கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.12.01

Page 1
සරිනිහර් SARNHAR
*7:N2
சரிநிகர் சமானம்ாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
පුරණ :
சிங்கள பெளத்த பேரின
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கைத் தொழிலாள கும் இடையில் கடந்த 27 ஆண்டுகளாக நிலவி வந்த உறவி போதுமில்லாதவாறு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது இப்போ டையாகிவிட்டது. இவ்வுறவு முற்றாக முறிவதற்கான நாட்கள் டுக் கொண்டிருக்கின்றன. இன்றோ நாளையோ உடைந்து எதிர்பார்க்கப்படும் இ.தொ.க, யூ.என்.பி உறவின் விரிசலுக் டையாக தெற்கில் வேகமாக வளர்ந்து வரும் சிங்கள பெளத்த தொழிற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. ஆளுங்கட்சிக்குள்ளேயும், வெளியேயும் ஆளுங்கட்சியினர், கள் மற்றும் சிங்கள இனவாதிகளால் தீவிரமாகப் பரப்பப்பட்டு கள பெளத்த இனவெறியினது தொடர்ச்சியான தொண்ட தாக்குதலின் இறுதிக்கட்டமாக இது வெளிப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன், மலையக நிலப்பங்கீடு தொடர்பான க கான தனது பேரம்பேசலில் அரசு அக்கறை காட்டவில்லை ணத்தை இந்நிலைமை தோன்றுவதற்கான காரணமாக ெ அவர்கள் தெரிவித்துள்ள போதும், உண்மையில் யூ.என்.பி னின் தயவு தனக்கு அவசியமில்லை என்று கூறவேண்டிய நி குள்ளாகியுள்ளதே இதற்கான காரணம் என்று அரசியல் அவதா கின்றனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது 1982 ல் ஜே.ஆர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடக்கம் கடந்த மே 17ம் திகதி நடை பெற்ற மாகாண சபைகளுக்கான தேர் தல்வரை இடம் பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் யூ.என்.பிக்குப் பக்கப லமாக நிற்பதுடன் இத்தேர்தல்களில் யூ.என்.பி தொடர்ச்சியான வெற்றிக ளைப் பெறுவதற்குக் காரணமாகவும் இருந்தது தொண்டமான் தலைமையி லான இ.தொ.கா 1982இல் ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபடு வதற்கு முன்பே மலையகமக்களுக்கு வாக்குரிமையை வழங்கி, தொண்ட மானை தனது நெருக்கமான கூட்டாளி யும் ஆக்கிக் கொண்ட ஜே ஆரே (அப் போதெல்லாம் (ဖီပ္ပတ်္တိ--ဉ္စူ,ff
தொண்டமான் அரசு என்றே அன் றைய அரசை எதிர்க்கட்சிகள் வர்ணித் தன) அதற்குப்பின் மிகச் சிறியளவு போக்குப் பலத்தினால் வெற்றி பெற்ற ஜனாதிபதி பிரேமதாசவோ (அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந் தது மலையகவாக்குகளே என்பது வெளிப்படை) செய்யத் துணியாத ஒரு செயலை-தொண்டமானுடன் முரண்ப டுதலை - டி.பி. விஜயதுங்க அரசு செய் யத் தயாராகியிருக்கின்றது என்றால் அது ஒன்றும் தற்செயலானதாக இருக்க முடியாது மலையகத்தில் இ.தொ.கா வின் பலம் பெரியது என்பதை அங்கீக ரித்தது மட்டுமல்ல, அது அப்படியே இருக்கவும் வேண்டும் என்பதில் அவர் கள் இருவரும் கவனமாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசும் அதன்
தலைவர் டி.பி.வி வாறு கருதுவதாக தான் ஒரு மலைய தவன் என்பதாலு கூட்டுச் சேர்ந்திரு அங்குள்ள செல்ல வும் தொண்டமான அதிகப்படியான களை வென்றெடு ஜனாதிபதி கருது கின்றது. தொண்ட
LUGUG)3 LD606) ரும் எதிர்ப்பும் ம6 சியும் தொண்டமா என்பது அவர்கள கின்றது.
ހަހަހަރަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހަހޭ
ހަށަހަހަހަހަހަހަހޮހަހަ
ィ
முனாசும் கொல்லப்பட்டார் 2
ィ
条
ణ つ
 
 
 
 
 
 
 
 

யார் மதிப்பார் விலை?
rர் காங்கிரசுக் ல் முன்னெப் து வெளிப்ப Teotectuul விடும் என்று கான அடிப்ப இனவாதமே
எதிர்க்கட்சி வரும் 'சிங் மான் மீதான
ாரணங்களுக் என்ற கார தாண்டமான் தொண்டமா ர்ப்பந்தத்துக் rணிகள் கருது
ஜயதுங்கவும் அவ் த் தோன்றவில்லை. கப்பகுதியைச் சேர்ந் ம் தற்போது புதிதாக க்கும் அனுராவுக்கு பாக்கின் காரணமாக எது உதவியின்றியே
மலையக வாக்கு க்க முடியும் என்று வதாகத் தெரியவரு -மான் தலைமைக்கு பகத்தில் கிளம்பிவ லையக தேசிய எழுச் னை வீழ்த்த உதவும் து கணிப்பாக இருக்
H
சுதா (6 மாதம்) நவாஜி (01 வயது )
B வம்பர் 13 திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரிய பலமான குண்டுவீச்சுத் தாக்குதலில், 132 வருடம் பழமை வாய்ந்த குருநகர் சென்ஜேம்ஸ் தேவாலயம் முற்றாகச் சேதத்திற்குள்ளானது. குண்டு வீச்சு நடைபெற்ற வேளையில் 40 பேர் வரை தேவாலயத்தில் இருந்தனர். அதில் 10 பேர் கொல்லப்பட்டனர் பலர் படுகாயமடைந் துள்ளனர். காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளவர்களின் விபரம் வருமாறு
1 அருணோதயன் (2 மாதம்)
சிங்கராயர் நவரோஜ் (6 வயது)
பத்திநாதர் சிறில் (07 வயது) அன்ரன் அன்றணிட்டா சலுக்க (7 வயது) சிங்கராஜா ஜேம்ஸ் பியாமினா (24 வயது)
2
3.
4, 5 Sசுமிதன் (07 வயது) 6
7
8. 9 மதுரநாயகம் மேரிலேஜினி (28 வயது)
10. அருண் (30 வயது)
14 பிறேமாவதி (40 வயது)
11 முடியப்பு உதயன் (30 வயது) 12 செலஸ்ரின் ஜோசப்ரா (35 வயது) 13 ஜேம்ஸ் - அன்னரத்தினம் (40 வயது)
15. பவுலினாமலர் (40 வயது) 16 பாவிலுப்பிள்ளை - ஜெசிந்தா (45 வயது) 17 பற்றிக் சூசைப்பிள்ளை (45 வயது) 18. ஜேன் லூட்டு சேவியர் (45 வயது)
H
யியலாளராக
്കും. ஒரு இலக்கத் தகடற்ற வெள்ளை வானில் வந்து கடக்சிச் செல் லும் சம்பவம் ஒன்று கடந்த நவம்பர் 14ம் திகதி நடைபெற்றுள்ளதாகத் தக வல்கள் கிடைத்துள்ளன. இம்முறை கொட்டாஞ்சேனையில் வசிக்கும் 27 வயதுடைய குமாரவேல் கரன் என்ப வர் வெள்ளவத்தையிலிருந்து இரவு 8.00 மணியளவில், 155ம் இலக்க பஸ் ஸில் ஏறி ஆமர்வீதியில் இறங்கியிருக் கிறார் இறங்கிய போது இருவர் அவரை அணுகி வெள்ளைவான் ஒன் றில் ஏற்றிச் சென்றுள்ளனர். இத்தனை நாட்களாகியும் இவர் எங்கு இருக்கி றார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள் ளார் என்ற விபரங்கள் எதுவும் தெரிய ബിസ്മെ,
1982 ம் ஆண்டு படிக்கவென இந்தியா சென்று கடந்த 1989இல் சிவில் பொறி
நாடு திரும்பியுள்ள இவர் கடததப்பட்டதைப் பற்றி பெற்
ணுவ முகாம்கள் என்று எல்லா இடங்க
ளையும் அணுகிய போதும் எந்த வித
টনটনাটােট ।
வினால் கொழும்பில் கைது செய்யப்
றோர்கள் பொலிஸ் நிலையங்கள், இரா
விபரங்களையும் அறிய முடியவில்லை. ஆரம்பத்தில் ஜா எல பொலிசில் உள் ளதாகவும் பின்னர் நீர்கொழும்பு மாளி காவத்தை ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கள் கிடைத்த போதும் அவ்விடங்க ளுக்குச் சென்று பார்த்த போது அத்தக வல்களில் எத்தகைய உண்மையும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. எனினும் கடைசியாகக் கிடைத்த தகவ லின் படி ஈ.பி.ஆர்.எல்.எப் எம்.பி சுரேஸ் பிரேமச்சந்திரனின் மெய்ப்பாது காப்பாளர் (இவர் பயங்கரவாத எதிர்ப் Lé, (3)(Lp(Counter subversive unit)
பட்டு மட்டக்களப்பு பொலிஸ் தலை மையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டவர்) விடு தலை செய்யப்பட்டபோது அவர் அண் மையில் 4 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுள் தமது மகனும்
H9

Page 2
才
邬 GIGAudioaoIITL) பற்றிப் பேசினால் மூக்கைச் சுழிக்கின்ற பலர் நம்மிடையே இருந்தார்கள் நாம் வேண்டாத இனவாத கற்பனைகளை கட்டிக்கொண்டு பேசுவ தாக அவர்கள் அபிப்பிராயப் பட்டார்கள்
சிங்களபெளத்த பேரினவாதம்
சிங்கள பெளத்தம் என்பது அதன் பிறப்பிலேயே தமிழ் எதிர்ப்பு என்ற அத்திவாரத்தில்தான் கட்டப்பட்டது என்பதை இவர்கள் நம்புவ தற்கு தயாராக இருக்கவில்லை. இப்போது "சிங்கள பெளத்தர்கள் நாம் என்று இனவாதிகள் வெளிப்ப டையாகவே கூறத்தொடங்கிவிட்டார்கள் நாம் சிங்கள பெளத்தர்கள் எமது மதம் சிங்கள பெளத்தம் எமது நாடு 'ஷ்றீ லங்கா என்பது அவர்களது முழக்கமாகிவிட்டது.
தமிழர்களை என்ன செய்வதென்று இந்த நாட்டில் வாழவிட்டால் அவர்கள் எமது தலைக்கு மேலேயே ஏறிவிடுகிறார்கள்' என்ற ஆதங் கம் அவர்களுக்கு பூநகரி பதில் தாக்குதல் கூட சிங்கள பெளத்தத்தை பாதுகாக்கும் ஒன்றாகவே, தெற்குக்குப் படையெடுக்கக்கூடிய தமிழ்ப்பயங்கரவாதி களின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கையாகவே வருணிக்கப்படு கிறது. வடகிழக்கில் இருப்பது பயங்கரவாதம் மட்டுமே என்றகுரல் இந்தச் சிங்கள பெளத்தத்தின் குரல்தான் என்பது வெளிப்படையாகவே தெரி
கிறது. இதற்கெதிரான சிங்கள முற்போக்காளர்களின் குரல் அவ்வளவாக பலம் பெறமுடியாத நிலை ஆனால், அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்கிகளோ சிங்கள பெளத்தத்துக்குள் எதையாவது பொறுக்கலாமோ என்று தேடுகின்றன.
ஆக, புத்தம்-வடக்குகிழக்குதமிழ்பேசும்மக்களுக்குஎதிரான யுத்தம் ஒரு தேசிய யுத்தமாக உருமாற்றப்பட்டுக் கொண்டு வருகிறது.
புலி எதிர்ப்புக்காக இவற்றை காணமறுப்பவர்கள் நாளைக்குதம்மை பாதுகாத்துக் கொள்ள யாருமற்ற நிலைக்குப் போகப் போவதை தவிர்க்கமுடியாது. தமிழ் மக்களும் இல்லை என்றாகிவிட்டபின் தந்தை செல்வா சொன் னதுபோல அவர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
புரிகிறதோ? O
邸 ழக்கு மாகாணத்தில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப் படுவதற்கான போதிய பாது காப்பு நிலை இல்லை என்பதுவும், பல இடங்களிலும் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பதுவும் தமிழ்க்கட்சிகளால் சுட்டிக்காட் டப்பட்டு தேர்தலைப் பின்போடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட் -芭 ஆனால், விடாப்பிடியாக தேர்தலை நடத்தியே தீருவது என்பதுவே அரசின் முடிந்த முடிவாக இருந்தது. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்துக் கணிப்பொன்றினை நாடாத்துவதற்கான முன்னோட்டமாக இதனை நடாத்தவிரும்பிய அரசு எப்படியோ மனம்மாறி இப்போது தேர்தலை ஒத்திப் போட்டு விட்டது. வேட்பாளர் பட்டியலுக்கு ஆட்பிடிப்பதில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் இதற்கு காரணமோ என்னவோ? கிழக்கிலுள்ள நிலைமை சுமுகமானதல்ல என்றும் இதுபோன்ற பல் வேறு காரணங்களை கூறியும் பல தமிழ் கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தன. தேர்தல் நடாத்த அரசு எடுக்கும் முயற்சியைக் கண்டித்தன. ஆனால் இரகசிய இரகசியமாக சுயேட்சை வேட்பாளர்களை தமது சார்பில் நிறுத்தி தேர்தலில் பங்குபற்ற சகல முயற்சிகளையும் மேற் Gleisnigia'r L60.
எந்தக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. என்ன தான் அரசியல் பேசினாலும் தேர்தல் என்று வந்தவுடன் இவர் கள் பறக்கிற பறப்பைப் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம், அவர்களுக்கு வாய்த்த தலைவர்களாக இவர்கள்? நாங்கள் நிற்காவிட்டால் வேறு தீய சக்திகள் நிற்கும் என்று தமது நடவடிக்கைக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்கள் இவர்கள் பகிரங்க மாக தேர்தலில் நிற்கவும் முடியாது தேர்தலில் வரும் "கதிரைச் சுகத் தை விடவும் முடியாது.
கூழும் வேணும் மீசையும் வேணும்
தமிழ் மக்களின் முதுகில் சவாரிவிட இவர்கள் இருக்கும்போது அரசு
ஏன்? சிங்கள பெளத்தம் ஏன்? O
ର । டக்கு கிழக்கில் சிங்கள இளைஞர் கொண்டிருக்கிற வே இனவாதிகளுக்கும், டைவாதிகளுக்கும் பி கக் காணப்படுகிறது.
ஹாவார்ட் பல்கலைக் யரான கலாநிதி ஸ்ட வினால் எழுதப்ட லுள்ள யு.என். பல்கள் GOTT GÅ) GAGAJ GIMNu GNL LULUI தின் துரோகம்? எg சர்ச்சையிலேயே இப் கள் ஈடுபட்டுள்ளார்க இப்நூலானது மகாச சிங்கள் பெளத்தர்கள் எழுதப்பட்டதாகும் எ இது ஒரு தனிப்பட்டந ബ; heിഞ്ഞഖ கச் சார்பான நூலா முரண்பாட்டிற்கு ெ பொறுப்பேற்க வேண் அட்டையில் பிக்குவி வத்தன்மை கொண்டத டுள்ளது என ஜாதிக கருத்துத் தெரிவிக்கின்
LDLLäailaa. நிர்வாகமா அல்லது { கமா எனும் வினா எழு அதிகாரப் பரவலாக்க கக் கூறிக்கொண்டு அர செயலகங்களைத் திறந் GOLDUITGOT3, LDIT, ITGBT ரங்களைத் திட்டமிட்டு வடிக்கையில் ஈடுபடுச் பயிற்சி எதுவுமற்ற அ கிய காலப் பயிற்சிய கொள்ளப்பட்ட கொண்டுதான் மட்டக் தவிர்ந்த 11 பிரதேச செயற்படுகின்றன. இ பிரதேச வற்றை அமுல்படுத்த டாடுகின்றனர். இதனா வது சாதாரண ஏழை லமை ஒரு புறம் இருக் களின் மோசமான நட களிடையே பெரும்த டுத்தியிருக்கின்றன.
Glasuu GAOIT GIT iii
皂 நகரி தாக்குதை
டைகளுக்குச் சொந் ஆயுதங்கள் பலவ சென்ற புலிகள் பாரிய ஈடுபடலாம் என்று நிலை கொண்டுள்ள அச்சம் கொண்டுள்ள கிறது.
நீண்ட தூரத்தில் உ நிலைகளைத் தாக்கவு ஏவும் பீரங்கிகள் மற்று பாரிய துப்பாக்கிகள் அவர்களது தாக்குதல் ao Tub GTGOT UGODL u GleSOI பாதுகாப்பு நடவடிக்ை மேற் கொண்டுள்ளார் வவுனியாவைப் செட்டிகுளம், பம்ை மோட்டை மகா கச் கச்சக் கொடி போன் பாதுகாப்பு நிலைகளி காப்பு நடவடிக்கைக டுள்ள படையினர் பு டிக்கைககளுக்காக அ டிருந்த டாங்கிகள், க தாங்கிய பாரிய வாக ருந்து அகற்றி வவுன் தலைமைப் படைத் அனுப்பி வைத்துள்ள
எல்லைப்புறக் காவல் ளின் தாக்கதல்களுக்
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மக்களும் எளும் இறந்து 06ITLIGGä) filius GMT பெளத்த அடிப்ப ரச்சினை வேறா
கழகப் பேராசிரி ான்லி தம்பையா ட்டு பின்லாந்தி லைகழகமொன்றி பட பெளத்தத் றும் நூல் குறித்த பொழுது அவர்
T.
கத்தின் மீதும், மீதும் பழிசுமத்த ன்கின்றனர். பரின் ஆராய்ச்சி திகளுக்குப் பக் கும். இராணுவ பளத்தகுருமாரே டும். இந்நூலின் ன் படம் இராணு ாக வரையப்பட் சிந்தனையாளர் றனர்.
பாராளுமன்றத்தில் மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவர் தினேஸ் குண வர்த்தனா இந்நூல் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "மகா சங்கத்தினரை
BETRAYED
Religion, Politics, and Violence in Sri Lanka
இரக்கமற்ற முறையில் தாக்கும் இந்நூல் பெளத்தர்களே பிரச்சினைக்கு காரணம் எனக் கூறுகின்றது. மகாசங்கத்தின் மீதும், பெளத்த மதத்தின் மீதும் இது
யூ.என்.பி.யின் பா.உ.வின்சன்ட்ஜெய வர்த்தனா "பெளத்தம் பல சர்வதேச ஸ்தாபனங்களால் பயமுறுத்தப்பட்டது. ஈழம்வாதிகளால் இப்போது சிங்கள பெளத்த கலாசாரம் தாக்கப்படுகிறது" என்றார். இது தொடர்பாகப் பல பா.உக்கள் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்கள் இவற்றிலிருந்து சற்று வேறுபட்டது. கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் கலாநிதி உயன்கொடையின் கூற்று.
'இது பெளத்த மதத்தினருக்கோ, பெளத்த தத்துவங்களுக்கோ எதிராக எழுதப்பட்ட புத்தகமல்ல. சில சிங்கள பெளத்த இனவாதிகளின் நடவடிக்கை களை பெளத்த தத்துவத்தின் அடிப்ப டையில் விமர்சித்து, கேள்விக்குள்ளாக் கியுள்ளார். பெளத்த மதத்தைக் கட்டிக் காக்கப் புறப்பட்ட குருமாரினதும், ஜாதிக சிந்தனையாளர்களினதும்
பெளத்தம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது" என் ADITIT.
டப்பது சிவில் இராணுவ நிர்வா ழகின்றது. ல் நடாத்துவதா சாங்கம் பிரதேச துள்ள இந்நிலை அரசின் அதிகா |ப் பறிக்கும் நட ன்ெறது. ல்லது மிகக் குறு புடன் சேர்த்துக் அதிகாரிகளைக் களப்பில் ஒன்று செயலகங்கள் ந்நிலையில் இப் 8, Gini sisuumTGOT முடியாமல் திண் ல் பாதிக்கப்படு மக்களே. இந்நி க. இவ் அதிகாரி வடிக்கைகள் மக் ாக்கத்தை ஏற்ப LDLL88 GTTLL
S. 《《།
மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செய ளாலர்களில் ஓரிருவரைத் தவிர ஏனை யோரை அவர்களின் அலுவலகத்தில் காண்பதே அரிது. ஒன்றில் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குளிரூட்டப் பட்ட "பிக்கப்பில் எங்கேயாவது பறந்து கொண்டிருப்பார்கள், அல்லது கச்சேரிக்குப் போவதாகக் கூறிக் கொண்டு தங்களது சொந்த அலுவல்க ளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள் (இதற்காக இராணுவ அதிகாரியினால் எச்சரிக்கப்பட்ட பிரதேச செயலாளர்க ளும் உண்டு) அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு மாவட்டத்திற்கு வெளியே தங்களது ' பிக்கப்"பில் சென்றிருப்பார்கள்
அண்மையில் ஒரு பிரதேச செயலாளர் 'சீதுவையில் பொலிசாரால் வாகனத் துடன் கைதுசெய்யப்பட்டு அடுத்த நாள் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இன்னொரு அதிகாரி கண்டியில் உல்
டன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். சில பிரதேச
ΣΗ Ο
ப்புற படையணி மீது
தாக்கலாம் என அச்சம்
யடுத்து அரசப 5ᏓDIᎢ60I , ᏭᏂ60ᏓᎳᎦ5 றை எடுத்துச் தாக்குதல்களில்
வடபகுதியில் இராணுவத்தினர் தையே காணமுடி
rள எதிரிகளின் ல்ல ஷெல்களை lo 120 GTub.GTub. ளைக் கொண்டு கள் இடம் பெற எதிர்பார்த்து தற் ககள் பலவற்றை 95 GTI.
பொறுத்தமட்டில் பமடு, நொச்சி க் கொடி, குடா ற எல்லைப்புறப் ல் கூடிய தற்பாது ளை மேற்கொண் லி எதிர்ப்பு நடவ ங்கு வைக்கப்பட் னரக துவக்குகள் னங்களை அங்கி Muun GSlä) o eiTGT 1ள முகாமிற்கு
fis6.
நிலைகள் புலிக கு இலக்காகினா
லும், பூநகரியைப் போல இவ்விடங்க ளிலிருந்து கனரக துப்பாக்கிகளை அப கரித்துச் செல்லாமல் தடுக்கவே இந்த முன்னேற்பாடு எனக் கூறப்படுகிறது. தாண்டிக்குளம் ஊடாக புலிகள் சிவிலி யன்களைப் போல உள்ளே ஊடுருவி, இங்கு முன்னரே பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகமும் படையினருக்கு ஏற் பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் களை இலகுவாக மடக்கிப் பிடித்து செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ப திலும் முனைப்பான முன்னேற்பாடு கள் செய்ய்ப்பட்டுள்ளன. இதில் முக்கி யமானது அபாயச் சங்கொலி எழுப்பி பாதசாரிகள், சைக்கிளோட்டிகள், வாக னங்கள் என்பவற்றை அந்தந்த இடத்தி லேயே அசையாமல் நிறுத்த எதிர் நட வடிக்கைகள் மேற்கொள்ளவும் படை யினர் தீர்மானித்துள்ளார்கள் இதுகுறித்து பொதுமக்களுக்கு அறி வித்துள்ளதுடன் கடந்தவாரம் மூன்று முறிப்பு, வெளிக்குளம், தாண்டிக்கு ளம், வேப்பங்குளம் ஆகிய எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய வவுனியா நகரச் சூழல் முழுதையும் சுமார் முக் கால் மணிநேரம் ஸ்தம்பிதப்படுத்தி பாதுகாப்பு ஒத்திகை ஒன்றையும் படை u Silesoir ĠuojibGlassi III aiiiiILITiessein.
செயலாளர்கள் தங்களின் அலுவலகத் திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய வண்டியையும் கட்டிக்கொண்டு கொழும்பிற்குப் புறப் பட்டு விடுகின்றனர். இன்னும் சில பிர தேச செயலாளர்கள் தங்களின் பரீட் சைக்காகக் கொழும்பில் நின்று விட்டு வந்து, தாங்கள் கொழும்பிற்குப் போய் வந்த செலவுகளையும், ஏனைய செல வுகளையும் பிரதேச செயலகப் பணத் தில் இருந்தே வவுச்சர் போட்டு எடுத் துக் கொள்கின்றார்கள் இவ்வாறான செலவுகளுக்கு அங்கீகாரம் வழங்க அனுபவம் உள்ள கணக்காளர்கள் தயங்கும் போது தாங்களே அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாகவும் மாறிவிடு கின்றார்கள். இதற்கு இன்னொருபடி மேல் சென்று சில பிரதேச செயலாளர் கள் தங்களைச் சந்திக்க வருகின்றவர் களை துச்சமென மதித்து மரியாதை இல்லாமல் நடந்து கொள்கின்றார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் நடந்தால் அதிகாரப்பரவலாக்கம் யாருக்கு? என்ற கேள்வி எழுவது நியாயமே
சரிநிகர் மாதம் இருமுறை இனங் களுக்கிடையே நீதிக்கும் சமத்து வத்திற்குமான இயக்கத்தின் சார் பில் (MRIE/வெளியிடப்படும் இதழாகும். கருத்துச் சுதந்திரமும் பத்திரிகைச்சுதந்திரமும் பேணப் படுவதற்காகவும், இனத்துவ சமத்துவத்துக்காகவும் சரிநிகர் பாடுபடும். சரிநிகளில் வெளியா கும் எல்லாக்கருத்துகளும்ஆசிரி யருடையதோ அல்லது இனங்க ளுக்கிடையே நீதிக்கும் சமத்து வத்துக்குமான இயக்கத்தினதோ கருத்துக்களாக அமைய வேண் டுமென்ற கட்டாயமில்லை. பத் திரிகை நாகரீகத்தையும் தர்மத் தையும் பேணியமைந்த எவ்வ கையான மாற்றுக் கருத்துக்களை யும் சரிநிகர் பிரசுரிக்கும். சந்தா:
உள்நாடு:175/
Goofling : 3OU.S. சந்தாவை காசுக்கட்டளை/தபாற் கட்டளை மூலமாக MIRE என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி வையுங்கள்
எல்லாத் தொடர்புகளுக்கும்
ஆசிரியர்
சரிநிகர் 18/2 அலோசாலை கொழும்பு - 03
தொலைபேசி 574047

