கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.01.14

Page 1
ص
இ
-555 SARNA
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
ஜனவரி 14
எலும்புக்
புதைகுழிகளில்
எம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் 51T6IOOTITLD6ÑO GBL un வர்களது சடலங்கள் சூரியகந்தைப் பகுதியில் உள்ள புதைகுழிெ ருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதழ் 3738
எதிர்க்கட்சியினருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில் தையிலுள்ள குறித்த இடத்தை அகழ்ந்ததில் இதுவரை 21க்கு சிதைந்த நிலையிலிருந்த மண்டையோடுகளும், எலும்புக் கூடு கப்பட்டுள்ளன.
மண்டை ஓடுகளுடனும், எலும்புக் கூடுகளுடனும் இருந்த சிதை சாறம், சேட் போன்றவற்றைக் கொண்டு பெற்றோர் தத்தமது பிள்
Tெம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித் தியாலயத்தில் இருந்து 1989ம் அண்டு காணாமல் போன மாணவர்களது சட லங்கள் அண்மையில் சூரியகந்தை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்
611601.
இந்த மாணவர்கள் கொல்லப்பட்டு
புதைககப்பட்ட இடம் பற்றிய விபரங்க ளும் வரைபடமும் ரகசியத் தகவல் ஒன்றின் மூலம் எதிர்க் கட்சியினருக் குக் கிடைத்ததை அடுத்து ஜனவரி மூன் றாம் திகதி எதிர்க்கட்சியினரும், பத்திரி கையாளர்களும் குறித்த இடத்திற்குச் சென்று நிலத்தைத் தோண்டியதில் சட லங்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பல மண்டையோடுகளும், எலும்புக ளும் கிடைத்துள்ளன. அன்றைய தினத் தில் மொத்தம் 12 மண்டையோடுக ளும் 20சடலங்களுக்குரியவை எனக்
கருதப்படும் எலும்புக் கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
இதனை அடுத்து எம்பிலிப்பிட்டிய நீத வான், மற்றும் வழக்கறிஞர்கள், அரசி யல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டு மீண்டும் எட்டாம் திகதி தோண்டப்பட்
சடலங்களே இவை என அடையாளம் காட்டியுள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது
லேக் ஹவுஸ் பத்திரிை ஜே.வி.பியினரால் கொ லங்கள் என்றும் இவை டிய மாணவர்களுடைய கான ஆதாரம் எதுவும் றும் வெளியிட்டு வருகி
இச் சம்பவத்தைப் பற்
டதில் மேலும் மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் கிடைத்துள்ளன.
இதற்கிடையில் இச் சம்பவம் பற்றிய செய்திகளை வெளியிட்ட பத்திரிசை கள் மிரட்டல்களுக்கு உள்ளானதுடன் புலனாய்வு விசாரணைக்கும் உட்படுத் தப்பட்டுள்ளனர். அதே போல் இச் சம் பவத்தை வெளிக் கொணர்வதில் தொடர்புடைய அரசியல் தலைவர்க ளும் மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ள
GUIII,
貓
இ
நடாத்தும் வழக்கறிஞர் ரத்ன என்பவருக்கு து யோகம் மேற்கொள்ளப்
எட்டாம் திகதி சூரியக தோண்டும் நடவடிக்ை ரச் சென்றிருந்த போது
ளில் குறிப்பாக மாதம் வேறு மயானங்களில் இ டிக் கொணடு வரப்பட்
 
 

9unéUമഴ്സമഗ്രീ7/
வீடெலாஞ் சாவீடாய் வீதியெலாஞ் சுடுகாடாய் நாடெலாம் போர்களமாய் நாறிடினும் -பாடறியீர் போரே வழியென்றீர்! பின்னருமேன், புதைகுழியாம் ஐயோ
பாரங்கே எனுமுந்தப் பகட்டு:
- ஈழமோகம்
27, 1994
ட்டியவில்
கூடுகள்
மிருந்து மீட்பு!
60T LDT600
யான்றிலி
சூரியகந் மேற்பட்ட
களும் மீட்
வடைந்த ഞണ5ണg|
ககளோ இவை
GILDLIGACIÓN LUGAL பவை என்பதற் இல்லை என் ன்றன.
றிய வழக்கை
《
ড়ো iেv.৫%্য.[708্যLD ப்பாக்கிப் பிர பட்டுள்ளது.
ந்தையில் குழி ககளை தொட போகும் வழிக ப பகுதிகளில் ருந்து தோண் டிருந்த பிணங்
--!>2
36L 6AS6ÑO LAS6OST6) usi GNSSIT GOD6A):
கொல்லப்பட்டது மீனவர்களல்ல புலிகள் எனத் திரிக்கின்றன கொழும்புப் பத்திரிகைகள்
பருத்தித் துறைக்கும் வெற்றிலைக் கேணிக்கும் இடையிலான கடற் பிராந் தியத்தில் கடற்படையினரின் மிருகத்த னமான தாக்குதலினால் ஒன்பது மீன வர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்ட னர் அவர்களின் மூன்று படகுகள் துவ சம் செய்யப்பட்டன. இவர்கள் யாவ ரும் குடத்தனை, குடா அடைப்பு பகுதி களைச் சேர்ந்த ஏழை மீனவர்கள் என் பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த டொச் பத்திரிகையாளரான ஹூம் போற்ச் இச் செய்தியினை ஊர்ஜிதப்ப டுத்தியுள்ளார். கொல்லப்பட்ட இந்த ஒன்பது மீனவர்களது மரணச் சடங்கி லும் தான் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஒன்பது மீனவர்கள் கொல்லப்பட்ட செய்தியை அரச சார் புப் பத்திரிகைகளான டெயிலி நியூஸ் தினகரன் என்பனவும், உபாலி நிறுவ
னப் பத்திரிகைகளான திவயின, தி ஐலண்ட் என்பனவும் கடற்படையினர் எட்டுக் கடற்புலிகளைக் கொன்றுள்ள தாகவும், அவர்களது மூன்று அதிவே கப் படகுகளை அழித்துள்ளதாகவும் திரித்து வெளியிட்டுள்ளன.
மாத்தையா, யோகி உட்பட புலிகள் இயக்கத்தைச் சேர்நத நால்வர் இடை நிறுத்தி வைக்கப்பட்டதாக டொச் பத்தி ரிகையாளர் கூறிய செய்தியை முக்கி யத்துவம் கொடுத்து முதற் பக்கத்தில் வெளியிட்ட இப் பத்திரிகைகள் அவரே தெரிவித்த ஒன்பது மீனவர் கொல்லப்பட்டது தொடர்பான செய் தியை இருட்டடிப்புச் செய்து விட்டது மட்டுமல்லாமல், கொல்லப்பட்டவர் கள் புலிகள் என்று திரித்தும் விட்டதா னது இப் பத்திரிகைகளின் உள்நோக் கத்தை சிறுபான்மை மக்கள் தொடர் பான அவர்களது கண்ணோட்டத்தை
அம்பலமாக்குகிறது.
படையினர் தை 芭 Tண்டிக்குளத்திற்கப்பால்
காய் எண்ணெய் கொண்டு செல்ல படையினர் தடை விதித்திருக்கிறார் கள் இது தவிரத் தொடர்ச்சியாகப்
தேங்
வெள்ளத்தின் காரணமாக வடபகுதிக் கான போக்குவரத்து வவுனியாவுக்கப் பால் சீர்குலைந்துள்ளது. இதன் காரண மாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு தேங்காய் 27 ரூபாவுக்கும், கற்க ளாலும் குறுனல்களாலும் நிரப்பப்பட்ட அரிசி 19 ரூபாவுக்கும், நல்ல அரிசி கிலோ 35 ரூபாவுக்கும், பாண் ஒரு றாத்தல் 3 ரூபாவுக்கும் விற்கப்படுகின் றன. பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் காலை பல் விளக்கா மல் பாண் கியூவுக்குச் சென்றது போன்
H-A
பெய்த மழையினால் ஏற்பட்ட பெரு
தாண்டிக்குளத்தை தேங்காய் எண்ணெயுடன் தாண்ட
Gesela : சிறப்பிதழையும் கலண்டரையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்
விலை ரூபா பத்து மட்டுமே.
Anths

