப் போற துயரங்களைத் தவிர வேறென்னதான் நடக்கிறது யார் வீடென்றா லும் போடியாரும் பொன்னம்மாக்காவும் முன் னுக்கே வந்து விடுவார்கள் பொன்னம்மாக்கா தேத் தண்ணிப் பானையும் சக்கரைக் கட்டியும் பனையோ லைப் பெட்டியிலை பாணுமாய் வீட்டுக்குப் பின் பக்கம் வந்து குந்திக் கொண்டு ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு 'என்ன பொடிச்சி செய்யிற ஊரோட ஒத்தது கன்னங்குடாவானுக்கும் என்ற மாதிரி உனக்கு மட்டுமா இது அந்தக் கண் தெரியாத ஆண் டவன் கூடஇந்தத்துவக்குகன்ற கண்லபட்டாசும்மா விடாது. நாமளும் இண்டைக்கோ நாளைக்கோ இல்லாட்டி இந்த நிமிசம் தானோ அது யாருக்குமே தெரியாத ஒன்று. இதக் குடிச்சிற்று போய் குந்துடி மனேய்" வாயிலை வந்ததை எல்லாம் வெளியில கொட்டித் துயரம் படிந்த மனசுகளை ஒரளவுக்கா வது வென்றுவிடுவா பொன்னம்மாக்கா போடியா ரும் அப்பிடித்தான் நல்ல மனுசன் தங்கமான மனு *GT,
இப்ப இந்த ஊரையே பேயாய்ப் புடிச்சு ஆட்டுற புதினம் எண்டால் இதுதான். சில நேரம் சவம் தூக்க ஆம்பிளையளே இல்லாமல் பொண்டுகள்தான் சேர்ந்து தூக்க வேண்டி வரும் ஒரு நாள் இப்படித் தான். ஊரடங்குச் சட்டம் போட்ட நேரம் செல்லண்ட பொடியன் செத்து ரண்டாவது நாள் ஊனம் வடிந்து நாற்றம் எடுக்கத் தொடங்கிற்று காணாததற்கு கச் சான் காற்றும் வேற ஊனம் வடிந்து காற்றோடு ஊரெல்லாம் நாற்றமெடுக்கத் தொடங்கிற்று தூக்குற துக்கு துடிப்பான ஆம்பிளையன் யாருமே இல்ல. போடியாரும் பொன்னரும் இன்னும் யார்யாரோ கிழடுகட்டைகளும்தான் பிரேதமும் நல்லா ஊதி எழும்பி பாரம் எடுத்திற்று. போடியாருக்கோ தொந் தியும் குந்தியும், ஒடியாடி வேலை செய்யிற அள வுக்கு மனுசனிட்ட இப்ப தைரியம் இல்ல. "அடியே பொடிச்சிகள் இந்தச் சனியன் புடிச்ச ஊர டங்குச் சட்டம் எடுக்க மட்டும் பாத்திருந்தா வயித் தில இருக்கிற புள்ளையஞம் வளர்ந்து கல்யாணம் கட்டுற வயசுக்கு வந்திடுங்கள் இதைப் பாத்துக் கொண்டு இருக்கேலாது. எப்பிடிக் கிளி மாதிரிப் பெடியன் ஊதிப் பெருத்து, கறுத்து ஆளே மாறிப் போயிருக்கு எழும்புங்கடி நாமதான் தூக்குவம்' அன்றைக்கு அந்தப் பிரேத ஊர்வலம் பொன்னம் மாக்காவின் தலைமையில் பொம்பிளையளாலல தான் தூக்கிப் போய் அடக்கம் செய்யப்பட்டது.
இதேமாதிரி இந்த ஊரிலை இன்னுமின்னும் நிறைய
ஊரிலை என்ன நடந்தாலும் பொன்னம்மாக்காவும்
றால் அது போடியாரின் வீடுதான் நாட்டோடு
போடியாரும் ஒரு பிரிக்க முடியாத அங்கம் போடியார் தெருவில இறங்கி நடந்தார். கிறவலும் களியும் இறுகிப் போன அந்தத் தெருவில செருப்புக் கள் போடாத போடியாரின் கால்களைப் புழுதிமேய நடந்தார். சந்தி கழித்து, மறுமுனை திரும்பி எதிரே நடந்தார். பெரு விருட்சங்களாய் அரசும், ஆலும் வான்முகடு மறைத்து நிழல் பரப்பி நின்றன. $('p அம்மன் கோவில் கோவிலுக்குப் பின் நோக்கி வலது திசையில் சர்ப்பங்களாய் சுருண்டு நிமிர்ந்து கிடக்கும் ஆலைகளுக்குக் கீழே நாகதம்பிரான் புற்று நாற்புறமும் பெரிய வெளி நிறைய மரங்கள் காற்றில் அசைந்து ஆடி நிழல் பரப்பின. கோவிலுக்குப் பின் நோக்கிய வெளிதாண்டி வயல் வெளிகளும் வாய்க்கால்களும் வயல்களுக்கு நடுந டுவே ஆங்காங்கே தலையசைக்கும் தென்னைக ளும் வாடிகளும் வயல்வெளிகள் தாண்டி அருகே அமர்ந்திருப்பதாய் ஆரங்கணம் காட்டி முறைத்துப் பார்க்கும் தாந்தாமலையும் வானுயர் காடுகளும் தொலைவில்.
மலையின் முகடுகளில் வனாந்தரங்களின் உச்சிக ளில் படிந்து போன வெண்ணைக்கட்டிகளாய் மேகங்கள் ஆங்காங்கே தொலைவிலும் அருகிலும் பசுவும் கன்றுகளும் நிரைநிரையாய் கூட்டமாய் கலைந்து தனித்து முலைகள் அசைத்து வாயிற் புற் கள் மென்று அசைந்து திரிந்தன.
போடியார் தெருவிலிருந்து இறங்கி, வெளியில் நடந்து கோவிலடிக்கு வந்தார். ஒரு போருக்குப் பிந்திய முந்திய சமாந்தரக் சுமைகளுடன் தனிமை யில் சலித்துக் கிடந்தது கோவிலும் அதன் சூழலும், வெயிலும் நடந்த களைப்பும் Hழுக்கமும் அனல் கலந்த காற்றின் செறிவும் அதன் அவுைம் போடியா ருக்கு ஏதோ போல் இருந்தது. கோவிலடியை அடைந்ததும் மரகேளின் அசைவும் குளுகுளுப்பும் சாந்தமான அமைதியும் மனதுக்கு இதமாக இருந்தது. தோளில் கிடந்த துண்டை தூக்கி எடுத்து முகத்தில் அப்பிப் போயிருந்த வியர்வைத் துளிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டார். துண்டை ஒரு கையாலும் நிலத்தை நோக்கி திரித்து விடப்பட்ட மரக் கயிறுகளாய் தொங்கும் ஆலம் விழுதொன்றை மறுகையாலும் பற்றிய படி நாற்புற மும் விழிகளால் மெளமாய் விளாவினார். சருகுகள் சிதறி நிலம் முழுதும் மறைந்து கிடந்தது. ஆங்காங்கே யேசு பிரித்துக் கொடுத்த ஆயிரமாபி ரம் அப்பத் துண்டுகளைப் போல் மஞ்சள் ஆலம் சருகுகள் நிமிர்ந்து கிடந்தன. ஈரமாயும் அரைகுறை ஈரமாயும் பீயுருட்டி வண்டுகள் உருண்டை பிடித்து உருண்டோடின. எஞ்சிய சானங்களின் நெடில் மூக்
குத் துவாரங்களை எட்டிப் பார்த்தது. சலம் விழுந்த குழிகள் வெளிறிய மஞ்சளாய் 6(D) வெக்கை நெடியுடன் ஒவ்வொரு சருகுகளின் மேலும் காகம் குருவிகள் போட்ட எச்சங்கள் பால் வெள்ளையாய், மஞ்சளாய், மஞ்சளும் கறுப்புமாய் நடுவே அம்மன் கோவில் கோவிலின் மேலே ஆலம் விழுதுகள் இறங்கி காற்றில் நர்த்தனமாடின. காய்ந்த கருகிய பழுத்து வெளிறிய இலைகள் எதிரே சற்றுத் தள்ளி கிணறும் அதன் அருகே கொத் துக் கொத்தாய் மஞ்சள் பூக்கொத்துக்களுடன் கொன்றை மரம். உள்ளக் கிடக்கையின் சுமைகளை நீண்ட பெருமூச் சாக்கி வெளியேற்றினார். ஆலம் விழுதை விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார் போடியார் வேட்டி யையுயர்த்தி மடித்துக் கட்டினார் தோளில் கிடந்த துண்டை கிணற்றுக் கட்டில் வைத்தார். தண்ணியை அள்ளி முகம் கைகால் அலம்பினார். துண்டையெ டுத்து துடைத்தபடிகோவிலுக்குள் நுழைந்தார். சிரட் டையிலிருந்த திருநீற்றையள்ளி நெற்றியெல்லாம் அழுத்திப் பூசினார்.