Page 3
リcm7cm)。
Օտո լուր-03
Og Taoao B / 97571017
பிரதம ஆசிரியர் உசேன்
貓 後
புலிகளல்ல; அரசே!
పణ
W % 化 2.
欒 人
ಡಾ.
”! W
哆人 貓 貓 %
2'
徐 ஈழத்தை உருவாக்கப் போவது
முஸ்லீம் மாணவர்கள் அம் மாணவர்களது உகந்தது அல்ல என்று முஸ்லிம் மாணவர்கை கான அனுமதியில் சே வேண்டாமென அை வித்துள்ளது. பல்கலைக் கழகத்திற் ளைச் சேர்ப்பது தொ னையை ஒரு இனப் காட்டிக் கொள்ள வி தமது சொந்த அரசிய காக இந்த முடிவை எ ருக்கின்றன. உண்ம்ையில் அரசி கூறப்படுவது போல இ இனப்பிரச்சினையோ ரவாதப் பிரச்சினையே னில் இங்குள்ள சமூக றுக்குப் புறம்பாய் அை யாகச் சொல்வதானா வது ஒரு அரசியல் அதாவது இரு இனச் டையில் அதிகாரம் ப பந்தப்பட்டதாகும் ஆ காரத்துக்காக முயல் ஒரு இனங்களுக்கிடை னையாகக் காட்டிக் ெ சாதித்துவிட முயல்கின் 90ம் ஆண்டு யூனில் றைகளைத் தொடர்ந்து லீம்கள் எனும் இனவா களைச் சேர்ந்த த வலுப்படுத்தப்பட்டதன்
றக் கிராமங்களின் மக்
ம் என்பது இரு
பாதுவானதாகவே ! அடிப்படையிலேதான் லைக் கழக முஸ்லீம் வெளியேற்றமும் அ லைக் கழகத் தமிழ் ம நிர்வாகத்தினராலும் முஸ்லீம் மாணவர்கை லைக்கழத்திற்கு திரும்
rܫ
三
彗
参
三
இதில் எடுக்கப்பட்ட மு
வியிலேயே முடிந்தன.
இறுதியாக 14,893 யர்ந்த முஸ்லிம் மா6 அவர்களின் பெற் கிழக்குப் பல்கலைக்
டும் தமது கல்வியைத் உள்ள இடர்பாடுகை கான கலந்துரையாட லைக் கழக மானிய ஆ
கேட்போர் கூடத்தில் இக் கூட்டத்துக்குமான றோர்களுமே அை போதிலும் தனிப்பட்ட
2 அவர்களால் முஸ்லி
/ இங்கு கல்வியைத் 2 என்பதற்கு சுட்டிக்கா
னங்கள் அர்த்தமுள்ள
侬
ா 不
貓 W
”। R
峪
2 கவில்லை. அதாவது
லைக் கழகத்தில் தமக்
ಇಂದ್ಲ ||: ".
彿徐 AA ஜர் ஒன்றில் "ಹಾ!
ருக்கு கிழக்குப் பல்கள்
காப்பு அற்றதானால் ருக்கு அது எவ்வாறு
|தாக இருக்க முடியும் | காப்பு சம்பந்தமாக சி ளோடு முஸ்லீம் மா பிட்டும் கூறியிருந்தா 1 சார்பாக நின்று சிந்திச் தனாலும் இவ்வொப் 1 கொள்ள முடியாது ஏ 1 யல் ரீதியாகவும், சமூ வம் தமிழர்களும் மு | | isatida, alatant.
 

லக் கழகத்தில் ளைச் சேர்ப்பது
பாதுகாப்புக்கு காரணம் காட்டி நடப்பாண்டுக் ர்த்துக் கொள்ள மச்சரவை அறி
கு மானவர்க டர்பான பிரச்சி பிரச்சினையாகக் நம்பும் சக்திகள் jä) நலன்களுக் டுக்கத் தூண்டியி
|யல்வாதிகளால் இங்கு நிலவுவது அல்லது பயங்க ா அல்ல. ஏனெ உறவுகள் இவற் மந்துள்ளன. சரி ல் இங்கு நிலவு
பிரச்சினையே
சமூகங்களுக்கி கிரப்படுவது சம் னால், இவ்வதி பவர்கள் இதை Lயிலான பிரச்சி
காண்டு இதைச்
றனர்.
ஏற்பட்ட வன்மு தமிழர் முஸ் தம் இரு சமூகங் லைவர்களாலும் ால் எல்லைப்பு தன் வெளியேற் மூகத்தாருக்கும்
இருந்தது. இந்த
கிழக்குப் பல்க longraliseftS மைந்தது. பல்க ானவர்களாலும் பிற்காலங்களில்
ாகிழக்குப் பல்க
ப வரவழைப்ப
யில் இருக்கும் போது, புவியியல் ரீதி யாகவும் சமூக ரீதியாகவும் தனித்திருக் கும் சிங்கள மாணவர்களுடன் ஒப்பிடு வது வேடிக்கையானதாகும்
இது போன்றே இவர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக கூறும் காரணமும் வேடிக் கையானதாக உள்ளது. ஏனெனில் இன்று ஊழியர்களும், மாணவர்களு மாக 23 முஸ்லீம்கள் கிழக்குப் பல்க லைக் கழகத்தில் தொடர்ந்து கடமை யில் எவ்வித இடையூரும் இன்றி ஈடு பட்டிருக்கின்றனர். அவர்களின் உயி ருக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் எங்கிருந்து யாரால் வழங்கப்படுகின் றன? அத்தோடு இப்பல்கலைக் கழகத் தால் நடாத்தப்படும் வெளிவாரிப் பட் டப்படிப்பில் 40 மாணவர்களும் தமது கல்வியை இங்குதான் தொடர்கின்ற னர் திறந்த பல்கலைக் கழகக் கற்கை நெறிகளுக்கும் மாணவர்கள் சமூகங் கொடுக்கின்றனர். இது மட்டுமன்றி மட் டக்களப்பு நகரிலுள்ள 75%க்குமதிக மான வர்த்தக ஸ்தாபனங்கள் முஸ்லீம் வர்த்தகர்களுடையனவே நகரில் தமி ழர்களுடன் சேர்ந்து ஏறத்தாள 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களினதும் தமிழர்களினதும்
ബേ
பற்சிகள் தோல்
அன்று இடம்பெ ணவர்களுடனும் றோர்களுடனும் கழகத்தில் மீண் தொடர்வதற்கு ளக் களைவதற் ல் ஒன்று பல்க ணைக்குழுவின்
இடம்பெற்றது. எவர்களும் பெற் ழக்கப்பட்டிருந்த சில நபர்களும் தக் குழப்பினர். 心 ( தொடரமுடியாது LLLLLLLLLLL_ ai, mi UI வையாக இருக்
கிழக்குப் பல்க குப் பாதுகாப்பு அவர்கள் முன் னமாகும் அத்
e Gjit9.GAMAGOTT GÅ) ()&&LJLI U LDA. மாணவர் ஒருவ
க் கழகம் பாது முஸ்லிம் மாணவ பாதுகாப்பான ' எனவும் பாது IÉS, GITT LIDIT GROOTGES, ணவர்களை ஒப் Goranular கின்ற எந்த மனி பீட்டை ஏற்றுக் னெனில் புவியி க உறவு ரீதியாக ஸ்லிம்களும் மட் பிணைந்த நிலை
ரில் ஒருவர் தங்கியிருத்தல் என்ற நிலை யிலேயே நிறைவேற்றப்பட்டு வருகின் றன என்பது சகலரும் அறிந்ததோர் உண்மையாகும். இது இவ்வாறிருக் கும் போது கிழக்குப் பல்கலைக் கழகத் தில் முஸ்லிம் மாணவர்களுக்கு பாது காப்பு இல்லை என்று குரல் ஒலிக்கிற தென்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அடையாளம் காண வேண் டும் உண்மையில் இது சாதாரண கிழக்கு முஸ்லிம் மக்களால் எழுப்பப்ப டுவதில்லை கொழும்பை மையமாகக் கொண்டு வாழ்கின்ற முஸ்லிம்களாலும் மட்டக்களப்பின் வசதி படைத்த முஸ் லிம்களாலுமே எழுப்பப்படுகின்றது. ஏனெனில் கொழும்பை மையமாகக் கொண்டு வாழ்பவர்கள் தங்கள் பிள் ளைகளை தங்களோடு வைத்துப் படிப் பிக்கவும் கிழக்குப் பல்கலைக் கழ கத்தை விடப் பலமடங்கு வசதிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக் கழகங்களில் அவர்களைச் சேர்க்க விரும்புவதாலும் இதைத் தவிர பல்கலைக் கழகங்க ளுக்கு வெளியே வேறு கல்வி நிலை பங்களால் கற்பிக்கப்படும் பிற டிப்பு ளோமா பாடநெறிகளை கற்பிப்பதற் கும் ஏதுவாகவே இவ்வாறு குரல் எழுப்புகின்றனர். இதுபோலவே வசதி படைத்தவர்களும் மேற்கூறப்பட்ட வச திகளுக்காக பணத்தைச் செலவளிக்க வும் தயாராக உள்ளனர். இவர்களே முஸ்லிம் மக்களின் தலைவர்களாகவும் இருப்பதால் தமது விருப்பத்தை இனங் களுக்கிடையான பிரச்சினை என்ற போர்வையின் கீழ் நிறைவேற்றிக் கொள்கின்றனர். உண்மையில் இதனால் பாதிக்கப்படுப வர்கள் வசதிகுறைந்த குடும்பங்களைக் Garibas nomisorauis Gat. Gausban:JD
கருத்திற்கொண்டுதான் மேலே குறிப்பி டப்பட்ட 14ம் திகதியகலந்துரையாடல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு முஸ்தபா திரு. ரஹ்மான் கிழக் குப்பல்கலைக்கழக முஸ்லிம் விரிவுரை யாளர் போன்ற மட்டக்களப்புப்புத்திஜி விகளினால் முஸ்லிம் மாணவர்களுக் கென தனியாக ஏறாவூரிலும் காத்தான் குடியிலும் விடுதி வசதியும் போக்குவ ரத்து வசதியும் செய்துதரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆயினும், இதைத் தொடர்ந்து பல்க லைக்கழகமானிய ஆனைக்குழு கிழக் குப் பல்கலைக் கழகத்திற்கு முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பது தொடர் பாக பரிசீலனையில் ஈடுபட்டிருந்த வேளையிலும் கிழக்குப் பல்கலைக்கழ கத்தை வசதி குறைந்த முஸ்லிம் மான வர்கள் தெரிவு செய்திருந்த வேளையி லும் அமைச்சர்வையானது முஸ்லிம் மாணவர்களை அவர்களின் பாதுகாப் புக் காரணங்களுக்காக இப் பல்கலைக் கழகத்திற்கு அனுமதிக்க வேண்டாமெ னக் கேட்டுள்ளது. இதனால் 92/93ம் கல்வியாண்டுக்கான முஸ்லிம் மான வர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத் திற்கு வருதல் தடை செய்யப்பட்டுள்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இல் லாத வசதிகளை பெற்றுக் கொள்வதற் காக இரு சமூகத்திரும் நிர்வர்கத்தினரு டனும், அரசுடனும் போராடுவதற்குப் பதில் வேலைக் கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டு என்ற போக்கில் இனப் பிரச்சி னையைக் காரணம் காட்டி நழுவிச் செல்வது ஆபத்தானதாகும். இது IsIaoi I (Laidió, அறிமுகம் l
என்ற உறவுகள் அற்று அந்நியப்பட்ட
நிலைமை உருவாவதற்குக் காரணமா
கிவிடும் உண்மையில் இனங்களுக்கி டையிலான பிரச்சினை அப்போது
தான் தோன்றும்.(இதுதான் அரசியல் வாதிகளுக்கு வேண்டியது)
முடிவாக இன்று வளர்ந்து கொண்டி ருக்கும் மாணவ சமுதாயம் இதைத்
பல்கலைக்கழகமானவர்களினால் கட் டியெழுப்பப்படும் உறவுமுறைகளினு டாகவேதான் இன்றைய அதிகார வெறியர்களின் நரித்தனமான நடவடிக் கைகளை வென்று இரு இனங்களுக்கு மிடையில் புரிந்துணர்வையும் சமாதா னத்தையும் ஏற்படுத்தலாமென விளங் கிக் கொள்ளவோ அதிக காலம் எடுக் கப் போவதில்லை என்பது மட்டும் நிச் சயம் என்று கூறிக் கொள்ளலாம்.
லத்தில் முஸ் லது
RINN N: Geir NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN லஸ்ல இதில முல் NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
லஇல் இக்குலம் ல கில திலகல்
NNNNNNNNNNNNNNNNNN RQ Q ΝΑΙ இ KONANN
NNNNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNN
Nààààààn. Na Nasionen.