Page 2
சரிநிகர்
ஜனவரி 14-27, 1994
யாழ் பல்கலைக் கழகத்திற்கு
மாணவர் அனுமதி குறைப்பால்
புலிகளின் புதிய மருத்துவக்கல்லூரி உத
புலிகள் தமது பூரண கட்டுப்பாட் டில் உள்ள யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை ஆரம்பித் துள்ளதாகவும் இக்கல்லூரியில் மருத்து வப் படிப்புக்காக முதற்கட்டமாக 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அங்கிருந்து கிடைத்த செய்தி கள் தெரிவிக்கின்றன.
மிகச் சிறந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி யடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களில் இருந்தே இம் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெறுபேறுகளுடன்
இவர்களுக்கான விரிவுரைகள் யாவும் துறை தேர்ந்த மருத்துவ நிபுணர்களால் நடாத்தப்படுகின்றது எனவும் ஓய்வு
இன்று வடகிழக்கில் நடைபெறும் யுத்தம் ஏலவே பத்தாயிரக் கணக்கான பலிகொண்டு விட்ட
தென்பது உலகறிந்த வி யம் கூ வே
DuGlies GDGTL
பெருந்தொகையினோர் ஊனமாக்கப் பட்டுள்ளதுடன் ஏராளமான சொத்துக் களும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் வடக்கு கிழக்கிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமானது (உணவு, எரிபொருள், மருந்து) ஏறத் தாழ ஒரு பொருளாதாரத்தடை என்ற அளவுக்கு அழுத்தம் பெற்றுள்ளதுடன், தொடர்ச்சியாகவே கணக்கில் அளவிட முடியாத விமானக்குண்டுத்தாக்குதல்க ளும், பீரங்கித் தாக்குதல்களும் 1990 யூன்மாதத்தின் பின்னர் தீவிரமாக நடாத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பலமட்டங்களிலும் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. நான் கூட அவ்வப்போது இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளேன் என்பதுடன் உணவு சுகாதாரம், பாது காப்பு, வடகிழக்கு புனர்வாழ்வு ஆகிய வற்றுக்கான அமைச்சுக்களின் இணைப் புக் குழுக் கூட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக குரல் எழுப்பி வருகின் றேன். 93-12-12ம் திகதிய இறுதிக் கூட் டத்திலும் இதுபற்றிக் குறிப்பிட்டுள் ளேன். எனினும் மிக அண்மையிலும் பலவிமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. (1) யாழ்நகர் பரியோவான் தேவா லயம் தாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டதுடன் 16 பேர் உயிர் இழந்துள்ளனர். (2) யாழ் செயலகம் அழிக்கப்பட்டு யாழ் அரச அதிபர் திரு மாணிக் கவாசகரும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்
பாக அரச உயர் மட்டத்துடன்
sess III LLJLJLJL LL GOLD
தொடர்பு கொண்டு கூறிய இரண்டே நாட்களில் யாழ்மாந கர எல்லையினுள் பாஷையூர் குருநகர், சின்னக்கடை ஆகிய பகுதிகள் தாக்கப்பட்டு ஒரு கர்ப் பிணித் தாய் உட்பட இரண்டு
பிள்ளைகள் கொல்லப்பட்டு 71
பெற்ற மருத்துவ விரிவுரையாளர்களது சேவையம் புலிகளால் பெறப்படுவதா கவும் அச் செய்திகள் மேலும் தெரிவிக் கின்றன. நான்கு வருடக் கற்கை நெறியான இம் மருத்துவத்துறையில் சித்திபெறும் மாணவர்களுக்கு MBBS பட்டம் வழங்கப்பட்டு வடக்கின் வைத்தியசா ബി.) (8ബ&&& (str.s'ILL வுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுக்கான பல்கலைக் கழக அனுமதியில் யாழ் பல்கலைக் கழகத் திற்கு அனுமதிக்க வேண்டிய மாணவர் 3. GMGöI GTIGSUTGAVosslös GOs, Cuu Lucà) 89. GADQO és கழக மானிய ஆணைக்குழு வெட்டுப் புள்ளியைக் காரணம் காட்டி குறைத்த தும், யாழ் பல்கலைக்கழகமும், பல்
நிறுத்துங்கள் -ந.ச.ச.கட்சி பிரமுகர்
பேர் காயமடைந்தனர். மேலும் பேக்கரி, கேடைகள் 11வீடுகள் அழிக்கப்ப்ட்டன. (3) கீழ்வரும் விடயங்களும் குறிப் பிட்ட திகதிகளில் அல்லது அதனை அண்டிய திகதிகளில் இடம்பெற்றுள்ளன.
93-12-6ம் திகதி கிளிநொச்சி மாவட் டத்தில் கனகாம்பிகை வட்டக்கச்சி பகு தித் தாக்குதல் விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. இதே திகதியில் யாழ்வைத்தியசாலை ஷெல் வீச்சி னால் தாக்கப்பட்டு சிவானந்தன் என்ற வைத்தியர் உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். வைத்திய சாலைக்கு 50யார் தூரத்தில் உள்ள கூட்டுறவுக் கடை ஒன்று சுப்பர் சொனிக்கினால் அழிக்கப்பட்ட சம்ப வத்தில் வைத்தியசாலை ஜன்னல்கள் சிதறி படுத்திருந்த நோயாளிகள் அதிர்வினால் தூக்கி வீசப்பட்டனர். இதே காலப்பகுதியில் நடந்த பிறிதொரு தாக்குதல் சம்பவத் தில் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியும் அழிக்கப்பட்டது.
கட்டில்களில்
கடந்த சில தினங்களுக்குள் ஆவரங் கால், மானிப்பாய் கோண்டாவில் பருத்தித்துறை, பொன்னாலை ஆகிய பிரதேசங்களிலும் குண்டுத் தாக்குதல் கள் நடைபெற்று பலவீடுகள் சேதம டைந்துள்ளதுடன் பலர் காயமடைந் துள்ளனர். இவ்வாறு நடைபெறும் சுப்பசொனிக் புக்கார தாக்குல்களினால் உயிருடன் இருப்பவர்கள் கூட அணுஅனுவாக இறந்து கொண்டிருக்கின்றனர் எனவும் பலர் மனநோயினால் பாதிப்ப ைந் துள்ளனர் எனவும் புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தகாலங்கள் 95ற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் மட்டும் அழிக்கப் பட்டுள்ளன. அதனால் மக்கள் விமான ஷெல்தாக்குதல்களின் போது ஆலயங் களில் கூட தஞ்சம் அடைய முடியாத நிலையே நிலவுகின்றன (அமைச்சர் தேவராஜாவின் கூற்றுப்படி)
வேறு பொதுஸ்தாட சூழ்நிலையைக் கார பல்கலைக்கழக அணு டுப்புள்ளியைக் குை ருந்தும் அரசு இது கொள்ளாமல் இரு தனியார் மருத்துவச் கும் முயற்சிக்குத்
இருந்ததாகவும் பேக்
இதேபோல் மட்டக்க
கேட்டிரு தொகையை விட கு
ழகம்
தொகையையே மட் கத்தில் சேர்த்துக் ெ கழக மானிய ஆணை ததும் இங்கு குறிப்பி
வெல்லப்பட முடியாத யுத்தத்தை
எனினும் கூட இ6 பாதுகாப்பு அதிகாரி ஆனால்
துள்ளனர். நடாத்தப்படும் தாக் ഥtബ ില്ക്കിu என்பதை மறுக்கமுடி மேலும் இந்தத் தாக் வாகவும் மின்சா ணெண்ணைப் பற்ற ab LDTooraitsele கடுமையாகப் பாதி வித்தரம் மிகவும் அடைந்துள்ளது. இந்தவகையில் கட அரசாங்கங்களினது იტევტივი (ჭვი, ვუ ვს. წ. ჩ. ளுக்கு கூறவிரும்பு வெல்லப்படமுடியா சியல்வாதிகளும், ! வர்களும், ராணுவ தெரிவித்துள்ளனர். இராணுவத் தளபதி வடகிழக்கு கவர் ஜெனரெல் சிறில் ர சேவை முடிவில் இதனையே டென்ச் வும் குறிப்பிட்டு அரசியல் அணுகு என்றார் இறுதியா பதி பதவியில் இரு சிசில் வைத்தியரட் இராணுவத்தின் த நான் விரும்பவில் பிட்டு சென்றுள்ளா
எனவே இந்தப் பு நிறுத்தி உடனடியா தீர்வு காணும் மு கொள்ள வேண்டும் சினைக்கு தீர்வு முயற்சிகளை எடுத் செய்யப்படும் பிரச் கத்தையும் அந்நிய பும் பிழையாக வ அமையும் என ந யின் அரசியல் பிட
நாவுக்கரசு 93.12 விக்கிரமசிங்கவுக்கு துள்ள கடிதத்தில்
 
