கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1993.12.15
Page 1
3655 SARINIHAR
வைத்தியசாலைக
பரன் - தம்பு திருநாவுக்கரசு
டெ-கிழக்கிலுள்ள பிரதானமான வைத்தியசாலைகளில் போ வர்களும், மருந்துகளுமின்றி நோயாளர் பெரும் அவதிக்குள்ள
கத் தெரியவருகிறது. குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலை
வைத்தியசாலை மட்டக்களப்பு வைத்தியசாலை என்பன நெருக்கடி நிலையைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருகின் கிழக்கிலுள்ள இந்த வைத்தியசாலைகள் அவை எதிர்நோக்குகி கள் பற்றி அரசுக்குத் தெரிவித்து வந்தும் இவ்வைத்தியசாை தேவையான வைத்தியர்களையோ, போதியளவு மருந்துகளை துவ உபகரணங்களையோ அனுப்பி வைப்பதில் அரசு அக்கரை தாகவும் இந்த வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடை கள் தெரிவிக்கின்றன. வடக்கில் வைத்தியசாலைகளில் புலிகளு சையளிக்கப்படுகிறது மக்களுக்கல்ல. எனவே அங்கு மருந்துப் அனுப்புவதை அரசு தடை செய்ய வேண்டும் எனப் பாராளு அரசு தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தும் எழுந்த ளையடுத்தே வட-கிழக்கிற்கு மருந்துப் பொருட்கள் அனுப்பு அக்கறை காட்டவில்லை என்றும் இதனாலேயே அங்கு மருந்து
ளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவருகிறது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது வடக்கில் பருவகால மழை பொழிய ஆரம்பித்திருப்பதையடுதது நீரினால் பரவும் நோய்கள் வேகமாகப் பரவ ஆரம்பித்திருக்கின்றன. ஒருபுறம் நோயாளர் போதிய மருத்துவ வசதிக ளின்றி அல்லற்படுகின்ற அதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் புலிகளே சிகிச்சை பெற்று வருகிறார் கள். எனவே வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துகளை அனுப்பு வது புலிகளுக்கு அனுப்புவதற்கு ஒப் பானதாகும் எனவே யாழ் வைத்திய சாலைக்கு மருந்துகள் அனுப்புவதைத் தடை செய்ய வேண்டும் எனும் பேரின வாதிகளின் குரல் ஒலித்து வருகிறது. மறுபுறத்தில் விமானப் படை விமானங் கள் வைத்தியசாலைப் பகுதிகளிலே குண்டு வீசக்கூடாது என்பதையும் மீறிக் குண்டுகளைப் பொழிந்து வரு கின்றன.
மட்டக்களப்பு வைத்தியசாலை
மட்டக்களப்பு வைத்தியசாலையிலும்
இதே நிலைமையே நிலவுகிறது. மருந்
துகள் இல்லை. நஞ்சருந்துபவர்களைக் காப்பாற்ற ஊசி மருந்தோ மூளைக் காய்ச்சலுக்குரிய கியூனைன் மருந்தோ கிடையாது. இதனால் அண்மையில் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக் கப்பட்டு இருவர் இறந்தனர்.
வைத்தியர்களுக்கு சத்திரசிகிச்சை நிபு
| ணர்களுக்கு எல்லாமே தட்டுப்பாடு
தான். இதனால் தனியார் மருந்துச் சாலைகளிலேயே பணம் கொடுத்து மருந்து வாங்குவதுடன் தகுதியற்ற வைத்தியர்களினால் மாறிக்கொடுக் கும் மருந்துகளினால் இறக்க நேரிடு கின்றது. இந்த நிலைக்குத் திணைக்க ளத் தலைவரின் மனைவியும் ஆளா னார் என்பது குறிப்பிடத்தக்கது
வவுனியா வைத்தியசாலை
வடபகுதியின் பிரதான ஆதார வைத்தியசாலைகளில் ஒன்றான வவு னியா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவது டன் சில அத்தியாவசிய மருந்துகள் அறவே இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ் வைத்தியசாலை தனியே வவு னியா மாவட்டத்துக்கு மட்டும் உரிய தொன்றாக இல்லாமல் மன்னார், முல் லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மக்க ளுக்கும் உரியதொன்றாக விளங்குவது தெரிந்ததே. அதாவது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அடுத்த படியாக வடக்கு மக்களின் நோய்தீர்க்கும் வைத் தியசாலையாக இதுவே விளங்குகிறது.
அதனால்தானோ என்னவோ அரசாங் கமும் அதன் சுகாதார அமைச்சும் அவ் வைத்தியசாலை பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருக்கின்
[0601.
அண்மைக் காலமாக அடை மழைக்கு உட்பட்டுள்ள வவுனியாவிலும் அதன் அயல் மாவட்டங்களிலும் மலேரியா வயிற்றோட்ட நோய்கள் அதிகமாகப் பரவியுள்ளன. நாளொன்றுக்கு 600-700 வரையில் வருகின்ற நோயா accio 70%Longolaris, Git to CafuneS னால் பிடிக்கப்பட்டுள்ளனர். 25%மான வர்கள் வயிற்றோட்ட நோயினாலும்
5%மானவர்கள் ஏனைய நோய்களினா
லும் பிடிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
ஆனால் இம் மலேரியாவைக் குணப்ப டுத்துகின்ற பிறிமா குயின் (Primaqui ne) (es, GGTTGG om Gesu Gleist (Chloro quine) ஆகிய பிரதான மருந்து வகைகள் இவ்
வைத்தியசாலையில் ளன என்னினும் இற் அனுப்பி வைப்பத எதனையும் ےEx{IJ} ഖിബ്
மேலும் இம் மலே அடையாளம் காண் குப் பரிசோதகர் (Mi பதவியும் காலியாக GOIC) Iulação GT தனியார் பரிசோதக புகின்றனர் வைத்திய கள் இவ்வாறு த நிலையங்களில் பா கொள்வதற்கு 10றது. எனினும் இவ் களிலும் கூடமுறை கள் மேற்கொள்ளப் னத்தாலேயே குண பிடிக்கப்படுகின்றன
யாழ் குடாநாட் போதனா வைத்திய கட்டுப்பாட்டில் உ அங்கு சிகிச்சை டெ கூறி அரசாங்கம் ம யும் மருத்துவ உ அனுப்புவதைத் தடு அல்லது கட்டுப்படு ஆயின் இராணுவத் லுள்ள வவுனியா லும் புலிகளா சிகிச் கள்? அல்லது புலி செய்கின்றார்கள்? கட்டுப்பாட்டிலா வ6 எது? என்பது வன் (ჭტეტის ფინეს.
சுகாதார அமைச்சுப் பதில் சொல்லப் பே
ஆற்றிலே போட்டு விட்டு.
ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலதை எடுத்ததென்ன ஏற்றமிகு அற்புதங்கள் எம்மட்டாம் நாற்புறமும் LLLLTT T T TTT LLL LmL L LL மோச்சறியில் முளைப்பதற்கு முன்
ஈழமோகம்
ளும் புறக்கணிப்பு
திய மருத்து கி வருவதா 0 வவுனியா இவ்வாறான D60T. 6). ILD நெருக்கடி லகளுக்குத் யோ, மருத் மயற்றிருப்ப டத்த செய்தி ருக்கே சிகிச் பொருட்கள் மன்றத்தில் நிர்ப்பந்தங்க வதில் அரசு ப்பொருட்க
தீர்ந்து போயுள் றைவரை இவற்றை கான முயற்சிகள் மேற்கொள்ள
ரியாக் காய்ச்சலை
பதற்கான நுணுக் CroTechnologist) வே உள்ளது. அத ன வருபவர்களை ர்களிடமே அனுப் சாலை வைத்தியர் னியார் வைத்திய ரிசோதனை மேற் அறவிடபபடுகின் வைத்திய நிலையங் பான பரிசோதனை படாமல் அனுமா ாம்குறிகள் கண்டு
la-Eyleitoli யாழ் சாலை புலிகளின் ள்ளது. புலிகளே பறுகிறார்கள் எனக் ருந்து வகைகளை பகரணங்களையும் த்து வைத்துள்ளது. த்தியுள்ளது.
தின் கட்டுப்பாட்டி வைத்தியசாலையி சை பெறுகின்றார் களா வைத்தியம் அன்றி புலிகளின் வுனியா நகரம் உள் வாழ் மக்களின்
அரசும் என்ன
ாகிறது?
பூநகரியை இராணுவம் மீளக் கைப்பற்றவில்லை
பூநகரியில் இராணுவம் முன்னர் நிலைகொண்டிருந்த இடத்தை மீளவும் இன்னும் கைப்பற்றவில்லை என்றும், வீதியிலிருந்து மேற்குப்பக்கமாக சுமார் நாலுமைல் தூரத்தில் கடற்கரையை அண்டிய ஓரி
பூநகரி-சங்குப்பிட்டி
முகம் |انٹارون auli&ہریت அமைத்து நிலை கொண்டிருப்பதாக 6ւմ) கிளிநொச்சி இருந்து கிடைத்த செய்திகள் உறுதிப்ப டுத்துகின்றன.
பூநகரி சங்குப்பிட்டி பாதை இராணு வத்தினரின் பிடியில் இருந்து விடுபட் டுள்ளதையடுத்து இதனூடாக யாழ் குடாநாட்டிற்கான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு விடுதலைப்புலிகள்
மாவட்டத்தில்
முயற்சிகளை மேற்கொண்ட போதி லும், இந்த வீதியின் மேற்புறத்தில் மணற்குன்றுகள் நிறைந்த கௌதாரி முனை என்னுமிடத்தில் முகாமிட் டுள்ள படையினரின் எறிகணை வீச்சிற் குப் பயணிகள் உள்ளாக நேரிடலாம் என்பதனால் அந்த ஆலோசனையைப்
புலிகள் தற்காலிகமாகக் கைவிட்டுள்ள
தாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து நடைபெறும் கிளாலியூ டான படகுச் சேவை தற்போது போதிய பயணிகள் இல்லாத நிலை யில் முன்னிலும் பார்க்க கிரமமாகவும், விரைவாகவும், ஆபத்துக்களின்றியும் நடைபெற்று வருகின்றது. இதேவேளையில் பூநகரிப் பேரழிவை அடுத்து அந்தப் பிரதேசத்தில் - கௌதாரி முனையில் நிலை கொண் டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத் தினரைக் கொண்ட இராணுவ முகாமி னால் எதுவித பிரயோசனமும் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ள இராணு வத் தலைமைப் பீடம் இந்த முகாமிலி
வாசகர்களுக்கு
ருந்து வெளியேறுவது குறித்து தீவிர மாக ஆராய்ந்து வருவதாகப் பாதுகாப் புத்துறையுடன் தொடர்புடைய வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. நாகதேவன்துறையில் அமைந்திருந்த கடற்படை முகாமைத் தாக்கி, அங்கி ருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து வோட் டர் ஜெட் அதிவேகப் படகுகளைக் கிளாலிக் கடலேரிப் பிரயாண மார்க்கத் தில் பாதுகாப்பு வழங்குவதற்காகப் பயன்படுத்தி வரும் புலிகள் ஆனையி றவு முகாம் மீது தாக்குதல் நடத்துவதற் குப் பயன்படுத்தக் கூடும் என்ற சந்தேக மும் பாதுகாப்பு பகுதியினருக்கு ஏற் பட்டுள்ளது.
நீரை உறிஞ்சி வெளித் தள்ளுவதன் மூலம் கிடைக்கும் அதிவேகம் கொண்ட உந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்த வோட் டர் ஜெட் அதிவேகப் படகுகள் ஒன் றரை, இரண்டடி ஆழம் உள்ள பரவைக் கடல் நீர்ப்பரப்பிலும் ஓடிச் செல்ல வல்
லது மண்டைதீவு கடற்படைத் தளததில் இருந்து கடந்த வருடம் அபகரிக்கப்பட் டது உட்பட இப்போது புலிகள் வச் முள்ள ஆறு வோட்டர் ஜெட் படகுக ளையும், அத்துடன் குறிப்பாக பூநகரி இராணுவ முகாம் தொகுதியிலிருந்து கைப்பற்றிய 120 mm கலிபர் துப்பாக் கிகள், ஷெல்களை ஏவும் பீரங்கிகள் என்பவற்றைப் பயன்படுத்தி தவ ளைப் பாய்ச்சல் பாணியிலான ஒரு தாக்குதலை ஆனையிறவு முகாம் மீது மேற்கொள்வது புலிகளின் அடுத்த தாக்குதல் என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையி
திட்டமாக இருக்கலாம்
னரின் தலைமைப் பீட வட்டாரங்களில்
Guay14,4 GHTEdložima.
சரிநிகர் வாசகர்களுக்குத் தனது நத்தார் புதுவருட வாழ்த்துக்க ளைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இன்னுமொரு மகிழ்ச்
சியான செய்தியும் உங்களுக்கு இதுவரை மாதம் இரு இதழாக வெளிவந்த சரிநிகர் 1994 ஜனவரி முதல் இரு வாரத்திற்கொரு
முறை வெளிவரும். அதாவது ஒன்று விட்டு ஒரு வெள்ளி சரிநிகர்
உங்கள் கைகளில் தவழும் அதுவும் 16 பக்கங்களுடன் சந்தே
ஷம் தானே உங்களுக்கு
கூடவே இன்னொரு விடயமும், அடுத்த இதழ் 1994 ஜனவரி 14
வெள்ளியன்றே வெளிவரும். ஆனால் அதிக பக்கங்களுடன் சிறப்
பிதழாக சரிதானே
94 இல் சந்திப்போமோ?
Page 2
ரது கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது. எத்தனை முகாம்கள் அல்லது தடுப்பு முகாம்கள் இப்போது உங்களிடம் உள்ளன? உங்களால் தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்களது நிலைமை
rinn
அன்ரன் பாலசிங்கம் நீங்கள் கொழும் பில் இருக்கும் விடுதலைப்புலிகள் விரோத சக்திகளுடைய பேச்சுக்களை பும் தகவல்களையும் வைத்து இப்படிக் கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு நேர் மையாகக் கூற விரும்புகின்றேன், பல காலங்களுக்கு முன்பு இங்கு அராஜகம் தலைவிரித்தாடும் ஒருநிலைம்ை இருந் தது உண்மைதான் சட்டம், ஒழுங்கு எதுவும் நடைமுறையில் இருக்க வில்லை. எந்த அரச அதிகாரமும் இங்கு இருக்கவில்லை. பல்வேறு குழுக்கள் ஆயுதங்களுடன் உலவின. அப்போது சண்டைகள் நடந்தன பரஸ் பரக் கொலைகள் நடந்தன பரஸ்பரக் கைதுகளும் தடுத்து வைப்புக்களும் இருந்தன. அது ஒரு முற்று முழுதான அராஜகக் காலமாகும் பின்பு இந்திய இராணுவம் வந்தது. இது நிலை மையை மேலும் மோசமாக்கியது. ஏனென்றால் அனேகமாக எல்லா ஆயு தமேந்திய குழுக்களும் இந்திய இரா ணுவத்துடன் சேர்ந்துகொண்டு எமக் குச் சார்பான சக்திகளை துடைத்தழிக் கத் தொடங்கின. அப்போது பெரியள விலான கொலைகள் நடந்தன. உங்க ளுக்கே தெரியும் இந்தியர்கள் எவ் வாறு முறைகேடாக நடந்தார்கள் என்று இந்தியர்கள் போன பின் நாம் சில பகுதிகளை குறிப்பாக யாழ் குடா நாட்டையும் குடாநாட்டுக்கு வெளியி லுள்ள வடக்கின் ஏனைய பகுதிகளை யும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிக ளையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தோம் இந்தியர்கள் வெளியேறி மூன்று மாதத்துக்குள் இன் னொரு புத்தம் ஆரம்பமானது நாம் எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிர தேசங்களில் சட்டத்தையும், ஒழுங்கை பும் கொண்டு வர விரும்பினோம். நாம் பொலிஸ் படையை ஸ்தாபித்து எல்லா இடங்களிலும் பொலிஸ் நிலை பங்களை உருவாக்கினோம் அண்மை யில் சட்ட நீதிமன்றங்களையும் உரு வாக்கியுள்ளோம் மிக அண்மைக்கால மாகத் தான் சமூகக் குற்றங்களில் ஈடுப
சரிநிகர் 16-31 டிசம்பர் 1993 -
டுபவர்கள் பொலிஸ் நிலையங்களுக் குக் கொண்டு வரப்படுகிறார்கள். அங் கிருந்து அவர்கள் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை யின் பின் சட்ட முறைப்படி தண்டிக்கப் படுகிறார்கள். ஆகவே நான் எதை உங் களுக்கு அழுத்திக் கூற விரும்புகிறேன் என்றால் இப்போது இங்கு மற்றவர்க ளால் கூறப்படும் விதத்தில் தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லையென்ப தையே நான் இன்னுமொன்றையும் கூற வேண்டும். உண்மையில் எல்லா நாடுகளும் இராஜ துரோகக் குற்றத் துக்கு எதிராகக் கடுமையான நடவ டிக்கை எடுத்து வருவதை நீங்கள் அறி வீர்கள். எமது துரோகி என்ற கருத்த மைவை நீங்கள் ஏற்றுக் கொள்ளா விட் டாலும், இதை ஏற்றுக் கொள்வீர்கள் ஏனென்றால் நாங்கள் பல சக்திகளுக் கெதிராகப் போராட வேண்டியுள் ளோம். மிகப் பலம் வாய்ந்த பூரீ லங்கா இராணுவம், ஆயுதமேந்திய குழுக்கள் இந்திய உளவுப்பிரிவினர் இது எந்த நேரமும் ஊடுருவக் கூடும். எமது எதி ரிகளுக்குத் தகவல்களைக் கொடுப்ப வர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக வும் அவசியமாகும். ஏனென்றால் இந்த உளவாளிகள் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் எமது தலைவர் களின் நடமாட்டங்கள் பற்றியும் எமது முகாம்கள் பற்றிய வரைபடங்களை யும், அவர்கள் எதிரிக்கு வழங்குகிறார் கள். அவர்கள் குண்டுகளைக் கொண்டு வருகிறார்கள். இப்படியான சம்பவங் கள் கணக்கற்று நடந்துள்ளன. ஆகவே
நாம் துரோகி என்ற இந்தக் கருத்தமை
வைப் பாவித்து அவர்களைத் தண்டிக் கிறோம்.
Glassir. GALIM :
நீங்க கிகள் அவர்கள் கொ சத்தில் எங்காவது த பட்டிருக்கவேண்டும டியானால் அவை த
ளாகத்தானே இருக்க
அபா தகவல் சுெ காணும் போது அவர்
Isa sa LL LIa ளுக்கு மரண தண்ட றோம். நாம் இது தொ களைப் பத்திரிகைக றோம். யார் யார் எந்தச் காகக் கைது செய்யப்ப தையும், அவர்கள் மி நடத்தப்பட்டதையும், றத்தை ஒப்புக் கொண்ட களுக்கு மரண தண்டன டதையும் நாம் அறிவு டனை வழங்கப்பட்ட பங்களுக்கு உடனடிய நாம் அறிவிப்போம். கு காணப்படாதவர்கள்ப விக்கப்படுகிறார்கள், ! இலங்கை இராணுவத் சையும் சேர்ந்தவர்கள் இருந்த போதும் அ LCRCக்குக் காட்டியு கெள பொ சில கள் பற்றி உதாரண மனோகரன். இவர் தடுப்பு முகாமில் இரு
ܠܰܐ6uܐܷܦܝ .bܬܛܦ݂ܢ ܀ 11n. |ܦܢ புக் கைதிகளாக உள்ள கொபொ அவர் est stests? - - கள் சம்பந்தமாக அவ்
LSLSLS
i
-
లట్రితిత్రం.
செம்பர் 6ம் திகதியுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற இவ்வேளை யில் வட இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநிலங் களுக்கான சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் பா ஜ கட்சியின் வீழ்ச்சியைக் காட்டுவனவாகவுள்
ாரதீய ஜனதாக் கட்சி இந்தத் தேர்தலில் கரசேவ கர்களுக்கு துப்பாக்கிக் குண்டு ஹஸ்ரத்பாலைக் கைப்பற்றியவர்களுக்கும் புரியானி என்று என்ன தான் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துவத்தைத்துக் கிட் பிடித்து உரத்துக் கத்தியும் பெரிய வெற்றி TTTTM YYTT L L L L L L L LLLLL Y AS இருந்ததையும் இழந்து வெறும் கையோடு திரும் விய மாதிரித்தான். ாபர் மசூதி இடிக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற இவ்வேளையில் கொழும்பிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத அச்சுறுத்தல்கள் வெளிக்கி ாம் ஆரம்பித்திருக்கின்றன. அண்மையில் நடத்து முடிந்த குணசிங்கபுர மோதல் சிங்கள முஸ்லிம் மோதல்) தனிநபர் பிரச்சினையாக வெளிப்படையாகத் தோற்றம் காட்டினாலும் இதன் பின்னணியைச் சற்றுக் YYYY LLL LL TJ qL YTTLL T T TT LL TTA கேள்விகள் எழுந்து விடும்
இம் மோதலில் அரச படைகள் நடந்து கொண்ட விதல் ந்தேகத்திற்கு உரிய ஒன்றாகவே முஸ்லிம்க ால் நோக்கப்படுகிறதாகத் தெரிய வருகின்றது.
மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் LLLLLL M MM MM rM L L L L L L LL SML
* அவிபரத்தியும், டுனசிங்கபுரமும்
米 தெந்தாமலறும்பெரும்பாலான பத்திரிகைகள் இதனை வெறும்
யில் ஈடுபடுத்தப்பட்ட பொலிலாரும் அரச பாது காப்புப் படையினரும் முஸ்லிம்கள் மீதான தாக்கு தலைக் கண்டும் காணாது மெத்தனமாக இருந்தி ருக்கிறார்கள் என்பதும் யாராலும் கண்டு கொள் எப்படாத ஒரு விடயமாக இருக்கிறது என்பதும் முஸ்லீம்களது குற்றச்சாட்டு
(kasnosti klubu glavna osiaig Liuvatila. வியாபாரமாக்கிவிட்டு பிரச்சினையை அமுக்கி
இதன் பின்னணியையே முஸ்லிம்களுக்கு எதி ான அச்சுறுத்தலாக இது வெளிக்கிளம்பிய தையோ அக்கறையில் கொள்ளவில்லை என்பதும் ஒரு முக்கியமான விடயம் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கூட தமது நலன் கள் காரணமாக அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தன. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு பிரச்சினையைக் கடவதிப் பெருக்க வைத்து விடும் இச் சக்திகள் இதில் ஏன் மெளனமாக இருந் தன என்று கேட்பதில் அர்த்தம் ஏதுமில்லை. அவர்களுடைய காயம் வெளுக்கிற ஒரு சாட்சி Q ஆனால் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழ் இனவாதத்தின் முஸ்லிம் விரோதப் போக் கைப் பின்தள்ளி விட்டு லி முடியாது. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டில் இதனைக் கண்டிக்கும் முக மாகவும் அவர்களை அதே இடங்களில் மீளக் குடியமர்த்துவதை வலியுறுத்தும் முகமாகவும் கன டாவில் ஒரு கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந் தது தமிழர் வகைதுறை வள நிலையம் எனும் அமைப்பு தேடல் எனும் கஞ்சிகையை வெளியி டும் இல் அமைப்புடன் சரிநிகர் உட்பட கனடாவி லிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இல் பொதுக் கட் ஏற்பாட்டில் பங்கு கொண்டிருந்தன. விடயம் என்னவென்றால் தன்னை நடுநிலைப் பத் திரிகையாகக் கூறிக் கொண்டு கனடாவிலிருந்து
கூறும் துரோ ல்லப்படாத பட் டுத்து வைக்கப்
மில்லை. அனேகமாக அவர்கள் தக வல்களைக் கடத்தியிருக்கக் கூடும். எமது தலைவர்களின் தங்குமிடங்க
பற்றித் േ வேண்டும்? DU9. கொள்வதற்கும்
அவற்றை வெளியே மற்றவர்களுக்கு ாடுப்பவர்களை கடத்துவதற்கும் வாய்ப்புகள் இருக் ள் குற்றவாளிக கின்றன. அவர்கள் விசாரணைக்குட்ப
நாம் அவர்க னை வழங்குகி டர்பான விபரங்
டுத்தப்படுவார்கள் கெள.பொ. இப்பொழுது நீங்கள் இரு குறிப்பான நபர்கள் பற்றிய தக
: வல்களைக் கூறினீர்கள் இன்னும் . எத்தனை பேர் தடுப்புக் காவலில்
E_6Terr6TT7
து விசாரணை அவர்கள் குற் அபார் மிகச் சிலரே நான் சில மனித தையும் அவர் உரிமைகளுக்கான அமைப்புக்களின் ன வழங்கப்பட் அறிக்கைகளை பார்த்திருக்கிறேன்.