Page 4
LGl. LHäse) Lb, 1985 போராட்டம் உச்சம் பெறா விட்டாலும் போராட்டம் பற்றிய நம்பிக்கை உச்சம் பெற்றிருந்த காலம் அரசியல், ஆயுதம், கலாசாரம், கலை நிகழ்வுகள் யாவும் போராட்டப் பக்கம் திருப்பப்பட்டது. துயரம் தரும் நிகழ்வுகள் நிறைய நடந்த காலம்தான். எனினும் போராட்டம் செமமைப்படுத்தப்படும் அது முன் னோக்கிநகர்த்தப்படும் என நம்பிக்கை கொண்டிருந்த காலம். 1983இல் இறுதியில் யாழ்ப்பாணத்தில் விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கவில்லை வீங்கத் தொடங் கின. பழுக்கவில்லை வெம்பின. ஆனால் பழம் என்று நம்பினோம்; வளர்ச்சி என்று நம்பினோம் 1984இல் இயக்கங்களுக்குள்ளேயே
இனம் காணல். அமைப்புக்களிலிருந்து வெளியேறி
காக ஜனநாயகத்துக்காகப் போராடி
கத் தொடங்கியது 1985 போராட்டத்துக்குள் Curry T. Li என மக்களே அமைப்புக்களின் தவறுக ளைச் சுட்டிக் காட்டினர் கேள்விகள் கேட்டனர் ஊர்வலம் போயினர் பலர் போராட்டம் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலாசாரக் குழு போராட்டம் குறித்து பல கலை நிகழ்வுகளை மேடையேற்றி யது மண் சுமந்த மேனியர் நாடகம் மாயமான் வீதி நாடகம் இந்த மண் ணும் எங்கள் நாட்களும் கவிதா நிகழ்வு நாமார்க்கும் குடியல்லோம். வில்லுப்பாட்டு கதாப் பிரசங்கம், ஓவி யக் கண்காட்சி. இவை பிரதான நிகழ்வு 岛GT
அந்த நாட்கள் நன்றாக ஞாபகம் இருக் கிறது. ஊர் ஊராக மண் சுமந்த மேனி யர் மேடையேறுகிறது. அதன் பிறகு ஊர்கள் தோறும் சந்திசந்தியாக மாய மான் வீதி நாடகம் மேடையேறுகிறது. எம்மைத் தெரிகிறதா? எங்கள் குரல் கேட்கிறதா?’ எனும் கேள்வியுடன் மாயமான் வீதி நாடகம் தொடங்குகி றது. இந்தக் குரலுக்குரியவன் தாடியும், கறுத்து மெலிந்த உருவமும் கொண்ட தில்லை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இயங்கியவன். பின் முரண்பாடுகளி னால் விலகி,பின்னும் அரசியல் வேலைகளில் ஈடுபாடு கொண்டவன். விரக்திப்படாது இருப்பதற்கு Ab TTL-95 வாழ்க்கையில் தன்னை இழப்பதற்குச் சம்மதித்தான். மாயமான் நாடகத்தில் தன்னுடன் நடித்த நண்பன் ஒருவனுக்கு அவன் கடிதம் எழுதியிருந்தான். 1. எதை எழுத? எதுவுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. கடந்த கால வாழ்வின் நம்பிக்கையான அர்த் தபுஷ்டி நிறைந்த அந்த வாழ்வின் எந்த அம்சமும், எந்தக் கணமும் இலகுவில் மறந்து போகக் கூடியவையாக இல்லை. நான் திரிந்த கிராமத்துக் குடிசை வழிகள், வயல் வெளிகள் ஆற்று நீர் எல்லாமே திட்டித் தீர்ப்பன போல் உள்ளன. வெளியில் சிரித்துத் திரிய முடிகிறது. ஆனால் உள்ளுக்குள் வெட்கப்படாமல், அழாமல் இருக்க முடியவில்லை. அடே நண்பா, எப்படி யடா உன்னை மறக்க முடியும்? மாய மான் வாழ்க்கை என்ன மாயமாக மறைந்து போய்விடும் என்றா நினைக் கிறாய்? தில்லை பின்வரும் வரிகளுடன்தான் கடிதத்தை முடித்திருக்கிறான். 1. எந்த ஏகாதிபத்தியத்திடமும் ஜன நாயக விரோத சக்திகளிடமும் சரண ബ_url(, D88ൺ' Lങ്ങrub வைத்து போராடாமல் போராட்டம் பரிணாம வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு. அன் புடன் தில்லை. நவம்பர் 1988
இது தில்லையைப் பற்றி விளங்கிக் கொள்ளப் போதுமானது.
இறுதிக் காலங்களில் வவுனியா பாவற் குளத்தில் ஆசிரியர் தொழிலும், ஓய்ந்த நேரங்களில் புத்தகங்கள் படித்தலும்,
போராட்டம், மோதல்கள், முரண்பாடு , Iகள் அதிலிருந்து தெளிவு அல்லது (
யோர் அல்லது உள்ளிருந்தோர் அல் லது புதிய அமைப்பை உருவாக்கி யோர் அல்லது இருந்த அமைப்பில் ஒ . இருந்து கொண்டே சரியான திசைக் , '
யோர் இவர்கள் குறித்து தெளிவு பிறக் ே
தேடலும் இது தில்லையின் வாழ்க்கை இன்னொருவன் தர்மலிங்கம், பெரிய மீசையும், குதூகலமான முகமும், புத்தி சாலித்தனமான உரையாடலும், ஓயாத உழைப்புமாக இருப்பவன்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் விஞ் ஞான பீடத்தில் படிப்பைத் தொடர வில்லை. 'நான் எவ்வளவு பேரை இயக்கத்துக்கு இழுத்தனான். அதிலை பல பேர் செத்துப் போச்சினம் எனக்கு வசதி இருக்கெண்டு நான் படிச்சால் என்னை நம்பி வந்து ஆத்தலையிற வைக்கு ஆர் மறுமொழி சொல்லுறது?
" என்று கேட்பான்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இயங்கிப் பின் பிரிந்தவன். பிற்காலத் தில் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் (TRRO) போன்ற சமூக சேவை நிறு வனங்களில் வேலை செய்தான். மாயமான் நாடகத்தில் இவனும் நடித்தி ருந்தான் ஒப்பாரியொன்று வைப் பான். 'கொழும்பிலை வந்து குண்டு போடுவாய் எண்டெல்லோ பாத்திருந் தம் குண்டும் நீ போடெல்லை; குண்டு போடவும் எங்களை விடேல்லையெ ணோய்ய்ய்." என்று ராஜீவ் காந்தி யைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல நடிப்பான் நடிப்பவர்களுக்கே சிரிப்பு
இவன் தர்மலிங்கம்
மற்றவள் செல்வி வவுனியாவில் ஒரு கிராமத்திலிருந்து, அமைப்பு வேலை செய்யப்புறப்பட்ட வள். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தில் இணைந்திருந்தவள். பின் விலகிக் கொண்டவள். தோழி எனும் சஞ்சிகையின் ஆசி ரியை கவிஞர் தேடல் கொண்டவள் முயற்சி உழைப்புமிக்கவள் பின்நாட்க ளில் பெண்நிலைவாத கருத்துக்களால் கவரப்பட்டவள். அரசியலும் தன்னைக் கைவிட்டுப் போனபோது, உயர்தரப் பரீட்சை எடுத் துப் பல்கலைக்கழகம் புகுந்தாள். யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பகுதியில் இரண்டாம் வருட மாணவி. பிற்காலத் தில் நாடகத்துறையில் ஆர்வம் கொண் | 6).1611. தில்லை, தர்மலிங்கம், செல்வி இவர்கள் மாத்திரமல்ல; இன்னும் பலர் ரம்ணிை என்றழைக்கப்படுகிற செல்வகு மார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் கிடைத்தும், அரசிய லுக்காக அதனைத் துறந்தவன். வேறும் யாழ்ப்பாணத்திலிருந்த தமிழ் ழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT)தமிழீழ மக்கள் விடுதலை முன் னணித் (PLFT) தோழர்கள் எனப்
LJCDIT. இவர்கள் மாத்திரமல்ல புலிகளைத்
By
நமதி [6])[[h]ජිපර්'
N
R
விர்ந்த ஏனைய
சேர்ந்தவர்களும் பு
GASFUJULUL'LUL LLIT 3,6 இது நிலை. செய்த குற்றம்?-த பலவற்றை இழந்து அதற்காக உழைத் மறுக்கப்பட்ட போ அவ்வளவுதான். யாழ்ப்பாணத்து இ இது சிகரம். ஜனநாயக்ம் மறுச் கூடப் பரவாயில்ை யல் ரீதியாக வேை இக்காலம் கண்கா கைது செய்யப்பட்ட அனுப்பப்பட்டார்க LIT is sit.
யாழ்பபால
فقة لاتة آلة تتعلت ه Iba, Dr. ტ)}6:TO قا6 هذه الله تنمو இறப்பதற9 リsau邸ら5○ー
\.
அயலில் குசுகுசுப்ப அஞ்சினார்கள் மு அமைப்பில் வேலை 35 IT QADIMĖJAS, Gíslä) LÉNS, LÉS ஒவ்வொரு நாள் யோர சரசரப்பிற்குப் விரைந்து (ed) வீட்டடியில் வேக கண்டு நெஞ்சம் பத ஒவ்வொரு நாளும் வாழ்க்கை
சிறிலங்கா இராணு துரத்தினாலும், தப்பு லாம். புலிகளின் ே லாது தப்ப முடிய அகப்பட்ட எலிதான் இருப்பு மிக அபாய
இத்தகுநிலை கற்பல
பயங்கரம்
ஒருவர் கூறுகிறார், ! னென்ன செய்ய? முடிச்சன் எண்டு { இரண்டு பிள்ளைக மாவும் என்னோன னைப் பிடிப்பார்க பிடிக்க மாட்டார்கள மில்லை. அவர்களி LLL DIT? பிடித்தால் உடன் நிச்சயம் என்ன க கள்? சொல்வதற்கா சமூக விரோதி பி களா? தெரியாது பி பிள்ளைகள், ஐயா, யார் பார்ப்பது? பிடிப்பார்கள் என் தெரிந்தால் யாழ்ப் ஓடலாம்.பாஸ் எப்1 அது சரி, இவ்வள வேண்டும்? என்ன அரசியல் பேசியது தப்புவதற்கு ஒரு ெ சேர்வது அதனைய LDIT BELJ LITHULJINGL.
ருக்கு அனுப்ப
சரி, அப்ப என்ன ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கங்களைச்
லிகளினால் கைது
上 .ܙ - ܠܐ -- -- --
22 low אy4 שעשישטושט
மது வாழ்க்கையில் அரசியல்பேசியது: தது: ஜனநாயகம் பேசாதிருந்தது./
ன்றைய நிலைக்கு
கப்பட்டது. அது ல. முன்னர் அரசி ல செய்தவர்கள்
Basslösas, "JUL" Tites, GiT. டார்கள் பங்கருக்கு GT. Glenn Gö60UUC.
*Gör.
肺のあ*
ബ
فاكساتنا منهايته நஆக்கழகம் தக்கண்டு ଥିର୍ବାଧ‌ି NEDBØGAMAWA SGSD di
களுக்காய்
须 翁
NNNNNNNNNN
N N N தற்குக் கூட மக்கள் ன்னர் ஏதோ ஒரு செய்தவர்கள் இக் |க அஞ்சினார்கள். இரவிலும் வேலி b அஞ்சினார்கள். ற வாகனம் தன் ம் குறைப்பதைக் றினார்கள்.
மரணம் கலந்த
3.
2
须
வம், தேடினாலும், பலாம். ஒடி ஒளிக்க தடலுக்கு ஒட இய பாது பொறிக்குள்
5I.
கரமாக இருந்தது.
னக்கு அகப்படாத
கவனியுங்கள். "நா
ஏன் கலியானம் இருக்கு மனைவி. ள் ஐயாவும், அம் ட் புலிகள் என் ா? தெரியாது. ா? அதுவும் நிச்சய டம் கேட்க முடி
பங்கருக்குள் அது ாரணம் சொல்வார் காரணம் இல்லை? டித்தால் விடுவார் பிடித்தால் மனைவி, அம்மா இவர்களை
பது நிச்சயமாகத் பாணத்தை விட்டு படி பெறுவது? வு ஏன் பயப்பிட குற்றம் செய்தேன்? குற்றமா? பழி - புலிகளுடன்
| |
பும் அவன் சந்தேக அது போதும் பங்க
சய்யலாம்?
சரிநிகர் ஜனநாயக வழிமுறைமு லம் அரசுடன் பேசி இனப் பிரச்சி னைக்குத் தீர்வொன்று காணலாம் எனப் பாராளுமன்ற அரசியலில் இறங்கினீர்கள். ஆனால் ஜனாதி பதி அவர்களோ இங்கு நிலவுவது இனப்பிரச்சினை அல்ல; வெறும் பயங்கரவாதப் பிரச்சினையே என அண்மைக் காலமாகத் தெரி வித்து வருகிறார். இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சுரேஸ்: நீங்கள் கூறுவதுபோல் சுருக்க மான வழிகளில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று கருதி நாம் பாராளுமன்றம் 8 (eിങ്വേ, இலங்கை அரசாங்கத்தின் நாற்பது வருட அரசியல் வரலாற்றில் பல பேச்சு வார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ஏற் பட்டு அவை தோல்வியில் முடிவடைந் ததையும் நாம் அறிவோம். தமிழ் மக்க ளின் பிரச்சினை பன்முகப்படுத்தப் பட்ட ரீதியில் பல்வேறு தளங்களிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ப தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்க ளென நம்புகிறேன். அடுத்ததாக வட கிழக்கில் மாகாண அரசு உருவாக்கப் பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்சத் தீர்வு ஒன்று அதனூ டாக ஏற்படுத்தப்பட்ட பின்னரும்தான் நாம் பாராளுமன்றத் தேர்தலில் போட் டியிட்டு வெற்றி பெற்றோம். நாம் பாரா ளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மாகாண அரசிற்கு மேலதிக மான அதிகாரங்களை எடுப்பதற்கு எம் மால் இயன்றவரை பாராளுமன்றத்தி னுாடு முயற்சி செய்வோமென தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறினோம். எனவே அடிப்படையில் நாம் பாராளுமன்றத் திற்கு வரும் போது தமிழ் மக்களுக்கு ஓர் குறைந்தபட்சத் தீர்வு கிடைத்திருந் தது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.
ஆனால் கடந்த 3, ITGOs, 3,60GT' போலவே பூரீ லங்கா அரசாங்கம் மீண் டும் மோசடி நடவடிக்கையில் இறங்கி யது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வட-கிழக்கு மாகாண அரசை பூரீ லங்கா அரசாங்கம் சீரழித்தது. இதற்குப் புலிகளும் உறுதுணையாக இருந்தார் கள் எமது சொந்தப்போராட்டஅரங்கி லேயே ஜனநாயக மறுப்பு நண்பர்க ளைப் பகைவர்களாக்கும் போக்கு அதி கரித்ததன் தவிர்க்க முடியாத விளைவுக ளாலும் மக்களுக்கு ஏற்பட்ட நிர்க்கதி யான நிலைமையைக் கருத்திலெடுத்து நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோம் இவற்றைக் கவ னத்திலெடுத்தே நாம் செயற்பட வேண் டியிருந்தது. கொக்கட்டிச்சோலை தொடக்கம் வடமராட்சி வரை மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டி ருக்கும் போது வடமராட்சியில் எதிர்த்து நிற்க முடியாமல் புலிகள் பின் வாங்கி இந்தியாவுக்குச் சென்று கொண் டிருந்த போது மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வாய்திறக்க முடியாமல் இருந்த நேரத்தில் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவும் சரி பிழைகளை ஆராய்ந்து போராட்டத்தைச் சரியான திசைவழியில் கொண்டு செல்லவும் இடையில் ஒர் அவகாசம் தேவைப்பட் டது. இதன் அடிப்படையில், இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினூடு உருவாக் கப்பட்ட மாகாண அரசு முறையை ஓர் இடைக்காலத் தீர்வாக நாம் ஏற்றுக் கொண்டோம் மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழ் மக்களுக்காக ஏற்படுத் தப்பட்ட ஒர் குறைந்தபட்சத் தீர்வு இது வாகும். இந்தத் தீர்வானது எமது மக் கள் வட-கிழக்கில் தமது நிர்வாகங் களை தாமே நடத்திச் செல்லக்கூடிய வாறு ஓர் மாகாண அரசு முறையைக் கொண்டிருந்தது. இதற்காக 13வது திருத்தச் சட்டத்தினூடு அரசு அதிகாரங் கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதிகா ரங்கள் போதாமை போன்ற பல பலவி
னங்களும் இதில் இருந்துள்ளன என நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனா லும் எமக்குக் கிடைத்த அதிகாரங் களை அமுல்படுத்துவதற்கு நாம் ஆட் சியாளர்களுடனும் புலிகளுடனும் போராட வேண்டியிருந்தது. இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்களையும்
உருவாக்கப்பட்ட
வேண்டி இருந்தது. இதன் பின்னர் தான் மாகாண அரசைப் பலப்படுத்த வும் அதற்கான அதிகாரங்களைப் பெற் றெடுப்பதற்குமான பாராளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் எனவும் நாம் முடிவு செய்தோம் அதுமாத்திர மல்லாமல் அரசு மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க மறுத்த தையும் அம்பலப்படுத்த வேண்டி இருந்தது. இந்த அடிப்படையில்தான் நாம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வந்தோம் நாம் கூறிய உறுதிமொழியை எம்மால் இயன்ற வரை செயல்படுத்தியும் அரசாங்கத் தின் மக்கள் விரோத ஜனநாயக விரோத தமிழ் இன விரோத நடவடிக் கைகளை நாம் அம்பலப்படுத்தி வந்தி ருக்கிறோம். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல். எப் மாத்திரமே இந்த அம்பலப்படுத் தல்களைச் சிறப்பாக செய்திருக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் புலிக ளும் அரசாங்கமும் இணைந்து மாகாண அரசை சீரழித்ததால் அதிக அதிகாரங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியிலே முடிந்தன. அச்சமயத்தில், புலிகளும் கூட ஈரோ ஸுக்குள் புகுந்து கொண்டு பாராளு மன்றத்துக்குள் வந்திருந்தார்கள் என் பதை நீங்களும் அறிவீர்கள் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அதற்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக் ELUL வேண்டும் வடகிழக்கு இணைந்த ஓர் அரசியல் அலகு உரு வாக்கப்படல் வேண்டும் இவற்றின் ஊடாகவே தமிழ் மக்கள் கெளரவத்து டனும் சுதந்திரத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலை தோன்றும் என நாம் கருதுகி றோம். இப்படியான ஓர் நிலையை வெறுமனே பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்து விடலாம் என நாம் நம்ப வில்லை. சர்வதேச நெருக்குதல்கள் மக் கள் அபிப்பிராயத்தைத் திரட்டுதல் போன்றவற்றின் ஊடாகவும், இலங்கை அரசு சிங்கள இனவெறிக்குள் கட் டுண்டு பிரச்சினைக்குத் தீர்வொன்று வைக்க இயலாமையை அம்பலப்படுத் துவதன் ஊடாகவும் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் எமது நிலையை தெளிவுபடுத்துவதன் மூல மாகவும் மேற்கண்ட சூழலை உரு வாக்கநாம் முயற்சித்து வருகின்றோம். அரசினாலும் புலிகளாலும் ஜனநாயக உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்ட மக் கள் வெளியில் வந்து கருத்துச் சொல்ல முடியாத நிலை நிலவுகின்றது. எனவே எமக்குச் சாதகமான நிலையில் உள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தி யும் வருகின்றோம். ஜனாதிபதி இலங்கையில் நிலவுவது இனப்பிரச்சினை இல்லை பயங்கரவா தப்பிரச்சினை தான் எனக் கூறி வரு வதை நாம் மிகவும் வன்மையாக கண் டித்து வருவதுடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இவரது மோச மான கூற்றுக்களை அம்பலப்படுத்தி வருகின்றோம். பேரினவாத எண்ணங் களை பிரதிபலிக்கும் இப்பேச்சுக்க ளுக்கு எதிரான ஓர் கருத்துருவாக் கத்தை தென்னிலங்கை அரசியல் மத்தி யில் ஏற்படுத்தி வருவதுடன் ராஜதந் திர மட்டத்தில் இதனை விளங்கப்ப டுத்தி வருகின்றோம். இலங்கையில் நிலவும் பயங்கரவாதம் புலிப்பயங்கர வாதம் மாத்திரமல்ல அதன் மூலவேரா கவே இருக்கும் அரசபயங்கரவாதமும் தான் என்பதனையும் நாம் சகல இடங்க ளிலும் பிரச்சாரப்படுத்தி வருகின் றோம். ஆகவே இன்றைய இனப்பிரச் சினைக்குத் தீர்வு இல்லை என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம். 1983 க்குப் பின் அடக்கி வாசிக்கப்பட்ட பேரின வாத முணுமுணுப்புக்கள் இன்று வெறிக்கூச்சலாக மாறி வருவதையும் எதிர்த்து வருகின்றோம். சரிநிகர் கடந்த ஐந்துவருட ஜனநா யக வழியில் தமிழ் பேசும் மக்க வின் பிரச்சினையில் ஏதாவது ஒன் றுக்குத் தானும் தங்களால் தீர்வு காண முடிந்ததா? உதாரணமாக வட-கிழக்கு இணைப்பு, அதிகார பரவலாக்கம், குடியேற்றம்?
சுரேஸ்: நீங்கள் கூறும் பிரச்சினைக்கு
பலிகொடுக்க தீர்வுகாண்பதற்கு நாம் ஆளும் கட்சியி

Page 5
貓
னரோ ஆட்சியாளர்களோ இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மாற்று ஆட்சியை உருவாக்கக்கூடிய பலத்தை கொண்ட எதிர்கட்சியினரும் அல்ல. மாறாக ஒரு சிறுபான்மை தேசிய இனத்தின் அடக்கு முறைக்கு எதிராக அவர்களது அடிப்படை உரி மைகளுக்காக போராடுவதே எமது பணி இதனை நீங்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும்.இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை பேரினவாத சக்திகள் புரிந்து கொண்ட அளவிற்கு தமிழர் தரப்பில் புலிகளோ புத்திஜீவி களோ வேறு சில அரசியல் சக்திகளோ இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஒப் பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியேற் றம், அதிகாரப் பரவலாக்கல், பாது காப்பு முதலான விடயங்களில் அரசு தயக்கம் காட்டிய போது அல்லது விருப்பமின்றி இழுத்தடிப்பு வேலை
மக்களின் சுயநிர்ணய கோரிக்கை யைப் பலவினப்படுத்தியுள்ளது என்று கூறப்படுவது பற்றி.? சுரேஸ்: உங்கள் கேள்வியே அடிப்ப டையில் தவறானது வெளிப்படையா கத் தெரியும் உண்மைகளை உங்கள் கேள்வி மறைக்கின்றது. எல்லாவற்றை யும் பொதுமைப்படுத்தி மேம்போக் காக நீங்கள் முடிவுக்கு வருவது ஒருவி தமான கொச்சைத்தனமான அணுகுமு றையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக நாம் பிரேமதாசா அரசு டன் இணைந்து செயற்படவில்லை என் பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண் டும் முதலில் புலிகளும், பின்னர் ஈ.பி. ஆர்.எல்.எப், த.வி.கூட்டணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகளுமே அரசுடன் இணைந்து செயற்பட்டன. நீங்கள் கூறி யது போல் பிரேமதாசா தனது பேரின
வாத நிலையைப் பலப்படுத்தியிருந்
சுரேஸ்: அன்றைய கால இந்திய- இலங்கை ஒப்பந் றுக் கொண்டமை அறிவு செயல் என்றே நான் கழு சகல தமிழ் விடுதலை இய எல்.ரி.ரி.ஈயால் தடை செ ஜனநாயகம் மறுக்கப்பட்ட லும் புலிகள் பூரீ லங்கா அர இராணுவரீதியில் எதிர் செ யாத சூழ்நிலையிலுமே இ6 தம் உருவாக்கப்பட்டது அ யில் மக்களுக்கு ஓர் இடைக் அவசியமாக இருந்தது எ நம்புகின்றேன். ஏற்கனே கேட்ட முதலிரண்டு கேள் மான பதிலில் இதற்கான s, Groen e Glenë, ALLGÄNGIGTIGST
நாம் ஒவ்வொரு குறிப்பிட் டத்திலும் யதார்த்த சூழ்நி பொருந்தக் கூடிய நிலை எடுத்தே செயற்பட்டு வந்
"முன்னைய ஈழப்பிரகடனத்தையும் இப்போது இலங்கைப் பாராளுமன்றத்தி இருப்பதையும் ஒப்பிடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவது போன்றதே"
களை மேற்க்கொண்ட போது வட கிழக்கு மாகாணசபை தானாகவே அவற்றை அமுல் செய்தது. ஆனால் அவற்றையெல்லாம் சீரழிப்பதில் புலி கள்-அரசு சேர்ந்து QguLJGäbLIL"LLIT if856tT. வட-கிழக்கு மாகாண அரசு நடவடிக் கைகளைச் சீரழிப்பதில் அரசு அக்கறை யாக இருந்தது. அதிகாரப் பகிர்ந்தளிப் பானது வட-கிழக்கு தனிநாடாவதற்கு வழியாகி விடும் என்று அரசு அச்சமுற் |08}}. வட-கிழக்கு இணைப்பு அதிகாரப்பர வலாக்கம், குடியேற்றம் போன்ற எந்த விதப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டுமாயின் அடிப்படையில் நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் அதிகாரம் தமிழ் மக்களின் கையில் இருக்கும் பட்சத்திலேயே குடியேற்றம் போன்றவை கட்டுப்படுத்த முடியும் வட-கிழக்கு இணைப்புக் கான பலமான அத்திவாரத்தையும் இட முடியும் வட-கிழக்கில் மாகாண அரசு இருந்த போது இந்த நிலையே இருந் தது என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இரண்டவதாக ஜனநாயக வழியில் ஏதேனும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததா என்று நீங்கள் கேட்கும் கேள்வி ஜனநாயகத்தின் மீது ஏற்பட் டுள்ள நம்பிக்கையினத்தையே பிரதிப லிப்பதாகவே நான் கருதுகிறேன். இலங்கையில் இனவாத அரசின் துரோ கங்கள் உங்களுக்கு நம்பிக்கையினங் *C0GT ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், நாம் மனம் தளராமல் முயற்சி செய்வோமாயின் நிச்சயமாக தீர்வை நோக்கி நாம் முன்னேறலாம் என்றே கருதுகின்றேன். அத்துடன் ஜன நாயக முறை என்பது வெறுமனே அரசு டனான பேச்சுவார்த்தை மாத்திரமல்ல. மக்கள் எழுச்சி, சர்வதேச நிர்ப்பந்தங் கள் போன்றவையும் ஜனநாயக ரீதி பல அழுத்தங்களை குற்ைத்து மிதிப் பிட முடியாது. உலகின் முக்கிய பிரச்சி னைகளான தென்னாபிரிக்கவிடுதலை, பாலஸ்தீன விடுதலை போன்ற விட யங்கள் கூட இன்று சர்வதேச நிர்ப்பந் தங்களுக்கு தலைசாய்ந்து பிரச்சினை கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இதைப் போன்றே எமது பிரச்சினைகளும் தீர்க் கப்படலாம் என நான் கருதுகின்றேன்.
சரிநிகர் இலங்கை- இந்திய ஒப் பந்தத்திற்கு பின்வந்த பிரேம தாசா அரசு உங்களையும் ஏனைய தமிழ்க்கட்சிகளையும் தமிழ் மக்க ளூக்கெதிரான யுத்தத்தில் தம்மு டன் இணைத்துக் கொண்டதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது பேரினவாத நிலையைப் பலப்ப
டுத்தி உள்ளதோடு தமிழ் பேசும்
தால், புலிகள்-அரசு உறவு ஏற்பட்ட தன் பின்னர்தான் அது நடந்திருக்கமுடி եւվմ,
இந்திய அமைதிப்படையை வெளி யேற்றுவதிலும் இலங்கை-இந்திய ஒப் பந்தத்தை சீர்குலைப்பலும் புலிகளு டன் சேர்ந்து செயற்பட்ட பிரேமதாசா 1990ல் இரண்டாவது ஈழப்போராட் டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னும் புலிக ளுடனான உறவைப் பேணி வந்தார் தனக்கும் புலிகளுக்கும் உள்ள உறவை அண்ணன், தம்பி உறவாகப் பிரஸ்தா பித்தார். பிரேமதாசாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத பிரேரணை பாரா ளுமன்றத்திற்கு வந்தபொழுது புலிகள் ஆபத்பாந்தவர்களாக பிரமதாசாவின் பதவியைக் காப்பாற்ற ஈரோஸ் உறுப்பி
Z
W
Z ݂ ݂
W
னர்களை அனுப்பி வைத்தார்கள் இச்
சந்தர்ப்பதில் எல்லாம் நாம் பிரேமதா சாவுக்கு எதிராகச் செயற்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் புலிகள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கியமை, இந்தி யாவின் பிரதமரான ராஜீவ் காந்தியை கொலை செய்தமை போன்ற புலிகளின் நடவடிக்கைகள் தான் தமிழ் பேசும் மக் களின் சுயநிர்ணய உரிமையைப் பலவி னப்படுத்தியவை.
சரிநிகர் ஈழக்கோரிக்கைய்ைக் கைவிட்டு இலங்கை-இந்திய ஒப் பந்தத்தை ஏற்றது சரியென்று நியாயப்படுத்துகிறீர்களா?
Z
சுரேஷ் பிரேமச்சந்
இயக்கங்கள் ஒன்றுபட்டு டத்தை நடாத்திய காலகட் புப் பேச்சுவார்த்தை பொழுது தமிழ் மக்களின் அ கோரிக்கைகளில் விட்டுக் நிலைப்பாட்டை மேற்கெ புலிகள் இயக்கத்தின் ஜனந தப் போக்கு வலுவடைந்த
நாயகத்திற்காக குரல் கெ போராட்டம் பலவீனமடை இராணுவம் வடமராச்சியி போது ஓர் இடைக்காலத் தீ சியத்தைப் புரிந்து கொண் இலங்கை ஒப்பந்தத்தை ஏர் டோம். இவ்வாறான செயற் அந்த சூழ்நிலைகளுக்குத் ே டதாகவே நான் கருதுகிே
மக்களின் சுயநிர்ணய உ வென்றெடுக்க இந்த வழி தேவைப்பட்டன என ஆை நான் நம்புகிறேன். எமது அ கோரிக்கையை வென்றெடு போராட்டத்தின் ஒரு வ கவே நான் இதைக் கருதுகி
சரிநிகர் இனப்பிரச்சி தீர்க்க இந்திய மத்தியஸ் சியமானது. இந்தியா தீர்க்க முடியும் என்ற கரு இப்போதும் குறிப்பிட் றிர்கள் ஏற்கனவேயா யஸ்தம், ஒப்பந்தம்,
 
 