 
 
 
 

எங்களும் யுத்த ாம் காட்டி யாழ். மதிக்கான வெட் க்கும்படி கேட்டி பற்றி அலட்டிக் ததும் புலிகளின் கல்லூரி அமைக் தூண்டுகோலாக படுகிறது.
ாப்பு பல்கலைக்க * LIDIT GOOT GJIT றைந்த மாணவர் டு பல்கலைக்கழ T&TGIT LI&ù9,606)ả. க்குழு அனுமதித் பத்தக்கது.
வையாவற்றையும் கள் மறுத்து வந் இப்பகுதிகளில் குதல்கள் நூறுவீத ன்கள் மீதானதே
ULIMIT 35 குதல்களின் விளை LSay GOLD, Logot ாக்குறை என்பன LuffL GODBS.GOOGTIő, த்துள்ளதுடன் கல் தாழ்நிலையை
ந்தகால நிகழ்கால தவறுகளின் ஈ என்பதை தங்க வதோடு, இது ஒரு த யுத்தம் என அர அறிவாற்றல் உள்ள ஆய்வாளர்களும் இதனை முன்னாள் யும் பின்னைநாள் னருமான லெப்னதுங்கவே தனது தெரிவித்துள்ளார். ல் கொப்பேகடுவ இப் பிரச்சினைக்கு முறை அவசியம் க இராணுவத் தள நந்து ஓய்வு பெற்ற னவும் தோற்கும் ளபதியாக இருக்க லை' எனக் குறிப்
பயனற்ற யுத்தத்தை கப் பிரச்சினைக்குத் யற்சிகளை மேற் இல்லாவிடின் பிரச் காண அரசாங்கம் து வருகின்றது என சாரம் சர்வதேச சமூ நிதிநிறுவனங்களை ழிநடத்துவதாகவே வசமசமாஜக் கட்சி
உறுப்பினர் வீதிரு 16ம் திகதி ரணில் அனுப்பி வைத் தெரிவுத்துள்ளார்.
2.
மட்டக்களப்பு மாநகர சபை:
நிர்வாகத்தின்அக்கறையின்மையும்
பதில் ஊழியர்
Gtudi பத்துவருடங்களுக்கு மேலா கப் பதவியில் இருந்த ஆணையாளர் யாவரும் கீழ்நிலை உத்தியோகத்தவர் களின் வெற்றிடங்களுக்குத் தற்காலிக நியமனங்களே வழங்கி வந்துள்ளனர். அதாவது இவர்களின் நியமனக்கடிதங் களில் 'பதில் ஊழியர்கள்' என்ற சொற்பிரயோகம் குறிப்பிடப்பட்டிருந் தது. இவர்கள் யாவரும் மட்டக்களப் பையும் அதனை அண்டிய கிராமங்க ளையும் சேர்ந்த ஏழைத் தொழிலாளர் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என நீண்டகாலமாக எதிர் பார்த்திருந்தும், அதற்காக மாநகரசபை யின் பிரதான உயர்நிலை உத்தியோகத் தர்களில் இருந்து மாகாண சபையின் அதிகாரிகள் வரை இரந்து வேண்டியும்
է 160601 615/6ՎLD கூடவே இவ்வூழியர்களின் துயர்நி pool coro Count அல்லது உயர்மட் டங்களுக்கு இப்பிரச்சினையை எடுத் மாநகர சபையும்
ിഞl_886ിങ്വേ,
துச் செல்லவோ இல்லை அதிகாரிகளும் இல்லை. பதி லாக இறுகிய மனப்பான்மை கொண்ட அதிகாரிகளே உள்ளனர் என ஊழியர் கள் அங்காலாய்க்கின்றனர்.
பதவி பறிபோகும் நிலையும்
ஆனால் மத்திய அரசினதும் விஷேச மாக ஜனாதிபதியினதும் கட்டளைக ளின் பேரில் அரச கூட்டுத்தாபன உள் ளூராட்சி நிர்வாகங்களுக்கு பதில் ஊழியர்களின் நிரந்தரமாக்கும் சுற்று நிருபங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள் ளன. இது நாட்டில் உள்ள அனைத்து அரச கூட்டுத்தாபன உள்ளுராட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
எனினும் நாட்டின் மற்றைய பகுதிக ளின் தற்காலிக ஊழியர்களின் பதவி கள் நிரந்தமாக்கப்பட்டபோதிலும் கூட மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்க ளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இப்பதவி உயர் அதிகாரிகளிடம்
பறிபோதல் தொடர்பாக தொடர்பு கொண்டு ஊழியர்களினால் கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பங்களில் எல் லாம் சபையில் நிதியில்லை வெற்றிடம் இல்லை என்ற முரண்பாடான காரணங் களைக் காட்டிதட்டிக் கழிப்பதாக கூறப் படுகின்றது. ஆயினும் இங்குள்ள கீழ் நிலை ஊழியர்களின் வெற்றிடங்கள் யாவும் 1960ம் ஆண்டுக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு மட்டும் ஏன் இந்த நிலை எனக் கேள்வி எழுப்புகிறார்கள் இவர்கள் கு
ნეგერენ,4‰o).
கள் பாதை நெடுகிலும் போடப்பட்டி ருந்தன. சூரியகந்தை மலையிலும் சம்பந்தப் பட்ட குழிகளில் வேறு எலும்புக் கூடு கள் சாரங்கள் என்பன போடப்பட்டி ருந்தன. இவ் வழக்கை திசைதிருப்புவ தற்காகவும்கடந்த கால பாசிசச் செயல் களை மூடி மறைப்பதற்காகவும் மேற் கொள்ளப்படும் செயல் இது என பலர் கருத்து தெரிவித்தார்கள் எட்டாம் திகதி சடலங்கள் கிடைக்கும் குழி உள்ள பகுதிக்கு பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் அனுமதிக்கப்ப ബിബ്, பத்திரிகையாளர்கள், காவல்துறை, நீதித்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினத்திலும் ஒன்பது எலும் புக் கூடுகளும் இன்னும் உருகிய சதைக ளுடன் கூடிய எலும்புகளும் கிடைத்
தன.
மேற்படி தினததில் மாலை வரை தோண்டியபோதும் தொடர்ந்தும் சட லங்கள் கிடைத்துக் கொண்டிருந்தமை யால் சடலங்கள் தேடும் நடவடிக்கை மற்றும் இச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணையை தொடர்ந்து நடத் துமாறு குற்றப் புலனாய்வுப் பணியகத் துக்கு பணிக்கப்பட்டது. அத்துடன் பெற்றோர் பார்வைக்காக பத்தாம் திகதி எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதி மன்றத்தில் குழிகளில் இருந்து கிடைத்த
வற்றை பார்வைக்கு வைக்கப்படும் என்றும் நீதவான் அறிவித்தார். பத்தாம் திகதி கண்டெடுக்கப்பட்ட சாரம், பிளாஸ்டிக் பல் பொருத்திய மண்டையோடுகள் என்பவற்றைக் கொண்டு நான்கு பெற்றோர்களால் தங் களது பிள்ளைகள்தான் என அடையா ளம் காட்டப்பட்டது. இச் சம்பவத்தைப் பற்றி விசாரிக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்கு மாறு பலரால் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அரசாங்கத் தால் நிராகரிக்கப்பட்டுள்ளதையும், அரசு சார்புப் பத்திரிகைகள் எந்தவித மான விசாரணையும் முடியும் முன்பே இந்த எலும்புக் கூடுகள் எம்பிலிப்பிட் டிய மாணவர்களது அல்ல என்றும், ஜே.வி.பியினரால் கொல்லப்பட்டவர் களது சடலங்களே இவை என்று முந் திக் கொண்டு அறிவிப்பதுவும் அரசு தொடர்பான சந்தேகங்களை அதிக ரிக்க வைக்கிறது. இந்த மாணவர்கள் இறுதியாகப் பொலி லார் அனேகமானோர் இராணுவத்தி னராலும் கொண்டு செல்லப்பட்டவர்க ளாதலால் இவர்கள் இராணுவத்தினரா லேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனப் பேசப்படுகிறது. 1989காலப் பகுதியானது ஜே.வி.பியி னரது ஆதிக்கம் நிறைந்த காலப்பகுதி என்ற படியால் அப்போது பல ஆயிரக் கணக்கான அப்பாவி இளைஞர்கள் சந் தேகத்தின் பெயரில் அரசினால் கொல் லப்பட்டது நினைவில் கொள்ளத்தக்
შატJ.
செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினர் ஒருவர் ஒப்படைப்பு
அண்மையில் நடந்த பூநகரி, நாக தேவன்துறைத் தாக்குதலின் போது புலிகளால் சிறைபிடிக்கப்பட்ட படை யினரில் ஒருவரை யாழ்ப்பாணம் LCRC வதிவிடப் பிரதிநிதியிடம் ஒப் அவ்வாறு ஒப்ப டைக்கப்பட்டவர் கேகாலை மாவட்டத்
தைச் சேர்ந்த லயன்ஸ் கோப்ரல் லலித்
படைத்துள்ளனர்.
குணரட்ன (25வயது) எனவும், இவர் கஜபாகு ரெஜிமென்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. கடுமை யான நோயினால் பாதிக்கப்பட்ட லலித் குணரட்னவை புலித் தளபதிக ளில் ஒருவரான கரிகாலன் செஞ்சிலு வைச் சங்கப் பிரதிநிதியிடம் கடந்த வாரம் ஒப்படைத்துள்ளார். O

