கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.11.16

Page 1
இதழ் 34, 16 - 30 நவம்பர் 1993
3655 SARINTHAR
ーグの
சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிே
ଟଣା
ആ
பத்திரிகை
கொலை 1
இது
ஒப்பிரேசன் யாழ்தேவி குறித்து எழுதியதற்கான காணிக்கை ! குறிப்பிடப்பட்ட மலர் வளையத்துடனான கொலை மிரட்டல் ஒ ணுவத்தினரால் 'சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் இக்பால் அ அவரது குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது. இ தாஸ் இராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்னவால் தொலைே மிரட்டப்பட்டதும் மீறினால் பழைய ரயர் தான் போட வேண்டி எச்சரிக்கப்பட்டதும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள்.
இக்பால் அத்தாஸ் மீது ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த கொலை கண்டித்திருந்த சுதந்திரப் பத்திரிகை இயக்கத்தின் செயலாளர் ராய்ச்சியும், சமசமாஜக் கட்சித் தலைவர்களும் கூட இரகசியத் தெ
மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதா வது ஒக்டோபர் 6ம் திகதி மதியம் 1.30 மணியளவில் பொரளையில் உள்ள மலர்ச்சாலை ஒன்றிலிருந்து இராணு வத்தினரால் கொலை மிரட்டலுடன் டைய மலர் வளையம் ஒன்று இக்பால் அத்தாலக்கும் அவரது கடும்பத்தின ருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும், முதலாம் ஏழாம் சிங்க ரெஜி மன்ட் பொறுப்பதிகாரியாலும் ஏனைய சகல தர அதிகாரிகளாலும் அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டி ருந்த அம் மலர் வளையத்தில் 'ஒப்பி ரேசன் யாழ்தேவி குறித்து எழுதியதற் கான காணிக்கை இது' எனவும் குறிப் பிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது
"சண்டே டைம்ஸ்'இன் இராணுவ விவ காரங்களுக்கான செய்தியாளரான இக் பால் அத்தாஸ் ஒக்டோபர் பத்தாம் திக திய 'சண்டே டைம்ஸ்' இதழில் கிளாலி யுத்தத்தில் அரச படைகளின் தோல்வி குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந் தார். (இக் கட்டுரையில் அத்தாஸ் ஒப் பிரேசன் யாழ்தேவியைத் திட்டமிடுவ
தில் இருந்த கோளாறுகளை சுட்டிக்காட் டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பி டப்பட வேண்டியது)
இக் கட்டுரை வெளியானதை அடுத்து இராணுவத் தளபதி சிசில் வைத்திய ரட்ன சண்டே டைம்ஸ் நிறுவன உரி மையாளர் ரஞ்சன் விஜயவர்த்தனாவு டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இக்பால் அத்தாஸ் ஈழத் திற்கு ஆதரவானவர் என்றும், அவர் இராணுவத்தின் மனநிலையை சிதைக் கும் வகையிலேயே இக் கட்டுரையை எழுதியுள்ளார் என்றும் அவரை உடன டியாகவே 'சண்டே டைம்ஸ் நிறுவனத் திலிருந்து நிறுத்திவிட வேண்டும் இல் லாவிடின் ரயர் தான் போட வேண்டியி ருக்கும்' எனவும் ஏற்கனவே மிரட்டியி ருந்தார் என்பது தெரிந்ததே.
இது தொடர்பாக சுதந்திரப் பத்திரிகை இயக்கம் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டதோடு (சுதந்திரப் பத்திரிகை இயக்கம் வெளி யிட்ட அறிக்கை பெட்டிச் செய்தியில்) உடனடியாகப் பாரபட்சமற்ற விசா
ரணை ஒன்றை ந கோரியிருந்ததன் பி இந்த மிரட்டல் சம்பவு GTI 35). இது தவிர அத்தாஸ் மிரட்டலை கண்டித்த SAq S S LD C CC ES S S S DDDS
வஹாராய்ச்சியும் இ பேசி மிரட்டலுக்கு றார். 'பழைய ரயர் றதா? ரயரில் எரிய 6 திரப் பத்திரிகை பற் தொலைபேசிக் குரல் திருக்கிறது. அத்தாஸ் மீதான சிச் வின் அச்சுறுத்தலை யதற்காக சமசமாஜ வர்களும் சமசமாஜ கையும் கொலை மி கியிருப்பதாக அ பேனாட் சொய்சா ே பூரீ லங்காச் சுதந்திர அல்ல; ஐக்கிய தேசி லேயே ஐம்பதுக்கும்
 
 
 
 
 

|
மலர் வளையம் அனுப்பிவைத்த மாண்பு
நீவிரறிவீரோ நெறி பிறழ்ந்தோர் ராணுவத்தார் ஆவிகுடிப்போ ரென்றெல்லாம் அரற்றிடுவீர் பாவியந்த கிளாலிக் கதை சொன்ன கிறுக்கனுக்கு(ம்) அன்னார் மலர் வளையம் அனுப்பி வைத்த மாண்பு
இது எனக் ன்று இரா ததாசுக்கும் கபால் அத் பசி மூலம் வரும் என
மிரட்டலை சமன் வஹ ாலைபேசி
டாத்தும் படியும் ன்னரே மீளவும் ம் இடம்பெற்றுள்
மீதான கொலை
சுதந்திரப் பத்தி λσι μου πατή συραξη
கசியத் தொலை உள்ளாகியிருக்கி ஞாபகம் இருக்கி விரும்பினால் சுதந் றிக் கதை' என அவரை எச்சரித்
ல் வைத்தியரட்ன கண்டித்து எழுதி கட்சியின் தலை என்கிற பத்திரி உடலுக்கு உள்ளா தன் தலைவர் நரிவித்துள்ளார். கட்சிக் காலத்தில் க் கட்சிக்காலத்தி மேற்பட்ட பத்திரி
HPP TIL
"சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் இராணுவ விவகாரங்களுக்கான செய் தியாளர் இக்பால் அத்தாலக்கு (யாழ் தேவி இராணுவ நடவடிக்கை என்ற தலைப்பில் இக்பால் அத்தா ஸால் எழுதப்பட்டு ஒக்டோபர் பத்தாம் திகதி வெளியான கட்டுரை தொடர் பாக) இராணுவத் தளபதி சிசில் வைத் தியரட்னவால் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலைப்பயமுறுத்தலை யிட்டு சுதந்திரப் பத்திரிகையாளர் இயக்கம் தனது கடுமையான எதிர்ப்பி னையும், ஆட்சேபனையையும் வெளிப்படுத்தியிருக்கும் عے<}Gنgز வேளை இந்தப் பாரதூரமான விடயத் தையிட்டு அக்கறை கொள்ளாது இருந் துவிட மடியாதென்றும் தெரிவித்துள் GT5.
இக்பால் அத்தாஸால் வெளியிடப்
பயமுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பட்ட அறிக்கையில் தமக்கு கொலைப்
அரசு நடவடிக்கை TGo Go Go Go.
சுதந்திரப் பத்திரிகைஇ
இலங்கை இராணுவ விவகாரங்கள் தொடர்பாக செய்தி எழுதும் அல்லது அபிப்பிராயம் தெரிவிக்கும் ஒருவ ருக்கு நேர்ந்துள்ளதாகக் கூறப்படும் இந்த விடயம் சகலரது மனத்திலும் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பத்திரிகையாளனது சுதந்திரத்திற் கும், அவனது வெளிப்பாட்டுச் சுதந்தி ரத்திற்கும் நேர்ந்துள்ள இப்பாரதூர மான தாக்குதல் குறித்து சுதந்திரப் பத்தி ரிகையாளர் இயக்கம் ஜனாதிபதி விஜே துங்காவை உடனடியாகவே இப்பிரச் சினை குறித்து பாரபட்சமற்ற விசா ரணை ஒன்றை நடாத்துமாறு கோரியுள் ബg| அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் இத்த கைய கொலை மிரட்டலை, அரசியல மைப்பினையும், ஜனநாயகத்தையும் உத்தியோகபூர்வமாகப் பாதுகாக்க வேண்டிய இராணுவ உயரதிகாரி ஒரு
நொச்சிமோட்டை சூனியப் பிரதேசம்:
கரணம் தப்பினால் கால் போகும்
நெ Tச்சிமோட்டைப்பகுதியில்,
அரக் படைகளுக்கும் விடுதலைப்புலிக ளுக்கும் இடையேயுள்ள (No man's land) 'சூனியப் பிரதேசத்தை'க் கடந்து வருபவர்கள் சுமார் அரைமைல்
தூரத்தை வயலில் சேற்றுப்பாதையின்
ஊடாகவே கடந்து வர வேண்டியுள் ബg,
"முழங்கால் ஆழமுள்ள இந்த அடிப் பாதையை விட்டு அங்குமிங்கும் சிறிது அரக்கினால் போதும் அங்கு எங்
கையோ மறைத்து வைத்துள்ள மிதி
வெடியிற் சிக்கி கால்களை இழக்க வேண்டி நேரிடும்' என்று வடபகுதி பயணிகள் பெருமூச்சோடு தெரிவிக் கின்றார்கள்.
'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
கிளாலிக் கடலேரியைக் கடந்து முடிந்த தும் இனிப் பயமில்லை என்று மன திற்கு ஓர் ஆறுதல் ஏற்படுகிறது. ஆனால் இந்த நொச்சிமோட்டைச் சேற்று வயல் நடையில் வழுக்கி விழுந் து' கொண்டு வரும் பேக்குகளை சேற் றில் நனையாமல் பாதுகாப்பது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனம் தான்' என் றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரான-பிரதான நேர்ப்பாதை இருந்த போதிலும் பொதுமக்களோடு புலிக ளும் கலந்து வந்து எம்மைத் தாக்க முயற்சிக்கின்றார்கள். இதனால் ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடாகவே இவ் வாறு செய்யப்பட்டுள்ளது என்று பாது காப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2° ৫: { தற்கொலை
ராணுவத்தை மேலும் பலப்படுத் துவிற்காக இன்னும் பத்து நிரந்தரமான படைப் பிரிவுகளையும் ஐந்து தொண் டர் படைப்பிரிவுகளையும் சேர்த்துக் கொள்ளவிருப்பதாக இராணுவத் தள பதி லெப்.ஜெனரல் சிசில் வைத்திய ரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் கிழக்குப் பிரதேசத்தில் பயங்கரவா தத்தை முழுமையாக இல்லாதொழித்து சுமூகமான நிலைமை ஒன்றின் கீழ் தேர் தலை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுப்
இதேவேளை வடபகுதி யுத்தத்திற்கு கூடியளவு படையினரையும் இராணுவ தளபாடங்களையும் எடுத்துச் செல்வ தற்காக எம்ஐ17iv யுத்த ஹெலிகொப் ரர் மூன்றை வாங்குவதற்கான முயற்சி யில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஏற்கனவே சொலா றிஸ்" என்ற ரஷ்ய நிறுவனத்திடமி ருந்து எம்.ஐநிப் 6 ரிக ஹெலிகொப்ரர் கள் மூன்று கொள்வனவு செய்யப்பட் டுள்ளது. கடந்த இரு மாதங்களுள் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பத்தாயிரம்
பர் எனவும் அவர் தெரிவித்தார். ->11

Page 2
  

Page 3
சரிநிகர் 16-30 நவம்பர் 1993
8/2,அலோசாலை
கொழும்பு-08 தொலைபேசி:574047
is வாதம் என்ற பூக்காண்டி இன்று எல்லோருக்கும் வசதியான
ஒன்றாகப் போய்விட்டது.
வடக்கு கிழக்கில் இருப்பது பயங்கரவாதம் என்கிறார் ஜனாதிபதி
பயங்கரவாதத்தை அரசியல்ரீதியாகத் தீர்க்க முடியாது அதை ஆயுதமேந்திய
LZYTLT e 0 e OLLL L L L L TT T Y MOMM0 MM YY SS
கொழும். ஆங்கிலகிங்களம் வத்திரிகைகளும் இதை வழிமொழிந்து எழுதித்
தள்ளுகின்றன.
பயங்கரவாதத்தை வெறும் மனநோயாளர்களின் அல்லது யுத்த வெறிபிடித்த மனிதக் கொலையில் இன்டல் காலுகின்ற மனித உணர்வு பிறழ்ந்தவர்களின்
செயல் என்பது போலத் திரும்பத் திரும் கூறி வருகின்றது அரசு
பலிகளின் சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமங்கள் மீதான தாக்குதல் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் வெளத்த மதகுருமார்கள் மீதான தாக்கு உதாரணங்களாகக் காட்டி
தல்கள் என்பனவற்றை இந்தக் கருத்துக்கான TMM MS Y LLLLL L LLTZ Z TTT TLLL ee L L ZTTT TM TTL
பயங்கரவாதம் என்பது லிகளின் வடிவில் நாட் ைவிழுங்கிக் கொண்டிருக் கின்றது என்ற படம் அவர்களால் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டுப்
6 nos
புத்தத்துக்கேற்ற விதிமுறைகள் அல்லது விழுமியங்களை துக்கிலகிவி டு மனிதல்டுகொலையில் லிகள் டுபடுகின்றார்கள் என்பது
இந்தப் படத்தின் காம்கம்
இவை எல்லாம் உண்மையின் கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்ற
q AA 0 MreM T ye y yy e ee y ye e yee Ml L r r YZZ y eLS
x
யானையைக் கலகு என்றும் லக்கை என்றும் உால் என்றும் கண் குரு க
ாைல் போல ஒரு கத்து மாலைகளே,
இந்தப் பிரச்சினைக்கு இவர்கள் பார்க்க விரும்பாத பார்க்க மறுக்கிற இன்னும்
சில பரிமானங்களும் இருக்கின்றன.
வன்முறை என்பது உலக அரசியல் வரலாற்றில் தொடக்கமுதலேயே இருந்து வரும் ஒன்றுதான் என்பதையோ ஒடுக்குவோர் ஒடுக்கப்படுவோர் என இன தியாகவே மத ரீதியாகவோ பால் ரீதியாகவோ வர்க்க ரீதியாகவோ பிளவு பட்டிருக்கும் மக்களிடையே ஒடுக்குமுறை வன்முறை மூலமாகவே காதிக்க பட்டு வருகிறது என்பதையோ சொல்லித்தால் ரியவேண்டும் என்பதில்லை அரசு தனக் காத்துக் கொள்ள ஆயதம் ஏந்திய படைகளை வைத்திருக்கி றது. பந்துபட்ட மக்களின் ஆட்சி என்று வர்ணிக்கப்படும் இன்றைய ஜனதா பக ஆட்சியில் ஆயுதம் ஏந்தித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாத அாக
ബ ஆக வன்முறை ஒன்றும் புதியது அல்ல
இந்த வன்முறையை சட்டதியாக அங்கீகரிக்கும் விதத்தில் கட்டங்கல் எழுத
டுள்ளதால் அது சரியானது என வர்ணிக்கப்படுகிறது
அரசு நடாத்தும் தாக்குதல்கள் குண்டு லோடுதல்கள் கொலைகள் என்பன
மக்களின் பேரால் நீதியின் போல் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
அரசின் போக்கை எதிர்ப்பவர்கள் ஆயுதம் துக்கும் போது அவர்கள் யங்கர
வாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர்
லெபனானில் அகதி முகாம்களை தகர்த்து அங்கிருந்த மக்களை கொன்றொ ழித்த இஸ்ரேல் அந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய பலஸ்தீன விடுதலை இயக்கத்தை கடந்த செப்டம்பர் மாதம் 3ம் திகதி வரை யங்கர
வாத இயக்கம் என்றே கூறிவந்தது.
eYYY q qMttLTLT MMLL LLL LL T TT TTTTLL TTTTTLLLLLT YTTLS களை திட்டமிட்டு மறைமுகமாக நடாத்தியநடத்தும் அமெரிக்கா கிரனடா போன்ற சின்னஞ்சிறிய நாடுகளை விழுங்கி ஏப்பம் விட் அமெரிக்கா
ஈராக்கிய சதாம் ஹலனைப் பயங்கரவாதி என்று கூறுகின்றது.
யாருக்குமார் பயங்கரவாதி என்பது அவரவர் விருப்பைப் பொறுத்த விடயம்
என்பதை உலக அரசியலைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்
1983 ஜூலைப் படுகொலைகள் குமுதினிப்படகுக் கொலைகள் கிளாலிக் கொலைகள் கிழக்கில் கொக்கட்டிச் சோலை மைலந்தனைப் படுகொலைகள் போன்றவற்றை அரசு சார்ந்த படைகள் செய்யும் போது அவற்றைப் பயங்கர
வாதம் என்று இலங்கை அரசு கொல்வதில்லை.
அக் கொலைகள் யுத்தத்தின் எல்லைமீறல்கள் தவறுகள் என்று முகபாவாடைக்
குன் மறைக்கப்பட்டு விடுகின்றன.
எதிரி செய்வதெல்லாம் பயங்கரவாதம் என்ற பதமே இன்றைய யதார்த்த
நிலையாக உள்ளது.
அவன் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதனால் எதிரியாகி விடுவதில்லை.
ஆனால் எதிரி ஒருவன் யங்கரவாதியாகி விடுகிறான்
தனது சொந்த குர்திஸ் மக்களைக் கொள்றொழித்த சதாம் சைன் அமெரிக்கா வின் கண்ணில் ஒரு போதும் பயங்கரவாதியாக இருக்கவில்லை அவர்
குவைத்தை ஆக்கிரமிக்கும் வரை
1990 ஜூன் வரை கடந்த 4 மாதகால பேச்சுவார்த்தைகளின் போது அன்றைய
LLLTLTTTLYLL LtL LLL TTT TL LLZZLLL LL L LLLLLLLLYLLLL TTTTTTTTT TTTTMTTMLMMMS
ஆக பயங்கரவாதம் தொடர்பாக காட்டுக் கலக்கல் போடும் இவர்கள் யாரும்
பயங்கரவாதத்தின் எதிரிகள் அல்ல கொல்லப் போனால் இது இவர்களுக்கு அவசியமானதும் க. உண்மையில் பயங்காலதம் அல்ல இவர்களது பிரச்சினை
தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற பெயரால் இவர்கள் எதிர்ப்பது அதைத்தான். உண்மையான பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு அரசியல்வாதி பயங்கரலா
தத்தை இல்லாதொழிக்க அதன் வேரைக் காண முயல்வான் ஆனால் இவர்கள்
வேருக்குத் தண்லர் வற்றியபடி மரத்தைப் பற்றி வாய் கிழியக் கத்துகின்றார்
ஆனால் உண்மையை நீண்டநாள் பொத்தி வைத்திருக்க முடியாது.
அக்கினிக் குஞ்சைப் ப்ொந்துக்குள் ஒளித்தால் அழியப்போவது அக்கிலக்
|-
குஞ்சு அல்ல காடு
அழியப்போகிற காடும்
னநாயக வழிக்கு நிமிங்வர்களுக்கு இப் புதுப் பிரச்சினை ஏற்பட் புலிகளையே தமது நட குக் காரணமாகக் காட்டி டக்கு-கிழக்குக்கு வெளி தவாச அரசியலில் ஈடு. நாட்களுக்குத் தாக்குப்பி பதே அவர்களுக்கு ஏற்பு பிரச்சினை புலிகள் இப்படியே இ தமது நிலையை நிய கொள்ளலாம் என்ற கணக்கு நெருக்கடிக்குள் றும் புலிகள் திடீரெ6 தின்ன ஆரம்பித்ததால் மாறாக புலிகளை விட் நீங்கள் என்ன சொல் கேள்வி இப்போதெல்ல கவே அவர்களை நோ டத் தொடங்கி என்பதாலேயே அரசாங்கத்துடன் தன் போரிட்டுக் கொண்டிரு ஏற்றுக் கொள்ளாத ஆ கள் பிரச்சினைக்கு முடி அங்கலாய்க்கிறவர்களி தக் கேள்வி எழுகிறது.
அவர்கள் யுத்தம் இறுதி என்றெல்லாம் சொல்லி கிறார்கள். நீங்களோ ஐ சியல் தீர்வு என்று அவர்கள் கிளாலிக்கு ரம் செய்கிறார்கள். நீங் கத்தின் கோட்டே வ சியல் நடாத்துகிறீர்கள் தெரிந்த மொழி துப்பு போர் தாகம் இத்திய நாம் கேட்டுப் பழகிப் ஜனநாயகம் என்று ஆக உங்களது பதில் நீங்கள் எதைத்தான் ெ கேள்விகள் இந்தப் ப லித்ததை எமது வாசகர் LDIITILL LITÍSK, GÖT.
இப்போது 'ஈழ மக்கள் தலை முன்னணியின் ணோட்டம் இதழ் நே விட்டாலும் இதற்குப் விதத்தில் கட்டுரை ஒ டுள்ளது.
மூன்றாவது திறவு கும் அந்தச் சாவி ஏனைய திறப்புகளு தலைப்பிட்டு தி.வே.
நவம்பர் (இரண்டாவ கட்டுரை எழுதியுள்ள அக் கட்டுரையில் அ களை எழுப்புகின்றா எழுப்பும் தோரணை நாசுக்காக கிண்டலடி யில் அக் கட்டுரை எழு அவர் கிண்டலடிப்பது சரியானது, நீங்கள் சும் கள் என்று தமதுபக்க டுத்துவதற்காக செய் தாகவே எண்ணத் தே எப்படியோ, அவரது அவரே சொல்வது ே கொண்டு மறுப்பெழு விட்டாலும் எனது ப சொல்லித்தான் ஆக ஆயுதப் போராட்ட சரி, ஜனநாயக வழிய ரைகாலமாகப் C நடாத்தி வந்த இயக் இன்று வரை தமிழ் மான கோரிக்கைகை கும் வகையில் அ வில்லை என்பதே நா விடயம். விநாயக ளுக்கு இந்த விடயம்
யாக இல்லை. அது ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் திரும்பிய போது 'ஒரு படிருக்கிறது.
வடிக்கைகளுக் க் கொண்டு வ யே அஞ்ஞா படுவது நீண்ட டிக்குமா என் பட்டுள்ள புதுப்
ருக்கும் வரை பாயப்படுத்திக் அவர்களது ளாகியது ஒன் ன்று புல்லைத் அல்ல.
Lடு விடுங்கள், lெர்கள் என்ற ாம் நேரடியா id:li, Gg, Lg: ÚL விட்டது
எது வழியில் க்கும் புலிகளை னால் தமிழ் மக் வுெ என்ன என்று
டமிருந்து இந்
ான்னதைச் செய்
செய்வதைச் சொல்
ப்ெ போர் தாகம் க் கொண்டு நிற் ஜனநாயகம், அர
சொல்கிறீர்கள் அப்பால் அதிகா
சல்படியில் அர அவர்களுக்குத் ாக்கி இரத்தம் பாதி நீங்களோ போன அரசியல் பேசுகிறீர்கள்.
தான் என்ன? சால்லுகிறீர்கள். த்தியில் எதிரொ கள் மறந்திருக்க
புரட்சிகர விடு புதிய கண் ரடியாக இல்லா பதிலளிக்கும் ன்றை வெளியிட்
கோல்காரர்களுக் விக்கொத்திலுள்ள நக்கும் என்று வினாயகமூர்த்தி ல் வெளிவந்த து?) இதழில் ஒரு |TT,
Suff Šlé0 G56îteßl M. CasciTeGsGOGIT பில் அல்லாமல், க்கும் தோரணை ழதப்பட்டுள்ளது. நாம் செய்வது மா அலட்டுகிறீர் த்தை நியாயப்ப பயப்பட்டிருக்கிற ான்றுகிறது.
கேள்விகளுக்கு பால கோபித்துக் தக் குந்தி விடா க்கக்கருத்துகளை வேண்டும். வழிமுறையிலும் பிலும் சரி இதுவ போராட்டங்களை கங்கள்/கட்சிகள் மக்களின் நியாய |ள வென்றெடுக் வற்றை நடாத்த ம் சுட்டிக்காட்டிய மூர்த்தி அவர்க ஒரு பிரச்சினை வெறும் நாசமறுப்
பானின் கற்பனை என்று அவர் கருதுகி றார் போலும் இப் பத்தியில் எழுதப் பட்ட விடயங்களில் சுட்டிக் காட்டப் பட்ட உண்மைகளை விட நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கெட்டிக்காரத்தனமாக மடக்கி விடுவதி லேயே அவரது கவனம் பெரிதும் செல் கிறது. இன்றைக்கு நாம் செய்ய வேண்டியது: சாத்தியமாகக் கூடிய செயல்திட்டம் என்ன நிறைவேறக் கூடிய தீர் வொன்று உருவாக என்ன செய்ய வேண்டும் (அழுத்தம் எனது) என்று அறிந்து செயற்படலே எனக்கருதும் அவர் அதற்கு எமது தீர்வு என்ன என்று கேட்டுவைக்கிறார் (மாட்டுப் பட்டாய் போ என்ற எக்காளம்)
தமிழ்க் கட்சிகளிடம் உள்ள குறைபாட் டின் அடிப்படையே மேலே தடித்த எழுத்தில் காட்டிய கூடிய' என்ற நிலைப்பாடுதான். இது பத்தியில் தெளி வாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எது
முதலில் இந்தத் தமிழ்க் கட்சிகள் தாம் என்ன தீர்வை முன்வைக்கிறோம் என்று சொல்லவேண்டும் பிறகு அதை வென்றெடுக்கப் போராடியாக வேண் டும் எந்தத் தீர்வையும் முன்வைக்கா لوكها60 61 للغلافت انه اربع اليا واصه _Tر الا) لايص AA K S AA MTTT L MM aa தினேன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன் னணி தான் அங்கீகரித்த மாகாண சபையையாவது திரும்ப நடைமுறைக் குக் கொண்டு வர பாராளுமன்றத்தில் பேசியதை விட உருப்படியாக எதை யும் செய்யவில்லை என்பதே எனது குற்றச்சாட்டாக இருந்தது. சரியான தீர்வு இதுதான் என்று தெரிந் தால் ஒரு பத்திரிகையாளனே அரசியல் கட்சியை அமைத்து விடுவான் சரி யான தீர்வைக் கண்டுபிடிப்பது அரசி பல்வாதிகளின் வேலை அது சரியாக இருப்பதற்காக அதிலே தென்படுகின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவது பத்திரி கையாளனின் கடமை இதன் மூலம்
எல்லாமே முன்பு சொல்லப்பட்ட விடயங்கள் தான். ஆனால் யாரும் அதை கேட்காததனால் மீண்டும் பின்னாலே சென்று முதலில் இருந்து அதைச் சொல்லவேண்டி இருக்கிறது'
య
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று தாம் கருதுகிறார்களோ அந்த முடிவுக்காகப் போராடுவதுதான் விடு தலை இயக்கங்களின் பணி என்பது எல்லா ஈழமக்களையும் போல என தும் அபிப்பிராயம், விநாயகமூர்த்தி அவர்கள் அப்படி நினைக்கவில்லை போலும் அவர் நினைக்கிறார் எது கிடைக்குமோ அதைப் பெற முயல வேண்டும் என்று ஒரு தரகனின் கண் ணோட்டத்தில் அரசியல் நடாத்துவது தான் சரி என்று அவர் கருதும் போது நான் எதைத்தான் சொல்ல முடியும்
சரியான தீர்வு இதுதான் என்று தெரிந்தால் ஒரு பத் திரிகையாளனே அரசியல் கட்சியை அமைத்து விடு வான் சரியான தீர்வைக் கண்டுபிடிப்பது அரசியல் வாதிகளின் வேலை அது o flumes இருப்பதற்காக அதிலே தென்படுகின்ற தவறுகளை சுட்டிக் காட்டு வது பத்திரிகையாளனின் கடமை. இதன் மூலம் ஒரு சரியான கட்சி முழுமை
கிறது.
யான முடிவை எடுக்க முடி
ஒரு விடயத்தை இந்த இடத்தில் குறிப் பிட்டே ஆக வேண்டும். நான் ஒன்றும் அரசியல்வாதியோ ஒரு அரசியல் கட் சியின் உறுப்பினரோ அல்ல. தமிழ் மக் களின் நலன்களைப் பிரதிபலிக்கின்ற சாதாரண பத்திரிகையாளன். பத்திரி கையாளர்களிடம் ஒரு அரசியல் கட்சி யிடம் கேட்பது போல "உனது தீர்வு என்ன என்று கேட்பது எவ்வகையி லும் நியாயமானது அல்ல என்பதை விநாயகமூர்த்தி அவர்கள் அறியமாட் டாரோ என்னவோ?
பத்திரிகையாளர்கள் மக்களின் சார் பாக கருத்துச் சொல்பவர்கள். அவர்க ளுக்கு உள்ள பொறுப்புணர்வும் அக்க
றையும் மக்களது நலன்கள் சம்பந்தப்
பட்டவை. ஆயினும் கூட ஒரு விடயத் தைச் சுட்டிக் காட்ட முடியும்.
தோல்வி கிடையாது. 3.
ஒரு சரியான கட்சி முழுமையான முடிவை எடுக்க முடிகிறது. எனது பணிவான அபிப்பிராயம் இது தான். ஆனால், விமர்சனங்கள் என் றாலே பேசுகிறவன் எழுதுகிறவன் எல்லோரையும் தூக்கி பங்கருக்குள் போடு எனும் தமிழ் ஆயுத அதிகாரத் துக்கு வழி வெட்டிக் கொடுப்பதாய்த் தான் அர்த்தப்படும் என்று கருதும் வினாயக மூர்த்திக்கு இது எங்கே புரி யப் போகிறது? திம்புவில் நீங்களும் சேர்ந்து முன்வைத்த நான்கு கோரிக் கைகளை அங்கீகரிக்கும்படி அரசுடன் போராடுங்கள் என்று இப்போதைக்கு மனதில்படுவதை சொல்லி வைக்க GomTLD.
அந்தப் போராட்டத்துடன் கைகோர்த்து நிற்கத் தயாராகப் பலர் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாதவரை வேறெந்த பேச்சுவார்த்தை முயற்சியிலும் அர்த் தமில்லை என்பது ஏற்கனவே சொல்லி யாய் விட்டது. ஒரு தடவை இரண்டு தடவை அல்ல பல தடவைகள் இது விநாயக மூர்த்தி அவர்களுக்கு சிலவேளை கிழவிகளின் புறுபுறப்பாக இருக்கலாம். அதற்குப் பதிலாக அதே இதழில் வேறொரு இடத்தில் மேற் கோள் காட்டப்பட்டிருக்கும் ஆந்திரே ழிட்டின் மேற்கோளை திரு விநாயக மூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிக்கலாம் என நினைக்கிறேன். "எல்லாமே முன்பு சொல்லப்பட்ட விடயங்கள்தான். ஆனால் யாரும் அதை கேட்காததனால் மீண்டும் பின் னாலே சென்று முதலில் இருந்து அதைச் சொல்லவேண்டி இருக்கிறது'. தமிழ்க் கட்சிகளுக்கு இன்று வந்துள்ள அரசியல் நெருக்கடியில் இருந்து தப் பிக் கொள்ள சிறந்த வழி திறவுகோ லாளர்களை மடக்குவதல்ல கடையை மூடி ஒரு பெரிய பூட்டாகத் தொங்க விடுவதுதான். அப்படி இல்லை என்றால், சொல்வதற் காகப் போராட்டத்தில் இறங்க வேண்
டும்.
ー●ー