பிப்போம் தண்
அவை நாலாயிரம் பேர் வரை பல்
கென.பொ ஏன் நீங்கள் குடாநாட் டிற்கு வெளியே மக்கள் போவதை அனுமதிப்பதில்லை? அபா அதற்குப் பல காரணங்கள் உண்டு. 1983இல் இருந்து தொடர்ச்சி யான தமிழர்களின் வெளியேற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. நாம் பல சிறந்த புத்திஜீவிகளை விஞ்ஞானி களை தொழில்நுட்பவியலாளர்களை இழந்துள்ளோம். எனவே இரண்டா வது ஈழ புத்தத்தின் பின் நாம் இவற் றைக் கட்டுப்படுத்த வேண்டியேற்பட் டது. ஏனென்றால் இங்கிருந்துபோகும் தமிழர்களில் பலர் கொழும்பில் உள்ள பல்வேறு நாட்டுத் தூதராலயங்களில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை கள், மற்றும் யாழ்ப்பானத்தில் உள்ள நிலைமைகள் பற்றி முறைப்பாடு செய் கின்றனர் எந்த விதமான சரியான கார ணங்களும் இல்லாமல் பெருமளவில் யாரும் வெளியேறுவதை நாம் விரும் பவில்லை. உண்மையில் அரச ஊழியர் களையும், வங்கி ஊழியர்களையும் கொழும்பில் கல்வி கற்க அனுமதி கிடைத்துள்ள மாணவர்களையும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க அனுமதி கிடைத்துள்ள மாணவர்களையும் கொழும்பில் உத்தி யோகம் கிடைத்துள்ளவர்களையும் நாம் ஒருபோதும் தடுப்பதில்லை. எல்லா நேர்மையான நோக்கங்களுக் காகப் போக விரும்புபவர்களையும் நாம் அனுமதிக்கிறோம். வெளிநாட் டுக்குச் செல்லும் சிலரது நிலைமை மிக வும் மோசமானது. அவர்கள் போதை வஸ்துகள் கடத்துவதிலும், இது போன்ற பிற குற்றச் செயல்களிலும் ஈடு
வர்களது குடும் வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருப் படுகின்றனர். அவர்கள் தமிழ் மக்கள் பாகவே இதை பதாகக் கூறுகின்றன. ஆனால் அப்படி பற்றிக் குறிப்பாகவும் பரீ லங்கா பற்றிப் ஏற்றவாளியாகக் எந்த முகாமும் இங்கு இல்லை. கைதிக பொதுவாகவும் ஒரு மோசமான அபிப் கிரங்கமாக விடு எளின் தொகை ஒரு 30-40 வரை இருக்க பிராயத்தையும் ஏற்படுத்துகிறார்கள் சிலர் குறிப்பாக லாம். மேற்கு நாடுகள் இவர்களை இப்போது தையும் பொலி கொபொ செல்வி பற்றிக்குறிப் திருப்பி அனுப்பு விரும்புகின்றன. எமது தடுப்பில் அவர் பாதுகாப்பாக இருப்பதாக ஆகவே %"ला நாம் இந்தக் * Օնաուவர்களை நாம் தனிப்பட்ட முறையில் உங்களால் டைக் கொண்டு வந்திருக்கிறோம். NGCTITub. உத்தரவாதம் * முடியுமா? is Glazom. Glum. வெளியேற விரும்பும் குறிப்பான நபர் ஞக்குத் தெரியுமென நினைக்கி மக்களைப் போகவேண்டாம் எனத் மாக செல்வி, றோம்; அவர் தொடர்பாக ஒரு சர்வ தடுக்கும் நீங்கள் இதற்கு எதிர்மா ள் உங்களது தேச அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு றாக முஸ்லிம் மக்களைப் போகச் க்கிறார்களா? வருகின்றது. சொல்லிச் சொன்னீர்கள். இதை எப்
படி விளக்குவீர்கள்? கள் எமது தடுப் அபா எனக்குத் தெரிந்த அளவில்
Oí. நான் அவர் உயிருடன் இருக்கிறார் -9. UT ഗ്രമീ மக்களின் நிலைமை களது குற்றங் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். தனியாக ஆராயப்பட வேண்டிய
ஏனென்றால் எங்களுக்குத் தெரியும் தொன்று கிழக்கில் ஆயுதமேந்திய d வர்களது குற்றங் அவர் தொடர்பாகக் கொஞ்சம் அழுத் வளவு பரிச்சய தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. -
Kategistripes og fra G8 மாறு ஒரு செய்தியைப் பிரகரித்திருந்தது என் து பற்றித்தான் தயவு செய்து எங்களைப் பாவிக்காதீர்கள் தடகம் குழுவிற்கு யாழ் முஸ்லீம்கள் வேண்டு காள் என்ற தலைப்பில் அச் செய்தி அமைந்திருந் * அச் செய்தியில் முக்கியமான மூன்று குறிப்புகளை லியுறுத்தியிருந்தது செந்தாமரை ஒன்று வடக்கி ருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் ண்டித்து அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ள்ளிவாசல்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ற்படுவதோடு இலங்கை அரசின் மறைமுக ஆத வுடன் வெளிநாடுகளிலும் இது பற்றில் பிரச்சாரம் கய்ய முற்படுகிறது என்பது 溪 ரண்டாவது கனடாவில் உள்ள மிழர் வகை றை வள நிலையமும் இதே முயற்சியில் கடு ட்டு வருகின்றது என்பது
ன்றாவது வடக்கிலிருந்து altado %ܚܬܐt0
உயர்ந்து இருக்கும் சில முஸ்லிம்கள் தம்மைப் விக்க வேண்டாமென்று தமிழர் லகதுறை
நிலையத்தைக் கோருவதான குறிப் ந்த மூன்று குறிப்புகளுக்க கலம் செந்தாமரை திக்க விரும்புகின்ற விடயங்கள் வர்த்தை ாக வெளித் தெரிகின்றன வெளித் தெரிய வேண் ம் என்று தான் செந்தாமரையும் எழுதியதாகக் காள்வதிலும் தவறில்லை. துை ஞாபகத்திற்கு எட்டியவரை முஸ்லீம்களின் ாழ்வதற்கான ஜனநாயக உரிமை மறுக்கல் டு ங்கிருந்து அவர்கள் ஒ ஓ விரட்டல் து ற்றி இதுவரை எதுவுமே எழுதாத செந்தாமரை றுபான்மையினர் என்பதற்காக தாம் ஒடுக்கல்டு றோம் என்று கூறி அதற்கெதிராகப் போராடும் மிழ் மக்கள்தரப்பிலும் சிறுபான்மையிலான ஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து ைெ ம் சாதித்து வரும் கெந்தாமரை அவர்கள் விரல்
து தவறு என்று லிகளுக்கு எதிராக கண் னக் க. ம் ஒழுங்குபடுத்தியவுடன் மட்டும் ஸ்லிம்களை தேடகம் லில் தாகவும் அவர் னக் காப்பது தன் கடன் என்பது போலவும்
தேடகம் மீது வாயந்திருக்கிறது. இது ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை தான் என்பதை சொல்லித்தான் புரிய வைக்க (နှီးရဲ့jစ္သစ္ကူး (ရှံijib နွားမ္းႏွစ္သစ္ကိုစ့်ဓါးပါး கரி அப்படியே உண்மையில் சில முஸ்லிம்கள் தான் தங்களைப் பாலிக்க வேண்டாம் என்று கூறி யிருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூ டி பி.எஸ் ஜெயராஜ் என்ற அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரை ஆசிரியராகக் கொண்ட செந்தாமரை ஒரு செய்திக்குப் பின்னால் உள்ள அரசியல்போக்கை இனம்காணாமல்லெறு மனே செய்திக்கும் பின்னால் எப்படி இழுபட்டும் டோகிறது என்பது கேள்வியாகிறது. அரசாங்கத்தில் பாஸ்கரலிங்கம் கலேலிங்கம் போன்ற லிங்கங்கள் அங்கம் வகிப்பதை வைத்துக் கொண்டு அரசு தமிழர்களை ஒடுக்குவதில்லை அவர்களது உரிமைகளை மதித்தே நடக்கிறது ன்ைறு கூறுவதற்கும்,
of ಅಣ್ಣೇ கட்சியில் முஸ்லிம் வேட்பாளராக ரம்ஜன்கால்டுப்பதால் ஜகட்சி முஸ்லிம் லிரோ தக் கட்சி இல்லை என்று கூறுவதற்கும் தமிழர்களுடன் பகைமையின்றியே வாழ்கிறோம் என்று இந்தமுஸ்லிம்கள் கூறுவதற்கும் எந்த வேறு ாடும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்காக இலங்கை அரசு பேரினவாத அரசு இல்லை என்றோ பாரதீய ஜனதா கட்சி முஸ்லீம் விரோதக் கட்சி அல்ல என்றோ புலிகள் முஸ்லிம் களை விரட் வில்லை என்றோ அர்த்தப்பட்டு போவதில்லை இதேபோல் இலங்கை அரசின் பேரினவாத ஒடுக் குமுறை சரி என்றோ யா ஜகட்சி மசூதி தகர்ப்பில் ஈடுபட்டது சரி என்றோ புலிகள் முஸ்லிம்கை விரட்டியதோ சரி என்றும் அர்த்தப்பட்டுப் போல
భుభణ இதே மாதிரித்தான் இல்லாறான செய்திகலை வெளியிடுவதால் செந்தாமரை நடுநிலை பத்திரி காகி விடுவதுமில்லை. அதுமட்டுமல்ல இந்த நடுநிலைப் பத்திரிகை என்ற பம்மாத்து நீள் காலத்திற்கு நில்லாதோய்
Page 3
சரிநிகர் (ou)/Trg/Tesيgg(GB_,18/2]
கொழும்பு-08 தொலைபேசி:57404
சிசில் போட்ட குண்டு |
இை தளபதி கிகில் வைத்தியரத்தினாவை ஒய்வெடுத்துக்
காள்ளுமாறு அரசு தரப்பினர் நிர்ப்பந்தித்தனர். அடுத்தடுத்து கிாைலியிலும் பின்னர் பூனகரியிலுமாக இடம்பெற்ற பாரிய இராணுவத் தோல்விகளை அடுத்து அவர்மீது இந்த நிர்ப்பந்தம் பிரயோகிக்க ܐܝܣܛܢܚܬܝܬܐܝܬ݂ y Y yr M ee e M L M OT TTT e L L e OO u Y e OO LL மாகப் பதவியிலிருந்து ஓய்வெடுக்குமாறு கோரியது அவருக்கு ஒரு வகை யான பணிவிமன்ற் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஓய்விற் செல்லும் தளபதி கம்மா ஒய்வு பெற்று விடவில்லை. இதற்கு முன்பம் பல தடவைகள் இத்தகைய கட்டாய ஓய்வு கல் லருக்கு வழங்கப்பட்டிருந்தன இந்த யூ என் பி அரசில் இவற்றில் குறிப்படத்தக்க ஒன்றுதான் முன்னாள் பொலிஸ்மா அதி உடுகம் .ெ அவர்களுக்கு வழங்கட்டட் கட்டாய ஓய்வு ஆவர் பூனை போல போய் பிறகு புலிபோல வாய்ந்த கதை இப்போது எல்லோருக்கும் தெரியும் ஆனால் சிசில் வைத்தியரத்ன இதை எதிர் கொண் விதம் கற்று வித்தியாகமா இது புலிகள் மீதான தாக்குதல் என்ற பேரால் வடக்கு கிழக்கு முழுவதும் குண்டு கலை வீசிப் பழகி போன அவர் ஓய்வு பெற முன்னரும் ஒரு குண்டை ဋီရှီနှီါးဒြိုဂျိုးမျိုးဖို့ அக்குண்டு வீசப்பட்டது தெற்கில் அதுவும் இராணுவத்தினர் மத்தியில் இன்று பல கர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அந்தக் குண்டு ஒன்றும் காதாரண (భn() భుధ
தோல்வி பெறும் இராணுவத்திற்கு தளபதியாக இருப்பதினை நான் விரும் வில்லை என்ற அவரது அறிவிட்டத்தான் அந்தக் கக்திவாய்ந்த குண்டு அந்தக் குண்டு மேற்பார்வையில் ஒரு கேலிக்குரிய குண்டாக தெரியக் கூடும் ஒரு தளபதி தனது இராணுவத்தின் வெற்றி தோல்விக்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்பது போல இவ்வாறு அறிவிப்பது கேலிக்குரியதுதான் ஆனால் விடயம் அதைவிட ஆழமானது இந்திய அமைதி காக்கும் படையின் தளபதிகள் அடிக்கடி கூறியது போல தனது கைகளும் கட்டட் டிருந்தன அன்று அவர் கூற முனைந்ததாக இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
அல்லது தளபதியாக இருந்தும் இராணுவத்தினர் தனது கட்டு டின் கீழ் இருக்கவில்லையே என்பதையே அவர் இவ்வாறு கூறியதாக எடுத்துக் கொள் ဦးfijးရှို့၌ eOO Oey YS MMM e e m e MJS YZ MMee M e qe MMeM M ee YY L கம் செயற்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் இத்துக் 鶯 eseMMM TT LL 0S LT O te LLL LLe L tt t ZZ MMMM TTTTr Y MM S LLLLLZS 0rTyyS தான் விரும்வில்லை என்று அவர் எப்படி கற்றும் தாக்கல் பொருத்தமில்லாமல் ( ((.|(? அதுவும் அடுத்தடுத்து இரண்டு டாரிய இழ கலை இராணுவம் எதிர் கொண்டிருக்கும் ஒரு உனக்கிமான வேலையில் இராணுவத்தினரின் மனோநிலை மாதிகல கூடாது என்பதற்காக கிள லிச் சம்பவங்களைப் பற்றிய உண்மைகளை எழுதிய பத்திரிகையாளர் ஒரு வரை பழைய ரயரை ஞாபகப்படுத்தி மிரட்டிய ஒரு தளபதி ஒரு சில நாட்களுக்குள் தானே அப்படி ஒரு மனோநிலையைப் பாதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார் என்றால் அது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல அரசுக்கும் இராணுவத்திற்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ள ஒரு ജൂൺ ട്രൂ (. ஆனாலும் அவர் ஒரு விடயத்தைச் சரியாக கவனிக்கவில்லை
அவர் சொன்ன தோல்வி பெறும் இராணுவத்திற்கு தளபதியாக இருத்தல் என்பதில் ஒரு உண்மையை அவர் கவனிக்கத் தவறி விட்டார். அதுதான் இராணுவம் ஒருபோதும் தோற்பதில்லை என்பது யுத்தத்தில்ாடுபடும் இருகாரிலும் ஒரு சார் தோற்பது என்பதும் ஒரு சாரார் லெல்லது என்பதும் தவிர்க்க முடியாத உண்மைகள் ஒரு யுத்தத்தில் வெற்றியும் தோல்வியும் யாராவது ஒரு காருக்கு மட்டுமே
போதும் கொந்தமானதில்லை. ஒரு குறிப்பி யுத்தத்தில் ஒரு சார் வெல்வதும் இன்னொன்றில் தோற்றும் டோவதும் காத்தியம் கஜம் புத்தங்களின் வெற்றியும் தோல்வியும் இராணுவத்தின் வெற்றியும் தோல்விய மாகக் கருதப்படுவதில்லை
புத்தங்களில் தோற்பதும் வெல்வதும் தளபதிகளின் கடைகளில் அணியப் டும் நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளை கூட்டவோ குறைக்கவோ கூடும் ஆனால் முடிலான இறுதி வெற்றி என்பது எந்த தளபதிகளால் தீர்மானிக்கப் இவதில்லை. அது போது என்ற கேள்வி எந்த இராணுவத்தளபதிகளாலும் பதிலிறுக்க (iii ஏனென்றால் இதைத்தீர்மானிப்பது இராணுவத்தளபதிகளின் மூளையோ இரா ஜல தளபாடங்களோ ஆ லமோ அல்ல. இதைத் தீர்மானி த த்தத்திற்கான காரணிகள் புத்தம் தோன்றுவதற்கான காரணிகள் இல்லாமல் போகும்வரை யுத்தம் தவிர்க் கப்பட முடியாமல் நடந்து கொண்டேயிருக்கும் யுத்தத்திற்கான காரணிகள் மத்தத்தை உருவாக்குகின்றன. Gle, som professo se bosan sesuo sin morisci புத்தங்களை நடத்துகின்றனர் வெற்றியும் தோல்வியும் அவர்களுக்குத்தான் உரியது. 猫
്തുബ് ( ബി. கருவிகள் தோற்பதே வெல்வதோ இல்லை புத்தத்தின் தோல்வியால் மனமுடையவர்கள் ஓடிப்போவார்கள் அல்லது ஓய் வு எடுப்பார்கள் வெற்றியால் உந்தபடுபவர்கள் மேலும் மற்காகத்துடன் போரிடுவார்கள் ஆனால் யுத்தம் இவற்றுக்கு சம்பந்தமில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்
} is soos gibt in siis on Gaon படைகளுக்கு இல்லை
நிறுத்தும் ஆற்றலோ யுத்தத்தில் ஈடுபடும்
11 ܥ9ܚ
線 யின.
தமிழ் மக்களின் அ பின் கடந்த ஐந்து மேலான வரலாற்றை பவர்களுக்கு ஒன்றும கத் தெரியும்.
அதுதான் அவை மு வைப்பது போலத் ே ஒவ்வொரு அடிகளும் இரட்டை அடிகளாக கின்றன என்பதாகும். ஒரடி முன்னே ஈரடி கோரிக்கைகளில் இ அவற்றை வென் உழைப்பில் ஒருபோது தில்லை. இதன் தர்க்க யாக, அவர்களின் உ விதத்தில் கோரிக்கை
கழுதை தேய்ந்து கட் CÉLUTTGAO.
சமஸ்டியில் தொடங் ஈழம் என்று ஆகியது புக் கோரிக்கையாகக் சைக்குப் போனது. இ பேப்பர் கிளிப்புக்கு பிறகு இந்தியாவின் 13வது திருத்தச் சட்ட லிக் கொண்டு மாகா தது. இப்போது மாகா லையென்று ஆனபி படிக்கட்டுக்குள் நின் கோரிக்கைக்குப் போ அதுவும் இல்லையென்
தீர்வுகாணும் முயற்சிய தளராத வேதாளங்கள் னிக்கவும், விக்கிரமாதி தமிழ்க் கட்சிகளின் குர இந்த எந்தக் கோ இன்று ஜனநாயகவ விட்டதாகக் கூறிக்கெ கட்சிகளும் ஒருபோது டன் நிறைவேற்றிக் ெ போராடியது மன்னி முயற்சித்தது கிடைய
காங்கேன்துறை ந் ip na O na ിബ് ( யாழ்ப்பாணம் யாழ் ஒரு டையன் கத்திக்
புண்டியடித்து கொன் ് (ബി. È
( .. !, ரத்தம் லோனது ! # !! !!! (、!!!!!!!!!!!!!! இலகுவான குறுக்கு 鷲 欒。
en som in ୋn if ($ୋ; (iధiధ (f ( ( : () ့်iူးန် မှိ அவர்களை விரு. ல் இங்கி ( ; 鶯籲 tး၏); (భi { (B ୋi İ ı {}, {}, {}; p:భ భx နှီး சில முணுமுணுத்தல திரும்பி ஓடியது.
sa (6) officio esoġenu fi భట్టి భti
4 : 4
-31 qeb ui 1993 -
ரசியல் தலைமை தசாப்தங்களுக்கு ப் புரட்டிப் பார்ப் ட்டும் தெளிவா
ன்னால் எடுத்து தோற்றங்காட்டிய b பின்னோக்கிய வே இருந்திருக்
பின்னே"
இருந்த வேகம் றெடுப்பதற்கான தும் காட்டப்பட்ட தியான வளர்ச்சி ழைப்புக்கு ஏற்ற கள் குறுகிப்போ
டெறும்பாகியது
கிய கோரிக்கை
பிறகு அது திம்
குறுகி வட்டமே ணைப்பு 'சீ'யாக ள் தொங்கியது. கருணையின் கீழ் ம் என்று சொல் ண சபைக்கு வந் ண சபையும் இல் ன் சிராவஸ்திப் றபடி நாலம்சக் னது. இறுதியாக எறானபின் திரும் bGOLDLLITLélő,(9,6íT
அரசுடன் இவர்கள் பேச முயற்சிசெய்த ஒவ்வொரு தடவையும் இவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை விட்டுக் கொடுக்கவே வேண்டியிருந்திருக்கி றது. ஈழம் என்ற கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்துக் கோரிக்கைகளும் அரசிடம் கேட்கப்பட்ட கோரிக்கை களே. ஆயினும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான குறிப்பைக்கூட அரசு காட்டியதில்லை. ஆக, 1949ல் வைக்கப்பட்ட சமஸ்டிக் கோரிக்கை யையே இப்போது திரும்பவும் உச்சரிக் கின்ற நிலைக்குத்தான் இக்கட்சிகள் வந் திருக்கின்றன. அரசியல் கோரிக்கைகளைப் பேசிய மாத்திரமே பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தை கடந்த 44 ஆண்டுகால அனுபவங்களுக்குப் பிறகும் திரும்ப வும் கூறிக்கூறி தமிழ் மக்களை ஏமாற்று வது ஒன்றும் இலங்கை அரசாங்கம் அல்ல. சாட்சாத் 'தமிழ்மக்களை' பிர திநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள் ளும் தமிழ்க்கட்சிகளே தான்! அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற இப்போக்கைப்பற்றி இப்பத்தியில் எழு தப்போக அது ஈ.பி.ஆர்.எல்.எவ்இன ருக்குத் தாக்கியிருக்கிறது. குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் என்பது உண்மை தான். குறுகுறுப்பை அமுக்கிக் கொண்டு பேசாமல் இருக்கமுடியாமல் சண்டைக்கு வந்து நிற்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எல்.பின் புதிய கண் ணோட்டம் அவர்களின் தோழரடிப் பொடிக்கும் விநாயகமூர்த்தி அவர்க
· · · · · · · · იული კი
கட்சிகளின் கோரிக்கை:
விட்ட தோழரடிப்பொடிகளுக்கு இந்த வீண்பிரயத்தனம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்று 93ம் ஆண்டிலும் புரியாவிட்டால். மற்றவர்கள் என்ன தான் செய்ய முடியும்.
புலிகளின் பாசிசத்தைப் பற்றி வாய்தி றப்பதில்லை என்று குற்றம் சுமத்தும் இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண் டும். புலிகளின் நடவடிக்கைகளைப் பற்றி தொடர்ச்சியான அம்பலப்படுத் தல் இப்பத்தியிலும், பத்திரிகையிலும் செய்யப்பட்டுத்தான் வருகிறது. இங்கே விடயம் என்ன வென்றால், " புலிகளின் 'பாசிசத்தைக் காரணம் காட்டி இவர்கள் தம்மை நியாயப்படுத் துவதை எக்காரணம் கொண்டும் ஏற் றுக்கொள்ள முடியாது என்பதே. விடயத்துக்கு வருவோம். இப்பத்தியில் சுட்டிக் காட்டப்பட்ட முக் கியமான விடயமான அவர்களது அர சியல் வங்குரோத்துத் தனத்தைப் பற் றிப் பதில் சொல்லவேண்டிய தேவையை வசதியாக மறந்துவிட்டு, புலிகளில்லா ஊரில் பிழை பிடிக்கப் புறப்பட்ட பத்திரிகையாளர், பத்திரிகை அரசியல் தீர்வு சொல்லத் தெரியாவிட் டால் வாயை மூடிக்கொண்டு இருப்பது தானே என்ற கருத்துப்பட அவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல், எப் இன் கடந்த கால வரலாறு முழுவ தையும் ஆராயப் புறப்பட்டால் அதன் குத்துக்கரணங்கள், இந்தியாவிடம் அது சரணடைந்தமை, சோவியத் பாணி சோசலிசத்தைப்பற்றியும் புரட்சி
தேய்ந்து கட்டெறும்பான கதை
பில் சற்றும் மனந் OGNITLU CEL UITGA-LID6SI த்ெதனைப் போல ல் ஒலிக்கிறது.
ரிக்கைகளையும் மிக்குத் திரும்பி ாள்ளும் எந்தக் ம் இதய சுத்திய கொள்வதற்காகப் க்க வேண்டும் -
ாது. இலங்கை
ளுக்கும் எப்பாடுபட்டாவது தமது கட் சியை காப்பாற்றிவிடும் ஆவல் இருப் பதை பாராட்டத்தான் வேண்டும் ஆனால் இந்த ஆவலால் ஆகப்போ வது ஒன்றுமில்லை. ஏனென்றால், பொய்யையும் போலித்தனத்தையும் மூடி மறைத்து நியாயப்படுத்தி விடு வது சாத்தியமில்லை. உண்மை மிகவும் சக்திமிக்கது. அது எப்படியும் வெளிப் பட்டுத்தான் ஆகும். கட்சியை நியாயப்
படுத்திப் படுத்தியே பழகிப் போய்
凸 ஊருக்கு.
皺
o su
i 30 o 8o ിക്സ് (161. EG bu ai ( '(. ண்டிருந்தார்கள்.
a gă a Gi inuă
பாதையைவிட
thథ భty ((ti chధ
in to it in soos * *
gia e
ன்று ஒட் 965 ա. 8: နှီါးဖါးပွီး န္တိ မွီးဖွံ့ ဗျွိ ႏွစ္သစ္ကူး if (lit:) ി. భ
if భtlji) భt
ம் பஸ் நின்றது. 8ીમાં અહી (; 榭
Kina,
eyyT 0 zYSS SS ZY E S y ఖthభntific வேண்டாம் என்று பஸ்ஸில் இருந்த பயணிகள் கத்தினர். விருப்ப மில்லாதவர்கள் இறங்கி போகலாம் என்று மீண்டும் கூறினார்
(భi @L@a 酗u போகும் சில அதில் ஏறிக் கொண்ட 鱗,
கொடுத்த சில மொரு களையும் ஏற் நிக் கொண்டு ஸ் தையில் ஓடியது. ஸ்ஸிற்கு இருந்தலர்களிலர் ஸ் திசைமாறி டோலத் திரும் த திரும். {ୋ୍ତି । qeOO LMOO e eMe O M M M YZ O TT eTZ ZSS ধ্রুয়াির
:18, 16് : In tiബ് art. đổi திதாக ஏறிக் ... ii. 8.
yA SS TTT A yeytt TOy yT ey TTT q S yyyyyL yS S O L0 திரும் முயன்றார்.
OO e eOMm M eO Mtt OTTY eOS భti (iభ#భ h(titlషభపు என்று இறங்கிக் கொண்டனர். ஆயினும் திதாக றியலர்காைல் ஸ் நிறைந்திருந்தது.
(
il i mo gair i
யைப் பற்றியும் கூறி மக்களை ஏமாற்றி யமை, அப்பாவித்தனமாக அதை நம் பிக் கட்சியில் சேர்ந்தவர்களை களை யெடுத்தமை அல்லது மிரட்டியமை, கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு, முஸ் லிம்கள் மீதான தாக்குதல் என்று பட்டி யலே போட முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு வெளிப்படையாக அவர் கள் எப்படி செயற்பட்டார்கள் என்று பார்த்தால் கூட இந்தியப்படையின்
Luitput roep Curroughts ဋီနှီးမျိုးမ္ဘီ
கொண்டு புற ஸ் இல்லோது
#if jurita###భ భథ
து ஒட்டுருைக்கும் யணிகளுக்கும்
தெரிந்திருந்தது.
}; 烹鹅 } 戀 ருந்தது.
ாதை யோத்தில் நின்றவர்கள்
இதை பார்த்துச் சிரித்தார்கள் பாதை
பிழை தை பிழை என்று சில கூற
வம் செய்தார்கள் ஒட்டுனர் அதுபற்றி
இலடிக்கொள்ளவில்லை ஏனென்
றால் அவருக்கும் அது தெரிந்திருந்தது
(భi (httiభథః pijit 鶯籍
பஸ் டிக் கொண்டிருந்தது.
* * * ta hai jilling undi) భuభగభtic భగ్గుభ
ó 3 a loco solo eran a la விரு மாலை கல் மட்டும் தில் *鮭 o tés occo no da soldavie si Y OO TMTk S O S T LOOS பாதை தெரியவில்லை ஆனால் திை தெரியும் என்று சில தில் கொலை போதும் அந்தத் திசைக்கு லண்டியை திருப்பாமலே பாதையை கட்டு என்று கூறிக் கணக்கு வி டி தமது பதையில் அவர்கள் ஓடிக் கொண்டிருக
المستشستس.
Page 4
சரிநிகர் -16-31 டிசம்பர் 1993 -
செய்வதற்கு ஒரே ஒரு வழி இருந்தது. அதனைத்தான் பலர் செய்த ΘΟΙ Π.
பலரின் அனுபவங்களைத் திரட்டியதி லிருந்து ஒவ்வொன்றும் பலவிதமான பயங்கரமான அனுபவங்கள்
Z′
யாழ்ப்பாணத்தை விட்டுத் தப்பியோ டிய வழிவகைகள் புதிதானவை. 1990 ஒக்ரோபரில் புலிகள் சிறிய இடைவெளி கொடுத்தார்கள். அதா வது யாரும் பாஸ் எடுக்கத் தேவை யில்லை. கொழும்புக்குப் போகலாம். இவ்வாறு அனுமதிக்கப்பட்டது மூன்று நாட்கள் மாத்திரமே. அந்த நாட்களில் தப்பிப் பிழைத்தவர் அனேகர் குண்டி மண்ணைத் தட்டி விட்டு, முண்டியடித்து ஓடினார்கள் அப்படிக் கொழும்பிற்குத் தப்பியோ டிய ஒருவர் கூறுகிறார் "கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என் வாழ்க்கை இப்படித் திசைமாறும் என்று நினைக்க வில்லை. மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். இதோ தப்பி விட்டேன் என்பதை நம்பக் கூட முடியவில்லை. இன்னும் மீள முடியாத அதிர்ச்சி' அவர் அதிர்ச்சிமுகம் முழுக் கப் பரந்திருந்தது. இவ்வாறு தப்பியவர்கள் சிலர் வேறு எவ்வாறு? கவிதை மிகச் சுலபமான வடிவம் கவிஞர் பத்துச் சொற்களில் சொல்வ தனை கட்டுரையாளர் நூறு சொற்களி லும் சொல்லி முடியாது. இரு கவிஞர்களின் கவிதைகளைக் காட்டுகின்றேன். ஒரு கவிஞர் காட்டு வழி தப்புவது பற்றி ஒரு கவிதை சொன்னார் வெளி நாடுகளில் ஒருநாட்டிலிருந்து இன்
னொரு நாட்டிற்குஇடம்பெயர்வதிலும் பார்க்க இது மிக மோசமானது கடின LDIGolg. கடக்கப்படாத எல்லை என்பது கவி தையின் தலைப்பு
'நம்பிக்கை குலைகிறது ஒரு காலத் தில் அப்படி ஒரு காட்டுப் பாதை இருந்தது எனச் சொல்கிறார்கள்/ ஒரு மாதத்திற்கு முன்னால் கடந்த வர்களும் இருக்கிறார்கள். இரு பது நாட்களாக இங்கு தங்கியிருந் தேன். ஒரு ஒற்றையடிப் பாதை யைத் தானும் கண்டடையவில் லை. ஊருக்குத் திரும்பி என்னத் தைச் சொல்வேன். அங்கே எனக்கு கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப் பார்கள் காட்டு வழியாய் எல்லை யைக் கடந்தவன்" மிதிவெடிகளுக் கும் ஆட்காட்டிக் குருவிகளின் சிடு சிடுப்புகளுக்காகவும் தேசத்துரோகி களுக்கு விழும் அடிகளுக்காகவும் என்ஜிவனே இரவில் பயப்படுகிறது பகலில் ஒரு பிடி இழுக்கிற போது எல்லாம் செய்யலாம் போலுள்ளது வனாந்தரங்களில் கரிகொண்டு பல் துலக்கி நாள் கழிகிறது சாவும் போரும் நகர்கிறது' (நட்ஷத்திரன் செவ்விந்தியன்) இவ்வாறு காட்டு வழியே தப்பினர் கள் ஓமந்தைக் காடுகளில் இடையா கப் பயணம் செய்து வவுனியாவிற்கு சமீபமாகத் தண்டவாளத்தடியில் மிதப் பார்கள் இதோ எல்லை கடந்தாகிவிட் اركا புலிகளிடம் அகப்பட்டால், தண்டனை பற்றிச் சொல்லவே வேண்டாம் மரண தண்டனை மிகச் சாதாரணம் யாழ்ப்பாணத்தில் புலிகள் ஒருவனைப் பிடிக்கிற போது கையை உதறித் தப்பி யோடி காட்டு வழியே மீண்டவனும் இருக்கிறான். இது புனர் ஜென்மம்தான்.