Page 3
சரிநிகர் ஜனவரி 1427, 1994
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிர
தித்தலைவர் மாத்தயாவுக்கு புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்ட தாகச் செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. பிந்திக் கிடைத்த செய்தி யொன்று இத்தண்டனை ஜனவரி 16ம் திகதி நிறைவேற்றப்படும் என்றும் தெரி விக்கின்றது. ஊர்ஜிதமற்ற இச் செய்தி புலிகளின் இம் முடிவு அவர்களின் உத் தியோக பூர்வமுடிவா றியோ அல்லது இத்தண்டனை எவ் வாறு நிறைவேற்றப் படுமென்பது பற் றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் இம்ம ரணதண்டனை நிறைவேற்றப்படுவ தற்கு முன்பாக அதை நியாயப்படுத்து வதற்கேற்ற வகையில் மாத்தயா மீதான பல குற்றச்சாட்டுக்கள் செவிவழிச் செய்திகளாகப் பரவ அனுமதிக்கப்பட் டுள்ளன என்றும்
வடக்கிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அரசின் உளவுப்படையான றோவுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், இத்தொடர்புகள் மூலம், இந் திய அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தகவல்களை வழங்கி வந்தார் என்றும், முன்னாள் யாழ் பிராந்திய தளபதியாக இருந்த கிட்டுவின் கொலைக்குக் காரணமான இந்தியப் படையினரின் நடவடிக்கைக ளுக்கு இவர் கொடுத்த தகவல்களே க. மாயிருந்தன என்றும் வடக்கில், குறிப்பாக இப் போது கதைகள் பரவத் தொடங்கியுள்
பாழ்ப்பாணத்தில்
ளன. புலிகளுக்கு எதிராகவோ புலிக ளின் உறுப்பினர்களுக்கு எதிராகவோ இத்தகைய செய்திகள் பரவுவதை ஒரு போதும் அனுமதிக்காத புலிகள், இப் போது மாத்தயாவுக்கு எதிராகப் பரப் பப்பட்டு வரும் செய்திகள் குறித்து மெளனமாக இருப்பது அப்படிமான செய்திகள் பரவுவதை அவர்கள் விரும் புகிறார்கள் என்பதையே காட்டுகிறது என்று கருத இடமுண்டு சரியாகச் சொல்வதானால், இச்செய்திகளுக் கான மூலம் புலிகளாகவே இருக்க வேண்டும். புலிகளின் பிரதித்தலைவர் மாத்தயாவுக்கெதிராக தவிர வேறு யாருக்குத்தான் இத்தகைய செய்திகளைப் பரப்பும் துணிவு அதுவும் யாழ்ப்பாணத்தில் பரப்பும் துணிவு இருக்கமுடியும்?
இப்போது மரணதண்டனை விதிக்கப்
புலிகளைத்
பட்டுள்ள மாத்தயா என்கிற மகேந்திர ராஜாவிற்கும் புலிகளின் தலைவருக் கும் இடையில் முரண்பாடு வெடித்துள் ளதாக கடந்த 1990 யூன் யுத்த ஆரம்பத் தின் போதே சில பத்திரிகைகள் எழுதி யிருந்தன. மாத்தயாவால் உருவாக்கப் பட்ட விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் செயற்பாடு முடக்கப்பட்டதும், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே திடீரென யுத்தம் வெடித்ததும், மாத்தயாவின் கையிலிருந்த அதிகாரங் களை பிரபாகரன் முழுதாக தனது கைக ளில் எடுத்துக் கொண்டதன் விளைவு களே என்று அப்போது பேசப்பட்டது. அதன் பின்னான கடந்த மூன்றரை ஆண்டுகளாக மாத்தயாவின் குரலை யாருமே கேட்க முடியவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் பின்னர் அடிபட்டன. ஆயினும் அப்போதெல்லாம் இப் போது பேசப்படுவது போன்ற குற்றச் சாட்டுகள் மாத்தயா மீது காட்டப்பட்ட தில்லை. இலங்கை அரசுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்பாக பிரபாகர னுக்கு இருந்த சந்தேகங்களை பிரபாக ரன் தொடர்ந்து வெளிப்படுத்திவந்ததா கவும் மாத்தயாவின் அரசியல் கட்சி அமைத்தல், பேச்சுவார்த்தை நடாத்தல் போன்றவற்றைப் பிரபாகரன் தொடக் கத்திலிருந்தே எதிர்த்து வந்ததாகவும் பிரபாகரனால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்துள் பேச்சுவார்த்தை மூலமாக எதையாவது செய்யலாம் என்ற விடயத்தை மாத்தயாவால் நிரூ பிக்க முடியவில்லை என்றும் இதனா
லேயே பிரபாகரன் தனது பொறுப்பில்
என்பதுபற்
அனைத்து விடயங்களையும் கையேற் றுக் கொண்டு விட்டார் என்றும் செய்தி கள் வெளிவந்தன. ஆனால் இப்போது அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங் களோ மிகப் பாரிய குற்றங்களாகவும் மாத்தயாவின்
என்றென்றைக்கும்
தெல்லாம் பெருை GlstaforLIris GT. él.
போய் அவர் வெளிே அளவில் இயக்கத்ை சென்றவர் அவர் என் பான தலைமையின்
ராஜினி மாத்தய
பெயருக்கு களங்கம் கற்பிப்பவையாக
வும் அமைகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற் றில் உள்முரண்பாடுகள் ஆயுதமுனை யில் தீர்க்கப்பட்டமைக்குப் பல உதார னங்கள் உண்டு. ஆயினும் பெரும்பா லானவை "வீரமரணம், தியாகம் என்ற மகுடங்களுக்குக் கீழேயே நிறை வேற்றப்பட்டு வந்துள்ளன. முழு அள வில் பிரபல்யம் பெற்ற பிரபாகரனுக்கு அடுத்தவர் என்று பேசப்பட்ட ஒரு முக் ஒருவர் இப்போதுதான் முதன் முறையாக துரோகி என்ற முத் திரையின் கீழ் தண்டிக்கப்பட உள் ளார். இதற்கு முன்பும் இவ்வாறு ஒரு சிலர் தண்டிக்கப்பட்டுள்ள போதும், அவர்களில் யாரும் மாத்தயா அளவுக் குப் புகழ் பெற்றவர்களோ மாத்தயா அளவுக்கு முக்கிய பொறுப்பில் இருந்த வர்களோ அல்ல. கடந்த பத்தாண்டுகட் கும் மேலாகப் புலிகள் இயக்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒருவராகவும் ஏன் அதன் உயிர் நாடி என்று சொல்லக்
கியஸ்தர்
கூடிய அளவிற்கு முக்கியமானவராக வும் இருந்த மாத்தயாவின் வரலாறு இவ்வாறு முடியக் கூடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏன் அவரே கூட எதிர்பார்த்திருக்கப் போவதில்லை.
ஆனால் வரலாறு எதிர்பார்த்திருந்தி ருக்கிறது போலும் பிரபாகரனின் வடி GGldo
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரா
ணுவ வரலாற்றில் மாத்தயாவுக்கு மறுக்க முடியாத ஒரு இடம் உண்டு 1983இலிருந்து கொஞ்சம் கொஞ்ச மாக இயக்கத்தைக் கட்டி எழுப்பியதில் மற்றெவருக்கும் குறையாத பங்கு மாத் தயாவுக்கு உண்டு வன்னிப் பிரதேசத் தின் தளபதியாக இருந்த காலத்தில் மாத்தயா புலிகள் இயக்கத்தை ஒரு 'பு லிகள் இயக்கமாகக் கட்டி எழுப்புவ தில் ஆற்றிய பங்கைப்பற்றி அப்போ தெல்லாம் வியந்து பேசாத புலிகளை வடக்கில் காண முடியாது. மாற்று இயக் கங்களை வேரோடு கிள்ளி எறிவதில் அவர் எவ்வளவு நுணுக்கமாகச் செயற் பட்டார் என்பதனை புலிகள் அப்போ
ளின் உளவு ஸ்தாபன தது என்றும் புலிகள் துண்டு.
இந்தியப்படைவந்திரு அதனுடன் மோதிய பலாலி முகாமில் சை புலேந்திரன், குமரப்ப புலி முக்கியஸ்தர்கள் சரி (இப்போது அ னைட் வழங்கி சாகன என்றும் பேச்சு அடிப இராஜதந்திரம் வெகு பட்டது. வடமராட்சி ரேசனின் போது ட இராணுவம் நெருங் கையில் துப்பாக்கிக குள் போட்டு விட்டு என்றும் அதைக் கா
குறுப் வந்ததாகவும் LULL 60II
இவ்வளவுடன் மாத் நின்று விடவில்லை.
GUA நடத்தும் வேளையி
கொழும்பில்
லைக் கூட்டணித்தை விட்டு பிறகு அவர் எனப் பட்டம் சூட்டிய லைக் கழக மருத்துவ
ளர் ராஜினி திரணகம அவரையும் துரோகி சேர்த்ததும், உதிரியா
நாயக சக்திகளைத் து பெயரில் பிடித்து வை அனுப்பவோ, கொல் களை வழங்கிய போ! 8, Gíslicis D. GÄSTGOLDLIITIG வும், சிறந்த தேசபக் புகழப்பட்டார். யாழ் மாணவனான விஜித லப்பட்டதை எதிர்த் லைக் கழக மாணவர் விரதப் யேற்று நடாத்தியமா6 வரன், அப் போரா பித்து வைத்து ஆ போது தெளிவாகவே 'இப்
போராட்ட
போராட்டப்
 