Page 4
சரிநிகர் 16-30 நவம்பர் 1993
இ. 85ᎶᏡᎧᎧᏓl JITᏪ5
இருப்பது யாழ்ப்பாணம் தலைக்குள் தான் மூளை இருக்கிறது. அதனால் இலங்கையின் மூளை யாழ்ப்பாணம் என்கிறார்கள். இது யாழ்ப்பாணத்து மக்கள் தற்பெருமையடித்துக் கொள் கிற விடயம் தான். அவர்கள் அதற்கு நிறைய உதாரணமும் எடுத்துக் காட்டு
ஆனாலும் யாழ்ப்பாணத்து மக்கள் கல்வியை முதன்மைப்படுத்தினார்கள்
யாழ்ப்பாணம் ஒரு வரண்ட பிரதேச மாக இருப்பதனால் அங்கு வேலை செய்ய முடியாது. இது மிக முக்கிய காரணம் கல்வி அபிவிருத்திக்கு எனும் கருத்து சமூக வியலாளர்களிடம் காணப்படுகிறது. ஆகவே யாழ்ப்பா ணத்து மக்கள் கல்வியிலேயே முதலிடு கிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் கல்வி அபிவிருத் திக்கு இது மிக முக்கியகாரணம்
படிக்காத பிள்ளையை பெற்றோர் வெருட்டுவர் 'உனக்கு நாலைந்து மாட்டை வாங்கித் தாறன் மேய்ச்சுக் கொண்டு திரி'
படித்தால் தான் உத்தியோகம் பார்க் கலாம். அல்லது ஆடு மாடுதான் மேய்க்க வேண்டும் வேறுதொழில் இல்லை. இவ்வாறு தான் பிள்ளைகளை அஞ்ச வைத்தார்கள்
பாடசாலையும், யாழ்ப்பாணத்தின் உலகம் பாடசாலை தான் மாணவரின் ஆளுமையை வளர்த்தது தீர்மானித்தது.
யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற கவி ஞர் (மஹாகவி) சொல்கிறார் பின்வ ரும் வரிகளைப் பாருங்கள் 'வாணி, உன் வீடும் வளவும் நான்
அறிவேன் - அக்காணி முழுவதும் கல கலப்பு அல்லவோ'
இந்த யாழ்ப்பாணத்திற்கு இப்பொ ழுது என்ன நடந்தது?
பழைய, பல்கலைக்கழகப் பதிவேடு களைப் புரட்டிப் பாருங்கள் யாழ்ப்பா ணத்து மாணவர் முதனிலையில் நிற் பது புரியும்,
பல்வேறு அரச சார்பான சார்பற்ற நிறுவனங்களில் யாழ்ப்பாண மாண வரே ஆட்சி செலுத்தினார்கள் அவர் களே நறுவனத்தை இயக்கினார்கள்
இந்த யாழ்ப்பாணம் இப்பொழுது கல்வியை இரண்டாம் மூன்றாம் நிலைக்குத்தள்ளி விட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டுப் பாடசாலைகள் முதல் தரத்தில் இருந் தன. (இப்போது தேசிய பாடசாலை மூலாதரப்பாடசாலை எனவகைப்பாடு கள் வேறு) யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கொக்குவில் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜ னாக்கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோ தயாக்கல்லூரி, சாவகச்சேரி இந்துக்கல் லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர்கல் லூரி, ஆகியன அவை. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பாடசா லைகளே அவ்வாறிருந்தன.
யாழ்ப்பாணத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது?
கல்வி முக்கியத்துவப்படவில்லை. சிறீலங்கா அரசு பாடசாலைகளை அழித்தது. பல பாடசாலைக் கட்டிடங் களை இராணுவத்தளமாக்கியது.
இரவினில் படிக்க வெளிச்சம் இல்லை.
கல்வியும் தான்
பல மாணவர்களும் ஆசிரியர்களும்
அகதிகளானார்கள்
அகதி முகாம்களில் விளக்குக் கொளுத்தவே LDGöTGloSTGöTGIGOTúl
இல்லை. இருந்து படிக்கவா இடம் கிடைக்கும்? இடம் கிடைத்தாலும், அந் தச் சனத்துக்குள்ளும் சஞ்சாரத்துக்குள் ளும் எவ்வாறு படிக்க இயலும்?
கொப்பிகள் இல்லை. புத்தகங்கள் இல்லை. பாடசாலை இல்லை.
அகதிகளான மாணவர்களுக்கும்
தமிழ்ச் சினிமாக்களில் வருவது போல தெருவிளக்கில் படிக்கலாம். தெரு விளக்கும் இல்லை. ஊரே இருட்டு
சந்தைகள் போல ரியூட்டறிகள் நிறைந்து வழிகின்றன தான். அங்கு படிக்கிறார்கள் தான். ஆனால், மான வர் படித்ததை மீட்பதற்கு ஒரு நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் இருளானவை.
படித்தென்ன? என்று யோசிக்கிறார் set.
அச்ச மூட்டுகின்ற சத்தங்கள் அடிக் கடி கேட்கின்றன. பொம்பர் வருகிறது: தலை கீழாகக் குத்திப் பறக்கிறது. ஹெலியின் சடசடப்பு அடிக்கடி கேட்கி
6060TLU LUTLIGT GOD GAOL கல்லூரி இயங்குகின்றது
படித்தென்ன? என்று கேட்பதற்கு இன்னொ காரணம் பரீட்சைகள் நடப்பதில்லை.
90 ஓகஸ்ட்டில் வேண்டிய உயர்தரப் பு ஏப்பிரலில் நடைபெ ஒகஸ்டில் நடைபெற பரீட்சை 92 ஏப்பிரலில் றது. எண்ணிப்பாருங் மாத இடைவெளி, மறந்து போக இவ்வள ளும் போதும் படித்து யோசனம் என்று விரக் வளவு மாதங்களும் அ தது அலுப்புத்தட்ட மாதங்களும் மிச்சம்
நாங்கள் படித்த ச ஞாபகம் கொள்கிறேன் பாடசாலை, ரியூசன், கல் கழியும் மதியம் ( இரவு இரண்டு மணி படிப்பு படுக்கை
ஆறு மணித்தியால படிப்பிற்கு நேரம் ஒதுக் சாமத்தில் தேநீர்வை வும், விடியலில் எழுப் வும் இருந்தனர். "நீயா னுக்கு வந்தால் தான் ந டுவம்' என்று மந்திர இருந்தாள்.
இரவில் படிக்கிற பே
றது. ஷெல் விண்ணைக் கூவியபடி விரைகிறது. மிக அயலில் குண்டுகள் வெடிக்கின்றன. துப்பாக்கியும் ஓய்வில் லாது குண்டுகளைப் பொழிகின்றது. பெரும் இரைச்சலோடு அவ்ரோ வரு கிறது. இப்போது சுப்பர் சொனிக்
திடுக்கிட வைக்கிற இந்த ஒலிக ளுக்கு மத்தியில் எதனைப்படிப்பது எவ்வாறு படிப்பது?
ஒரே கட்டிடத்தில் காலையும் மாலை யும் என இரு பாடசாலைகள் இயங்கு கின்றன. உதாரணமாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி முதலில் அள வெட்டி அருணோதயாக்கல்லூரியில்
ணில் கடவாது ஏப்பி
பரீட்சைக்கு நம்பிப் ே
சுற்றமும் சூழலும் வேண்டிய உற்சாகம் த படிப்பு என்பது பரீட்சை என்பது யாக இப்போது அவ்வா படித்தென்ன பிரே சிறீலங்கா அரசு யோசிக்க வைக்கிறது. புலிகள் அக்கறை ளில்லை. படிப்பு முக் பது அவர்கள் கருத்து.
அருணா பரமேஸ்
மாலை வகுப்புகளை நடத்தியது. அளவெட்டியும் இராணுவ வசம் என்றான பிறகு இணுவில் சைவ மகாஜனா மகாவித்தியாலயத்தில் இயங்குகின்றது.
அளவெட்டியில் இருந்த மாண வர்கள் இப்போது உரும்பிராயி லும், வட்டுக்கோட்டையிலும் என அகதிகளாக அலைகிறார்கள்
அவர்கள் தமது பாடசாலை யான மகாஜனாக் கல்லூரிக்குச் செல்வதற்கு வட்டுக்கோட்டையி லிருந்து மதியம் ஒரு மணிக்கு இணுவிலிற்குச் சைக்கிள் மிதிக்க வேண்டும்.
சைக்கிள் ஓடத்தெரியாதவர்கள் எல்லோரும் இப்போது வேகம் கொண்டு 60)géélen மிதிக்கிறார்கள்
ரம், பிறகு našeoma ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துதல் இலாப கள் கணக்கு
மாணவர்கள் தீர்மா தருணம்,
சூழவர இராணுவப் தைப் பறித்துக் கொ போது படிப்பெதற்கு கிற மாணவர்கள் புலி வப் பயிற்சிக்குப் போ
மற்றவர்கள் படிக்க இதுதான் யாழ்ப்ப யின் இன்றைய நி வேதனை தருகிற நிை வேதனை தருகி நிறைய உண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G
l
அவர்கள் ரு முக்கிய ஒழுங்காக
நடைபெற Jf GOg 91 ற்றது. 91 வேண்டிய நடைபெற் C கள் எட்டு கின்ற மாதத்தின் இறுதி நாட்களில் சுதந்திர இலக்கிய விழா இளம் படித்ததை எழுத்தாளர்களுக்கான கவிதை போட்டியில் பங்கு கொண்ட அனைத்துக் வு மாதங்க கவிஞர்களின் கவிதைகளையும் பார்க்கிற சந்தர்ப்பம் கிட்டியது. என்ன பிர நூறு கவிதைகள் (சுமார் இருக்கலாம் நூறு கவிதைகளிலும் தெரிந்தெடுத்தால் நிப்பட இவ் நாற்பது கவிதைகாைவது தொகுப்பாகப் பிரசுரிக்கக் கூடியளவுக்குத் தரமான திகம். படித் கவிதைகள் இளம் எழுத்தாளர்களுக்கான போட்டியாகவே உணரமுடிய இவ்வளவு வில்லை அவர்கள் கவிதைகள் முதிர்வடைந்திருந்தன.
இளம் எழுத்தாளர்களின் கைகளில் கவிதைகள் வகமாகச் சிக்கிக் கொண்டுவி. டன கவிதை இனி வளம்பெறும் பெறவேண்டும் AOSKOOT குறிப்பாக எம்எல்எம் அன்லார் என் ஆத்மா எஸ்.எச் என் கதிர் நட்சத்தி ான் செவ்விந்தியன் இவர்கள் கவிதைகளில் ஜாலம் புரிகிறார்கள் இவர்களது படிப்பு எனப்ப கவிதை மந்திரக்கோல் வாசித்து முடிக்கிற போது என்னமாதிரி உணர்வுக குட்டித் தூக்கம், ளைத் தட்டி எழுப்பி விடுகிறது.
வரை பிறகு குறிப்பாகக் கொல்லவேண்டுமெனில் ஈழத்துக் கவிதையின் பாதை தடம் மாறி
விட்டது வலுவான பாதையில் தன் பாதங்களைப் பதித்துச் செல்கிறது மாவது வீட்டுப் முன்னர் ஒரு கருத்து நிலவியது ஈழத்துக் கவிதை புலம்பெயர்ந்து விட்டது. க முடிந்தது. அவ்வாறு சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. த்துத்தர அம்மா மஹாகவி முருகையன் சண்முகம் சிவலிங்கம் நீலாவணன் நுஃமான் எனல் G GSL BULI பல கவிஞர்கள் உலகளாவிய ரீதியில் தம் கவிதைக் கொடியை உயர்த்தின. வது படிச்சு முன் தமிழ்க் கவிதை என்றால் ஈழம்தான் என்று சொல்லி பெருமைப்பட்டுக்
- - கொள்ளக் கூடிய கவிஞர்களாக வாழ்ந்தார்கள் IT TERJ966TT, D-CU) ULI ம் ஓத அக்கா பிறகும் ஒன்றும் மோகம் போய்விடவில்லை சேரன் ஜெயபாலன் வில்வரத்தி
ம்ை ஊர்வசி விஜயேந்திரன் எனக் குறியிட்டுச் சொல்லக் கூடிய கவிஞர்கள் ஈழத்தில் எழுந்தனர் எண்பதுகளின் பொழுதுகளின் அவர்களின் பாடுமென ாது ஷெல் விண் ருள்கள் மாறின துல்லாக்கியும் குடும் துயரமும் இழல்ம் குருதியும் அலல Se S t t 0 S 0 r G S ttT q S yTTT y a q S yyyeetetTMM qeS வான காதலும் நட்டம் எனப் பாடுமொருள்கள் பரந்த உலகைக் காட்டின. ஒரு கவிஞர் கூறியது போலலஸ்தீனத்தில் நடக்கக்கடியது என நம்பியிருந்த அவலங்கள் ஈழத்திலும் நடந்தேறின பலஸ்தீனத்தின் மஹ்மு தர்விஸ் போன்ற பல கவிஞர்கள் ஈழத்தின் இயல்பான போக்கில் எழுந்தனர் வெளிக்கி எம்பினர் தம் கவிதைத் திறத்தால் தம்மைக் கவிஞரெனப் பிரகடனப்படுத்தி
குறிப்பிட்டுச் சொல்லலாமெனில் 1986இன் பின்னர் (1986 டிசம்பர் மாதம் பிஆர்எல்எப் புலிகளினால் அழிக்கப்பட்டது) ஈழத்துக் கவிதை புலம் பெயரத் தொடங்கிவிட்டது. ஜனநாயக மறுப்பு அராஜகம் தான்தோன்றித்த னம் ஈழத்தில் நடைபெற்ற இத்தகைய நிகழ்ச்சிகள் கவிதையைப் புலம்பெயரக் செய்வதில் வெற்றி கண்டன கவிஞர்கள் புலம் பெயர்ந்தார்கள் கவிதையும் புலம்பெயர்ந்தது ஈழத்துக் கவி உலகுக்கு அது நஷ்டம்தான் சேரன் ஜெயா லன் விஜயேந்திரன் எனக் கவிஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் கவிதையும் கவில் பொருளும் அங்கு யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் யாழ்ப்பாணத்தின் கவி தைகள் செத்து விட்டன முருகையன் வில்வரத்தினம் போன்றோர் அங்கிருக் கின்றனர்தான் ஆனால் கவிதை செத்து விட்டது அவர்கள் கவிதையில் அமை தியாகி வி ர்கள்
இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் ങ്ങു ീ ui ഖുത്സു' என்று அர்த்தமற்று எதுகை மோனைக்காக சொற்களை அடுக்குகின்ற துலை இரத்தினதுரைதான் அங்கு ஆஸ்தான கவிஞர் அல்லது புலிகளைப் புகழ்ந்து பாட மட்டும் தெரிந்த நாக சிவசிதம்பரமும் கவிஞர் வேறு பெயர்கள் யாழ்ப் ான லிஸ்டில் வரமாட்டாது புலிகளைப் புகழ்ந்து பாடத் தெரிந்திருக்கவேண் ()to இதுதான் ஈழத்துக் கவிதையின் இன்றைய நிலை என்றுதான் நான் நினைத்தி ருந்தேன். ஆனால் அது பொய்யாயிற்று
ரல் 10ம் திகதி கிழக்கில் இருந்து முஸ்லிம் மண்ணிலிருந்து கவிதை வேர்கொண்டு ஒளி காட் JIMT GADMT Lib. գն պանան 1-5:
படிப்பதற்கு நம்பமுடியாத அளவுக்கு கவிதைக்காரல் புது இரத்தத்துடனும் புத்தம்பது வடி ந்தனர். வத்துடனும் தெறித்தது.
நித்திய பூஜை இது வெறும் புகழ் வார்த்தை அல்ல.
ம், வேள்வி. இத்தகைய புது இரத்தம் பாய்ச்சியவர் யாரென்று வினா எழுப்புகிற போது ၂။ မန္တlဓါင်္ခa). தவிர்க்க முடியாது வருகிற ஒருவர் கோலைக்கிளி
Lintoyg5luLurrfhesis கலை புதிது பொருள் புதிது வளம் புதிது
LumrageoLo? Groot
DIT GROOTGusGOOGMT எணத்தக்க கவிதை அங்கு உருவானது.
சோலைக்கினிதான் இவ்வாறான கவிதையின் தொடக்கம் என நான் நினைக்கி காட்டுகிறார்க றேன் கர்ரியலிசப் பண்பு வாய்ந்த கவிதைகள் இவருடையவை இவரது luJLSlä)GOa) GTSI கவிதைப்பொருளும் கவிதைத் தொனியும் அதன் தலைப்டம் இத்தகைய முதலில் சுதந்தி பண்பைக் கொண்டு விளங்குகின்றது.
சிந்தனையும் ஆழமும் படைப்பும் வீச்சும் ஒருங்கே இயைந்துவர இவர் கவிதைகள் இரண்டு மூன்று தரம் என வாசித்து மனநிறைவு கொள்ள வைக் கின்றன.
கோலைக்கிளியினது கவிதைகளின் பின்வரும் தலைப்புகளைக் கவனியுங்கள் கதிரையில் வந்தார்ந்த பூமரம் மாடு கப்பிய சூரியன் இத்தகைய தலைப்பு கள் கூட சோலைக்கிளியின் கவிதை பற்றியதன் வடிவத்தை வெளிப்படுத்திலி டுகிறது உண்மையில் இது தமிழுக்குப் புதுக காகம் கலைத்த கலை எனும் அவரது கவிதைத் தொகுப்பிலும் அவரது புதிய வடிவத்தின் தரிசனத்தை நாம் விக்க வேண்டிய i 2006 bith.
எனது ஞாபகத்தில் இருக்கிற குறிப்புகளைக் கொண்டு (நானும் ஒரு பூனை என நினைக்கிறேன்) அவரது முதலாவது தொகுப்பிலேயே புது வடிவத்தைக்
என்கின்றனர்.இ DIT GROOTGJuli 8.GOOGTI
b என்பது அவர்
இருந்து நிலத்
iTGITT ELDGOVOGOTÁ
அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உட்கலந்து வரும் படிமங்களு களிடம் இரா ன் கூடிய கவிதைகளையே சோலைக்கினி நெய்தார் ஒரு படிமக் கவிஞர் கிறார்கள் UN 900) என்கின்ற பெயர் கோலைக்கிளிக்கும் பொருந்திப் போகிறது.
னைகி la சூரியனைக் கப்பிய மாடு வைக்கோலைத் தின்பதைப் போல அதன் கதிர்க P T ளை மாடு கடித்தது என்பது சோலைக்கிளியின் வரி பூமரம் வந்தமர்ந்தது ாணத்துக் கல்வி கதிரையில் தன் குறையைச் சொன்னது இதுவும் சோலைக்கிளியினது லை நினைக்க ஒரு புறத்தில் படிமம் நிறைந்து வழிகிறது போலத்தோற்றம் கொள்கிறது இவர் A. கவிதை
விடயங்கள் தமிழுக்கு இது புதிய வடிவம் என்பதனைச் சொல்லித்தான் ஆக வேண்டும்
வரும் հա{Եth