இவர்கள் எந்த நாட்டை விட்டு எந்த
貂 貂 貓 欒
gÉiúil Gill
நாட்டிற்குத் D எனும் கேள்விதான்துக்கமானது நமது தாய் மண்ணை விட்டு அந்நிய மண் ணிற்கு ஓடுகிறார்கள் நான் சொன்ன இரண்டாவது கவிதை இதுதான் எல்லைக் கடத்தல், அதன் தலைப்பு 'மணற்காட்டுவெளியும்
须
புதுக்காட்டுச் சந்தியும் தாண்டிக்கு ளமும் தாண்டி / நீள நடந்தேன். / குனிந்த தலை நிமிரவில்லை. / எனது மண்ணில் நிச்சயமற்றுப் போய்விட்ட எனது இருப்பை உறு திப்படுத்த பிறந்த மண்ணின் எல் லையைக் கடந்தேன். இறுதியாகப் பாதங்களில் ஒட்டியிருந்த செம் மண்ணையும் தட்டியாயிற்று/செம் மண்ணும் போயிற்று எம்மண்ணும் போயிற்றுப் போ' (ஒளவை)
இவ்வாறே பலர் நீண்ட தூரம் நடை
LI(ԼՔThl(51D
யாக நடந்து மீண்டார்கள் ஒருவரின் அனுபவம் இது 'எனக்குத் தெரியும் இரண்டு மூன்று நாட்களுள் அகப்படுவது நிச்சயம் புலிகளின் ஒவ் வொரு மட்டமும் கையை விரித்து விட் டது. உளவுப் பிரிவின் முன்னால் ஒரு வரது கதையும் எடுபடாது. இனித்தப்பு வதைத் தவிர வேறு வழி இருக்க იმ გენეტი).
வேற்றுார் சென்று பல்வேறுகாரணம் சொல்லி பல்வேறு விதமாகச் சுத்து மாத்துச் செய்து (வழிமுறைகள் பற்றி இதில் எழுதுவது சரியல்ல) பாஸ் எடுத்தேன் நண்பரை பஸ்ஸிற்கு அனுப்பிவிட்டு புறப்படுகிற நேரம் ஓடி வந்து பஸ்ஸிற்குள் இருட்டான பகுதி யில் மூலைக்குள் இருந்தேன். பஸ்புறப் பட்டு விட்டது. நெஞ்சு திக்திக்கென்று. இடையில் சாப்பாட்டிற்கு இறங்கிச் சாப்பிடச் சென்ற போது இருவர் கவ னித்துக் கொண்டிருந்தனர். ஒரு பயம் அருண்டவன் கண்ணுக்கு ஆகாசமெல் QUITLD CÉLULUI.
உண்மையைச் சொல்லுகிறேன் எப்
பொழுது தாண்டிக்குளம் தாண்டி ஆமி
N NAN KANSSARNANN
யிடம் வந்தேனோ அப்போது தான்
எனக்குப் போன உயிர் திரும்பி வந் தது. இனி எனக்கு ஆபத்தில்லை என்று உணர்ந்தேன். அவர் அனுபவம் அப்படி அதுதான் கொடுமை. எதிரிபடையினி டம் செல்வதே நிம்மதியென்று படுகின் றதென்றால் யாழ்ப்பாணத்தில் நடக் கின்ற போராட்டம் யாருக்கானது? இந்த விடுதலை எவருக்கு? புலிகளுக்கு கண்டவர்கள் எல்லோரும் துரோகிகள் முன்னர் வேறு அமைப்புக னில் வேலை செய்தவர்கள் யாவரும் சமூக விரோதிகள் அவர்களைக் கைது செய்வதற்கும், சித்திரவதை செய்வதற்
NORRRRRRRRRRRR.
(95LD கொல்லுவதர் இல்லை. மாற்று அை தார்கள் என்பது ஒன் ஒரு புறம் பார்த்தால் இப்பொழுது யாவ மெளனியாக இருக்க ஆனால் அதுவும்
வாய்மூடிமெளனியா விடுகிறார்கள் இல்6ை
நமது நண்பன் ஒருவ எனக்குத் தெரிய அவ னர் மாற்று அமை வேலை செய்தவர் ஜனநாயகம் முற்று மு பட்ட பின்னர் திரு. பிள்ளைகள் என்பது இரண்டாவது புத்த போது யாழ்ப்பான நொச்சி வவுனியா எ ვიჟიტექlooldს დინეluum II சாரக்கட்டுடன் கேரதீ டியில் எத்தனையோ கண்டிருக்கிறேன்.
പ്രഖഗ്രഞLL Lഞങ്ങ (மைத்துனன்) புலிகள்
மைத்துனன் ஒரு முை
டன் கதைத்திருக்கிற
பெயர் பாஸ்கரன் இய
ரர்') இந்த இடத்தில் இயக்கத்திலை வேலை எண்டவரை தேடுறா டையிம் கேட்டவங்கள் L(ഥ പ്രഖങ്ങ', பாஸ்கரனுக்கு விளங்கி தான் தேடப்படுகிற
உடனே தப்ப வேண்டு
பாஸ்கரனும் விண்ண தான் பாஸ் கிடைக்க விசாரணை என்றார்கள் நின்றாலும் ஆபத்து நண்பர் ஒருவருடன் ே ளில் ஏறிக் காட்டுப் ப இராணுவ முகாமை அ பிரதேசத்துள் புகுந்த தொழிலாளியாக வே அங்குள்ள தொழிலா ளுக் குடித்து நண்பரா முகாமின் வழிகை பிடித்தார். மூன்றாம் நாள் நன்கு ஒரு போத்தலில் கள் கொண்டு இராணுவ கிக் கத்திக் கொண்டு நடந்தாலும் சரி என்பது இராணுவத்தினர் அவ கொண்டு உள்ளே செ போது அவர் நிலையை ணுவத்தினர் அவை கொழும்புக்கு அனுப்பி அவர் பின்னாலுள்ள இங்கு ஒன்றும் குறி ജൂഖ് (ബി. (ിറ്റ് நாடு என அவர் வ கூறுகளை இழந்து போ இவை சிலச் சில உதார
யாழ்ப்பாணத்தின் இ யில் இவற்றிற்கும் பங் புழுக்கம் நிறைந்த யாழ் கையிலும்-புழுக்கம் புழுங்கும் வெயில் மா மும் புழுக்கம் மன இருண்ட புழுக்கம் ஆனால் இவற்றிலிருந்: பாணத்து மக்கள் அதுவே முக்கியமானது
NA NA N
அவவளவு தான்.
இக்கட்டுரைத் தொட6 முடித்துக் கொள்ளலாம் நிறைவாக இக்கட்டுரை னரான இன்றைய நிலை சங்களை கோடிட்டுக் க வளவும் தான் என்றல் எமக்குக் கிடைத்த சில ளின் கூறுகள் ஒரு புறம் சிறிலங்காவின் சினால் யாழ்ப்பாணத்து லற்படுகிறார்கள் துய இறந்து படுகின்றனர்.
கும்
ப்புகளில் இருந் தான். ாழ்ப்பாணத்தில் நம் வாய்மூடி வேண்டும்.
ഉ_ബ இருந்தாலும் Cu.
ன் கதை இது 1986இன் முன் பில் அரசியல் 1986 டிசம்பரில் ழுதாக மறுக்கப் αυτώ, Lροοδευτού அவர் வாழ்க்கை
தொடங்கிய திலிருந்து கிளி ன்று மோட்டார், ரம் செய்தார். வில், சங்குப்பிட் ്ഥ ട്രഖബ്
வியின் தம்பி ளச் சேர்ந்தவர். ற தன் அக்காவு ான் (நண்பர் , JJ, LI GALJLLJ GSlġ. ல முந்தி. செய்த விக்ரர் ŝ6GT, GT GASTIGOIL
உனக்குத் தெரி
விட்டது தான் நபர் என்பது b.
ப்பம் கொடுத் வில்லை. ஏதோ ஒரு நிமிடம்
DITLUL LITIN GODSö,6 கமாக வந்தார் ண்டிய காட்டுப் ார் சாதாரண ஷம் போட்டு ரிகளுடன் கள் ார். இராணுவ CNT, கண்டு
குடித்து விட்டு, ளும் எடுத்துக் முகாமை நோக் போனார் எது J (3LJITGA).
ரைப் பிடித்துக் ன்று விசாரித்த புரிந்தது. இரா உபசரித்து,
சோகம் பற்றி Call Goldb606). OGT56T, LDGOT, ழ்வின் உயிர்க் Bott.
1றைய நிலை
உண்டு. ILITGCGTLNILidocal GSCs). திரமல்ல, மன மும் முகமும்
ம் கூட யாழ்ப் வாழ்கிறார்கள்
யிருந்து ந ைழகு னை நற்பி முனை எலும் கவிதையில் அற்புதம் ர இத்துடன் ബ്
@a* Lór。ó* * @ Aó 99@ಣಿ! பின் திய கவிதை பிறக்கிறது இவர்களிலும் என் ஆத்மா நற்பிட்டிமுனையால்
s ിമ ஆகியோ மடிமம் அளவாக அழகாக கையாளப்படுகிறது.
நட்சத்திரன் கெல்விந்தியன் இக்காலத்தைய ஒரு பிறப்பத்தான் மேற்கூறிய அனுபவங்க வர்களிலிருந்தும் கற்று வேறுபடுகிறது இவர் கவிதை இவரிடம் கோலைக்கினி
யின் தி காணக்கி ைக்கவில்லை இந்த வினைக்கல் வேறோரு மண் குரியது இவர் கவிதை அந்த மண் மனத்தை நுகர்ந்து கொண்டு வருகி இனவாத PIV றது. நகெ இன் கவிதை முற்றிலும் வேறு உருவம் திய வடிவம் சில Pीक्षा अिभe) வரிகளில் அவர் பேனா துமை வற்றிக்கொள்கிறது இது சேரன் ரம்பரை டைகிறார்கள் யின் தொடக்சியோவெனில் டியும் அல்ல என்று தோன்றுகின்றது இது தி பிற துஇரத்தம் இளவேனிற் காலம் 99 தும் அவரது கவிதை இட முடிகிறது மம்மல் உரசிக்கொண்டு போகிறது இருட்
SITU GROOTLD
ബിഞ്ഞ .ങ്ങ്
படிமக் கவிதைக்கு ஒரு தானமாகப் பின் வரியை முன்னர் குறிப்பிடுவ
இது ஒரு வகையில் அணியிலக்கணங்களுள் ஒன்றாகக் கால்படுகின்றது
ஆயினும் டிமம் கலந்து வருகிற கவிதைகளில் முத்துக் கவிதைகள் வேறு
| G |
SYYSYYY 0 L MTYYS S S S LLL LL LLLLLLLLMYZL SMMYZM MSLLS
பொதிந்து வருகிறது. இது சரியானது
Gas omnes is கூறுகி விடயம்
@「Lóó。 鱷 n。em ബ
ஆனால் இது தவிர்க்க முடியாதது என்றும் தெரிகிறது ஆரம்பத்தில் பாதிய
6 ܐܶܬ݂ܳܐ ܙiܡܘܤܢ ܀
தமிழுக்கும் புதிய வடிவமாகக் கோலைக்கிளியின் கவிதைகள் விளங்கின மறுபுறத்தில் ஒரு வினா அல்லது கவலை எழுகிறது கோலைக்கி தொடர்ந்தும் இவ்வாறான கவிதைகளைத் தான் in 砷(、臀 ബ கோலைக்கிளி இல்லம் தானா ஏனென்றால் படிமங்களே கவிதையாகி விடுகிற ஒரு வகை ஆபத்து கோலைக்கினியில் காணப்படுகிறது கவிதையில் ஒரு அம்சமாகவே படிமம் OLLL0LCLL LL LL LLLS MTTMMMMMS TT YLLLLL LL TTTTT LTLTTM MTMMTLYYL
}
in
ண்டு பூமித்தோலில் அழகுத் தேமல் பரிதிபுணர்ந்து படரும்விந்து னால் இத்தகைய டிமம் கவிதைக்கு மதவாத ஒன்றாகவே காணப்படுகி
தமிழில்கிற வித்துக் கொல்லபடுகின்ற உள்ளுறை உவம அளிதமிழிலக்கி பத்தின் ஆரம்பத்தில் காண்டது பின்னரும் ஒன்றும் குறைந்து போய்
■ *。*u。」。 」 酗 」 nഞ്ഞില്ക്ക് ( ബട്ട മഞ്ഞി
மேலே குறிப்பிடலற்றல் உருவக அணியை ஒத்திருக்கிறது படிமம் ம 893. - 333 баалуу эрийбар экен. na C கல்லவைக்கிறது மேற்குறி பிட் அணிகள் 10ஆம் நூற்றாண்டுகளில் தமிழிலக்கியத்தில் பெரிதும் பயில தெனின் படிமம் லும் அணி 20ம் நூற்றாண்டிற்குரியது எனலாம்
பட்ட தரத்தினது உதாரணமாக விஜயேந்திரனது கவிதை வரி ஒன்று விழி 19isir cohuslo | 216urg9ier:Boerst
LL LSLLLLS SM0MZT LM S qM0J L S 0 YY00000 MM0MTMTAYJS இவைகளிலிருந்தும் கூட சோலைக்கியில் noisoton Garon 0 la
*、 、 Cata in iúl i * OO000LYTTTM S S TYSTTTT 0S YYY S YYYYLL Y LLLYTM S YT M MMM SLSLLLLLS SDMMM0S M MMM LLL TTTTYYYYYS YT L MMMLLLLL MMLL LLLLLLY LLLLYMMMTYZL
ன் கவி ருவத்தை மாற்ற முயற்சிக்கலாம் அவ்வாறு மாற்றுதல் நன்று
எஸ்.எச்.எஸ் கதிர் போன்றோரிடமும் சோலைக்கினியின் அம்சங்கண் காண முடிகிறது ஆனால் அது தோல்வி ன்றல்ல அதுவே தொடர்ந்தால் தான் சில கேள்விகள் ழலாம் ஆனால் இதனைக் கோலைக்கின் ஒரு தலைமு o. உருவாக்கிக் கொள்ளுகிறார் என்றே பொருள் கொள்ளலாம்.
வயிறு கிழி த வேட்டைமரம் அவளைப் பற்றிய கோ ைமழைக் கவிதை ன்ற தலைக்கலைக் கவனியங்கள் கதிரையில் வந்தமர்ந்த ஆமாம் மாடு கம்பிய சூரியன் காகம் கலைத்த கனவு எனும் கோலைக்கிளி யின் தலைகளுடன் ஒயிடுகிறபோது இது கவனமாகத் தெரிகிறது.
ரின் பதில் பின்வந்தோரிடமும் மகாகவியின் பாதிப் அவர் பின்வந்தோரி
மும் சேரனின் பாதிப் பிறகு வந்தவர்களிடமும் தெரிந்தது. கோடாரியால் முழங்காலைக் கொத்திவிட்டாய் எனது இடுப்பை வாளின் பற்கள் கடித்து விட்டன வயிறு கிழிந்து கிடக்கிறேன் கலம் போல லும் அன்லாரின் வரிகளும் நாங்கள் எங்கள் பழைய காதலிக ளைக் கழுவிக் கொண்டிருக்கிறோம் நண்பர்களில் ஒருவன் கொன் லான் அவளுக்குப் புரையேறும் என்று எனும் கதீரின் வரிகளும் எ திற் கொழுவில் பித்தலாகினவோ இம் முகிறவைகள் எனும் ஆத்மாவின் வரிகளும் டிமத்தைத் தொட்டு நிற்கின்றன கோலைக்கினியின் திப்பில் தோய்ந்து வருகின்றன.
இவர்க ை அக்கொடாக விழுகின்றது.
இந்த இளையவர்களிடம் கவிதை என்ன மாதிரி அழகாக வருகின்றது பெய் யாதே மாரி என அவாவ நாள் தொடங்கிற்றே சாலெனத் தலையினி லோர் நீக்குண்டை வீழ்த்தி என ஆத்மாவும் கவலை மறந்து கிடந்த எங்களைய பரவலாக விழுந்த மழைத்து விடடுகனுவ கறது ண்று கதிரும் எண்ணக் கிழித்து ஜன்னல் ஆக்கு கட்டில் நிலை கதவு என்றும் குந்தியிருக்கும் எனது ஆவி என அன்சாரும் வண்ணத்தும் பூக்கியே எனக்கு வானம்தா அதில் முழுக்க மேகமலை சந்திரண் கொட்டுக்கிள்ளிவை நிலவொளியில் சிறிது மற்று என் முகத்தில் குந்தி
a so sti
Page 5
சரிநிகள்
ஒன்றரை நூற்றாண்டுக்கு மேல் உழைத்து உழைத்து உருக்குலைந்த மக் களின் வாழ்க்கையை மேன்மேலும் நாசமாக்கும் எண்ணத்துடன் இருபத்தி ரண்டு பல்தேசிய தனியார் கம்பனிகளி டம் அனைத்து பெருந்தோட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நட வடிக்கையானது இம்மக்களது கலை கலாசாரங்களையும், இவர்களது தேசிய தன்னடையாளங்களையும் சிதைக்கும் நோக்குடன் மேற் கொள் ளப்பட்டுள்ளது. இம்மக்களது வாழ்க்கை முறையானது இன்று மிக மோசமான இலக்கை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.
— გ.
qe Loui 1993 -
வான் நாட்டுக் கம்பனியினரின் மேற் பார்வையில் கொண்டு வரப்பட்டுள் துெ அதற்கு (THAIWAN GREEN TEALTD) என்று பெயரும் சூட்டப்பட் டுள்ளது இங்குள்ள உத்தியோகத்தர் கள் அனைவரும் தாய்வான் நாட்டைச் சார்ந்தவர்கள் சாதாரண தொழிலாளர் களாக தோட்டத்தில் உள்ளவர்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு அவர் களது சின்னம் பொறிக்கப்பட்ட சீரு டைகளை வழங்கி மூன்று குழுக்களா கப் பிரித்து வேலைக்கமர்த்தியுள்ளனர். இவர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக் கும் எதுவிதமான சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்
தொண்டாவின்
தியை ஏற்படுத்தியு திட்டத்தை மறுப வேண்டும்" என்று ஆனால் உண்மை ளின் நலன்களில் உ னமாகவே இவ்வா என்பது சந்தே இருக்கிறது. ஏனெ வழங்கப்பட்ட ே வருடத்திலிருந்து
நீடிக்கப்படுவது ப பட வேண்டும் என் ளுக்கு 300நாள் 6ே தம் வழங்கப்பட ே இன்னும் பல கோரி
தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப் பட்டு ஒரு வருடம் கூட பூர்த்தியடை யாத நிலையிலேயே மக்கள் மனங்க ளில் பல்வேறு வகையான அதிருப்தி கள் எழத்தொடங்கியுள்ளன. இவ்வாறு ஒரு நிலைமை தனியார்மயத்தின் மூலம் ஏற்படும் என்று மலையகத்தில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஏற்க னவே ஆருடம் கூறியிருந்தன. ஆனால் இன்று மலையகத்தில் தனக்கு நிகரில்லாத் தலைவர் என்று கூறும் தலைவர்களும் ஐம்பது வருடங்க ளுக்கு மேல் மலையகத்தில் தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட தொழிற்சங்க வாதிகளும் இதனைச் சற் றும் புரிந்து கொள்ள முடியாதவர்க ளாக இருக்கின்றார்கள் என்று கூறு வதை விட தமது நலன்களினடிப்படை யில் இதனை ஏற்கவும் செய்தார்கள் என்பதே பொருத்தமானதாகும். மாறாக இவர்கள் தனியார்மயப்படுத் தப்பட்டால் அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒருவ கையான மாற்றம் ஏற்படும் என்றும் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தங்க ளது வாழ்க்கையில் எதுவித முன்னேற் றத்தையும் கண்டிராத மக்களுக்கு இம் மாற்றம் அவசியம் என்றும் இதனா லேயே நாம் தனியார் மயமாக்கலை ஆதரிக்கின்றோம் என்றும் தொண்ட மான் போன்ற தொழிற்சங்கவாதிகள் தெரிவித்திருந்தனர். ஆரம்பத்தில் தோட்டங்களில் கட்டாய மாக26நாட்கள் வேலைவழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. வேலை யாட்களின் தொகை எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என்றும் வேலை வழங்காவிட்டாலும் 26 வேலை நாட்களுக்கான சம்பளம் கட் டாயம் வழங்கப்படும் என்றும் குறிப்பி டப்பட்டது. ஆனால் இன்று எத்தனை தோட்டங்களில் மேற் குறிப்பிட்டது போன்று சம்பளம் வழங்கப்படுவது நடைமுறைப்படுத்தப்படுகிறது என் பது கேள்விக் குறியாகவுள்ளது. பெரும்பாலான தோட்டங்களில் 1518நாட்கள் மாத்திரம் வேலை வழங் கப்படுவதோடு, 55 வயது நிரம்பிய ஆனால் வேலை செய்யும் ஆற்றல் படைத்த ஒருவருக்கு கட்டாய பென் சன் வழங்கப்படுகிறது. அதேவேளை 14 வயது நிரம்பியவர்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வழமையாகக் கையாண்ட முறை தற்போது கைவிடப் பட்டுள்ளது. இன்று வேலைக்குப் புதி தாக ஆட்களை அமர்த்துவது மிகக் குறைவாக காணப்படுகின்றது. தவிர்க்க முடியாமல் Alapooy வேலைக்கு அமர்த்தினாலும் அவர்க ளுக்கு நிரந்தரமான பெயர்ப்பதிவு இடம்பெற மாட்டாது. இது ஒரு வகை யில் மறைமுகமான ஆட்குறைப்பு என் றால் அது மிகையாகாது. அத்தோடு அண்மையில் வலப்பனை பகுதியில் மஹாகுடகல எனும் தோட் டத்துத் தேயிலை தொழிற்சாலை தாய்
ளது. எதிர்காலத்தில் இக் கம்பனியின ரின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு வெளியேறினால் அங்கு வேலை செய் யும் ஊழியர்களின் நிலைமை என்ன வாகும் என்புது கேள்விக்குறியாகவுள் ளது. இவர்கள் அனைவரும் நிர்கதி யாகி நடுத்தெருவில் வேலையற்று அலைவர் என்பது மட்டும் உண்மை இவ்வாறு பல்தேசிய கம்பனிகளது செயற்பாட்டால் ஏற்படும் அபாயத் துக்கு மலையக தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இவற்றை தொழிற்சங்கங்கள் கண்டும் காணாதது போல் இருப்பதன் காரணம் என்ன? என்பது இன்னும் விடை காணப்படாத வினாக்களாக உள்ளது
தோட்டங்களைத் தனியார்மயப்படுத் திய பின்பு அனேக தோட்டங்களில் மாற்றுப் பயிர்ச்செய்கை அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. கரும்பு அன்னாசி கிழங்கு கரட் போன்ற பயிர்கள் இன்று பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது. இவற்றின் மூலம் இப்பகுதி மக்களது வேலைநாட்களை குறைப்பதோடு, 1977ம் ஆண்டுக்குப் பின்பு தெளிவாக கண்டு கொள்ளப்படாத தனித்துவதன் னடையாளங்கள் அனைத்தையும் சிதைப்பதற்கான நடவடிக்கைகளாக வுமே இவற்றை அடையாளம் காணக் கூடியதாக உள்ளது.
தனியார்மயமாக்கல் இடம்பெற்றால் மேற் குறிப்பிட்டது போன்று தாக்கங் கள் இம் மக்கள் மத்தியில் ஏற்படும் என்பதை முற்போக்கு சக்திகள் தெளி வாக ஆரம்பம் முதலே கூறி வந்த போதிலும் அண்மையில் தான் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளான இரண்டு தொழிற்சங்கங்கள் இணைந்து 'தனி யார் மயமாக்கல் கடந்த காலங்களில் மக்களின் மனதில் பெரும் அதிருப்
எம்.என்.ராஜன்
L' . ശ്രഞഥ88f ( போது இவற்றை பேசாது 'ஐ.தே.க வுெக்கும் இடையே வில் நல்லுறவு ஏற் அரசாங்க அதிகாரி ஐ.தே.க. உறவு சீர்கு யிருந்தனர். தற்பே பேசி வருகிறோம்" றார் ஆக, தொண்டமா தொழிற்சங்கங்களு கள் அவர்களது ந குறித்து எந்த அக்க இருக்கவுமில்லை, ! போவதுமில்லை. எனவே ஒன்றரை நு குமுறைக்கும் கர6 ஆளாகிய மலையச் GaoIIGITries, Git SMALLIT GO முறையின் மூலம் கப்படுவது அவசி மாக்கல் வெறும மேலும் மேலும் மலையக இனத்தி வழிவகுக்கும். ச மார்க்கத்தால் சகல ளும் ஐக்கியப்பட் வினை முன்வைக் ரச்சினை ஓரளவ லாம். இப்பிரச்சிை சினை தேசிய சர்வு clá. LDanaus. Los நோக்கப்படல் வே. Guflsfooru æ fles டல் வேண்டும் ெ றவர்கள் ஒரு போ află நலன்களிலி னையை அணுகிப் பதும் மீளவும் ஒ( பட்டுள்ளது என்றே
ாளது எனவே இத் aga Gu கூறியுள்ளன.
Ιου τροηγουμ με τρό, ο ள்ள அக்கறை கார று கூறியுள்ளனவா த்துக்குரியதாகவே னில் தனியாருக்கு ாட்டக்குத்தகை 5 50 வருடங்களாக Magic QUIL றும் தொழிலாளர்க லைக்கு உத்தரவா வண்டும் என்றும், க்கைகளுடன் புறப்
(ვიეტნ. {
、、○○○"
NAKO
தாண்டமான் இப் பற்றி எதுவுமே வுக்கும் இ.தொகா அடுத்தது பெருமள ப்பட்டுவிடும். சில களே இ.தொ.கா- தலையக் காரணமா ாது இவை பற்றிப் என்று கூறியிருக்கி
றுக்கோ, வேறெந்த GESIT LIDGDGADLuas LDä. OGTSGT GTSILIGOGJ றையும் எப்போதும் இனிமேல் இருக்கப்
ாற்றாண்டாக அடக் ண்டல் முறைக்கும் த்தோட்டத் தொழி அரசியல் அணுகு நீர்வுகள் முன்வைக் பம் தனியார் மய னே இம்மக்களை தனிமைப்படுத்தி னைச் சிதைக்கவே யான அரசியல் முற்போக்குச் சக்திக டுப் பொதுத் தீர் ம் பொழுது இப்பி வது தீர்க்கப்பட நீண்டகாலப் பிரச் தேசிய நிலைமைக ளது பிரச்சினைகள் ண்டும் அவர்களது d still assissCL IT GOTL LDIITIGÒT CELUIT cs
ம் மலையக மக்க ருந்து இப்பிரச்சி Ο போவதில்லை என் 莒、 | მაინბრი ամ) | முறை நிரூபிக்கப் ( من الكاكا கூற வேண்டும். (ు (G (
。 )ازالي
தேக்கு
| სა, რაც tं९
Page 6
சரிநிகர் -16-31 டிசம்பர் 1993 -
Gw) Libé es i'r தொண்டமானுக்கும் }(تگی ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை, மீண்டும் ஒருமுறை பெளத்த சிங்களப் பேரினவாத உணர்வலைகள் கொந்தளித்துக் கிளம்பும் சூழலை ஏற்ப டுத்தியிருக்கின்றது. சிங்கள நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பத்திரிகை கள், மத அமைப்புகள் பெளத்த சிங்கள நலன் பேணும் நிறுவனங்கள். என்பவற்றிடமிருந்து மிகத் தீவிரமான உணர்வுகள் கிளம்பியிருக்கின்றன. மலையக மக்கள் சம்பந்தமாக அமைச் சர் தொண்டமான் முன்வைத்திருக் கின்ற கோரிக்கைகளும் அவை தொடர் பாக, ஐ.தே.கவுடனான அரசியல் உற வுகளில் ஏற்பட்டிருக்கின்ற விரிசல்க ளூம் பெளத்த சிங்களட் பேரினவாத சக்திகளினால் இத்துணை தீவிரத்துடன் பிரச்சாரப்படுத்துவது குறித்து ஒரு சிறு பான்மைச் சமூகம் என்ற வகையில், இலங்கை முஸ்லீம்கள் அக்கறையின்றி இருக்க முடியாது.