 
 
 
 
 
 
 

மயுடன் பேசிக் டுவின் காலும் யறிய பின், முழு த வழிநடாத்திச் றும் அவரது சிறப்
கீழ்தான் புலிக
சுக்காக அழ ஒரு தேசம் க்காக அழ ஒரு உலகம் ாவுக்காக அழ .?
ம் பலமாக வளர்ந் GNLD & & & G&TGST GAJ
நந்தபோதும் சரி, போதும் சரி னைட் அருந்திப் T p oframլ է լյa)
இறந்த போதும் வர்களுக்கு சய வத்தவர் இவரே டுகிறது) அவரது
Bault 86LJLUITUITLLL ஒப்பிரேசன் லிப பருத்தித்துறையை கிக் கொண்டிருக் ளை ஒழுங்கைக் புலிகள் ஓடினர் பாற்ற மாத்தயா பேச்சுகள் அடி
தயாவின் பணி
சுவார்த்தைகளை ல் தமிழர் விடுத லவர்களைச் சுட்டு களைத் துரோகி பதும், யாழ் பல்க
பீட விரிவுரையா
சுடப்பட்டபோது கள் பட்டியலில் க இருந்த பல ஜன ரோகிகள் என்ற தமுகாம்களுக்கு லவோ, உத்தரவு தும் மாத்தயா புலி I GSGUITéluLI,
தனாகவும் தான்
பல்கலைக் கழக ான் கடத்திச் செல் து நடந்த பல்க sortilegöI go leavestasom
ந்தை தலைமை wrouch cճlլԸGayan)
ட்டத்தை ஆரம் bறிய உரையின் குறிப்பிட்டான்
விடுதலைப்
னாரோ அந்த இயக்கத்திற்கே இன்று
எதிரானது மாறாக இவ் விடுதலைப் போராட்டம் சரியாகவும் வெற்றிகரமா
தலை இயக்கத்திற்கோ அல்ல.
கவும் அமைவதற்கு அடிப்படையான ஜனநாயகத்திற்கானதாகும். விடுத லைப் போராட்டம், போராடும் மக்க ளுக்கு ஜனநாயகத்தை வழங்க வேண் டும் என்பதற்கானதாகும். தேசத்தின் மீதும் அதன் விடுதலையின் மீதும் உள்ள விருப்பாலும் அக்கறையாலுமே நாம் இப் போராட்டத்தில் இறங்குகின் றோம்'
ஆனால், அவன் புலிகளின் கண் முன்னே துரோகியானான்.
மரண தண்டனைக்குரிய குற்றவாளியா fAL CELUIT GOTT GÖST.
அப்போதெல்லாம் மாத்தயா ஒரு தேச பக்தனாக இருந்தார்.
அவனல்தை துரோகி என்று எந்த இயக் கத்தின் சார்பில் அன்று மாத்தயா கூறி
போட்டத்திற்கோ எந்த ஒரு ിറ്റു
3.
தனது உயிரை விலையாகக் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
புலிகளால் இதுவரை மரண தண்டனை வழங்கப்பட்டோர் பட்டியலில் அதிக ளவு பரிதாபகரமான பெயராக மாத்த யாவின் பெயர் அமைந்துவிடப் போகி
"றது.
அதிகளவுக்கு நியாயப்படுத்தப்படக் கூடிய ஒன்றாக அது ஆகிவிடப் போகி
D5.
ஏனென்றால் மற்றவர்களைப் போலல் லாமல் மாத்தயா பற்றிய நல்ல செய்தி களை சொன்னவர்களும் அவர்களே, அவர்கள் சொன்ன நல்ல செய்திகளை நம்பிய உலகம், இன்றைய கசப்பான செய்திகளையும் நம்பத்தான் வேண்டி யிருக்கிறது.
உண்மையான மாத்தயா யார் என் பதை மற்றெல்லோரையும் விட அவர் களே அதிகமாக அறிவர்
மாத்தயா துரோகியாய்ப் போனார் என் பது வரலாறு காட்டும் ஒரு அற்புதமான முரண்நகை,
வரலாறு எதையும் மறந்து விடுவ தில்லை என்பதற்கு இது ஒரு சிறு உதார
600 TLD
ஒவ்வொரு அரசியற் தவறுகட்கும்
இரத்தத்தால் பதில் சொல்ல வேண்டியி ருக்கும் என்றார் ஒரு அரசியல் மேதை
புலிகள் இந்தியாவை சார்ந்து நின்றதற்
காக எமது மக்கள் பின்னாளில் இரத்தத் தால் கொடுத்த விலை அளவற்றது.
தேசத்தின் ஜனநாயக சக்திகள் அவை
னரையும் துரோகிகள் என்று கூறிச் சிறை வைத்தோ, கொன்றோ நாட்டை விட்டு விரட்டியோ இல்லாதொழித்த போது, புலிகள் தமது சொந்த இருப்புக் கான ஜனநாயகத்தையும் சேர்த்தே விரட்டினார்கள்.
அதற்கான விலையை எமது மக்கள் 1990 யூனிலிருந்து இன்றுவரை செலுத் திக் கொண்டிருக்கிறார்கள்
ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பிய நபர்களை மாற்று அரசியற் கோட் பாட்டை நம்பியவர்களை துரோகிகள் என்று கூறி அதிகாரம் செலுத்திய மாத் தயா இன்று அதே காரணத்துக்காக
ஒரு ராஜினியை, ஒரு விமலேஸ்வர னைப் போல மாத்தயா, மக்களால், அவர்களது மக்கள்சார்ந்த நடவடிக்கை களால் அறியப்பட்டவர் அல்ல. புலிக ளால் அறிவிக்கப்பட்டவரே!
மக்கள் மத்தியிலிருந்து வந்த மக்களின் மதிப்புப் பெற்ற தீர்ப்பை எழுத புலிகளுக்கு அனும தித்த எங்கள் தேசம், மாத்தயா பற்றிய தீர்ப்பை எழுத அவர்களுக்கு உரி மையை மறுக்க முடியுமா?
சக்திகள் மீதான
விமலேசுக்காக அழ தேசமும், ராஜி னிக்காக அழஒரு உலகமும் இருந்தது.
மாத்தயாவுக்காக அழ அவரது மனைவி கூட இருப்பாரா என்பது தெரி ueിഞ്ഞു.
இது பெரிய விலை.
உலகில் வேறு யாரும் இதுவரை கொடுத்திராத பெரிய விலை.
இதை இன்னுமுள்ளவர்கள் எப்போ தான் புரிந்து கொள்ளப் போகிறார்
CGTIT?