Page 5
1987இல் இல-இந்திய ஒப் பந்தம் உருவானதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் மூலம் அல்ல பேச்சுவார்த்தை மூலமே தமிழ் பேகம் மக்களது பிரச் சினைக்குத் தீர்வு காணலா மெனக் கூறித் தமிழ் இயக் கங்கள் ஜனநாயக வழிக் குத் திரும்பின அவர்களது தீர்வுக்கான ஜனநாயக வழி யில் ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஐந்து வருடப் பேச்சு வார்த்தை அரசியலில் தமிழ் பேசும் மக்களது பிரச் சினைக்கு என்னவாறான தீர்வைக் sëri rritësit. காண முயன்றார்கள் என் பது தொடர்பாக அவவ மைப்புக்களை நேர்கான விரும்பி முதலில் ஈழ மக் கள் ஜனநாயகக் கட்சி (EPDP)ut sit of Sess தொடர்பு கொண்டது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்விகளை எழுதி அனுப் பும்படியும் பதிலை தான் எழுத்தில் அனுப்புவதாக வும் கூறினார். அதன்படி சரிநிகரால் அனுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அனுப்பி வைத்த பதில்களும் அப்படியே
பிரசுரமாகின்றன.
சரிநிகர் ஜனநாயக வழிமூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன் றைக் காண்பதற்காக அரசுடன் ஒத்துழைத்து வருவதாகக் குறிப் பிட்டு வருகிறீர்கள். ஆனால் ஜனா திபதி அவர்கள் இங்கு நிலவுவது இனப் பிரச்சினையே அல்ல வெறும் பயங்கரவாதம் தான்' என்று அண்மைக்காலமாக குறிப் பிட்டு வருவதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
டக்ளஸ் அவர் எவ்வாறான அர்த்தத் தில் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று தெரியவில்லை. வடக்கு-கிழக்கு பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கி றார். பயங்கரவாதப் பிரச்சினையை அரசியல் தீர்வால் நிவர்த்தி செய்ய முடி யாது. இங்கு நிலவுவது வெறும் பயங்க ரவாதப் பிரச்சினை என்று ஜனாதிபதி கருதியிருந்தால் அரசியல் தீர்வு பற்றி அவர் ஏன் அப்படிப் பேசியிருக்க வேண்டும்? எப்படி இருந்த போதும் இனப் பிரச்சினையே இந்த நாட்டின் பிரதான முரண்பாடாக இருப்பதும், அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் முக்கியமான விடயங்களாகும். சரிநிகர் கடந்த மூன்று வருட ஜன நாயக வழியில் தமிழ் பேசும் மக் களது பிரச்சினையில் ஏதாவது ஒன்றுக்குத்தானும் தங்களால் தீர் வுகாண முடிந்ததா? உதாரணமாக அதிகாரப் பகிர்வு, குடியேற்றம், வட-கிழக்கு இணைப்பு. டக்ளஸ் ஜனநாயக அரசியல் அரங் கில் நமது கால்களை ஊன்றி எமது அர சியல் பலத்தை மேம்படுத்தி வருகி றோம். எனினும், நமது கட்சியால் மட் டும் குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூ டிய பிரச்சினைகள் அல்ல அவை
சரிநிகர் இவ்வாறான நிபந்தனை யற்ற ஆதரவை அரசுக்கு நீங்கள் வழங்குவதென்பது தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைப் பலவீனப்படுத் தியுள்ளது என்கிற கருத்துப்பற்றி தங்களது அபிப்பிராயம் என்ன?
டக்ளஸ் எக்கட்டத்திலும் எமது மக்க
يليه اساليا.
ளின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை, செயற்படப்போவதுமில்லை. புலிக ளுக்கு எதிரான செயற்பாட்டில் நாம் அரசோடு இணைந்து நிற்கிறோம். இவ் வாறான ஒரு நிலைக்குப் புலிகளே கார ணம், அவர்கள் ஏனைய சக அமைப் புக்களின் ஜனநாயக உரிமைகளை ஏற் றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே அவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்படு கிறது. சரிநிகர் இலங்கை-இந்திய ஒப்பந் தத்திற்குப் பின் வந்த பிரேமதாச அரசு உங்களையும் ஏனைய தமிழ்க்கட்சிகளையும் தமிழ்மக்க ளுக்கெதிரான யுத்தத்தில் தம்மு டன் இணைத்துக் கொண்டதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது பேரினவாத நிலையைப் பலப்ப டுத்தியுள்ளதோடு சுயநிர்ணயக் கோரிக்கையைப் பலவீனப்படுத் தியுள்ளது என்பது பற்றி. டக்ளஸ் தற்போதைய யுத்தத்தின் போக்கில் சாதாரண மக்களைப் பாதிக் கத் கூடிய வகையிலான நடைமுறைத் தவறுகளை நாம் சுட்டிக்காட்டியே வரு கிறோம். எனினும் இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்று நீங் கள் கூறுவது சரியானதல்ல. அப்படியா னால் புலிகள் தமிழர்களுக்காகப் போராடுகிறார்கள் என்ற கருத்தோடு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றே அர்த்தமாகிவிடும். அவ்வாறான அடிப்படையில் இருந்து நீங்கள் விச யங்களைப் பார்க்கும் போது நம்மைப் பற்றிய தவறான முடிவுகளுக்குச் செல் கிறீர்கள்
சரிநிகர் வடக்கு கிழக்கைப் பிரிக் கவும், கிழக்கு மாகாணத்தில் தேர் தல்களையும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையும் நடாத்த அரசு திட்டமிட்டு வருகின்றது. இந் நிலையில் வட-கிழக்குப் பிரிப்பு
டக்ளஸ் மக்களின் நடவடிக்கைகளை
ஒரு நிகழ்ச்சி என் அதற்கு ஆதரவு வ தான். ஆனால் நீங் திரிகைகளில் நமக் கள் இருக்கிறார் நமக்கு நண்பர்க அதற்காக அவற்ை
தொடர்பாகவும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தொடர் பாகவும் தமிழ் பேசும் மக்களுக்
குச்சார்பான நிலை எடுப்பீர்களா? சுப் போடுவது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர் குறிப்பாகத் தினமு ፴5Gጠበr?
டக்ளஸ் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தோடு நாம் எப் போதும் உடன்பாடு காட்டியதில்லை. நாம் எப்போதும் எமது மக்களின் அர சியல் அபிலாஷைகளுக்கு முரணான பாதையில் செல்லமாட்டோம் சரிநிகர் அண்மைய தேர்தல்களில் போட்டியிடுகிற GTIGSTGBOTLb Das LIT? டக்ளஸ் நிலைமைகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் அது பற்றிய முடிவினை அறிவிப்போம். சரிநிகர் இலங்கை வானொலியில் மக்கள் குரல்" நிகழ்ச்சியையும், தமிழில் 'தினமுரசு', சிங்களத்தில் தூபத, முஸ்லிம்களுக்காக 'முஸ் லிம் குரல் பத்திரிகைகளையும் நீங்கள் நடாத்துவதாகப் பேசப்ப டுகிறதே. அதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? தினகரன் பத்திரி கையில் வெளிவந்த "புல்லட் பொக்ஸ் என்கிற பத்தி கூடத்தங் கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவ ரால் எழுதப்பட்டதாகப் பேசப்ப டுவதைப் பற்றி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਹ6ਲੁਤ ਘ60ਲੁ
குரல், புலிகளின் அம்பலப்படுத்தும் வகையில் நாம் pங்குவது உண்மை ள் குறிப்பிடும் பத் த் தெரிந்த நண்பர் ள் சரிநிகளிலும் இருக்கிறார்கள் நம்மோடு முடிச் வேடிக்கையானது. ரசு என்னும் பத்தி
தைக் காட்டுகிறது. புல்லட் பொறுத்தவரை அது நமது கருத்தையே பிரதிபலித்தது.
சரிநிகர் அகதி முகாமிலிருந்தும்,
வேறு இடங்களிலும் தங்கள் அமைப்பினால் கைது செய்யப் பட்டவர்களை தீவுப்பகுதியில் கொண்டு போய் வைத்துள்ளதாக வும், இவ்வாறான பல்வேறு மனித உரிமை மீறல்களுடன்தங்க ளது அமைப்புக்குச் சம்பந்தம் இருந்தாகப் பேசப்படுவது பற்றி
யும் என்ன கூற விரும்புகிறீர்கள்?
டக்ளஸ் அவ்வாறான ஒரு தவறான செய்தி தங்கள் பத்திரிகையிலும் முன்பு வெளியிடப்பட்டது. கொழும்பிலி ருந்த அகதி முகாம்களில் பல நூற்றுக்க
ணக்கான இளைஞர்கள் இருந்தார்கள் நாம் பலவந்தமாக ஆட்திரட்டுவதாக
வந்தால் அவர்களை எல்லாம் பலவந் தப்படுத்தி இருக்க வேண்டுமே தமது சொந்த விருப்பின் பெயரில் அகதி முகாம்களில் இருந்த சிலர் நம்மோடு இணைந்து கொண்டார்கள். ஆனால் அவர்களது உறவினர்கள் சிலர் அவர் கள் இயக்கத்தில் சேருவதை விரும்ப வில்லை. எனவே அவர்கள் கூறிய தவ றான தகவல்களில் ஒரு சிலர் அவ்வாறு GUAä. Gla.IIGöTLITsi seit.
சரிநிகர் அண்மையில் கொழும் பில் தமிழ் இளைஞர்கள் அரச ஆதரவுடன் இனந்தெரியாதோ
ரால் கடத்திச் செல்லப்படுவது
பற்றி. இதனைக்கூட உங்களால்
தடுத்து நிறுத்த முடியவில்லையா? டக்ளஸ் கொழும்பில் நாசகார
வேலைகளை மேற்கொள்வதில் புலி
கள் மேற்கொண்ட முயற்சிகள் வெளி
யாகி இருப்பதால் தேடுதல் நடவடிக்
ளுக்கெதிரான யுத்தம்
டக்ளஸ் தேவானந்தா
ரிகை நம்மைப் பற்றியும் விமர்சித்து வருகின்றது. நீங்களும் விமர்சித்திருக் கிறீர்கள் ஒரு கட்டத்தில் சரிநிகர் பத்தி ரிகைக்கு நாம்தான் பின்னால் நின்று ஆதரவு கொடுக்கிறோம் என்றும் சிலர் கூறினார்கள் உங்கள் பத்திரிகை
யோடு சம்பந்தப்பட்ட ஒரு இளம் கவி ஞரே அதை எம்மிடம் தெரிவித்தார். எனினும், ஜனநாயகத் தன்மையுள்ள விடயங்களோடு நம்மை இணைத்துப் பேசுவது அவ்வாறு பேசுபவர்கள் நம் மீது கொண்டுள்ள நல்ல அபிப்பிராயத்
கைகளை நிறுத்துமாறு நாம் அரசாங்கத் தைக் கோர முடியாது. ஆயினும் அப் பாவிகள் என்று நமக்கு நன்கு தெரிந்த வர்கள் பாதிக்கப்படும் போது உரிய இடங்களில் பேசிப் பரிகாரம் கண்டே வருகிறோம்.
சரிநிகர் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் மக்கள் விடுதலைப் படைத் தளப தியாக இருந்த போது தமிழ்
பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஈழமே என்கிற அடிப்படை யில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தீர்கள். அதே தமிழ் பேசும்மக் களின் பிரச்சினைக்கு இதுவரை எந்த உருப்படியான தீர்வையும் அரசு முன்வைக்காதபோதும் அக் கோரிக்கையை நீங்கள் கைவிட்டு விட்டீர்கள். அவ்வாறானால் ஈழக் கோரிக்கை தவறானது என்கிற உங்களது முடிவை இது அர்த்தப் படுத்துகிறதா? டக்ளஸ் நம்மைப்பொறுத்த வரையில் இனவாத அடிப்படையில் ஈழக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால் ஜனநாயக அரசியல் நீரோட் டத்தில் கலந்து கொண்டு ஐக்கிய இலங் கைக்குள் அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும் என்கின்ற முடிவு இந் திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரே செய்யப்பட்டது. அந்த முடிவை மேற் கொள்ளும் போது இலங்கை அரசோடு எமக்கு எவ்விதமான உறவும் இருக்க வில்லை. எனவே அரசிடம் தீர்வை எதிர்பார்த்து நாம் அந்த முடிவைச் செய்ததாக கருதிக் கொண்டு இவ்வா றான கேள்வியை எழுப்பியிருக்கிறீர் கள் என நினைக்கிறேன். சரிநிகர் சரிநிகர் பற்றி.? டக்ளஸ் புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளில் இருந்து இவ்வரி றான ஒரு பத்திரிகை வெளிவர முடி யுமா என்று நான் நினைத்ததுண்டு. நீங் கள் புலிகளைக் கடுமையாக விமர்சிக் காவிட்டாலும் கூட அவர்கள் உங் களை இவ்வாறு சுதந்திரமாக உங்கள் போக்கில் எழுத அனுமதித்திருக்க
LOILLISGiT.