கட்டத்தில் படை ஆயிரக்கணக்கான மக்கள் தத்தை ஏற் அழிவு என்பவற்றுக்கு பிறகும் பூர்வமான அவ்வாறு நீங்கள் கூறுவது சரி ருதுகிறேன். arcári fia, GTIT2
க்கங்களும் சுரேஸ் இந்தியா அன்றும் இன்றும் ய்யப்பட்டு எமது நட்பு சக்தி என்றே நாம் கருது சூழ்நிலையி கின்றோம். எமது போராட்டத்தை சர்வ சாங்கத்தை தேச அரங்கிற்கு கொண்டு சென்றதில் ாள்ள முடி இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. வ்வொப்பந் ஈழத்திற்கு ஆதரவாக இல்லாவிடினும் ச்சூழ்நிலை தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரி காலத்தீர்வு மைகளுக்கு இந்தியா ஆதரவாக ன்றும் நான் இருந்து வந்துள்ளது. இநதியா தமிழ வ நீங்கள் மக்களுக்கு ஆதரவாக இருந்தவரை ாவிகளுக்கு ஆட்சியாளர்கள் தயங்கித் தயங்கியே காரணங் செயற்பட்டு வந்தனர். ஆனால் புலிக
ளின் செயற்பாடுகளினால் இந்தியா வின் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர் ഞു, '-' ஏற்பட்ட மாற்றங்கள் பூரீ லங்கா பாடுகளை அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள் துள்ளோம் ளது. இந்திய அமைதிப்படையோடு யுத்தத்தை தொடங்கி எமது மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் புலிகளே தவிர அதற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. இந்திய அமைதிகாப்புப்படை வந்தி ருந்த சந்தர்ப்பமானது எமது உரிமை களை வென்றெடுப்பதற்கான அரிய தொரு வாய்ப்பை அது ஏற்படுத்தி இருந்தது. அச்சந்தர்ப்பத்தை நாசப்ட டுத்தியவர்களும் நம்மவர்களே 1983க்குப் பின் அடக்கி வாசிக்கப பட்ட பேரினவாத பேச்சுக்கள் இன்று வெறி கூச்சல்களாக கிளம்பியிருப்பது ஏன் ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 50 மில்லியன் தமிழ்ர்கள் இருக்கின்றார் கள் இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் பரிவுடன் நடந்து கொள்கின்றது என்ற அச்சம் இலங்கைக்கு இல்லாமப் போயுள்ளது. பூகோள அரசியல்ரீதியா
േ கவும் அண்டைநாடு என்ற அடிப்படை கொடுக்காத யிலும் இந்தியாவின் பாதுகாப்பை TGÖSTCEL LITLID. அடிப்படையாகக் கொண்டும் இனப்பி TIJS, GSIGUIT ரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா போது ୫୩ வுக்கு ஒரு கடமைப்பாடு இருப்பதா ாடுத்தோம் கவே நாம் கருதுகின்றோம். இவைத ந்து சிங்கள விர இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை
ல் புகுந்த உருவாக்குவதில் பிரதான பங்க
ர்வின் அவ வழங்கி அந்த ஒப்பந்தத்தை இந்திய நடைமுறைப்படுத்துவதற்கு உறுதிப் றுக்கொண் பாடு கொடுத்தவர்கள் என்ற அடிப்பு திட்டங்கள் டையிலும் இனப்பிரச்சினையைத் தீர்ப்
தவைப்பட் பதில் அவர்களுக்கோர் கடமைப்பாடு றன். தமிழ் உண்டென்றே நாம் கருதுகின்றோம். புலிகளையும் அரசாங்கத்தையும் நிர்ப் பந்திக்கக்கூடிய சக்தியாக இந்தியாவே இருந்து வருகின்றது. சரிநிகர் தங்களது மாகாண சபை ஆட்சியின் போது முதல்வர் வரத ராஜப்பெருமாள் அவர்கள் ஈழப் பிரகடனம் ஒன்றைச் செய்தார் கள். இப்போது இலங்கை அர சின் பாராளுமன்றத்தில் உறுப்பி αυτήθοςTIT 3 இருக்கிறீர்கள். இதனை எப்படி விளங்கப்படுத்து assiger. சுரேஸ் வட-கிழக்கு மாகாணசபை ஆட்சியில் இருந்த போது மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள மாகாண அரசு மத்திய அரசு டன் நீண்ட போராட்டத்தை நடத்தி வந் தது. ஆனால் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு பதிலாக வட கிழக்கு மாகாணசபையை சீர்குலைப்பு திலேயே அரசு அக்கறை காட்டி வந் தது. புலிகளுக்கும் அரசுக்கும் இடை யில் ஏற்பட்ட நெருக்கமான புரிந்துணர் வைத் தொடர்ந்து இது இன்னும் உக்கிர மடைந்தது. இச்சமயத்தில் தான் வடகிழக்கு மாகாண சபை 19 அம்சக்
Cs, Tfa0s. ஒன்றை அரசுக்கு
கொடுத்து அதை நிறைவேற்றும் படி
/ யும் ஒரு வருடத்துள் இது நிறைவேற் H
, றப்படாத பட்சத்தில் தனிநாட்டைப் பிர முறைகள் கடனப்படுத்த வேண்டி ஏற்படும் என் சித்தரமாக றும் அறிவித்தது.
டிப்படைக் மாகாண அரசு இருந்த காலத்திலேயே பதற்கான நாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக முறையா தெரிவு செய்யப்பட்டோம் எமது றேன். கோரிக்கைகள், நாம் என்ன செய்கின்
றோம் போன்ற விடயங்களை ஏற்க
னையைத் னவே விபரமாக கூறியுள்ளேன். மொட் தம் அவ டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு வால்தான் போடுவது மாதிரி ஈழப்பிரகடனத்திற் த்துப்பட கும் பாராளுமன்றத்தில் இருப்பதற்கும்
டு வருகி முடிச்சு போடுவதில் எந்த அர்த்தமும் ன மத்தி இல்லை. இன்னும் சொல்லப்போனால் அமைதிப் பத்திரிகைகளாலும் பொதுமக்களாலும்
பேச எழுத முடியாத விடயங்களை நாம் பாராளுமன்றத்தின் ஊடாக அம்ப லப்படுத்தி வருகின்றோம். அதுவும் கூடாதென நீங்கள் நினைத்தால் உங் கள் அணுகுமுறையில் தவறு இருப்பதா கவே நான் கருதுகிறேன்.
சரிநிகர் மாகாண சபைகள் எந்த அதிகாரமுமற்ற SEGUNDA ASSIGT
அதனை வைத்து எதிர்க்கட்சிகள்
எம்மை ஒன்றும் செய்து விட முடி யாது என்று ஜனாதிபதி அவர்க ளும் அரசு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்க வில்லை என்று சந்திரிகா அவர்க ளும் குறிப்பிட்டு இருக்கின்றார் கள். அவ்வாறான ஒரு மாகாண சபையை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றதை இப்போதும் சரியென்று நினைக் கிறீர்களா? சுரேஸ்: மாகாண சபை என்றது. இடைக்காலத் தீர்வுதான் இலங்கை Ĝldið Leira, Itaoci s GOL முறை என்பது ஒரு புதிய விடயம். கடந்த காலத்தில் ஈ.பி. ஆர்.எல்.எப்பின் வட கிழக்கு மாகாண சபை போக மிகுதியாவும் ஐ.தே.கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் ளேயே இருந்தது. அதனால் அவர்கள் அதிகாரத்தைக் கேட்கவில்லை. ஈ.பி. ஆர்.எல்.எப் மாத்திரமே போராடியது. இன்று மூன்று மாகாண சபைகளை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது. இது மாகாண சபைகள் மேலதிகமாக அதி காரங்களைப் பெற மிகவும் ஒத்தாசை யாக இருக்கும். ஜனாதிபதிதான் தான் தோன்றித்தனமாகப் பேசுகின்றார் என் பதற்காக அரசியல் சாசனத்தில் உறுதிப் படுத்தப்பட்டவற்றை அவர் ஒன்றும் செய்ய முடியாது அத்துடன், மாகாண சபை இடைக்காலத் தீர்வு மாத்திரமல் லாமல் நிரந்தரத் தீர்வு ஒன்றிற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற் கான சிறந்த அடித்தளமும் கூட ஆகவே மாகாண சபை முறையை முற்று முழுதாக நிராகரிப்பது என்பதற் குப் பதிலாக அதனை இன்னும் செழு மைப்படுத்துவது என்பதே சரியான தாக இருக்கும். அதாவது தற்காலிக இணைப்பு நிரந்தாமாக்கப்படுதல், மேலதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளித் தல், இணைப்பாட்சி முறை ஒன்றை உருவாக்கல், இதனை நோக்கியே எமது அணுகுமுறைகள் இருக்க வேண் டும் என நான் கருதுகின்றேன். சரிநிகர் கிழக்கு மாகாணத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பையும், ஏனைய தேர்தல்களை யும் நடாத்துவதனூடாக அரசு வட-கிழக்கைப் பிரிக்க எடுக்கும் முயற்சி தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்து வரு கின்றீர்கள்? சுரேஸ் அரசின் இப்படியான முயற்சி களை நாம் முழுமையாக நிராகரிப்பது டன், இதற்கெதிரான கருத்துக்களை யும், நாம் மக்கள் மத்தியில் பிரச்சாரப்ப டுத்தி வருகின்றோம். அரசின் கொள்
கைகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை சிறுபான்மை இனமாக்கி அவர்களது அடையாளத்தை இல்லா மல் செய்வதுதான் என்பதை நாம் விளங்கப்படுத்தி வருகின்றோம். இதற் கெதிராக மக்கள் அபிப்பிராயங்களை யும் திரட்டி வருகின்றோம். இன்னும் சொல்லப்போனால் இவற்றுக்கெதிராக சாத்தியமான வழிகளில் எல்லாம் கருத் துக்களை உருவாக்கி வருகின்றோம். சரிநிகர் அண்மைய தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமுள்ளதா? சுரேஷ் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்பதை நாம் ஏற்கனவே தீர்மானித்துள்ளோம். ஒன்று உள்ளூராட்சித் தேர்தல்கள் என் பது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கான முதற்படி என நாம் கருதுவதாலும், இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காணாமல் உள்ளூராட் சித் தேர்தல்களை நடாத்துவதை நாம் ஏற்காததாலும், உள்ளூராட்சி முறை என்பது முழுமையாக மாகாண சபை யின் விடயம், இது தொடர்பாக முடிவு கள் எடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை என்பதாலும், முழுக்க முழுக்க ராணுவக கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் தேர்தல் ஆதலால் அது அரசுக்கு சாதக மாகவும், நீதி, நேர்மையற்ற தேர்தலாக
一>41

Page 6
ரைகடலோதம் நித்திலங் S: கோணமாமலை அமர்ந்தா ரே" என்பது சம்பந்தரது பாடல் திரு கோணமலை என்றதும் எவருக்கும் இரண்டு விடயங்கள் நினைவுக்கு வரும் ஒன்று கோணேஸ்வரம், மற் றையது கன்னியா வெந்நீரூற்று ஒரு மாலைப் பொழுதில் இந்தக் கோணேஸ்வரத்தின் உச்சியில் நின்று தொலைதூரத்தே பிறிமா ஆலையிலி ருந்தும், துறைமுகத்தில் தரித்து நிற்கிற கப்பல்களிலிருந்தும் நட்சத்திரங்க ளைப் போல் கண் சிமிட்டுகிற மின்வி ளக்குகளையும், கீழே ஓவென்ற பேரி ரைச்சலுடன் பாறைகளுடன் மோதி
எழும் அலைகளையும் பார்த்துக் கொண்டே இருப்பதென்பது ஒரு சுகா னுபவம்தான்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன்மு றையாக திருமலை சென்ற போது கிடைத்த அனுபவம் இப்படித்தான் இருந்தது.
ஆனால் 83 இனப் படுகொலையின் போது கோணேஸ்வரர் கோயிலுக்குப் போகிற வழியில் கோட்டை வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை கடலில் தூக்கி வீசி விட்டு கண தெய்யோ நாண்ட கீயா (கணபதிதெய்வம் குளிக் கப் போய்விட்டார்) என்று சிங்களக் காடையர்கள் சுவரில் எழுதினார்கள் என்கிற செய்தியைத்தான் 84இல் திரு மலை சென்ற போது அறிய முடிந்தது.
ஆட்டு மந்தைக்குள் நுழைந்த ஓநா யைப் போல பூரீ லங்கா அரசு இராணு வம் கோணேஸ்வரர் கோயிற் கோட் டைக்குள் நுழைந்திருந்தது. கோணேஸ் வரர் கோயிலுக்குப் போவதற்கான கெடுபிடிகள் ஆரம்பமாகி இருந்தது. 86இல் வழிபாட்டுக்காக கோணேஸ்வ ரர் கோயிலுக்குப் போவது தடை செய் யப்பட்டிருந்தது. கோயிலுக்குப் போகிற வழியில் சிங்க ளக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டி ருந்தன. இதே காலப்பகுதியில் கோணேஸ்வரர் ஆலயம் இருந்த மலை யில் மிகப் பெரிய புத்தர் சிலை யொன்று நிறுவப்பட்டது கோணேஸ் வரரை மறைக்குமாப் போல
ஏற்கனவே திருமலை மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் உருவாக்கப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மிக வேகமாக திருமலையை விழுங்கிக் கொண்டு வந்தன. இந்தக் குடியேற்றங் 1946இல் 21%மாக இருந்த சிங்கள மக்களின் விகிதாசாரத்தை 1981இல் 33.62 வீதமாக ஏறத்தாழ தமிழ் மக்க 1ளின் விகிதாசார அளவிற்கு உயர்த்தியி Iருந்தது. |83 இனப்படுகொலையை அடுத்து பெருமளவான தமிழ் மக்கள் தமது வீடு களையும் நிலபுலங்களையும் விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள் இடம்பெயர்ந்தவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தொடர்ந்த ராணு வக்கெடுபிடிகளினால் பன்குளம், கந்த ளாய், தம்பலகாமம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்த தமிழ் மக்களால் பயிர் செய்யப்பட்டு வந்த நிலங்கள் சிங்களமயமாகிக் கொண்டு வந்தன. இந் நிலைமைகளை வளாததுச செலவ தில் அரசு பிரதான பங்கு வகித்து வந் தது. 188ம் ஆண்டு இந்தியப் படை வந்திருந் Iதது.
திருகோணமலை முற்றவெளியில் மிகப்பெரிய முகாம் ஒன்றைப் போட்டி ருந்தார்கள் வழிபாட்டுக்காகக் கோணேஸ்வரம் திறந்து விடப்பட்டிருந்தது. ஆனால், அரச படையினர் இன்னமும் கோட்டைக்குள் அடங்கி இருந்தார்கள் எண்பதுகளில் நகரைச் சூழ உருவாக் கப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றங்க 1ளில் பெருமளவானவை இந்தியப்
படை வருகையின் பின் விலக்கப்பட்டி ருந்தன. காலம் காலமாக தமது வீடுகளையும், நிலங்களையும் இழந்திருந்த தமிழ் மக் கள் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தமது இருப்பிடங்க ளுக்குத் திரும்பினார்கள் இவ்வளவு காலமும் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டிருந்த அவர்களது விடுகள் மீளவும் அவர்களுக்குக்
கிடைத்தன. இவ்வளவு கால அகதி வாழ்க்கைக்கும் ஒருவாறு முற்றுப் புள்ளி வைத்தாதயிற்று என்று பெரு மூச்சு விடுவதற்குள் 90இல் மீள ஆரம் பமான யுத்தம் அவர்களை விரட்டியது. திரும்பவும் அகதிகளானார்கள். அரசும் படைகளும் துணை நிற்க புத்த பிக்குகளின் தலைமையில் சிங்களக் குடியேற்றங்கள் மிகவேகமாக முளைக் கத் தொடங்கின. இதுவரை காலமும் நகரை அண்டியும், நகரின் நுழைவாயிலிலும் உருவாக்கப் பட்ட குடியேற்றங்கள் இப்போது நக ருக்குள் தமிழ், முஸ்லிம் மக்களது காணிகளிலும், கோயில் காணிகளிலும் என சிங்களநிலங்களாக மாறிக்கொண் டிருக்கின்றன. சிங்களக் குடியேற்றங் கள் நகரை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கின்றன
சிங்களமயமாக்கப்பட்டு வரும் திரு கோணமலையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் LDL L Lö, BEGINTLIGODLJILI போல நேரடியாக இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை பின்னணியில் இருந்து கொண்டு அர சும் இராணுவமும் பெளத்த மதகுரு மார்கள், சிங்கள மக்கள் ஆகியோரைக் கொண்டு நடாத்தி வருகின்றன. இது கிளம்பக் கூடிய எல்லா எதிர்ப்புகளை யும் இனவாத முலாம் பூசி இலகுவில் முடக்கி விடக்கூடிய விதத்தில் நடாத் தப்பட்டு வரும் ஒரு வகைப் புதுமை யான சதியென்றே சொல்கிறார்கள் திரு மலைத் தமிழ், முஸ்லிம் மக்கள் திருமலை நகர்ப்புற சந்தையுள் எம் மைச் சந்தித்த மரக்கறி வியாபாரி ஒரு வர் தெரிவித்த தகவல்கள் இந்தப் பிரச் சினையைத் தெளிவாக விளக்குகின் றன. '83கலவரத்துக் பிறகு சந்தைப் பக்கம் போக முடியவில்லை. மீன் வெட்டுற கத்தியாலை வெட்டு வாங்
கிச் செத்த சனம் ஏராளம். இதாலை
தமிழர்களுக்கெண்டு உருவானதுதான் திருஞான சம்பந்த வீதிச் சந்தை இப்ப முழுக்க முழுக்க மரக்கறி வியாபாரக் கட்டுப்பாட்டை அவங்கள் எடுத்த தாலை இந்தச் சந்தையை மூடிட்டு பழைய பசாருக்கே போறம்
சந்தையிலை சாமான் விற்க மட்டும் தான் எங்களுக்கு முடியும் கண்டி போல தூர இடங்களுக்குப் போய் முன் னையைப் போல சாமான் கொண்டு வந்து விற்க எங்களுக்கு ஏலாது. அது முழுவதும் சிங்களாக்களின்ரை
கையிலை தான் இருக்குது தப்பித்
தவறிநாங்கள் செய்யவெளிக்கிட்டால்
/4 நேரில் கையூனித்தோம்
பிறகாவது/மக்கு/கருது
வழியிலை மடக்கி அடிச்சுப் arris Git.'
'ஏற்கனவே எங்கடையாக்கள் காக் கொண்டு வந்த மரக்கறி
earija.gif பத்தவைச்சிட்ட அதுக்குப் பிறகு இப்ப அவங் டுமதான். எங்கடையாக்கள் ே யில்லை என்று இது தொடர்பா துத் தெரிவிக்கிறார் ஒரு இளைஞர் மரக்கறி வியாபாரத்தை மட் தூர இடங்களுக்கான பஸ்போ துச் சேவையும் கூட சிங்கள பல தக்காரர்களாலேயே நடாத்தப் றது. உள்ளுருக்குள் போக்கு ஏதாவது வேண்டுமென்றால் முடியும். ஆனால் தூரஇடங்களு பஸ் சேவையை நடாத்த தமிழ் லீம் பஸ் சொந்தக்காரர்களுக்கு கள் அனுமதி வழங்குவதில்ை காலத்திற்கு முன் பஸ் சே6 நடாத்திய முஸ்லீம் பஸ் சொந் ஒருவரது பஸ் வண்டி முப்பது ணிகளுடன் இவ்வாறு தான் பள் யத்தில் நடந்த குண்டு வெடிப்பி முற்றது. இதைச் செய்தவர்கள் என்றுதான் முதலில் கதை பரப் டது. ஆனால் விசாரித்ததில் இ கள பஸ் சொந்தக்காரர்கள் ம தூரதேச பஸ் போக்குவரத்தை யும் ஏகபோகத்தை எடுத்துக் ெ தற்கான சதி வேலை எனப் பின் தெரிய வந்தது என்று குறிப்பிடு நகரில் கடை நடாத்தும் ஒரு மு வர்த்தகர் கடற்கரை ஓரங்கள் முழுதுமாக வர்களைக் குடியேற்றியுள்ளனர் குறிப்பிடும் ஒரு முஸ்லிம் மீன சந்தித்தோம். கடலில் மீன் பி செல்வதற்கு கடற்படையினரின் மதியைப் பெற வேண்டும். இ தெல்லாம் பெருமளவு படகுச் ெ காரர்களாகச் சிங்களவர்களே கின்றார்கள் ஆழ்கடலுக்கு மீன் கச் செல்ல அனைவருக்குமே இருந்த போதும் அவர்கள் ே போது கடற்படை கண்டு ெ தில்லை. தமிழ் முஸ்லீம் மீன
ElemÜL
'
2/
/ Z
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போடு
ஒருக்
Gኒህበ[Gü)GÑ1
LITÉ JSGT.
salt Lo பாறதே க கருத் முஸ்லீம்
டுமல்ல,
க்குவரத் ஸ் சொந்
படுகின்
நவரத்து
Clau ju j .
நக்கான
அவர்
a). ტla)
A
NNNNNNN WN IGl guLunT W . நிலை NNNNNNNNNNN
OGAG) நக்காரர்
ல் சேத புலிகள் LILILIL
盔  ெ
, ഡ്രൺ
அதை நினைத்துக் கூடப் பார்க்க முடி
5117 1441 (68956
%
3. 2.
?
திருகோணமலை
யாது. தமிழ், முஸ்லீம் மீனவர்கள் கரை யோரத்தில் மட்டுமே மீன்பிடிக்க அணு மதிக்கப்படுகிறார்கள்.
'பிடிக்கிற மீனை நாம் சிங்கள முதலா ளிகளுக்குத்தான் விற்க வேண்டி இருக்
சேனநாயக்காவினால் 1941இல் உருவாக்கப்பட்ட கல் லோயா அபிவிருத்தித் திட்டம் 1947 அளவில் துரித நடைமுறைக்கு வருகி றது. இதுவே கிழக்கின் முதல் குடியேற் றத்திட்டமாகவும் விளங்கியது. இதனா லேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி அபகரிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் தமிழ், முஸ்லீம்க ளின் பகுதிகள் இணைக்கப்பட்ட அம் பாறை மாவட்டமாக மாற்றப்பட்டுள்
துெ.
1952ம் ஆண்டிலிருந்தே திருமலை மாவட்டத்தின் கந்தளாய்,அல்லை, பன் குளம்(மொவேவா), வான்எல, பெரி யவிளாங்குளம்(மகா திவுள்ள), கல் லோயா, கல்பிட்டியால, பகுதிகள் யாவும் ஒன்றாக இணைக்கப்பட்டு சேருவல எனும் புதிய தேர்தல் தொகுதி
1976இல் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்குரிய பாரம்பரியமான இப்பி
ரதேசங்கள் பறித்தெடுக்கப்பட்டதோடு
அப்பிரதேசங்களின் பெயர்களும் சிங் களப் பெயர்களாக மாற்றப்பட்டுவிட் டன. திருமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1010 சதுர மைலில் 576 சதுரமைல் இத்தொகுதிக்கு மட்டும்
W ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய436 சதுர
21விட மாட்டாங்க மீன்களை வெளியே கொண்டு போய் வியாபாரம் செய்யிற 2உரிமையை அவங்களே எடுத்திட்டாங் இக' என்கிறார் அவர் வேதனையுடன்
2 ஆக போக்குவரத்து, மீன், மரக்கறி
S
றில் இருந்து தம்பலகாமம் பகுதி வரை
கிறது. நாம் சொந்தமாக நகரத்துக்கு வெளியே எடுத்துச் செல்ல அவங்க
வாறு சொன்னார்: ' னுக்கு நிண்டு செய்ே Lsaian Go Gigi GELIGGTLD?... GTije, L. சரியான ஆள் இல்ல்ை
பந்தன் ஐயா போலை இதுகளைப் பற்றிக் கன்
வியாபாரம் என்பவற்றுக்காக நகருக்கு 'இங்குள்ள தமிழ் வி
வெளியே தொடர்பு கொள்வதற்கான களிடம் இது பற்றிச்ெ உரிமை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ' என்று இன்னொ மறுக்கப்பட்டு வருவது அங்கு இப் டோம்
போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடய மாகப் போய் விட்டது.
;(60_'ICuIbJag,L_LJITLعے'' அவங்களுக்கு Jg லை' என்றார் அவர்
'இதற்கெல்லாம் அரசாங்கம் ஒண்டும்
மட்டக்களப்புக்கும் ஒரு சின்ன வித்தியா நகருக்கு வெளியிலு e GTGIT LDá,5GYI நகரில் ல்வதற்
நேரடிகவே இரா
செய்வதில்லையா? நீங்கள் பொல் ஸில் முறைப்பாடு செய்தவில்லையா? ' என்று கேட்டோம் நாம் ஒரு விசித்திரமான மனிதனைப் பார்ப் பது போலப் பார்த்தார் அந்த மீனவர் பிறகு ஒரு மெல்லிய சிரிப்புடன் இவ்
GJITëjë
ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒதுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட நேரடி மறைமுக குடியேற்றத்திட்டங்க ளுக்கு மேலால் இன்றுவரை பல திட்ட மிட்ட நிலப்பறிப்புக்கள் அரச மற்றும் படையினர் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றன. இன்றைய திருமலை கிட் டத்தட்ட முற்று முழுதாக சிங்களப் பிர தேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வகையில் தமிழ், முஸ்லீம் மக்கள் மீதும் அவர் தம் பிரதேசங்கள் மீதும் மேறகொள்ளப்படும் அததுமீறல்களி னால் உக்கிரமடைந்த இனத்துவ முரண் பாடுகளைத் தவிர்ப்பதற்காக மேற் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பின்பு கூட துரிதக தியில் அரசு குடியேற்றங்களை மேற் கொண்டு வருகின்றது. இவ்வாறு அண் மைக் காலப்பகுதியில் மேற்கொள்ளப் பட்ட குடியேற்றங்களாக அனுராதபுரம் வீதியில் பத்தாம் கட்டையில் உள்ள வானாறு-ஜெயந்திபுரப் பகுதி, திரு மலை, கண்டிவீதியில் பாலம் போட்டா
Glay:IrciteTULL"LL
யான ஜயபுரக் குடியேற்றங்கள் குறிப்பி டத்தக்கவை.
இத்தகைய குடியேற்றங்களில் பின்ன ணியில் அரசாங்கமே செயற்படுகின் றது என்பதனை பலத்த ஆதாரங்களு டன் நிற்பிக்க முடியும் என்று குறிப்பிடு