Page 4
சரிநிகள்
ஜனவரி 14-27, 1994
ன்காவது உலகப் பெண்கள் மகாநாடு 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் பீகிங் நகரில் நடை பெற உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை யின் ஆதரவில் நடக்கவிருக்கும் இம் மகாநாட்டின் பொருள் "சமத்துவம் அபிவிருத்தி அமைதியை நோக்கிய செயற்பாடு" (Action Towards Equa lity Development And Peace)6т биш
தாகும்.
இம் மகாநாட்டில் சர்வதேச நிறுவனங் கள் அரசுகள் அரச சார்பற்ற நிறுவ னங்கள் ஆகியவை பெருந்தொகையா கக் கலந்து கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்களின் கருத்துகளும் அபிப் பிராயங்களும் சுதந்திரமானவையாக இருக்கக்க கூடும். ஆகையால் அவை பெண்களது உண்மையான பிரச்சினை களையும் யதார்த்த நிலையையும் வெளிப்படுத்தக் கூடும்எனப் பலரும் கருதுகின்றனர். இம் மகாநாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பற் றலை அதிகரிப்பதற்காகப் பல முயற்சி கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள் ளன. அத்துடன் பிராந்திய மட்டங்க ளில் அரசசார்பற்ற பெண்கள் நிறுவ னங்களின் தயாரிப்புக் கூட்டங்களும் நடைபெறுகின்றன.
இவ்வகையில் ஆசிய பசிபிக் பிராந் திய மட்டத்திலான மகாநாடு 1993 நவம்பர் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை பிலிப்பைன்ஸ், மணிலாநகரில் நடைபெற்றது. அபி விருத்தியில் பெண்கள் என்பது இந் மகாநாட்டின் பொருளாகும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து முப்பத்தைந்து நாடுகளைச் சேர்ந்த ஐந் நூறு அரசசார்பற்ற நிறுவனங்கள் இம் மகாநாட்டில் கலந்து கொண்டன. இவை பலவகையின மிகச் சிறிய உள் ளூர் மட்டத்திலான ஹவாய் பெண்கள் கிளப் போன்றவை தொழிற்சங்கத் தன்மை வாய்ந்த இந்தியாவைச் சேர்ந்த சேவா (SEWA)என அழைக்கப்படும் சுயதொழில் புரியும் பெண்கள் சங்கம் போன்றவை தேசிய அபிவிருத்திக் 3. Παι ιδιού Γις οι οποίο (η αύτα, είτ (Ιση του நிறுவனம் போன்ற தேசிய மட்டத்தி லான அமைப்புகள் சர்வதேச மட்டத்தி லான பெண்களும் அபிவிருத்திக்கு மான ஆசிய பசிபிக் பெண்கள் நிறுவ னம் போன்றவை உதாரணங்களாகும். சுமார் 850 பிரதிநிதிகள் இங்கு வந்தி ருந்தனர் மகாநாட்டு நிகழ்ச்சிகளை அறிவிப்பதற்கு 36 செய்தியாளர்கள் (பெரும்பாலோர் பெண்கள்) வந்திருந் தனர். மகாநாடு நடைபெற்ற ஐந்து நாட் களும், இது நிகழ்ந்த ஹையாத் ஹொட் டல் பல்வேறு நிகழ்ச்சிகளினதும் விவா தங்களினதும் மையமாகத் திகழ்ந்தது. இலங்கையிலிருந்தும் பல்வேறு GALUGU கள் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் பதி னைந்து பெண்கள் கலந்து கொண்ட னர். இம் மகாநாட்டில் காரசாரமாக விவாதிக்கப்பட்ட சில விடயங்கள் கவனிக்கப்படாது விடப்பட்ட அம்சங் கள், தென்னாசியப் பெண்கள் முக்கிய மாக விவாதித்த சில கருத்துக்கள் எல் பவை பற்றிய ஒரு தொகுப்பை இங்கு தருவதற்கு முயல்கிறேன். தென்னாசியாவிலிருந்து வந்தவற்றுள் பெரும்பான்மையாகக் satu u டவை இந்தியப் பெண்கள் அமைப்பு களே சுமார் 90 இந்தியப் பெண்கள்
வந்திருந்தனர். தென்னாசிய மட்டத்தி லான உபபிராந்தியக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. காரசாரமான விவாதங் கள், கலந்துரையாடல்கள் இடம் பெற் றன. அடிப்படை வாதம், இனவாதம் இராணுவமயமாதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்நாட் டுப் பகைமைகள், வன்செயல்கள்
ஆண்டாகப் (Inte the family) Sysle ஐக்கிய நாடுகள் சை டனத்தின் பின்னணி குடும்பம் பற்றி இந்நி கொள்கின்றது? உன் தலுக்கு உள்ளாகில் னேற்றத்தையும் அ வேண்டி நிற்கும் 6 பொதுவாக ஐக்கிய கறை செலுத்தும் குடு தற்போது அச்சுறுத்த ஐக்கிய நாடுகள் ச குடும்ப அமைப்பு
1994
-—
ஆசிய பசுபிக் பிராந்திய
காரணமாக ஏற்படும் அகதிநிலை போன்றவை தென்னாசியாவின் பெண் கள் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சி னைகள் என இனம் காணப்பட்டன தென்னாசியாவில் பலம்பெற்றுவரும் அடிப்படைவாதம் இனத்துவ முரண் பாடுகள் ஆகியவை பெண்களது அபி விருத்திக்குத் தடையாக இருப்பதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குக் காரணமாகவும் அமைகின்றன என்ற கருத்தைப் பலரும் ஒரே குரலில் வற்புறுத்தினர். அத்துடன் குடும்பமட் டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும்
வன்முறை பற்றியும் அதிகளவு பேசப்
பட்டது. இத்தகைய வன்முறைகள் தனிப்பட்டவையாகவும் குடும்ப விட பங்களாகவும் சமூகத்தாலும் அரச லும் கருதப்படுகின்றன. இதனால் இவை பற்றி அரசோ நீதித் துறையே கவனம் கொள்வதில்லை, சமூக மட்டத் திலும் குடும்பங்களிலும் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கான சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் இவ்விடயம் பற் றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும் எனவும் பெண் கள் அமைப்புகள் நீண்ட காலமாகக் செயற்பட்டு வருகின்றன. பெண்க ளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விவாதித்த போது இன்னோர் விடய மும் அதில் குறுக்கிட்டது.
1994ம் ஆண்டை ஐக்கிய நாடுகள்
சபை குடும்பத்திற்குரிய சர்வதே
1994ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் •
fuu sien Gasses seseorantes (International year பிரகடனம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் இப் பிரகடனத்தின் பின்னணி என்ன? ஏ பற்றி இந் நிறுவனம் அக்கறை கொள்கின்ற யில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற மேலும் தையும் அபிவிருத்தியையும் வேண்டிநிற்கும் லேயே பொதுவாக ஐக்கிய நாடுகள் சை செலுத்தும் குடும்ப அமைப்புக்கு தற்போது எழுந்துள்ளதா? ஐக்கிய நாடுகள் சபை குடும்ப அமைப்பு எத்தகையது? ஆனைத்த கொண்ட தந்தை வழி ஓரலகுக் குடும்ப அ இத்தகைய நிறுவனங்கள் வலியுறுத்துகின் கள் தொடர்பாக இப் பிரகடனம் எத்தகை ளைத் தரும் போன்ற வினாக்கள் எழுப்பப்ப பாக தென்னாசியாவில் பெண்களுக்கு எ முறை குடும்ப மட்டத்திலேயே நிலவும் ே ஆண்டுப்பிரகடனம் தொடர்பாகப் பெண்க கள் என்ன செய்யலாம் என்ற வினாவும் எ தொடர்பாக ஐக்கியநாடுகள் சபைக்கு பெண் கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டு கருத்துத் தெரிவிக்கப்பட்டது