Page 6
  

Page 7
சனத்தொகை 608, 225 08ւյի
ம் பலஸ்தீனி ட்சிப் பிரதே க்கிறது. புனி GIGA) GOLD SÍGA விக்கின்றது.
இஸ்ரேலிய சய்கின்றனர். NSOIGM 60600TUநப்பிரகடனம்
பும், மேற்குக் ழுப்பிரதேசத் பற்றுகிறது.
ம் இஸ்ரேலுக் ந்த மண்ணி னியர்கள் அக
திற்கு இடம் இவர்களது
தோற்றம் பெறும் வரை அந்த மக்களுக் காக குரல் கொடுக்க யாரும் இருக்க வில்லை. அவர்களது வளங்கள் அனைத்தும் 'இஸ்ரேலியருக்கு ஆகிப் போவதை அவர்கள் பார்த்துக் கொண் டேயிருந்தனர் அல்லது இஸ்ரேலியரு
டைய மலிவு உழைப்பாளிகளாப் CUTu960Ift"|
1948களில் இருந்து பலஸ்தீனத்திற்
கென ஒரு அரசியல் வாழ்விடமோ நிர் வாக ஒழுங்கமைப்போ இல்லாமல்
ஆயிற்று மேற்குக் கரைப் பிரதேசத்தை
அயலில் உள்ள ஜோர்டான் கட்டுப்ப டுத்தி வைத்திருந்தது. அது பலஸ்தீனம் என்ற பெயரை ஒரு போதும் பாவிக்க அனுமதித்ததில்லை பத்து லட்சத்திற் கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இத GOTT GÅ) 'அரசற்றவர்களானார்கள் ஏனையோர் அயலில் உள்ள அரபு நாடுகளுக்கு கலைந்து போனார்கள். கிட்டத்தட்ட 40லட்சம் பலஸ்தீனியர் கள் இருந்த போதும், அவர்களுக்கு எங்கேயும் ஒரு நியாயமான அரசியல் உரிமை இல்லை என்ற நிலையே நிலவி யது. அவர்களது வாழ்க்கை இஸ்ரே
பலஸ்தீன விடுதலை இயக்கம் 1964ல் லிலோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட
பிரதேசங்களிலோ அல்லது அகதி முகாம்களிலோ தான் கழிகிறது. சொல் லொனாத் துன்பங்களும் நெருக்கடிக ளுமே அவர்கள் தினம் அனுபவிக்கும் விடயங்களாகி விட்டன. அவர்க ளுக்கு எதிரான இஸ்ரேலிய அடாவ டித்தனங்களுக்கு ஒரு எல்லையே கிடையாது. சப்ரா சடில்லா முகாம்க ளில் நடந்த தாக்குதல்கள் இவற்றின் உச்சம் எனலாம்.
1964இல் பலஸ்தீன விடுதலை இயக் கம் பலஸ்தீன மக்களின் தலைமையை ஏற்கவென உருவாக்கப்பட்ட பின் னரே அம் மக்களது அரசியல் உரிமைக ளுக்கு ஒரு குரல் கிடைக்கின்றது. 1967 ஜூன் யுத்தத்துடன் மேற்குக் கரை, காசாப் பள்ளத்தாக்குப் பகுதிகள் முற் றாக இஸ்ரேலின் கைக்குள் போகின் றன. மேலும் 10லட்சம் பலஸ்தீனியர் கள் இஸ்ரேலிய கட்டுப்பாட்டுக்குள் உள்ளாகின்றனர்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆத்திர மூட்டல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து 1968இல் ப.வி இஒரு சுதந் திரமான eletou o Guti. (լplգeւ
ܙܘܬܐ` ̄ ܨ
லீம்கட்குமான களின் இறுதி ഞ്ഞുണ്ണങ് னு ரக ஸ் 0 பலஸ்தீனர் லட் தைத் சிவில் புத்தம்
அன்வர் சதாத் 680 681, ond yn
domini
கிப்தி ம் ஒப் L. art; வழங்குவது பந்தம் thi டரின் அணுக Slo o signs நம் பகுதியை பாதும் 麒 蠍
Elg51 ABIYk IV8B alia (m in ein Mo றைச் செய்து 1981 இல் ப்படைவாதி
றம் நெகெற் }ୋa୍} *臀 {ୋ ୋ} | မျိုးရှို့မြို့ငှါးရှို့
தன்னுடன்
భrథ
:
19822 எகிப்தின் டாடாகுடா தவிர்ந்த முழு
எகிப்தி ம் இஸ்ரேல் கையளிக்கிறது. Pri la Luce, AB Glasör soifi 1989 g) esto Gastr(6) ĝi, கப்படுகிறது.
1982 யூன் 6 இஸ்ரேலியப் படைகள் லெபனானை ஆக்கிரமிக்கின்றன. ஒப்பிரேஷன் பீஸ் இன் கலிலி இஸ்ரேலின் வடக்கு எல் லையைப் பாதுகாக்கச் செயற்பட்டதாக
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படு
கிறது.
1982 ஓகஸ் 3 Guo galog galunas si Giust டுக்குள் கொண்டு வரப்பட்டதும் 18000 பலஸ்தீனக் கெரில்லாக்களுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகம் இருந்து வந்த லெனா னின் தலைநகரில் இருந்து அரபாத் வெளியேறுகிறார்.
繼982 Q 6 8
500 பலஸ்தீனப் பொதுமக்கள் பேரும் டுக்கு வெளியே இருந்த சராசடில்லா அகதிமுகாம்களில் வைத்து லெனா னிய கிறிஸ்தவப் படைகளால் கொல் aut (Sélangpoot Qi door soft 86008 sólu. --Móilyrði:n að saflót s.0: பாட்டில் உள்ளவை ஒரு இஸ்ரேலிய விசாரணைக் கொமிஷன் இஸ்ரேலின் மறைமுகமான பொறுப்பை வர்ஜிதப் படுத்திற்று
1985 as ീജില്ക്കൺ സ്കൈ ബ് மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றில் 170க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் டு னிஸியர்களும் கொல்லப்பட்டார்கள் காயமடைந்தார்கள் அரபாத்தின் அலு வலகம் முற்றாகச் சேதமுற்ற போதும் அரபாத் மயிரிழையில் உயிர் தப்புகி ፱፻፬ ;
1987 (8 மேற்குக் கரை மற்றும் காப்பகுதிக
ĝ3,63 m sm 7.5 oni presis io 9 seĝo
தியதரைக்
இல் இ
வரலாற்றின் முக்கிய தேதிகள்:
ளில் பலஸ்தீனர்களின் இன்டிபாடா foiré ár reilifint.literi 4.jpg. 1988 ഖ.15: பலஸ்தீன தேசிய சபை எனப்படும் இடம் பெயர்ந்த பாராளுமன்றம் அல் ஜியர்கில் ஒரு சுதந்திர பலஸ்தீனத்தைப் பிரகடனப்படுத்துகிறது. அத்துடன் ஐநா சபையில் 242 வது தீர்மானத்தை qó Joshuai Glo La es ரிக்கிறது. இதன் மூலம் இஸ்ரேலின் இருப்பையும் மறைமுகமாக அது அங் கீகரித்ததுடன் அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகைப் பயங்கர வாதத்தையும் எதிர்க்கிறது. 1989。2。 பலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தேசி பத்திட்டம் காலாவதியாகிறதென அர் பாத் அறிவிப்பு இஸ்ரேலியப் பிரதமர் # భijay(aidపtథ தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான அம்சத் திட்ட மொன்றை அறிவிக்கி றார் ஆயினும் பலி இதுடனான நேர டில் பேச்சுவார்த்தையையோ மேற்குக் கரை காலாப் பள்ளத்தாக்கிலும் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறுவதையோ ஏற்க மறுக்கி
1989 ; அமெரிக்க அரசுச் செயலாளர் ஜேம்ஸ் பேக்கர் ஒரு ஐந்து அம்சத் திட்டத்தை அறிவிக்கின்றார் ஆயினும் வலதுசாரி களுடனான கூட்டொன்றை 1990
solo o Gò Gerror Si அதை நிராகரிக்கிறார். 1990 1991 (91
குவைத் மீதான ராக்கின் ஆக்கிரமிப்
ఏభarభ భgధrణ ప్రభnభng nuj; தில் விஇ டாக்தாத்தைச் சார்ந்து நிற் கிறது.
1991 0; மாட்றி டில் இஸ்ரேலுக்கும் பிற அரபு நாடுகட்குமிடையிலான மத்திய கிழக் குப் பேக்க வார்த்தை ஆரம்பமாகிறது.
K, 79 cri neo 82
@gိစ္ဆာန္နုိင္ငံန္တိ၊
St.
இல லற்: di
lygio 26 982
எகிப்து
சரிநிகர் 16-3
செய்கிறது. பலஸ்தீ சில் அரபு நாடுக ளதோ கட்டுப்பாடு அமைப்பாக தன் கொள்கிறது. அது ட இயக்கத்தின் உயர் திட்டமிடல் அமை
பலஸ்தீன அரசு உ
சியத்தை முன்ெ வேளை அரபுத் ே சியோனிசம் இரவு தனது நிலைப்பாட் வைக்கிற சியே அமெரிக்க-ஆங்கி தின் தொடர்ச்சியா தேசியக் கவுன்சில் கான தாயகம் ஆய தின் மூலமே சாத்தி றது. அத்துடன் அ கமாண்டோ தாக்கு குகிறது. இந்த அறிவிப்பு மல்ல அரபு நாடு பட்ட போதும் கொடுக்கவில்லை. நடாத்தப்பட்ட 'க நிகழ்ச்சி, சிரியாவி ப.வி.இற்கு எதிர என்பன இதன் ஆகும். இஸ்ரேலின் தொட ளைச் சமாளித்தபடி வடிக்கைகளை ெ
(ఖricrభdhu பலஸ்தீனர்கள் கல பேச்சுவார்த்தையி தின் நேரடிப் பங் றது. ஆயினும் பல கும் பவி இயக்க லான தொடர்பை a_3. Gầ9 f3ferešićòa 1993 ga. 19. இஸ்ரேலிய நீதி esse anteueruñese வாத இயக்கங் வைத்திருப்பதைத் 1986 üb မုဥ္စန္တီးtး စို့၍ பெறப்படுகிறது : அரசு வி இயக்க வாதக் குழுவாக தொடர்கிறது. 1993 gjor இஸ்ரேல் முதன்மு னியை இவர் ஒ பிரதேசத்தின் தை பும் அரபாத்திற்கு niణif (thri கான லஸ்தீனக்கு அங்கீகரிக்கிறது. 1998 28 ; * 蠍鷲義 பிரதேசத்திற்கும் க அடிப்படை ஒப்பந் கையளவில் இஸ்ே
1993 as 30 இஸ்ரேல் மந்திரி ஒப்பந்தம் அங்கீக 誌993○。9。 பிரதம மந்திரி ப.வி.இ தலைவர் வரும் தம்மைப் ଓo offl'); soit:
1993Qリ。 சரித்திரப் பிரசித்தி கயாதிக்க ஒப்பந்த கிறது.
· · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · იაი (, , , , , , , ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 நவம்பர் 1993
னே தேசியக் கவுன் ாதோ, பிற நாடுக களற்ற சுதந்திரமான னை அறிவித்துக் பலஸ்தீன விடுதலை மட்ட கொள்கைத் ப்பாகும். இது ஒரு ருவாக்கத்தின் அவ மாழியும் அதே தசியவாதம் மற்றும் *ண்டுக்கும் எதிரான டை தெளிவாக முன் ானிசம் என்பதை ல ஏகாதிபத்தியத் கக் கண்ட பலஸ்தீன பலஸ்தீனியர்களுக் புதம் ஏந்திய யுத்தத் யம் என அறிவிக்கி து புதிய கெரில்லா, தல்களைத் தொடங்
இஸ்ரேலால் மட்டு களாலும் எதிர்க்கப் ப.வி.இ அசைந்து ஜோர்டானால் றுப்பு செப்டெம்பர் lன் தொடர்ச்சியான ான நெருக்கடிகள் வெளிப்பாடுகளே
ர்சியான தாக்குதல்க
ப.வி.இ தனது நட தாடர்ந்து கொண்டு
କରିଛନ୍ତ୍ରା not refl, }}ଶ୍ରେ। ଭିଥୋସ୍କ୍ଲେ, ପ୍ଳା ல் பவி இயக்கத் குடற்றலை எதிர்க்கி ஸ்தீன பிரதிநிதிகட் த்துக்கும் இடையி பற்றி அது அலட்
)、 ஏதாவது பயங்கர ளுடன் தொடர்பு த ைசெய்யும் 海 嶽 ஆயினும் இஸ்ரேலிய jongs Cup i Juurus வே கருதுவதைத்
పntధncerథ ((g ரு கைப்பற்றல் ఇుభn (hin
நெருக்கமானவரு பேச்சுவார்த்தைக் tpణiధు (attacభm
கிற்கும் ஜெரிக்கோ
பாதிக்கம் வழங்கும் தம் ஒன்றைக் கொள் ' "
கும் வந்துவிட முடியாது.
ால் அறிவிக்கிறது.
சபையில் கயாதிக்க
க்கப்படுகிறது.
ஜிற்காக் றொபின் அரபாத் ஆகிய இரு
கைச்சாத்திடுகின்ற
வாய்ந்த பலஸ்தீன கைக்காத்தி ப்லடு
வந்தது.
இன்று ஜெரிக்கோவிலும் காசாப் பள் ளத்தாக்கிலும் அமையவிருக்கும்
சுயாட்சி அமைப்பு பலஸ்தீன விடு தலை இயக்கத்தால் இதுகாறும் கூறப் பட்டு வந்த பலஸ்தீன அரசு கோரிக் கையை கைவிடுவதாகி விடுமா? அப் படியானால் அம் மக்களின் இத்தனை கால இரத்தம் சிந்திய யுத்தத்திற்கு என்ன அர்த்தம் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவை எல்லா வற்றிற்கும் பதிலளிப்பது போல செப் 13ம் திகதிய உரையில் அரபாத் அவர் கள் இது ஒரு தொடக்கம்' என்று தெரி வித்துள்ளார். உண்மையில் இப்போது கைச்சாத்தாகி இருக்கும் உடன்ப டிக்கை பலஸ்தீன மக்களின் பிரச்சினை களை முடிவுக்குகொண்டு வந்து விட்ட ஒரு முழுமையான ஒப்பந்தம் அல்ல. அது பலஸ்தீனத்தில் ஒரு சுயாட்சிப் பிர தேசத்தை உருவாக்குவதற்கான அடிப் படைகளுக்கான பிரகடனம் மட்டுமே யாகும். அடுத்த வருடம் ஜனவரியில் நடாத்தப்படவுள்ள ஒரு தேர்தலைத் தொடர்ந்து உருவாக்கப்படப்போகும் ஒரு பலஸ்தீனியர் சபை பற்றிய அடிப்
படைகளை தீர்மானிக்கவும் நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுக்களை நடாத்தும் கால எல்லைகளை வகுக்கவுமான
அடிப்படைக் கோட்பாடுகளைக்
கொண்டதே அது.
இதை வைத்துக் கொண்டு பலஸ்தீனிய
விடுதலை இயக்கம் பற்றியோ, இஸ் ரேல் பற்றியோ யாரும் எந்த முடிவுக்
பதினைந்து அத்தியாயங்களையும் மூன்று பின்னிணைப்புகளையும்
கொண்ட இந்த உடன்படிக்கை காசாப் பள்ளத்தாக்கு ஜெரிக்கோ பகுதிகளில்
இருந்து இஸ்ரேலிய படைகளும் அவர்
களது இராணுவ சிவில் நிர்வாகமும் பலஸ்தீன இடைக்கால சபைக்கு மாற் றப்படல், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பலஸ்தீனியரின் அங்கீகரிக்கப்பட்ட அதிகார அமைப்புகட்கு மாற்றப்படல், பொலிஸ்படை உருவாக்கம் என்பவை பற்றியும் அமையவிருக்கும் பலஸ்தீனி யக் கவுன்சிலின் சட்டதிட்டங்கள் அதி காரங்கள் பற்றியும் விவாதிப்பதற்கான கால எல்லைகளை வகுத்துள்ளது.
இதன்படி டிசம்பர் 13க்குள் காசா,
ஜெரிக்கோ பகுதிகளிலிருந்து இஸ்ரே லியப் படைகளை அகற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதுபற்றிய விபரங்கள் பேசப்பட்டதும் அது வெளி யேறுதல் ஆரம்பமாகும். 1994 ஏப்பிரலுக்கு முன் முழுப்படைக ளும் வெளியேறிய பின் 1994 யூலை யில் தேர்தல் நடாத்தப்பட்டு இடைக் கால ஐந்தாண்டுகால பலஸ்தீனிய சபை உருவாக்கப்படும். இவ்வைந் தாண்டு காலத்துள் அதாவது 1998 டிசம்பர் 13க்குள் ஒரு நிரந்தர தீர்வுக் கான முடிவு எடுக்கப்பட்டுவிடும், இவைதான் ஒப்பந்தம் தெரிவிக்கும்
2D5F5, J65 GITT. பலஸ்தீனிய மக்களின்நிலை,இஸ்ரேல் அரசின் இருப்பு தன்மை என்பன குறித்த தெளிவான புரிதலுடன் இவ்வு டன்படிக்கையை நோக்கும் ஒருவர் அதில் உள்ள விடயங்களை விளக்கிக்
கொள்வது சாத்தியம் முழுக்க முழுக்க இருதரப்பாரினதும் ஒத்துழைப்பிலும் நல்லுறவிலும் தங்கியுள்ள இதன் வெற் றிகூட பலஸ்த்ன மக்களுக்கு உடனடி யாக ஒரு தனிநாட்டை உருவாக்கித் தந்துவிடப் போவதில்லை என்பது உண்மையே. ஆயினும் அதற்கான வாய்ப்புக்களை யாரும் மறுத்து விட வும் முடியாது
1948இலேயே பலஸ்தீனிய தேசியக் கவுன்சில் இஸ்ரேலை மறைமுகமாக அங்கீகரித்திருந்தது. ஐ.நா.சபையின் 242வது தீர்மானத்தை அங்கீகரிப்பு தாக கவுன்சில் அறிவித்ததன் மூலம் இதை அங்கீகரித்திருந்தது. இஸ்ரேல் ஒரு சட்டவிரோத அரசு என்ற அது வரை கால பலஸ்தீனிய நிலைப் பாட்டை மறுபரிசீலனைக்குள்ளாக்கிய இந்தத் தீர்மானம் பலஸ்தீன இயக்க வர லாற்றில் ஒரு முக்கியமான திருப்பமா கும். இந்தத் தீர்மானத்தின் தர்க்கரீதி யான தொடர்ச்சியே இன்று காசாவை யும் ஜெரிக்கோவையும் முதற்கட்டமாக
வேனும் ஏற்றுக் கொள்கின்ற நிலை
மைக்கு காரணம் என்று சொல்லலாம்.
இந்த முடிவை சமரசம் அல்லது சரணா கதி என்று விமர்சிப்பவர்கள் உண்மை யில் கவனத்தில் எடுக்க வேண்டியது இன்றைய உடன்படிக்கையை அல்ல. 1988ம் ஆண்டுத் தீர்மானத்தையேயா கும். அத்துடன், பலஸ்தீனம் இன்று இந்த முடிவுக்கு வரக் காரணமாக இருந்த சர் வதேச நிலைமைகளையும் கணக்கிலெ டுத்துத்தான் ஆக வேண்டும். 1 அமெரிக்க புதிய உலக ஒழுங்கின் தொடர்ச்சியான வெற்றி 2 ஐநா சபை ஒரு அமெரிக்க கருவி யாக மாறியுள்ளமை, 3. சோவியத் இல்லாத நிலை 4 வளைகுடா யுத்தத்தில் அரபுநாடுகள் எடுத்த நிலைப்பாடு 5.இஸ்ரேல் என்பது ஒருநாடாக இருக் கும் யதார்த்த நிலை.
அரபாத்திற்கும் அவரது ஃபற்றா அமைப்புக்கும் ப.வி.இ யில் எதிர்ப் புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஹேமாஸ் இயக்கத்தின் எதிர்ப்பு கவ னிக்கப்படவேண்டிய ஒன்று சிறிய ஆதரவு சக்திகளின் எதிர்ப்பும் ப.வி. இக்குள் இருப்பதுவும் புறக்கணிக்க முடியாது. ஆயினும் இவையெல்லா வற்றையும் மீறி அரபாத்தின் முடிவுக்கு நியாயம் சேர்ப்பனவாக மேலுள்ள நிலைமைகள் இருக்கின்றன. இப்போது உள்ள உண்மையான கேள்வி. இது சரியா தவறா என்பதை விட இதாவது நடைமுறைக்கு வருமா என்பதே