Page 7
இயக்கங் ിക്റ്റേur Tá, CSL)
பாக்கவே தெரியேல் பிற திரைற்கு தர Iயுடன் தேன் நிலவு தத்துத்தறித்தது
றிப்பு -
ஆக்கிரமிப்பு
= டம் கொண்டு போகத் தேவையில்லை. தமக்கு தேவையான பொருட்களுக்
கான பட்டியலை அவர்கள் தம்மூர்
கிராம சேவகரிடமே கொடுத்து விட லாம். அவரது பரிந்துரையுடன் அது
அவர் மூலமாக இராணுவத்திடம் போகும். இராணுவ அதிகாரிகளின் \ அப்புறுவல் இன் பின் அப்பட்டியல் திரும்பவும் கிராமசேவகரினூடாக் அத
அப் பட்டியலில் உள்ள பொருட்களை மட்டுமே அவர் நகரத்திலிருந்து வாங் |கிக் கொண்டு திரும்ப முடியும் பட்டிய |லுக்குச் சற்று அதிகமாக
தூரத்திலிருந்து வரும் சிரம்த்திற்காக ஒருவர் வாங்கிச் சென்றால் அவர் முஸ் லீம் ஆயினும் சரி தமிழராயினும் சரி உடனடியாகப் புலிக்கு சாமான் கொண்டு செல்பவராகச் சந்தேகிக்கப் பட்டு விசாரிக்கப்படுகின்றார் * விட்டு வெளியேறும் பாதை மட்டிக் களி றோட்)யில் வைத்து பலத்த சோதனை நடக்கிறது. கிராமங்களிலி | ருந்து நகருக்கு வருகின்ற ஒவ்வொரு வரது பாசலும் சோதிக்கப்படுகின்றன. திரும்பிப் போவேரது பட்டியல்களும் சாமான்களும் செக் பண்ணப்படுகின்
மலைக்கும
ங்குபோல
|Dଣୀ. TLDrejtësat S SS SS SS
டியலை கிராமங்களுள் மக்களின் நடமாட்டம் . கூட நன்கு கண்காணிக்கப்படுகிறது.
அயலூர்வாசியாயினும் சரி ஒருவர் அடிக்கடி இன்னொரு கிராமத்துக்கு போய்வருவார் என்றால் அவர் புலிக ளுக்கு தகவல் கொண்டு செல்பவராகச் சந்தேகிக்கப்படுகின்றார். அதன் பின் வழமையான அடி உதை . விசார ബ
சிங்களமயமாக்கலின் முக்கியமான அம்சமாக இங்கு தொழிற்படுவது
நிலப்பறிப்புத்தான். இந்துக் கோவில்க ளுக்கு பள்ளிவாசல்களுக்கு சொந்த மான நிலங்களில் சிங்களக் குடியிருப்பு கள் அத்துமீறி நடாத்தப்படுகின்றன. பொலஸ் இராணுவம என்பவறறின பின்பலத்துடன் եւո5ջ նա9ւն இவற்றை பெளத்த மதகுருக்கள் முன் நின்று நடாத்துகின்றார்கள்
நகரை அண்டிய லவ்லேன் பகுதியில்
நடைபெற்ற அத்துமீறல் காணிபறிப்பு
(பார்க்க பெட்டிச் செய்தி) தொடர்பாக பேசப்போன முஸ்லிம் வயோதிபர் ஒரு வர் இவ்வத்துமீறலை தலைமை ஏற்று நடாத்தும் பூரீ சீல விசித்தி ஹிமியி GJITGÅ) தாக்கப்பட்ட சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார் லவ்லேன் வாசி யொருவர்
நெற் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந் தமான களஞ்சியம் ஒன்றில் தற்காலிக
மாக குடியேறியி லேன்'வாசிகளை கொள்வதற்குக் கூ ti என்று குறை அவர் தமது நில விளக்குகிறார் "எ கப் பதிஞ்சாப் பிற என்டு ஒண்டு ெ மெண்டுதான் அ6 இதனால் எங்களு வும் தருவதில்லை யம் இருக்கிற கான இப்போ இருக்கிே எழும்பச் சொல்கி காணி தரட்டும் நா காணியற்றிருந்த 83க்கு முன்னர் திரு வுக்குப் பின்னாலி ளைத் திருத்திக் கு கொலையின் போ ருந்து விரட்டப்ப படை வருகையே காணிகளில் வந்து 90 யுத்தம் மீள ஆ இனந்தெரியாதவர் குடில்கள் எரிக்கப் களங்சியத்தில் வா றார்கள். அங்கிரு எழும்புமாறு கட்ட
e U.S.
இது தொடாபாக க யாக இருக்கும் முள் வர் பின்வருமாறு அதிபர் எங்களை ருந்து வெளியேறு நாங்கள் முன்னர் 35 IT60af8, GOOGTI GTIGJS, அதிலே போய்க் என்றோம். ஆன அதைத் தர மறுக் முடியாவிட்டால்
மை இனக் குழுமங்களை சிறுபான்மையாக்கும்
—
இங்கசாப் பிர
罗°呜●4D
உதேவா -கப்பட்ட ஆண்டு
இளும்
戮
தனியாருடைய ளன? அரச காணிகள் எங்குள்ளன
ஒன்றினை
கிறார் நாம் சந்தித்த இளம் சட்டத்தரணி ஒருவர் 1987 மாகாண சபை உருவாக் கத்தின் பின்பு காணி அதிகாரம் Lista salall i ஒப்படைக்கப் பட்டது என்று கூறப்பட்டபோதும் திரு மலையைப் பொறுத்ததவரை அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. காரணம் அரச காணி அலுவலர் பீரிஸ் அவர்களிடமே இது தொடர்பான ஆவ னங்கள் அனைத்தும் இருந்தன. இவர் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட் டிலோ அன்றி மாகாண ஆளுநரின் கட் டுப்பாட்டிலோ இல்லை நேரடி மத்திய அரசினதும் பிரிகேடியரதும் அனுசர ணையுடன் செயற்படுகிறார் இவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆளுநரும் அரச அதிபரும் காணி அமைச்சர் அத்துக்கோரளை பூ டாக இடமாற்ற முயற்சித்தனர். ஆயி னும் பிரிகேடியர் பாதுகாப்பு அமைச்சு டன் தொடர்பு கொண்டு அவரது இட மாற்றத்தை ரத்துச் செய்துள்ளார். 'காணி அலுவலர் பீரிஸ் அவர்களே காணிகள் எங்குள்
எனக் கண்டறிந்து அக்காணிகளில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்குவ
தில் முன்நிற்கிறார் குறிப்பாக பட்டன
மும் சூழலும் அடங்கிய உதவி அர சாங்க அதிபர் பிரிவிலேயே இவரும் பிரிகேடியரும் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றனர்'எனவும் அச் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
இதற்காக மாகாணசபைக்குப் புறம் பாக தனியான காணி ஆணைக்குழு
ஏற்படுத்தியுள்ளார்கள்
இதில் மத்திய அரசி குழுத்தலைவர் நக கார சபைத் தலைவு திணைக்கள மாஅ அதிபர் மாகாண ஆகியோர் அடங் லைக் காணி அதிக வையாளருமான இ வில் உள்ளடங்குகி இதனூடாக இப்பே காணிகளுக்குக் கூட குரிய திகதியிடப்ப கப்பட்டு வருவதா கின்றது. ஆக இன்று திருமை நில ஆக்கிரமிப்புக் சாங்கத்தின் அனுச அலுவலர்களாலும், னங்களாலும், ராணு டமிட்டே மேற்ெ என்பது தெட்டத்தெ கிறது. இந்த நிலப்பறிப்பு தமிழ் மக்கள் மட்டு முஸ்லீம் மக்களும்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகள் 1-15 assolidir 1993
மறுத்து விட்டோம்"
ருக்கும் இந்த லவ் \ அகதிகளாக பதிந்து
ட மறுத்து வருகிறார் பட்டுக் கொள்ளும் லைமையை இப்படி ங்களை அகதிகளா கு மீளக் குடியேற்றம்
ய்ய வேண்டி வரு
தை மறுக்கிறாங்கள்.
க்கு நிவாரணம் எது
உணவுக் களஞ்சி
ரியில்தான் நாங்கள்
மாம், அதை விட்டும்
|றார்கள். அவர்கள்
ங்கள் எழும்புறம்"
முஸ்லீம் மக்கள் மலை பஸ் டிப்போ ருந்த அரச காணிக டியேறினர். 83 படு து இவர்கள் அங்கி
ட்டனர். இந்தியப்
ாடு மீளவும் இக்
குடியேறினார்கள் ரம்பித்ததையடுத்து களால் இவர்களது பட்டன. இப்போது ழ்க்கை நடாத்துகின் ந்தும் இவர்களை ாயப்படுத்துகின்றது
ளஞசியததில அகதி ஸ்லீம் இளைஞர் ஒரு
கூறுகிறார் "அரச க் களஞ்சியத்திலி மாறு கூறுகின்றார். இருந்த முடிக்குரிய ளுக்குத் தாருங்கள்
குடியிருக்கிறோம் ால் அரச அதிபர் கிறார். அதைத் தர liЈВСТLJ LIGIGiflis.
|ன் காணி ஆணைக் ர அபிவிருத்தி .اياك பர், நில அளவைத் புதிபதி, அரசாங்க காணி அலுவலர் கின்றனர். திரும காரியும், நில அள தேபீரிசும் இக் குழு Drit"
வழங்கப்படும் - 1989ம் ஆண்டிற் ட்ட பெர்மிட் வழங் கவும் தெரியவரு
லயில் நடைபெறும் கள் யாவுமே அர ரணையுடன் அரச பெளத்த மத நிறுவ வத்தினராலும் திட் ாள்ளப்படுகின்றது GlaJPG1 CSLILLDI
க்கு உள்ளாவது மெல்ல இப்போது
I
டிப்போவுக்குப் பின்னுள்ள காணியில் முக்கால் ஏக்கரை ஒரு பிக்குவுக்குக் கொடுத்தார்கள் பெமிற்றை ஜனாதிபதி கொடுக்கும் போது நாங்க பார்த்தம்
S.
်ရှို့ ဖြိုး ။
*
டத்துக்கு முன்னால் இருக்கிற ஆறு ஏக் si. Jo காணியைத் தரச் சொல்லிக்
கேட்டோம் அதுவுமில்லாவிட்டால் 2 சேவையர் டிப்பாட்மென்ற் காணி எட்டு ஏக்கர் காடாய்க் கிடக்கு அதில் நாலு ஏக்கரைத் தாருங்கள் நாங்கள் காடு வெட்டி இருக்கிறம் என்றோம். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. பதி இ ல்ாக தமிழர் ஒருவரது காணியைக் குறிப்பிட்டு அக்காணியில் போய்க் குடியேறுமாறு சொன்னார், நாங்கள்
ஜனாதிபதி இடம்பெயர் சேவையின் போது முன்னர் நாங்கள் குடியிருந்த
மீதியான எங்களுடைய காணியை எம் மிடம் கொடுக்குமாறு ஜனாதிபதி பிக்கு வுக்குச் சொன்னார். பிக்குவும் சம்மதித் தார். ஆனால் இப்போது முஸ்லீம்க ளான எங்களை குடியேற்றுவது தனக் குப் பாதுகாப்பில்லை என்று கூறி தனது பாதுகாப்புக்காக சிங்களவர்களைக் குடியேற்றுகிறார். பொலிஸிற்குச் சொல்லியும் பிரயோசனமில்லை. ஆனால் எமது காணியை நாம் கடைசி வரைக்கும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்"
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சிங் கள அரசு ஆறுதலாகவும், திட்டமிட்ட
。
W W
யும் அதன் இயற்கைத் துறைமுகத்தை யும் கொஞசம கொஞசமாக விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கிறது.
D W
կի * ” A
NSWNWANNSW \\
7.

Page 8
Që
கையின் 6260 للاكراني
应uš5°
'கோல்புறு - கமரன் சீர்தி ருத்தங்கள் இலங்கையிற் பிரித்தானிய ராட்சி நிறுவப்பட்டதன் பின்பு முதன் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கி ணைக்கப்பட்ட முறைமையாகும். இது ஏற்கனவே நிலவிய மானிய முறைச் சமுதாய அமைப்பிலிருந்து வெற்றிகர மான முறிவினைக் குறித்து நின்றது." கோல்புறுக்-கமரன் சீர்திருத்தம் பற்றி கே.எஸ்.டி.சில்வாவினால் முன்வைக் கப்பட்ட இக்கருத்து மிகச் சரியான தொரு கூற்றென்றே கூற வேண்டும். ஏனெனில் இச்சீர்திருத்தமே அரசியல், பொருளாதார சமூகரீதியாக இலங் கையை காலனித்துவ சுரண்டலுக்கு ஏற் றதாக மாற்றியமைத்த செயன்முறை யின் அடித்தளமாக இருந்தது போத் துக்கேயர், ஒல்லாந்தர் என்போரின் ஆட்சிமுறைகள் போன்ற விடயங்களில் சில புதிய அம் சங்களை புகுத்திய போதும் மானியமு றைச் சமுதாய அமைப்பை மாற்ற ബിബ്ന அச்சமுதாய அமைப்பைப் பேணிக்கொண்டு இலா
BGL LLID, BLOu LD
அவர்கள்
பம் பெறவே முனைந்தனர். ஆனால் பிரித்தானியர் இருக்கின்ற அமைப்பை முழுமையாக மாற்றி நீண்டகாலத்திற் குத் தங்கள் தயவில் நிற்க வேண்டிய நிலையை உருவாக்கினர். அரசியல், பொருளாதார அம்சங்களில் தங்கியிருக்கும் இயல்பை உருவாக்கிய தோடு பிரித்தானியர் அமைதியடைய வில்லை. இலங்கை காலங்காலமாக சங் கடப்படக்கூடிய புதிய பிரச்சினையை யும் அவர்கள் உருவாக்கினர். அது தான் இன்று புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை ஆகும் பாரம்பரிய மாக வாழ்ந்த இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்ததுமல் லாமல் இந்திய வம்சாவழியினர் என் னும் புதிய இனத்தையும் அவர்கள் தொடர்பான பிரச்சினையையும் கூட அறிமுகப்படுத்தினர் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அரசியல் திட்டங்களிலும் பல்லின சமூகத்தன்மையையும் அவற் றுக்கிடையேயான நல்லுறவின் அவசி யத்தையும் முற்றாகப் புறக்கணித்து இனங்களுக்கிடையே முரண்பாடு களை வளர்க்கும் விதத்திலேயே தமது திட்டங்களை அவர்கள் வகுத்தனர். இதனாலேயே திரு சுசில் சிறிவர்த்தனா பிரித்தானியர் காலத்து அரசியல் யாப்பு பற்றி கூறும் போது 'பிரித்தா
இன அடிப்படையிலான கொள்கைக ளையும் நடவடிக்கைகளையும் மிகவும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்தும் சாதனம் பிரித்தானிய |ரது அரசியல் யாப்புகளாகும்'
না ঘটী!!)।াf.
சுசில் சிறிவர்த்தனாவின் கூற்றிற்கு கோல்புறுக்-கமரன் அரசியல் திட்டம் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. அவற்றில் காணப்பட்ட அனேக அம் சங்கள் காலனித்துவ சுரண்டலை நிலை நிறுத்தியதோடு இனமுரண்பாட்டை யும் வளர்த்து விடுவதாய் அமைந்திருந்
856ᏍᏓ .
சட்டசபை அறிமுகம்:- கோல்புறுக் அரசியல் சீர்திருத்தத்தின் அம்சம், இலங்கையில் சட்டச பையை முதன்முதலாக அறிமுகப்படுத் தியமை ஆகும். இச்சட்டசபை அறிமு |கத்தின் பிரதான நோக்கம் பெருந் தோட்ட முதலீட்டாளர்களை ஊக்கு விக்கக்கூடிய சட்ட வசதிகளைச் செய் வதாக இருந்த போதும் காலனித்துவ சுரண்டலுக்கு ஏற்ற வகையில் தமக்கு ஒத்துழைக்கக்கூடிய உள்ளூர்த்த லைமை ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனா லேயே உள்ளுரவர்களும் உறுப்பினர்க ளாக நியமிக்கப்பட்டனர் இவ்வாறு உள்ளுரவர்களை நியமிக்கும் போது கூட தமக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய வகையில் சிங்கள மக்களில் இருந்து புரட்டஸ்தாந்துமதத்தை சேர்ந்தவர்க ளையும் தமிழ் மக்களிலிருந்து உயர் குழாமைச் சேர்ந்தவர்களையுமே தெரிவு செய்தனர். இதுபற்றி குமாரி ஜெயவர்த்தனா குறிப்பிடும் போது '1833 தொடக்கம் 1912 வரை கரை யோரச் சிங்கள மக்களின் பிரதி நிதிக ளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் புரட்டஸ்தாந்து மதத் தைச் சேர்ந்தவர்களே' என்றார்.
இச் சட்டசபையில் உத்தியோகப்பற் றுள்ள அங்கத்தவர்கள் உத்தியோகப்
னிய ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட
பற்றற்ற அங்கத்தவர்கள் என இருவ கையான அங்கத்தவர்கள் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அனைவரும் ஆங்கி லேயர்களாகக் காணப்பட்டபோது உத் தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களில் தமிழர்-1, சிங்களவர்-1, பறங்கியர்-1 என்ற வகையில் சுதேசிகளும் காணப் ULLGOTT. சட்டசபைக்கு பிறம்பாக சட்ட அமு லாக்கத்துக்கென சட்டஅமுலாக்க சபை ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்ட இச் சட்ட அமலாக்க சபையின் அங்கத்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர். சட்டசபையின் உத்தியோ கப்பற்றற்ற அங்கத்தவர்கள் சட்ட அமு லாக்கலில் அங்கம் வகிக்காமை பிரித் தானியரின் பாராளுமன்றம் சார்ந்த அர சியற் கொள்கைக்கு எதிரானதாகவே இருந்தது. கோல்புறுக்கினால் உருவாக்கப்பட்ட இச் சட்டசபை வடிவம் இரண்டு அம் சங்களில் பல்லின சமூகத் தன்மைக்கு எதிரானதாக இருந்தது. ஒன்று சட்டச பையின் அமைப்பு வடிவம். இரண்டா வது அதன் பிரதிநிதித்துவ வடிவம் சட்டசபையின் அமைப்பு வடிவத்தைப் பொறுத்தவரை, அது நாட்டின் பல்லின சமூகத்தன்மையையும் தேசங்களின் தன்மையையும் கவனத்தில் எடுக்க
வில்லை. கோல்புறுக் அரசியல் திருத் தத்திற்கு முன்னர் இலங்கையில் கரை யோரப்பகுதி கண்டிப்பகுதி, தமிழ்ப்ப குதி என மூன்றுவகையான நிர்வாக முறைகள் காணப்பட்டன. போர்த்துக் கேயர் ஒல்லாந்தர் ஆட்சியில் கூட அவர்கள் கண்டியைக் கைப்பற்றாவிட் டாலும் கரையோரப்பகுதிகளிலும்,
NNNNNNNNNNNNNN ১২:১২, ২২:১২৯২৯২
N
২৯৯২ষ্ট SSS
"
RS
SS
NNNNNNNNNN
தமிழ்ப்பகுதிகளிலும் வெவ்வேறு வகையான நிர்வாக முறைகளையே பேணினர். இந் நிலைமை அன்றைய கால கட்டத்தில் மூன்று தேசங்கள் இலங்கையில் இருந்தமையையே தெளிவுபடுத்தின. இம் மூன்று தேசங்க ளும் தங்களுக்கான சட்டங்களை உரு வாக்கும் வகையில் சட்டசபைகளை உருவாக்கியிருந்தால் பிற்காலத்தில் கூர்மையடைந்திருந்த இன முரண்பாட் டைத் தவிர்த்திருக்கலாம். இனங்களுக் கிடைய்ே ஐக்கியத்தையும் வளர்த்திருக் கலாம். எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்கா அரசியலுக்கு வந்த போது இதனை நன்றாக உணர்ந்திருந்தார் இதனாலேயே மூன்று அரசுகள் அடங் கிய சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்திருந்தார். மாறாக இலங்கை முழுவதற்கும் ஒரு சட்டசபையை உருவாக்கி அமுல்ந டத்த முயற்சித்த போது அது காலப் போக்கில் பேரினவாத ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு சட்டசபையாக மாற்றப் பட்டதோடல்லாமல் பல்லின நாடான இலங்கையைச் சிங்களவர்களுக்கு மட் டுமே உரிய சிறீலங்காவாக மாற்றப்படு வதற்கான அடிப்படையாகவும் அமைந்தது.
gusulola, a,, ...u.q.s. ...,
NNNNNNNNNNNNNNN
* {\6დ6ნTUL
ഗ
リ須
s
சட்டசபையின் பிரதி தைப் பொறுத்தவை பிரதிநிதித்துவம் ெ இனங்களுக்கிடையே வளர்வதற்குத் துணை னிய ஆதிக்கத்துக்கு டின் பல்வேறு இ டையே ஐக்கியப்பட்
RSS RSS
ՆՏ
NNNNNN SN N
கத்திற்கு எதிராகக்
குப் பதிலாக கால ஏற்றுக் கொண்டு தத் கான சலுகைகை நிலையை எடுப்பத மாக அமைந்தது.
னது காலனிய ஆதி நாட்டில் காலனிய தேசியவாதம் உரு (இந்தியா போன்று தேசியவாதங்களாக இதன் விளைவுதான் GJLb S. L. LÜLIL (3 தமது இனத்துக்கே 9 கள் வழங்கப்பட ே கோரிக்கைகள் எழக் இச்சட்டசபையின் னியர்களைப் பொ கையான நன்மைகள் ஒன்று காலனித்துவ வாறான சட்டசபை வாக்கிக்கொள்ள மு னர், தாம் உருவாக்கு யங்களுக்கும் சட்ட தைக் கொடுக்க முடி! தவாறு பெருந்தோட் ளுக்கான வசதிகள் செய்து கொடுக்க மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C
22
”
ܵ 2 劾 级 %%須。 2த்
! ///2/
哆 2ک
,
22
哆刃氹
ள ஒன்றாக்கிய
*LLS
நிதித்துவ வடிவத் ர இனவாரியான பழங்கப்பட்டமை,
முரண்பாடுகள் தம்முடன் ஒத்துழைக்கக்கூடிய தம்மு இவர்களது புதிய மாகாண அமைப் புரிந்தது. கால டைய தயவில் தங்கியிருக்கக்கூடிய பின்படி வடமாகாணத்திற்கு யாழ்ப்பா ட்பட்ட ஒரு நாட் உள்ளுர்த்தலைமை ஒன்றை உருவாக்க ணம் மன்னார் தீவுப்பகுதி வன்னி, னங்களும் தம்மி வும் முடிந்தது. அனுராதபுரம் பகுதிகளும் கீழ் மாகா டு காலனிய ஆதிக் மற்றையது தனக்கு எதிராக ஒன்றுபட்டு னத்தில் மட்டக்களப்பு திருகோண
N
குரலெழுப்புவதற் ரிய ஆதிக்கத்தை தமது இனங்களுக்
போராடக்கூடிய தேசிய சக்திகள் உரு வாகி வளர்வதைத் தடுக்கக்கூடியதாக இருந்தது. இனவாரிப் பிரதிநிதித்துவ
S முறை பெரிதும் அதற்கு உதவியாக
இருந்தது இனமுரண்பாடு கூர்மைய டைவதற்கு முன்னர் தோன்றிய தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கி
N ரஸ் கூட இரண்டு வருடங்களுக்கிடை
யில் கரையோரச் சிங்கள மக்களின் அமைப்பாக மாறியது.
இலங்கையில் பிரித்தானியருக்கு எதி ரான தேசிய இயக்கம் ஒன்று உருவாகா மைக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சி களை விட இலங்கையில் தேசிய முத லீட்டாளர் வர்க்கம் ஒன்று இல்லாமை யும் பிரதான காரணமாக இருந்தது. பிரித்தானியர்கள் இலங்கையில் பாரிய முதலீட்டு முயற்சியாக பெருந்தோட் டத்துறையை ஆரம்பித்த போது ஓர் வெற்றிட நிலையிலேயே ஆரம்பித்த னர். அவர்களோடு போட்டியிட யாரும் இருக்கவில்லை உள்ளூர் முத
லீட்டாளர் வர்க்கம் பிரித்தானியர்கள்
பெருந்தோட்ட முயற்சியில் இறங்கிய போது அவர்களுக்குத் துணையாகக்
இவற்றை
னியருக்கு சார்பாக அரசியல் திட்டத்தி னுடு எழுந்த தலைமையை மீறியோ வளர முடியவில்லை.
须 ര
ஆனால் இந்தியாவில் இந்நிலை எதிர் மாறானதாக இருந்தது. இந்தியாவை பிரித்தானியர் கைப்பற்றிய போது அங்கு ஏற்கனவே வளர்ச்சியடைந்த முதலீட்டாளர் வர்க்கம் ஒன்று இருந் தது. அது நெசவுத் தொழில் இரும்பு
貓 உருக்குத் தொழில் கப்பற் போக்குவ
ரத்து என்பவற்றில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. பிரித்தானியர் அவர்களிடம் இருந்து பறித்தே முதலீட்டு முயற்சியில் இறங்கி னர். இதனால் அங்கு தேசிய போராட்
டம் இயல்பாகவே வெடித்து தேசிய
இயக்கமும் இயல்பாகவே வளர்ச்சிய டைந்தது. வளர்ச்சியடைந்த தேசிய இயக்கமும் இனமுரண்பாட்டுக்கு அப் பால் எல்லாத் தேசிய இனங்களையும் இணைத்த தேசிய இயக்கமாக வளர்ச்சி யடைந்தது
நிர்வாக மாற்றங்கள்
கோல்புறுக் சீர்திருத்தத்தின்படி இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத் தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மூன்று வகையான நிர்வாகம் இருந்த நிலை மாற்றப்பபட்டது. மூன்று தேசங்களின் எல்லைகளும் கூட மாற்றியமைக்கப் பட்டன. இலங்கை முழுவதும் ஐந்து மாகாணங்களாக மாற்றியமைக்கப்பட் டது. இவ்வாறு மாற்றியமைக்கும்
போது தேசிய இனங்கள் தமது நிலத்
தொடர்ச்சியைப் பேணக்கூடிய தன்
மைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட
வில்லை திட்டமிட்டரீதியில் அவை
தேசிய இனங்களாக எழுச்சியடையக் கூடிய வாய்ப்புக்களை அழிக்கும் aucou'il Cao CÉLL GT do COGADS, GI GAL LILL
டன தமிழ்த் தேசிய இனம் வடக்கு
மாகாணம் கிழக்கு மாகாணம் எனக் கூறு போட்டுப் பிரிக்கப்பட்டது. அதே போல கண்டிய மக்களின் பெரும்பா லான பிரதேசங்கள் தென் மாகாணத் திற்கும் மத்திய மாகாணத்துக்கும் வடக்கு மாகாணத்துக்குமாக பிரிக்கப் لرفع الالا
மலை தமன்கடவை விந்தனை பகுதிக ளும் தென்மாகாணத்திற்குள் காலி மாத்தறை தங்காலை அம்பாந் தோட்டை பதுளை பகுதிகளும் மேல் மாகாணத்தினுள் கொழும்பு களுத் துறை, சிலாபம், புத்தளம் பகுதிகளும் மத்திய மாகாணத்தினுள் மாத்தளை, கண்டி உடுநுவர யட்டிநுவர தும் பளை பகுதிகளும் உள்ளடக்கப்பட்
L6501.
நிர்வாக மாற்றங்களைச் செய்யும் போது கண்டியப் பிரதேசத்தை உடைப் பதிலேயே பிரித்தானியர் பெரும் கவ னம் ல்ெலுத்தினர் கண்டிய மக்களிடமி ருந்தே தமக்கு எதிர்ப்பு வரும் என்று கருதியமையால் அதனை துண்டு துண் டாக்கி மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குள் செருகி னர் இதன் மூலம் கண்டியர் ஒரு தேச மாக எழுச்சி பெறுவதையும், ஐக்கியப் பட்ட போட்டம் நடத்துவதையும் தடுத்து நிறுத்தினர். எனினும் இதனை பும் மீறி 1848இல் வீரபுரன் அப்புதலை மையில் ஆயுதப் போராட்டமாக சுதந் திரப் போராட்டம் வெடித்தபோது அத னைக் கோரமாக நசுக்கி வெற்றியும்
காடழித்தல், உணவுச்சாலைகளை கண்டனர். பிற்காலத்தில் ஏனைய கரை आक கோரும் அமைத்தல், மதுபானம் விற்றல் யோர சிங்கள மக்களை கண்டிப் பிரதே (9) இது காரண போன்ற தொழில்களில் ஈடுபட்டே சத்திற்குள் ஊடுருவ வைத்தும் இந்திய இந் நிலைமையா வருமானத்தைத் தேடிக் கொண்டனர் வம்சாவழியினரை குடியேற்றியும் கண் கத்திற்கு கீழுள்ள இவ் வருமானத்தால் கிடைத்த முதலீட் டிய மக்களின் தனித்துவத்தை சிதைத்த *திற்கு எதிரான டைக் கொண்டே சிறியளவில் பெருந்
பாவதற்குப் பதில்
சிங்கள, தமிழ் உருப்பெற்றது. தமது அங்கத்து வண்டும் என்றும் டுதலான சலுகை வண்டும் என்றும்
தோட்டச் செய்கையிலும் ஈடுபட்டனர். இதற்கும் கூட சந்தை வாய்ப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் பிரித்தானியர்க ளையே நம்பியிருந்தனர். இதனால் பிரித்தானியர்களுடன் பொருதுவது அன்றி அவர்களோடு இணைந்த வகை யிலேயே தமது கருமங்களை ஆற்ற
தமிழ்த்தேசிய இனத்தைப் பொறுத்தவ
ரையிலும் கூட அவர்கள் நீண்டகால
நோக்கில் சிந்தித்தே வடக்கு கிழக்கு
எனப் பிரித்தனர். அவர்கள் ஒரு தேசிய இனமாக எழுச்சி பெறுவதற்கு முட்டுக் கட்டை போட்டனர். இவர்களுடைய மாகாணப் பிரிப்பினால் ஏற்பட்ட
காரணமாயின. வேண்டியவர்களாக இருந்தனர். இவர் விளைவை இன்று வரை தமிழ்த் தேசிய அறிமுகம் பிரித்தா களே உள்ளூர்த் தலைவர்களாகவும் இனம் அனுபவித்தே வருகின்றது. த்தவரை இருவ உருவான போது காலனித்துவத்திற்கு ளக் கொடுத்தது எதிரான பலமான தேசிய இயக்கம் (வரும்)
ரண்டலுக்கு ஏற்ற என்பது வளர்ச்சியடையக் கூடிய சாத்
வடிவத்தை உரு தியக் கூறுகள் இருக்கவில்லை. ந்தது. இதன் பின் அதேவேளை சிறியளவில் இலங்கை கின்ற எல்லா விட யில் எழுச்சியடைந்த தேசியவாதம் தியான அந்தஸ்த் கூட கிறிஸ்தவ மதத்திற்கும் ஏனைய தது. தாம் நினைத் இனங்களுக்கும் எதிரான பெளத்த சிங்
ட முதலீட்டாளர்க கள தேசியவாதமாக இருந்ததே தவிர
ள கட்டரீதியாக
ந்தது. அத்தோடு
காலனித்துவத்திற்கு எதிரான பலமான தேசிய இயக்கமாக வளரவோ பிரித்தா