ஆனைத் தலைவ
தந்தை வழி ஓரலகுக் பையே இத்தகைய நி யுறுத்துகின்றன. பெண் இப் பிரகடனம் எத்த ளைத் தரும்? பே or (փաւանաւ 661 (5) சியாவில் பெண்களு முறை குடும்ப மட்டத் போது குடும்ப ஆ தொடர்பாகப் பெண் GTäIGI GljLLOILD
எழுந்தது. இது தொ டுகள் சபைக்கு பெண் தமது எதிர்ப்பைத் ெ
டும் என ஒரு கருத்து
-@l。
குடும்ப ஆண்டுப்
பயன்படுத்தி 'கு
SNGO)LDL GDL || GLGBRT ருந்து விமர்சனம் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4
lational year for Iúil, செய்துள்ளது பயினது இப் பிர 66?66 றுவனம் அக்கறை ாமையில் அச்சுறுத் 1ற மேலும் முன் பிவிருத்தியையும் விடயங்களிலேயே நாடுகள் சபை அக் ம்ப அமைப்புக்கு ல் எழுந்துள்ளதா? பை வலியுறுத்தும் எத்தகையது?
ம் ஆண்டை
களை ஒழுங்குசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்தது. குடும்பம் என்பது தந்தைவழி, ஆணாதிக்க ஓரலகுக் குடும்பம் மாத்திரம் அல்ல. அது வெவ் வேறு வகையில் இருக்கலாம். எனவே குடும்பம் என்ற கருத்தை மீள் வரைவி லக்கணப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. தென்னாசியப் பெண்கள் மாத்திரமன்றி கிழக்காசியப் பெண்க ளும் இத்தகைய கருத்துக்களைப் பிரதி பலித்தனர்.
மணிலா மகாநாட்டின் முக்கிய அம்ச
மாகத் திகழ்ந்தவை 17ஆம் 18ஆம் திக திகளில் நிகழ்ந்த 48 பயிற்சிப்பட்டறை
னங்களை மேலும் வலியுறுத்துவது
போலவே இம்மகாநாட்டுப் பயிற்சிப் பட்டறைகளில் கருத்துகள் கூறப்பட்
LGOT,
தொழில் உரிமைகள் பொருளாதாரம், விவசாயம் முதலிய தலைப்புகளில் நடைபெற்ற முன்னுக்கு வந்த இன்னோர் கருத்து, சந்தைத் தேவைகளை அடிப்படையா கக் கொண்ட அபிவிருத்தி கொள்கை கள் பெண்கள் நலனுக்குப் பாதகமாக உள்ளன என்பதும் இவற்றுக்கு மாற் றாக, பொருத்தமான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதுமாகும்.
கலந்துரையாடல்களில்
சீனப் பெண்கள் அமைப்புகள் சிலவற்
றின் பிரதிநிதிகள் தமது நாட்டை உதார ணம் காட்டி எவ்வாறு பெண்கள் சந்
பிரகடனப்படுத்தியது ஏன்?
தைத் தேவை, லாபம் ஆகியவற்றை
மட்டத்தி லான பெண்கள் மகாநாட்டில் கேள்வி
டும்பத்திற்கு for the family
சபையினது sin e Gibonis ഉ? ബഥ முன்னேற்றத்
SON É A ப அக்கறை அச்சுறுத்தல் வலியுறுத்தும் cm)○○cm。 solois Cu
றன. பெண்
கள் எனலாம் முக்கியமான கருத்துக்
விளைவுக
Ernst e o
് ബ
ழந்தது. இது கள் இயக்கங்
|üb sწვევი გაყი, ს.
III 39,3, G3, IT GOTL
குடும்ப அமைப் றுவனங்கள் வலி கள் தொடர்பாக கைய விளைவுக ன்ற வினாக்கள் ப்ெபாக தென்னா கு எதிரானவன் திலேயே நிலவும் ண்டுப்பிரகடனம் ണ് ഫ്രഞഥl||86| ான்ற வினாவும் ர்பாக ஐக்கியநா கள் இயக்கங்கள் Bílgálás, Gil GT தெரிவிக்கப்பட்
பிரகடனத்தைப் என்ற லை நோக்கிலி பும் பல நிகழ்ச்சி
கள், கோரிக்கைகள் ஆகியவை இவற் ட்டன. குறிப்
தொழில் உரிமைகள் விவசாயம் கலா
றிலேயே உருப்பெற்றன. உடல்நலம்
சாரமும் கல்வியும், அரசியல் அதிகா
ாது குடும்
ரம் பெறல், பொருளாதார அதிகாரம் பெறல், பெண்களுக்கு எதிரான வன் முறை, பெண்களது மனித உரிமைகள்
விஞ்ஞானமும் தொழிநுட்பமும், பூர்
வீக குடிப்பெண்கள் குடும்பம், இயற் கைச் சூழல் என்ற பனிரெண்டு தலைப் புகளையும் நான்கு உபபிரிவுகளாக வகுத்து இந்த 48 பயிற்சிப்பட்டறைக ளும் நடைபெற்றன. பெண்களது மனித உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகிய பயிற்சிப் பட்ட றைகளிலேயே அதிகமானோர் பங்
கேற்றனர். இது பெண்களுக்கு எதிரான
வன்முறையின் பரிமாணத்தை எடுத் துக் காட்டியது.
இவ்விரு அதிகம் விவாதிக்கப்பட்ட இன்னோர் விடயம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிய இராணுவத்தின ரின் பாலியல் தேவைகளுக்குப் பலாத்
பயிற்சிப்பட்டறைகளிலும்
காரமாகப் பயன்படுத்தப்பட்ட தென்கி ழக்காசியப் பெண்கள் தொடர்பானதா கும். குறிப்பாக கொரியப் பெண்கள் தொடர்பானதாகும் குறிப்பாக கொரி யப் பெண்கள் இராணுவ முகாம்களில் எப்படி இம்சிக்கப்பட்டார்கள் என் பதை நேரில் கேட்டபோது சமீப காலத் தில் இவ்விடயத்தை பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் செய்தியாகப் பார்ப்பதை விட இக் கொடுமைகளின் பாதிப்பு நன்கு விளங்கியது. ஜப்பா னிய அரசாங்கமே இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இவ்வாறு இம்சிக்கப்பட்ட பெண்களில் உயிருடன் இருப்போருக்கும் இறந் தோரின் குடும்பங்களுக்கும் ஜப்பா னிய அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக தென்கிழக்காசிய மட்டத்திலான பெண் கள் அமைப்புகள் மேற்கொண்ட தீர்மா
அடிப்படையாகக் கொண்ட கொள்கை
களால் பாதிக்கப்படுகின்றனர் என விளக்கினர்
சில பெண்கள் அமைப்புகள் அரச சார் பற்றவை எனக் கூறிக் கொண்டாலும் அவை தத்தமது அரசுகளை விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. பெண்கள் தொடர்பாக பல முன்னேற்றமான நட வடிக்கைகளை தமது அரசாங்கங்கள் மேற்கொண்டன என இவை கூறின. இதற்குச் சிறந்த உதாரணம் அகில சீனப் பெண்கள் ஒன்றியம் ஆகும். முதலாம் நாள் ஆரம்பக் கூட்டத்தின் போது வெளியிட்ட உத்தியோகபூர்வமான அறிக்கையில் 85ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் பெண்கள் தொடர்பாக ஏற் பட்ட முன்னேற்றங்களை இவ்வறிக்கை அட்டவணைப்படுத்தியது. தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கல்வி முன்னேற்றம், அரசி பல் பங்கு பற்றல் அதிகரிப்பு என இது நிரைப்படுத்தியது. எனினும் சீனப் பெண்கள் மேலும் முன்னேற்றம் அடை யவேண்டிய நிலையிலேயே உள்ளன என ஒப்புக்கு ஒரு வசனம் சேர்க்கப்பட் டிருந்தது. பெண்கள் நிலை பற்றிய அர சின் நோக்கு நிலையில் அடிப்படை வினாக்களை எழுப்பத் தவறியமை பற் றிய இந்த அறிக்கையைச் சீனப் பெண் கள் சிலரே பகிரங்கமாகவும் கடுமைய கவும் விமர்சித்தனர்.
புதிய ஜப்பானிய பெண்கள் சங்கம் என்ற அமைப்பும் ஜப்பானிய பெண்க ளது யதார்த்த நிலைபற்றிய காரசார மான விமர்சனம் ஒன்றை முன்வைத் தது. முக்கியமாக மூன்று விடயங்களை இச்சங்கத்தின் அறிக்கை மையமாகக் கொண்டிருந்தது.
1) பாலியல் அடிமைகளாக ஜப்பானிய இராணுவத்தால் பெண்கள் பயன்படுத் தப்பட்டமை. 2)அபிவிருத்தியடைந்த முதலாளித் துவ ஜப்பானிய பெண்களின் ஒடுக்கு முறை யதார்த்தம்,
4 רa,