அமைச்சர் தொண்டமானின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ, பெரும் பான்மை இனக் கட்சிகளுடன் இ.தொ.கா ஏற்படுத்தக்கூடிய உறவு கள் குறித்தோ கருத்துத் தெரிவிக்கும் நோக்கத்தை இக்கட்டுரை கொண்டிருக் கவில்லை. பதிலாக, பல்லின மக்கள் ஒரே அரசில் வாழ்கின்ற ஒரு ஜனநா யக நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கு முள்ள அரசியல் உரிமைகள் குறித்த
அக்கறையையே இக் கட்டுரை வெளிப்
படுத்தியுள்ளது.
அமைச்சர் தொண்டமானும் இ.தொ.கா வும் இன்று முன்னெடுத்துள்ள அரசி யல் தீர்மானங்கள் மற்றும் கோரிக்கை கள் குறித்து எழுப்பப்பட்டிருக்கின்ற கண்டனக் குரல்களில் கவனத்தில் கொள்ளவேண்டியவை என பின்வரு வனவற்றைக் கூறலாம் மலையக மக்க ளின் உரிமைகள் குறித்து மட்டும் பேசு வதன் மூலம் தொண்டமான் இந்நாட்டி லுள்ள ஏனைய மக்களின் உரிமை களை உதாசீனப்படுத்துகிறார். இது வரை காலமும் ஐ.தே.க அரசாங்கத்து டன் இணைந்திருந்து அளவுக்கதிக மான சலுகைகளை மலையக மக்களுக் குப் பெற்றுக் கொடுத்த தொண்டமான் இப்போது இணைந்து இன்னும் அதிகமான சலு
கைகளைப் பெற்றுக் கொள்ள முயல்கி
எதிர்க் கட்சிகளுடன்
றார் தோட்டத் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமை களை மேம்படுத்தும் நோக்குடன் தொண்டமான் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகள் தோட்ட நிர்வாகங்களி னால் நிறைவேற்றப்பட முடியாதவை. பிரிவினைக்கெதிராக அரசு போராட வேண்டிய இக்கட்டான நிலையில் தொண்டமானின் இன்றைய செயற்பா டுகள் அரசைப் பலவீனப்படுத்தும் என் றவாறும் இக் கண்டனங்கள் தெரிவிக் கப்படுகின்றன. இக் கண்டனங்களின் தர்க்க ரீதியற்ற தன்மையையும் அவற் றில் அடங்கியுள்ள பெளத்த-சிங்கள பேரினவெறியையும் அடையாளங் காணத் தவறுவது ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ் லீம்களுக்குப் அமையும்.
பாதகமாகவே
இந்நாட்டின் அரசியல் சாசனம் இலங் கைப் பிரஜைகள் அனைவரும் இன. மத கலாசார பிரதேச வேறுபாடுகள் இன்றி சமஉரிமையுள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த அரசியல் சாச னத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள புத்திஜீவிகளும் இந்நாட்டிலுள்ள சிறு பான்மை இனங்களுக்குச் சகல உரிமை களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்று உள்நாட்டிலும் சர்வதேச ரீதியி லும் தீவிர பிரஞ்சாரம் செய்து வருகின்ற னர். இந்த அரசியல் சாசனத்தை ஆதார மாகக் கொண்டால், தொண்டமானின் அரசியல் செயற்பாடுகளோ அல்லது அவரது கோரிக்கைகளே எவ்விதத்தி லும் பிரச்சினைக்குரியதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் எமது அரசி யல் சாசனத்தின் பிரகாரம், இனரீதியாக
அரசியல் கட்சிகள் அமைத்துச் செயற்ப
டுவதோ, அல்லது தொழிலாளர் பிரச்சி னைகளுக்காகக் கோரிக்கைகள் எழுப் புவதோ தடை செய்யப்படவில்லை.
பலஇன மக்கள் ஒரே அரசில் வாழ் கின்ற சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்ற சகல ஜனநாயக நாடுகளிலும் ஒவ் வொரு சிறுபான்மை இனமும் தனக் கென தனியான அரசியல் கட்சிகளை யும் சொந்த அரசியல் பிரதிநிதிகளை யும் கொண்டிருப்பது இயல்பான அம்
சமே. எமது நாட்டைப் பொறுத்த வரை
யில் இந்தப் பொதுவான நிலைக்கும் ஒருபிடி மேலே போய், அரசியல் சாச னமானது பெரும்பான்மை இனத் தின் மதத்தை -பெளத்த மதத்தை
-9H Y9FLD95 LDIT895 நிறுவியிருக்கிறது. பெரும்பான்மை இனத்தைப் பாது காக்கவென 'சிங்கள பாதுகாப்பு
இயக்கம்' (SAS) 'ஹெல உருமய'. போன்ற நிறுவனங்களும் கூட இன வாத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன. இவ்வாறு பெரும்பான்மை சிங்கள இனத்தின் மதத்தையும் உரிமை களையும் பாதுகாப்பதற்கென சட்ட மும், நிறுவனங்களும் இருக்கும் போது தொண்டமானும் அவரது கட்சியும், தமது சொந்த சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காகச் செயற்படுவதில் எந்தத் தவறும் இல்லை.
பல இனமக்கள் ஒரே அரசில் வாழ் கின்ற சூழலில், அரசியல் சாசனமானது சகல இனங்களினதும் சமஉரிமை பற்றி எவ்வளவுதான் எழுத்தில் கொண்டி ருக்கின்ற போதிலும் நடைமுறை யிலோ பெரும்பான்ம்ை இன மக்களுக்
குச் சாதகமாகவே நிலைமைகள் உரு வாக்கப்படுகின்றன. ஆட்சிமன்றத்தில்
கொண்டுள்ள தமது பெரும்பான்மை, தமது மொழியின் பயன்பாட்டு ஆதிக்
கம், அரச மற்றும் நிர்வாகத்துறைகளில்
தமது எண்ணிக்கை ரீதியிலான ம்ேலாண்மை. எனப் பல காரணிகளி னால் பெரும்பான்மை இனமக்களுக் குச் சாதகமான நிலைமைகள் தோற்று விக்கப்படுகின்றன. இந்நிலையில் சிறு பான்மை இனங்கள் தமது சொந்த அர சியல் நிறுவனங்களுக்கூடாக தொடர்ச் சியாகவும், உறுதியாகவும் போராடுவ தன் மூலமே தமது உரிமைகளைப் பெற் றுக்கொள்ள முயல்கின்றன. நிலைமை இவ்வாறிருக்க அரசியல் சாசனமும்,
சமூக, அரசியல் நிறுவனங்களும் வெளிப்படையாகவே பெரும் பான்மை இனத்திற்கு ஆதரவாக
அமைந்திருக்கின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுக்காகப் போராடு வது இன்னும் அழுத்தம் பெறுகிறது.
இந்தப் பின்னணியில், மலையக மக்க ளின் ஆதரவினால் மட்டுமே அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்ற தொண்டமானும், இ.தொ.கா வும் அந்த மக்களின் உரிமை குறித்து மட் டுமே கோரிக்கை எழுப்புவது முற்றி
லும் நியாயமே. சி கள கட்சிகளும், ம னங்களும் மலைய நிலை குறித்து அச் நிலையில், அம்ம ரீதியில் L தொண்டமானும், அவர்களுக்காக எவ்விதத்திலும் த6 இதுவரை காலமும் கத்துடன் இணைந் கமான ളുഞ886 ளுக்குத் தொண் கொடுத்திருக்கிறார் மான வரலாற்றுப் பு களுக்கும் மேலாக கடினமான இட அவற்றை நாட்டின் கெலும்பாக மாற் LDGØDaoulus, LDė,856f6 மைக்கும் இன்றை இடையே பெரிய ே நாம் காணமுடிய
திருத்தப்படாத அ சாக்குக் கம்பளம் தரவாக விடப்படு என 150 வருடங் எவ்வித மாற்றமுமி களாக இந்த மலை கொண்டிருக்கிறார் மிக்க வரலாற்றி கிடைத்துள்ளதெல்
பிரஜா உரிமை ஒ6 இந்த பிரஜாஉரிை காக இந்நாட்டின் மைப்படுவதற்கு ஒரு வெளிநாட்டு நாட்டில் ஐந்து வரு
யாகத் தொழில் ெ குப் பிரஜாஉரிமை சட்ட அங்கீகாரம் கின்றது இந்நிலை ளுக்கும் அனைத்து வளர்ச் மாக அமைந்த இ ளின் ஒரு பகுதியி தான் பிரஜாஉரிை கின்றது கிடைத்திருக்கும் ச இந்நாட்டின் பிரன உரிமையை இதுவ
(ഥഒ
என்பது
விக்க முடியாமல் பேரினவாதத்தினா கப்பட்டிருக்கிறார்
D. GTGOLD.
தொண்டமானும் இ மக்களின் அனைத் கவும், சிறந்த வ
ளுக்காகவும், வேலை நிலைமை
போதல்ல எப்.ே
சிங்கள அரசும், சிவ ற்றும் சிங்கள நிறுவ க மக்களின் அவல
கறை கொண்டிராத க்களிடம் அரசியல் மைப்பட்டிருக்கின்ற இ.தொ.கா வும் மட்டுமே பேசுவது வறாக மாட்டாது.
ம் ஐ.தே.க. அரசாங் திருந்து, அளவுக்கதி DGIT LOGOGOus LD58, டமான் பெற்றுக் என்பது அப்பட்ட புரட்டு 150 வருடங் இந்நாட்டின் மிகக் ங்களில் வாழ்ந்து, பொருளாதார முது றியமைத்த இந்த 1 அன்றைய நிலை ய நிலைமைக்கும் வேறுபாடு எதையும் பாது இன்றுவரை
USA
ருக்க வேண்டும். ஆனால் அவர்களின்
சந்தர்ப்பவாத அரசியலும், தமது மக்க ளின் உரிமைகளையும், நலன்களையும் முதன்மைப்படுத்தாத சுயநல நோக்கங் களும் உறுதியாகப் போராட முடியா மல் அவர்களைத் தடை செய்கின்றன. எனினும் மக்கள் தமது உரிமைகளுக் காகவும், நலன்களுக்காகவும் போராட் டங்களைத் தாமே துவக்கும் போது, சந்தர்ப்பவாதத் தலைமைகள் கூட மக்க ளைப் பின் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதற்கு தொண்டமா னும், இ.தொ.கா வும் காலந்தாழ்த்தி யாவது எடுத்திருக்கின்ற இந்த முடிவு கள் சிறந்த சான்று.
இந்நாட்டிலுள்ள சகல மக்களுக்காக வும் இல்லாமல், மலையக மக்களுக் காக மட்டும் பேசுவதால் தொண்ட மான் தவறிழைக்கிறார் என்று கூறுபவர் கள் உண்மையில் இந்த லட்சக்கணக் கான மலையக மக்களின் வேலைநி லைமை மற்றும் வாழ்க்கைநிலைமை கள் குறித்து, தாம் எவ்வித அணுகுமு
இலங்கை முஸ்லிம்கள்
டிய படிப்பினைகள்
எதிராகப் பரப்பப்படுகின்ற பிரச்சாரங்
பிரிவினைக்கு எதிராக போராடவேண் டியிருக்கின்ற இக்கட்டான சூழலில் (பூநகரிதாக்குதலின் விளைவாக இந்த இக்கட்டான நிலை தோன்றியிருக்கின் றது) தொண்டமான், ஐ.தே.க. அரசாங் கத்துடனான உறவை முறித்துக் கொள் வது, இந்தப் போராட்டத்தைப் பலவீன மடையச் செய்யும் என்று இந்தச் சிங்க ளப் பிரிவினர் வாதிடுகிறார்கள் பிரிவி னைக் கோரிக்கை என்பது ஒரு சிறு பான்மை இனத்தின் அரசியல் உரிமை களில் உயர்ந்த கோரிக்கை பெரும் பான்மை இன ஆதிக்கமுள்ள அரசின் கீழ் வாழ முடியாத சூழ்நிலையின் விளைவாக எழுகின்ற கோரிக்கை இது இங்கு தமிழ் மக்களிடையே நில வுகின்ற பிரிவினைவாதத்தை அகற்ற வேண்டுமாயின், அவர்களின் உரிமை களை வழங்குவதில் நேர்மையான அக் கறை செலுத்துவதுதான் பொருத்த மான ஒரே மார்க்கமே தவிர, மலையக மக்களின் உரிமைகளுக்கான கோரிக் கைகளைக் கைவிட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதல்ல. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பலியிட்டு, இன்னொரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளை நசுக்க முனையும் பேரின ஆதிக்க வெறியின் அப்பட்டமான வெளிப்பாடு இது
சிங்கள நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆங்கில, மற்றும் சிங்களப் பத்தி ரிகைகளில் இன்று தொண்டமானுக்கு
தே லயன் அதே அதே வறுமை நிரா ம்ெ வயோதிபம். களுக்கும் மேலாக lன்றி நவீன அடிமை பக மக்கள் வாழ்ந்து கள் இந்த துயர ல் இவர்களுக்குக் லாம் அரைகுறை ன்றுதான். எனினும் மயை வழங்கியதற் சிங்கள அரசு பெரு எதுவுமே இல்லை. ப் பணக்காரன், இந்
நடங்கள் தொடர்ச்சி
செய்தாலே அவனுக் வழங்கலாம் என
வழங்கப்பட்டிருக் பில் 15 வருடங்க ாக இந்நாட்டின் சிகளுக்கும் காரண ந்த மலையக மக்க னருக்கு இப்போது ம வழங்கப்பட்டிருக் அவர்களுக்குக் லுகையல்ல; மாறாக ஜகள் என்ற தமது ரை காலமும் அனுப பெளத்த-சிங்கள ல் அவர்கள் தடுக் cit என்பதே
இ.தொ.கா.வும் தமது து உரிமைக்களுக்கா ழ்க்கை நிலைமைக
உத்தரவாதமுள்ள களுக்காகவும் இப் பாதோ போராடியி
条 条
றைகளைக் கொண்டிருக்க வேண்டும்? வரலாற்று ரீதியாக நோக்கினால், இந் நாட்டிலுள்ள அனைத்து மக்களிலும், மிக மோசமான வாழ்க்கை நிலைமைக ளையும், கடினமான வேலை நிலைமை களையும் அனுபவித்து வருகின்றவர்க ளாக இந்த மலையக மக்களே இருக் கின்றார்கள். இவர்களை இந்த நாட் டின் பிரஜைகளாகக் கருதுகின்ற எந்த வொரு சராசரி மனிதனும் கூட இவர் கள் அனுபவிக்கின்ற இந்தத் துயரம் குறித்து அனுதாபம் கொள்வதே நேர் மையான தார்மீக வெளிப்பாடாக இருக்கும் இதற்கு மாறாக இந்த சிங்கள பிரதிநிதிகளோ மலையக மக்களின்
வேலை மற்றும் வாழ்க்கை நிலைமை களை உயர்த்துவதற்காக இ.தொ.கா வினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற
கோரிக்கைகள் தோட்ட நிர்வாகங்களி னால் நடைமுறைப்படுத்த முடியா தவை என்று வாதிடுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் பல லட்சக்கணக்கான இந்தநாட்டு மலையக மக்களின் நலன் களை விட 22 தனியார் கம்பனிகளின் நலன்களில் அக்கறை கொள்பவர்களா கத்தான் தம்மை வெளிப்படுத்துகிறார் கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தோட்டங்களைச் சீரமைக்கவென பெற்ற பல கோடிக்கணக்கான ரூபாய் களை அத்தகைய சீரமைப்புகளுக்கா கச் செலவிடாமலும் தோட்டங்களி லுள்ள மரங்களை வெட்டி விற்பதன் மூலமும், நாட்டின் தேசிய செல்வத்திற் கும், சுற்றாடலுக்கும் பெரும் சேதத்தை வினைவித்து வருகின்ற இந்தத் தனி யார் கம்பனிகளுக்காகப் பரிந்து பேசு வதன் மூலம், இவர்கள் தமது சொந்த
மக்களையே கைவிட்டு விடுகிறார்கள்.
கள், இந்நாட்டின் ஐக்கியத்தையும் இங்
மருதூர் பஷித்
குள்ள அனைத்து மக்களினதும் உரி மைகளையும் பேண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முன்னெடுக்கப்ப டவில்லை. மாறாக இங்கு வாழ்கின்ற சிறுபான்மை இனங்களின் தனித்துவங் களை நிராகரித்து அவர்களின் உரிமை
மறுத்து பெளத்த-சிங்கள ஆதிக்கத்திற்குள் அவர்களைக் கீழ்ப்ப டுத்தி வைக்க முயல்வதன் வெளிப்பா
*○○○II என்றென்றைக்கும்
பேரினவாதத்தின்
டுகளே இவை பெளத்த சங்கங்களும் சிங்கள பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புக்களும் பெளத்த frá 856T 2 LM60DLD 56T பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்புகின்ற போது இப் பத்திரிகை கள் இந் நாட்டிலுள்ள சகல மக்களின தும் உரிமைகளின் பெயரால் அவற் றைக் கண்டிக்கவில்லை. பூரீல.சு.க.வி லிருந்து 'ஹெல உருமய'என்ற பெய ரில் பெளத்த சிங்கள மக்களின் உரி மைகளைப் பாதுகாப்பதற்காக தனி யான அமைப்பு உருவாக்கப்பட்ட போது இந் நாட்டிலுள்ள முழு மக்களி னதும் உரிமைகளின் பெயரால் இப் பத் திரிகைகள் அந்த அமைப்பைக் கண்டிக் கவில்லை. லலித் அத்துலத் முதலி, ஆாமினி திசநாயக்கா போன்றோர் அன் றைய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பித்த போதும் பின் னர் கட்சியிலிருந்து வெளியேறிய போதும் பிரிவினைக்கு எதிரான போராட்டம் பலவீனப்படும் என்று அவர்களை இந்தப் பத்திரிகைகள் கண் டிக்கவில்லை. இப்போது தொண்டமா னும், இ.தொ.காவும் ஐ.தே.கவுடனான உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யும் போதும், மலையக மக்களின் உரிமைக எழுப்பும் போதும் மட்டுமே, நாட்டின் ஐக்கிய
ளுக்காக கோரிக்கை
மும் சகல மக்களினதும் உரிமைகளும் இப் பத்திரிகைகளில் முதன்மை பெறு கின்றன.
அமைச்சர் தொண்டமான் மீதான பெளத்த சிங்கள் பேரினவாதத்தின் இத் தகைய வெளிப்பாடுகள் குறித்து இந் நாட்டின் சிறுபான்மை இனம் என்ற வகையில் இலங்கை முஸ்லீம்கள் உதா சீனமாக இருக்க முடியாது. தமது தனித் துவத்தை உறுதியாக நிலைநாட்டவும், தமது உரிமைகளை வென்று கொள்ள வும் முயல்கின்ற இலங்கை முஸ்லீம்கள்
一>11
Page 7
சரிநிகர் -16-31 டிசம்பர் 1993 -
பூரீபாத கல்வியியல் கல்
லூரி மலையக மாணவர்களுக்காக மட் டுமே பயன்படுத்தப்படும்' என்று 1989 மே மாதம் இக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசும் போது அமைச்சர் தொண்டமான் குறிப் பிட்டார். ஆனால் அதே மேடையில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவோ "இதில் சிங்கள மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வீதம் இடம் ஒதுக்கப்படும்' என்று கூறி இதனை ஒரு சிங்களக் கல்வியியல் கல் லுாரி ஆக்குவதற்கான முதல் அடிக் கல்லை நாட்டினார்.
ஜே.ஆருடைய 'உம்'களுக்கு விசேட அர்த்தங்கள் உண்டு தமிழும் அரச கரும மொழியாக கருதப்படும் என்கிற
ஜே.ஆர் கால அரசியலமைப்பில் உள்ள 'உம்' நடைமுறைக்கு வருகி றதோ இல்லையோ பரீபாதவில்
பேசிய சிங்கள மாணவர்களும் என்ப தில் உள்ள 'உம்' இப்போது சிங்கள மாணவர்கள் உடைய கல்லூரியாக மாறுகிற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதை அங்கு தொடர்ச்சி யாக நடைபெறும் சம்பவங்கள் புலப்ப டுத்தி உள்ளன. தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உரு வாக்க வேண்டும் என்ற நோக்கோடு இலங்கையில் பத்துக் கல்வியியல் கல் லூரிகள் உருவாக்கப்பட்டன. சியன சாரிபுத்த ஊவா மகாவலி ஹாபிட்டி கம, நில்வள ஆகிய ஆறு கல்வியியல் கல்லூரிகளும் நூறு வீதம் சிங்களமான வர்களுக்கு சிங்கள மொழி மூலம் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகிறது. இதில் சாரிபுத்த கல்வியியல் கல்லூரி யில் பெளத்த பிக்குகளாக உள்ள மாண வர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்ப டுகிறது. பஸ்துன்றட்ட கல்வியியல் கல்லூரியில் ஆங்கில மொழிப் பயிற்சி மாத்திரமே கற்பிக்கப்படுகிறது. | SILLITGOGTë சேனை கல்விக் கல்லூரி முஸ்லீம் மாணவர்களுக்காக உருவாக்கப்பட் டுள்ளது. இந்த அடிப்படையில் வவு னியா கல்வியியல் கல்லூரியும், பூரீபாத கல்வியியல் கல்லூரியும் தமிழ் மாணவர்களுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கவேண்டும் மேற்குறித்த எட் டுக் கல்வியியல் கல்லூரிகளிலும் இன விகிதாசாரத்தை பற்றி அக்கறைப்பா டத அரசு வவுனியா பரீபாதக் கல்லூரி களில் மட்டும் மாணவர்கள் இன விகி தாசார அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. வவு | னியாக் கல்லூரியில் 75%மான தமிழ் மாணவர்களோடு 25%மான சிங்கள மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும் என வலியுறுத்திய அரசு பூரீபாதக் கல்லூரியில் 50% மலையக தமிழ் மாணவர்களும், 25% சிங்கள மாணவர்களும் 25% ஏனையோரும் சேர்க்கப்பட வேண்டும் என கட்டாயப் படுத்தியுள்ளது. இந்த ஏனையோரில் இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளடக்கம். 92ம் ஆண்டில் 25 முஸ் லீம்களும் 9 இலங்கைத் தமிழர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஏழு கல் வியியல் கல்லூரிகளும் சிங்கள மாண வர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள் ளது. அக் கல்லூரிகளில் தமிழ் மான வர்களோ, முஸ்லீம் மாணவர்களோ சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இதே போல் அட்டாளைச்சேனை கல் வியியல் கல்லூரியில் முஸ்லீம் மாண வர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்ப டுகின்றனர். அங்கு சிங்கள மாணவர் களோ தமிழ் மாணவர்களோ அனும திக்கப்படுவதில்லை. இந்த நிலையில்
பூரீபாதவிலும் வவுனியாவிலும் மட்
டும் ஏன் இன விகிதாசாரத்தை வற்பு றுத்துகிறார்கள் என்பதுதான் புரிய வில்லை என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத பூரீபாத கல்வியியல் கல் லூரி விரிவுரையாளர் ஒருவர்
பூரீபாதவிலும், வவுனியாவிலும் 25% சிங்கள மாணவர்களுக்கு இடம்
கொடுப்பதாயின் ஏனைய சிங்கள மாணவர்களுக்கான கல்வியியல் கல்
லூரிகளிலும் அட்டாளைச்சேனை கல் வியியல் கல்லூரியிலும் ஏன் தமிழ் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கக் கூடாது என்று சூடாகக் கேட்டார் அங்கு பயிலும் ஒரு மாணவர்
வவுனியாக் கல்லூரியில் 25%மான சிங் கள மாணவர்களும் சேர்க்கப்படுவர்
என அறிவிக்கப்பட்டதும் பெரும் திகைப்படைந்த தமிழ்க் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும், வவுனியாவில் உள்ள பிரஜைகள் குழுவினரும் கடு மையான ஆட்சேபனையைத் தெரிவித் தார்கள் இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து 100% தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கானதாக மாற்றும்படி அப்பீல் செய்தார்கள். கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் முடிவில் எதுவித மாற்ற மும் ஏற்படவில்லை.
எவ்வாறு சிங்களப் பிரதேசத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகள் முழுமையாக சிங்கள மாணவர்களுக்காக உருவாக் கப்பட்டதோ அவ்வாறே தமிழ்ப் பிர தேசத்தில் அமைந்துள்ள இவ்விரு கல் லூரிகளும் தமிழ் மொழி மூலமானவர் களுக்கே வழங்கப்பட்டிருக்க வேண் டும் என்கிற கோரிக்கையை ஐ.தே.க அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் வன்னி எம்பியும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராசமனோகரி புலேந்திரனால் கூட பெற்றுக் கொடுக்க முடியாமல் இருக்கிறதென்பதும் ஒரு
SELUL UITGANI » GOTGOLDGulu.
இதே நிலைதான் பூரீபாதக் கல்லூரிக் கும் ஏற்பட்டு வருகின்றது. தொண்ட மான் அடிக்கல்நாட்டு விழாவில் மலை யகத்தமிழ் மாணவாகளுக்காகவே இக் கல்லூரி உருவாக்கப்பட்டது என்று கூறினாலும் இது சிங்கள மாணவர்க ளுக்கான கல்லூரியாக மாறுவதை அவ ராலும் தடுத்து விட முடியவில்லை. அல்லது தடுக்க முற்படவில்லை என் றும் கூறலாமோ என்னவோ,
Sileãoosv. er udses gudfryn மாதங்கள் தான் விஞ்ஞான போதிக்கப்பட்டது. விஞ்ஞா ரையாளர் இடமாற்றம் பெற் விட்ட பிறகு இன்னமும் வி கற்பிக்க விரிவுரையாளர் 6 நியமிக்கவில்லை. கணிதபா விரிவுரையாளர் நிய வில்லை. இம்முறை வர்த்தம கணிதம், விஞ்ஞானம் போ கான விரிவுரையாளர்களை இருப்பது எமக்குச் சந்தே ஏற்படுத்துகிறது. முக்கியமா ளுக்கான விரிவுரையாளர்க மிப்பதில் கல்வி அமைச்சு காட்டி வருகிறது. வர்த்த பூரீபாதக் கல்வியியல் கல் சகல விண்ணப்பங்களும் ே முறையிலேயே குறிப்பிடப்பு றது. இவை எல்லாவற்றின னணி என்ன? என்று கேள்வி றார் இன்னொரு மாணவர்
கல்லூரிக்குப் போதுமான வி ளர்களை நியமிக்குமாறுகோ யது பீராதிபதியின் பொறு எவ்வளவு சுட்டிக் காட்டிய மெளனமாகவே இருக்கிறா றார். இன்னொரு விரிவுரைய கல்லூரிக்கான நிரந்தரப் யையே இன்னமும் நியமிக்க முதலில் கலாநிதி சிரோன்மணி னம் நியமிக்கப்பட்டார். இவ லூரியினூடாக மலையக மா பயன் பெற வேண்டும் என்ப
றையாக இருந்தார். புதிய து
ஆரம்பக் கல்வியை அறிமு
பாத கல்வியியல் க
வவுனியா கல்வியியல்
மலையக மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல், ஆசிரியர் சேவைக்கு முன்னோடியாக சேவை முன்பயிற்சியை வழங்குதல், இதன் மூலம் மலையகப் பாடசாலைகளுக் கான ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த் தல் என்கிற நோக்கங்களை அடிப்பு டையாகக் கொண்டு ஜேர்மன் அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்டது இச் பரீபாதக் கல்வியியல் கல்லூரி
விஞ்ஞானம், கணிதம், அடிப்படைக் கல்வி ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 240 மாணவர்கள் 1992 பெப்ரவரியில் முதன் முறையாக சேர்த் துக்கொள்ளப்பட்டனர். இப் பாடநெறி கள் மூன்று வருட எல்லையைக் கொண் டவை. இரண்டு வருடங்கள் உள்ளகப் பயிற்சியையும் ஒரு வருட வெளிக்க
னார் கல்லூரியின் வளர்ச்சிக் னால் இயன்றவரை உழைத் பது மாணவர்களது அபிப்பிர அவர் இடமாற்றப்பட்டதற்கு கூட ஒரு நிரந்தரப் பீடாதிபதி கப்படவில்லை. பீடாதிபதி பற்றி 93 பெப்ரவரி 26ம் திகதி LDII COMAuGalicão GS) GÖSTGOTULUD GES, ருந்தது. பின்னர் அதில் மாற் பும் முகமாக 93 மார்ச் 23 'டெயிலி நியூஸ்" பத்திரிகை திபதி பதவிக்கு எந்த மொழி வர்களும் விண்ணப்பிக்கலா பிரசுரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் எதிர்த்து நிரந்த தியாக தமிழ் மொழி ே ளையே நியமிக்க வேண்டு கோரி கையேழுத்து வேட்டை யதோடு கடிதங்களையும்
ளப் பயிற்சியையும் கொண்டது.