Page 9
9DOT மோனத்தவமியற்றும் கோலம், ஆற்றங் கரை கூட அடங்கிக் கிடந்தது. மேற்கே பாலத்திற்கப்பால் பற்றி எரியும் வீடுகள் கடைகளினின்றும் மேலெழும்பும் புகை மூட்டத்திற் குள் சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.
ணங்கள். இன்றுதான் பலத்துள்ளது போலும். "ராணுவம் புலிபாஞ்செ கல் றோட்டாலெ வந்து தான் வளைப்பானுகள்.' 'நீங்கெ பாருங்கெ அவனுகள் ஆத்திலெ கண் போட்டிலெ வந்துதான் அடிப்பானுகெள்." 'இந்தத்தடவ சண்டெ வந்தா பொடியளுக்குத்தான்
செத்தாலும் வீதியிலான் சாவினம்." இதெல்லாம் நடக்காது ராணுவம் மியான்குளத் தாலே சுத்திவளைப்பானுகள் புலிகள்ற பாடு திண் டாட்டந்தான்." "சீ இதென்ன கதை. இன்னும் ரெண்டு மணிநேரத் திலெ கும்புறுமூலை ராணுவ முகாம் புலிகள்றெ 609, USGla." கூட்டமாக கூடிநின்று கதைத்தவர்களில் புலிகளின் முக்கிய பிரமுகரும், வட்ட நீதிவானுமாகிய அல் ஹாஜ் உதுமாலெவ்வை ஜே.பியின் கதையைக் கேட்டு அவனுக்கும் ஓர் இனம் புரியாத ஆறுதல்
யாரவது சண்டையில் வென்றாலும் பரவாயில்லை. ஆனால் பத்து வருஷமாக எல்லோரும் தோற்றுக் கொண்டே போகிற சண்டை எப்போது ஓயும்
குடும்பத்துடன் பாசிக்குடா சென்று கண்கள் சிவப் பேறக் குளித்து கோழிக் கறியும் இடியப்பமும் மூக் குமுட்டப்புடிச்சி. மனம் ஆவல் கொண்டு தாவியது. அண்மையில் அவனுடைய பதின்மூன்று வயது மகளை கொழும்பிற்கு கூட்டிப் போயிருந்தான் 'வாப்பா கடல்நீலம் என்று தெரியும். ஆனா இப்படி கருநீலம் என்று தெரியாதே' என்றாள். என்ன கொடுமை ஊரிலிருந்து இரண்டு மைல்களுக் கப்பால் தான் அந்தப் பூலோக சொர்க்கம் பாசிக் குடா கடற்கரை இந்தப் பிஞ்சுகள் இன்னமும் பார்க் காத சொர்க்கம் மனத்திற்குள் இந்தச் சண்டைக்காரர் களை இவன் சபித்துக் கொண்டான் "பட்பட் பட்பட்பட்பட்" ஏகே47இன் மகிழ்ச்சி ஆர GJITJLib. 'டு.மீ.ல்டும். ஊரையே விழுங்கி விடும்
நாதம்
പ്ര9|ബഉ6)|LL) வீட்டிற்குள்தான் ஷெல் இறங்கியதோ?
ஊர்- தவம் கலைந்து சிதறியது. கதைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் கட்சிப் என்று
வீடுகளை நோக்கி நடையைக் கட்டத் தொடங்கி GTTTS, GIT இவனுடைய காதுக்குருத்துக்கள் பிளந்து சிதறிய தைப் போல. அவனுடைய உடல் "படபடவென்று ஆட்டம் போட்டது. அடைத்திருந்த முன் கதவுகளிரண்டும் படீரெனத் திறந்து கொள்ள ஜன்னல் கதவுகளின் சட்டங்களில் சொருகியிருந்த கண்ணாடிகள் பூச்சிதறல்களாக. 'அங்கெ.என்னெத்த பாக்கிறீங்கெ நீங்கெளும் GAITĖJAS, GAGTIGSTI."" அவனுடைய மனைவிதான் குசினியின் 'கொங்க் நீட் பிளேட்டிற்குள்ளிருந்து குரல் விடுகிறாள். அதுவே உயிர்காக்கும் பங்கர் என்றெண்ணினாள் போலும் 'அப்பிடியே எல்லாரும் குப்புறப்படுங்கெ நீ சத்தம் போடாமெ புள்ளைகளிரண்டையும் பாத்துக்க. 'ஓ வபிக்கா இஞ்செ எல்லாத்தையும் நனைச்சிப் போட்டாள் புள்ளயக்கி பயத்தலெ மூத்திரம் பெய்த்து கட்டிலெ இரிக்கிற சாக்கிலெ ஒண்ட எடுத் தாங்கெ' அவன் சாக்குகட்டிலயிருந்து ஒன்றை உருவிக் கொடுத்துவிட்டு மீண்டும் வானத்தைப் பார்த்தான்.
இரண்டு மூன்று மாதங்களாக எதிர்பார்த்திருந்த தரு
சரிநிகர் 15 டிசம்பர் 9
குண்டு வீசும் பொம்மர் ஒன்று அவனுடைய கிரா
மத்தைச் சுற்றிச்சுற்றி.
'றபிக்காவாப்பாட்டெச்சொல்லி எப்எம் மீட்டரெ பிடிக்கச் சொல்லுங்கெ' அடுத்த வீட்டிலிருந்து இஸ்மாயில் குரல் கொடுத் தான்.
வெற்றி, அவைகள் காட்டுக்குப் போக மாட்டினம்
ഗ, ഗ
Z 2
ല് 26222 2
και 3.222
Z% AANWEZA 後% 3.
22 22 %*/ *雳狄 灰? | | 须 Ž Ž2 %% 後% % 貓
哆 //- 22 % 狄
Z 纷 貌 哆 % 貂 2. /% % 後% 翁 缀 // 须 % 後豹 绯
後 份 線 形 2 象 Z 狄 纷
Z 2.
万 ك%A 纥 魏
%%
/ 貌 後豹 KAKASZ /
2 , * 貌 شرر کرکے ZA 侈 AYA 2.
AA %狄 须 徕 编 宛 不
魏 魏 2.
化 貓 2 2 ܀ 後 /
அவனும் துணிந்த கட்டைதான் உடனெ அவன் ரேடியோவில் எப்எம் மீட்டரை திருப்பி ஓட விடுகிறான். 'தும்ரிய பொல லங்கம தியன்ன லொக்கும கொட னிகல்ல." ரேடியோவிற்குள் விமானியின் குரல் இவனுக்கு மகிழ்ச்சி-பரபரப்பு மீண்டும் முன்வாசல் பிளேட்டிற்குள் நின்றவாறு வானத்தைப் பார்க்கிறான் அந்தக் குண்டு வீசும் விமானம் திடீரெனக் குப்புற விழுந்து விழுந்த கையோடு இடியோசையை இறக்கி விட்டு மிகவும் உல்லாசமாக வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது அந்த விமானி கொடுத்து வைத்தவன் வானத்திலும் குஸ்தி போடுகிறான். நமக்கு இந்த மண்ணில் நடக்கக் கூடத்திராணி uിങ്ങെ',
கால்கள் இரண்டு இருந்தென்ன செய்ய? கட்டிப் போட்ட கால்கள் நிலவில் கடற்கரையில் நடக்க மறந்த கால்கள் உப்
ప
徐 须
2.
22
须
ZWAZIWA
Z
/ 尔 2
须 须
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 |
பாத்துக்குள் பொழுது விழுந்து விட்டால் வீட்டை அந்த விளக்கையே விழுங்கப் பார்த்தது. விட்டு வெளியேற மறுக்கும் கால்கள் பாசிக்குடாக்க கூட்டிக்குள்ளிருந்து குஞ்சுகள் வெளிவருவதைப் டற்களையில் நீரை உதைத்துத் தள்ளி நீச்சலடிக்க போல, பக்கத்து வீடுகளில் தீப்பெட்டிக்குள் தவமி
முடியாத கால்கள். ருந்த அக்கினிக்குஞ்சுகள் ஒவ்வொன்றாக வெளி கடைசியில் வீதியில் வேகமாக நடக்கமுடியாத யில் வந்து-சிறகுகளை அசைத்து அசைத்து இருளை
கால்கள் விரட்டியது.
காற்றையே கிழித்துக் கொண்டு வருவதைப் போல ஒரு சைக்கிள்
'பெரிய்ய பள்ளி வாசல்லெ குண்டு விழுந்து நூத் துக்கு மேலே மய்யத்து.' இவன் காதுமடல்களைச் சிலுப்பிக் கொண்டான் வீட்டின் மேற்குச் சந்தியால் இன்னுமிருவர். அடுத்த கிராமத்தை நோக்கிப் பறக்கிறார்கள். இவனாக எது வும் கேட்கவில்லை. 'பொடியனுகெள் பாலத்துக்கு குண்டுவெச்சி உடைச்சுப் போட்டானுகெள்' \ இவனுக்குதலைக்குள் கொக்கி போட்டு.
AAN அப்போது
V வீட்டின் கிழக்கிலிருந்து ஆற்றங்கரைக்குச் செல்லும் வீதியில் இவனுடைய மருமகன் தலைதெறிக்க ஓடி வந்தான். 'பெற்றோல் ஷெட்-சென்றி பங்கரெல்லாம் தூள் தூள் பொடியனுகளெல்லாம் பறந்திட்டானுகள்."
இந்த நேரத்தில் இவனெங்கே அங்கே போனான்? மனத்திற்குள்ளேயே முச் சந்தியில் அமைந்து விட்ட அவனுடைய வீட் டின் முன்னால் நின்று கொண்டே-செவிப்பறையில் எல்லாவற்றையும் வாங்கி அடுக்கிக் கொண்டான். அவனுக்குத் தலை வெடித்து விடும்போலிருந்தது.
கண்களினால் ஒரு தடவை இந்தக் காட்சிகளை எல் லாம். மனம் அலைபாய்ந்தது. 'ஊரு கிடந்து கலங்கிது நீங்கெ புதினம் பாக்கிங்கெ ' எரிச்சலும் ஆற்றாமையும் அவள் வார்த்தைகளில் இணைந்து வெளிப் போயிற்று அவன் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான். நல்ல வேளை இன்றைய இந்த இரவில் முஅத்தி னின் அந்தச் சப்தம் கேட்காமல் விட்டதில் அவன் மகிழ்ச்சி கொண்டான்.
27
/ >亨Y அமரர் பிலாலின் பாங்கோசையை இங்கு யார் சொல்லிக் கேட்போம்? அந்த வேளையிலும் அவ னுக்கு அப்படியொரு ஆசை முகிழ்த்தது. ۔_________
O *688 Kons, 63.21*\u0001
- ق\\ 6, لای ۱». به
"ஒய் கவிஞர் என்ன காணும் கனவு காண்கிறீர்?" ந்த இடத்தில் எந்த வெடியோ? அவனுடைய யாழ்ப்பாணத்துச் சுப்பிறிண்டன் நண் னி வெடியோ? கண்ணி வெடியோ? பன் செந்தில் நாயகம் வீட்டின் கேற்றில் டோர்ச் ஸ்பயறிங்கோ? மினிபஸ்ஸில் கடத்தலோ? லைற் சகிதம் ரணத்துள் வாழ்வு வாலாயமாகிப் போய்விட்ட அவனைப் பார்க்க இவனுக்கு பொறாமையாக 96. ஒப்பாரியில்லாத 6ւIII ՄGվ: இருந்தது. இந்த நேரத்தில் இவன் கறுவாக்கேணியி
லிந்து. இவன் கூட ரவியும்.?
உதுபாரும் உங்களின்ட சந்திக்குப் போய்வாறம் ஹா அற்புத வாழ்வு பள்ளியில ஷெல் விழுந்து ஒரு உம்மாக்குக் காயம் டீரென கரண்ட் கட்டாகி விட்டது. வேறொன்றும் நடக்கல்ல. வன் எண்ணங்கள் சிதைந்தன. பாலத்திற்கு? டிபட்ட பாம்பு காற்றைக் குடித்து புஸ்ஸென்று பாலமோ? என் : கதை விடறியள் பாலம் பதிப் பருத்து, அசைவதைப் போல ஊர் அரவப்ப பாலமாத்தானிரிக்கி"
ப்பாக்கிக் சப்தம் இல்லாவிட்டால், தூக்கம் வர டம்பிடிக்கும் விழிகளைக் கொண்ட வாழ்வு
த் தொடங்கியது பொடியன்களெல்லாம் எங்கே?' இவன் இஞ்செ வெளிலெ வா' அவங்கெ போக வேண்டிய இடத்திற்குப் போய் நவன்ட எமர்ஜென்ஸி லைட்டை எடுத்துக் இருப்பினம் - காண்டு மகன்தான் வெளியில் வந்தான். செவிப்பறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகள் விட்சைப்ப் போட்டு மதில் சுவரில் ஏற்றி வைத் ஒவ்வொன்றாக வெளியில் வந்து விழத்தொடங்கிய Gil. தில்
GOGHLU
பால கரிய இருள் அவனுக்கு மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது.
ప Ά الضرر كل
%
痴 後