Page 8
Third world Networkgraa gasflat Rape in war. The history of the universal so de என்ற தலைப்பில் Lepa Imladienovic Group,5)u st டுரை இங்கே தமிழில் தரப் படுகிறது. ஆங்கிலத்தில் அவர் குறிப்பிடும் Rape என்ற சொல்லிற்கு தமிழில் Ժիսլինգ archip ա58տ வழக்கிலுள்ளது கற்பழிப் என்ற சொல்லைத் தவிர்க் கும் பெண்ணிலைவாதிகள் பயன்படுத்தும் பாலியல் பலாத்காரம் என்ற சொல் ape இற்கான சரியான அர்த் தத்தைத் தருவதில்லை. இதற்கான ஒரு சொல்லைக் கண்டுபிடிப்பது அல்லது உருவாககக் கொள்வது அவசியமாகும். இதற்கான பொருத்தமான சொல் இல் லாததால் இக் கட்டுரையில் றேப் என்ற ஆங்கிலப் பதமே பாவிக்கப்படுகிறது. இது தொடர்பான வாசகர்க ளது அபிப்பிராயங்களை
சரிநிகர் எதிர்பார்க்கிறது.
酮。 மாதங்களுக்கு முன் புத்த ஆயுதங்களைத் தோளில் சுமந்த படி சீருடை அணிந்த ஆண்கள் பெல்கி றேட் விதிகளில் பெருமையுடன் நடந்து கொண்டிருந்தனர். வெட்கத்தின் கார ணமாகச் சிலர் தமது சீருடைகளை ஏற்க னவே களைந்து விட்டிருந்தனர் தெருக் களில் நாம் சந்தித்த மற்றையவர்கள் இறந்த சடலங்களையும் 'றேப் பண் CONSTILL GALI GÖSTE, GOOGTALLID IGN GGTGOTITá) மறைத்து விட்டு எம்மைப் பார்த்துப் புன்னகைத்தனர். ஒரு ஆயுதபாணி அவன் க்ரோஷியா வுக்காகவோ பொஸ்னியாவுக்கா கவோ சேர்பியாவுக்காகவோ இந்தோசீனாவுக்காகவோ அல்லது உஸ்பெஸ் கிஸ்தானுக்காகவோ எதற்காகப் போரிட்டாலும் சரி, எல்லா விதங்களி லும் அவன் விடுதலைப் போராளியா கவோ ஆக்கிரமிப்பாளனாகவோ எப் படி இருந்த போதும் பெண்களை
றேப் பண்னவே செய்கிறான். நாகரீகத்தின் அனைத்துக் கண்டுபிடிப் புக்களும் அவனை அவனது துப்பாக் கியை ஏன் அவனது பாலியல் உறுப் பைக்கூட அவ்வாறு செய்யுமாறு ஊக் குவிப்பதாக அவன் உணர்கிறான். நீட்சே பிறகு ஹிட்லர் என்று எல்லோ ரும் தெளிவாகத் தெரிவித்ததெல்லாம் ஆண் போருக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் பெண் புதிய படையாளை மீள் உருவாக்க வேண்டும்.' இதுதான் உண்மை என்றால் இதைத்தான் தலை வர்கள் செய்கிறார்கள் என்றால் 'றேப் என்பது புத்தத்திற்கான விதிகளில் ஒன் றாகிவிடுகிறது. அதாவது இது ஒரு தனிநபருடைய நடவடிக்கை அல்ல முழுப்படையினதும் கூட்டுப்பொறுப் பாகி விடுகிறது. ஒரு படையினன் கொலை செய்யும் போதும் 'றேப்' பண்ணும் போதும் தனது தலைவரது நல்லாசிகள் எப்போதும் கிடைப்பதாக நம்புகிறான். அந்த உள்ளுணர்வு அவனை வாழ வைக்கிறது. ஆண்டவ னிடமிருந்தும் அதற்கு அமைதியான அனுமதி கிடைப்பதாக அவன் சொல்கி றான். இது ஒரு மீளுருவாக்கல் பற்றிய பிரச் சினை மட்டுமல்ல ஒருவனுடைய ஆற் றலை நிரூபிக்கிற உண்மையான ஆண் கும்பலை திருப்திப்படுத்திக் கொள்வதுக்குமான ஒரு பிரச்சினையு மாகும் இந்த உண்மையான ஆண் என்ற கருத்துருவத்தை உலக யுத்தத்திற் குப் பின்வந்த பெண்நிலைவாதிகள் ஒரு சமூகநாகரீகத்தின் கண்டுபிடிப்பெ னக் கருதுவர். இது ஒரு சமூக உருவாக் கம் ஆகவே இது என்றென்றைக்கும் நிலையானதல்ல அழித்து விடப்படக் கூடிய ஒரு நடத்தையாகும் என்றும் அவர்கள் கூறுவர் எப்படியோ எந்தக்
2
சரிநிகர் 16-30 நவம்பர் 1993
கணத்திலும் படையினன் தான் எந்தப் பாலைச் சேர்ந்தவன் என்பதை மறந்து விடுவதில்லை. ஏனென்றால் அதுதான் துப்பாக்கியின் பால் அதுதான் வெற்றி பெறுபவர்களின் குரல் அதுதான் மர ணத்தின் ஒலம் அவனுடைய காதுக ளூக்கு மரணமடையும் ஒரு பெண் ணின் ஒலமும், மரணமடையும் ஒரு ஆணின் ஒலமும் ஒரேவிதமான பெறு மதியுடையனவல்ல ஒரே விதமான சத் தங்கள் ஒரே விதமானவையல்ல; ஆணும் பெண்ணும் வேறு யதார்த்தங்
SGT ஆண் தலைமைப் படையினர் 'றேப்' பண்ண உத்தரவிடுகின்றனர். படையி னனுக்கு அவன் தனது சிறுபராயத்தில் தனது சகோதரியுடன் மைதானத்தில் விளையாடித் திரிந்ததன் காரணமா கவோ அல்லது அவனது அம்மாவின் மீது அவன் கொண்ட அன்பு காரணமா கவோ இவ்வுத்தரவு குறித்து ஏதாவது சந்தேகங்கள் ஏற்படுமானால் இருக் கவே இருக்கிறார்கள் அவனது சகாக் கள் அவனைத் தட்டி நிமிர்த்திட புத்தம் என்பது வேறு அதன் முதலா வது விதி எதிரியின் பெண்களை ' றேப் பண்ணு' என்பதாகும். அவமா னப்படுத்துவதனூடாகவும், எதிரியின் சொத்துக்களை அழிப்பதனூடாகவும் படையினனின் ஆற்றல் நிரூபிக்கப்படு கிறது என்றால் அது உறுதிப்படுத்தப்ப டுவதோ படையினரின் ஆண்மைத் தன்மையாலும் அவனது ஆட்களின் மேலாதிக்கத்தாலுமேயாகும். அவ னுக்கு முன்னுள்ள ஒவ்வொருவரும் இதையே செய்துள்ளார்கள் முடிவில் றேட் என்பது எதிர்ப்பால் உறவுச் சமூ கத்தில் மிகச் சாதாரணமான ஒன்றா
கும் படையினன் இந்த இயக்கத்தின் ஒரு உறுப்பு மட்டுமே எதிரியின் பெண்கள் அவனுக்குக் கிடைக்காத போதோ அல்லது எல்லோ ரும் ஒரே மொழி பேசுகிறவர்களைக் கொண்ட ஓரிடத்தில் அவன் யுத்தம் புரி வதாக இருந்தாலோ அவனுடைய தாக் குதல் ஏதாவது ஒரு தேசிய இனத்தின் மீதானதாக இருக்கும். இந்த ஆண்டின் யூன் மாதத்தில் கிறீன் பரேற்ஐச் சேர்ந்த (ஒரு முஸ்லிம் பரா இராணு வம்) படையினன் ஒருவன் தொலைக் காட்சியில் இவ்வாறு பேசினான் 'பஸ் நிறைய பெண்களை ஏற்றிச் சென்று படையினருக்கு வழங்கும் ஒவ்வொரு தடவையும் எனக்கு இருநூறு டொச் மார்க்குகள் கிடைக்கும் சேர்பியப் பெண்களால் பஸ்ஸை நிறைக்க முடி யாவிடின் முஸ்லீம் அல்லது க்ரோஷி யர்களினத்தைச் சேர்ந்த பெண்களை ஏற்றிச் செல்லலாம்' இதிலுள்ள முக்கி யமான விடயம் என்னவென்றால், அவர்கள் பெண்கள் பஸ் நிறைந்திருந் தது அவனுக்கு இருநூறு டொச் மார்க் குகள் கிடைத்தன என்பதே
1991 டிசம்பர் மா இராணுவத்தான் 'எனக்கு ஞாபக லாம் நான் இருட GUITC-6016T. 9 Gug கமாக இருந்தது பவளாயும் விந்து UNTILL LLJ LJL LI LGJ GITT அவளை நான் G&L UITLI GILGST GTIGSTIL
நாலு குண்டுகள் உலகத்தில் அது ஏற்படுத்திவிடவி கின் எந்த நீதிமன் LJLeolă).606) -2 கொடுமைகள் இ விழுமியங்களின் பாற்பட்டது. யுத்தத்தில் கொ ளுக்கு சிறப்பு மதி டுகின்றன. அவர் ளாக மரணிக்கின் முகம் தெரியா ன நிகழ்ச்சிகளில்
கின்றார்கள்-அவ தடவைக்கு மேல் செய்திருந்தாலும் றேப் பண்ணப் வர்கள் வீரத் திய கொள்ளப்படுவதி ளுக்கு எந்த நிை யாது. அவர்கள் வது உலகை டெ பார்க்கும் எங்களு யாருக்குமல்ல. LUGA) GAOL" Lesä58,680 Tšii, ஷியாவிலும் 'றேப் பண்ண பலதடவைகள் 19ì6öI (Cl5fføø)LIL) எந்த வயதைச் சரி, எந்தத் தேசி வர்களாயிருந்தா தப் புள்ளிவி இவள் குறித்த கிடையாது. பல விபச்சாரத்திற்கு னர் சரஜிவோவி றங்களிலும் உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நத்தில் ஒரு பெடரல் இப்படிக் கூறினான் மாக இருப்பதெல் தாவது ஆளாகவே து தலைமுடி அசிங் அவள் நாற்றம் எடுப் துளிகளால் குளிப் கவும் இருந்தாள். இறுதியாக கொன்று
GOGGGIT
அவளது வயிற்றில், எந்த மாற்றத்தையும் 606), ബ றமும் விசாரிக்க முற் வனது உள்ளார்ந்த ந்த உலகின் உயர் வார்த்தைகட்கு அப்
ல்லப்படும் ஆண்க ப்புகள் கொடுக்கப்ப கள் வீரத் தியாகிக றார்கள். அவர்கள் வீரத் தியாகிகளுக்கா நினைவு கூரப்படு
భC
நிறைந்திருந்தது
ஹொட்டேல்களிலும் இது மிகச் சாதார
ணம். இவர்களில் யாராவது தப்பிப் பிழைத்திருந்தால், அவள் எப்படித்தப் பிப் பிழைத்தாள் எப்படி அவள் துன்பு றுத்தப்பட்டாள் எவ்வாறு அவள் ஒரு பாலியல் அடிமைத்தனத்துக்கு உள் ளாக்கப்பட்டாள், அவளது வாழ்க்கை நிலைமைகள் எவ்வாறு மாற்றப்பட முடியாதவையாக உள்ளன என்பவை பற்றி எம்மால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவளுடைய கெளரவத் திற்கு என்ன நடக்கப் போகிறது? அவ ளுடைய சிதைக்கப்பட்ட உள்ளுணர்வு களுக்கு என்ன நடக்கப் போகிறது? அவள் தன்னைத் தாக்குபவர்களது பல் லிளிப்புகளை காலமெலாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?
இன்று காலை நெஸ்மிகாட்யோவா வைச் சேர்ந்த அவன் திரும்பவும் சீரு டைக்குள் புகுந்து கொள்கிறான். கண் ணாடியில் அவனது பிம்பம் இன்னமும் பெரிதாக காட்டப்படுகிறது. மக்கள் நியாயப்படுத்துவதற்காக புதிய வார்த் தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்
፴GII.
ர்களில் எவரும் நூறு பெண்களை 'றேப்
GhL.
பட்டு கொல்லப்பட்ட Iré-les6ITIT8; (Heroines) அவர்க ாவுகூரல்களும் கிடை தியாகிகளாகத் தெரி ண்ணிலை நோக்கில் க்கு மட்டுமே வேறு
ான பெண்கள் க்ரோ
பொஸ்னியாவிலும் பட்டுள்ளனர். பலர் றேப் பண்ணப்பட்ட டுள்ளனர். அவர்கள் சேர்ந்தவர்களாயினும் ப இனத்தைச் சேர்ந்த லும் சரி. ஆனால் யுத் Jyeólu Joffortíg,6úlLúð எந்தப் பதிவுகளும்
இன்னமும் கட்டாய உட்படுத்தப்பட்டுள்ள லும் மற்றும் நகர்ப்பு பாடசாலைகளிலும்
@Lး၊rားါး။
மறைக்கப்பட்ட வரலாறு வியட்னாம் யுத்தத்திற்குப் பிறகு பெண் கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வெளித்தெரியாத சான்று களை பெண்ணிலைவாத ஆய்வாளர் கள் ஆராயத் தொடங்கினார்கள் பெண்ணிலைவாத வரலாற்றாசிரியர்க ளும் கூட வரலாற்றுச் சான்றுகளை நாக ரீக காலத்திற்குப் பிந்திய எல்லா யுத்தங் களிலும் பெண்கள் எவ்வாறு 'றேப் பண்ணப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக மீளப்படிக்கத் தொடங்கி 60া বাওটো, வெற்றி பெற்றவன் அழிவுகளைச் சொந்தமாக்கிக் கொள்கிறான்' என்பது ஒரு கிரேக்க முதுமொழி, கிரேக்கப் போர்வீரர்களுக்கு ஒவ்வொரு யுத்தத் தின் பின்பும் வழங்கப்படும் பரிசாக பெண்களே இருந்து வந்திருக்கின்ற னர். இங்கெல்லாம் உண்மையில் 'றேப் பையும் விபச்சாரத்தையும் பிரித்தறி வது மிகக் கடினமாக இருப்பதை நாம் காண்கிறோம். உடல் ரீதியான பலத்
6ÁS UT மல்ஜெனேவிக்
எளின் குழு கோரியுள்ளது. அவர்கள்
ளாக இருந்தார்கள் அவர்கள் தமது
8
தின் மூலமோ அல்லது பண ரீதியான பலத்தின் மூலமோ- பெண்கள் மீதான படையினரின் இராணுவ ரீதியான கோட்பாடு இதுவாகும். இங்கிலாந்துக்கும் பிரான்ஸ்க்குமான நூற்றாண்டுகால யுத்தத்தின் போதும் ஆறாம் நூற்றாண்டுகால ரோமானிய புத்தத்தின் போதும் ஒவ்வொரு ஆங் கில மன்னர்களின் ஆட்சியின் போதும் ஆபிரிக்க சுதந்திர யுத்தங்களின் போதும் 'றேப்புக்கள் நடந்துள்ளமை பற்றி தகவல்கள் பதியப்பட்டுள்ளன. 1942 ஜனவரியில் சோவியத் வெளி நாட்டு அமைச்சர் மொலட்டோவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் இரண்டு பக்கங்கள் பாலியல் துன்புறுத் தல்கள் பற்றிக் கூறுகின்றன: உக்ரேன் கிராமமான பொரோடாயெவ்ஸ்கா
வில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் பாசிஸ்டுக்கள் பாலியல் வன்முறைக் குள்ளாக்கினார்கள் பெரசோவ்ஸ்கா பிரதேசத்தின் குடிகார ஜேர்மனியப் படையினர் 16வயதுக்கும் 30வயதுக் கும் இடைப்பட்ட அனைத்துப் பெண்க
தமிழில் அரவிந்தன்
ளையும் அடித்துப் பலவந்தமாக துக்
Alä GascóADITSIGT
மறுபுறத்தில் அலெக்சாந்தர் லொல் சென் நைட்சின் தனது புத்தகமான 'கு லாக் ஆச்சிபெலாகோவில் இவ்வாறு கூறுகிறார் ஆம் மூன்று வாரங்களாக ஜேர்மனிக்குள் யுத்தம் நடந்து கொண்டி ருக்கிறது என்பதையும் அங்குள்ள பெண்கள் அனைவரும் ஜேர்மனியப் பெண்கள் எனவும் அவர்கள் யாரை யும் 'றேப் பண்ணி விட்டுக் கொன்று விடலாம் என்பதையும் நாம் அறிந்தி ருந்தோம் இது கிட்டத்தட்ட எமது யுத் தத்தின் அதி விஷேட அம்சமாக இருந் *粤、 1992இல் பேர்லினில் நடந்த திரைப்ப டக் கண்காட்சி ஒன்றில் பெண்ணிலை வாத நெறியாளரான ஹெல்கா சாந் தாஸ்இனால் வெளியிடப்பட்ட விபர ணத் திரைப்படம் ஒன்று போலந்திலும் கிழக்கு ஜேர்மனியிலும் செம்படையி னரால் இரண்டு மில்லியன் பெண்கள் றேப் பண்ணப்பட்டமையைச் சித்தி ரிக்கிறது, கமெரா ஒரு வயதான பெண் மணியை மையப்படுத்திக் காட்டுகி றது. அவள் 15 அல்லது 16 வயதாக இருந்தபோது நூறுக்கு மேற்பட்ட தட வைகள் 'றேப் பண்ணப்பட்டதை அது காட்டுகிறது. ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடை யில் 1930-40 வரை நடந்த யுத்தத்தில் பாலியல் அடிமைகளாக பசுபிக் தீவுக ளுக்கு பலவந்தமாக கடத்தப்பட்ட ஒரு லட்சம் பெண்களை திருப்பி அழைக்கு மாறு கொரியாவிலுள்ள ஒரு பெண்க
கடத்தப்பட்ட போது பெரும்பாலான பெண்கள் 16-18 வயதை சேர்ந்தவர்க
குடும்பங்களைச் சென்றடைய ஒரு போதும் அதற்கிடையில் அனுமதிக்கப் படவில்லை. படையினருடன் ஒருநா ளைக்கு பதினைந்து தடவைகளாவது உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்ப டுத்தப்பட்டதாக அப் பெண்கள் கூறு கின்றனர். 1990இல் ஈராக்கியப் படைகள் குவைத்தை ஆக்கிரமித்த போது வயது வேறுபாடின்றி குவைத் பெண்களை றேப் பண்ணினார்கள் குவைத்தில் கருச்சிதைவுத் தடைச் சட்டம் அமுலில் இருப்பதால் இவர்களில் பெரும்பான் மையோர் குழந்தை பெறவேண்டியி ருந்தது. பிறந்த பின் இக் குழந்தைகள் குவைத்தியர்களால் கொல்லப்பட்டன. இவர்கள் எதிரியின் குழந்தைகள்'றேப் பண்ணப்பட்டதால் பிறந்தவர் கள் அல்ல இப் பெண்கள் தங்களு டைய சாதாரண வாழ்க்கையைத் தொடர முடியாமல் போய்விட்டது. அனேகமாக இவர்கள் விபச்சாரத்திற் குப் போக வேண்டியுள்ளது. ஒன்றில் தற்கொலை அல்லது சுயஅழிப்பு
Al

Page 9
சரிநிகர் 16-30 நவம்பர் 1993
தயாசேன குணசிங்க.
வன் நினைத்தது போன்று அன் றைய இரவு மிகவும் பயங்கரமானதாகவே இருந் தது. அந்தி நேரம் தொட்டு ஆகாயம் பூராவும் பரவ ஆரம்பித்த சாம்பலும் கறுப்பு நிறமும் கலந்த மேகக் கூட்டம் அழுக்கு நிறம் கொண்ட ஒரு தட்டினைப் போன்று நீலநிறவானத்தின் ஒரு துளிகூட கண்களில் படாதவாறு நாற்திசைகளிலும் பரவ ஆரம்பித்தது. சந்திரனோ நட்சத்திரங்களோ என்ன நம்பிக்கை ஒளியின் சாயலேனும் எங்கும் தென்படுவதற் கில்லை. அது ஆண்டவன் உலாவும் இரவன்றி பித் துப்பிடித்து அலையும் பயங்கரப் பிசாசுகளின் இர வாகக் காட்சி தந்தது.
இருள்படர ஆரம்பித்த நேரம்தொட்டு வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டு வாழை மரப் பூவில் தொங்கி பாணி உறியும் வெளவால் வழுக்கிக் கீழே சரியும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசைக்கும் 'சலசல ' என்ற சிறகின் ஓசை சூழலில் ஏற்படுத்துவது அசுப மான ஒரு பயங்கரத் தன்மையினையாகும் பாதி வேலை முடிந்த வீட்டின் ஒரு கதவினைத் திறந்து ಇಂ தாழ்வோரத்தில் அமர்ந்து கொண்டிருக் தம் அவனுக்கு இந்த இருளோடு இணைந்து திரியும் விபத்தும் அச்சமும் கண்களுக்குத் தென்படாவிட் டாலும் மனதுக்கு உணர்த்துகின்றது.
'இன்னும் தாழ்வோரத்திலா..? கதவை மூடி விட்டு உள்ளே வாருங்களேன். இதுபோல இரவில் வெளியே தனியாக இருப்பது நல்லதல்ல ஆண்ட Gu Call''
மனைவியின் முணுகலான குரல் அவனுக்கு மெது வாகக் கேட்டது. அவளது சிங்கள உச்சரிப்பில் பூர ணமாகாத தன்மை இன்னும் கொஞ்சம் தொனித்தது.
முழங்காலில் வைத்திருந்த அவனது புறங்கையில் ஒரு சொட்டு மழைத்துளி விழுந்து நரம்பின் வழியா கக் கீழே வடிந்தது. கொஞ்சநேரம் சூழழுக்குச் செவி மடுத்திருந்த அவன் சட்டென்று எழுந்து கதவைச் தாழ்த்தி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான் எண் ணிைலடங்காக்கொடூரத்தன்மைகள் நிறைந்த சில சக்தி கள் அந்தப் பயங்கரமான இரவின்போது ஒரு கிடா ரத்தில் கொதித்துக் கொதித்துப் பொங்கி வடிய எத்த னிக்கும் எண்ணையைப் போன்று மனதுக்கு உணர்த் துகின்றது. எமனை முன்னிட்டுக் கொண்டு வரும் இந்தப் பொல்லாத சக்திகளை இந்தக் கதவினால் தடுத்து நிறுத்த முடியுமா? தாழ்த்தப்பட்ட கதவி னைச் சற்றுநேரம் உற்றுநோக்கிய அவன் வீட்டினுள் நடந்தான்.
கண்களில் படும் தூரத்திலுள்ள 'ஹைலெவல்' றோட்டில் 'ஓ' வென்ற பேரிரைச்சலோடு பாரமான வாகனங்கள் பல ஒன்றாகப் போவது கேட்கின்றது. மாலை நேரம் தொட்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இராணுவ வாகனங்களைத் தவிர வேறெந்த வாகனமும் அங்கு சென்றிருக்க முடி யாது. கால்சத்தம் கேட்காமல் மெதுவாக அறைக் குள் சென்ற அவன் கட்டிலில் படுத்திருந்த குழந்தை யையும் மனைவியையும் நோக்கியது பார்வையினா லேனும் அவர்களது தூக்கத்திற்குச் சங்கடங்கள் ஏற் படும் என்ற அச்சத்தோடு மூன்று நாள் வயதான மகனை அனைத்துக் கொண்டு மனைவி கட்டிலில் சாய்ந்திருந்தாள் மேசை மீது எறியும் தேங்காய் எண்ணை விளக்கின் கதிர்கள் இருவரினதும் முகங்க னினும் இலேசாகப் பரவி இருந்தது.
கட்டிலில் அமர்ந்துகொண்ட அவன் மனைவியை பும் குழந்தையையும் ஒன்றாகச் சேர்த்து அனைத்துக் கொண்டான் மனைவி கண்களை மூடிக்கொண்டி
ருந்தாலும் தூங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான் குழந்தை தூக்கத்திற்குள்ளேயே கைகளை நீட்டி சோம்பலை முறித்துவிட்டுச் சுகமா கப் புரண்டு படுத்துக் கொண்டது. முன் எப்போதும் அனுபவித்திராத ஒரு பாசத்தினால் அவனது உள் ளம் நிறைந்தது. அந்த இருவரையும் இறுக அனைத் துக் கொண்ட தனது கைகள் இந்தப் பயங்கர இரவு முடியும் வரை அவர்களுக்குச் சக்தி வாய்ந்த ஒரு வேலியாகாதா? என அவன் நினைத்துக் கொண் | πε:I.
'லட்சுமீ. தூங்கிரியா.?' காதுகளுக்குக் கேட்
கும் கேட்காத அளவு மெதுவாக அவன் பேசினான்.
'இல்லிங்க தூக்கம் வருதே இல்ல. அவள் கூறினாள். அது ஏன் என அவன் வினாவவில்லை. விடை இல்லாத அந்தக் கேள்விக்குப் பதிலாக அவ னிடமிருந்து வெளியானது காலம் பூராவும் எதிரொ லிக்கக் கூடிய நீண்டதொரு பெருமூச்சாகும் பெற் றோரையும் சொந்தங்களையும், பிறந்த நாள் தொட் டுப் பழக்கமான பிறந்த ஊரையும் கடந்தகாலங்க ளையும் புறக்கணித்து விட்டு தன்னோடு வந்த இந் தப் பெண்ணுக்கு ஆறுதல் வழங்க முடியாத தன் னைப் பற்றி நினைத்து மனதினுள் அழுதான். அமைதி இல்லாத உள்ளத்தினால் இன்னொரு உள் ளத்தினுள் அமைதியை ஏற்படுத்த முடியுமா?
அவன் எதுவுமே பேசாது அவளது முகத்தை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று தினங்களுக்கு முன்பு அவள் அனுபவித்த தாங்க முடியாத வேதனையின் சாயல் அவள் முகத் திலிருந்து இன்னும் மறைந்திருக்கவில்லை. ஒரு பெண் குழந்தையொன்றினைப் பெற்றெடுக்கும் ஒவ் வொரு சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் ஏற்ப டுவது பூமி உருவாகும் போது ஏற்படும் அதே கார ணங்களாக இருக்க வேண்டும் என அவன் நினைத் தான் நினைவுலகில் வாழும் அவனுக்கு அந்த உணர்வுகளினூடே தான் நித்தமும் உலாவும் ஆகா யத்தில் சஞ்சரிக்கச் சந்தர்ப்பம் இருந்தாலும் தற்போ தைய சிந்தனை அவன் பூமியில் தள்ளியது.
'தனித்தனியாக இருக்குமட்டும் எந்த மனிதனும் நல்லவன் தான் ஒன்றாகச் சேர்ந்தால் எல்லோரும் மிருகங்கள். நல்லது கெட்டது தெரியாது. ஆண்ட வன் பக்தன் இல்லை. பச்சையான மிருகங்கள்' சென்ற மூன்று தினங்களுக்கு முன்பு தன்னையும் மனைவியையும் குழந்தையையும் வீட்டில் விட்டுச் சென்ற டாக்சிச்சாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. டாக்சிசாரதிகளின் சம்பிரதாய குணஇயல்பு களுக்கு எந்த விதத்தினும் பொருத்தமில்லாத அவன் மிகவும் நல்லவனாக இருந்தான் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ள நேரத்திற்கு முன்பு சேத வத்தைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும் தாயின தும் குழந்தையினதும் நலன் கருதி குலுங்காமல் வாக னத்தைச் செலுத்தினான்.
"நகரத்துக்குப் போனாலும் நாங்க கிராமத்திலி ருந்த வந்தவங்க மாத்தையா எனக்கு ஒரு தாய் இருந்தாங்க. ராக்ஸ்ச் சாரதி மீண்டும் பேசியது தனது செயலை மேலும் விபரிப்பதாக இருந்தது.
'எனக்குத் தெரியும் பிள்ளை பெற்ற தாய்க்கு உள்ள சாத்து பக்குவமும் இலை குளிப்பாட்டு வாங்க வேப்பெண்ணை புகை பிடிப்பாங்க இடிகா யம் கொடுப்பாங்க எதைச் செய்ய மாட்டாங்க ஆயி ரம் சாத்துக்கள். இந்த ரவுணில எப்படி இவைகளைச் செய்ய முடியும்? எதுக்கும் வேப்பெண்ணை புகை கொஞ்சம் பிடியுங்க. அது தாய்க்கும் குழந்தைக்கும்
ബDന്റE மொகமட் ராசூக்
நலலது. சாரதி யோடு
ΦΙΘμ6ήι கும் நோ தன்னே அந்தச் தன்னிட சிந்தித்த
5/OL Agori i C
GAUITGAOTL) பயங்கர வெட்டு நெருப்
கொட்டு Ballib மொய்த் GAD5) PbT|
". கோபம்
adlu (, Gauchu
"ஆமா
கூடாது 6ہوئے۔"" (Quaబు 'மிருக பின் இ கொண்
ഞg, ഖ udadale
அவன் கோடா தானும்
இந்த போன்ற ளுக்கு ( cપર્ક(e; பயந்தே eShaoga ளுக்கு ( காது இ Glasgoyi போடு | COGNITLU L
LfføI.
;G|ہریے‘‘
ᎶᏛ06ᏍᏓᏆ ᎫᏓ .
ŠტJ. . , 6) தகர்க்க
சில மனைவி மூன்று (Ꮼ5ᏓᎸ-60Ꮺl ஒளி ஒ G)GITLÜ (: ரத்தோடு ஒரு கர் நிற்கும் ருந்தது.
"ஆ ஏனய்ய றிப்பார் அவன் யும் பின்
-o
@lഖണ്; நொடி
'd
STAD (GUE) auf G
s தாங்கள்
60) ΟΠΟΙΟι
i,8%ITشہریعے வதற்கு ഞഖ88 "இ
ഫ്രഖങ് திக் ெ GROOT" G
GusU ( Lüb Gl. வந்து போரம் GOLJä.
பியை
Qa%ITGöiy
"வரட் ' என் அக்கா துக் ெ ளுக்கு வெடித் gift uddo
 