போடியாரை அறியாமலேயே உதடுகள் எதைள தையோ சொல்லி முணுமுணுத்தன. இரு கரங்களை யும் கூப்பி, முழந்தாள் வணங்கி கசிந்து உருகினார். 'அம்மனே கண்ணகித்தாயே கண் திறந்து பாரா
யம்மா இந்த வருஷமாவது உன்ர கோயில் ♔ഖ
9,6I
தில்ை லுக்கு றோ
லடிப் GAOIT 66 திடீெ
 
 

திறந்து சடங்கு செய்யிறதுக்கு இந்த அருமந்த வய
சில அழிஞ்சு போற பொடியள் பொடிச்சிகளை நெருப்பில வதங்கிக் கொண்டிருககிற இந்த ஊரை காப்பாத்து தாயே, கோதாரிடடிசி கொல்லையில விழுற இந்த சனியன்களை சுட்டெரியம்மா' கண்க ளில் நீர் வழிந்தோட 'யாதுமாகி நிறைந்தாயே" பாடினார். பரவசமானார். ால்களை நீட்டி மடித்து, சப்பாணி போட்டு மூலை பில் போய் உட்கார்ந்தார். நெற்றி நிறைய வெள்ளை வெளிரென்ற விபூதிப் பூச்சு சின்ன வயதில் மனப்பா டம் செய்த எல்லாப் பதிகங்களையும் வாய்விட்டுப் பாடினார் நிறையவே வேண்டுதல் கோரிக்கைக ாய் அம்மனிடம் கொடுத்தார் வாதவூரரும் வந்து போனார். இமைப் பொழுதும் என் நெஞ்சில் பாடி எார் கண்களை மூடி நிறைய நேரம் தியானத்தில் ஆழ்ந்தவர் போலிருந்தார். போடியாரைப் பார்த்து பானம் சிரித்தது.பாவம் மனிசன், வெளியே வறுமை,
பாடியாரின் உள்ளக்கிடக்கையில் பாறாங்கற்களை ன்றுக்கு மேல் ஒன்றாய் உருட்டி விட்ட அவஸ்தை லி எல்லாம் இந்த புள்ளகுட்டியளைப் பற்றியது |ன், பாவம் இந்த பொடிப்புள்ளயைஸ் இந்த அரு ந்த வயசில தங்களைப் பற்றி எந்தக் கவலையுமில் மல் எப்பிடியெப்பிடி அழிந்து கொண்டு போகுது இரவும் பகலும் இங்கு ஒன்றுதான் சுதந்திரமாய் னிதர்கள் நடமாடி எத்தனை ஆண்டுகள் ஊரடங் சட்டம், ரவுண்ட்அப் எந்த நேரத்தில் வலியாய் ந்து முட்டிமோதி மனித உயிர்களை கவ்விச் செல் மென்று சொல்லமுடியாது. ந்த ஊரும் உலகமும் தலைகீழாய்ப் புரண்டு படுற ட்டையெல்லாம் வெறும் குருட்டுத்தனமாய் ர்த்துக் கொண்டு வாழ போடியாருக்கு அறவே க்கயில்ல. போடியார் வாழ்க்கையின் எல்லாப் வங்களையும் பந்திபந்தியாய் பக்கம் பக்கமாய் னுபவித்தவர் சொத்து சுகங்களா? நிலபுலன் ா? மாடுகன்றுகளா? எல்லாமிருந்தும் அவருக் னோ இதெல்லாம் புடிக்காது. இந்தக் காலத்தில |ள குட்டியள் இருந்தால் தான் சோலி சுரட்டு கெம் எல்லாப் பக்கங்களுக்கும் பதில் சொல்லத் ரிந்திருக்க வேணும். போடியாருக்கு அந்தப் பிரச் ன கூட இல்லை. ாடியார் இயல்பாகவே கொஞ்சம் வித்தியாச ன மனிதர். இந்த உலகத்தின் மேல், இந்த ஊரின் ல், அதையும் மீறி இந்த மனிதர்களின் மேல் பருக்கொரு தனிப் பிரியம் அலாதி. இந்தக் ஞ்சக் காலமாக இந்த ஊர் படுற அவஸ்தை ரம் வேதனை எல்லாத் தாய்மார்களும் அவர்க கருவறைகளில் நெருப்புத் துண்டங்களைக் ட்டிக் கொண்டு வாழ்கின்ற துயரம் வேறு யாருக் நான் புரியப் போகிறது. மையின் கருவறைகளெல்லாம் தோண்டிப் தக்கப்பட்ட ஒரு கொடுமையால் தனித்துக் கிடக் இந்த ஊர் முன்பென்றால் இந்தக் கோவிலடி டிெ செந்தழிப்பாய்க் கிடக்கும். கிழடுகட்டைக பொடியள் பொட்டையஞமாய் நிறைந்து, மரத்து வேர்களில் தலைசாய்த்து காற்று வாங் சுகம் ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடும் பொடி பொடிச்சிகளின் சத்தம் காதைக் குடையும், iளிக்கிழமைகளில் பொங்கல் பானைகள் நிரம் தாமரையிலை பிடுங்கி பொங்கல் சாப்பிடும் திப் பிரியம், வருஷத்துக்கொருக்கால் வைகா சடங்கு ஊரே ஒட்டுமொத்தமாய் கூடிக் வி நிறைக்கும்.
க் கோவிலடிப் பக்கம் இப்ப யாருமே வாற ல, ஒரு சூனியப் பிரதேசம் போல், கோவி எதிரே நீண்டு செல்லும் மண்முனைப் பாலத்து போக்குவரத்துக்காய் யாருமே பாவிப்பது லை. போடியார்தான் ரெண்டொருநாள்கோவி பக்கம் தலை காட்டுவார். போடியாரும் இல் ட்டால் அம்மன் கோவில் தனிமைதான் திடீர் ரன நடக்கும் ரவுண்ட் அப்பில் சில நேரம்
கோவிலுக்கு பின் வெளியிலும் கூடிக் கலைந்து குள றிக் கூத்தாடும் ஊர் மற்றும்படி யாருமே கோவில டிப் பக்கம் தலைகாட்டுவதில்லை. கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்த போடியார் கால்களால் சருகுகளைக் கிளறி ஆலின் அடி மரத்து டன் சாய்ந்து கொண்டார். மேலே வானம் மறைத்து கிளைகள் வளைந்து நெளிந்து உயர்ந்து இலைகள் செறிந்து அடர்த்தியாய்க் கிடந்தது. கீழே அரிநிழல் இலைகளைத் துளைத்து பூமியில் விழுந்தன. காற்று குபுகுபுவென வீசியது கொஞ்ச நேரம் இப்பிடியே கண்ணை மூடிக் கொண்டால் எப்பிடியிருக்கும். வீட்டில பொன்னம்மா ஊர் நடுங்க கத்திக் கிழிப் பாளே இவ்வளவு நேரமா இந்த மனிசன் எங்க துலஞ்சி போயிற்றோ என்று போடியாருக்கு இப்ப முகத்தில துளி கூட சந்தோசமில்ல. இந்தக் கொஞ்சக் காலமாக இந்த ஊரை உறுத்தும் அச்சம் நிறைந்த வாழ்கையைப் பற்றி, சிதைந்து போய்க்கொண்டிருக் கும் மனித வாழ்வியலின் கொடூரங்களைப் பற்றி, வாய்கிழித்து அலறும் துவக்குகளின் குரூரங்கள் பற்றி நிறையவே துயரப்பட்டார். முன்பென்றால் வருஷத்துக்கொருக்காய் மார்கழி யில் வெள்ள நிவாரணம் பதிய வரும் உஆர்.ஓவின் ஜீப்பும், எப்பாவது தேர்தல் காலங்களில் வரும் ஒன் றிரண்டு கார்களையும் தவிர இந்த ஊரில் மாட்டு வண்டிலும், கரியல் பூட்டிய சைக்கிளும் ரக்ரரும் தான். ஆனால் இப்ப நிலைமை முற்றிலும் வித்தியா சம், எந்த நேரமும் சொல்லிக் கொள்லாமல் RETICIbé, குள் நுளையும் கொள்ளிவாய்ப் பிசாசுகளாய் ஜீப்புக ளும், ட்ரக்குகளும் அலறிப் புடைத்துக் கொண்டு வரும், கிறவலும் களியும் கிண்டி, புழுதி மண்டலம் புயலாய்க் கிளம்பும் மேலே இரைச்சல் போட்டுக் கொண்டு விமானங்கள் ஓடி மற்ையும் அச்சத்தால் நெல்மணிகளும் நிலத்தில் சாயும் போடியார் தன்னை மறந்து மரத்துடன் ஒன்றிப் போனவராய் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். மேலே காற்றில் இலைகள் அசைந்தன நாகங்கள் எச்சம் துப்பின. குருவிகள் கீச்சிட்டன. அணில்கள் கிளைக்குக் கிளை தாவி ஒன்றையொன்று கட்டிப் பிடித்தன. தூரத்தே மேகங்கள் ஓடி ஒளிந்தன. இயற்கை எவ்வளவு அழகாய் செதுக்கப்பட்டிருக்கி றது. ஐந்தறிவு படைத்தவைகள் தங்கள் தங்களது வாழ்க்கையை எவ்வளவு அழகாய் செப்பனிட்டு ஒழுங்குபடுத்தியுள்ளன. இந்த ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டும் இந்த உலகமெல்லாம் எவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்து கொள்கிறார்கள் தங்க ளைத் தாங்களே அழித்து சிதைத்து இந்த உலகின் ஆன்மாவைக் காயப்படுத்தி ரணகளமாக்கிக்கொண் டிருக்கிறார்கள் தூரத்தே காய்ந்து கருகி வெறுமையாய்க் கிடக்கும் வயல் வெளிகள் மழைக்காலங்களில் நிரம்பி வழிந் தோடும் வாய்க்கால்கள் எதிர்த் திசையில் வெற்றி லையின் நடுநாராய் பிரிந்து செல்லும் றோட் இரு பக்கமும் வயல் வெளிகள் நெரிக்க ஆள் அரவ மின்றி தனித்து நீண்டு சென்றது. உச்சி வெயில் அகோரம் தணிந்து மெல்ல மெல்ல மேற்கே நகர்ந் தது போடியார் இன்னமும் கண்ணயர்ந்து தன்நிலை மறந்து மரத்துடன் ஒன்றிப் போனவராய் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென காகங்கள் செட்டையடித்துப் பறந்தன. மேலேமேலே இன்னும் மேலே சிறகுகளை வலித்து எழுந்தன. அணில்கள் கிளைக்கு கிளை தாவின. குருவிகள் கீச்சிட்டுக் கொண்டு எங்கோ ஒடித்தப் பின போடியார் திடுக்கிட்டு கண் விழித்தார் ஏதும் பேய் பிசாசு பிடித்து ஆட்டுற கனவோ வானமும் திடுக்கிட்டு விழித்தது. பூமி அச்சத்தால் ஒரு கணம் அதிர்ந்து குலுங்கியது. கோரமாய்ப் புயல் வீசியது. ஜீப்புகளும் ட்ரக்குக ளும் ஒன்றன்பின் ஒன்றாய் ஊருக்குள் நுழைந்தன. கிறவல் மண்டி புழுதி கிளம்பியது. துவக்குகள் ஒன் றுக்கொன்று பதில் சொல்லி வெடித்துச் சிதறி குருதி குடித்தன. மனிதம் உரத்து ஓலமிட்டபடி. ஏதோ பித்துப் பிடித்தவர் மாதிரி போடியார் ஓடி னார் அவிழ்ந்த வேட்டியை ஒரு கையில் Siq żg5 Luq கோவணத்துடன் தொந்தி குலுங்கி, மனம் பதைப தைக்க ஊருக்குள் ஓடினார். சூரியக் கதிரின் வீச்சைப் போல் எல்லாம் ஒரு கணப் பொழுதில் முடிந்து விட்டது. சந்தி திரும்பி அந்தப் பூவரசுக்கு கீழே போடியார் மல்லாந்து சரிந்தார் ஒரு வளைகுடா முடிந்து இன்னுமோர் யுத்தத்துக்காய் ஊர் அடங்கி விட்டது
கெளதமரைப் போல் வானம் கண்மூடி கவலையில் லாமல் கிடந்தது. சூரியன் தொலைந்து எங்கும் இருள் மூடி விட்டது.குருதியால் நனைந்து போடி யார் மல்லாந்து கிடந்தார். அருகே பொன்னம்மாக் கிழவி ஒரு குழந்தையைப் போல் விம்மி விம்மியழு தாள் பொன்னையாக் கிழவரும் இன்னும் நாலைந்து கிழடுகட்டைகளும் பொண்டுகளும் குழந்தை குட்டிகளுமாய் ஊரே கூடிவிட்டது. வாயில் விரல் வைத்து எல்லோரும் ஓவென்று «ՑI(Ա) தார்கள் குப்பி விளக்குகளின் ஒளியில் சந்திப் பூவரசு பூவும் கன்னியுமாய் காற்றில் தலையசைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தது.