Page 10
།།།།། །།།།།།།། ஷ்மீரில் நடைபெற்று வரும் (LTUTLLLD கவரத் தொடங்கி விட்டது. இஸ்ரேலின் உரு வாக்கம் எப்படி நிரந்தத்தலையிடியாக இருந்ததோ அதை விடச் சற்றும் குறை யாத அளவுக்கு தலையிடி கொடுத்தது இந்தியா-பாகிஸ்தான் சுதந்திர நாடுக ளாகப் பிரிந்தமை. இந்தத் தலையிடி யின் தலைப்பிள்ளைதான் காஷ்மீர் போராட்டம் தலையிடி 1947இலேயே கருக்கொண்டு பின்னாளில் உருக் கொள்ளத் தொடங்கியது. இன்றைய சந்ததியினருக்கு இத் தலையிடியின் தாற்பரியம் புரிவதில்லையாதலால் வர லாற்று நிகழ்வுகள் சில குறிப்பிடப்படு
6մ3/ அவசியமாகின்றது இவ்விடத்தில் அரசுக்கெதிரான போராட்டங்களில்
தமிழ்மக்கள் பெற்றுள்ள அனுபவம் ஒரு குறுகியகால வேகத்தின் விளை வாக ஏற்பட்டது. ஆனால் காஷ்மீரிய மக்கள் 1947இலிருந்து போராடி வரு கின்ற போதும் ஈழத்து வேகம் அங்கு காணப்படவில்லைதான் ஆனால் போராட்டத்திற்கான நியாய அடிப் படை காஷ்மீரிய மக்களுக்கு அசைக்க
ܕܓܝ1 ܐ ܝ
リ ーエ -ーリー。 னில் உண்மையிலேயே இம் மக்க ளுக்கு சுயநிர்ணய உரிமை என்பது ஆசைகாட்டி மோசஞ் செய்யப்பட்ட விசயமொன்றாகிறது. இந்தியாவும் ஐநாவும் தான் இதில் குற்றவாளிகள் இந்தக் குற்றத்தைப் பயன்படுத்தி தனது நலனைத் தேடுவதில் குறியாக உள்ளது பாகிஸ்தான்.
உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர்க ளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசமே காஷ்மீர் வருடத்தின் பெரும்பகுதி உறக்கத்தில் கழிய வேண்டிய அளவுக்கு ஒரே குளிர் கோடைகால வாசஸ்தலமாக மட்டும் பயன்பட்டிருக்க வேண்டிய பகுதி குருதி கொட்டிக் கொண்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டுவரை (இந்திய) இந்து மன்னர்களினாலும் பின்னர் (1579) மொகலாய ஆட்சியின் கீழும் வந்த இப் பிரதேசம் 18ம் நூற்றாண்டில் ஆப்கா னிஸ்தான் ஆட்சியினரின் கட்டுப்பாட் டிலிருந்தது. 1819இலிருந்து சீக்கியப் பேரரசு இங்கு உருவாக்கப்பட்டதுடன் 1846இல் இது பிரித்தானியரிடம் ஒப்ப டைக்கப்படும் வரை ரஞ்சித் சிங் என்ப வரால் ஆளப்பட்டதெனத் தெரிகிறது. நமது அரசியலோடு ஒப்பிடுவதானால் ரஞ்சித் சிங்கின் ஒப்படைப்பை சங்கிலி யனின் ராஜதானி போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்கப்பட்டமையுடன் ஒப்பிட லாம். தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இரண்டாவது ஆங் கில-சீக்கிய யுத்தத்தின் பின்பு பிரித்தா னியர் காஷ்மீர் மீதான கட்டுப்பாட் டினை ஜம்முவிலிருந்த பட்டத்து மகா ராசாவிடம் ஒப்படைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது (1847) இப்படி ஒரு மாநிலம் உருவாக்கப்பட்டமைக்கு உள் நோக்கமும் உண்டு இந்தியாவுக் கும் ஆப்கானிஸ்தான், சீனா என்பவற் றிற்கும் இடையில் ஒரு தாங்கு அரசை
உருவாக்குதே இந்த உள்நோக்கமாகும். அப்போதைய கவர்னர் ஜெனரல்
மவுண் பேட்டன் பிரபு கொடுத்த அழுத் தத்தினால் ஏராளமான சமஸ்தானங் கள் இந்தியாவுடன் இணைவதென்ற தீர்மானத்தையே எடுத்தன. இந்த வகையில் காஷ்மீரும் இணைய வேண் டுமென எதிர்பார்க்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் ஆனால் ஆட்சியாளர் இந்துக்கள் மகா ராஜா ஹரிசிங் ஆட்சியிலிருந்தார். இந் தியாவின் முதல் பிரதமர் நேரு கூட காஷ்மீரியப் பிராமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத் தச் சனத்தொகையில் முஸ்லீம்கள் ஏறத் தாழ 12%, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லீம்களே 2/3 பங்கு பெரும்பான் மையினர் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழு வதும் முஸ்லீம்களே நெருக்கமாக வாழ்கின்றனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு சற்று முன்னர் கூட காஷ் மீர் தொடர்ந்தும் சுதந்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மகாராஜா ஹரிசிங் கிற்கு ஊட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த நம்பிக்கை, பாகிஸ்தான் பக்கத்தி லிருந்து வந்த படையெடுப்பால் தகர்ந் தது. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தா னிலும் செல்வாக்குள்ளதான தான்ஸ் என்ற இனக்குழுவினரே காஷ் மீர் மீது படையெடுத்தனர்.
W
இந்தப் படையெடுப்பாலும் (செப்1947), காஷ்மீரிய முஸ்லீம்கள் மேற்குப் பகுதிகளில் செய்த கிளர்ச்சியி னாலும் மகாராஜா புதுடில்லியின் தயவை நாட வேண்டியவரானார் காஷ்மீரிய சிங்கம் எனப் பெயர் பெற் றவரும் அங்கு எதிர்க்கட்சியை நிறுவி யவருமான ஷேக் அப்துல்லாவும்
றையதைப் பாருங் ராஜதந்திரிகள் உட கள் காஷ்மீரின் இந் கூடிய இணைப்பின் ([ിധ്രിറ്റ്)
சேர்க்கப்பட்டது. இ படி அரசியலமைப்பி புரையும் 370ம் உ
நேருவைச் சந்தித்து காஷ்மீரைக் காப் பாற்றும்படி கோரினார். இந்த மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பின்னரே அங்கு படைகளை அனுப்பி வைப்ப தாக நேரு பதிலளித்தார். இதன் விளை வாக ஒக்டோபர் 27 1947இல் மகா ராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவு டன் இணைக்கும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் உடனடியாக இந்
விமானத்தில்
காஷ்மீரில் இறங்கின. பாகிஸ்தானிலி ருந்து வந்த இனக் குழுவினரை இவை பின்வாங்கச் செய்தன. பதான்ஸ் ஏற்க னவே கைப்பற்றியிருந்த பிரதேசமே அசாட்காஷ்மீர் என அழைக்கப்படுகி றது. இது பாகிஸ்தானுடன் இணைக்கிப் பட்டு விட்டது. 1948 மார்ச்சில் ஷேக் அப்துல்லா மாநில அரசாங்கத்தின் இடைக்கால முதலமைச்சரானார். துரோகத்தின் தொடக்கம் மகாராஜா ஹரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஆவணத்தின் வாசகம் ஏழு பின்வருமாறு கூறுகின்றது 'இந்த ஆவ
- უკერი " " " 9—79
ணத்திலுள்ள எதுவேனும் ஏற்பாடு இந் தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு எதனையும் ஏற்குமாறு
என்னை வற்புறுத்துவதாகாது அல் லது அத்தகைய அரசியலமைப்பு எதன தும் கீழ் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்யும் எனது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுமாகா து'
இந்த வாசகமே இந்தியாவின் இன் றைய ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குவது காஷ்மீர்
இந்தியாவுடன் இணைக்கப்பட்டது சரி
தானா என்ற வினாவை ஒருவர் எழுப் பினால் அவர் ஏழாம் வாசகத்தைப் படித்து விட்டார் என்று பொருள். அந் தத் கதையெல்லாம் வேண்டாம் மற்
டுமே காஷ்மீருக்கு ே புடையதாகும். ஏனை யாவும் காஷ்மீருக்கு லாம். ஆனால் அத அரசாங்கத்துடன்
வேண்டும். சில விட
அதன் சம்பி வேண்டும். இவ்வை சியலமைப்புக் கூட தின் சம்மதமின்றிச் அங்கு ஏற்புடையதா இது மட்டுமல்ல, டுமே இந்திய மாநி3 றையும் விட தனியா லமைப்பு என்று பூரண சமஷ்டி நா காணப்படும் அம்ச பின் போது மவுண் வெளியிட்ட அறிக்ை ரவாதத்தை அளித் வது மாநிலத்தில் இை பிணக்கிற்கு உட்படு பானது அந்த மாநில பத்தின்படி தீர்மானி ரைப் பொறுத்தளவி ஒழுங்கும் நிலைநா யெடுப்பாளர் இணைப்புத் தொடர் சன வாக்கெடுப்பு ந பதே எனது அரசாங் உள்ளது'.
இந்த அறிக்கையும் மிகவும் அலர்ஜிக்க ஏனெனில் இன்று
வாக்கெடுப்பு எதுவ வில்லை. இதற்கு இ கூறும் காரணமோ இ LLUIT 6035|| அறிக் படையெடுப்பாளர் என்ற வாசகம் மிக
படையெடுப்பாளர்
 
 

கள் என இந்திய னே பதிலளிப்பார் த நிபந்தனையுடன் எால்தான் இந்திய 370ம் உறுப்புரை ந்த உறுப்புரையின் பின் முதலாம் உறுப் றுப்புரையும் மட்
彗
参
参 ఆ エ(リ 1 -516055
நேரடியாகவே ஏற DTU D-OLIL 6099, GT த. நீட்டிக்கப்பட ற்கு முன்பு மாநில கலந்தாலோசிக்க LÄSGMá) ELLITILI தம் பெறப்படல் கயில் இந்திய அர மாநில அரசாங்கத் lao GSGML. LuurĖJU, GIMNội) காது என்ற நிலை, காஷ்மீருக்கு மட் பங்கள் எல்லாவற் ன மாநில அரசிய ஒன்றும் உள்ளது. டுகளில் மட்டும் ம் இது இணைப் ட்பேட்டள் பிரபு கபின்வரும் உத்த திருந்தது. "ஏதா ணைப்பு விவகாரம் மானால் இணைப் மக்களது விருப் கப்படும். காஷ்மீ ல் அங்கு சட்டமும் LLIUL (6) U 600 - அகற்றப்பட்டதும் பாக அங்கு சர்வ டாத்தப்படும் என் கத்தின் விருப்பாக
இந்தியர்களுக்கு ான விடயமாகும். வரை அத்தகைய புமே நடாத்தப்படி |ந்திய அரசாங்கம் ன்னும் வேடிக்கை கையிலுள்ள அகற்றப்பட்டதும்
முக்கியம். இங்கு
(பாகிஸ்தானிய
பதான்ஸ்) காஷ்மீரின் ஒரு பகுதியை (அசாட் காஷ்மீர்) இன்னும் ஆக்கிரமித் தபடியுள்ளனர். அவர்கள் விரட்டப்ப டும் வரை வாக்கெடுப்பு இல்லை என் பது இந்தியாவின் வாதம் உண்மை யில் இந்த விரட்டலுக்காகவே இரண்டு யுத்தங்கள் புரியப்பட்டன. ஆனாலும் எல்லைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.
இன்னொரு நொண்டிச்சாட்டு, காஷ்மீர் மக்கள் உள்ளுர் தேர்தல்களில் வாக்க ளித்தமை, மாநில அரசியலமைப்பை உருவாக்கியமை என்பதை வைத்துப் பார்த்தால் மக்கள் இணைப்பை அங்கீக ரித்து விட்டார்கள் என்பது இவ்வே ளையில்தான் அங்கு ஐநா தலையிட்டு எல்லைக் காவல் செய்யவேண்டி ஏற் பட்டது. இது ஒரு கண்காணிப்புப் பணி யாக உள்ளது. இணைப்பு என்றதும் எமக்கு வடக்கு கிழக்கு இணைப்பு ஞாபகம் வராமலி ருக்க முடியுமா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் உறுப்புரை 2(3) இல் கூறப்பட்டிருக்கும் சர்வசன வாக் கெடுப்பு ஏற்பாடு அடிக்கடி காஷ்மீரை ஞாபகப்படுத்துவதுண்டு. வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்வதும் பின்னர் அதனைக் காலவரையற்று இழுத்தடிப்பதும் ஒன்றும் புதிதல்ல என இதிலிருந்து படிக்கலாம். மவுண்பேட் டன் பிரபுவின் தந்திரமும் இந்தியாவின் ஏமாற்று வித்தையும் அப்படியே இங் கும் ஊடுருவியுள்ளதைப் பார்க்கி றோம். ஆனால் இலங்கையில் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியவர்கள் சிங்கள மக்களே என நாம் நினைக்கலாம். அதுவல்ல முக்கி பம் பிரச்சினையில் ஒரு தொடர்ச்சி யைத் தக்க வைப்பதற்கு நாசுக்கான ஏற் பாடு இது என்பதை உடன்படிக் கையை ஆதரித்தோரில் எம்மில் எத் தனை பேர் உணர்ந்திருந்தனர் என்பது தெரியவில்லை. இடைத் தேர்தல்கள் முதலில் பின்பு சர்வசன வாக்கெடுப்பு என நமது ஜனாதிபதி கூறிவருவது முட்டாள்தனமாக அல்ல. காஷ்மீரிய
அனுபவமே என்பதைக் கவனத்தில்
கொள்ளல் வேண்டும் தேர்தலின் முடி வுகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட இந்தியா காஷ்மீரில் சர்வசன வாக்கெடுப்பை நடாத்த வில்லை. முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கண்டறிய நமது ஜனாதிபதி முதலில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்திப் பார்க்கப் போகிறார். சமரசங்கள் சரிவருமா? ஷேக் அப்துல்லாவும், நேருவும் 1953 இலிருந்து முரண்பட்டனர். இதன் ിള്ളൈ, அவரது தொடர்ச்சியான சிறை வாசம், 1964 இல் முதலாவது தீவிரவாதக் குழு தோற்றுவிக்கப்பட் டது. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன் னணி (ஜே.கே.எல்.எவ்) காஷ்மீரின் பூரண விடுதலையைக் கோரிப் போரா டுகிறது. பங்களாதேஷ் உருவாகியதும் தன் கை ஓங்கி விட்டதை அறிந்து இந் தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தானை அழைத்தது. 1972 யூலை 02 இல் ஒப்பமிடப்பட்ட சிம் லா உடன்படிக்கையின்படி -1965இல் வரையப்பட்ட யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை மதித்து நடத்தல், காஷ்மீர் சம்பந்தமான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்தல் இறுதித் தீர்வுக்காகச் சமாதான ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுப டல்- என்ற கடப்பாடுகளை இருநாடுக ளும் ஏற்றுக் கொண்டன. எநதளவுக்கு 1947ஆம் ஆண்டைய தனது கடப்பாடுகளை இந்தியா தட்டிக் கழிக்க முயல்கிறதோ அந்தளவுக்கு பாகிஸ்தான் இன்று சிம்லா உடன்படிக் கையின் இந்தக் கடப்பாடுகளை அலட் சியப்படுத்துகிறது. ஆனால் இந்தியா வுக்கு இந்த உடன்படிக்கையை GSL வேறு பற்றுக்கோடு எதுவுமில்லை இதுதான் தற்போதைய இழுபறி 870மைல் நீளமான யுத்தநிறுத்த எல் லைக் கோட்டில் இருநாடுகளுமே ஒவ்
காஷ்மீரிய மக்களது சுயநிர்ணய உரி
வின் கவனத்துக்குரிய ஒரு விடயம்
வென்றும் இரண்டு இலட்சம் படைவீ ரர்களை நிறுத்தி வைத்துள்ளன. ஐ.நா. படைகளும் இங்கேதான் நிலை கொண் டுள்ளன.
1982இல் ஷேக் அப்துல்லா இறக்க அவரது மகன் ஃபாரூக் அப்துல்லா முத லமைச்சரானார். மாறிமாறி காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு. இது 1975இல் இந்திரா காந்தியினால் தொடக்கி வைக்கப்பட்ட விவகாரம் 1986இல் ராஜீவ் காந்தியும் ஃபாரூக் கும் செய்த உடன்பாடு காஷ்மிாய மக் களை வன்முறைப் பாதைக்குத் தூண்டி யது. 1987இல் புதிய கட்சி பிறந்தது. தேர்தலில் நடைபெற்ற அப்பட்டமான மோசடியால் மிதவாத்த் தலைமைகளே வேண்டாம் என்ற நிலை காஷ்மீரில் ஏற்பட்டு விட்டது. அன்றைய தேர்த லில் புதிய கட்சியான முஸ்லீம் ஐக்கிய முன்னணியின் வாக்குப் பெட்டிகளுக் குக் காவல் நின்ற இளைஞர்களைத் தான் இன்றும் இந்தியப் படையினர் பட் டியல் வைத்துத் தேடி வருகின்றனர். வன்முறைகள் வெடித்தன, பாகிஸ்தா னில் பயிற்சி என்பது இரகசிய விடய மல்ல. 1990 ஜனவரியிலிருந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 3,000 மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் நிறு வன அறிக்கைகள் கூறுகின்றன. 43 போராட்டக் குழுக்கள் உள்ளதாகவும் அறியப்படுகின்றது. காஷ்மீரிய மக்களுடைய விருப்பு என்ன என்பதை அவர்கள் வெளிப்பு டுத்த 1947இலிருந்து இன்றுவரை எவ் விதச் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் தனி நாடாகப் போக விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகி றார்களா? அல்லது இந்தியாவுட னேயே தொடர்ந்தும் இருக்க இசைகின் றார்களா? எப்படிக் கண்டு கொள்வது? இந்த மக்களது சுயநிர்ணய உரிமை மிகப் பெரிய ஜனநாயக நாட்டினால் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் சர்வ தேசச் செல்வாக்கு காரணமாகவே
மைக்குரல் குரல்வளைக்கு வெளியே வரமுடியாதபடி அமுக்கப்பட்டு வரு கின்றது. ஒப்பந்தம் உடன்படிக்கை வாக்குறுதி என்பவற்றால் ஏமாற்றப் பட்டு விட்ட காஷ்மீரிய மக்கள் இன்று சிக்கலிலிருந்து விடுபட வழியறியாது குருதிக் காணிக்கை செலுத்துகிறார்கள் கடந்த செப்டெம்பரில் ஐநா பொதுச்ச பைக் கூட்டத்தில் பேசுகையில் ஐ.நா
காஷ்மீர் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார். ஐநாவின் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் காஷ்மீர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள் ளது. 1990 பெப்ரவரியில் 4லட்சம் மக் கள் காஷ்மீரிய வீதிகளில் ஊர்வலமா கச் சென்று ஐநா கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் ஒப்படைத்த மகஜரில் தமக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். ஆனாலும் ஹேஷ் உல் முஜாஹிடீன் போன்ற தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்புகின்றன. இதன் செல்வாக்கு தற்போது அதிகரித்து வரு கிறது. இந்தியப்படையினரின் அத்துமீறல்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம் எல்லா விதங்களிலும் அந்நி LULOTT60IGusië, cir" கருதப்படும் இவர்கள் காஷ்மீரில் கண்மூடித்தன மான தாக்குதல்களை மேற்கொண்டுள் ளனர். சில நகரங்களையே கொளுத்தி புத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறியுள் என பாலியல் பலாத்காரம் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின் றது. உல்லாசப் பயணம் வந்த கனேடி யப் பெண் ஒருவரை படையினர் பாலி யல் பலாத்காரம் செய்த கதை உலக றிந்த விடயம். ஆனால் வெளிவராமல் அமுக்கப்பட்டு விட்டவை ஏராளம் இந்த வரிசையில் அண்மைய ஹாஸ்ரத் பால் பள்ளிவாசல் முற்றுகையும் அமைந்துள்ளது. ஹிஸ்புல் முஜாஹி டீன் என்ற கட்சியின் தீவிரவாதத்தலை வரை கைது செய்ய நடாத்தப்பட்ட முற் றுகை இறுதியில் பிசுபிசுத்து விட்டது. அவர் பள்ளிவாசலுக்குள் இருந்தார் என்பதற்குச் சான்றில்லை. எத்தனை நாளைக்குக் குரல்வளையை நெரிப் பது? அடக்கப்படும் மக்களுக்கு வெளி யிலிருந்து குரல்கள் எழுவதும் தவிர்க்க முடியாததே! o
GTGOTä.
*T

Page 11
ν
S
S
டெக்கில் யுத்தம் ஆரம்பமானதும் நாம் அரசுக்கு ஐந்து யோசனைகளை முன்வைத்திருந்தோம். அவற்றில் இரண்டையாவது அரசு நடைமுறைப்ப டுத்தி இருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது என மடிகே பஞ்ஞா சீஹ மகா நாயக்க அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.
நாம் கொடுத்த யோசனைகளில் முதலா வது, ஆனையிறவுப் பகுதியில் முப்பு டைநகரமொன்றை அமைப்பது. கடை கள், வைத்தியசாலை, UTu sírana) o čo பட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் கொண்ட முழுநிறைவான
நகராக அது இருக்கும். இரண்டாவது யோசனை ஆனையிறவுக்கும் வவுனி யாவுக்கும் இடையிலுள்ள 125,000 ஏக்கர் வரையிலான பெரும்காடுகளை அழித்துக் குழாய்க் கிணறுகளை அமைத்து விவசாயக் குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்துவதும் அவற்றில் இன விகிதாசாரப்படி மக்களைக் குடி யேற்றுவதுமாகும். ஆனால் அரசு இந்த யோசனைகளில் அக்கறை கொள்ளவில்லை. இதன் விளைவை இப்போது நாடு அனுபவிக் கிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
季季柔
ققنسس
அரசவிரோதக் கருத்துக்களை மாணவர் மத்தியில் பரப்பும் நோக்கு டன் சிங்கள மொழியும் இலக்கியமும் என்ற பாட வினாப்பத்திரத்தில் வினாக் களைத் தயாரித்தனர் என்றதன் பேரில் இரண்டு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக ஆண்டு பத்து இறுதித் தவணைப் பரீட்சைக்காக தயா ரிக்கப்பட்ட சிங்கள மொழியும் இலக்கி
யமும் வினாத்தாளில் வடக்கிலோ யுத்
தத் தீ, தெற்கிலோ இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் முழு இலங்கை யையுமே இன்று உறுதியற்றதாகி உள்
| ளது. இதற்குப் பதில் சொல்ல வேண்டி
யவர்கள் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. முழுநாடுமே அந் நிய முதலீட்டாளர்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக நாட் டின் பொருளாதாரம் சிதைக்கப்படுகி றது. இது பற்றிச் சிந்தித்து இலங்கை
யின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை வரைக என்கிற வினா தயாரிக்கப்பட்டி ருந்தது. அரச விரோதக் கருத்துக்களை மாண வர் மத்தியில் பரப்பும் நோக்குடன் இவ் வினா தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக இதுபற்றி விசாரணை ஒன்றை நடாத்துமாறு வடமத்திய மாகாண முதலமைச்சர் பொலிஸா ருக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடாத்திய பொலிஸார் பாடசாலை ஆசிரியர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். இவ்வினாப்பத்திரம் கடந்த 11ம் திகதி நடைபெற்ற பரீட்சையில் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் விடை எழுதியுமுள்ளனர் எனினும் இவ்வி னாப்பத்திரத்தைச் செல்லுபடியற்ற தாக்கி புதிய பரீட்சை ஒன்றை கல்வித்தி ணைக்களம் நடாத்த உள்ளதாகத் தெரிய வருகிறது.
20. அருளம்மா (47 வயது) 21. ஜேம்ஸ் - வவாச்சி
23. கனோஜ் (70 வயது)
வுமே இருக்கும் என்பதாலும் தேர்த லுக்கான பாதுகாப்பான சூழல் இல்லை என்பதாலும் நாம் இத் தேர்தலில் பங்கு பற்றுவதில்லை எனத் தீர்மானித்துள் (BGTITLD.
சரிநிகர் அவசரகாலச் சட்ட நீடிப்பு வட- கிழக்கு இணைப்பு தொடர்ச்சியான யுத்தம், தொட ரும் குடியேற்றம், இளைஞர் கைதுகள் இவை தொடர்பாக தங் கள் கட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. சுரேஷ் இதே மாதிரிக் கேள்விக ளுக்கு முன்னரும்பதில் கூறியுள்ளேன். சரிநிகர் தமிழ் பேசும் மக்கள6 பிரச்சினைகளை ஒற்றையாட்சி யில் தீர்த்து விடலாம் என்பது பற்றி.
சுரேஷ்: தமிழ் பேசும் மக்களின் பிரச்சி னைகளை ஒற்றையாட்சிக்குள் முழு மையாக தீர்த்து விட முடியாது என் பதை ஏற்கனவே திட்டவட்டமாகக்
கூறியுள்ளோம்.
சரிநிகர் தீர்வு தொடர்பாக அரசு இதுவரை நடாத்திய பேச்சுக்க
22 ஜேகநாயகம் - லூசியம்மா
19. குருஸ் அருள்நாயகி (45 வயது)
இது இவ்வாறு இருக்க சிறிலங்காப் படைகளின் மிருகத்தனமான குண்டுவீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்த்து டிசெம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமை காலை குருநகர், பாசையூர் மக்கள் மெளன ஊர்வலம் ஒன்றை நடாத்தவும் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
முன்னைய ஈழப் பிரகடனத்தையும் .
வில் தங்களுக்குக் கிடைத்த அனு பவம் எத்தகையது?
சுரேஷ் அரசு இனவாதச் சேற்றில் மூழ்கிப் போயுள்ளது. அதற்குத் தேர்த லில் வெல்வதுதான் நோக்கமே தவிர பிரச்சினைகளைத் தீர்ப்பதல்ல. பிரபாக ரனை நம்ப முடியாதென அரசாங்கம் சொல்லும் அதேவேளை அரசாங்க மும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக் கறை அற்று இருப்பதாகவே நான் கரு துகின்றேன். ஆட்சியாளர்களின் மனம் மாறி தமிழரின் உரிமைகளை கொடுப் பார்கள் என்பதெல்லாம் வெறும் கன வாகத்தான் இருக்கும். அரசாங்கத் திற்கு சர்வதேச நிர்ப்பந்தங்கள் ஏற்பட் டாலே தவிர, அரசாங்கம் பிரச்சினைக ளைத் தீர்க்காது. இந்திய-இலங்கை ஒப் பந்தம் கூடத் திணிப்புத்தான். எனவே இவ் நிர்ப்பந்தங்களை உருவாக்கத்
தான் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
மறுபக்கத்தில் புலிகளாலும் இப் போராட்டத்தைத் தொடர முடியுமே தவிர தீர்வை நோக்கிப் போக முடி யாது. சில தாக்குதல்களில் புலிகள் வெல்லலாம். ஆயுதங்களைக் கைப்பற் றலாம். இதற்காக முழுமையாக
இலங்கையின் அரசிய றுவது பற்றி சில ம போது பேசிக் கொன் அரசியலமைப்பில் பு புதியதொரு அரசியல் என்பதில் கருத்து ( ஆனால் இதனைச் ெ டின் இன்றைய நிை இருக்கிறதா என்பது வினா ஒரு நாட்டின் ஆக்கப்படல் வேண்டு நமது நாட்டைப் பொ றைய உள்நாட்டுப் ே லமைப்பு ஒரு பிரதான எனவே புதிய அரசிய னும் அல்லது மாற்றே கிழக்கு மக்களின் கரு தல் அவசியம் ஆ நிலையில் இம் மக்கள் தெளிவாக அறிந்து ெ மற்றது. குறைந்தபட்ச தமின்றி கருத்துக்கை ஒன்றாகும்.
1972/78இல் Ex{IJ தமிழ் மக்களின் ஆதர வையாகும். மூன்றா sausias, GÁNGST B. LíflaGOLD,
அமைப்
அரசியல் முனையும் எவரும்
ஒருவரோ என அங் இவ்விளம் பொறியி றோர்கள். இதேவே திகதி கிருலப்பனையி லைச் சேர்ந்த விநா இளைஞரும் இதேப பட்டுள்ளார் எனத் கொழும்பில் மட்டு லையிலும் இதே வெ தல் மீள ஆரம்பித்துள் லப்படுகிறது. அண்ை வான் கடத்தல் முயற் தப்பியோடிய திரும வைத்தியர் ஒருவர் ெ லும் எமது அலுவல! துள்ளது. இவ்வாறு நடைபெறு றித்தமக்கு எதுவும் ெ காப்புத் துறைக்குப் களே கைவிரிக்கின்ற கள் யார்? கடத்தப்ப
வைக்கப்படுகிறார்கள்
றார்கள்? இன்னும் எ படிக் கடத்தப்படப் எவ்வளவு காலத்துக் யாருக்கும் விடை ெ
கள் இவை.
ராணுவ ரீதியில் கொண்டு விடுவார்கள் புலிகளும் கூட தமிழ் வத்தை சுதந்திரத்தை களின் சுயாட்சி தொட யாகவே பேச்சுவார்த் ததில்லை. அழிவுகை ஒரு தலைமுறையே அ றது எனபதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஜன வந்தால், அதுதான் தம ளென அவர்கள் ந எனவே இவர்களும் ளின் நலன்களை விட ளையே பிரதானப்படு: தோன்றுகின்றது. மொ கள் இருபகுதியினர் பு தைப் பிரயோகித்து ஓர் வுக்கு வரச் சர்வதேச ச தவிர்க்க முடியாததென றேன்.
 