 
 

。*
9
சிறிது இடைவெளிக்குப் பின்பு டாக்சிச் ண்டும் சொன்னாள் அவனது வாழ்க்கை ந்தர்ப்ப வசத்தால் நெருங்கிய அந்தச் சாரதி மிருந்து பிரிந்து சென்றது மீண்டும் சந்திக் க்கில் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் டு இருந்த அரை மணிக்கும் குறைவான றிய நேரத்தில் அர்த்தமுள்ள எதனையோ ம் விட்டுச் சென்றான் அல்லவா என அவன் ret.
ாறாக வீசியடிக்கும் நீண்டவொரு சவுக்கி பான்று பயங்கரமாக மின் வெட்டுகின்றது. குமுறுவது சவுக்கடிகளினால் வெகுண்ட ப்புலியினைப் போன்று இருந்தது. அடிக்கடி
b மின்னல் ஜன்னல் கண்ணாடிக் கதவுகளில்
பைக் கொண்டு வந்து குவிக்கின்றது.
மேகத்தின் வயிறு கிழிந்து பலத்த மழை வதற்கு ஆயத்தமாகும் வேலையில் அந்தக் வீட்டருகே வந்தனர். இரத்தப் பிசாசு திருந்த அந்தக்கூட்டத்தினருள் முப்பது அல் பது பேர் இருப்பார்கள் என கூச்சலினால் து கொண்டான்.
ய் மத்தயா. உம்மோடு எங்களுக்குக் இல்லை. நீர் எங்க ஆள். ஆனால் உம்மு பண்டாட்டி எங்கட ஆள் இல்ல. அவளை ல் விடும். ம், எங்களை கெட்டவங்க என்று சொல்லக்
அவளை வெளியில் விடும்" சரப் படுத்தும் ஒய் எங்களுக்கு இன்னும் இருக்கு அவளை வெளியே விடும்." ங்கள் கேடுகெட்ட நாய்கள். அவனது உடம் த்த ஒட்டம் இருபுரங்களையும் உடைத்துக் டு பாயும் ஆற்று வெள்ளத்தைப் போன்றா ானம் பூமி அதிரும் கொடுமை இது உடன் யையும் குழந்தையையும் விட்டெழுந்த ஆத்திரத்தோடு பக்கத்து மூலையில் இருந்த மியைத் தூக்கியது சிலரைக் கொன்று விட்டுத் சாவதற்கு
உலகவாழ்க்கையின்போது யுத்தங்கள் பல முடிவில்லாத சமுதாயப் பிரச்சனைக முகம் கொடுத்த மரணத்தைச் சந்திக்கும் அள பயிற்றப்பட்டிருந்ததனாலோ என்னவோ ாடும் எண்ணம் துளிகூட மனதில் ஏற்பட இருந்தாலும் மனைவியின் வற்புறுத்த முன்னமே தூக்கிய காலினை முன்னே வைக் ருந்த இடத்திலேயே நின்று கொண்டான். தனது பிஞ்சுக் குழந்தையை எடுத்து மார் இறுக அனைத்துக் கொண்ட அவன் கொள் |ற வாயிலாக இருட்டோடு சேர்ந்து கொண்
டய். இந்த நாட்டில் எங்க பெண்கள் இல் ா உனக்கு.? ஒரு தமிழ்ப் பெண்ணா கிடைச் மல.அந்தக் கூக்கூரலோடு முன்புறக் கதவு படுவது கேட்டது.
சந்தர்ப்பங்களில் தனது வீட்டுக்கு வந்து க்கு உதவியாக இருந்து சிலவுக்கு இரண்டு ருபாய் பெற்றுப் செல்லும் ஜேன் அக்காவின் பினுள் எரியும் குப்பி Garkadir LDĖJasonra லைத்துவாரங்களினூடே மின்மினிப் பூச்சிக பான்று தூரத்துக்குத் தெரிந்தது. அது ஆத்தி பொங்கும் எண்ணக்கடலில் மத்தியிலுள்ள பாறையின் மீது திசை விலகிப் பரிதவித்து அவனுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாயி
ண்டவனே.இது எங்க மத்தயா அல்லவா? ா இந்த இருட்டோடு? ஒலைக் கதவை அகற் த்த ஜேன் அக்கா பதற்றத்தோடு கேட்டாள். கையிலிருந்த குழந்தையையும் மனைவியை எபு கண்டாள். பயோ அம்மா. தன்னையறியாமலேயே து உதடுகள் பேசின. அதிர்ச்சியலிருந்து பில் விடுபட்ட அவள் ாளே வாங்க ஆண்டவனே உள்ளே வாங்க க்கு குழந்தை நடுங்குது." குழந்தையை டுத்து மீண்டும் பேசினாள். படி யெண்டா.நாய்கள் அங்கேயும் வந் ா..? அவளது கண்கள் சிவந்திருந்தது. பிள் பத் தந்தையின் கையில் கொடுத்த ஜேன் காய்ந்த மட்டைக்கு நெருப்பூற்றி குளிர்காய் மனைவியின் முன் ஒட்டைக்கொண்டு வந்து
TGI. த மாடின் எங்க போனானோ தெரியாது. கெட்டவனல்ல. இருந்தாலும் சாராயத்த ஊத் T6oor LIT. என்று கோப்பி ஊற்றிய வண் பசினாள். 'மத்தயாட முகமே தான் ' என்ற ழந்தையை அவனிடமிருந்து எடுத்துத் தாயி ாடுத்து விட்டு ஒரு கம்பளத்தைக் கொண்டு குழந்தையைப் போர்த்தினாள் பின்பு அடுப் சாத்தியிருந்த பலாக்காய் வெட்டும் கத்தி கையிலெடுத்துப் பக்கத்திலிருந்த ஒரு கம் இழுத்து வாசலில் போட்டு அமர்ந்து G. டும்நாய்கள் இந்தப் பக்கமாக வரட்டும். தனக்குத்தானே கூறிக்கொண்டாள். ஜேன் வின் இந்தக் செயலை ஆச்சரியத்தோடு பார்த் ாண்டிருந்த அவனுக்கு ஆயிரம் கஷ்டங்க மத்தியில் கட்டி எழுப்பிய தனது வீடு து வெடித்து நெருப்பில் எறியும் சப்தம் கேட்
சென்றது. O
イヘ_イエ
டுக்கு ഉ) °一° 99". U-2 தருவூலத்தை எழுத என் கை நடுங்குகிறது
* தெருவோரங்களின் ஒலங்கள் துவக்குகளினால் ஊமையாக்கப்படுவ - «»:5պա5
உள்வாங்கி எழுத என் கை நடுங்குகிறது
பத்திரிகைச் செய்திகளைக் கூட சிநேகிதத்திடத்தில் பகிர்ந்து கொள்ள என் நாவு நடுங்குகிறது.
விட்டில் கட்டிய உறியில் வெண்ணெய் திருடும்
பூனையைக் கூட விரட்டியடிப்பதற்கு என் கை நடுங்குகிறது
விட்டு வளவுக்குள்
குந்தி எழும்பி படுத்து நிமிர்ந்து
துள்ளி ஓடி கையை நீட்டி மடக்கி யோகாசனம் செய்யவும்
என் கை நடுங்குகிறது.
ஒரு மூலையில் குந்தியிருந்து ஒரு கருவூலததை எழுதம்ெ // என் கை நடுங்குகிறது.
/
தாலி 9心、 தே
இரவுகள் இப்போது இல்லை மனிதக் கண்கள் தினமும் விழித்துக் கொண்டிருக்கின்றன
cara orðsஅகதியாய் கிடக்கிறது நிலவும் இல்லை நட்சத்திரங்களையும் காணவுமில்லை
பூமரத்துக்குள்ளும் இனப் போர் அதனால் பூக்களில் மணமும் இல்லை குணமும் இல்லை
நெருப்புக் காற்றும் குண்டு மழையும்
அடிக்கடி opგურუaუუქჩaწr (306თუწმგუისი குளிப்பாட்டிக் கொள்கிறது
«ԶԱկ5 6ն//601காற்றில் கலப்பதால் *இரண மலக்குகளும்
basic இறங்க மறுக்கிறார்கள்
தேசம் ஒரு விதவைப் பெண்ணைப் போல் தாலி அறுத்து திரிகிறது.
* உன்
1முகமட் அபற்

Page 10
-
லங்கையின் அரசியல் திட்ட விரலாறு கோல்புறுக் சீர்திருத்தம் என அழைக்கப்படும் அரசியல் திட்டத்துட னேயே ஆரம்பமாகிறது. இதனை அடிப்படையாகக் Claircija (ši இலங்கை பிரித்தானிய காலனித்துவ நாட்டுக்கு ஏற்றவகையில் மாறுவதற் கான சமூக பொருளாதார மாற்றங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தன. கோல்புறுக் திட்டத்தின்
Glicóticosoof பிரித்தானியர்கள் 196இல் இலங்கை பின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந் தரிடமிருந்து கைப்பற்றினர் இக் கைப் பற்றலுக்கு பல காரணங்கள் கூறப்படு கின்ற போதும் பாதுகாப்பு வர்த்தகம் என்பனவே முக்கியமானவையாக கூறப்படுகின்றன. பிரித்தானியரால் ஏற்கனவே கைப்பற் றப்பட்டிருந்த பெருமளவு மூலவளங்க ளையும் சந்தைவாய்ப்பையும் கொண் டிருந்த இந்தியாவை பாதுகாப்பது என் பது இலங்கையைக் கைப்பற்றுவதற் கான பிரதான காரணியாகத் தொழிற் பட்டது எனலாம். பிரித்தானியாவின் வல்லரசாட்சிக்கு பிரதான பொருளா தார மூலமாக விளங்கிய இந்தியப் பேர ரசை பாதுகாப்பது அவர்களுக்கு இன் றியமையாததாக இருந்ததில் வியப் பில்லை. இதனால் இந்தியாவின் பாது காப்பு எல்லைக்குள் இந்தியாவிலி ருந்து 18மைல் தொலைவில் இருந்த இலங்கையை இந்தியப் பாதுகாப்புக் காக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண் டுவந்தனர் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய முக்கிய மான விடயம் இலங்கையில் அமைந்தி ருந்த இயற்கைத் துறைமுகமான திரு கோணமலைத் துறைமுகமாகும் பல போர்க்கப்பல்கள் மறைந்திருந்து தாக் கக்கூடியளவுக்கு இயற்கையாகவே அமைந்திருந்த இத் துறைமுகம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய துறைமுகம் ஆகும். இந்தியாவைப் பாதுகாப்பதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது செல்வாக்கின் கீழ் வைத்திருப்பதற்கும் இத் துறைமு கம் இன்றியமையாததாக இருந்தது. (இவர்கள் கருதியதைப்போலவே பின் னர் முதலாம் உலகமகா யுத்தத்திலும்
பிரித்தானியரின் முக்கியபோர்த்துறை
ருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில்
யப்பான் இதன் மீது குண்டுகளையும் விசியிருந்தது)
இதுதவிர வர்த்தக வாய்ப்புகளுக்கான காரணியாக இலங்கையின் கேந்திரஸ் தானம் முக்கிய இடத்தைப் பெற்றிருந் தது இலங்கை தூரகிழக்கு நாடுகளுக் கான போக்குவரத்துப் பாதையில் கேந் திர நிலையத்தில் இருந்தமையினால் இலங்கையைக் கைப்பற்றுவதன் மூலம்
பஞ்சைப் போலா னேன்.
நாம் துங்குகிறோம். பூமி போல் நீயும்
சேர்ந்து டெக்ேெறாம்.
சரிநிகள் 30 நவம்பர் 1993
இரண்டாம் உலக மகா யுத்தத்திலும்
முகமாக இத் துறைமுகவே விளங்கியி
கண்டியைக் கைப்பற்றும் போது கண்டி மாகாணங்கள் தனியாக நிர்வகிக்கப்படும் என்றும் கண்டியர்களின் உரிமைகள் கலாசாரங்கள் பேணப்படும் என்றும் கண் டிய மக்களுக்கு உறுதி கூறினார்கள் ஆனால் நடைமுறையில் அதன்படி ஒழு காமல் இருக்கவே 1818இல் கண்டிய மக்
ள் பிரித்தானியருக்கெதிரான ஆயுதப் போட்டத்தில் ஈடுபட்டனர்.
தூரகிழக்கிற்கான வர்த்தகபோக்குவரத்
வண்ணாத்துப் பூச்சியே. நம்மிருவருக்கும் பொதுவான ஒன்று முடிவில்லாத பயணம் மட்டும் தான். ாமிருவரும் சிறகால் பாவம்செய்தோர்.
ழிொத குடைபோன்ற வாய் நானும்
துப் பாதையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருப் பதை அவர்கள் அறிந்திருந்தனர். கைத் தொழில் புரட்சியின் மூலம் பாரிய உற் பத்தியில் ஈடுபட்ட பிரித்தானியாவுக் குத் தனது உற்பத்திப் பண்டங்களைக் கொண்டு செல்வதற்கும் தூரகிழக்கு நாடுகளுடனான தனது வர்த்தகத்தை
ভmuঞ্জকা
காத பிரித்த
ராச்சியத்தின் e L o | Ιούδι η που
இலங்கையின்
இனப்பிரச்சிை
வளர்ச்சியடையச் செய்வதற்கும் இப் போக்குவரத்துப் பாதை மிக அவசிய
EULLGOLD
மானதாக இருந்தது. courage 6 கைப்பற்றலுக்கான வர்த்தகக் காரணிக ளுள் இன்னொன்று ஒல்லாந்தரிடமி 60) ருந்த கறுவா, கராம்பு, யானைத்தந்த அவர்கள் வர்த்தகத்தைக் கைப்பற்றுதலாகும். இது அதிக ಆತ್್ இறங்கத் ഞLL ഉണ്ണ15 ജൂബ് ഖl-lളുഥ *、帕 பிரித்தானியர் இதனையும் கவனத்தில் 6〔。 கொண்டிருந்தனர். 1796இல் பிரித்தா பிரதானிகளு னியர் இலங்கையின் கரையோரப் பகு திகளைக் கைப்பற்றினாலும் 1802ம் టోgle(tD ஆண்டு வரை இலங்கையில் இரட்டை novori யாட்சியையே ஏற்படுத்தினர். இதன் 歳 LG படி வருமானம் வர்த்தகம் போன்றவற் --0ெ- இத றுக்குப் பிரித்தானியாவின் கிழக்கிந் us திய வர்த்தக கம்பனி பொறுப்பாக யன்படுத்தி இருந்தது பாதுகாப்பிற்கு பிரித்தானிய ஈற்றில் மன்னாரால் நியமிக்கப்பட்ட ஆள்பதி பொறுப்பாக இருந்தார். 1802ம் STS ஆண்டு இலங்கை பிரித்தானியப் பேர 81. 536) 5 சின் முழுமையான குடியேற்ற நாடாக 、 மாற்றப்பட்டது. இலங்கையின் கைப்பற்றின அனைத்து நிர்வாக விடயங்களும் பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்
கோல்புறுக்
காலனித்துவ பயிற்றுவிப்டே
6.
|UA
பட்ட ஆள்பதியின் பொறுப்பில் விடப் பட்டது. இவ்வாறு முழுமையாகக் கொண்டு வருவதற்கு ஏற்கனவே இந்தி யாவில் சில பகுதிகளைக் கைப்பற்றியி ருந்த பிரான்ஸ் இந்தியாவை ஆக்கிர மிக்கலாம் என்ற அச்சமும் ஒரு காரண மாக இருந்தது. பிரான்ஸ் ஏற்கனவே
உன்னைப் போலவே வாழ்வில்
என்னை யாருமே கையால் பிடிக்கலாம். வாலில் தாலைக் கட்டலாம். கண்களுக்குள்ளால் தோடைமுள் ஏற்றலாம். வெறும் காற்றும் தடுத்துப் பார்க்கின்றது. திடீரெனப் பிறக்கும் ஒவ்வொரு இரவிலும் பாழடைந்து போன மைதானத்தின் நடுவே
எகிப்து மீது படையெடுத்தமை அவ்
வச்சத்தை மேலும் து கண்டி கைப்பர் பிரித்தானியர் இலங்ை ரப் பகுதிகளைக் போர்த்துக்கேயர் போலவே இவர்களா சியத்தைக் கைப்பற்ற இக் கண்டி இராச்சிய திய மாகாணம் ஊவ மத்திய மாகாணம் எ டக்கியிருந்ததோடு தின் ஒருசில பகுதிக தோட்டை மாவட்டத் திகளையும் உள்ளடக் தோடு இலங்கையில் தான வர்த்தகப் கறுவா, ஏலம், கராம் வற்றையும் அதிக அ செய்யும் விளங்கியது. இதனால் இலங்கைை கட்டுப்பாட்டுக்குள் வேண்டுமாயினும், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப் பெற வேண்டுமாயினும் கண்டி யைக் கைப்பற்றுவது பிரித்தானிய ருக்கு அவசியமாக இருந்தது. இவ் அவசியத்தின் பொருட்டு 1803இல் இவர்கள் கண்டி மீது படையெடுத்த னர். எனினும் இப் படையெடுப்பு படு தோல்வியில் முடிந்தது. படைவீரர்க Gíslá) வரைத் தவிர ஏனையோர்கள்
r6ofilu estro r Gameso6oni கண்டியப் தோற்கடிக்
அனைவரும் கண்டியப் படைகளினால் GlgsfäoQÜLILL60Ist.
சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியத்தின் வல்லரசுப் படை கண்டியப் படையால் தோற்கடிக்கப்பட் டமை பிரித்தானியர்களை அவமானம ட்ையச் செய்தது. அவர்கள் சூழ்ச்சியில் இறங்கத் தொடங்கினார்கள் கண்டி யில் பிரதானிகளுக்கும் அரசனுக்கும் இடையில் காணப்படும் முரண் பாட்டை இதற்கு நன்கு பயன்படுத்தி னார்கள் ஈற்றில் 19வருடங்களாக முயன்று 1815இல் கண்டியைக் கைப் பற்றினர்.
கண்டியைக் கைப்பற்றும் போது கண்டி மாகாணங்கள் தனியாக நிர்வகிக்கப்ப டும் என்றும் கண்டியர்களின் உரிமை கள், கலாசாரங்கள் பேணப்படும் என் றும் கண்டிய மக்களுக்கு உறுதி கூறி னார்கள். ஆனால் நடைமுறையில் அதன்படி ஒழுகாமல் இருக்கவே 1818இல் கண்டிய மக்கள் பிரித்தானிய ருக்கெதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளையனே வெளி யேறு என்ற கோசம் கண்டியப் பிரதே சம் முழுவதும் எழுப்பப்பட்டது. 1818
ஆட்சிக்கான
Fil_Tr__Ti.
܀
ண்டியிருந்தது. ஜனவரியில் ஆரம்பித்த கண்டிய மக்க bறப்படல் ளின் இப் போராட்டம் ஏப்பிரல் வரை கையின் கரையோ தொடர்ந்த போது பிரித்தானியர் இரா கைப்பற்றினாலும் இசி ஆட்சியைப் பிரகடனம் செய்த ஒல்லாந்தரைப் би. சென்னையில் இருந்தும் quales" லும் கண்டி இராச் ளத்தில் இருந்தும் இராணுவத்தினை முடியவில்லை. வரவழைத்துக கோரமாக நசுக்கி வெற்றி கண்டனர். பிரித்தானியர்கு
ம் இன்றைய மத் TLDITS, TGRTL, GL ன்பவற்றை உள்ள ழக்கு மாகாணத்
ளுக்கு எதிரான இலங்கை மக்களில் முதற் சுதந்திரப்போராட்டம் கோரமாக நசுக்கப்பட்டு படுதோல்வியில் முடிந்
ளையும் அம்பாந் 5 தின் ஒரு சில பெருந்தோட்டத் துறை கியிருந்தது. அத் Sct அறிமுகம்
விளையும் பிர 19ம் நூற்றாண்டின் முதற் தசாப்பதம் பொருட்களான வரை சர்வதேசச் சந்தைக்கு அதிகள பு, பாக்கு போன்ற வில் கோப்பியை உற்பத்தி செய்த அளவில் உற்பத்தி நாடாக பிரேசில் விளங்கியிருந்தது. பிரதேசமாகவும் அங்கு கறுப்பின நீக்ரோ மக்களை அடி
மைகளாக வைத்தே கோப்பிச் செய்தை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால்
ய முழுமையாகக்
19ம் நூற்றாண்டில் உலகரீதியாக
கொண்டு வர வர்த்தக ஆதிக்கத்
பட்டதால் பிரேசிலிலும் அடிமைகளை வைத்து வேலைகளை வாங்குதில் தடைகள் ஏற்பட்டன. இதனால் பிரேசி லில் கோப்பிச் செய்கை வீழ்ச்சி அடைந்தது. அதேவேளை பிரித்தானி யச் சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தது. கோப்பிக்கு ஏற்பட்ட கேள்வி அதிக ரிப்பு பிரித்தானிய ஆட்சியாளரை இலங்கையில் கோப்பிச் செய்கையை ஆரம்பிக்கலாமா எனச் சிந்திக்க வைத் தது. இலங்கையில் ஏற்கனவே கண்டிய மக்களின் வீட்டுப் பயிராக கோப்பிச் செய்கை பண்ணப்பட்டிருந்தமையும் அவர்களைக் கவர்ந்திருந்தது. விளைவு, கண்டியப் பிதேசங்களில் கோப்பிச் செய்கையை ஆரம்பித்தார் கள். 1823இல் அப்போதைய ஆள்பதி யான பான்ஸ் தேசாதிபதியின் நண்பர் ஜோர்ஜ் பெட் கண்டியப் பிரதேசத்தில் பெருந்தோட்ட அடிப்படையிலான கோப்பிச் செய்கையை அறிமுகப்ப டுத்தி வைத்தார். தொடர்ந்து பான்ஸ் தேசாதிபதியே 1825இல் பேராதனை யில் கன்னெருவா என்ற இடத்தில் கோப்பிச் செய்கையை ஆரம்பித்தார். இவர்களைத் தொடர்ந்து பலர் கோப் பிச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்தார் salt. கோல்புறுக்திட்டம் அறிமு கத்திற்கான காரணங்கள் கோப்பிச் செய்கையில் முதலிட முன் வந்தவர்கள் தமக்கு அரசியல் நிறுவன ரீதியான சலுகைகளை கோரினார்கள் ஏற்கனவே இருந்த நிர்வாக முறையில் அதற்கான வசதிகள் இருக்கவில்லை. அங்கு ஆள்பதியின் ஏகபோகமே நில வியிருந்தது. எனவே முதலீட்டாளர் களை ஊக்குவிக்க வேண்டுமானால் அரசியல் நிர்வாக ரீதியான மாற்றம் அவசியமாக இருந்தது. இதை விட அக்காலகட்டத்தில் இலங் கைக்கான செலவு அதன் வருமானத்தி லும் பார்க்க அதிகமானதாக இருந்தது. இப் பிரச்சினை பிரித்தானியப் பாராளு மன்றத்திலும் எதிரொலித்திருந்தது. அங்கு உறுப்பினர்கள் பிரித்தானிய மக் களின் வரிப்பணத்தில் தான் இலங் கையை நிர்வகிக்கின்றீர்கள் என்ற குற் றச்சாட்டை அரசின் மீது சுமத்தியிருந் தார்கள். இதனால் செலவைக் குறைத்து வருமானத்தைப் பெருக்க வேண்டுமா யின் இலங்கை முழுவதையும் ஒரே நிர் வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டி யது அவசியமாக இருந்தது. இக் காலத் தில் கண்டி கரையோரம், தமிழ்ப் பிர தேசம் என்பவற்றில் மூன்று வகைங்ான நிர்வாக முறை இருந்ததினால் செலவு அதிகமாக இருந்தது. இதனை நீக்கி ஒரே நிர்வாகத்தின் கீழ்கொண்டுவருவ தானால் அதற்கு அரசியல், நிர்வாக ரீதியான மாற்றம் அவசியமாக இருந் தது. மேற்கூறிய இரு காரணிகளை விட கண்டியில் நடைபெற்றது போன்ற எதிர்ப்புப் போராட்டம் இன்னோர் தட வையும் ஏற்படலாம் என்ற பிரித்தானி பரின் அச்சமும் ஒரு காரணமாகும். அத்தகைய போராட்டங்கள் வரவிடா மல் தடுப்பதற்கும் அரசியல் நிர்வாக ரீதியான மாற்றம் அவசியமாக இருந் தது. எல்லாவற்றுக்கும் மேலாக அன்றைக்கு இருந்த ஆட்சிமுறை பிரித்தானிய கால னித்துவ சுரண்டலுக்கு ஏற்றதாக இருக் கவில்லை. நடைமுறையில் இருந்த ஆட்சி முறையில் இருந்து மக்களை விடுவித்து காலனித்துவ ஆட்சிக்கு ஏற் றவகையில் அவர்களைப் பயிற்றுவிப் பது அவசிய தேவையாக இருந்தது. இத் தேவைகளின் அடிப்படையி லேயே கோல்புறுக் அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அடிமை முறை ஒழிப்பு மேற்கொள்ளப்
நான் குருடாகின்றேன் உலகம் அழுகுகின்றது
இரண்டும் ஒன்றெனக் கூறி
ை ocessor LIGGÅo. ' =
காடு முள்முளைத்து இருளாகின்றது.
அதில் முழுக்க மேகம் வை சந்திரனைச் சொட்டுக் கிள்ளி வை நிலவொளியில் சிறிது ஊற்று என் முகத்தில் குந்தியிருந்து நடை பழகு முடிவில் என் மரணக் குழியின் கட்டையிலிருந்து சவக்காலைப் பூவில் தேன்குடித்தபடி கிளிகளுடன் ஒடிப் போ.
வண்ணாத்துப் பூச்சியே எனக்கு வானம் தா
அலைமோதி அலைக்கழியும் முகங்களின் மேல்
பட்டுவிடாமல். நீலவானம் நிறைந்துள்ள மேகங்களில் ஒன்றாக