Page 10
சரிநிகள்
சிமீபத்தில் பெண் விரோதக் கருத்து களால் நிறைந்த ஒரு தமிழ் நாவ லொன்றை வாசிக்க நேர்ந்தது. இத னைப் பிரபலமான இலங்கைத் தமிழ் நாவலாசிரியர் செங்கை ஆழியான் எழுதியுள்ளார். குவேனி என்னும் இந்த நாவல் 1991ஆம் ஆண்டு தமிழ்த் தாய் பதிப்பகத்தால் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. குவேனியைப் படித்து முடித்த போது, பெண்களை மாயப் பிசாசங்கள் எனவும், வஞ்சகப் பேய்கள் எனவும் வர்ணிக்கும் பட்டி னத்தார் பாடல்களைப் படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. குவேனி நாவலை மகாவம்சத்தில் இடம் பெறும் குவேனி-விஜயன் ஐதி கத்தை அடிப்படையாக வைத்து செங்கை ஆழியான் எழுதியுள்ளார். ஆனால் தனது சமூக அரசியல் கருத்து நிலையின் அடிப்படையில் இந்த ஐதீ கத்தை அவர் வியாக்கியானம் செய் துள்ளார்.
விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் ஆதித் திராவிட இனத்தைச் சேர்ந்த இயக்கர், நாகர் என்ற இரு குழுவினர் வாழ்ந்தனர். விஜயன் தலைமையில் இலங்கைக்கு வந்த ஆரியர்களுக்குத் தம்மத்தியில் இடம் கொடுத்தன் மூலம் தென்பகுதி இயக்கர்கள் தமது இனத்தூய்மையை இழந்தனர். ஆரியரின் மேலாட்சிக்கு வழி வகுத்தனர் என்பது செங்கை ஆழி யானின் கருத்தாகும். இவ்வாறு அவர் கள் தமது 'இனத்தூய்மையை இழந்த மைக்கு குவேனி விஜயன் மீது கொண்ட ஆசையே முழுமுதற் காரண |மாக இருந்தது -அதாவது முதல் பாவத்தை முதற் குற்றத்தைப் புரிந்த வள் பெண்றே என்று அவர் அறுதியிட் டுக் கூறிவிடுகிறார்.
'இன்றைய அவலநிலைகளுக்கு நமது
முன்னோர்கள் விட்ட தவறுகள் எவ் வாறு காரணமாயின என்பதை விபரிக் குமுகமாகவே இந் நாவலை எழுதியுள் ளதாக முன்னுரையில் தெரிவிக்கும் செங்கை ஆழியான் இத் தவறுகள் யாவற்றையும் ஒரு பெண்ணின் தவறுக
1-15 நவம்பர்
செங்கை ஆழிபாவின் கு
1993
ளாகக் காட்ட முற்படுவதே அவரை ஒரு பெண் எதிர்ப்பாளராக நாம் எண் ணத் தூண்டுகிறது. தாய் வழிச் சமூக அமைப்பைக் கொண்ட இயக்கர்கள் குழுவுக்கு குவேனி பெருந்தாயாக பெண் தலை வியாக இயங்கினாள் எனவும் தனது சுயநலம், காமம் ஆகியவற்றின் காரண மாக ஆரியர்கள் உள்நுழையவும், நிலைபெறவும் காரண்மானார்கள் என வும் அவர் கூறுகிறார் குவேனி என்ற பாத்திரம் உருவாக்கப் பட்டிருக்கும் முறை குவேனியின் எதிர்மறைப் பாத்திரங்களான தாரதத் தன், சலதி என்போர் விபரிக்கப்படும் விதம் ஆசிரியரது உரை ஆகியவை மிகத் தெளிவாக வென்புத்தி பின்புத் தி என்ற பழமைவாதக் கருத்தையே வற்புறுத்துகின்றன. இது மாத்திரமன்றி பெண்களின் தலைமை பற்றிய சந்தே கம், மாற்றத்தையும் புதுமையையும் விரும்பும் பெண் அழிவையே தேடுகி றாள் போன்ற கருத்துகளும் இந் [Ꮟ ITᎧ ! லில் விரவிக் கிடக்கின்றன.
நாவலில் கதைத் தொடக்கத்திலி
Gll 16öT66ir
சிரிநிகர் இதழ் 28 இல் இலங்கை ஓவியர் ஜோர்க் கீற்றின் மறைவை யொட்டிய செய்தி பிரசுரிக்கப்பட்டி ருந்தது கீற்றின் ஓவியப்படைப்புக் களில் தனிச்சிறப்புக்கள் பல உண்டு எனவும் அதிலும் பெண்ணின் சித் திரிப்பு தனிச்சுவை படைப்பன வாக உள்ளது எனவும் அக்கு றிப்பை எழுதியவர் குறிப்பிட்டிருந் தார் எனக்கு ஓவியம் பற்றி பெரி தாக ஒன்றும் தெரியாது ஆனால் பல ஓவியர்களின் பெண்ணின் சித் திரிப்பை அவதானித்துள்ளேன். பெண்ணின் சித்திரிப்பு எனும் போது வீரம் தாய்மை போராட் டம் அடக்குமுறை என பல அம் சங்கள் இருக்கும் போது எல்லா ஓவியர்களுமே பெண்ணை வெறும் நுகர்பண்டமாக கருதி
ஜோர்ஜ் கீற்றின் பார்வையிலு
A
நுகர் பண்டங்களா?
அவர்களின் மார்பகத்தையுல் இன் ணும் கவர்ச்சியான பகுதிகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தும் வரைவது ஏன் என்பது விளங்கா மலே உள்ளது இல் ஓவியங்களுக் கும் ஆணாதிக்க சமுதாயத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் உள்ளது பெண் விடுதலையில் அக்கறை உள்ளவர்கள் இந்த ஒலி பங்கள் பற்றி சரியான பார்வை யினை பெற்றுக் கொள்வது அவசி யமாகும். எனவே இல் ஓவியங் கள் பற்றிபெண்விடுதலையில் அக் கறையுடையவர்களின் கருத்துக் களை அறிய ஆவலாக உள்ளேன். எனவே இம்மடலை உங்கள் பத்தி ரிகையில் பிரசுரிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
...and
ருந்தே குவேனி வி குழுவில் எந்த ஆ ஒரு பெண்ணாக அவளை விரும்பு வைச் சேர்ந்த இள்ைளுனைப் பா வருமாறு கூறுகிற '.ஏனோ எனக் வில்லை. இந்தக் இளைஞனையும்
விஜயனும் அவ கரையிறங்கிய டே னது சிவந்த நிற கவரப்படுகிறாள். GOOTLDITs SIGLIGT3 . வான தாரதத்தன் போதும் விஜயன்
இடம் தருகிறாள். னது கூட்டத்தாரை பதற்கு குவேனி அரசகுருவான தா னப்படவில்லை சிந்திக்கிறான்.
வியத்தில்
ம் பெறுகின்ற மைப்பின் வளை சமநிலைப்படுத் தாலோ என்னே பெண் நிர்வான றுவிடுகிறது. பெரும்பான்மை களாய் இருப்ப உணர்வுச் சித்தி உடலமைப்புக்க ளில் கொண்டுெ பாக நடைபெ கூட ஆண்நி னைத்தளத்தில் படைத்துள்ளார்
piTué(nayaki)GT GAOTOUT தொடர் னேயே கீற்றின் முதன்மை பெ றது. இடைவரை SLu Lumtii GOGA Ju GEuroGraflu 'IL QLIGisTa கவர்ச்சி இலங் ஓவியங்களை நி ᎧufᎢᏰ5ᎶᎸᎶᎢᎶᎢ60Ꭲ .
தைய நவீன வின் பாணியின் இவ் ஓவியங்க முடிகின்றது. டெ இவ் ஓவியத் ெ உணர்வுடன் தெ டிருப்பது இரசி கவே அமைந்து
இதன் பின் கீற்றி மத தத்துவங்க இராத கிருஷ்ண யங்களில் பிரதா வது கவனிக்கத் யங்கள் காதல்
வாக அமைந்தி ணின் சித்திரி பெறத் தொடங் பிற்பட்ட காலங் பங்களில் பெண் இரசிப்பிற்காக
யப்பட்டது பே தருவதாகவே
அவற்றினுாடே
D சொல்லப்பட்டி
 
 
 
 

1 O
国
三丁
rose Sesii gaele, LTL's Tith
த்தியாசமான, தனது ணையும் விரும்பாத காட்டப்படுகிறாள். கின்ற, அவளது குழு ாரதத்தன் என்னும் ர்த்துக் குவேனி பின் IGT.