மோகனபாரதி - தம்பு 風
1992ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கப் பட்டதற்குப் பிறகு 1993ஆம் ஆண்டுக் கான பயிலுனர்களை தெரிவு செய்வ தற்கான விண்ணப்பங்கள் கோரப்பட் டும், 93 டிசம்பர் மாதமாகியும், இது வரை புதிய மாணவர்கள் சேர்த்துக் ി&rciബിബ് ஆனால், ஏனைய கல்வியியல் கல்லூரிகள் அனைத்திலும் 1993ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டு, பயிற்சி நெறிகள் நடைபெற்று வருவதோடு 1994ம் ஆண்டுக்கான மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண் ணப்பங்களும் வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன. ஆனால், பூரீபாத கல்வியியல் கல்லுாரிக்கு மட்டும் விண் ணப்பங்கள் கோரப்படவில்லை.
இது தொடர்பாக எழுந்த கேள்விக்கு அமைச்சு தான் விளக்கம் தர வேண் டும்' என்று சொல்லியிருக்கிறார் கல்லு ரியின் பீடாதிபதி திருமதி மாரிமுத்து
அமைச்சோ காரணம் எதுவும் தெரி ಸ್ಥಿತಿಯನ್ನು அமைதியாகத்துங்கி வழிகி
92ம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்க ளுக்கான பரீட்சைகள் இம்மாதம் நடை பெற இருக்கிறது. ஆனால் பாடத்திட் டங்கள் எதுவும் பூர்த்தியாக்கப்பட
மான், ராஜமனோகரி புலேந்தி யோருக்கும் தமிழ்க் கட்சி அனுப்பி வைத்துள்ளனர். ஆ வரை இந்நியமனம் தொடர்பு ஆக்கபூர்வமான நடவடிக்கை கொள்ளப்பட்டதாகத் தெரிய என்கிறார்கள் மாணவர்கள்
சிற்றுாழியர் பாதுகாப்பு உத் தர், சமையற்காரர் நியமனங் பெருமளவு பெரும்பான்மை வர்களுக்கே வழங்கப்பட்டுள்
லூரியைச் சூழவுள்ள தமிழர்
விண்ணப்பித்திருந்தும் கூட
ளுக்கு முன்னுரிமை வ வில்லை. மொழி புரியாத பி காரணமாகச் சிக்கல்கள் ஏற் வழி வகுக்கிறது. கூடவே ( போது பணிபுரியும் சிற்று காலி, மாத்தறை, வியா போன்ற இடங்களிலிருந்து ளாகவே காணப்படுகின்றன ளுக்கு தங்குமிட வசதி இல் ணத்தால் பயிலுனர் விடுதிக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பயிலுனர்கள் சேர்க்கப்பட்ட பிரச்சினை ஏற்படும்பதிலாக யில் உள்ளவர்களுக்கு வேை யிருந்தால் இப்பிரச்சி ஏற்பட் காது என்பது இன்னொரு ம
5 நானகு LJ LJITLLb GI elsa ச் சென்று ஒருஞானம் வரையும் டத்திற்கும் Élės&SL"Juu னியிலும் ாறவற்றிற் காராமல் கத்தையே TUITLiëles ளை நிய
தயக்கம் DIT GAMu Glä) லூரிக்காக தளிவற்ற பட்டிருக்கி தும் பின் எழுப்புகி
la6)Jun வேண்டி பு: நாம் ம் அவர் crgia
Ierii.
பீடாதிபதி ബി.ബി. ராசரத்தி ர் இக்கல் OT686íT தில் அக்க
|60DJIDLLUIT 60T
எப்படுத்தி
அபிப்பிராயம்,
இது தவிரக் கல்லுரி நிர்வாகம் தொடர் பாக பல விரிவுரையாளர்கள், மான வர்களிடம் அதிருப்தி விரவிக் கிடக் கின்றது. விரிவுரையாளர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கலில் தற்போ தைய பீடாதிபதி பக்கச் சாாபாக நடந்து கொள்வதாகவும் பரவலாகப் பேசப்ப
டுகிறது.
கம்பியூட்டர், மனையியல் பயிற்சி நெறிகள் ஒழுங்காக நடாத்தப்பட வில்லை. 93 கல்வியாண்டுக்கான
பணம் கல்லூரிக்குப் பயன்படுத்தப்ப டாமலே திரும்பியனுப்பப்பட்டதாம். அதே போல் மாணவர் நலன்புரி சேவைக்கான பணத்திற்கு என்ன நடந் தது? சில விரிவுரையாளர்கள் விரிவுரைக ளுக்கே வராமல் சம்பளம் எடுப்பது எப்படி?நூலகத்திற்கு பொறுப்பானவர் பதவியேற்றதும் சென்று விட்டார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவர் திரும்பி வருவதற்குள் எந்த புத்தகக் கொள்வனவும் இடம்பெறப் போவ தில்லை என்பது தெளிவு. அவ்வாறா னால் நூலகம் எதற்கு? என்று கேட்கி றார்கள் சில மாணவர்கள் இது மட்டுமல்ல எல்லாக் கல்வியியல் கல்லூரிகளுக்கும் பெயரிடும் போது அவ்வப் பிரதேசப் பெயர்களையே குறித்து இடப்பட்டது. ஆனால் இங்கு மட்டும் கொட்டக்கலை கல்வியியல் கல்லூரி என்பதற்குப் பதிலாக பூரீபாத கல்வியியல் கல்லூரி எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதே ஒருவகையான மேலாதிக்கம் தானே என்பதும் இந்த
ாகத் தன் தார் என் ITLL).
Glitats நியமிக் நியமனம் ய வர்த்த TULuc liq. றம் செய் திகதிய Gladio LSL IT
UGOLDITGO, LD GTSIL இதனை பீடாதிப USLUGAufli 85
Lo GTGOTä, நடாத்தி
தொண்ட
மாணவர்களது ஒன்று.
அபிப்பிராயத்தில்
இறுதியாக ஒரு முக்கியமான விடயம் பரீபாத கல்வியியல் கல்லூரி அமைக் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது எவரும் காணி வழங்க முன்வர வில்லை. உங்களது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகத் தான் கல் லூரி அமைக்கப்படுகிறது என்று எடுத் துச் சொன்ன பின் அவர்கள் தங்களது காணிகளை வழங்கியிருக்கிறார்கள் அவர்களது காணிகளைச் சுவீகரித்து அவர்களது பிள்ளைகளின் எதிர்கால த் திற்காக என்று கூறி கட்டப்பட்ட இக் கல்லூரி இப்போது அவர்களுக்குப் பயன்படாமல் சிங்கள மயமாவதும், நிர்வாகம் இந்த மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டாமல்
ருநாவுக்கரசு
ரன் ஆகி களுக்கும் னால் இது ான எந்த யும் மேற் |ബിസ്മെ
நியோகத் SGT SKAL
இனத்த ᎧTg5l, Ᏸ56Ꮝ 56T LUGADi
அவர்க ங்கப்பட &ിങ്ങ് பட இது |ங்கு தற் ழியர்கள் Ges, ITGOL பந்தவர்க
இவர்க DIT 95 96 TO if (863 o CBulu புதிதாகக் ல் இடப் இப்பகுதி வழங்கி ட இருக் BOBOTIGAJ VS5
இருப்பதும் மலையக மக்களுக்கு செய் யும் மோசடியே என்கிற அபிப்பிராயம் தான் மாணவர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் விரவியிருக்கிறது. அரசினுடைய கல்விக் கொள்ளையில் சிறுபான்மை இனக் குழுமங்கள் எப் போதும் ஒதுக்கப்படுவதும் அதற்கு இம்மாதிரியான நிர்வாகங்கள் துணை போவதும் தொடர்கிற விடயங்கள் தான்
முடிவு எப்போது?
22lexбткuгт
r frلله عده تعه دهلی کیک صدای تعه
இலங்கையிலேயே அதிக பணச்செல eōløရံ) வமைக்கப்படத்தீர்மானிக்கப் பட்ட வவுனியா கல்வியியல் கல்லூரி, நாட்டின் ஏனைய கல்விக் கல்லூரிகளி லிருந்தும் எல்லாவகையிலும் வேறு பட்டுள்ளது. மூன்று கட்டங்களில் 256 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இக் கல்லூரியின் முதலாம் கட்ட வேலை கள் முடிவுற்றதுமே கடந்தமாதம் 40 மாணவர்களைக் கொண்டதாக கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன. வன்னிப்பிரதேசத்தில் வவுனியாவில் அமைந்துள்ளதனால், வன்னிப்பிரதேச மாணவர்களாகிய வவுனியா மன்னார்
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந் தோருக்கு இங்கு முன்னுரிமை வழங் கப்படுகின்றது. 75 வீதம் தமிழ் மாணவர்களும் 25 வீதம் சிங்கள மாணவர்களும் இதில் கல்விபெற வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் நிர்மான வேலைகள் முற் றுப்பெற்றதும் 100 மாணவர்கள் புதி தாக சேர்த்துக் கொள்ளப்பட்டு மூன்று வருடங்களில் மொத்தமாக 300மான வர்கள் கல்விகற்க வசதியுடையதாகத் திகழும். இலங்கையின் எந்தப் பாகத்திலிருந் தும் மூவினங்களையும் சேர்ந்த (தமிழ் முஸ்லிம், சிங்கள) மாணவர்கள் இக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். பிரதேச கல்விநிலைக்கான க.பொ.த உயர்தர புள்ளி அடிப்படையில் போட் டிப் பரீட்சை மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நீண்ட காலமாகவே கல்வியில் மிகவும் பின்தங்கியதாகவும் தொடர்ச்சியா கவே ஆரம்பவகுப்புகளுக்குரிய ஆசி ரியர்கள் கணித, விஞ்ஞான ஆங்கிலப் பாடங்களுக்குரிய ஆசிரியர் பற்றாக் குறை கொண்டதாக விளங்கி வரும் வன்னிப் பிரதேசத்தில் இக்கல்லூரி அமைக்கப்பட்டிருப்பதை GAGTGM மாணவர்கள் வரவேற்கிறார்கள். வவுனியா கல்விக்கல்லூரி ஆரம்பிக் கப்பட்டு இருமாதங்கள் ஆகப்போகி றது. ஆனால் அங்கு நிலவும் நிலைமை கள் மாணவர்கள் பெற்றோர் மத்தியில் திருப்தி தருவதாக இல்லை. மத்திய கிழக்கு-அரபு நாடுகளின் கட்டி டக் கலையம்சத்தைப் பின்பற்றி கூம்பு
| வடிவக் கூரையோடு அழகுற இக்கல்
லூரி அமைக்கப்பட்டுள்ளது. 'ஜன் னல், கதவுகளின்" கண்ணாடிச் சட்டங் களைத் தவிர வேறு எந்தத் தேவைக் கும் இக்கட்டிடத்தில் மரமோ பல கையோ பயன்படுத்தப்படவில்லை. தற்போது ஆரம்பமாகியுள்ள மழைக்கு கூம்புவடிவக் கூரைகள் கண்ணீர் சிந்து வது போல சீமேந்துக் கட்டின் ஊடாகக் கசிந்து வரும் மழைநீரினால் மாணவர் களது விடுதிக்கட்டிடத்தரை தண்ணி ரால் நிறைந்து விடுகிறது. இந்த மழை நீரை அப்புறப்படுத்துவதிலேயே அங் குள்ள சிற்றுாழியர்களுக்குப் பெரும் பொழுது கழிந்து விடுகிறதாம். சுமார் இரண்டு மூன்றுவாரகாலப்பகுதி யில் இரண்டு மாணவர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படநேர்ந்தது. அவர்களில் ஒருவர் நோயின் கடுமை காரணமாக வவுனியா ஆதார வைத்தி யசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக் 6ÜLÜLTi
மாணவர்களது கட்டில்களுக்கு ஏற்க னவே வழங்கப்பட்ட நுளம்பு வலைக ளைக் கொழுவிவிடுவதற்கு எந்த வசதி யுமில்லை. கூம்பு வடிவ சீமேந்துக் கூரையின் உட்பகுதியில் ஆணி கூட அடித்து அவற்றைக் கொழுவ முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளார்கள். நுளம்பு வலைகளோ நேர்த்தியாகச் சுற் றப்பட்டு மூலையில் வைக்கப்பட்டுள்
ONTGOT,
இதே காலப் பகுதியில் ஒருநாக பாம்பு உட்பட ஐந்துக்கு மேற்பட்ட விஷப் பாம்புகள் விடுதிக்குள் பிரவேசிக்க முற்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள் ளன. அவசரத் தேவைக்கான முதலுத விப் பெட்டி கூட இல்லாமல் இலங்கை யில் இயங்கிவரும் ஒரேயொரு கல்விக் கல்லூரி என்ற பெருமையும் வவுனியா கல்விக் கல்லூரிக்கே சேரும்.
DIT GROOTGAuff666T விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என்று சுமார் நூறு பேர் வரையில் உள்ள இக்கல்லூரி வவு னியா நகரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. அவசர அந்தர தேவைக்குக் கூட இதற்கு ஒரு வாகன வசதியின்றி கல்லூரி நிர்வாக மும் மாணவர்களும் தவிக்கின்றார்கள். இங்குள்ளது ஒரேயொரு கிணறு, மழை பெய்யத் தொடங்கியும் கூட போதிய நீரை இதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுள்ளது. 256 மில்லி யன் ரூபா ஆசிய அபிவிருத்தி வங்கி யின் நிதி உதவியோடு ஆரம்பிக்கப் பட்ட பாரிய திட்டம் இது இருந்தும் தமிழ் மாணவர்களைப் பெரும்பால் மையாகக் கொண்ட கல்லூரி என்றள வில் அதன் அபிவிருத்திகளும், அத்தி யாவசியத் தேவைகளும் புறக்கணிக் கப்பட்டே வருகிறது.
Page 8
சரிநிகர் 15-31
டிசம்பர் 1993 -
|კუკუკვე 1
குே Iல்புறுக் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தத்தில் முக்கிய மானது கட்டற்ற வர்த்தகத்தை அறிமு கப்படுத்தியமையாகும். இதனால் வர்த் தகம், உற்பத்தி விடயங்களில் அரசுக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் செய் யப்பட்டது. கட்டற்ற வர்த்தகக் கோட் பாடு இதேகாலப்பகுதியில் பிரித்தானி யாவில் பலமாக எழுச்சியடைந்த ஒரு கோட்பாடு, தாராண்மைக்கட்சியை (லிபரல் கட்சி) சேர்ந்தவர்களே இக் கோட்பாட்டின் பிரதான பிரச்சாரகர்க ளாக விளங்கினர். இவர்கள் இக்காலப் பகுதியில் முதன் முதலாக பழமை பேண் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) அரசிலிருந்து வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்றியும் இருந்தனர். கோல்புறுக் கும் இக்கோட்பாட்டினால் கவரப்பட்ட ஒருவராக இருந்தமையினால் தனது சீர் திருத்தத்தில் அதனை அறிமுகப்படுத்த முன்வந்தார். இக்கட்டற்ற வர்த்தகத்தின் அறிமுகமும் இலங்கையின் இனப்பிரச்சினையில் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியது. இக் கோட்பாட்டினூடாகவே பெருந்தோட் டத்துறை அபிவிருத்தி செய்யப்பட் டது. இப்பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்காக இந்தியத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு கண்டியப் பிரதேசம் பெருந்தோட்டங் களில் குடியேற்றப்பட்டனர். வேற்று மொழி பேசும் ஒரு மக்களின் வருகை பின்நாட்களில் இருஇனத்தவரிடையே யும் முரண்பாடுகள் ஏற்படக் காரணமா யிற்று. இம்முரண்பாட்டினால் எழுந்த பிரச்சினைகள் இன்றுவரை இலங்கை அரசியலில் தீர்க்கப்படாத பிரச்சினைக ளாகவே உள்ளன. 'இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது எங்களுக்கு இச் சிறுதுண்டு நிலமே உள்ளது. இந்த நாடு எங்களுக்கு வேண்டும் இதனை இந்தியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்' என இலங்கையின் முதற் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா கூறிய கருத்தும் 'பிரித்தானியர் காலத் தில் அந்நியரிடம் பறிபோன எமது நிலத்தை மீளப் பெறுவதற்காகவே மாகாணசபைத் தேர்தலில் நான் போட் டியிடுகின்றேன்' என மத்திய மாகான சபை முதலமைச்சர் திசநாயக்கா கூறிய கருத்தும் இவ் இனமுரண்பாட்டின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுகின்
DGOT. பெருந்தோட்டத்தில் குடியேற்றப்பட்ட இந்தியவம்சாவழி தொழிலாளர்களை விட கொழும்புத்துறைமுகத்திலும் நகர நிர்மாணப் பகுதிகளிலும் நகர தொழிற் சாலைகளிலும் வேலை செய்வதற் கென மலையாளத் தொழிலாளர்களும் இங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கட்டற்ற வர்த்தகத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட இவர்களின் வருகையும் இனப்பிரச்சினையில் தாக்கங்களை ஏற் படுத்தின. இது மட்டுமல்லாமல் மலையாளத் தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பினா லேயே சிங்களத் தொழிலாளர்களுக்கு தொழில் கிடைக்காமல் உள்ளது என தீவிரமான பிரச்சாரமும் செய்யப்பட் டது. இப்பிச்சாரத்தில் A.E. குணசிங்கா வின் தொழிற்சங்கமும் அவரது 'வீர யா பத்திரிகையும் மும்முரமாக ஈடு பட்டது. 1931 இல் புகையிரதப் பகுதி யில் நாளாந்தச் சம்பளம் பெறும் 3000 G山fa,1700 CL献 மலையாளிகளாக இருந்து சிங்களத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றார்கள் என A.E. குணசிங்கா குற்றம் சாட்டியி ருந்தார். 1936 இல் அரசாங்கத் திணைக்களங் கள் அனைத்திலும் தொழிலாளர்களில் 26% இந்தியர்களாக இருந்தனர். இக்குற்றச்சாட்டு எதிர்ப்புகளுக்கு புறம் பாக மலையாளிகளைப் பகிஸ்கரியுங் கள் என பகிஸ்கரிப்பு இயக்கத்தையும் A.E. குணசிங்கா நடாத்தியிருந்தார் இப்பகிஸ்கரிப்பு தொடர்பாக 'வீரயா' பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந் தது. 'அகிம்சை முறையில் தர்மபுத் தம்' என்ற முறையில் இப்போராட்
இனப்பிரச்சினையும்
டத்தை வெற்றிபெறச் செய்யும் வழிமு றைகளை நாம் சிந்தித்துக் கண்டறிய வேண்டும்.தன் தாய்நாட்டையும் தன் சகநாட்டு மனிதனையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிராமத் திலும், உக்கிரமான இயக்கத்தை நடாத்த வேண்டும் மலையாளிகளுட னான தொடர்புகளையும், வணிகத்தை யும் நிறுத்தும்படி கோரவேண்டும். மலையாளிக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதை நிறுத்தும்படி கேட்க வேண்டும் அமைதியான பகிஸ்கரிப்பு மூலம் எல்லா தொடர்புகளையும் நிறுத்த வேண்டும். இதன் மூலம் எமது கெளரவத்தைக் காக்கவேண்டும்' தொழிலாளர்களின் வருகைக்கு புறம் பாக இக்கட்டற்ற வர்த்தகம் யாரும் இலங்கைக்கு வந்து தொழில் முயற் சியை ஆரம்பிக்கலாம் என்ற வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்திருந்தது. இவ்வாறு வருகை தந்த முதலீட்டாளர்களில் பெருந்தோட் டத் துறையில் முதலிட்ட ஐரோப்பிய முதலீட்டாளர்களை தவிர இந்திய வர்த் தக முதலீட்டாளர்களும் பெருமளவில் அடங்குவர். அதுவும் உள்நாட்டு வர்த் தகத்தில் பெரும் பகுதியை இந்திய வர்த்தகர்களே ஆதிக்கம் செலுத்தியி ருந்தனர்.
இலங்கையின் அரசியலமைப்புக்களு
டைந்தது. இப்பிரச் தில் அநகாரிக தர்மட னவராக விளங்கின ரம் இந்திய வர்த்தக யில் இந்திய முஸ்லி கும், இந்திய தமிழ் எதிராக இருந்தது.
1900ம் ஆண்டில் 'சி என்ற தனது பத்திரி தர்மபாலா பின்வரு "நாட்டின் செல்வவு கள் எடுத்துச் செல் மண்ணின் மைந்தர்க எங்கே? இந்நாட்டில் யோர் திரும்பிச் ெ ளுக்கு நாடு உண்டு வர் செல்வதற்கு எந் அந்நியர்கள் குதூகலி ணின் மைந்தர்கள் வது என்ன நியாயம் இரவலர் வருவதைத் நியர் தடைச்சட்டம் உள்ளது. ஆனால் 2 விச் சிங்களக் கிர மூதாதையரது நாட் திருடும் அந்நிய இரையாகின்றான்' அநகாரிக தர்மபால யில் தளபாட வர்த்
| | | | | |
இது பற்றி குமாரி ஜயவர்த்தன பின்வ ரும் தகவல்களைத் தருகின்றார். 1880 இல் உள்நாட்டு வர்த்தகத்தில் புறக் கோட்டை அரிசி, புடவை வியாபாரத் தின் பெரும் பகுதி 73 நாட்டுக் கோட் டைச் செட்டிக் கம்பனிகளில் தங்கியி ருந்தது. பலசரக்கு விற்பனையில் 35 முஸ்லீம் வர்த்தகர்கள் பங்குபற்றினர்
இவ்வருடத்தில் தமிழ் அல்லது சிங்க
ளக் கம்பனிகள் ஒன்றாவது இல்லை. மேலும் இவ்வருடத்தில் புறக் கோட்டை வர்த்தகத்தில் 86 செட்டியார் கம்பனிகளும், 64 முஸ்லிம் கம்பனிக ளும் முதன்மை பெற்றன. டொன் கரோ லிஸ் (தளபாடங்கள்) NS பெர் னாண்டோ (உபகரணங்கள்) போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள 6Glu un Lumshes G36 smrGGOTLILILL GOTI. 1890 இல் குஜராத்தைச் சேர்ந்த புதிய முஸ் லீம் வர்த்தக குழுவினர் போரா கோஷா, மேமன் போன்றோர் ஏற்று மதி இறக்குமதி வர்த்தகத்தில் இடம் பெற்றனர். இவர்களே புதிய வியாபார முக்கியஸ்தர்களாக மாறி பிரித்தானி யர்களின் கூட்டுப் பங்குதாரர்களாக வும் அமைந்தனர்'
இந்திய வர்த்தகர்களின் இவ் ஆதிக்கம், சிங்கள முதலீட்டாளர்களையும் சிங்க ளத் தேசியவாதிகளையும் கொதிப்ப டையச் செய்தது. அவர்களால் வர்த்த கத்துறையில் இவர்களோடு போட்டி போட முடியவில்லை அதுவும் பெருந் தோட்டத்துறையில் சிறிதளவு வரு மானத்தை பெற்றுக் கொண்ட உற் பத்தியாளர்களுக்கு உள்நாட்டு வர்த் தகத்தில் ஈடுபடுவதற்கு கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர்கள் இவ்இந்திய வர்த்தகர்க ளுக்கு எதிரான கருத்துக்களையும், பிரச்சாரங்களையும் முன்வைக்கத் தொடங்கினர். இவ்வர்த்தகர்கள் நிலை யாக இங்கு காலூன்றி வளர்ச்சி பெற்ற போது இவர்களுக்கு எதிரான பிரச்சா ரம் இனவாதப் பிரச்சாரமாக வளர்ச்சிய
H. டொன் கரோலி
னாக இருந்தபடி போட்டி அவரை டைய வைத்திருக்கல் முண்டு சிங்கள வர்த்தகர்க தமிழ், முஸ்லீம் இடையே இடம் பெ டியின் கொடுரத்தன் நடைபெற்ற சிங்கள திலும் அவதானிக்க வரத்தில் புறக்கோட் கர்களே அதிகளவி இதில் ஈடுபட்டதறக பாலாவின் சகோதர கேவவிதாரனவுக்கு o Las TG 6luTurf CEL LATESANGST LIDSGIVITIT GOT கும் அரசினால் மரண கப்பட்டது. பின்னர் னையாக மாற்றப்ப முஸ்லீம் கடைகளை மக்கள் கூட்டத்தை தற்காக புறக்கோட்ை பிரிஸ் என்பவர் சுட்டு ருந்தார். சிங்கள வர்த்தகர்கள் துக்கு புறம்பாக சிங் ளர்களும் எழுத்தாள களுக்கு எதிரான பிர களில் ஈடுபட்டனர். 'சிங்களஜாதி' என் ஆசிரியராகவும், நா கவும் இருந்த பியத யோர முஸ்லீம்களி ரிடமும் அந்நியரி வாங்கல் வைத்திரு ബ് 18ണ് ഥ886) சிங்களத் தினசரியா யோர முஸ்லீம்கை போது வெறுக்கத் நாட்டிலிருந்து ெ தகுந்த திட்டம் தீட் டும்' என்றது. தி
ாரப் போராட்டத் ாலா முதன்மையா Iர். இவரது பிரச்சா ர்கள் என்ற வகை ம் வர்த்தகர்களுக் வர்த்தகர்களுக்கும்
|ங்கள பெளத்தய'
கையில் அநகாரிக
மாறு எழுதினார்.
|ளத்தை அந்நியர் லும் போது எமது ளுக்குபோக்கிடம் வந்து குடியேறி ல்வதற்கு அவர்க ஆனால் சிங்கள த நாடும் இல்லை. க்கும்போது மண் இழப்புக்கு ஆளா ? இங்கிலாந்துக்கு தடுப்பதற்கு அந் ஒன்று அந்நாட்டில் உதவியற்ற அப்பா ாமவாசி அவரது டின் செல்வத்தை மோசடியாளருக்கு
முஸ்லிம்களைப் பற்றி கூறுகின்றபோது "முஸ்லிம்கள் இங்குவேரூன்றிய எம்ப கைவர்' எனக்குறிப்பிட்டது. கோல்புறுக் அரசியல் திட்டத்தின் மூலம் கட்டற்ற வர்த்தகத்தையும் அதன் வழி பெருந்தோட்ட பொருளா தாரத்தையும் அறிமுகப்படுத்தியருக்கா விட்டால் இந்திய வர்த்தகர்களின் ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்டிருக் காது. இந்திய வம்சாவழியினர் எனும் சமூகமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட் டிருக்க மாட்டாது. அவர்களின் பிரச்சி னைகளும் இலங்கை அரசியலில் ஒரு பிரச்சினையாக வளர்ந்திருக்காது. இலங்கையில் அப்போது வளர்ச்சிய டைந்திருந்த இரண்டு தேசிய இனங்க எான தமிழீழத் தேசிய இனமும், சிங்க ளத்தேசிய இனமும் தத்தம் பிரதேசங் களை தாங்களே அபிவிருத்தி செய்தி ருப்பர் தத்தம் பகுதிகளிலிருந்து தேசி யத் தலைமைகளையும் உருவாக்கி இருப்பர் காலனித்துவ ஆட்சிக்கு எதி U NTGOT GUITUILLisGDGTä. Ο οι இணைந்து நடாத்தியிருப்பர் போராட் டத்தின் வளர்ச்சியில் சுதந்திரம் கிடைக் கும் போது அதனால் கிடைக்கும் அதி காரங்களையும் கூட தமக்கு ஏற்றவகை யில் பங்கிட்டு இருப்பர் கட்டற்ற வர்த் தகத்தினால் நலிவடைந்திருந்த உள் ளூர் விவசாயத்தையும் கூட வளம்ப டுத்தியிருப்பர். ஆனால் கட்டற்ற வர்த் தகம் இவை எல்லாவற்றையும் இல்லா மல் செய்துவிட்டது.