Page 11
சரிநிகர் 16-30 நவம்பர் 1993
சரிநிகர் 33வது வெளியீட்டில் ஜோச ஆரையம்பதி என்னும் குறும் கையொப்பத்துடன் காட்டுக் கந்தோ ருக்குப் பயமா? என்னும் தலையங்கத் தில் வந்த கட்டுரையில் ஆரையம்பதி யைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தவைக ளின் விளக்கத்தை இத்தால் கீழ்க் கையொப்பமிடும் நாங்கள் அறியத் தருகின்றோம். உண்மையில் 'ரெலோ'வும், கருணாக ரம் எம்பியும் எமது பகுதியில் இருப் பது எமக்கு ஓர் வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். இவர்களால் எமது பகுதி மக்களுக்குக் கிடைக்கும் சேவை களோ சொல்லிலடங்காது. 1990 ஜூன் மாதத்துடன் மட்டக்களப்பில் பெரும் பாலும் முஸ்லிம் கிராமங்களை அண்டி யிருந்த கிராம மக்கள் அனைவருமே அகதிகளாக தங்களது வீடு, வாசல் களை, உடமைகளை இழந்து நிர்க்கதி யான போது ஊர் மக்கள் காப்பாற்றப் பட்டது இவர்களால்தான். சில பகுதிக ளில் வீடுகள் இருந்த இடமே இல்லா ILDGÅ) தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், எமது ஊரில் அப்படி எது வுமே நடக்காமல் பாதுகாக்கப்பட்ட தும் இவர்களால்தான். இதில் ரெலோ வில் இருந்து இறந்த 'கிழவி ரவியின் பங்கு கூடுதலானது.
கிழவி ரவி இறந்த அன்று 41 இளை ஞர்கள் ஒரே இரவில் போட்டு எரிக்கப் பட்டனர் என எழுதியிருந்தார். அப்படி எதுவுமே எமது ஊரில் நடக்கவில்லை. தற்போதும் அதிரடிப் படையுடன் ரெ லோ'வினர் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்களைப் பிடித்துக் கொண்டு கப்பம் கேட்கின்றார்கள் என எழுதியிருந்தார். நாங்கள் நினைக்கிறோம் ஜோச என்ப வர் இருக்கின்றாரா? அல்லது இது ஓர் வேண்டாதவரின் புனைபெயரா? என்று. ஏனெனில் தற்போது ஆரை யம்பதியில் ரெலோ'வின் அலுவலகம் இருப்பதால் தான் மக்கள் நிம்மதியாக
(sorgieT.
க்ரோஷியா பொஸ்னியா யுத்த முனை
களில் மட்டுமல்ல முன்னைநாள் யூகோஸ்லாவியாவில் கூட படையி னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இடையில் வந்த நகரங்களிலும் கூட நடைபெற்ற றேப்புகளுக்கு அள வுகணக்கில்லை. பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான அவசரகாலத் தொலைபேசி (SOS) அமைப்புகள் பெல்கிறேட்டிலும் சாகி ரேபிலும் 100% அதிகரித்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை எல்லாவற்றிற்கும் காரணமாக அனுபவம் வாய்ந்த படையினரே இருந்துள்ளனர். குறிப்பாக நெஸ்மி காட்யோவா இலிக்கா, வேர்ஸ்மிஸ் கினா ஆகிய இடங்களிலிருந்து திரும் பிய இவர்கள் எப்போதும் கிளாஷ்நிக் கோவுடனே (AK47) படுப்பார்கள் இவர்கள் எதிரிப்படையணியைச் சார்ந் தவர்கள் அல்லவாயினும் தமது சட்ட பூர்வ மனைவிகளையே தமது 'றேப் புக்கும் சித்திரவதைக்குமான தீனிகளா கப் பயன்படுத்தினர் க்ரோஷிய யுத்தத்தைப் பற்றிய தனது முதலாவது அறிக்கையில் ஹெல்சிங்கி வொச் ஹொசோவைச் சேர்ந்த 805 அல்பேனியப் பெண்ணின் ஒப்புதலை வெளியிட்டுள்ளது. பெடரல் இராணு வத்தின் வுக்கோவர் விடுவிப்பின் போது இவள் க்ரோஷியர்களைக் கொண்ட சிறைக்குள் இருக்கக் காணப் பட்டால் ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்ட பின் இவள் 12மணித்தியாலங்க ளாக 'றேப் பண்ணப்பட்டு விசாரிக்கப் பட்டபின் விடுவிக்கப்பட்டிருந்தாள். (1992 ஜனவரி) இவள் எப்போதாவது தனது மெளனத்தை வெளியிலோ அல் லது செயலிலோ காட்டிவிட முடியுமா? எப்படியோ அவன் இன்னமும் எங்கள் மத்தியில் உள்ளான். உனது வீட்டுக்கரு காமையிலுள்ள ஹொட்டேலில் அவன் உணவு பரிமாறும் வேலையைப் பெற் றுக் கொள்ளும் போது நீ அவனைப் பார்த்துப் புன்னகைப்பாய். நீ அவ னுக்கு ரிப்ஸ்கொடுப்பாய். ஆனால் அதேகணம் அவள் உனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருக்கக்கூடும். சுவரின் மறுபுறத்தில் களஞ்சிய அறைக் குள், குளியல் அறைக்குள் அல்லது சமையல் அறைக்குள்- எங்கெல் லாமோ அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஜன்னல்கள் இல்லாத காற்றோட் டமற்ற இடத்தில் உனக்குப் புன்ன கையோ அல்லது ரிப்ஸோ இல்லாது மிகக் குறைந்தளவு பணத்துக்காக
5735Ч7іой LCјt
நடமாடுகின்றார்கள் தங்களைப் புலிப் பயங்கரவாதிகள் என்று சந்தேகத்தில் யாராவது பிடித்தால் நமது பையன்கள் இருக்கின்றார்கள் உடனடியாக விடு வித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையு டன் தான் மக்கள் இருக்கின்றார்கள்
மற்றும், சவக்காலை வீதியில் உள்ள ஒருவரின் கடையில் ஒரு லட்சம் பெறு மதியான பொருட்களை இவர்கள் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். இதை வைத்தே கூறலாம் இந்த ஜோச வுக்கும் ஆரையம்பதிக்கும் எதுவித சம்
பந்தமுமில்லையென்று. ஏனெனில், கடையை உடைத்து பொருட்களை ஏற்றி மட்டக்களப்பு நகரத்துக்கு
கொண்டு சென்றவர்களிடம் இருந்து அவ்வளவு பொருட்களையும், (ஒரு மீன் ரின்னும் குறையாமல்) மீடடு கடைச் சொந்தக்காரர்களிடம் கொடுத் ததே கருணாகரம் எம்பியும், ராபட் டும், அவரது நண்பர்களுமே இதற்குச் சான்றாக எம்முடன் கடைச் சொந்தக்கா ரரும் ஒப்பமிட்டுள்ளார். இவைகளை வைத்துப் பார்க்கும் போது கருணாக ரம் எம்.பியினதும் ரெலோவினதும் சேவைகளைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஒரு நபரே இப்படி எழுதியுள ளார் எனத் தெரிகிறது. கருணாகரம் எம்பி தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து பிரதான வீதியில் மாடிக் கட்டிடம் இல் லாதிருந்த ஒரேயொரு மகாவித்தியால யமான ஆரையம்பதி மகாவித்தியால யத்துக்கு மாடிக் கட்டிடத்தை அமைத் துத் தந்துள்ளார். ஆரையம்பதி ஆஸ் பத்திரிக்கு குழந்தைகள் விடுதி அமைத் துத் தந்துள்ளார். பல வீதிகளுக்கு மின் சார வசதி ஏற்படுத்தித் தந்துள்ளார். பொது விளையாட்டு மைதானம் அமைக்க உதவி புரிந்துள்ளார். வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட வேலை கள் நடைபெற்றுக் கொண்டது மட்டு மல்ல, மட்டக்களப்பில் உள்ள ரெலோ
அவள் உழைத்துக் கொண்டிருப்பாள். நாங்கள் அவளைத் தேடிக் கொண்டி ருக்கிறோம். சில வேளைகளில் அவளை நாம் காணவும் கூடும் ஒரு பகிரங்க விடயம் பெண்ணியல் ஆய்வுகள் பொதுவாக றேப்புகள் மூன்று விதமான போக்குக ளைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றன.
முதலாவதாக யுத்தகால 'றேப்' என்பது ஒரு பகிரங்க விடயம் எதிரி தனது சொத்துகளுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதைக் காண வேண்டும் அதற் காக அனேகமான சித்திரவதைகள் அல் லது 'றேப்புகள் அவளது வீட்டில் வைத்தே செய்யப்படுகின்றன. ஆகவே இது அவளது கணவனுக்கெதி ரானது அல்லது தகப்பனுக்கெதிரானது. அவளது இனத்துக்கெதிரானது அவ ளது தேசத்திற்கெதிரானது அவளது உடம்புக்கெதிரானது அல்ல. பெண்ணை அவமானப்படுத்துவது எதிரியை வெற்றி கொண்டதற்கான ஒரு குறியீடாக இருக்குமென்றால் இந்த அவமானப்படுத்தல் ஒரு பயங்க ரத் திரைப்படத்தில் வருவது போல பயங்கரமாக அமைவது சாத்தியமே. அவளது தலைமுடிக்குத் தீயிடல் அவ ளது உடலுறுப்புகளை வெட்டித் துண் டாடல் சங்கிலிகளாலோ கயிறாலோ அவளைக் கட்டிப் போடுதல் ரத்தம் சிந்தச் சிந்த புத்த வெற்றிகள் ஆண்களுடையவை. அவை எப்போதும் அவர்களுடைய உரிமைகள் அவை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டே ஆக வேண்டும்.
றேப் பண்ணப்பட்ட பெண் ஆக்கிர மிப்பாளனின் அதே தேசிய இனத்தைச் சேர்ந்தவளாயினும் கூட இது வெற்றி கொள்ளலின் ஒரு அம்சமாகவே கரு தப்படுகிறது. இது ஆண்மையின் வெற்றி
இரண்டாவது யுத்த 'றேப்" என்பது பொதுப்படையானது. இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மெய்ச்சிக் கொள் ளும் உணர்வுடன் கூட்டாக இதில் ஈடு படுகின்றனர். ஒவ்வொரு இளைஞ னும் மற்றவர்களைப் போலிருத்தல் வேண்டும். அவர்கள் குழுவாக இதில் ஈடுபடும் போது அங்கே ஒரு யுத்த ஒழுங்குவிதி நடைமுறை இருப்பதனை அவதானிக்கலாம். சுடுவதும் றேப் பண்ணுவதும் படையினரின் வாழ்க்
t
ஆயின் சாவும் றே ܓܝ_0911, ܨ ܝܢ
ஆரையம்பதி பற்றி ஒரு விளக்
வினர் ராபட்டின் சொந்தப் பணத் கோவிலுக்கு ஒலி கொடுத்துள்ளார். னேஸ்வரர் கோல மணித்துண், இன்; தங்களது சொந்தப் கொடுத்துள்ளார். பாட்டுக் கழகங்க | 1606 160)Ցեւ III 60| : சொந்தமாகவே வ cl.III II956
இப்படிப்பட்டவர்க றாக எழுதி அவர்க படுத்தவே இந்தச் நாம் நினைக்கின்ே ணாகரம் எம்பியும் LJ M LDød 216) sige G. புரிவார்கள் எனவு றோம். நாங்கள் எந்தக் க லது எந்த இயக்கத் களும் அல்ல. இரு மறைக்கப்படுவதை இதை எழுதுகின்ே யில் நடந்ததாக கூ துப் பார்க்கும்போ தமே ஒரு கற்பனை எனவே ஜோசவின் ரித்த சரிநிகர் ஒரு ப கராகவே இருந்து இ மாறு வேண்டுகின்ே ஆரையம்பதி நன் SAS S-ISSLD - LLயைச் சேர்ந்த ஏழு பமிட்டுள்ளன.
(பி.கு: டெடககளப்பு ம கோ.கருணாகரம் அனுப்பி வைக்க நேரில் கொண்டு இது)
பண்ணப்படலும் பே ணின் வாழ்வென வி GAOTL).
மூன்றாவதாக 'றே CGOICELLU GALI GÖSTGOOGOOI வது நாங்கள் முன்டே கொல்வதன் மூலம் அவளை ஒன்றும் ஒ விடுவதில்லை. மேலு காலத்திற்கும் அதன் கொலை எத்தகைய பெற்றுக் கொடுப்பதி போதுமானது ஆ கொல்கிறான். ஏ6ெ அவள் நாற்றமெடுப்பு றாள். அல்லது சுடுவது பமளிக்கிறது. அல்லது சுடக்கூடாது என்பதற் மும் இல்லை. அவளை வதா இல்லையா எ சொந்தத் தீர்மானம்
யுத்த விதிமுறைகளின் மதிப்புக்குரிய எதிரி வெறுமனே பயன்படு டுப்படுத்தப்படவும் என்றால் அழித்து விட டியவள். ஆனால் கட கால பெண்ணிலை ஆ களை 'றேப் பண்ணுவ தற்குமாக யுத்தத்தை டுத்த வேண்டிய அ6 ளுக்கு இல்லை. அ தொடக்கத்திலிருந்தே றார்கள் என்று தெரிவி காலத்தில் நடப்பதெல்ல டனப்படுத்திக் கொண் அதிகாரமும் இவற்றை கச் செய்ய ஆண்களுக் கின்றன. அவ்வளவுதா
நெஸ்மிகாட்யோவாத் நடந்து கொண்டிருக்குப் பெண்கள் மீதான பாலி மூட்டலும், கொலையு அதிகாரத்துக்கான இருக்கக் கூடும். அவர் கட்டுரை எழுதப்படவி களை மதிக்கின்ற றேப் பெண்கள் குற்றவாளிக கருதுகின்றவர்களுக்கா தப்பட்டுள்ளது. இக்கட் ஒவ்வொருவருக்கும் (851D,
 
 
 
 

முயற்சியுடன் தமது lå GLåéluloupé. பெருக்கி எடுத்துக் செல்வாநகர் சிவ லுக்கு சுற்றும்தில், றும் பல வேலைகள்
பணத்தில் செய்து இங்குள்ள விளை ளை துவக்குவிக்கப் பகரணங்களையும்
ங்கிக் கொடுத்துள்
ளைப் பற்றி அவது ளது மனதைப் புண் சதி நடக்கிறது என றாம். இதற்கு கரு ரெலோவும் மசி தாடர்ந்தும் சேவை திடமாக நம்புகின்
ட்சியையோ அல் தினரைச் சார்ந்தவர் ந்தும் உண்மைகள் விரும்பாமலேயே ாம். ஆரையம்பதி றப்பட்டதை வைத் து ஜோசவின் கடி எனத் தெரிகிறது. கடிதத்தைப் பிரசு கம் சாராமல் சரிநி தையும் பிரசுரிக்கு AD TLD னோக்கு கூட்டுற ட ஆரையம்பதி நிறுவனங்கள் ஒப்
ாவட்ட எம்பி
96 foerts) ப்பட்ட இருவர் பந்து தந்த கடிதம்
GT, lā, Glacio
செய்த உட க் கொன்றுவிடு பார்த்தது போல ஒரு படையினன் ரு தியாகியாக்கி ம் அவனது எதிர் மலர்ச்சிக்கும்
இலாபத்தையும் ல்லை. 'றேப்பே பினும் அவன் எனில் ஒன்றில் பவளாக இருக்கி அவனுக்கு இன் (L606 கு எந்தக் காரண உயிருடன் விடு ன்பது அவனது
படி பெண் ஒரு -96)6A). 96). Ĝi த்தப்படவும் கட் தேவையில்லை ப்படவும் வேண் டந்த 20ஆண்டு ஆய்வுகள் பெண் தற்கும் கொல்வ ப் பிரகடனப்ப பசியம் ஆண்க தை அவர்கள் செய்துவருகி க்கின்றன. யுத்த ாம் தாமே பிரக ட உரிமையும் சற்று அதிகமா கு வாய்ப்பளிக் 60.
தெருக்களில் ஆண்களுக்கு luudi SLDIGI ம் அவர்களது கருவியாகவே களுக்காக இக் |Göl Gölba). GAL azsaylı JØRST GOOTILULULL ;غ606a) 6T60Tہوٹھے iT வே இது எழு டுரை அவர்கள் Sir Goslå, sog Ln
கைகள் வெளிவருகின்றன என்றும், பத் திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் விரும்புவதை அறிந்து கொள்ள அனைத்து வகையான கருத்து களையும் கொண்ட பத்திரிகைகள் வெளிவர தாம் அனுமதித்து வருவதாக வும் ஜனாதிபதியும் பிரதமரும் பேசி வருகிறார்கள்
ஆனால் வெறுமனே கிளாலி இராணு வத் தாக்குதலின் திட்டமிடலிலிருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய ஒரே காரணத்திற்காக ஒரு பத்திரிகையாளன் மீதான கொலை மிரட்டலை அரசாங்கத்
வரே மீறி நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்
அரச இயந்திரம், அரச சார்புக் காடை யர்கள் மற்றும் அரச படைகள் என்ப வற்றுக்கு அஞ்சியபடியே பத்திரிகை யாளர்கள் வாழவேண்டியிருந்த முன் னைய யுகத்தினை மீள உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை சுதந் திரப் பத்திரிகை இயக்கம் கருதுகிறது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங் கத்தின் முன்னணித் தலைவர்கள் தாம் அடிக்கடி கூறும் பத்திரிகைச் சுதந்திரத் தின் பெறுமதிகளை முற்றாகவே மறுத லிக்கும் நடவடிக்கையாகவும் இது உள் GT5. ஒரு தனிப்பட்டவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ அல்லது அரசி பல் கட்சிக்கோ ஏன் அரசாங்கத்தின் பாதுகாப்புக் படையினருக்கோ ஒவ் வாத ஒரு செய்தியையோ, கட்டுரை யையோ வெளியிட்ட ஒரே காரணத் திற்காகப் பத்திரிகையாளர் மீது கொலைப் பயமுறுத்தலோ அல்லது வேறெந்தப் பயமுறுத்தலோ விடப்படு
தின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவரே விடுப்பதென்பது அரசின் பத் திரிகைச் சுதந்திரம் பற்றிய கோட்பாடுக ளையும் பேச்சுக்களையும் நகைப்புக்கி டமாக்கி விடுகிறது. சிலவேளைகளில் அரசு குறிப்பிடுகிற சுதந்திரம் என்பதை பத்திரிகையாளர்க ளைத் தாக்குவதற்கான/பத்திரிகையா ளர்களை மிரட்டுவதற்கான சுதந்திரம் என்று புரிந்து கொண்டால் அது அர சுக்கும் அதன் இராணுவ மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமான சுதந்தி ரம் என்று புரிந்து கொண்டாற் சரியோ என்று எண்ண வைக்கிறது.
வது மிகவும் அநாகரீகமான ஒன்றாகும் என்பது வெளிப்படை இத்தகைய பயமுறுத்தல்களின் ஊடாக பத்திரிகையாளர்களின் வெளிப்பாட் டுச் சுதந்திரத்தை நசுக்கி விட முனை யும் அனைத்து நடவடிக்களையும் எட் போதும் போலவே சுத்ந்திரப் பத்திரி கையாளர் இயக்கம் தொடர்ந்தும் எதிர்த்து வருமென உறுதி கூறுகிறது. இத்தகைய பயமுறுத்தல்களுக்குக் கார னமான நபர் அவர் எத்தகைய உயர்ப தவியில் இருந்த போதும் அவர் மீது உடனடியாகச் சட்டநடவடிக்கை எடுக் கப்பட வேண்டுமென்று சுதந்திரப் பத்தி ரிகை இயக்கம் அரசைக் கோருகிறது. பத்திரிகைச் சுதந்திரம் வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்றவை மீது தனக்கு அக் கறை இருப்பதாகப் பிரகடனப்படுத்தி வரும் அரசு இப்படிச் செய்வதன் மூலமே தன்னை நம்ப வைக்க முடியும் பத்திரிகையாளர் மத்தியில் ஏற்பட் டுள்ள அச்சம்.பீதியையும் போக்கவும் முடியும்.
Tsiä, 3, IT GAOLU GL JG80 ||
'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிளாலிக் கடலேரியைக் கடந்து முடிந்த தும் இனிப் பயமில்லை என்று மன திற்கு ஓர் ஆறுதல் ஏற்படுகிறது. ஆனால் இந்த நொச்சிமோட்டைச் சேற்று வயல் நடையில் வழுக்கி விழுந் து கொண்டு வரும் பேக்குகளை சேற் றில் நனையாமல் பாதுகாப்பது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனம் தான்' என் றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சீரான பிரதான நேர்ப்பாதை இருந்த போதிலும் பொதுமக்களோடு புலிக ளும் கலந்து வந்து எம்மைத் தாக்க முயற்சிக்கின்றார்கள். இதனால் ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடாகவே இவ் வாறு செய்யப்பட்டுள்ளது என்று பாது காப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. களிமண் நிறைந்த வயல் நிலமாகிய இந்த சேற்றுப் பாதையில் வழுக்கி விழாத பயணிகள் எவரும் இல்லை. அதிலும் வயோதிபர்கள் குழந்தைக ளோடு பிரயாணம் செய்யும் தாய்மார் கள், நோயாளிகளின் நிலைமை பற்றிக் சொல்லவே தேவையில்லை. வடபகுதியிலிருந்து வவுனியாவினுட் பிரவேசிக்கும் பொதுமக்கள் நொச்சி மோட்டையின் இப்பகுதியில் உள்ள
படையினரின் முதலாவது காவலரண்
சோதனையில் புதிய எதிர் நோக்கியுள்ளார்கள் இளைஞர்கள் யுவதிகளும், இளமைத் தோற்றம் கொண்ட நடுத்தர வயதின ரும் உடல்ரீதியான சோதனையின் பின் னர் சந்தேகத்திற்கு இடமானோர் எனக் கூறி இரவு விசாரணைக்காக படையின ரால் தடுத்து வைக்கப்படுகின்றனர். இரவு விசாரணையின் போது தமது பூர் வீகம், வரலாறு என்பவற்றையும் பிர பாணத்தின் நோக்கம் உட்பட பல விட பங்கள் தொடர்பான வினாக்களுக்கு இவர்கள் விடையளிக்க வேண்டுமாம். திருப்திகரமான விடைகள் இல்லாவிட் டாலும் உரிய ஆள் அடையாளப் பத்தி
நொச்சிமோட்டை
ரங்கள் இல்லாதவர்களும் மேல் விசார ணைக்கென தடுத்துவைக்கப்படுகின் றார்கள் ஏனையோர் நேரம் காலமற்ற இரவு விசாரணையின் பின்னர் காலை யில் விடுவிக்கப்படுகின்றார்கள் இரவில் இவர்கள் தங்கவைக்கப்படும் கொட்டிலுக்கு அருகில் உள்ள சிற்றுண் டிச்சாலையில் உள்ளோரின் அரச உபச ரணைக்குக் குறைவில்லை. கேட்பதெல் லாம் கிடைக்கும். விடிந்ததும் நீண்ட தொரு பில்லோடு கடை ஊழியர்கள் இவர்களை வழியனுப்பக் காத்து நிற் LIII II%61IIILD. இரவு உபசரணை முழுதும் படையின ரது உபசரணை தான் என்று எண்ணிய வர்களுக்கு இது ஒரு "ஷொக் ட்ரீட் மென்ட்'டாகவே இருக்கும் என்ப தைக் கூறத் தேவையில்லை: விசாரணைக்காக இவ்வாறு தடுத்து வைக்கப்படும் பெண்கள் மாலையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள் அங்கு பெண் பொலிஸாரின் பாதுகாப் பில் விசாரணை செய்யப்பட்டதன் பின் மறுநாட்காலை விடுதலை செய்யப்படு GAITIS, EST. கிளாலி படகுச் சேவை நடைபெற்று குடாநாட்டிலிருந்து பெருந்தொகை யான பயணிகள் வவுனியாவுக்குள் பிர வேசிக்கும் தினங்களில், இவ்வாறு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்ப ()Gauir slói greinagófló,6)g, ála) (Gu60ørg, ளில் நூறையும் தாண்டிவிடுவதுண்டு. இவ்வாறு விசாரணைக்காகத் தடுதது வைக்கப்படுபவர்களுடன் சேர்ந்து வரும் உறவினர் நண்பர்கள், தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலையை எதிர்பார்த்து தமது பிரயாணத்தை இடைநிறுத்தி வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இரவைக் கழிப்பது ஒரு """ நிகழ்
வாகும்,
23éö.
படையினரில் 23 பேர் தற்கொலை செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. மிக அவசர அவசரமாகச் சேர்க்கப்பட்ட
இவர்களுக்கான பயிற்சி வடக்கின்
யுத்த முனையில் வைத்தே வழங்கப்படு வதாகவும், யுத்தத்தின் கொடூரத்தைச் சகிக்க முடியாத இவர்கள் பயத்தின் காரணமாக இவ்வாறுதற்கொலை செய் வதாகவும் அக்குறிப்பு தெரிவிக்கிறது