கு உன்னைப் பிடிக்க கூட்டத்திலுள்ள எந்த பிடிக்கவில்லை"
-Lud, 9 னது கூட்டத்தினரும் ாது, குவேனி விஜய தொலும் அழகாலும் இச்சபலத்தின் கார கூட்டத்தின் அரசகுரு மறுப்புத் தெரிவித்த கூட்டத்தவருக்கு
விஜயனையும் அவ யும் தங்க அனுமதிப் கூறும் காரணங்கள் ரதத்தனுக்கு சரியெ by Guy பின்வருமாறு
கோடுகள் பிரதா
|ன. பெண் உடல் வுகள் ஒவியத்தை தி மெருகூட்டுவ வா ஒவியங்களில் ம் பிரதானம் பெற் கூடவே, உலகில்
ஓவியர்கள் ஆண் தால், பெண்ணை ரிப்புக்காக அன்றி ாகவே ஒவியங்க பரப்படுவது இயல்
றுகின்றது. கீற்றும்
லைப்பட்ட இரச ன்ெறே ஒவியங்கள்
ன்ற தலைப்பி
ஓவியங்களுட பெண் சித்திரிப்பு த் தொடங்குகின் வரையப்பட்ட பக் |டனான கறுத்த ளில் காணப்படும் கையின் சிகிரிய னைவுபடுத்துவன மேலும், மேற்கத் 6Gluusi GlösessmrGESIT தாக்கத்தினையும் ரில் அவதானிக்க ண்ணின் தோற்றம் ாடரின் அழகியல் ாட்டுக் காட்டப்பட் கத்தக்க அம்சமா iளது.
ன் ஈடுபாடு இந்து ரில் சென்றதுடன் ன் இவரது ஓவி ன கருப்பொருளா நக்கது. இவ் ஓவி வை கொண்டன நந்ததுடன் பெண் பும் பிரதானம் கின்றது. களில் கீற்றின் ஓவி கள் வெறும் உடல் மாத்திரமே வரை ன்ற தொனியைத் அமைந்துள்ளது. பல கருத்துக்கள் ந்தாலும் அவை
'.ஓரினத்தைச் சேர்ந்தவர்களை தண் டிப்பதற்காக எங்கிருந்தோ வந்த ஆரி யரின் துணையை நாடுவதா? இது எவ் வளவு ஆபத்தானது. அதனை உண ரும் நிலையில் குவேனி இப்போது இல்லை. சிங்ஹல விஜயன் காதல் போதையில் அவள் சிக்கிவிட்டாள். அவன் அணைப்பின் சுகத்தை அவள் இழக்கத் தயாரில்லை" தாரதத்தனின் சிந்தனையோட்டத்தை மேற்கண்ட வாறு விபரித்து விட்டு செங்கை ஆழி யான் ஆசிரியரது குரலுடு இக் கருத்தை மேலும் உறுதி செய்கிறார். 'உண்மையும் அதுதான். விஜயனின் காதல் போதையில் குவேனி சிக்கிவிட் டாள்" குவேனி பின்வருமாறு கூறுகி DIT GMT. 'ஆரிய குமாரா எனக்குநீ வேண்டும். அதற்காக என் அரசையே உனக்குச் சமர்ப்பிப்பேன். என் கூடத்தார் அனை வரும் உனக்குரியவர்கள்' இவ்வாறு குவேனி செய்த தவறு என்று செங்கை ஆழியான் கூறுவதின் விளைவு பற்றி தாரதத்தன் முன்கூட்
பெரும்பாலும் பெண உடலமைப் பையே கருத்திற் கொள்ள வைத்த ஓவியங்கள். இது ஓர் ஆண் நிலைப்பட்ட இரசனை என்ற அம் சத்தையே எடுத்துக்காட்டுகிறது என்பதில் இரண்டு கருத்தில்லை.
கலைகளிலும் இலக்கியங்களிலும் பெண்மையை அல்லது பெண்ணி லையைச் சித்திரிப்பது மற்றும்
ஜோர்ஜ் கீற்றின்
பெண் சித்தரிப்பு
டியே கூறிவிடுகிறான். 'இப்பெருந் தாய் இன்று செய்த இத்தவற்றால் நமது இனம் காலம்காலமாக அழியப் போகி றது'. இவ்வாறு பல உதாரணங்களைக் எனது கருத்தை வற்புறுத்துவதற்காக எடுத்துக்காட்ட முடியும் சுருக்கமாகச் சொன்ன்ால் பெண் உணர்ச்சிக்கு அடிமையானவள், புத்தி யற்றவள். தனது பாலியல்பைக் கட்டுப் படுத்த முடியாதவள். அவள் தண்ட ணைக்குரியவள் என்ற அடிப்படைக் கருத்தே செங்கை ஆழியானின் கருத்து நிலையாகக் காணப்படுகிறது. குவேனி கொல்லப்படும் விதமும் இதனை உறுதி செய்கிறது. அன்னிய ஆடவனுடன் தொடர்பு கொள்ளும் பெண் கல்லெ றிந்து கொல்லப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கி விடுகிறார். மகா வம்சத்தின்படி குவேனியை அடிக்கும் போது அவள் இறக்கிறாள். செங்கை ஆழியான் அதனை மாற்றி கல்லெறி தல் ஆக்குகிறார். இத்தகைய பெண் விரோதக்கருத்துகள் மாத்திரமன்றி இன்று காலாவதியாகிப் போன ஆரியர்-திராவிடர் இனங்கள் போன்ற கருத்தின் அடிப்படையிலும் நாவல் அமைந்துள்ளது. சுருங்கக் கூறினால் பெண்களைப் பற் றிய பழமைவாதப் பிற்போக்குக் கருத் துகளையும் நவீன வரலாற்றாய்வில், எத்தகைய விஞ்ஞானபூர்வமான ஆதா ரமும் அற்றது என நிராகரிக்கப்பட்ட இனத் தூய்மை இன உணர்வுக் கருத்து களையும் இந் நாவல் எடுத்துக் கூறுகி |D51. இலங்கையின் இனத்துவ முரண்பாட்டு நெருக்கடிக் காலகட்டத்துப் பின்னணி யில் இந்நூலைப் படிக்கும்போது இலக் கியம் எவ்வாறு இனத்துவம் தொடர் பான கருத்துகளை உருவாக்கம் செய்ய முடியும் என்பது புலனாகிறது. வரலாறு பற்றிய பழமைவாதக் கருத்துகளை யும், பெண் பற்றிய பிற்போக்குக் கருத் துகளையும் கூறும் இந்நூல் சில தமிழ் Sudissiser Tao புகழப்பட்டதும், சிறந்த நாவல் எனப் பரிசு பெற்றதும் இலக்கிய உலகில் காணப்படும் தத்துவ வறுமையையும், ஆண் முதன்மை மனோபாவத்தையுமே வெளிப்படுத்து கிறது.
ஓவியங்களில்
பெண்நிலை உணர்வுகளை ஆண் கலைஞர்களால் எவ்வளவு தூரம் வெற்றிகரமாகச் சித்திரிக்க முடி யும்? ஆகிய கேள்விகள் இன்று நவீன பெண்ணிலைவாதச் சிந்த னையாளர்களிடையேயும் கலை ஞர்களிடையேயும் இடையறாது விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினை என்பதையும் இங்கு நினைவூட்டு
வது பொருத்தமாகும் 학

Page 11
சரிநிகள் 1-15 நவம்பர் 1993
காட்டுக் கந்தோருக்கு பயம
உங்கள் 31வது சரிநிகர் படித்ததும் இங் குள்ள நிறையப் பேருக்கு சரியான சந் தோஷம் மட்டக்களப்பில் புதையுண்டு
போயிருந்த எத்தனையோ விடயங்
களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தி ருந்தீர்கள். யாருமே இதுவரை உண் மைகளை இப்படி எழுதியதில்லை. சரிநிகளின் 32வது இதழில் கருணாகரம் எம்.பியின் அறிக்கையைப் படித்ததும் அவரது அறிக்கை எவ்வளவு சுத்தப் பொய் என்றும் இதை எவ்வாறு மட்டக் களப்பு மக்கள் ஜீரணிப்பார்கள் என் பதே எமது கேள்வியானது தன்னு டைய இனத்தையே மாசுபடுத்துகின்ற இவர்களெல்லாம் எப்படி மனிதர்க ளாக இருக்க முடியும் என்கிற கேள்வி யும் எழுந்தது. உங்கள் கட்டுரையில் வந்த அனைத்து
விடயங்களும் உண்மையிலும் e GT60)ld. துரைக்குட்டிரெலோ உறுப்பினர் தான்.
இது இங்குள்ள எல்லோருக்கும் தெரி யும் கருணாகரமும் ரெலோவும் மட்டு மல்ல எல்லா இயக்கங்களும் செய் கின்ற ஒரு திருக்கிலாஸ் வேலைதான் இது செய்தது எல்லாம் செய்து போட்டு இவர் எமது உறுப்பினரல்ல; வெளியேற்றப்பட்டவர் இல்லையேல் எம்மால் தேடப்பட்டு வருபவர் என் பார்கள் அதைத்தான் கருணாகரமும் செய்திருக்கிறார். எமது ஊரைப் பொறுத்தவரையில் கூட இதுவரை ஆமியிலிருந்து அதிரடிப்படை வரை எல்லா வகையான படைகளுடனும் சேர்ந்து இருப்பவர்கள் ரெலோக்காரர் மட்டுமே. எமது ஊருக்குள் மட்டும் இதுவரை (2வது சண்டைக்குப் பிறகு) 350க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள் புலிகள், முஸ்லிம் ஊர்கா வல் படை, ரெலோ, ஆமி கட்டதால் இதில் 300க்கு மேற்பட்டோர் ரெலோ ஆமி சுட்டதால் மட்டுமே செத்தவர் கள் (இது பற்றிய முழுத் தகவலும் நீங்கள் வந்தால் நிச்சயம் தருவோம் வீடு வீடாக கூட்டிப் போய்க் காட்ட லாம்) ஒரு குடும்பத்தில் (அவர்கள் புலி ஆதரவாளர்களாய் இருந்தவர் scit) si L'ULGleoufL GALIGNOT, ANGGOTEST, தகப்பன் என மூவரையும் ஒரு மாத இடைவெளிக்குள் LLGliese. னெலோ உறுப்பினர் 'கிழவி ரவி' என் பவர் மண்முனையில் ஆமியுடன் ஜீப் பில் சென்ற போது சக்கை வெடித்துக் கொல்லப்பட்டதற்காக ஆரையம்பதி ஆமி காம்பைச் சுற்றியிருந்த 41இளை ஞர்கள் ஒரே இரவில் ஆரையம்பதி மெயின் ரோட்டில் ஆமி காம்புக்கு பக்
முஸ்லிம்களின்.