SGLÉS வரை ஆங்கி போதனா மொழியாக்கப்பட்டது. இவ் ஆங்கிலக் கல்வியின் பிரதான நோக் கம் கீழ்மட்ட இடைமட்டதர உத்தியோ கத்தர்களுக்கான ஆங்கிலம் கற்ற அணியை உருவாக்குவதாகும். ஆங்கி லேயர்களை இப்பணியில் ஈடுபடுத்து வதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்ததாலும் அவர்களுக்கு வேதன மும் அதிகளவில் கொடுக்கவேண்டியி ருந்ததாலும், சுதேசிகளை இவ்வேலை களில் பயன்படுத்த பிரித்தானியர் இக் கல்விமுறையை கொண்டு வந்தனர்.
இவ் ஆங்கிலக்கல்வியும் அதன் வழி யிலான பிரித்தானியர்களின் கல்விக் கொள்கையும் இனரீதியிலும், தேசிய ரீதியிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத் தியிருந்தன.
ஆங்கிலக்கல்வியைப் այն Պան கிறிஸ்தவ மிஷனரிகள் யாழ்ப்பானத் திலேயும் கொழும்பிலேயும் அதிக கவ னம் செலுத்தினர். இதனால் ஆங்கிலம் படித்த கற்றோர் கூட்டமாக அதிகள வில் தமிழர்களே வளர்ச்சியடைந்த னர். யாழ்ப்பானச் சமூக அமைப்பின் இயல்பும் குடாநாட்டின் வரண்ட தன் மையும் கூட ஆங்கிலம் கற்ற கூட் டத்தை அதிகமாக்கியிருந்தது. இதை விட மிஷனரிகளுக்குப் போட்டியாக ஆறுமுகநாவலர் இந்துபோட் ராஜரத் தினம் என்பவர்களின் முயற்சிகளி னால் இந்துப் பாடசாலைகளும் யாழ்ப் பாணத்தில் அதிகளவில் வளர்ச்சிய டையலாயின. இந்நிகழ்வு போக்குக ளும் கற்றோர் குழாமை அதிகளவில் உருவாக்குவதற்கு தூண்டு கோலாக
ா புறக்கோட்டை அமைந்தன. நகராக விளங்கிய மாறாக கொழும்புதவிர்ந்த சிங்களப்
SSSS SSSSSSSSSSSSSSSSSSSS
பாட்டை ஏற்படுத்தி
பொருளாதார சீர்திருத்தம்
so ergill Jausflé Loë,
பால் வர்த்தகப் பெரிதும் பாதிப்ப
ாம் என கருத இட
ளுக்கும், இந்திய வர்த்தகர்களுக்கும் ற்ற வர்த்தக போட் மையை 1915 இல் முஸ்லிம் கலவரத் முடிந்தது. இக்கல டைசிங்களவர்த்த ல் ஈடுபட்டனர். க அனகாரிக தர்ம EITAL GTI LooTLம், புறக்கோட்டை N.S. GALIM GOOTIT GOT விஜயசேகராவுக் ாதண்டனை விதிக் அது சிறைத்தண்ட ட்டது. இதைவிட த் தாக்குவதற்காக தூண்டினார் என்ப ட வியாபாரி டி.டி. க் கொல்லப்பட்டி
ன் இப்பிரச்சாரத் கள பத்திரிகையா ர்களும் கூட இவர் ச்சார நடவடிக்கை
ற பத்திரிகையின் வல் எழுத்தாளரா ச சிறிசேன 'கரை மும் கொச்சிக்கார மும் கொடுக்கல் க்க வேண்டாம்" ள வற்புறுத்தினார். ன லக்மின கரை ாப் பற்றிக் கூறும் தக்க இக்கும்பலை வளியேற்றுவதற்கு டப்படுதல் வேண்
ாமின பத்திரிகை
ஆங்கிலக் கல்வியின்
அறிமுகம்
கோல்புறுக் அரசியல் திட்டத்தின் மூலமே இலங்கையில் முதன்முதலாக ஆங்கிலக் கல்விஅறிமுகப்படுத்தப்பட் டது. இதன்படி ஆரம்ப கல்வி தொடக்
செம்பாட்டான்
பிரதேசங்களில் மிஷனறிகள் பெரியள வில் அக்கறை செலுத்தாததினாலும், மக்கள் விவசாயத்திற்கு முக்கியத்து வம் கொடுத்ததினால் கல்வியில் அதிக ளவில் அக்கறை செலுத்தாததினாலும் யாழ்ப்பாணத்தில் வளர்ச்சியடைந்தது போன்ற ஆங்கிலம் கற்றோர் குழாம் ഖണ്:ിLബLuബിബേ
" தல
to 9
*“
Page 9
சரிநிகர் 16-31
η σιδιαίτ 1993 -
றுவல்
துவக்கோடு வந்தான்.
வந்தான் துவக்கின் இரண்டு குழலும் புகை கக்கியது. 'யாரைச் சுட்டனி' மணியம் கேட்டான். கறுவல் பேசவில்லை. கறுவல் முறைத்தான். உள் ளுக்குள் கோபம் வந்தாலும் துவக்குப் பேசும் என் பது அறிந்ததே.
யார் இயக்கத்தைப் பற்றித் தப்பாய்ச் சொன்னாலும் இரண்டு குழலுக்குள்ளாலும் துப்பாக்கி புகையைக் கக்கிக் பார்க்கும். எடேய் மணியம் 'தட்டாரக் குணத்தைத்தான் சுட்ட εστιτούτ'
ஏனடா கறுவல் குனத்தார் என்ன செய்தவர் (Ισπεης, το ή கறுவல் முன் கோபக்காரன் முன்கோபக்காரன் கையில் கொலைக் கருவியைக் கொடுத்தது யார்? யாராய் இருந்தால் என்ன? அருண்டவன் கண் லுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே மணியத்
ா குற்றுயிராய்க் கிடந்தார். 'முந்திக் கறுவல் வட்ட அவையிலை இருக்கேக்கை குணத்தார் வீட்டிலை தான் மூண்டு நேரம் சாப்பாடு அவிச்சுப் போட்ட குனத்தாரை மனிசி நாகம் மாவை வெள்ளையாடையோடு பார்க்கிற விருப்பத் திலை சுட்டவனே கறுவல் ஒருவன் வாயோரியா sö, (361 l rgól. 'சடபுடசட்புட' பிறகும் சத்தம் கறுவல் காம் பின் பின் பக்கம் நின்று சுட்டான். "அடே உவனுக்கு என்ன நடந்தது.சும்மா தோட் டாக்களை வினாக்குகிறான். ஒரு வேளை இவன் மற்றவரின் ஆளோ" மனித எனின் சந்தேகம் தானே எல்லாத்திற்கும் அடி 'போ போய்ப் பார் கவனமெடா கறுவல் இன் டைக்கு என்னவோ ஆவேசத்திலை நிக்கிறான்'
றுக்க தோட்டா முடிஞ்சு போக உறுமலுடன் இரட் டைக்குழல் துப்பாக்கியை நிலத்தில் வீசி எறிந்தான் 'குமார் இங்கே வாராசனிட்டை போய்ச் சொல்லு உந்த ஏ.கேயைக் கொண்டு வரட்டாம் என்று குமார் எதுக்குமே பயப்படாதை கட்டைகறுவலின் சன்னதத் தைக் கண்டுமிரண்டு போனான். பயந்து போனவன் காம்ப் தலைவர் ராசனிட்டை போய் கறுவல் சொன் தைச் சொன்னான் 'டேய் ராசன் ஒரு கப்டனுக்குக் கொடுக்க வேண் டிய மரியாதை ஒன்றையும் கறுவல் கொடுக்காத தாலை மிரண்டு போனவன் கோபப்பட்டான் 'சிவம், பாலன் சிறி கெளரி ஆனந்தன் இஞ்சேஓடி வாங்கோ கறுவலைப் பிடியுங்கோ' உத்தரவு நொடியாக முதல் கட்டுங்கோ. கறு வல் கருங்காலி மரத்தில் பிணைக்கப்படான். ' டேய் டேய்' இன்னும் கத்தினபடியே இருந்தான்.
சொட்டுச் சொட்டாய் மணியத்தாரின் உடம்பில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது எத்தனையோ மாதங்களாய் சவுக்காரம் காணாத ஆஸ்பத்திரி பெட் சீட்டின் மேல் படுத்திருந்த மணியத்தாருக்கு கட்டி லின் முட்டைக் கடி வேறு மயக்கம் வருவதும் போவதுமாக இருந்தது.
மிருதங்கத்துக்கு இரண்டு பக்கமும் அடியடி நாகம்மா." இன்னும் சாகாமல் இருந்தவரை கொஞ்சம் பேசாமல் இருங்கோ." என்றபடி கண்க alkålson sit "ஏன் பேசாமை இருக்கச் சொல்லுகிறாய் இண் டைக்கு எங்கடை நிலைமை என்ன? ம் எண்டால் ஆமிக்குப் பயப்பிட வேணும் புறகு உவையளுக் குப் பயப்பிட வேணும் கொஞ்சம் வாய் பேசினால் போச்சு துவக்கு வில்லு தட்டுப்பட்டிடும்' 'எணை அப்பா தயவு செய்து பேசாதையுங்கோ இப்ப நீங்கள் இருக்கிற நிலைமையிலை இது நல்லா யில்லை' இரண்டாவது மகள் வாசந்தி தனது தரப் பில் அப்பாவை அமைதிப் படுத்தினாள் "என்ன மகள் சொல்லுறாய். இப்ப என்ரை உயிர் போயிடும் எண்டு நான் நினைக்கேல்லை. உவன் கறுவல் உண்ட விட்டுக்கு இரண்டகம் செய்வா னென்று நான் கனவிலும் நினைத்துக் கூடப் பார்க் கேல்லை. ஆனால் அவன் நல்ல பெடியன் ஏன்தான் திடீரென்று இப்படி ஆயிற்றுதோ தெரியாது நான் அவனோடை எப்பவும் போலத்தான் பேசினன் என் னத்தைக் கண்டானோ தெரியாது திடீரென்று துவக்கை நீட்டிச் சுட்டுப் போட்டான் நான் உதுக்குப் பயப்பிடேல்லை. உதுக்குப் பயப்பிட்டால் எங்கட உலகத்தில வாழ ஏலுமே. மகள் நீ சின்னப் பிள்ளையில்லை. உனக்கும் விளங் கும் இண்டைக்கு எங்கட நிலமையளைக் கொஞ்சம் சிந்திக்க வேணும் புள்ளை இயக்கம் இயக்கம் எண்டு சொன்னா அதுக்குள்ளையும் பாம்பிடைநாக் குப் போல இரண்டு பக்கமாய் விரியுதே புறகு எங்கை நிம்மதி மணியத்தார் இரண்டு தரம் விக்கி ாைர் கண்மை மூடினார் டொக்டர் ஓடிவந்து நாடி பார்த்து விட்டுச் சொன்னார் மயக்கம் தான்.
ப்பாக்கியின் காலம்
கண்கள் ரத்தமாக உடம்பெல்லாம் வேர்க்க விறுவு
ZA IN A
-
■三千事
கறுவலைக் கட்டியிருந்த மரத்தைச் சுத்தி ஆட்கள் வந்துவிட்டார்கள் என்ன கூத்துப்பாக்கிறிய ளே. நானென்ன பாம்பாட்டியே. இல்லாட்டிப் பைத்தியக் காரனோ?. ராசனுக்குக் கேட்டது. 'இல்லாட்டிப் பைத்தியக் காரனோ' 'அடக்கட வுளே." ராசன் ஏங்கிப் போனான் ஒருவேளை அப்பிடி இருக்குமோ பொறிதட்டியது மனம் பார மாகியது 'ச்சி. எங்கடை ஆக்களை எத்தினை யிலை இழக்கிறது. யுத்தம் மஞ்சள்க் காய்ச்சல், வாந் திபேதி, மலேரியா. இப்ப இதுவுமா. ஒரு அழி வின் ஆரம்பம் போல கறுவல் கருங்காலி மரத்தில் கட்டியிருந்தபடியே நின்றிருந்தான் ராசனின் சிந் தனை விரிந்து போனது. இப்படியே போனால்.
அவசர வாகனம் வயர்லஸ்ஸின் சொல்லுக்கு வந்து நின்றது. கறுவல் கட்டுக் கடங்காததால் கட்டியே ஏற்றப்பட்டான் வைத்தியப் பரிசோதனை முடிவில் பைத்தியம் உண்மையாக்கப்பட்டது மற்றப் போரா ளிகளையும் இப்பிடித்தாக்கினால் பைத்தியங்களை
* C ܓܡ ܬܐ ܕ ܐ |。エッ*
இப்படி வாழ்கிறதும் ஒரு வாழ்க்கையா ஒரு துவக்கு ஒரு தோட்டா ஒரு கட்டுவிரலின் கண்டுகை இவைகளுக்குப் பயந்து osé II é DIAS DIA செத்துச் செத்து பிழைத்து.
மிச்சமாய் இருக்கிற நாட்களையும் இவ்வாறு வாழ்ந்து தொலைத்து செத்துப் போவதில் இனக்கமில்லை. எனக்கும் என் மக்களுக்கும் நேற்றுக்களை நினைக்க நினைக்க Gufu soomessoriono தலை குனிச்சலாயும் இருக்கிறது
உயிரினிலான ஆசையால் சாவுக்குப் பயந்து
O
குணத்தார் கண் திறந்தார் மயக்கம் தெளிந்ததாய் அவர் தலைமாட்டில் பார்க்க நாலைந்து இயக்கப் பெடியன்கள் துவக்குகளோடு வந்து நிற்பதைக் கண்
"குணமண்ணை உவன்கறுவலுக்குப்பைத்தியமாம்பக்கத்திலைதான் அறையிலை போட்டிருக்கங்கள் இடைக்கிடைகத்துறான். உங்களுக்கு மயக்க LoirLIGI ருந்ததிலை ஒண்டும் விளங்கேல்லை
களை யுத்தத்திற்கு அனுப்பிப்போட்டு பிரேதத்தை எதிர்பாக்கிற நேரத்திலிையும் பாதிக்கப்படுறது மனம் தானே முந்தியெண்டால் ஆயிரத்திலை ஒண்டு அதுவும் உதிலை இருக்கிற மந்திகையிலை கொண்டு போய்ப் போட்டாச் சரி. ஏதோ சுகமாயி Ge. இப்ப மனநோய் எண்டு என்ன அங்கோடைக்கு கொண்டு போக ஏலுமே அங்கை போனாலும் உவன் தமிழன் புலி-ஏதோ உளவு பாக்கிறதுக்குத் தான் பைத்தியக்காரன் போல நடிச்சு இஞ்சை வந்தி ருக்கிறான். தற்கொலைப் படையிலை உள்ளவன் போல எண்டு சொல்லுவினம் பைத்தியத் தோடையே கொண்டு போய் "பூசா' விலை தொங் கப் போட்டுடுவினம் இண்டைக்கு எங்கடைநிலைமை இப்படிப் போயிட் டுது' குளுக்கோஸ் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது. குணத்தார் மெதுவாய் செருமினார் குண்டு நல்லாப் பாஞ்சிருக்கு ரத்தம் பெருகியிருக்கு ஒரு நல்ல மனி சனை இழக்கப் போறம் என நினைத்தான் ராசன் குணத்தார் கண்ணை முடித்திறந்தார்-ஏதோ மின்ன லடித்தது. கண்களில் வெளிச்சம் வந்து இருளும் வந்தது. நாகம்மாவும், வாசந்தியும் விலகி நிற்க குணத்தார் ராசனின் கைகளையே பற்றியபடி படுத்தி ருந்தார். இப்போது அவரின் சிந்தனை இறப்பதற்கு முன்னால். என்பதாகவே இருந்தது. "எங்கடை குஞ்சு குருமன்களை எல்லாம் யுத்தத் திலை தாரை வார்த்தாச்சு. இருக்கிற மிச்ச சொச்ச மும் வருத்தத்திலை சாகுதுகள். இப்படியே போனால் இதின்ரை முடிவைத் தான் என்ன வாகு மெண்டு சொல்லேலாமல் இருக்குது. கடைசியிலை யாருக்குச் சுதந்திரம் வாங்குறது. சொல்லப் போனால் கட்டடங்களும் இப்ப இல்லையே மனி சன் எங்கை இருக்கப் போறான். இருக்கிறவைய ளுக்கும் பைத்தியம் வியாதி- இப்பிடியே எங் கடை இனமெண்டு ஒண்டு இருந்ததெண்டு வந்து குடியேறினவை சொல்லப் போகினம். அதுக்கு வாய்ப்பிருந்தா துறந்த வீட்டிலை அது நுழைஞ்சு மாதிரி வருவினம் இல்லாட்டி ஆயுதங்களோடை அதுவுமில்லாட்டி உரிமையைச் சொல்லி எங்கடை பூமி எண்டு கொண்டு.
கடவுளே உப்பிடிப்போனா. சுண்ணாகம், கந்த
அவருக்குப் பெருமூச்சொன்று தானாய் வந்தது குணத்தார் ராசன் வந்ததைக் கண்டு அவனைக் கூப் L S L S u SY TL C00YL L S L L S S S LSL கையில் தன் கையை வைத்து அழுத்தினார் மீண்டும் கண் கலங்கினார் பின்னர் சொன்னார். இவ்வளவு காலமும் எங்கடைசனத்திலைதான் பைத்தியக்காரர் இருந்தினம் புள்ளையளைப்பறி கொடுத்தவையள் தகப்பனைப் பறி கொடுத்தவையள் தேப்பனைத் தின்னி தாயைத் தின்னி எண்டெல்லாம் பைத்தி யம் பிடிக்கது. இதுக்குப் புறகு வெளிநாட்டிலை இருந்து வந்து டொக்டர்மார் முடிவைச் சொல்லிட் ബ ബ அதிகமாக மனம் தான் பாதிக்கப்படும் எண்டு
ബട് ബ് கிச்சு நடை முறையிலை கிழடு கட்டையளையும் விட்டுப் போட்டு வெளிநாடு அது இதெண்டு புள் ளையன் போனாட் போலையும் இஞ்சை இருக்கறது
ൺ |。 Donn sé sin ஒட்டம்பிடித்த
si a
நருப்புப் பிடித்து எரிகிற சதையோடு பதவி கேட்டு ஓடி வந்த உயிரை
வறுமனே புதினமாய் பார்த்துவிட்டு வந்த Busines Louis .
அக்குறணை 3)socru. அப்துல்லாஹ்
മേള எங்களுக்கான வானம் காகங்களாலும், காற்று ஒப்பாளிகளாலும், விதிகள் செருப்புகளினாலும் நிரம்பிப்போய் அந்த செருப்புகள் சோடி இழந்ததுமாய் சோடி மாறியதுமாய், isogio இரத்தம் உறைந்ததுமாயும் கிடந்த பொழுது களும்
■ cm 。
யாருக்குத்தான் இஸ்டமிருக்கும். நடுரோட்டில் பற்றிய குறையில் கரியாகிக் கிடக்கிற உடலிலும், மின்கம்பத்தில் கட்டுண்டு கண்பிதுங்கி நாக்கு வெளித்தள்ளி, தலை சரிந்து கிடக்கிற உடலிலும்
உறவுகளின் முகங்களைத் தேடி வாழ்கிற அவலத்தில்.
ரோடையிலை பழையதுகள் மிதக்கிற மாதிரி எங் கடை நிலமும் புதைஞ்சு மிதக்கும். அதுக்காக வெண்டாலும் நீங்க போங்கோ. இஞ்சை ஏதோ இரைஞ்சு கேக்குது. ஹெலி போல. ஆசுப்பத்திரி சிவப்பு குருசும் அவங்களுக் குத் தெரியாது. "ராசன் என்ரை குஞ்சு' என்றபடி குணத்தாரின் கைப்பிடி இறுகியது.
ஒரு முறை தான். கை கொஞ்சம் கொஞ்சமாகச் சோர்ந்தது. ராசனின் கண்கள் பனித்தன குணத்தாரின் மூச்சு நின்று போக. ஆஸ்பத்திரி வார்ட் அழுகுரலால் நிரம்பியது. தோளில் ஏ.கே.அழுத்தத் தூக்க முடியாத மனப்பா ரத்துடன் ராசன் நடந்து கொண்டிருந்தான்.
Page 10
பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான பிரச்சினை மூன்று நூற் றாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற் றைக் கொண்டது. பிரிட்டனின் பிர தான நிலப்பகுதியின் இயற்கையான ஒரு நீடிப்பாகவே அயர்லாந்தினைப் பிரிட்டிஷார் கருதி வந்துள்ளனர். இதுவே ஆரம்ப முனை. ஆனால் பிரச் சினையின் புதுவடிவம் 17 ஆம் நூற் றாண்டின் பிற்பகுதியிலேயே கருக் கொண்டது எனலாம். தமது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மக்களை ஈவி ரக்கமின்றி அடக்கிய பிரிட்டிஷார் அத் துடன் நின்றுவிடாமல் அங்கே கலவ ரங்களை அடக்க முன்வரும் பிரிட்டி ஷாருக்கு அயர்லாந்தின் நிலப்பகுதி யைத் துண்டுபோட்டுக் கொடுக்கவும் தலைப்பட்டனர். இதனால் பல "குட்டித் தளபதிகள் பிரிட்டனிலிருந்து அயர் லாந்துக்குப் போய் கண்ணுக்கெட்டிய தூரம் வரையான காணிகள் தமக்கென பங்கெடுத்ததாக வரலாறு கூறுகிறது. இதனை 'புரட்டஸ்தாந்துப் பயிர்ச் செய்கை' என சிலேடையாகக் குறிப்பி டுவதுமுண்டு. இங்ங்னம் வடகரையில் இறங்கிக் குடியேறியவர்களினால் வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதத்தி னர் பெரும்பான்மையாகி விட்டனர்.
முழு அயர்லாந்தினதும் மொத்தப்பரப் பளவு 32,595 சதுர மைல் இதில் 5242 சதுரமைல் பரப்பளவு கொண்டதே வட அயர்லாந்து இன்றைய கணிப்பீட்டில் மக்கள் தொகை வட அயர்லாந்தில் 1.6 மில்லியன் என்றும் அயர்லாந்துக் குடி யரசில் 35 மில்லியன் எனவும் அண் ணளவாகக் கூறலாம். 1801 இல் முழு அயர்லாந்தும் பிரிட்டனின் ஒரு பாக மாக இணைக்கப்பட்டது. 1916 இல் ஐரிஷ் மக்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்து தலைவர்கள் தூக்கிலிடப் பட்டுள்ளனர். 1919 இல் குடியரசுவாதி கள் அயர்லாந்தில் பெரும்பான்மை யான பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றனர் ( ஆனால் பிரிட்டனின் பாராளுமன்றத்துக்கு போக வேண் டும்) 1977 இல் இலங்கைப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட் டணி வட-கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றதை ஒத்த நிலை இது, ஆனால் நம்மவர்கள் கொழும்பு வந்ததைப் போல அவர்கள் பிரிட்ட னுக்குப் போகாமல் தேசியப்பாராளு
தனர். 1919-20 காலப்பகுதியில் சுதந்தி ரப் போராட்டம் வெடித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1920இல் அயர்லாந்து அர சாங்கச் சட்டம் (GIA) என்பதை நிறை வேற்றி அயர்லாந்தைத் துண்டு போட் டது. அடுத்த ஆண்டில் புதிய வட அயர்லாந்துப் பாராளுமன்றம் உத்தி யோகபூர்வமாகச் செயற்படத் தொடங் கியது. 1922ல் ஐரிஷ் அரசு (அயர் லாந்து அரசு) சுதந்திரமாகிற்று. இது 1932 இல் குடியரசாக மாறியதுடன் 1949இல் பொதுநலவாய அமைப்பிலி ருந்து விலகியும் கொண்டது. இங்ங்னமாக ஏற்கனவே இருந்து வந்த உளரீதியான பிளவுகள் 1920 இல் பெளதீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் பிரிவினையாகப் போய் முடிந்தன. அயர்லாந்துப் பிரச்சினையும் காஷ்மீ ரைப் போலவே மூன்று விதமான திசை களில் இழுக்கப்படுகின்றது. அதாவது வட அயர்லாந்து தனியொரு நாடாக மிளிர வேண்டுமா, பிரிட்டனுடன் இணைந்து விட வேண்டுமா அல்லது ஐரிஷ் குடியரசுடன் சேருவதா என் பதே இந்தக் கேள்விகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நிற்பவாகள் யூனியனிஸ்ற் என அழைக்கப்படுகிறார்கள். இதை எதிர்ப் பவர்கள் தேசிய வாதிகள் எனப்படுகி றார்கள் இருபகுதியினருமே தமது தரப்புக்கு ஆதாரமாக சுயநிர்ணய உரி மையை முன்வைக்கிறார்கள். வட அயர்லாந்திலுள்ள ஆறு மாவட்டங்கள் (கன்ரீஸ்) இந்த இருதரப்பு வாதங்க ளுக்கும் நிலைக்களனான பகுதிகள் ஐரிஷ் குடியரசில் 26 மாவட்டங்கள் உள்ளன, IRA எனப்படும் தீவிரவாத இயக்கத்தின் தோற்றம் 1919 வர்ை முன்கூட்டிப் புேழகக்கூடியது. கெரில் லாப் போர் முறைமூலம் தாம் பிரிட் டனை ஒருமுறை தோற்கடித்தோம் ஏன் அதனை இம்முறையும் செய்யக்கூ டாது என்பதே தேசியவாதிகளது வினாவாகும். இதைவிட INLRA என்ற இன்னொரு ஆயுதக் குழுவும்
சரிநிகர் -16-31 டிசம்பர் 1993 -
தங்களுடைய விசேடத்துவம் UDU
மன்றத்தைப் பிரகடனப்படுத்தி அமைத்
அங்கே உண்டு, IRA இன் அரசியல் Glfe:Glico. Quului “šak Qu u Glassi' GT6ör
LU 351.
கடந்த வாரம் பிரிட்டனில் பெரும் சர்ச் G∂)ቇGö)ሀ ! ஏற்படுத்திய விவகாரம் இதுவே. இந்த அரசியல் பிரிவான சீன் பெயின் என்பதுடன் அரசாங்கம் பேச் சுவார்த்தை நடாத்திய விவகாரம் அம் பலமாகி விட்டது. ஆனாலும் ஜோன் மேயர் தான் பதவி விலகப் போவ தில்லை எனத் திட்டவட்டமாக அறி வித்துள்ளார். பேச்சுவார்த்தையில் இவர்கள் இதயகத்தியுடன் கலந்து
கொண்டனர் என்பதற்கு ஆதாரம் இவர்களது உறுதி. சிறுபான்மைச் சிந்தனைகள் உலகில் எந்த இனம் அல்லது பிரிவை எடுத்தாலும் அது ஏதோ ஒரு விதத்தில்
சிறுபான்மையாகவே இருக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். இந்த உணர்வே உலகில் பிரச்சினைகள் மலிவதற்கு அடிப்படைக் காரணம். அயர்லாந்துப் பிரச்சினை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது மட்டு மல்ல இலங்கையிலுள்ள உளப்பிரச்சி னைக்கும் காரணம் கண்டறிய உதவுகி றது. பிரிட்டன் தங்களைக் கைவிட்டுப் போய் விடக் கூடாது என்பதில் தீவிர மாக இருக்கும் யூனியனிஸ்ட் கட்சியி னர் வட அயர்லாந்தின் ஓரங்குலம் கூட கத்தோலிக்கர் ஆட்சியினுள் வரவிட மாட்டோம் என ஆர்ப்பரிக்கின்றனர்.
ரியம், சிந்தனை வளர்ச்சி யாவுமே கத் தோலிக்கர் ஆட்சியில் சிதறிப் போய் விடும் என புரட்டஸ்தாந்து மதத்தினர்
அஞ்சுகின்றனர். ஐரிஷ் குடியரசுக்கும்
தங்களுக்கும் இடையிலான எல் லையை எப்படிக் கவனமாகப் பேணு வது என்பதை வைத்தே தேர்தல் முடிவு கள் தீர்மானிக்கப்படுகின்றன. சமூக, அரசியல், பொருளாதார விஞ்ஞாப னங்கள் தேர்தலில் முன்வைக்கப்பட்டு தோற்றுவிடுகின்றன.