Page 12
தொடரும் கடத்தல்
கடந்த மாதம் 30ம் திகதி ஞாயிறு அன்று வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யாழ்தேவிப் புகையிரத மானது இரவு 7.10 மணிக்கு றாகம புகையிரத நிலையத்தில் தரிந்து நின்ற போது அதிலிருந்த 20இளைஞர்களும் 15யுவதிகளும் றாகம பொலிஸாரி னால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதே தினத்தன்று கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக 10இளைஞர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற் குச் சிலநாட்களின் பின் மீண்டும்றாகம வில் வைத்து புகையிரதத்தில் வந்தவர் களில் பலர் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களில் எத்தனை பேர் விடு விக்கப்பட்டனர், யார் யார் விடுவிக்கட் படவில்லை என்பது எவருக்கும் தெரி யாது. இவர்களைக் கைது செய்யச் சென்ற பொலிஸாருடன் நல்ல தமிழ் பேசும் தமிழ் இளைஞர்களும் சென் றுள்ளனர். அவர்களே குறுக்கு விசார ணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப் படுகிறது ஏற்கனவே சரிநிகளில் குறிப்பிட்டவாறு கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞர் புவதிகளில் விடுதலை செய்யப்பட்ட வர்கள் தவிர இன்னும் பலருக்கு என்ன நடந்ததென இதுவரை யாருக்கும் தெரி யாது. இவை யாவும் இலங்கை அரசின் தலைநகரிலும் அதனை அண்டிய பகுதி களிலும் அனைத்துப் பாதுகாப்பு வலைப்பின்னல்களுக்கு மத்தியில் நடப்பவை. ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் சமூக சேவைகள நிறுவனம் ஒன்று கண்டியில் நடைபெற்ற வெளிநா டொன்றின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. இப் பயிற்சி முகாமில் பங் குபற்றவென பத்துப் பேர் கொண்ட குழுவொன்று மட்டக்களப்பிலிருந்து சென்றிருந்தது இவர்களில் ஒருவர் தனது நண்பி ஒருவருக்கு எழுதிய கடி
புலனாய்வுப்பணியக முக்கியஸ்தரான கப்டன் முனாஸ் முன்பு கிழக்கு மாகாணத்தில் சாதா
இதே போன்று கண்டிக்குச் சென்ற இவர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டி ருந்த பத்துப் பெண்களையும் கைது செய்து மட்டக்களப்புக்கு கொண்டு வரும் வழியிலும் பொலிஸாரினால் காம சேட்டைக்குட்படுத்தப்பட்டதாக வும் அறிய வருகின்றது.
இது இவ்வாறிருக்க களுவாஞ்சிக்குடி யைச் சேர்ந்த இரு பெண்கள் தொடர்ந்து ஆட்கடத்தல்களில் ஈடுபட் டுவரும் இனந்தெரியாதோரால் கடத் தப்பட்டுள்ளனர். பின்பு அவர்களில் ஒருவர் கொழும்பிலும் மற்றையவர்
கண்டியில் அநாதரவாக விடப்பட்ட
ரண மக்கள் மத்தியில் கூட பிரபல்யமானவர் 19903.05ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் கைது செய்யப்பட்டு காணாமல் போன 158பேரின் சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு a stor(S stor HRTF 10 August 1992-10 August 1993 வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்
STS
தத்தில் முதற்கட்டப் பயிற்சி முடிவ டைந்து அடுத்தகட்டப் பயிற்சி ஆரம்ப மாகியுள்ளது என எழுதியிருந்தார் ஏற் கனவே மட்டக்களப்பிற்கு வரும் கடி தங்கள் உடைக்கப்படுவது போல் இக் கடிதமும் உளவுப் பிரிவால் உடைக்கப் பட்டு வாசிக்கப்பட்டு கடிதத்திற்கு
பெண் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து கல்லாற்றில் உள்ள இரண்டு பெண்களும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் மூவரையும் பயிற்சி நடக்கும் கண்டிக்கு அழைத்துச் செல்வதற்குப் பொறுப்பாக காட்டுக் கந் தோர் (மட்டக்களப்பு) உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நிய மிக்கப்பட்டார். இரவு வேளையில் பெண்களை அழைத்துச் சென்றமை um á GLør fl(:ggu Gulrgólas) &IcöIGiol பிள் ஒருவரும் இவர்களுடன் அனுப் பப்பட்டிருந்தார். இவர்கள் கண்டிக்குச் செல்லும் வழியில் இரவு நேரம் ஆகி விட்டதனால் பொலனறுவையில் தங்கி யிருந்தனர். அந்த இரவுப் பொழுதில் Quay Ciscil (GLIGSlah) 9. TGIGoLS ளும், கைதான பெண்களில் ஒருவரும் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டுள் ளனர் எனத் தெரியவருகிறது.
னர். இவர்களும் பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ் வாறு பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற போர்வையில் பெண்கள் கடத்
தப்படுவதும் பாலியல் சேட்டைக ளுக்கு உள்ளாக்கப்படுவதும் சர்வசா தாரணமாகி விட்டது.
sø38TGOLDuGao LDCsTaOTTs லும் பலர் இனந்தெரியாதவர்களால்
கடத்தப்பட்டுள்ளனர். உப்புக்குளத் தைச் சேர்ந்த ராஜா என்பவர் இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் ஒருவர். இவ ரது நிலைமை என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியாதுள்ளது. இதே போல் திருமலையைச் சேர்ந்த ஆறுமு கம் அரசரத்தினம், இளையதம்பி சித்தி லிங்கம் ஆகியோரும் தலைமன்னா ரைச் சேர்ந்த அருளானந்தம் என்பவ ரும் 93.07.04இல் நகரத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து இறக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும்
TAD ழும்பு 0
அச்சுப்பதிவு 334.காலி விதி இரத்மலானை நவகம அச்சகம்.
புதிய தகவல்கள்
என்ன நடந்தது என துள்ளது. மன்னாரி தல்கள் நடைபெறு இயக்கம் கூட ஏற் டன் இதன் மர்மத் றும் அரசாங்கத்தை உண்மையில் இ6 பின்னால் இருக்கு வென யாரும் ம டுக் குழப்பத் ே னில் அரசாங்கத்த டுள்ள இராணுவ U66oflug (BLD (Dire Intelligence) ga இருப்பதாக தெரி U86oflua, GuD 198 ஜே.வி.பி ஒழிப் பொறுப்பாக செ கூறப்படுகிறது. ஆனால் இன்று இ பகம் பயங்கரவா கைகளுக்கான ெ மாற்றப்பட்டுள்ள வத் தளபதி சிசில் நேரடிப் பொறுப்பு கல்லவின் தலைை கின்றது. இந்தப் பணியகத் கப் பயிற்றப்பட் பணி (Oppose C றும் உருவாக்கப்பு டன் முகமட் நிலாம், முன்னா பாளர் மோகன் மு செயற்படுவதாக இவர்களின் இர ளுக்கு இலக்கத்த ளும், பயங்கரவர் நடவடிக்கைப் பி Opperation Sear பட்ட சிகப்பு நிற டுத்தப்படுவதாக றது. இவர்களுடன் அ விலிருந்து அ தமிழ்க் குழுவொ கவும் ஏற்கனவே ஒன்றிலிருந்து N.I.B GunG G ஒருவரே கட்டை தாகவும் தெரிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுவரை தெரியா ல் இத்தகைய கடத் வதனை ரெலோ றுக் கொண்டுள்ளது த கண்டுபிடிக்குமா வேண்டியுள்ளது.
வை யாவற்றுக்கும் நம் மர்மம் என்ன żoTaOOL GODLLJLJ GL JIMTL : ഞഖuിങ്വേ (ിങ്ങ ால் உருவாக்கப்பட் உயர் புலனாய்வுப் ctorate of Military ற்றுக்குப் பின்னால் ய வருகிறது. இப் 9 காலப்பகுதியில் பு நடவடிக்கைக்கு |ற்பட்டது எனவும்
புலனாய்வுப் பணி எதிர்ப்பு நடவடிக் திர்ப்பு அணியாக இலங்கை இராணு வைத்தியரட்னாவின் ல் பிரிகேடியர் பல மயில் இது இயங்கு
நின் கீழ் விசேடமா எதிர்ப்பு இணை mbine Group) gain உடுள்ளதாகவும் கப் முனாஸ்' கப்டன் புளொட் பொறுப் தலானவர்கள் இதில் ம் தெரியவருகிறது. சிய நடவடிக்கைக டில்லாத வாகனங்க எதிர்ப்பு தேடுதல் a (Anti Terrorist hwing) GTGCT GTCLBg, வாகனமும் பயன்ப ம் அறிய வருகின்
ண்மையில் இந்தியா ழத்து வரப்பட்ட றும் செயற்படுவதா உள்ள தமிழ்க் குழு ரிந்த இவர்களுக்கு tLiLഞLu A.S.P களைப் பிறப்பிப்ப ருகிறது.
| மாகாணசபைகள் வழக்காட அல்ல
'மாகாணசபைகள் தேசியக் கொள்கைகள் அமைக்கும் இடமல்ல தேசியக் கொள்கைகளை அமைப்பது மத்திய அரசாங்கமாகும். நாம் மாகாண சபை களை ஏற்படுத்தியது வழக்காட அல்ல. சட்டப்படி வழக்காடும் மாகாணசபை யொன்றை அமைக்க முடியாது. நாம் மாகாண பிரதேச சபைகளை ஏற்படுத்தி யது மத்திய அரசாங்கத்தின் தேசியக் கொள்கைகள் தேசிய வேலைத்திட்டங் களை மாகாண மட்டத்தில் செயற்படுவதை வசதியாக்கவே. பூரீ லங்கா ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க திவயினவில் 25.10.1993
|தாயகக் கோட்பாடு என்கிற நச்சு விதை
'இப்போது இந்நாட்டில் எழுந்துள்ள வட-கிழக்குப் பயங்கரவாதம் பயங்கர மானதொன்றாகும். இப் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் கொடுப்பவர்கள் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேசிய ரீதியிலும் உள்ளனர்.இந்தத்தாயகக் கோட்பாடு என்ற நச்சு விதையைப் பரப்பியது ஏன் என அறிவாற்றல் உள்ள வரலாறு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களுக்கு மறைக்க முடியாது. அதிகாரத்தைப் பேணுவதற்காக இனம் மொழி, மதம் ஆகியவற்றைக்காட்டிக் கொடுப்பவர்கள் யார்? என மக்களுக்குத் தெரியும்.' பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட வரலாற்று விரிவுரையா ளர் விமல விஜயசூரிய திவயினவில்- 25.10.1993
யாழ்ப்பாணம் சிங்களவர்களுடையதே
'நான் யாழ்ப்பாணம் முழுவதும் நடந்து திரிந்த ஒருவன் அன்று வடக்கு முழுமையாக சிங்களவர்களுக்கானதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் மட்டும் பெளத்த புனிதத் தலங்கள் 21 இருந்தன. ஆனால் இன்று அவற்றில் இருப்பது ஒரு புனிதத் தலத்தின் அழிவுச்சின்னங்கள் மட்டுமேயாகும்.' அகில இலங்கை அமரபுரமஹா சங்கச்சபையின் அதியுயர் மஹாநாயக்கர் மடிகே பஞ்ஞாசீஹதேரர் -லங்காதீபவில்- 26.10.1993
மலையகத்தவருக்கெதிராக.
'இன்னும் சில நாட்கள் செல்லும் போது மத்திய மலைநாட்டிலுள்ள பெளத்த புனிதத் தலங்கள் எல்லாம் அழிவுச் சின்னங்களாகிவிடும். அவ்வாறு ஆகும் போது அழிவுச் சின்னங்களைப் பார்க்க நாம் அனுராதபுரம், பொலன்நறுவை போன்ற இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. மத்திய மாகாண முதலமைச்சர் டபிள்யூ.எம்.பீ.பீதிசாநாயக்க லங்காதீபவில்- 26.10.1993
நாட்டை அழிக்கிற சதி
"இந்நாட்டை அழிக்கும் பயங்கரமான சதிகள் பல உள்ளன. nfഖþIഞg வடக்கின் இனவாதிகள் இந்நாட்டில் வேறாக தமிழ் இராச்சியமொன்றைக் கோருவது மற்றையது தேசியத்தை அழித்து நாட்டை வேகமாக மேல்நாட்டு மயப்படுத்துவதுமாகும்.' புலத்சிங்ஹல கிளையின் பூரீ ஞானாலோக்க மஹா பிரிவெனாதிபதி சத் தர்ம கீர்த்தி பூரீ கர்மாசார்ய யட்டகம்பிட்டியே ஞானாலோக்க தேரர் - திவயினவில்- 26.10.1993 சர்வமும் நானே! "எமது நாட்டிற்கு நல்ல அரசாங்கமொன்று தேவை. அதனை ஏற்படுத்த நாம் செயற்பட்டு வருகிறோம். அதனை விடுத்து நாட்டை அழிக்கும் கட்சிக்கு அரசாங்கமொன்றைக் கொடுக்க இயலாது. வடக்கில் யுத்தமொன்று இருப்பது உண்மையே. அதனை இல்லாதொழிக்க வேண்டுமென்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்திற்குத் தேசிய வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு செலவழிகிறது. தலைகீழாக நின்று யார் எது கூறினாலும் அவர்களால் இதனை நிறுத்த முடியாது இந்த யுத்தத்தை இல்லாதொழிக்கவும் புத்தத்தை நடத்தவும் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் முடிவெடுப்பது நான்'
லங்கா ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க-லங்காதீபவில்- 26.10.1993 இணைப்புக்கு எதிர் சிங்கள இனத்துக்கு ஆதரவு "நான் ஐ.தே.கயின் உறுப்பினராக 30 வருடமளவில் இருந்தேன். அதில் 10 வருடங்களாகக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்டேன். அக் காலப்பகுதி யில் டட்லி சேனாநாயகக்காவுடனும், ஜே.ஆர்.ஜயவர்த்தன வுடனும் வட கிழக்குத் தமிழ்ப் பிரச்சினை பற்றி நான் பேசியுள்ளேன். இம்மாகாணங்கள் இரண்டையும் இணைத்தால் அது நாட்டிற்கும், சிங்கள மக்களுக்கும் பாரிய அழிவு என அக்காலத்தில் இத்தலைவர்கள் இருவரும் எனக்குக் கூறியிருந்தார்கள்.ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்தபோது இம் மாகாணங்கள் இரண்டையும் இணைத்ததால் நான் அமைச் சர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலிலிருந்தும் விலகிக் கொண்டேன். அன்று வட-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராகவும், சிங்கள, பெளத்த மக்களை மீண்டும் எழுச்சியுறச் செய்யும் பணிக்காகவும் மக்களை அறிவூட்டியபடி நான் கிராமம் கிராமமாகச் செல்கிறேன். எனக்குக் கிடைக்கும் மேடை பெளத்த கோவில்களாகும் (பன்சல) தற்போது பயமின்றிப் பேசமுடி LID. நாடு இனம் பற்றிய உணர்வுடன் செயற்பட வேண்டும் சிங்கள மக்களுக் குள்ள நியாயமான உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டு அநியாயமான உரி மைகள் வேறு இனப் பிரிவுகளுக்கு வழங்கப்படுவது குறித்து நாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.' பூரீலங்கா மஹா போதிநிறுவனத்தினதும், சிங்களப் பாதுகாப்பு அமைப்பி னதும் தலைவர் காமனி ஜயசூரிய -லங்காதீபவில் 26.10.1993 கடமையும் பொறுப்பும்
ஜனநாயக ஆட்சி முறை தேசிய் ஒருமைப்பாடு புவியியல் தொடர்ச்சி ஆகியனவற்றை அழிப்பதற்காக நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைக ளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொதுநலவாய அரசுகளின் அமைப்பு போன்ற சர்வதேசிய அமைப்புகளின் கடமையும் பொறுப்புமாகும் அது தொடர்பான தேவையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக நாட்டின் உள் நாட்டுப் பிரச்சினைகளுக்குள் ஈடுபட்டு அவற்றைச் சிக்கல் ஆக்க வேண்டிய தில்லை. ஜனநாயகத்தை அழிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அவ் இயக்கங்களுக்கும் எதிராகச் சர்வதேச எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டா வது நடவடிக்கை எடுக்காதது அநியாயமானதாகும்.' ஆசிரியர் தலையங்கத்தில் -லங்காதீபவில்- 28.10.1993
முதுகு சொறிதல் பரீ லங்கா தொடர்பாக வெளிநாடுகளில் பரவியிருந்த தவறான கருத்துக்களை இல்லாது செய்ய என்னால் முடிந்தது. ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க ஜனநாயகக் கொள்கைகளுக்காக அர்ப்பன உணர்வுடன் செயற்படுகிறார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மட்டுமே வன்செயல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேசமயம் அவ் வியக்கமும் ஜனநாயக வழிமுறைக்குள் வருவதற்கு அரசு இடங் கொடுத்தா லும் அவர்கள் உரிய பதில் தெரிவிக்கவில்லை.
பூரீ லங்காப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ- லங்காதீயவில் - 28101993. ஏன்
தற்போது வட-கிழக்கில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துமாறு எமக்கு மட்
டுமே கூறுகிறார்கள் அவர்கள் தமிழ்ப் போராளிகளுக்கு யுத்தத்தை நிறுத்து
மாறு கூறாதது ஏன்?"
குணதாச அமரசேகர -லங்காதீபவில் - 1.11.1993