லீம் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு மீண் டும் உருவாகியுள்ளது எவ்வாறாயி னும், இன்றைய முஸ்லிம் சமுதாயம்
முன்னை விட அதிகம் விழிப்புணர்வு 1டையது. பிற்போக்குவாதிகளையும் சந் தர்ப்பவாதிகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் சக்திகள் முஸ்லிம் இளை ஞாகள மத்தியில் வலுப்பெற்று வரு கின்றன. தமது மதத்தையும் வழிபாட் டுச் சுதந்திரத்தையும் தமது தனித்துவத் தையும் உயர்வாகக் கருதும் முஸ்லிம் களை மதத்தின் பேரால் ஏமாற்றமுனை யும் அரசியல்வாதிகளையும் சுரண்டல்
en is en en los sens no Canol தெரிய ஆரம்பிக்கிறது இல்லாறு தந்திரத்திற்கு முற்பட்டரை ölü ü önü is nöi ജൂൺ. (ഖ னில்போயின் அரசியல் தி த்தில் மாற்றங்களும் வாக்கிகளும் ஏற்பட்ட தற்கேற் பேரின மேலாதிக்கத்திலும் வளர்ச்சிகளும் மாற்றங்களும் ற் பட்டு வந்துள்ளதை அவதானிக்க மு.
aos 6 es sonur escenso non non
அரசியல் 飙》Q。、。 லாறு பிரதிபலிக்கின்றது இல னையில் அரசியல் திடத்தின் பாத்தி ாம் எல்லாறு ள்ளது என்கிற விடயங் கலை எல்லாம் வரலாற்றுரீதியாக ஆய் இக்கு த்ெதுவது இக் கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்
ടില് rasmi
இலங்கையின்.
உருவாக்கத்துடன்
கத்திலுள்ள சவக்காலையில் ரயர் போட்டு உயிருடன் எரிக்கப்பட்டார் கள் இவர்கள் அனைவரும் புலிக எல்ல. ஊரிலிருந்த அப்பாவிகளே. இதையும் ரெலோ இயக்க ராம், ராபட், அச்சுதன் வெள்ளை, அன்வர் ஆகி யோர் ஆமியுடன் சேர்ந்து செய்தார் கள். இது நடக்கும் போது கருணாகரம் மட்டக்களப்பில் தான் நின்றார். இப் போதும் ஆரையம்பதி அதிரடிப்படை முகாமில் கனேஸ், அச்சுதன் அன்வர் உட்பட பலர் இருக்கிறார்கள். இதில் அன்வர் என்பவர் அதிரடிப்படையு டன் வீடுகளுக்குச் சென்று இளைஞர்க ளையும் யுவதிகளையும் பிடித்து வரு வார். கணேஸ், அச்சுதன் இருவரும் பேரம் பேசி வருவார்கள். பின்னர் காசை வாங்கிவிட்டு விட்டுவிடுவார் கள் இது இன்று எங்கள் ஊரில் நடக் கின்ற ஒன்று தங்கள் இயக்கம் கொள் ளையடித்தது என்று நிரூபித்தால் மன் னிப்புக் கேட்கத் தயார் என்கிறார் கரு னாகரம் எம்பி ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆரையம்பதி சவக்காலை வீதி யிலுள்ள ஒருவரின் கடைக்கு பட்டப்பு கலில் சென்ற ரெலோக்காரர் (அன்வர், அச்சுதன் கனேஸ்) ஒரு லட்சம் பெறு மதியான சாமான்களை மக்கள் பார்த்தி ருக்கத் தூக்கி வந்தார்கள் இப்பொருட் கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ரெலோ இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக் கப்பட்டது. (இக் கடைக்காரர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் புலிக ளால் படுவான்கரைக்கு அழைக்கப்பட் டபோது 25,000 கப்பம் கொடுத்தார் என்பதற்காகச் செய்ததாக ரெலோக்கா ரர் ஊருக்குள் சொன்னார்கள் (இச் செய்தி வீரகேசரியிலும் வந்தது. ஆரை பம்பதியில் பட்டப்பகலில் கடைய டைத்து இனந்தெரியாதோரால் அபக ரிப்பு என) இதைப் போல் நூற்றுக்க னக்கில் இன்றும் இதைத்தான் செய் கிறார்கள் காட்டுக் கந்தோர் பற்றி கருணாகரம் எம்பி குறிப்பிட்டது முழுக்க முழுக்கப் பொய் காட்டுக் கந்தோருக்குப் போன வர்கள் திரும்பி வருவது மிகவும் அரிது கண்கள் தோண்டியெடுக்கப் பட்டு அனுப்பப்படும் இடமாகவும் முன்பு இதுதான் இருந்தது. குழந்தைப் பிள்ளைகள் கூடக் காட்டுக் கந்தோர் என்றால் கட்சிப் என்றிருக்கும். இது பற்றித் தனது அலுவலகத்தில் முறைப்பாடுகள் எதுவும் இதுவரை வர வில்லை என்கிறார். இவரது அலுவல கத்தில் இவரே இருப்பதில்லை. இவரது உறுப்பினர்கள்தான் இருப்பார்கள் அந்தப் பக்கம் போவதற்கே பயம்
Y L 0M L MLLL 0 0 cc S MMTL LLLLLL ளங்கான வல்லவர்கள் முஸ்லீம்களது அடிப்படை உரிமைகளையும் தனிந்து வத்தையும் சுயநிர்ணயத்தையும் தமிழ்த் தலைமைகள் மதித்து நடப்ப தன் மூலமே முஸ்லீம்கள் மத்தியில் உள்ள நல்ல சக்திகளை வளர்த்து இனலு டுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது ஆதரவைப் பெற முடியும் அதேவேளை மத அடிப்படையிற் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருத இலங்கையின் வேறுபட்ட முஸ்லிம் மக் களும் விரும்பினால் அக் கருத்து மதிக்
LSz S S S S S S S S S S S S S S
தியாக உருமாறி வந்த வரலாறு என் is on soos bonismen dau araon no o dólar baló una விளங்கிய நாடு கிங்கள மக்களுக்குமம் டுமே யாதென மாறியதன் வரலாறா
கும் சிறுபான்மை இனமக்களை நாடற்
蠱 பெரும்பான்மையினர் ஆதிக்கம் கெய் a Bloooooo no consering sin awan pro
ஒரு நாடு என்று இருந்த அன்றைய இலங்கை இரண்டு தேகங்களை ஒரு ஒடுக்கும் தேசத்தையும் ஒரு ஒடுக்கல் இம் தேகத்தையும் கொண்ட நாடாக இன்று உருமாறி போய் உள்ளது இந் தக் கைங்கரியத்தை ஆற்றுவதில் இந் நாட்டில் மாறிமாறி வந்த அரசியல
* ஆகும் லாக் அணியினருக்கு வாய்ப் ாக யல்பட்டு வந்துஸ்லது என்
என்ன புலிக்குத் ததா என்று இவ ஊருக்குள் போன குப் போனது ஏன் பதில் சொல்ல இயக்கக்காரர்கை ரின் அட்டகாசம் முன்னரும்தான், ! இன்னமும் ரெலே டன் திரிகிறார்கள் யில் கருணாகரம் தம்பி மாமா என் ஆமியுடன் திரிகி கண்டால் கூட இல் இவர்களைக் கண் செட்டிப்பாளையத் இவர்கள் G பொலிஸில் முறை ஊரைச் சேர்ந்த ஒ வரும் நடுரோட்டி யால் அடித்துக்கெ னையும் கூட கரு தம்பி மாமா தான் செங்கலடிப்பக்கம் னும் ரெலோக்கார் அட்டகாசம். இவ ளுக்குப் பெண் கொடுக்கிறார்கள். மற்றையது கருண படி 31 பேரை சிபா சரிநிகரில் படித்துத் தெரியும் அவர் த பில் ஏற்பட்டு வ பார்த்து பொறுக் தான் இப்படிக் கு எழுதியுள்ளார். உ டுக் கொண்டிருக்கு களை எடுத்து விடு தங்கள் பிள்ளைக ரெலோவால் பிடித் மல் இருக்கவும் கரு ஊருக்குள் வரும்ே கழுத்து நிரம்புவது GTITs) atto. Gu கையை வெளிச்சத் கடிதத்தையும் சரிநி
ஜோ.ச. ஆரையம்பதி பிற்குறிப்பு: 2LIb,J89560)GTTULILD 895ITL அனுப்பி விடுவார் னால் கருணாகரம் தைப் பிரசுரித்தீர்கள் அப்படி எதுவும் ! தானே பிரசுரிக்க தயங்கக் கூடும்
கப்பட்டு, அதன் தேசிய இனப் பிர கான ஆலோசனை வேண்டும். முஸ்லீம் மக்களின் றிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட ே கள் நாட்டின் ச வாழ்ந்தாலும் அவ கைச் செறிவு வேறு குரிய ஒரு தொடர் தேசத்தை வரையறு ணமாக அவர்கள் இனத்தினர் மத்தியி நிர்ப்பந்தம் அவர் உரிமைகட்கும் வதி பட பிற அடிப்பை தடையாகக் கூடிய கினின்றும் அவர்க பட்டமை எடுத்து எனவே முஸ்லீம்கள் மென்ற அடிப்பை இருப்பை அவர்க கூடிய உத்தரவாதத் வுகட்காக முற்போ னின்று போராட ே
சலுகைகளைப் பெ பட்ட வசதிகளை தலைமை சோனகர் பேர்களில் பரந்துப ளது, குறிப்பாகத் விவசாயிகள், ஏ6 போன்ற பகுதியின் தொடர்ந்து அலட் தது. இன்றைய ே தலைதூக்கியுள்ள மத்தியிலும் வெறு டையில் மட்டுமே மைப்பிரச்சினையை யும் ஒடுக்கப்பட்ட
தை இக்கட்டுரைத் தொடர் ஆராயும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவல் எடுக்க வந் கள் பிடிப்பார்கள். ல் ரெலோ ஒப்பீசுக் என்று புலிகளுக்குப் வண்டும். ஏனைய விட ரெலோக்கா ான்.இங்கு அதிகம். |ப்பவும்தான். க்காரர்தான் ஆமிய களுவாஞ்சிக்குடி rம்.பியின் சொந்தத் பவர் தலைமையில் ார்கள் ஆமியைக் வளவு பயமில்லை. பால்தான் நடுக்கம். தில் ஒரு வீட்டில் காள்ளையடித்ததாக பாடு செய்த அதே வரும் மற்றுமொரு வைத்து உலக்கை ல்லப்பட்டனர். இத னாகரம் எம்.பியின் செய்தார்.