அரசியலாள்ர் கூறும் "இரட்டைச் சிறு பான்மை சிந்தனைதான் இலங்கை, காஷ்மீர் வட அயர்லாந்து என்பவற் றில் பிரச்சினைகள் இழுபடக் காரண மாகிறது. இலங்கையில் வட-கிழக்கில் தனிநாடு ஒன்று உருவாகினால் அல் லது ஓரளுவுக்கேனும் சுயாட்சி பெற் றால் கூடப் போதும், தமிழர்கள் இந்தி யாவின் தென்கோடித் தமிழர்களோடு சேர்ந்து தம்மை ஆக்கிரமித்து விடுவார் கள் என நிஜமாகவே நம்பும் சிங்கள மக்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்க ளல்லர் இங்கே தாற்பாரியம் -இரண்டு இனங்களுமே தம்மைச் சிறுபான்மையி னர் எனக்கருதுவதால் முரண்பாட்டுக் கான தீர்வு பன்மடங்கு சிக்கலாகிறது. வட அயர்லாந்திலும் இதுதான் நிலைமை அங்கே புரட்டஸ்தாந்து மதத்தினர் கத்தோலிக்கரை விட இரு மடங்கிலும் கூடுதலாக உள்ளனர். ஆனால், முழு அயர்லாந்தையும் சேர்த் துப் பார்த்தால் (ஐரிஷ் குடியரசுடன்) கத்தோலிக்கர் மூன்று மடங்கிலும் கூடு லாகி விடுகின்றனர். எனவே புரட்டஸ் தாந்து மதத்தினர் தம்மைச் சிறுபான் மையினர் எனக் கருதுகின்றனர். ஆகவே இருதரப்பிலும் இயல்பான நியாயமான அச்சம் நிலவுகிறது. உண் மையில் மத அடிப்படையில் இவர்கள் ஏன் இந்தளவுக்கு வேறுபட வேண் டும்? ஏனைய நாடுகளில் இவ்விரு மதப்பிரிவினரும் இப்படி மோதுகிறார் களா என்றால் இல்லையென்ற பதில் தான் கிடைக்கும். சிறுபான்மை என அடையாளங் காட்டுவது வேறுசில அச்சங்களுக்குப் Cultifacuul பொருத்தமான ஆயுதமாகிறது. அங்கு பெயரை வைத்தே ஒருவர் ஆங்கிலே பரா அல்லது ஐரிஷா எனக் கூறிவிடு
வார்கள். எனே இருப்ப்து மட்டும பதும் பாராட்சம் முக்கிய காரணம்
குற்றஞ் சாட்டுகி புரட்டஸ்தாந்து ம
வமான, நிதர் வைத்து தமது அ துகின்றனர். ஐரிஷ் லமைப்பு உறுப்பு புல எல்லையான தீவினையும்
எனக் கூறுகின்றது வொரு கத்தோலி ணமாக ஆதரிக் பலத்த ஆட்சேபம் இந்த ஆட்சேபை யத்தை தெற்குப்பு வாதிகள் கவ6 யில்லை. இது மு புணர்வை இரு றது. இந்த உறுப்பு தோலிக்கர் முயல் இதே போன்று, ெ பாட்டுக்கும் மேல பிரிவினை முை இங்கு குறிப்பிட6 கடுமையான பிற் ளுள் ஒன்றாகக் குடியரசு அதற்கு பட்டால் அதுவு என்றளவில்- தம
வன்முறைக்கு மார்
வட-அயர்
ബ
}гон мм
: { يا سنة 87تة لانه ளூர அரண்டு டே அங்கு அரசுக்கும் யிலான நெருக்க பிய நாடுகளைெ தடை வில்லைக தைவு உரிமை, 6 என்பவற்றில் கத் முற்று முழுதா? வகித்து வருகின்ற தவர்களுக்கு மட் துவரின் சிபார்சி கருத்தடைச் சாத கூடியதாக உள்ள இந்த நிலைப்பாடு தேர்தலில் யூனிய அமோக வெற்றி
றது பிரிட்டனி தாராளத் தன்மை
புரட்டஸ்தாந்தினர் னிஸ்டின் வெற்றி அரசியல் கலாசா டன் சேர்ந்து ெ வெளி அல்லது ஏ றது. பொருளாத வலுப்படுத்துகின் லுள்ளவர்களின் வடக்கிலுள்ளவர் குறைவு. ஐரோப் சமூகத்தில் குடியர இந்த குறைவு aflâ60a). 6ul நலக் கொடுப்பன மானியம் வழங்கு கீழ் வந்தால் இந்: டுப் போய்விடும் ரிக்கா, ஐரோப்பிய கம் என்பவற்றின் புதிய அயர்லாந்தி ரம் வீழ்ச்சியடைய கைகள் வெளிய பலவீனப் பட்டுப் வன்முறை வி இக்காரணங்களின் பது வருடங்களா
வ கத்தோலிக்கராக ல்ல - ஐரிஷாக இருப் காட்டப்படுவதற்கு என தேசியவாதிகள் ன்றனர். மறுபுறத்தில் தத்தினர் யதார்த்தபூர் F6OT BILGST GOLD86600GT *சத்தை வெளிப்படுத் * குடியரசின் அரசிய ரை 2 -தேசிய ஆள் து முழு அயர்லாந்துத் உள்ளடக்கியதாகும்| வடக்கேயுள்ள ஒவ் க்கரும் இதனை பூர க புரட்டஸ்தாந்தவர் னை கிளப்புகின்றனர். |ணயில் உள்ள நியா புற (ஐரிஷ்) அரசியல் னத்தில் எடுப்பதே ற்றுமுழுதான வெறுப் தரப்பிலும் வளர்க்கி புரையைத் திருத்த கத் வதாக இல்லை. வெறுமனே மத வேறு ாக ஆட்சி செலுத்தும் மகள் சிலவற்றையும் ாம். ஐரோப்பாவின் போக்குவாத நாடுக கருதப்படுவது ஐரிஷ் ள் தாம் உள்வாங்கப் ம் சிறுபான்மையினர்
து நிலை அதோகதி
ம்
இருபகுதியிலுமுள்ள தலைமைகளின்
கடந்தகால அணுகுமுறைகள் தொடர்ந் தும் தோல்வியைத் தந்தன. இதன் விளைவாகவே 1960 களிலிருந்து வன் முறைக்கலாசாரம் வேர்விடத் தொடங் கியது. வட அயர்லாந்திலுள்ள கத்தோ லிக்கரின் பெரிய கட்சி SDLPஎன்பது. இதற்குப் போட்டியாகச் செயற்படும் IRA குடியரசு வாதத்தை முன் வைக் கின்றது. 1960களின் பின்பே IRAஇன் வன்முறைக் கவர்ச்சி ஆதரவு பெற்றது. குடியியல் உரிமைகளுக்கான போராட் டத்தை அடுத்து 1968 இல் பரவலான வன்முறைகள் வட அயர்லாந்தில் இடம் பெற்றன. 1969 ஓகஸ்டில் பிரிட் டிஷ் இராணுவம் தலைநகர் பெல் பாஸ்ற்றுக்கு அழைக்கப்பட்டது. 1970இல் கத்தோலிக்கர் பகுதியில் ஊர டங்கு உத்தரவு சகஜமாகி விட்டது. அடுத்த வருடம் கடுமையான சட்டங் கள் அறிமுகமாகின. விசாரணையற்றுத் தடுத்து வைப்பு, குற்ற ஒப்புதலை சான் றாக ஏற்றல், பாரதூரமான சித்திரவதை கள் என நிலைமை மோசமாகிச் சென் றது. மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐரோப்பிய நீதிமன்றம் பிரிட்டனை அடிக்கடி
வேண்டியதாயிற்று. கத்தோலிக்க மக்கள் குறிப்பிட்ட பகுதி களில் செறிந்து வாழுமாறு மதகுருவா னவர்களால் தூண்டப்பட்டனர். ஒரு வர் பகுதிக்குள் மற்றவர்கள் அணிவ குப்பு நடாத்த முடியாத நிலை மீறிச் சென்றால் வன்முறை வெடிக்கும். ஐரிஷ் மக்களின் கலாசாரத்தில் அடிக்
கண்டிக்க
bறுவழி? லாந்தில் புதிய ஒளி 3.
ட்டஸ்தாந்தினர் உள் பாயுள்ளனர். மேலும் மதத்துக்கும் இடை ம் மற்றைய ஐரோப் விட அதிகம், கருத் பாவிப்பு கருச்சி விவாகரத்து உரிமை, தோலிக்க திருச்சபை ன கட்டுப்பாட்டை து. திருமணஞ் செய் டுமே அதுவும் மருத் ன் பேரில் மட்டுமே னங்கள் கிடைக்கக் து ஐரிஷ் குடியரசின் வட அயர்லாந்துத் Jalalot I st ilutilati பெற வழிவகுக்கின்
சரோ
லுள்ள சட்டங்களின் யை வட அயர்லாந்து அனுபவிக்க யூனிய வழிவகுக்கின்றது. ர இடைவெளிகளு பாருளாதார இடை றத்தாழ்வும் நிலவுகி ரம் பிரிவினையை து ஐரிஷ் குடியரசி சராசரி வருமானம் ளிலும் மிகக் பிய பொருளாதார சு இணைந்த பின்பும் பெரிதாக மாறிவிட அயர்லாந்தில் சமூக வகளுக்கு பிரிட்டன் கின்றது. குடியரசின் நலன்கள் அடிபட் பிரிட்டன், அமெ பொருளாதார சமூ நிதியுதவி இல்லாமல் ன் வாழ்க்கைத் தராத ம் என ஆய்வறிக் ாவதால் இணைப்பு போகின்றது. பளர்ந்ததேன்? மீதான பிளவு எழு கத் தொடர்கின்றன.
கடி அணிவகுப்பு நடாத்துதல் முக்கிய மானதொரு அம்சம் 1972இல் இப்படி யான அணிவகுப்பில் 13 பேரை பிரிட் டிஷ் இராணுவம் சுட்டுக் கொன்றது.
இவ்வாண்டில் இறந்தோர் எண் ணிக்கை 467 1975 இல் கொல்லப் பட்ட 245பேரில் 215பேர் பொதுமக் கள். 1981இல் IRA உறுப்பினர் பொபி சாண்ட்ஸ் எம்.பி உண்ணாவிரதமி ருந்து மேஸ் சிறையில் இறந்தார். அடுத்த இரு மாதங்களில் மேலும் 10 பேர் இவ்விதம் இறந்தனர். 1983இல் புதிய பயங்கரவாதச் சட்டம் பிரிட்ட னில் நிறைவேற்றப்பட்டது. தொழிற் கட்சி முதன்முறையாகத் துணிந்து இதனை எதிர்த்து வாக்களித்தது. 1984 இல் பிரிட்டனின் பிரைட்டன் நகரில் பிரதமர் மார்க்கிரட் தட்சர் தங்கியிருந்த கிராண்ட் ஹோட்டலில் குண்டு வெடித் தது. இக்காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் பெருகத் தொடங்கியது. இடைக்கிடை சிறிய பேச்சுவார்த்தை கள் சில சலுகைகள் மறுபுறத்தில், 1971 இல் விழிப்புக்குழு என்ற பெய ரில் UDA அமைப்பு உருவானது. இது வும் வன்முறையில் இறங்கிக் குண்டு வெடிப்புகளை நடாத்தி வருகிறது. கத் தோலிக்கரை முக்கியமான இடப்பகுதி களிலிருந்து அகற்றுவது இதன் பணி நம்நாட்டு சிங்களப் பாதுகாப்பு முன் னணி, ஜாதிக சிந்தனய என்பவற் றோடு ஒப்பிடச் கூடியது. ஆனால் பின் னையவை இன்னும் வன்முறையைக் கையாளத் தொடங்கியதாகத் தெரிய வில்லை. மற்றொரு அமைப்பான UVF(Uister Volunteer Force) as Lou ளுக்காகவும் அள்ஸ்ரார் நகருக்காக வும் என்ற கோஷத்துடன் IRA உறுப்பி னர்களை அழிப்போம் எனக் கூறுகி றது. இன்று இது தனிப்பட்ட முறையில் முக்கிய கத்தோலிக்கப் பிரமுகர்களைக்
கொல்வதில் அக்கறை காட்டி வருகிறது. அரசியல் தீர்வென்ன?
குடியரசுவாதிகளுக்கு ஆதரவு வழங்கு வோரில் கணிசமானோர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் குடியேறியுள்ள ஐரிஷ் இனத்தவரே. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென் னடியின் தந்தை இங்ங்னம் குடியேறிய
வ்
O
வர்களுள் ஒருவர் என்பது குறிப்படத்
தக்கது. சோசலிஸ் நாடுகள் IRAயின்
போராட்டத்தை நியாயப்படுத்தி வந் தன.பிரச்சாரத்தில் பெருமுதவி அமெ ரிக்காவிலிருந்து கிடைக்கிறது. வட அயர்லாநது நிலைமையைத் தென்னா பிரிக்காவின் நிலைமையுடன் ஒப் பிட்டு பொருளாதார சமத்துவத்தை அமெரிக்கா வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயுதங்களும் அமெரிக்காவிலிருந்தே வருகின்றன. IRA உறுப்பினர்கள் என வேண்டப்படு UGAustes 600GT g(QLDssä, 3, IT IGN sALL LGM LLN ஒப்படைப்பதில்லை.
பிரிட்டனின் குழப்பமும் இதுதான். அர சியல் தீர்வா? இராணுவத்தீர்வா? இரா ணுவத் தீர்வென்றால் வட அயர்லாந் தில் மோதும் குழுக்களின் விடயத்தில் நடுநிலை வகிக்காமல் "பயங்கரவாதத் தை முறியடிப்பது ஆளுங்கட்சியி லுள்ள தீவிர வலதுசாரிகள் இதனை ஆதரிக்கின்றனர். அரசியல் தீர்வென் றால் அங்கே இருதரப்பினரையும் சம ரசத்தில் இறங்க வைப்பது இதில் இரு திறமும் திருப்தியான கூட்டு முயற்சி யில் இறங்கினால் மட்டுமே பயங்கர வாதம் முற்றுப் பெறும் என்பது இரா ணுவத் தீர்வுக்குச் சாத்தியமில்லை. ஏனெனில் பிரிட்டனின் ஜனநாயக அபிப்பிராயம், ஐரோப்பிய பொருளா தாரச் சமூகம், அமெரிக்கா என்பன இதற்கு முட்டுக்கட்டை மேலும் இது எங்கே போய் முடியும், இறுதியில் உரு வாகப் போகும் சமூகம் எத்தகையது என்பதும் நிச்சயமில்லை. நேரடி ஆட்சி என்பது குடியேற்றவாதமே என்
பதை பிரிட்டன் மறைக்க முடியாது.
இரு புறத்திலும் உள்ள தீவிரவாதத்
தைக் குறைக்க பிரிட்டன் உடன்ப டிக்கை ஒன்றை ஐரிஷ் குடியரசுடன் செய்து கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் பிரச்சினையின் வன்முறைப்
பரிமாணத்தை அப்புறப்படுத்தலே. இதனை இருபக்கத் தீவிரவாதிகளும் எதிர்த்துள்ளார்கள் என்பதில் ஆச்சரி யப்பட எதுவுமில்லை. மொத்தம் 3,000 இறப்புகளுக்குக் காரணமான போராட்டம் இந்த உடன்படிக்கையு டன் முற்றுப் பெறப் போவதில்லை. இந்நிலையில் தான், பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேஜர் துணிந்து ஒரு தகவலை வெளியிட்டார். தனது அரசுக்கும் IRA யின் அரசியல் பிரிவின் தலைமைக்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதான தகவல் இது பிரஸ்ஸலில் நடைபெற்ற சந்திப்பின் பின் பிரதமரும் ஐரிஷ் தலைவர் அல்பேட் றெயி னோல்ட்ஸும் கூட்டறிக்கை விடுத்துள் ளனர். சீன் பெயினை அங்கீகரித்து அதன் தலைவர் ஜெரி அடெம்ஸுடன் பேச்சுவார்த்தை நடாத்தப் பிரதமர் உடன்பட்டுள்ளார். "பயங்கரவாதிக ளுடன் உறவில்லை ஆனால் புதிய கத வுகள் அவர்களுக்காகத் திறக்கப்படும் " என அறிக்கை கூறுகிறது. யுத்த நிறுத் தம் நீடித்தால் இரு நாடுகளும் கூடுத லாக ஒத்துழைக்க உள்ளன. நமக்குரிய பாடம் இங்கே தானுள்ளது. அரபாத்தும் ரொபினும் கைகுலுக்குகி றார்கள். நெல்சன் மண்டேலாவும் கிளார்க்கும் நோபல் பரிசைப் பங்கிடப் போகிறார்கள், கம்போடியா கண் சிமிட்டுகிறது. தற்போது மிகப் பழைய
பகைமையான ஐரிஷ் போர் பேச்சுவார்த்தை நோக்கித் திரும்பியுள் ளது. புரட்டஸ்தாந்து தீவிரத் தலைவர் கியூமைலும் கத்தோலிக்கத் தீவிரத் தலைவர் அடெம்ஸையும் உத்தியோக ரீதியில் உயர்த்திப் பிடிக்காமல் அவர்க ளுடன் இரகசியத் தொடர்புகளை சந் திப்புக்களை ஏற்படுத்தி தீர்வை எட்ட முயற்சிக்கப்படுகின்றது, IRA உலகி லுள்ள மிகப் பெரிய கெரில்லா இயக் கம் என்கிறார்கள். ஆனால் அதனை விடப் பெரியது விடுதலைப் புலிகள் இயக்கம். ஆனால் போராட்டம் காலத் துக்குக் காலம் 'அடையாளப் பிரச்சி
னை'க்கு உட்படுவதால் எமது நாட்டில்
பேச்சுவார்த்தை எட்டி எட்டிப் போகி றது. இயக்கங்களை வெளிப்படையாக அங்கீகரித்துப் பேசக் காட்டப்பட்ட தயக்கம் பி.எல்.ஓ-இஸ்ரேல்
விடயத்தில் உடைந்தது. எனவே இனி யும் தயக்கங்கள் ஏன் எனக் கேட்கத்
தோன்றும்.
-> 1.
Page 11
சரிநிகள் 16-3 டிசம்பர் 1993 -
பொறுக்கியெடுத்த நம்பகமான ஏஜென்டுகளாகத் தொழிற்பட்டதும் தெரியவரும்
1987 ஒக்டோபரில் தொடங்கிய இந்தி யப்படையின் அமைதிகாக்கும் புத் தம் அகதி முகாம்களுக்குக் கூட ஷெல் லடிக்கும் அளவுக்குப் போன பின்ன ரும் இப்போதும் கூட இந்தியப்ப டையே தமிழ் மக்களின் உண்மையான பாதுகாவலன் என்று கொழும்பிலி ருந்து கொண்டு (SundayTimesஅறிக் கைவிடவும் அது தயங்கியதில்லை. ஈழக்கோரிக்கையை கைவிட்டு (புரட்சி யையும் சேர்த்துத்தான்) மாகாண சபைக்குத் தாவிய போதும் சரி, ஒற்றை யாட்சியை ஏற்றுக்கொண்ட போதும் சரி அதுபற்றி தமிழ்மக்களுக்கோ, தியா கமடைந்த தனது சொந்த உறுப்பினர்க ளுக்கோ கொடுக்கவேண்டிய அடிப் படை மதிப்பையாவது கொடுத்து அதற்கான காரணங்களை விளக்கிய தில் பல ஈழக் கோரிக்கைக்கான தவை இல்லாமல் போய்விட்டதா என்பது பற்றி வாய் திறக்கவில்லை. தாம் ஏன் மாகாண சபையை ஏற்றுக் கொண்டார்கள், அந்த இடைக்காலத் தீர்வு எப்படி தமிழ்மக்களுக்கு உதவும் என்று கூறியதில்லை. சரி, அதைத்தான் விட்டாலும் திம்புக் கோரிக்கையைக் கூடக் கைவிட்டு என்ன அடிப்படையில் இவர்கள் மாகாண சபையை ஏற்றுக் கொண்டார்
|கள்? அது வெறும் இடைக்கால தீர்வு
தான் என்றால், அந்த நிரந்தர தீர்வு எது? அது என்ன ஈழமா? அல்லது வேறேதுமா?
மாகாண சபை பேர்னபின் நாலம்சக் கோரிக்கையை வைத்து தெரிவுக்குழு
தமிழ்க் கட்சிகளின்.
இடன் பேசினார்களே அது எதற்காக? (3) தமிழ் பேசும் பு
மாகாணசயைக்குத்தானா அல்லது மாவட்ட சபைக்கா?. இவ்வாறான கேள்விகள் எதற்கும் இது வரை இவர்களிடமிருந்து உருப்படி யான பதில்கள் எதுவுமில்லை. ஆக, அரசியல்ரீதியாக எந்த உறுதிப்பாடும் இல்லாமல் ஒவ்வொரு சிறு காற்றசை வுக்கும் ஆடிக்கொண்டிருக்கும் இவர் கள் இப்போது கோரும் சாத்தியமான தீர்வு என்பது தமிழ்மக்களுக்கு எதைத் தான் பெற்றுத்தரப் போகிறது? இடைக் காலத் தீர்வு என்ற போர்வைக்குள் எதை மறைத்துக்கொள்ள முயல்கிறது
ஈ.பி.ஆர்.எல்.எப்.
அவர்கள் எல்லாக் கணக்கும் பிழை
என்றால் சரியாகச் செய்வது எப்படி? என்று கெட்டித்தனமாகக் கேட்கும் போதே கணக்கு செய்வதாக தாம் கணக்கு விடுவதை மறைக்கிற முயற்சி நிர்வாணமாக தெரிந்து விடுகிறது. ஐக் கிய இலங்கைக்குள் தீர்வு என்று கூறிக் கொள்ளும் இவர்கள், அதற்குள் என்ன தீர்வு சாத்தியம் என்று கூறவேண்டு மென்று இப்பத்தியில் எழுதினால், மது தீர்வு என்ன என்று கேட்டு விடுகி றதை ஒரு சரியான பதில் என்று நினைக் கிறார்கள் போலும்
தீர்வு எதுவெனத் தெரியாவிட்டாலும் எனது சிற்றறிவுக்கெட்டியவரை தெளி வாகத் தெரிவது என்னவென்றால் (1) ஒற்றையாட்சி முறைக்குள் எந் தத்தீர்வும் சாத்தியமில்லை. சிங்கள பெளத்த பேரினவாத அடிப்படையை மாற்றியமைக் காதவரை எந்தத்தீர்வுக்கும் அரசு முன்வரப் போவதில்லை.
(2)
சிசில் போட்ட
அவர்கள் வெறுமனே அதற்காக தள்ளப்படுபவர்கள் தோல்விக்கான பழியை மட்டும் எப்போதும் சுமக்க வேண்டியவர்கள் மனோநிலைபாதிப்படையும் என அங்கலாய்க்கும் அவர்களுடைய யுத்த CBungshun அவர்களுக்கு உண்மைகளைப் பார்க்க அனுமதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் வெற்றியும் என்ற சுழற்சிக்குள் அகப்பட்டுப் போய் அதுவே தமது உலகமாகிப் போனவர்கள், அவர்கள் ஆனால் இறுதி வெற்றி இதற்கும் அப்பால் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. இதையறியாத அவர்களில் ஒருவர்தான் பாவம் இந்த சிசிலும் அதனால் தான் அவருக்கும் இந்த உண்மை தெரியவில்லை. இறுதி வெற்றி பற்றி அவரால் பேச முடியாது அவர் பேசுவதெல்லாம் இன் னொரு கிளாலி பற்றியோ, பூநகரி பற்றியோ தான்
திட்டமிட்ட இனஓதுக்கல் வுெற்றி பெறுவதற்கு முயல்வதால் உருவாக்கப்பட்ட யுத்த காரணிகள் பற்றி அவருக்கும் தெரியாது அடுத்து வரப் போகிறவருக் கும் தெரியாது. ஆக, யுத்தங்கள் தொடரும் தளபதிகள் வருவர் போவர் நடாத்துபவர்கள் தமது தோல்விகளை இராணுவத்தின் தலையில் கட்டுவர் சாவிலும், பிணக்கு வியல்களிலும் அழிவுகளிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் அவர்கள் புத்தங்களை நாடாத்துவது தவிர்க்க முடியாதது நடாத்துபவர்கள் முடிவுக்கு வராத வரை ஈடுபடுபவர்கள் பற்றி பேசி என்ன LLas P. இதுதான் நிலைமை என்றானபின் இங்குள்ள மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. நுளம்பை ஒழிக்க நுளம்பின் உற்பத்தி நிலைகளை அதற்கான காரணிகளை அகற்றுவதற்குப்பதில், நுளம்புத்திரி உற்பத்திசெய்வதில் ஊக்கச் காட்டும் நாடு இது இந்நாட்டு மக்களுக்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான் புத்தத்துடன் வாழப் பழகிக் கொள்வது
சைகளை தீர்க் தீர்வும் வெறும் பெற்றுவிடப்பட சமஷ்டி முன் அமைப்பு மு: அங்கீகரிக்கப்பு டுமே நாடு பி நிலைமையைப் யும். எந்தத் தீர்வும் பிரச்சினை எ யில் எடுக்கப் பின் மட்டுமே கும். அதாவ உரிமை ஒரு மு ΘLO,
அதுவரைக்கும் கைக்கான நிய GDITLD6) GUITL தில்லை.
(4)
ஒரு பத்திரிகையாள யில் இந்தக் கருத்துக் யிலேயே இப்பத்தியி றேன்.
கட்சி எடுக்கும் முடி தில் பேனைபிடிக்குப் டிகளின் பிரச்சினை ஒ ーリー - 一。---- - -220யான லுக்கு இல்லை. அதை அவ போவதும் இல்லை.
அவ்வளவுதான்
மறுபுறத்தில் தமிழீழ ளின் ஜனநாயக ம லொணாத் துன்பம் கள்
இரண்டு அடக்கு மு தட்டில் வைத்து நிறு
UTS). முக்கியமாகச் சில தமிழ் மக்களின் நல களுடன் பின்னிப் பி அதனாலும், புலிகள் வேண்டிய தேவை களிடம் காணப்படு
ஆனால் மக்களு யைப் புலிகள் பெற் என்பதும் தெளிவு. அடித்துத் துரத்திய6 தமிழ் மக்களுக்கா பெற்றுத்தர முடியு (Estes.
சில வேளை தமிழு பெறலாம். அதனா வித பயனும் ஏற்பட
ஆனால் இது தெரி யாத நிர்ப்பந்தங்கள் புலிகளுடன் சமரச G, GÄT.
சிறீலங்காவின்
புது இரத்தம்.
ரோட்டில் அலாது பட்டு சைக்கிளோட்டி வீட்டுக்குப் போனோம்" இவர் கவிதைகளில் படிமம் குறைவாகவே காணப்படுகின்றது. அது சில சமயங்களில் இவர் வெற்றியையும் அதிகப்படுத்துகிறது வித்தியாசப்படுத்துகி றது. இவரது கவிதைகளின் பார்வைப் பரப்பும் புதிதாக இருக்கிறது பாருங்கள் 1" இனி, அனைத்தையும் கழுவிக் கொண்டு போக சத்தமில்லாத மழை நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது கிறவல் பாதையில் புதைந்து புதைந்து வந்தேன் ஈனஸ்வரத்தில் பூனையைப் போல மயில்கள் அக வின/பட்டிமாடுகள் நிலவில் மேய்ந்து பிறகும் நனையநின்றன" எனும் நசெ யின் வரிகள் அனுபவத்தை அழகாகத் தருகின்றன. ஒரு உண்மை இது தான். 80களின் இறுதியில் கவிஞர்களுக்குச்சூழல் துன்பம், மரணம் இழப்பு என விதவிதமான அனுபவங்களை வழங்கியது. அக்கவிஞர் களின் கவிதை அவ்வனுபவங்களின் தளத்திலிருந்து முளைத்தெழுந்தது. ஆனால் 90களின் ஆரம்பம் அவ்வாறல்ல. இக்கவிஞர்களுக்குக் கிடைக்கிற சிறுசிறு அனுபவங்களையும் அலாதியான கவிதையாக்கி விடுகிறார்கள் அதுவே சிறப்பு ஈழத்துக் கவிதை பற்றி நாங்களே சொல்வதற்கு சிரமமாக இருந்தாலும் சொல் லித்தான் ஆகவேண்டும் 'என்றோ ஒருநாள் இருந்து பார் உலகத்தரத்தில் ஈழத்தின் கவிதை அதன் உச்சத்தைக் தொடும்
தொடர்ந்தும் தனது கட்டியெழுப்பும் வ வெற்றியையும், வ வராலும் தடுத்து நிறு இத்தகைய பின்ன ணத்து மக்களின் ம கைய மனநிலை பத்தை, துன்பத்திற் முயல்வதை வாழ் டுவதை போரா( வதை இக்கட்டுரை அவ்வகையில் இக் ளவுக்காயினும், யா றைய அனுபவங்கள் தொற்ற வைத்திருந் வாழ்வில் பிடிப்புச் வாழ்வில் உறுதி வாழ்வினை எதிர் அவர்களை எச்சக் விட முடியாது. சிறீ சரி, புலிகளாயினும் திப்படையாயினும் வேருக்குள் உறுதிெ
sauiscit,
க்களின் அபிலா கக்கூடிய எந்தத் பேரம் பேசலால்
-(Մեգ-Ամ:51,
றையிலான ]) ഡ്രഞഥLI8, படுமானால் மட் ளவுபடுவதற்கான பாதுகாக்க முடி
இரு தேசங்களின் ன்ற அடிப்படை பட்டதாக இருப்
அது சாத்தியமா து சுயநிர்ணய ன் நிபந்தனையா
ஈழக் கோரிக் யப்பாடுகள் இல் | 168 L' (BUTau
ன் என்ற முறை எளின் அடிப்படை ல் நான் எழுதுகி
வுக்கு ஏற்றவிதத் தோழரடிப்பொ ரு உண்மையான எப்போதும்
பன் அனுமதிக்கப்
O
விடுதலைப் புலிக றுப்பினால் சொல் அனுபவிக்கிறார்
றைகளையும் ஒரே பத்துப் பார்க்க முடி
சந்தர்ப்பங்களில் ன் புலிகளின் நலன் னைந்திருக்கிறது. ளைச் சார்ந்து நிற்க பாழ்ப்பாணத்து மக் கிறது. க்கான விடுதலை றுத் தரமாட்டார்கள் முஸ்லீம் மக்களை வர்களால் எவ்வாறு ன விடுதலையைப் ம் என்பதும் ஒரு
ஓக்கான விடுதலை ல் மக்களுக்கு எது, டப் போவதில்லை.