 
 
 
 
 

லமைப்பை மாற் ட்டங்களில் இப் ண்டிருக்கிறார்கள் மாற்றம் அல்லது மைப்பு தேவை முரண்பாடில்லை. செய்வதற்கு நாட் ல பொருத்தமாக ஒரு நியாயமான அரசியலமைப்பு NLiid.
ாறுத்தவரை இன் பாருக்கு அரசிய காரணியாகும். JG 26) LouTuS மெனினும் வடத்துப் பெறப்படு னால் இன்றைய பின் கருத்தினைத் காள்வது சாத்திய ம் ஒரு யுத்தநிறுத் னிப்பு இயலாத
சியலமைப்புகள் வின்றி ஏற்பட்ட வது முறையும் களை மறுக்கும் பை ஏற்படுத்த
நாட்டுப் பிரிவி
னைக்கு உந்துதல் அளிப்பவர்களாக இருப்பார்கள். 1972இன் அரசிய்ல் கட் டமானது நாட்டைக் குடியரசாக்க வேண்டுமென்பதை விட சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக அச்சட்டத் தில் உள்ள பகுதிகளை நீக்குவதிலேயே கருத்தாக இருந்தது. கோடீஸ்வரன் வழக்கில் பிரிவி கவுன்சில் வழங்கிய தீர்ப்பே இந்த அரசியல் சட்டத்தின் மூல வேர் 1978இல் ஏற்படுத்தப்பட்ட அர சியல் சட்டம் தேர்தல், பாராளுமன்றம் என்பவற்றின் ஊடாக சர்வாதிகார ஆட்சியை இந்நாட்டில் ஏற்படுத்து வதை உள் நோக்காகக் கொண்டதா கும் பிற காரணிகள் சரிவர ஒத்துழைத் திருப்பின் இன்று இந்நாட்டில் சர்வாதி கார ஆட்சி ஏற்பட்டிருக்கும். நாட்டில் அமைதியை ஏற்படுத்த முன்பு அரசியல் சட்டத்தை திருத்த/மாற்ற முனைபவரின் உள்நோக்கம் சந்தேகத் துக்குரியதாகும் பொருளாதார சீர்கு லைவினால் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றம், சிலாபத்தில் அமைக்கப்பட்டு வரும் அமெரிக்க (சந்தேகத்துக்குரிய) ஒலிபரப்பு நிலையம், வட கிழக்கே அழித்தொழிக்க ஒதுக்கப்பட்டு வரும் பணத்தில் இடம்பெறும் ஊழல் என்ப வற்றை மூடி மறைக்க அரசியல் அமைப்பு பற்றிய பேச்சு சிறிது காலம் உதவக் கூடும்.
அத்துடன் பிறிதொரு முக்கிய விடயத் தையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். 16ம் நூற்றாண்டில் தென்னிலங்கையில் அரசாட்சி செய்தவர்களின் விவேகக் குறைவினால் முழுத் தீர்வும் ஏறக்கு றைய 400 ஆண்டுகளாக அந்நியரின் பிடியில் இருந்தது. ஓரளவு அரசியல் விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆவ தற்கு முன் மீண்டும் அந்நியரின் ஆளு கைக்குட்படுத்தும் விவேகமற்ற ஆட் சியே தென்பகுதியில் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் இல்லாவிட் டால் வரவுள்ள அந்நியருக்கு நிலபா வாடைகளை இன்றிருந்தே ஆயத்த மாக வைத்திருங்கள். பல்வேறு பொறுத்தமற்ற காரணங்க ளைக் கூறுவதன் மூலமாக உள்நாட்டு யுத்தத்தினைத் தொடர விரும்பும் சக்தி களே அந்நியர் வருகைக்கான ஆயத் தங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் மொழிப்பற்று, மனிதாபிமானம் போன்ற போர்வைக்குள் இக் கயவர் கள் மறைந்திருப்பதால் மக்களை ஏமாற்றுவது இவர்கட்கு இலகுவாகின் றது. இருள் திருடனுக்கு உதவுவது போல் நாட்டின் குழப்ப நிலை இவர்க ளுக்கு வாய்ப்பாக உள்ளது.
||ബി
கலாய்க்கின்றனர், யலாளரின் பெற் ளை கடந்த 17ம் ல் வைத்து எருவி பகமூர்த்தி என்ற ாணியில் கடத்தப் தெரியவருகிறது. மல்லாமல் திரும ள்ளைவான் கடத் ளதாகவும் சொல் மயில் வெள்ளை சி ஒன்றிலிருந்து லையைச் சேர்ந்த தாடர்பான தகவ
கத்திற்குக் கிடைத்
ம் கடத்தல்கள் பற் தரியாதென பாது பொறுப்பானவர் னர் கடத்துபவர் டுபவர்கள் எங்கு ? என்ன ஆகி த்தனை பேர் இப் போகிறார்கள்? கு? தரியாத கேள்வி
அரசை வெற்றி
என்பதில்லை. மக்களின் கெளர பாதிக்காத அவர் LiUT3, 9 6čoTGOLD தைக்கு முயற்சித் GTÚ Lisfl('ult, அழிந்து போகின் யோ இவர்கள் ETULJah (UD600Dës(es) து கடைசிநாட்க ம்புகின்றார்கள்
கூட எமது மக்க தமது நலன்க துவதாகத்தான் த்தத்தில் இவர் மீதும் அழுத்தத்
சுமூகமான தீர்
முகத்தின் உதவி
நான் கருதுகின்
துவிடவில்லை.
அண்மையில் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பேசுகையில் இன்னொரு மாகாண சபையும் தமது கைக்குள் வரப்
போவதாக எதிர்க்கட்சித் தலைவி சிறி
மாவோ பண்டாரநாயக்க அறிவித்
ததை தொடர்ந்தே இந்த உறவு முறிதல்
Glušiesnė, BEGIT பரவலாக அடிபடத் தொடங்கின. சிறிமாவோ பண்டாரநா யக்காவின் இப்பேச்சுவார்த்தையின் பின்பும் கூட தொண்டமான் - டி.பி.விஜயதுங்க உறவு சரிப்பட்டு வந் Long, TGoof oarseilao எதிர்க்கட்சிகளை சார்ந்து நிற்க தாம் முடிவெடுக்கவேண்டி வரும் என ஆட் சியாளரை மிரட்டும் நிலைக்கு தொண்
டமான் தள்ளப்பட்டிருப்பது இந்த உற
வின் சீர் கேட்டை தெளிவாக்க காட்டுகி றது. 1977 தேர்தலின்பின் அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் யூ.என்.பியுடன் சேர்ந்து கொண்ட தொண்டமான் தலை மையிலான இ.தொ.காவை தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், யூ.என்.பிக்குள் உள்ள சிலரும் எதிர்த்தே வந்துள்ளனர். ஆயினும் ஜே.ஆர்.பிரேமதாச ஆட்சிக் காலங்களில் இவ்எதிப்பு கட்சிக்குள் அவ்வளவாக தலைதூக்கிவிட வில்லை. ஆனால் தொடர்ச்சியான தமது அரசியல் ஸ்திரப்பாட்டுக்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வ தற்குமாக சிங்கள பெளத்த பேரினவா தத்தை இவ்வரசுகள் திட்டமிட்டு வளர்த்துவரவே செய்தன. பிரேமதாச ஆட்சிக் காலத்து கந்தளம ஹோட்டல் விவகாரத்தில் தொண்டமான பகிரங்க மாகவே எதிர்க்கப்பட்டார். வடக்கு கிழக்குப் பிரச்சினைக்காக அவர் முன் மொழிந்த தீர்வு விளைகள் காரணங்கள் எதுவும் கூறப்படாமலேயே ஒதுக்கப் பட்டது. தனிநாடு ஒன்றைத் தமிழருக்கு பெற்றுத்தர தொண்டமான் அடிகோலு கிறார் என்றும் இது குறித்து எதிர்க்கட்சி கள் சாடின. அண்மைய ஹெல உருமய இயக்கம், சிங்கள ஆரக்சக்கசபா, ஜாதிக சிந்தனய போக்குகளின் உருவாக்கத்துடனும் வடக்கு கிழக்கு யுத்தத்தை நியாயப்ப டுத்த சிங்கள பெளத்த இனவாதம் வளர்க்கப்பட்டதாலும் உருவாகியுள்ள நிலைமை யூ.என்.பிக்கு கட்சிக்குள் ளும் வெளியிலும் அரசியல் ரீதியான நெருக்கடிகளை உருவாக்கி வந்துள் ளது. ஒருபுறத்தில் சிங்கள பெளத் தத்தை ஆதரிக்க யுத்தத்தை நடாத்த வேண்டி இருப்பதுவும் இன்னொரு
புறத்தில் தமிழ் மக்களை பாதுகாப்ப
தாக காட்டிக்கொள்ள வேண்டி இருப்ப
துவுமான இருதலைக் கொள்ளி நிலை இந்த அரசுக்கு இ.தொ.கா-யூ.என்.பி பிளவா அல் லது யூ.என்.பி தனது அரசியல் தலை மையை இழப்பதா என்ற நிலைமை இதன் காரணமாக உருவாகியிருந்தது. இந்த ஒரு நிலையில், யூ.என்.பி அநுரா கூட்டு, டி.பி.விஜதுங்க தலைமை, தொண்டமானது தலமைக்கு உருவாகி யுள்ள நெருக்கடி என்பவற்றில் நம்பிக் கைவைத்து இ.தொ.காவை இழக்கவும் யூ.என்.பி தயாராகிவிட்டதாக இன் றைய விரிசல் தெரிவிக்கிறது.
சிங்கள பெளத்தத்திற்கான தலை மையை நேரடியாகவே யூ.என்.பி ஜாதிக சிந்தனய ஹெல உருமய சக்திக எாடருந்து தானே எடுத்துக் கொள்ள செய்யப்பட்டுள்ள இம்முடிவு, இந்நாட் டின் சிறுபான்மை மக்களுக்கு எதிர்கா லத்தில் என்ன நடக்குமோ என்ற அச் சத்தையே ஏற்படுத்தியுள்ளது. வெறும் அரசியல் கூட்டு என்ற அளவில் தொண்டமான் தூக்கி வீசப்பட வில்லை, மாறாக சிங்கள பெளத்தி இன வாதத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியிலேயே இது நடந்திருக் கின்றது. சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாக வேடம்போடுவ தற்கு யூ.என்.பிக்கு சந்தர்ப்பம் கொடுத்து வந்த தொண்டமான் தலை மைக்கு தம்மைத் தக்கவைத்துக் கொள் வதற்காக வேணும் இன்று வெளியேற வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. தோட்டங்களை மீள 30வருட குத்த கைக்கு கம்பனிகளுக்கு வழங்க அரசு எடுத்துள்ள முடிவு தொடர்ச்சியான மலையக சுற்றிவளைப்புகள், காணிப்ப றிப்புகள் என்பவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதனால் இ.தொ.கா மலையகத்தில் நீண்டநாள் நிலைக்க முடியாது என்பது தொண்ட மானுக்கும் புரிந்திருப்பதே முரண்பாடு இவ்வளவு தீவிரமானதற்கு காரணமா கும். எனினும், தொண்டமான் நாளையே கூட அரசுடன் சமரசத்துக்குப் போக மாட்டார் என்பதற்கு எந்த எனினும் நிச்சயமும் இல்லை என்பதையும் சில அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்படியொரு ിങ്ങ് ஏற்படும்பட்சத்தில் தொண் டமான் தனது தலையில் தானே மண் அள்ளிப் போடுவது போலவ்ே அமை யும் என்று கருதப்படுகிறது.
o

Page 12
REGISTERED AS A NEWS APER I SI ANNA
உதம்பு திருநா
(6) ன்னிப் பகுதியில், இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசமா கிய மடு தேவாலயப் பகுதியில் அமைந்துள்ள அகதி முகாமில் உள்ள வர்களுக்கான நிவாரண உணவு விநி யோகம் குறித்து இன்னும் உறுதியான ஏற்பாடுகள் எதுவும் அரசாங்கத்தி னால் மேற்கொள்ளப்பட்வில்லை. இதனால் அங்கு தஞ்சமடைந்துள்ள சுமார் 35,000 பேர் பட்டினி நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள் அங்கு இயங்கி வரும் வைத்தியசாலைக்குரிய மருந்து வகைகளும் அனுப்பி வைக்கப் படாதமையினால் அங்குள்ள நோயா விகளும் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளார்கள் வவுனியா மாவட்டத்தின் செட்டிக்கு ளம் பிரதேசம் மற்றும் மன்னார் மாவட் டத்தின் வங்காலைப் பகுதி என்பன படையினரின் கட்டுப்பாட்டில் வந் துள்ள போதிலும், இப் பகுதிகளின் பெரும் பகுதிகளில் இடம்பெயர்ந் தோர் மீளக் குடியமர முடியாத நிலை மையே நிலவுகின்றது. எனினும் இப் பகுதிகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை சொந்த இடங்க ளுக்குத் திரும்பி வருமாறு படையினர் கோரிக்கை விடுத்து, ஒக்டோபர் மாதக்
நிவாரண உணவு விநியோகம் நிறுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. செட்டிகுளம் பகுதிக்கு ஏற்கனவே திரும்பிச் சென்றுள்ள 300க்கும் அதிக மான குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படாமல் கரம்பைமடு அடம்பங்குளம் முதலியா குளம் மணிக் அரிசி ஆலை ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளார் 96.
சொந்தக் கிராமங்களில் சென்று குடி யேற முடியாத நிலையில் நாங்கள் எவ் வாறு மடுவை விட்டு போவது?" என வினா எழுப்பி படையினரின் நடவ டிக்கையை எதிர்த்து மடு அகதி முகா மைச் சேர்ந்தோர் கடந்த மாதம் ஆர்ப் பாட்டம் செய்தனர். அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த யூ.என். எச்.சி.ஆர் அதிகாரிகளைப் பூட்டி வைத்துக் கெரோ செய்தார்கள். இத னையடுத்து யூ.என்.எச்.சி.ஆர் அதிகா ரிகள் தமது சேவையை நிறுத்தி அங்கி ருந்து வெளியேறி விட்டார்கள். இத னையடுத்து வவுனியா ஊடாக அவர்க ளது வழித் துணையோடு மடு அகதி முகாமிற்கு நடைபெற்று வந்த நிவா ரண உணவு விநியோகப் பணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஸ்தம்பி தம் அடைந்துள்ளது இந்த நிலைமைகள் குறித்து தெளிவான விபரங்களைப் பெற்றுள்ள சமூக சேவைகள், புனர்வாழ்வு புனர் நிர் மாண அமைச்சு இந்த அகதிகளுக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் உணவு விநியோகம் மேற்கொள் ளப்படும் என அறிவித்த போதிலும், எதுவிதமான நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. 'மடு அகதிகளுக்கு வவுனியா ஊடாக மாத்திரமே உணவு விநியோகம் மேற் கொள்ளப்படமுடியும் இதற்கான அவ
சர்கள் மாதமிருமுறை (இல18
கடைசி முதல் மடு அகதி முகாமிற்கான
சர நடவடிக்கைகளை அரசு மேற்கொள் ளத் தவறுமானால் அங்குள்ள அகதி கள் பாரதூரமான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுவதைத் தவிர்க்க முடியா து' என்று நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்
மடு அகதி முகாமை அண்டியுள்ள பெரிய தம்பனை, இரணை இலுப்பைக் குளம், பூவரசங்குளம் போன்ற இராணு வக் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி மக்
SS 《།
களுக்கான நிவாரண உணவு விநியோ கப் பணிகளை மேற்கொண்டுள்ள செட் டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கச் சமாஜம், வவுனியா பலநோக்கு கூட்டு றவுச் சங்கச் சமாஜம் என்பவற்றிற்கு மடு அகதிமுகாம் உணவு விநியோகம்
குறித்து எதுவும் அறிவிக்கப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்த னர். இதே போல செட்டிகுளம், வவு னியா ஆகிய பிரதேசச் செயலாளர்க
|ளுக்கும் கூட இவ் விடயம் குறித்துக்
கலந்தாலோசிக்கப்படவில்லை என வும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
'வவுனியாவில் உள்ள இராணுவக் கட் டுப்பாட்டுப் பிரதேசம், கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசம் ஆகியவற்றிற்கு நிவாரண உணவுப் பொருட்கள் பங் கீட்டு உணவுப் பொருட்கள் விநியோ கித்த வகையில், அரசாங்கத்திடம் இருந்து 72லட்சத்து 50ஆயிரம் ரூபா வருமதியாக உள்ளது. இந்த நிலு வையை எமக்குச் செலுத்தி எமது உணவு விநியோகப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அரசாங் கம் ஒத்துழைக்காத போக்கே காணப்ப டுகின்றது. இந்த நிலைமையில் மடு
அசப்பதிவு 334 காலி விதி இாதமலனை நவமை அச்சகம்
அகதி முகாமிற்கான விநியோகம் பற்றின் கூடப் பார்க்க முடிய வவுனியா பலநே சங்க அதிகாரி ஒரு மடு அகதிகளின் ஆ கையை அடுத்து மேலும் இரு வாரா ரண உணவுப் பொ வைக்க புனர்வாழ்வு
கம் தெரிவித்திரு யூ.என்.எச்.சி.ஆர் சேவை நிறுத்தம், அ பூநகரி அனர்த்தங்க குச் சட்டம் என்பவர் முகாமிற்கும் வவுனி யேயான போக்குள் பட்டது. இந்த நிலையில் 32ஆயிரம் தமிழ் ம மேலும் மோசமடை ஏற்கனவே கொழும் முகாம்களை மூடி அவர்களைக் கிழக் தன் மூலம் கிழக்கு மைக்கு வந்து விட் கொள்ளும் முயற் அரசு இப்போது புனர்வாழ்வு என்ற விட முயல்கிறது. அரசைப் பொறுத்த6 டைய பிரதேசங்களி நிலைமை இருக்கிற அவர்களை அகதி விரட்டியாவது நோக்கை எட்டுவதா
 
 
 
 

நிவாரண உணவு ம்மால் நினைத்துக் பாதுள்ளது' என்று ாக்கு கூட்டுறவுச் வர் தெரிவித்தார்.
ர்ப்பாட்ட நடவடிக் நவம்பர் மாதத்தில் வகளுக்குரிய நிவா ருட்களை அனுப்பி
ந்தது. எனினும்
அதிகாரிகளின் தனைத் தொடர்ந்து ளுக்கான ஊரடங் றினால் மடு அகதி யாவிற்கும் இடை பரத்து துண்டிக்கப்
மடு அகதிகளான க்களின் நிலைமை ந்து செல்கின்றது. பில் இருந்த அகதி ப் பலாத்காரமாக கிற்கு அனுப்பிய சுமுகமான நிலை டது எனக் காட்டிக் சியில் இறங்கிய மடு முகாமையும் போர்வையில் மூடி
வரை இந்த மக்களு ல் வாழ்வதற்கான தோ இல்லையோ முகாம்களிலிருந்து தனது அரசியல் கவே உள்ளது.
N
ரத்தை பதி ஜாதிபதி
ா
NIN
N
NNNNN
N
(EE) (၅,၂။ကွား။
NNNNNNNN
N
NNNNNNNNNNN NNNNNNNNNNNNNNN N
བ་
NNNNNNNNN
NS
ད།
NNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNN
T
N
ರು
SKINNNNNNNNKN Na 子 W
RERNKRAN ܘܚܘ ܚܘܘܬ N