GaudioL" GELMI GITGI தலைமையில்தான் ர்கள் ஆமிக்காரர்க ளைப் பிடித்துக்
ாகரம் எம்.பி இப் ரிசு செய்துள்ளதாக தான் எங்களுக்குத் னக்கு மட்டக்களப் நம் செல்வாக்கைப் முடியாதவர்கள் ற்றம் சாட்டுவதாக ண்மைதான் பிடிபட் ம் தங்கள் பிள்ளை ம்படியும் இருக்கிற ள் புலிகள் என்று துக்கொடுக்கப்படா ணாகரம் எம்பிக்கு பாது மாலைகளால் உண்மைதான் கரு ன் பொய் அறிக் துக்குக் காட்ட இக் கரில் பிரசுரியுங்கள்
டுக் கந்தோருக்கு கள் என்ற பயத்தி எம்.பியின் கடிதத் எங்கள் கடிதம் இல்லை. உண்மை சிலநேரம் நீங்கள்
F
நீயுமா Let i 607
|- அடிப்படையிற்
சினையின் தீர்வுக்
ள் வரவேற்கப்பட
சுயநிர்ணயம் பற் மேலும் ஆழமாக பண்டும். முஸ்லீம் ல பகுதிகளிலும் களின் சனத்தொ டுகிறது. அவர்கட் சியான நிலப் பிர க இயலாமை கார ன்னொரு தேசிய வாழ வேண்டிய ாது தேசிய இன GL e sfGOLD e L' ட உரிமைகட்கும் அபாயத்தை வடக் வெளியேற்றப் காட்டியுள்ளது. ஒரு தேசிய இன யில் அவர்களது ள நிர்ணயிக்கக் தத் தரவல்ல தீர் குச் சக்திகள் முன் bTGub. லுக்கித் தம்தனிப் பருககும பழைய இஸ்லாம் என்ற ட முஸ்லீம் மக்க ாழிலாளர் கூலி விவசாயிகள் து நலன்களை பம் செய்து வந் ராட்ட சூழலில் புதிய சக்திகள் ன மத அடிப்ப nyoSissoslei e A ார்க்கும் தன்மை
தேசிய இனப்பி
- 2
லங்கையில் ரணமான த்திரிகைக் கதந்திரம் நிலவுகிறதென்றும் ஐம்பதுக்கு மேற் பத்திரிகைகளும் கஞ்சிகைகளும் வெளிவருகின்றன வென்றும் பத்திரிகையாளர்கள் பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு முறை பேசியிருந்தார்
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஏராளமாக வெளிவருகிற ஆபாசப்பத்திரிகை களையும் தமிழ்நாட்டிலிருந்து தானமாக இறக்குமதியாகிற (தாராள இறக்கு மதிக் கொள்கைக்குப் பிறகு) கிளாமர் வகையறா அரைநிர்வாணக் (முக்கால்
நிர்வாணங்களும் உண்டு) கஞ்சிகைகளை ஆமர்விதிக் சந்தியிலும் மருதானை
முடக்குக் கடைகளிலும் பார்க்கிறவர்களுக்கு பிரதமர் சொன்னதன் உண்மை அர்த்தம் ரியாமலிருக்கப் போவதில்லை. பிரதமர் சொன்ன த்திரிகை தந்திரத்தில் ஒரு முகம் அது இன்னொரு முகம் இது ஒப் றேகள் யாழ்தேவி ஆரம்பமானவுடன் படையினர் யாழ்ப்பாணத்திற்கே போய்க் கேந்து விட்டாற் போல பிரபல ஆங்கில சிங்களப் பத்திரிகைகள் எழுதித் தன்னி ைஇந்த முறை நல்லதை கொடுத்தோம் என்றெழுதி சிங்கள மக்கலை மகிழ்ச்சில் பிரவாகத்தில் ஆழ்த்தியது திலயின. பிரபாகரனும் காக்களும் குண்டடிய மன்றியை போல ஒடித்திரிகிறார் கள் என்று வெற்றி முழக்கமிட்டது இன்னொரு பத்திரிகை வீரமும் கத்தே போட்டு வெறுங்கையோடு படையினர் கிாலியிலிருந்து பின்வாங்கி ஆனையிறவுமுகாமுக்குள் முடங்கிக் கொண்டிருக்கையில் கிளாலி யில் இருநூறு மினி முகாம்கள் படையினரால் அமைக்கப்பட்டிருப்பதாக எழுதி யிருந்தது அக தரம் திரிகை ஒன்று
நூற்றுக்கணக்கான படையினரையும் நான்கு கலக SeeyeTL YZ0 0 0SrSqSq qy T AJTTr yy qe e eee eq qqeq0 yT MLeeC00ye Trr0S தலை தவினது தம்பிரான் பண்ணியத்தில் என்கிறால் போல ஆனையிறவுக் குத் திரும்பிய செய்தி வெளிவர ஆரம்பித்ததும் எல்லாப் பிரமைகளும் நெருங்கலாம்பித்தன.
இராணுவத்தால் ஏன் கைப்பற்ற முடியாமற் போனது என்ற கேள்வி எழுந்ததும்
அரசினர் இராணுவத்தினர் மீதும் இராணுவத்தினர் கடற்படையினர் தும் என்று குற்றச்சாட்டுக்களை மாறிமாறிச் சுமத்த ஆரம்பித்தனர் பேரினவாதிகளும் பேரினவாத கோட்பாட்டு நிலைப்பட்ட பத்திரிகைகளும் இவ்வாறுஎழுதுவது ஒன்றும் ஆக்கரியமானதல்ல. அரக வழங்குகிற த்திரிகைக் கதந்திரத்தின் இந்த இரண்டாவது முகம் எப்போ தும் சிறுபான்மையின மக்களுக்கெதிரான உணர்வுகளைத் தி மிட்டு வளர்க் கவும் அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கான நியாயப்பாட்டைத் தேடவும்
தாளமாக அனுமதித்து வருகிறது என்பது தான் உண்மை LS LLLL L u Y TT r TYYYS q eeyyeMM MT T T T e eLe yTLL Y eseyTy LLS
நாற் போல எழுதுகிற எவரும் அகக்கும் தேசத்திற்கும் விரோதமானவர்கள
Ce Generor Gar
கிாலி மத்தத்தின் தோல்வி குறித்து இக்ால் அத்தாஸ் என்கிற பத்திரிண்ம
கண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஒக்டோ த்தாம் திகதி இதழில் ஒரு
கட்டுரை வரைந்திருந்தார்.
இக் கட்டுரை பேர்னலாத நிலை சிங்கள் ஆங்கில பத்திரிகைகள் யாழ்தேவி ஒப்பிரேசன் குறித்து வழங்கிய தகவல்களின் பொய்மையை * கிாலியின் வெற்றி குறித்துப் பிற்றிக் கொண்டிருந்த அரசுக்கும் தனது மீற்றல் கள் அம்பலமாவதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை பரீலங்கா அரசின் ராணுவத்தளபதியான லெ ஜெனரல் சிகில் வைத்தியரட்ன கண்டே ரைம்ஸ் உரிமையாளர் ரஞ்சித் விஜயவர்த்தனாவுடன் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு இக்பால் அத்தால் முத்திற்கு ஆதரவானவர் ஒக் டோபர் பத்தாம் திகதிய அவரது கட்டுரை இராணுவத்தினரின் மனநிலையை உடைக்கவே பிரகரிக்கப்பட்டுள்ளது. எனவே இக்ால் அவர்களை ை யாகவே கண்டே ரைம்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கி விட வேண்டும் அல்லது அவருக்கு ரயர்தான் டே வேண்டிவரும் என கொலை மிரட்டல் விடுத்தி ருக்கிறார் (ஜே லி பி காலத்தில் ரயர் டோ அனுபவம் நன்றாய்த்தான் இருக்கிறது)
பிரதமர் அவர்கள் குறிப்பிட்டத்திரிகை சுதந்திரத்தின் லகனம் இந்தளவில்
தான் இருக்கிறதென்பது ஒரு விடயம் மற்றைய விடயம் இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக கிங்கள ஆங்கிலம் பத்திரிகைகளின் எதிர் விளைவு என்ன என்பது ற்றியது.