ந்தும் தவிர்க்க முடி ாால் தமிழ் மக்கள் ப் பட்டு நிற்கிறார்
இனவாத அரசு, து இனவாதத்தைக் ரைக்கும் புலிகளின் ளர்ச்சியையும் ஒரு பத்திவிடமுடியாது. ணியில் யாழ்ப்பா னநிலையை, அத்த யினூடான துன் கும் மேலாக வாழ வதற்காகப் போரா டுவதற்காக வாழ் சுட்ட முயல்கிறது.
கட்டுரையானது ஒர ாழ்ப்பாணத்து இன் ளை வாசகர்களுக்கு தால், மகிழ்வேன்.
கொண்டவர்கள்: GABESIT GÖSTLIGSuisseïT. GASTGÖTLUGuiscit. தியாலும் அழித்து பங்கா அரசாயினும் சரி, இந்திய அமை sssf.
காண்ட வேம்புகள்
முஸ்லீம் குழுக்களினால் பெருமளவு வன்முறைகள் கட்டவிழ்த்து விட்ப்பட் டன. இதற்குப் பதிலாக ஒரு வன்முறை வெடிப்பதைத் தடுக்கவே நாம் அவர்க ளைப் போகச் சொன்னோம். ஆனால் நிலைமை சுமுகமானதும் அவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாம் கூறினோம். நீங்கள் இந்த விளக்கத்தால் திருப்தி அடைவீர்கள் என நான் நினைக்கவில்லை. கெள.பொ. ஆம். ஏனென்றால் 14 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்க லைக் கழகத்தில் தமிழ் போதித்த பேராசிரியர் நுஃமான் போன்றவர் கள் குறித்து என்ன சொல்லப் போகின்றீர்கள்? தெற்கிலே சிங்க ளப் பேரினவாதிகளும் இதைத் தானே செய்தார்கள்? கொழும்பில் தமிழர்கள் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் போன்றதல் லவா, இதுவும்? அ.பா பிரச்சினை என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எவ் வாறு கொடுமைக்குள்ளானார்கள் எவ் வாறு ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு ஒட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது பற்றிய எமது பிரச்சினையை உங்க ளால் பார்க்க முடியவில்லை என்பதே கிழக்கு மாகாணத்திலிருந்து 8,000 தமி ழர்கள் துடைத்தெறியப்பட்டார்கள் இவற்றில் பல அரச பின்பலத்துடன் முஸ்லீம் குழுக்களால் மேற்கொள்ளப் LJL LLGODGN JGBuLu.
Glazer.Gollum: அதுதான் முக்கிய மான விடயம். இந்த விடயங்கள் எவ் வளவு தான் உண்மையானதாக இருந்த போதும் இந்தக் கொலைக ளையிட்டு முஸ்லிம் சமூகம் ஒரு சமூ கம் என்ற முறையில் எதையாவது GeFig5lobés (uplquiqLon7 s-5irgento கப் பயங்கரவாதத் தாக்குதல்களை யும் குண்டு போடுதல்களையும் பற்றி நடக்கும் விவாதங்களைப் பாருங்கள். இந்தத் தாக்குதல்களை யிட்டுத் தமிழர்கள் என்ற முறையில்
பெளத்த சிங்களப் பேர்வைதம் குறித்து தெளிவும் எச்சரிக்கையும் கொண்டிருந்தாலன்றி தமது இலக்க்ை அடைய முடியாது. இந்த பெளத்தசிங்களப் பேரினவாத உணர்வலைகள் ஆங்காங்கே அவ்வப்போது எழும்பித் தணிந்து விடுகின்ற ஒன்றல்ல. மாறாக
தில் இருந்து மிகச் சாதாரண கிராமச் சங்கம் என நாட்டின் சகல நிறுவன அமைப்புக்களிலும் ஆழமாகவும் வலு வாகவும் புதைந்திருக்கின்றன. இத னால்தான் ஏதாவது ஒரு சிறுபான்மை இனத்தின் மிகச் சிறிய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதும் கூட பேரினவாத உணர்வலை கள் மிக இலகுவாக வெடித்துக் கிளம்ப முடிகின்றது.
இலங்கை முஸ்லீம்கள் தமது உரிமைக ளைப் பெறுவதற்காக சிங்கள மக்களின் நல்லெண்ணத்திலும் ஒரு சிங்கள அரசி யல் தலைவரின் ஆளுமையிலும் நம் பிக்கை வைப்பது எவ்வளவு தவறா எது என்பதை நிரூபிக்கும் விதத்தி லேயே இந் நாட்டின் ஒவ்வொரு முக் கிய நிகழ்வும் அமைகின்றது. இதுவரை காலமும் இவ்வாறு நம்பிக்கை வைத்து
கள் அரச உயர் அதிகார மட்டங்களி னால் கவனிக்கத் தேவையற்றவர்க ளாக அரசியல் முக்கியத்துவமற்றவர்க ளாகவே இன்னமும் கணிக்கப்படுகின் றனர். இதை நிரூபிக்க வருடக்கணக்
அகதிகளாக கொண்டிருக்கின்ற வடபகுதி முஸ்லீம்
GSL தேவையா?
T அல்லல்பட்டுக்
öGü)©ቨ வேறு உதாரணம்
முஸ்லீம்களை அரசியல்ரீதியாக ஒன்றி ணைத்து அதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைகின்ற பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமை போன்ற அரசியல் தலைமைகள் முஸ்லீம்களின் அடிப்
| COH.L.JHT;
தொண்டா விவகார
குறிப்பாக வட-கிழக்கு முஸ்லீம்கள்
இந்த உணர்வுகள் அரசின் உயர்மட்டத்
அவர்களால் எத்னையாவது செய்ய முடியுமா? கொழும்பில் வைக்கப்பட் டிருக்கும் குண்டு ஒன்று புள்ளிவிபர அடிப்படையில் ஒரு தமிழரால் வைக் கப்பட்டிருப்பதற்கான நிகழ்தகவே அதிகமாக இருப்பதால் நூற்றுக்க னக்கில் தமது அன்றாட அலுவல்க ளைக் கவனித்துவரும் அப்பாவித் தமிழர்களைக் கைது செய்வ தையோ, துன்புறுத்துவதையோ நிாேயப்படுத்தி விட முடியுமா?
அப்படியானால் ஏன் சிங்க ளப் பொதுமக்களிடமிருந்து பரந்தள வில் சிங்களப் பேரினவாத இனஅ ழிப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுப டும் போது எதிர்ப்பு ஏதும் கிளம்ப ീബ.
கெள பொ: திரும்பவும் 50,000 முஸ்லிம்கள் வெளியேறுமாறு கோரப்பட்ட போது தமிழர்கள் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்ற அதே கேள்வி எழுகிறதல்லவா?
அ.பா. இதில் எந்தவொரு முஸ்லி மும் வன்முறைக்குள்ளாக்கப்பட வில்லை; எம்மினால் கொல்லப்ப
டவோ அல்லது துன்புறுத்தப்படவோ இல்லை. கெள பொ: பாரம்பரியத் தாயகக் கோட்பாடு மிகத்தெளிவாகக் காட்டு வது என்னவென்றால் தமது சொந்த இடத்திலிருந்து அவர்களைப் பல வந்தமாக வெளியேற்றுகின்ற மிகப் பெரிய வன்முறையையே என்று தான் இதனைக் கருதவேண்டியிருக் கிறது. வடக்குக் கிழக்கில் இனச் சுத் திகரிப்பைச் செய்வது விடுதலைப்பு லிகளின் ஒரு கோட்பாடாக உள் ளதா?
அபா இல்லை. counter pointëses spesistLGT LITTGA) élila,Lis அளித்த பேட்டியிலிருந்து
56irg5:Counter point
D
படை உரிமைகளை வென்று கொள் வது ஒருபுறமிருக்க மிகச் சாதாரண கோரிக்கைகளுக்கான பேரம் பேசுதல் கூட அவ்வளவு இலகுவாக சாத்தியமா காது என்பதைப் புரிந்து கொள்வது நன்று சிங்கள அரசின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதல்ல, மாறாக நாட் டின் அனைத்துத் துறைகளிலும் ஊடு ருவி வலுப்பெற்றுள்ள பெளத்த சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறை வெளிப்பாடுகள் குறித்த தெளி வான புரிதல்களை ஏற்படுத்துவதும் சகல முனைகளிலும் பேரினவாதத்திற் கெதிராக போராடுவதும் இலங்கை முஸ்லீம்களின் தனித்துவத்
தான்
தையும் உரிமைகளையும் உறுதிப்படுத் துவதற்கான இருக்கிறது. இதைச் சாதிக்கக் கூடிய துணிவும், சமூக நேர்மையும் கொண்ட தலைமைத்துவத்தை இன்னமும் பெற் றுக் கொள்ளாதிருப்பதுதான் இலங்கை முஸ்லீம் சமூகத்தில் இறுகிப் போயுள்ள இன்றைய
அடிப்படை
gsu III:I LDIsä, J.LDIg.
அவலங்களுக்கெல்லாம்
வந்திருந்தும்கூட இலங்கை முஸ்லீம்
வட அயர்லாந்து பிரிட்டனின் ஒரு பகு தியல்ல, அப்பகுதி விடயம் பிரிட்டிஷ் பாராளுமன்ற நடவடிக்கைகளை இனி ++ိန်း) 1 . . ਲ தேசிய வாதம் (கத்தோலிக்கர்) இணைப்புவாதம் (புரட்டஸ்தாந்தினர்) என்பவற்றுக்கு இடையில் அரசியல் சமநிலை காணல், ஐரிஷ் மக்கள் ஒன் DITEs. இணைதல் இயற்கையாகவும் தவிர்க்க முடியாததாகவிம் அமைய லாம் என்ற நான்கு அடிப்படைகளை முன்வைத்து நடத்தப்படும் பிேச்சு வார்த்தை ஒரு தீர்வினைத் தரலாம் என
............ 4}8. ( ዶ .... ዲ .... . . . . s-ар-наме”у мен ағымдығы 9ексі — тіреді.
நம்பப்படுகிறது. O
Page 12
| REGISTEREDASA NEVSPAPER I SI AN A
ஒஇது
கடத்தப்பட்ட
பொறியியலாளர் கொன்
பின்னணியில் எழுகின்ற கேள்விகள்
bl5 fTouglas, நகர்ப் பகுதியில் வைத்து காணாமல் போன பொறியிய லாளர் திருகுமாரவேலு ஹரன் என்ப வரின் உடல் கொழும்பு பிரதான வைத் தியசாலைச் சவச்சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகச் சரியாக ஒரு மாதத் தின் பின் தெரிய வந்துள்ளது. கொழும்பு காலி கடுகதிப் புகையிரதத் தில் மோதுண்டு இறந்ததாகக் கூறப் பட்ட இவரது உடல் பெற்றோரினால் ഫ്രഞLuiബb காணப்பட்டது. கொழும்பு ஆமர் வீதியில் வைத்து வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்க ளால் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப் படும் இவரது உடல் வைத்தியசாலைச் சவச்சாலைக்கு வந்து சேர்ந்தது எவ் வாறு என்பது சந்தேகத்திற்கிடமாக்வே உள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதா வது யாழ்ப்பானம் வண்ணார்பண் னையைப் பிறப்பிடமாகக் கொண்டவ ரும் இலக்கம் 551/2 வன்றோயன் வீதியை வசிப்பிடமாகக் கொண்டவரு மாகிய குமாரவேலு ஹரன்(பாபு) 1993/14ம் திகதி கொழும்பில் வைத்து காணாமல் போனார். 1982ம் ஆண்டு மேற்படிப்பை மேற்கொள்வ தற்காக இந்தியா சென்ற இவர் 1989இல் கட்டிடப்பொறியியலாளராக சமக்கோன் லிமிடெட்டில் இணைந்து கொண்டார் கண்டியை வேலைத்தள மாகக் கொண்ட இவர் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக கொழும்பில் உள்ள பெற்றோரிடம் வந்த பொழுதே
Taoirs Cutoff'. இவர் காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமைகள் குழுக்களிலிருந்து தமிழ்க் குழுக்கள் பொலிஸ் நிலையங்கள் பாராளுமன்ற எம்பிக்கள் ஈறாக முறை யீடு செய்ததோடு அவரைக் கண்டு பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி னர். ஆனால் எவ்வித பலனும் கிடைக் கவில்லை. இது பற்றிய செய்தி ஒன்றை சரிநிகரும் வெளியிட்டிருந்தது. இடையில் வெள்ளவத்தையில் இடம் பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக பெற்றோர் அறிந்து பொலிஸ் நிலையம் சென்று விசாரித் துள்ளனர். ஆனால் விபத்தில் இறந்த வர் 45வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் நிலைய முறைப்பாட்டில் எழுதப்பட்டிருந்தது. அதனால் அது தொடர்பாக அக்கறை செலுத்தாமல் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருந்தனர். இதேவேளை கொழும்பில் நடக்கும் அண்மைக்கால கடத்தல்கள் போன்றே தன் மகனும் கடத்தப்பட்டுள்வர் எனக் கருதிய"தாயார் அவரை விடுதலை செய்யுமாறு வேண்டி காலிமுகத் திட லில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆயத்தமானார். ஆனால் ஏனோ பின் அம்முயற்சி கைவிடப்பட்
-g நீண்ட இடைவெளியின் பின் கடந்த டிசம்பர் 3ம் திகதி வீரகேசரியில் மேற் படி ஹரனின் அடையாள அட்டை இருப்பதாகவும் உரியவர் வந்து பெற் றுக் கொள்ளும்படியும் வெளியிடப் பட்ட விளம்பரத்தை அடுத்து பெற்றோ ரினால் அடையாள அட்டை பத்திரி கைக் காரியாலயத்தில் இருந்து பெறப் பட்டது. இவ் அடையாள அட்டை யைக் காரியாலயத்தில் சேர்ப்பித்தவர்
W
N
. 11
ஹாமஸ் அவெனியூ லொட்ச் ஒன்றைச் சேர்ந்தவர் என்று பின்பு தெரிய வந்
55]. இவ்லொட்ஜில் இது தொடர்பாக விசா ரித்த போது வேறு ஒருவரே கண்டெ டுத்துத் தம்மிடம் ஒப்படைத்ததாகக் கூறியுள்ளனர். மேலும் 11ம் மாதம் 14ம் திகதி வெள்ளவத்தையில் புகையி ரதத்தினால் மோதுண்டு ஒருவர் இறந்த தாகவும் பொலிஸ் நிலையத்தில் இது பற்றி விசாரிக்கும் படியும் கூறியுள்ள
Θ0IIT,
மீண்டும் பொலிஸ் நிலையம் சென்ற பெற்றோர் இது தொடர்பாக விசாரித்த பொழுது கொழும்பு சவச்சாலையில் பிரேதம் ஒப்படைக்கப்பட்டதாக பொறுப்பதிகாரிகளினால் தெரிவிக்கப் பட்டது. இவ் விபத்து தொடர்பான முறைப்பாட்டில் 1993/11/14ம் திகதி இரவு 740க்குகாலி மாத்தறை கடுகதிப் புகையிரதத்தில் மோதுண்டு இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப் பிரேதம் புதையிரதசாரதியினால் வெள்ளவத்தை புகையிரத நிலைய அதிபரிடம் கொடுக்கப்பட்டு பின் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாகவே சவச்சாலைக்குச் சென்ற பெற்றோர் அதனுடன் தொடர்பு அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது பிரேதம் புதைக்கப்பட்டு விட் டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் புதைக்கப்பட்ட பிரேதத்தை கிளறி எடுப்பதற்கான கல்கிசை நீதிமன்ற உத் தரவுடன் மீண்டும் சென்று சவச்சா லைப் பொறுப்பதிகாரிகளிடம் விசா ரித்த பொழுது இன்னும் புதைக்கப்பட வில்லை. இன்றுதான் புதைப்பதற்குக் gl | Glogin பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடன் நிறுத்துவதற்கு முனையுங்கள் எனக் கூறியுள்ளனர். பின் பெற்றோ ரின் தீவிர முயற்சியினால் பிரேதம் மீட் கப்பட்டு 93.12.12ல் தகனம் செய்யப் பட்டது.
GÑ)L__ሀ !
ஆனால் இம்மரணம் தொடர்பாக இன் றுவரை அனைவர் மத்தியிலும் சந்தே கமே எழுந்துள்ளது. காரணம் இவர் காணாமல் போன 14ம் திகதி மாலை 6.45ற்கும் 700மணிக்கும் இடையில் இவரது சகோதரன் 155ம் இலக்க பஸ் சில் இவர் கொட்டாஞ்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை வெள்ள
வத்தை ஹொே கண்டுள்ளார். அப்பு எவ்வாறு புகையிர நடந்து சென்றிருக்க
*Mğ51 yGOTLDNes Le நடந்து செல்பவர் தால் மோதப்பட்ட எறியப்படுவதோ கப்படுவதுதான் ச கடுகதி புகையிரத பட்ட ஒருவரின் தலையிலும் காலி காயம் இருத்தல் சா விபத்தில் மோதப் டும் நீளக்காற்சட்ை பாதிக்கப்படாத நி அடையாள அட்ை கற்றுக்களில் அல்ல மல் வேறு இடத்திற் யும்? இரகசியப் பொலி பட்ட படத்தில் பிே யாமல் இருந்ததை சிதையாமல் இருந் கள் பார்த்துள்ளன துள்ள ஒருவரை 4 எவ்வாறு மதிப்பிட் சவச்சாலையில் ெ தத்தைத் தருமாறு புதைக்கப்படாமல் ஏன் புதைக்கப்பட் டது? இனம் புரியாமல் பிரேதம் சவச்சாலை படுமாயின் பத்தி தொடர்பாக ஏன் வி Lleldanao
சந்தேகத்திற்கிடமா லப்பட்ட ஒருவராக பிரேத பரிசோத6ை டவில்லை. உட்ப
الاقہ اطلا_ அது தொடர்பாக ஏ
ULIGGläoGMDGA)?
இந்தக் கேள்விக GTGÅNGADITäs "85 ATGRISTIITLD களினதும் பெற்ே கள், நண்பர்களி போல பதிலற்ற ே போகுமோ என்ன யில், யூட் அருள்தா மொரட்டுவை பல் வர் ஒருவரும் கடத் ளார். கடத்தல்காரர் பொலிஸ் நிலைய விட்டே கடத்திச் என்று தெரிய Gu பொலிஸ் நிலைய
மறுத்துள்ளனர்
சரிநிகர் மாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு03, இனங்களுக்கிடையே நீதிக்கு
ബി.
N
Lமுடிவு அதுதான்
கட்சியின் முடிவும் அதுவாகும். அமறபுற மஹா சங்க சபையின் வருடாந்த பிரதிநிதிகள் மகா சங்க சபை 04.12.1993 அன்று கல்கிஸ்ஸ தர்மபாலாறாமமஹாவிகாரையில் t
07121993 LISSlulra, CsilsitlITib
'சிறுபான்மை இனக்குழுக்களின் வாக்குகளினால் அரசு அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காகச் சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் Cosmosan : மானின் வாக்கு ஏலத்திற்கு பலியாவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் கோருகிறோம். சர்வதேச பெளத்த சகோதர அமைப்பு திவயினவில் 0.12.1993
தமிழ்ப் பத்திரிகைகளும் இனவாதத்தை தூண்டுகின்றன.
அமைச்சர் தொண்டமானின் தோட்டத்தொழிலாளர் ஏலத்திற்கு ariss A கள அரசியல் கட்சியும் அகப்படவோ அல்லது அனுகூலம் தெரிவிக்கவோ வேண்டாம் எந்தச் சிங்களக் கட்சியும் இந்தப் பொறியில் அகப்பட்டால் இக்
போது மடிகே பஞ்ஞாசிஹ மஹா நாயக்க தேரர் sont en ou solo
லன் பஸ்தரிப்பில் Jiu Sosa, 7.40sbes த நிலைய வீதியில்
(փlգամ)? கையிரத வீதியில் ஒருவர் புகையிரதத் ால் பிரேதம் தூக்கி élcsöIGOTIITLIGGIGIBILIDITä. பத்தியம் அதுவும் த்தினால் மோதப் உடலில் எவ்வாறு லும் மட்டும் சிறு த்தியம்?
பட்ட நபரின் சேட் டயும் பெரியளவில் லையில் எவ்வாறு ட அவரின் பொக் து அருகில் இருக்கா குசென்றிருக்க முடி
சாரினால் எடுக்கப் ரேதம் உருக் குலை குறிப்பாக முகம் ததைப் பெற்றோர் ஆயின் 28 வய 5 வயதுள்ளவராக டிருக்க முடியும்? ன்று முதலில் பிரே கேட்டபொழுது இருந்த பிரேதம்
டதாகக் கூறப்பட்
இருந்த ஒருவரின் யில் ஒப்படைக்கப் ரிகைகளில் அது ளம்பரப்படுத்தப்ப
ன முறையில் கொல் இருப்பதால் ஏன் ாக்கு உட்படுத்தப்ப த்தப்பட்டிருப்பின்
ク
ருள்தாஸ்
ன் வெளிப்படுத்தப்
நம் வழமையான )GLIGI JULJITeal ார்கள், உறவினர் கேள்விகளைப் கள்விகளாய்த்தான் வோ? இதற்கிடை ஸ் அருளப்பு என்ற லைக்கழக மாண ச்ெ செல்லப்பட்டுள் கள் பம்பலப்பிட்டி த்தில் தெரிவித்து சென்றுள்ளார்கள் கிறது. ஆயினும் அதிகாரிகள் இதை
சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன்
'சிங்கள இனவாதத்தைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாக ஐதேக உறுப்பினரும் உப தலைவருமான புத்திரசிகாமணி மத்திய மாகாணசபையில் சிங்களப்பத்திரிகைகள் மீது குற்றஞ்சாட்டினர். ஆனால் தமிழ்ப் பத்திரிகைகள லும் தமிழ் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளை வெளியிடும் இயக்கமொன்று நடக்கிறது. அதனால் சிங்களப் பத்திரிகைகள் மீது மட்டும் குற்றஞ் சாட்டக் கூடாது. LLLTTMMLL LLLLtTT TTT CC TTTa LLLTLTLTTTL -otisen ஜனக்க 8.தென்னக்கோன் திவயினவில் 07.12.1993
அப்பாவிகள் மீது இல்லை!
'அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் வடக்கில் எல். இடங்களைக் குறி பார்த்தே குண்டுகளைப் போடுகிறது அங்குள்ள அப்பாவிப் பொது மக்கள் வாழும் இடங்களில் குண்டுகள் போடுவது இல்லை பாராளுமன்ற விவகார சுற்றாடல்துறை அமைச்சர் விமல் விக்றமசிங்ஹ -லங்காதீயவில் 09.12.1993
ஏன் இந்த அவலம்?
'இன்று எமக்குஇனம் என்ற வகையில் பயத்துடனும் சந்தேகத்துடனும் வாழ வேண்டியுள்ளது எக்கணத்தில் குண்டுத் தாக்குதல்கள் புலித் தாக்குதல்கள் நடைபெறும் எனக் கூற முடியாதுள்ளது. றத்மலானை பிரதேச சாசனப் பாதுகாப்புச் சபையின் பதிவாளர் அத்து டாவே பியறதன தேரர் லங்காதீயவில் 09.12.1993
தொண்டமானின் உதவி
மத்திய மாகாண சபையின் புதிய மாகாண அரசாங்கமொன்றை அமைப்பதற் காக எதிர்க்கட்சிகளின் கட்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவதாகக் கிராமியக் கைத்தொழில் அமைச்சர் எஸ்.தொண்டமான் எனக்குக் கூறினார். எதிர்க்கட்சித் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க திவயினவில் -Q9。鬣2狙993
தமிழரும் உதவி
இல்யுத்தத்தில் இனவாதம் இல்லை யுத்தம் செய்யப் பட வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும் அநீதிக்கும், அநியாயம் செய்பவர்களுக்கும் எதிராகப் போரா வேண்டும் துட்டகைமுனு மன்னனும் அன்று செய்தது அதுவேயா 3. இன்று நடைபெறும் புத்தம் அவ்வாறானதொன்றாகும் இவயுத்தத்தை இரு சாரரும் எதிர்க்கிறார்கள் யுத்தக் களத்திலுள்ள சிப்பாய்களுக்கு உதவிகள் சேர்க்கும் போது கொழும்புச் சிங்களவர்களை விடத் தமிழ் இனத்தவர்களே உதவி அளித்தனர்.
ரீ லங்காப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் காமினி பொன்சேக்கா
Sileo 09.2.1993
அரச அதிபரும் அவர்கள் பக்கம்
அவர் கூறுகிறார்.
திவயினவில் 2333
இ.தொ.கா. இரண்டாவது பயங்கரவாத முன்னணி
குழுவுக்கு இடம் கொடுக்கின்றன. சிங்கள மஹா பை திவயினவில் 212.1993
யாழ்ப்பாண அரச அதிபர் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளினால் அப்பாவிக்கிராம வாசிகள் கொல்லப்படும் போது எதுவும் பேசவில்லை. ஆனால் இன்று இரா ணுவம் வடக்கிற்குகுண்டு போடுவதால் சாதாரண மக்கள் கொல்லப்படுவதாக
கொழும்பு மாவட்ட நீலககப் பா.உ. ஜினதாக நியத்தப்பால
தோட்டத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் arcino Gaga, noen aromanific: - ஏலத்திற்குக் கீழ்ப்படிந்து எதிர்க்கட்சி 445இலட்சம் சிங்கள மக்களை மிகப் பயங்கரமான வாதாளத்திற்கு இழுத்துச் செல்லுகிறது நாட்டின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுத் தரும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சிகள் மத்திய மாகாண சபையின் 11 ஆசனங்களுக்கான மலையகத்தின் இரண்டா வது பயங்கரவாத முன்னணியொன்றை உருவாக்கத் தொண்டமான் உட்பட்ட
கொம்யூனிஸ்ட்டின் பார்வை கொம்யூனலிஸ்ட்டின் பார்வை
உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியினதும் ஆலோசனைப்படி இந் நாட்டின் வளங்கள் அந்நிய நாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு ஏகாதி பத்தியவாதிகளுக்குநாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது இனப் பிரச்சினைக் குப் பின்னணியில் உள்ளது ஏகாதிபத்தியவாதிகளின் சதித்திட்டமாகும் இந்தி லைமையின் கீழ் மனித தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பதற்காக இடதுசாரிகள் அனைவரும் ஐக்கியப் பட வேண்டும். லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரும் ரீ லங்கா மேல் மாகாண சபை அமைச்சருமான பேனாட் சொய்சா லங்காதீயவில் 02.12.1993
பத்தி fletpвштети шsoof.
an
-02。12。1993
எழுத்துச் சுதந்திரமும் வெளியீட்டுச் சுதந்திரமும் இல்லாத இத்தில் சுதந்திர மான பத்திரிகையாளர்கள் உருவாவது இல்லை பத்திரிகையாளன் எப்போ தும் மக்களின் சுதந்திரத்திற்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவுமே எழுது
வட-மேல் மாகாண முதலமைச்சர் ஜிஎம்பிறேமச்சந்திற திவயினவில்
சீசாத்தனார்
1903 as