சிசில் வைத்திய விைன் கொலை மிரட்டலைக் கண்டித்து சுதந்திரப் பத்தி கை இயக்கம் வெளியில் பத்திரிகை அறிக்கை ஒன்றை தேகத்தைக் காக்கம்
போடும் படையினருக்கு எதிராக செயற்படக்கூடாது என்கிற அபிப்பிராயத் தின் பேரில் திவயினவும் ஐலண்டும் இன்னும் சில தேகநலன் பேனும்
பத்திரிகைகளும் வெளியி மறுத்து விட்டன. ஆக இந்தப் பத்திரிகைகள் கோருகிற பத்திரிகைக் கதந்திரமும் அரசு வழங்கு கிற த்திரிகை தந்திரமும் எல்லாறு சிறுபான்மையினருக்கு எதிராக தமக்கி டையே முரணற்று இருக்கின்றது என்பது புரிகிறதல்லவா? பிரக்கினை அதுவல்ல இதுவரை லமும் தமிழ் மக்களுடைய பிக்கி ைற்றி அவர்களுடைய நியாயமான போட்டம் பற்றி அல்லப்போது எழுதி வந்த ராவய என்கிற மாற்றும் பத்திரிகை அதன் ஒக்டோபர் பத்தாம் திகதிய ஆசிரிய தலையல் கத்தில் அக லோதானோ என்று யுத்தம் ரிவதை தவிர்க்க வேண்டும் புத்தம் செய்வதானால் அதனைச் சரிவரத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் எனத் தமிழ் மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தை ஆதரித்து எழுதியிருக்கிறது.
வயலின் இந்த ஆசிரியர் தலையங்கம் இன்று மேலோங்கியுள்ள பேரினவா
தக் கக்கல்களுக்கு மத்தியில் தனது இன கமத்துவக் கொள்கையிலிருந்து அது நிலைதளம் வாரம்பிக்கிறதா அல்லது இவ்வளவு கால வரலாறுகளிலிருந்து இந்த இன சமத்துவக் கொள்கை அர்த்தமற்றது என்கிற தனது கண்டுபிடிப்பால் பேரினவாதத்திற்கு ஆதரவான புதிய நிலைப்பாட்டினை எடுத்து விட்டதா? என்கிற கேள்வியை எழுப்பி விடுகிறது அவ்வாறுதான் என்றால் எங்களிடமி ருந்து வழக்கூடிய ஒரே ஒரு கேள்வி
Econ le o ri

Page 12
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
இப்போது ஜேவிபி காலப் பாணியில் சிவிலுடை தரித்த ஆயுதபா ணிகளின் கைவரிசையினால் திடீரெ னப் பலர் கடத்தப்படுகின்றனர். கானா மல் போகின்றனர் நடுநிசியில் வீடுக ளின் மதில்களைப் பாயும் இவர்கள் கேட்டுக் கேள்வியின்றி கதவுகளை உடைத்து கட்டிய சாரத்துடன் தூக்கம் கலையாது நித்திரையில் உள்ளோரைத் தூக்கிச் செல்கின்றனர். இவ்வாறு வருட Guiset Jay LIGOLLOGOT flas GJIT3,601 ije, ளிலேயே வருவதாகவும் இலக்கத்தகடு களைப் பார்க்காத வண்ணம் மின்சார விளக்குகளைப் போடவோ அன்றி வெளியில் வருவதற்கோ அனுமதிப்ப
தில்லை எனவும் கூறப்படுகின்றது.
1) நாகையா ரவிச்சந்திரன் 2) பத்மநாதன் கோபிநாதன் 3) வடிவேலு பார்த்திபராஜன் 4) நடராஜா மனோரஞ்சித் 5) அருளப்பு யூட் அருள்ராஜா 6)தில்லையம்பலம் உதயராணி 7) நாராயணசிங்கம் இந்திராகாந்தி 8)நாராயணசிங்கம் மகாலஷ்மி
'இன்னும் பலரது பெயர் விபரங்கள் யாருக்குமே தெரியாது இருக்கின்றன. உறவினர்கள் தகவல்களைத் தர அஞ்சு கிறார்கள்' என்கிறார் ஒரு மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர்
இக் கடத்தல்கள் தொடர்பாக அவ்வப் பகுதி பொலிஸ் நிலையங்கள் கைவி
GşGITLITTGOofu Gl6MONTGOT
கடத்தல்கள் சில
கடந்த 17ம் திகதி அதிகாலை 3.50ற்கும் 445 மணிக்குமிடையில் நான்கு இளை ஞர்கள் ஒரே பாணியில் கடத்தப்பட்ட னர் இவர்கள் வெள்ளவத்தை கிரிலப் பனை கொகுவல கல்கிசைப் பகுதிக ளைச் சார்ந்தவர்கள் மூவர் பம்பலப் பிட்டி இந்துக் கல்லூரியினதும் ஒருவர் குருனாகல் பல்கலைக்கழக இணப்புக் கல்லூரியினதும் மாணவர்கள் இவர்க ளில் ஒரு சிலர் முதல்நாட் சுற்றிவளைப் புகளில் கைதாகி விடுதலை செய்யப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக் கது. தவிரக் கொட்டாஞ்சேனைப் பகுதி யில் நான்கு பெண்களும் மட்டக்குளி யில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரும் வெள்ளவத்தையில் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் கடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. பொலிஸ் நிலையங்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்களிலிருந்து திரட்டப் பட்ட தகவல்களின்படி கடத்தப்பட்ட வர்களின் பெயர் விபரங்கள் பின்வரு
LDIT)
ரித்து விட்டன. ஒன்றில் தமக்குத் தெரி யாது என்றோ அல்லது தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்றோ அன்றித் தமது பகுதிக்குள் தமக்குத் தெரியாது கடத்தல்கள் நடைபெற்று விட்டதென ஆத்திரப்பட்டோ விஷயத்தை முடித்து விட்டனர். கைது செய்யப்பட்டவர்க ளின் உறவினர்கள் அவ்வப்பகுதிக ளின் ஒஐசி, எச்.கியூ ஏ எஸ்.பி. எஸ்.பி. டீ.ஐஜி. ஐ.ஜி.பி முதல் பாது காப்பு அமைச்சு வரையிலும் கூடவே பாராளுமன்றத்திலும் மனித உரிமை கள் குழுக்களிடமும் முறையிட்டும் எந் தப் பலனும் கிடைக்கவில்லை.
8
இறுதியாக 23.10.93 மாலை இருவரும் 24.10.95 இரவு இருவருமாக ராகம வில் உள்ளூர்ப் பகுதியில் வாகனம் ஒன் றில் கொண்டுவரப்பட்டு தள்ளிவிடப் பட்டிருக்கிறார்கள் தள்ளி விட்ட சில மணி நேரங்களின் பின்பு முன்னைய இருவரும் ராகமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் பின்னைய இருவரும் தள்ளிவிடப்பட்ட பகுதி மக் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட
భia adject tణ
கு தமிழ்த் தேசியவாத சக்திகளின் ് ( :( : :(. ( (18 நன்மை பெறுவோ நிக்கயமாக முஸ் င္ငံမ္ဟု ညှိုးရှို့ချတောရွှဲ -
( :( :(. (ii(articభlభiణ தனித்துலத்தை இன்றிக் கல கார்
arco G e sono si BOT T T Y OyOY e ee s LO S S qs LY
காங்கத்து ல் தெ கொல்லவு
f
భi(dషchilసభkiభణ sinn i en som Gorenin nan sa isan :
o Gnon solo sé si ழிற் கற்கவும் தொழில் லலம்
ad o pag hans més pri in seine in
&ണ്ണിജു. () (, தியினர் சிங்கலத்தைத் தமது விட்டு மொழியாக்கிக் ৫৪৪ গ্লোিন্ত্রী লাঞ্ছা!
( (് தமிழ்
ct phich ht ఇgulunning
முஸ்லீம்கள் செறிவாக வாழும் பிரதே சங்களிலும் பரவலாக சிதறியுள்ள விர தேசங்களிலும் அவர்களது தனித்துவத் இராஜாங்க தையும் உரிமைகலை தைத்
கான தீர்வுகள் மற்றி முஸ்லிம் வெகுஜ தல்பேர்வழிக
iseii anii in cu scu au சக்திகள் யோசனைகளை முன்வைப்ப துடன் அவற்றை எவ்வாறு பிற சிறு iബങ്ങ മിങ്വേ, 8 G துக் கருதுவது என்பது பற்றியம்
pichchaic(ticlti
நடுநிசி வெறியாட்டத்தின் பின்
னர். கடத்திச் சித்திரவதைக் மீண்டும் மக்க ளாகி தடுப்புக் தடுத்து வைக்
இத் தடுப்புக் காரணம் பற்றி தமது பகுதிக்கு முறையில் இ6 பட்டதற்கான
வேண்டும் எ பிடித்துக் கொ ரணை முடியும் சட்டத்தின் கீழ்
| ளனர் எனவும்
LLILU QAL UIT GÉOlaMu)
தமது பகுதிக் chLULL__QL Guojala, Tata i னால் பிறிதொ அப்பகுதி டெ பாதிகாரிகளும் பட்டது தொ ধ্যে ক্টো (GlLITaylon | ემესტვეევა.
யார் பிடித்தா சென்றார்கள் Glg,lföTL II à) ணையோடு பிரத்தியேக வெளியே தெ தால்தான் இ கொள்ளப்பட வேண்டியுள்ள
முன்பு தமிழ் ம TLDIT601 EL கொண்டு அர சம்பாதித்துக் காரிகளின் த பட்ட இரகசிய வடிக்கைகளை தெரிய வருகி 9)յից, Ք. 6Toւյնւ இயக்கங்களில் புறப்பட்டு கிழ இராணுவமாய் பேர்வழிகளும் கிறது. இந்தப் சிய கடத்தல்க Փ_erroւյւննitleւ தெரியவருகிற அனைத்திலும் பேசும் ஆயுத பட்டு இருப்பத கங்களிடம் புக இவை பற்றிக் காரி ஒருவர் ஜே.வி.பியை போல் குறுகிய லும் அதன் ச களை ஒழிக்கல
புகிறது. அதற்
கம் என அறி ரைத் தெரிவு 6 டுப் போடுவத எனத் தெரிய
goy6öoyTGo)LDLI9lasi) உள்ள ராஜாங் வேண்டிய தமி வானில் கடத் பின்புதான் கொண்டதுடன் லத்திற்கு கொ6 தைக் கேட்டுள் றது.
கொண்ட இந்த
டத்தலில் ஈடு. களா, இவர்க தெரியுமா எ தமிழ்க்கட்சிகை அவர்களும் த தென உதட்டை
SLLLTMTMM MMMeeeTMM MT S S S0YL qeTTM M TTTSM MMMS 00SY MTTSTTMS
திக்கும் சமத்
 
 
 
 

செல்லப்பட்டவர்களின்
கு உள்ளான இவர்கள் ளின் அடிஉதைக்கு உள் காவல் சட்டத்தின் கீழ் கப்பட்டுள்ளனர்.
காவல் சட்டத்திற்கான அறிய முயன்றபோது 5ள் சந்தேகத்திற்கிடமான விளைஞர்கள் காணப் காரணங்கள் அறிய னவும் பொதுமக்களால் டுக்கப்பட்டதனால் விசா b வரை தடுப்புக் காவல் தடுத்து வைக்கப்பட்டுள் ராகமப் பொலிஸ் நிலை ர் தெரிவிக்கின்றனர். குள் காரணம் இன்றி 58, 16 ബിg[]ബ வேண்டியது அவசியமா ரு பகுதிக்குள் இருந்து ாலிஸ் நிலைய பொறுப் குெ தெரியாமல் கடத்தப்
|Le ாரால் மேற்கொள்ளப்ப
ர்கள் எங்கு கொண்டு என விசாரணை மேற் அரசாங்கத்தின் அனுசர திட்டமிட்டு இயங்கும் ஆயுதக் குழுக்கள் பற்றி ரிய வந்து விடும் என்ப வ்விசாரணைகள் மேற் வில்லையா என அஞ்சு
கிழக்கு மாகாணத்தில் க்களுக்கு எதிராக கீழ்த்த வடிக்கைகளை மேற் சாங்கத்தின் நற்பெயரை கொண்ட சில உயர் அதி லமையில் உருவாக்கப் உளவுப்பிரிவே இந்நட மேற்கொள்வதாக து. பிரிவில் தமிழ் விடுதலை இருந்து உதிரிகளாகப் க்கில் இராணுவத்துடன் திரிந்த சில முக்கிய இருப்பதாக பேசப்படு பேர்வழிகளையே இரக ளுக்காக அரசாங்கத்தின் பயன்படுத்துவதாகவும் து. இக்கடத்தல் சம்பவம் சுத்தமான தமிழில் பாணிகளும் சம்பந்தப் ாக மனித உரிமை இயக் ார் செய்யப்பட்டுள்ளன. கருத்துத் தெரிவித்த அதி இந்நடவடிக்கை மூலம் இல்லாது ஒழித்தது ப காலத்தில் கொழும்பி ற்றுப்புறங்களிலும் புலி ாம் என அரசாங்கம் நம் காக கடத்தப்பட்டு சந்தே யப்படும் நபர்கள் சில செய்து தெருக்களில் சுட் ற்கும் தயாராக உள்ளது வருகிறது என்றார்.
திருகோணமலையில் க அமைச்சர் ஒருவருக்கு விழர் ஒருவர் வெள்ளை தப்பட்டதாகவும் அதன் அமைச்சர் விழித்துக் இக்கடத்தலை அம்ப ண்டு வரும்படி மேலிடத் ளதாகவும் தெரிய வருகி
அமைச்சரே ஒப்புக் வெள்ளை வான் கடத் ளும் கொழும்பில் ஆட்க படுவோரும் ஒரே ஆட் ளைப் பற்றி ஏதாவது ான கொழும்பிலுள்ள ளை விசாரித்த போது மக்கு எதுவும் தெரியா டப் பிதுக்குகிறார்கள்.
门
mone) முடியும் தம்பி
கிளாலியை மட்டுமல்ல புலிகளின் எந்த அதிகாரப் பகுதியையும் இராணுவத்தின் வசம் கொண்டுவர எம்மால் முடியும் என்பதை யாழ் தேவி நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது. கிளாலியைக் கைப்பற்றிய விதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள புலிகளின் எந்த அதிகாரப் பகுதியையும் தாக்குதல் நடத்திக் கைப்பற்ற முடியும் ஆனாலும் அப்பாவி மக்களின் உயிர்களுக்குச் சேதம் ஏற். டும் என்பதால் அது தொடர்பாகச் சிந்தித்துச் செயல்படுகிறோம்
ரீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனசிசில் வைத்தியரத்ன திவயினவில் 12301993
கைப்பற்றினாலும் போதாது புலிப் பயங்கரவாதம் ஆட்சி செய்யும் வட கிழக்குப் பிரதேசங்க ளைக் கைப்பற்றினால் மட்டும் போதாது அவர்கள் மீண்டும் அப்பிர தேசங்களில் இருந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட முடியாத படி பாதுகாப்பு அமைப்புக்களும் பலப்படுத்தப்படவேண்டும் சிங்களப் பாதுகாப்பு அமைப்பினதும்,மஹாபோதி நிறுவனத்தின் தலைவருமான காமனி ஜயசூரிய திவயினவில் 12.10.1993
பிரிக்க இடம் கொடோம் பாசிசவாத ஏகாதிபத்தியவாதப் பிரபாகரன் ஆட்சித் தீர்வொன்றிற் ಅಜ್ಜಿ தயாரெனின் முதலில் அவர் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண் டும் ஆட்சியை நல்வழிப்படுத்தும் ஜனநாயகத்திற்கு அன்றி நாட் டைப்பிரிப்பதற்குநாம் இடம்கொடுக்கமாட்டோம் சர்வதேச செஞ்சி லுவையூடாகவும் கிறிஸ்தவ தேவாலயங்களுடாகவும் புலிக் கோஷ்டி ಇಂಗ್ಲ செயல்படுகின்றனர் இன்று சிங்கள் இனம் முகங் கொடுக்கும்
இரு பிரதான கட்சிகளிடமும் பதில் ('
YLLLL LLMLLTLLLLS MM M TTT LS LTLTAM TtMLtttLLTLLLLLLL திவயினவில் 1210 1993 நதுல கு தத
யுத்தத்திற்கு தீர்வு யுத்தமே யுத்தத்திற்குத் தீர்வு யுத்தமேயாகும் யுத்தத்திற்கு அரசியல் தலைமை யொன்று தேவையென்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் ஆனாலும் புத்தத்தை வழிநடத்த வேண்டியதும் அதனைத் திட்டமிட வேண்டிய தும், அதற்குக் கட்டளையிட வேண்டியதும் அரசியல்வாதியல்ல முப்படைகளின் தளபதித் தலைவர்களாகும் கலாநிதி ஜயதிஸ்ஸ த கொஸ்தா -லங்காதீயவில் 13.10.1993
வருட முடிவிற்குள் பயங்கரவாதத்தை ஒழிப்போம் இவ்வருட முடிவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவை யான யுத்தத் தளபாடங்கள் மிகப் பெருமளவில் கிடைக்கவுள்ளன. இந்த ஆயுதங்களுடாக எமது இராணுவத்தினது இராணுவ நடவடிக் கைகளுக்கு மேலதிக பலம் கிடைக்கும் இந்தப் பயங்கரவாதத்தைத் துடைத்தெறிய எம்மால் முடியும் அவ்வாறு செய்யாது விடக் காரண மேதும் கிடையாது பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும் பணியில் எமது இராணுவத்தின் அதிகாரிகளும் ஏனையோரும் மிக உயரிய மட்டத்தில் தத்தமது பணிகளைச் செய்தவாறு உள்ளனர். இதன் பின்ன ரும் எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் எமது பலவீனங்களை மீறி இலாபம் பெற இடமளிக்க மாட்டோம்
ரீலங்கா இராணுவத்தளபதி லெப்ஜென சிசில் வைத்தியரத்ன திவயினவில் 13.10.1993
பண்டாரநாயக்கா இல்லாத துரதிர்ஷ்டம்
1956இல் சிங்களத்தை அரச மொழியாக ஆக்காதிருந்திருப்பின் இவ்வளவு தூரம் கூடத் தேசிய மொழி பாதுகாக்கப்பட்டிருக்காது. திரு பண்டாரநாயக்க அன்று நாட்டிற்குத் தேவையான சிந்தனைகளை முன்வைத்தார் அவை அனைத்தும் இன்று இல்லாதொழிக்கப்பட்டுள் 6}} 301: திரு பண்டாரநாயக்க இருந்திருந்தால் உலக வங்கியிடமிருந்து பணம் வரும் வரை பார்த்திருந்திருக்க மாட்டார் இந்நாட்டைப் பாதுகாப்பது பற்றியே நினைப்பார் அவர் இல்லாது போனது நாட்டின் துரதிர்ஷ்ட Glburgis' தேசாபிமான பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கழுவே நாலக்க தேரர் லங்காதீயவில் 15.10.1993
ஒநாய் அழுகிறது *எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்ல. இவ்வியக்கம் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியும் பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளச் பரீலங்கா அரசு தயாரில்லை
ரீலங்காட் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ லங்காதீயவில் 200993
சிறில் மத்தியூவும் ஜனாதிபதியும் நாட்டினதும் இனத்தினதும் வளர்ச்சிக்குப் பாராளுமன்றத்தினுள் ளும் அதன் வெளியேயும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிறில் மத்தியூ நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக அயராது உழைத்தார் அவர் சிங்கள இனத்தினதும் பெளத்த சமயத்தினதும் பாதுகாப்புக்காக எப்பொழுதும் உழைத்தார்.
ரீலங்கா ஜனாதிபதி டீ.பி.விஜேதுங்க லங்காதீயவில் 200993
தேவராஜின் புலம்பல்
அரசினால் மட்டுமே வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியா விடின் நாம் அனைவரும் இணைந்து தீர்வு காண முயல வேண்டும் தெரிவுக்கழு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் சந்தோஷப்பட்டது அதற்குத் தீர்வு கிடைக்கும் என்றாகும் ஆனால் அது மிகவும் கல லைக்கிடமான நிலைக்குள்ளானது இந்துசமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் பி.பி.தேவராஜ் திவயினவில் 23.10.1993
வடக்கு பெளத்தர்களுடையதே தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு யுத்தம் தொடர்ந்தும் நீண்டு செல்ல அடிப்படையாகவுள்ளது வடக்கில் பெளத்த கலாசாரம் நிலவி யதற்காக மிகவும் தெளிவான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. கட்டிடப் பொருட்கள் நிர்மாண அமைச்சர் சந்திரா ரணதுங்க