Page 5
ܠ¬ܐ,
கையிலும் முயற்சி செய்தனர்.
சரிநிகர் ஜனவரி 14-27, 1994
IெTக்குறுதி அளித்தபடி மலையக மக்களுக்கு லயன்களை சொந்தமாக்க வில்லை. காணிகள் வழங்கவில்லை. தனியார் கம்பனிகளின் அட்டூழியங்க ளுக்கு எதிராக அரசாங்கம் நடவ டிக்கை எடுக்கவில்லை. ஆகவே நான் எதிர்கட்சிகளுடன் நடத்தினேன். மத்தியமாகாண சபை யில் யூ.என்.பிக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு இ.தொ.கா உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார் கள் என்று இ.தொ.கா தலைவர் குறிப்பிட்டதனால்
பேச்சுவார்த்தை
தொண்டமான் மலையக மக்கள் நலன் சார்ந்த அடிப்ப டையில் இ.தொ.காவிற்கு மாறான கொள்கையைக் கொண்ட அமைப்பு கள் கூட இ.தொ.கா தலைவர் தொண் டமானின் யூ.என்.பி அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தன.
கடந்த மாகாணசபை தேர்தல் காலகட் டத்தில் தோட்டங்களுக்குள் போகப் பயந்த தொண்டமான் லயன்களை சொந்தமாக்கித் தருவேன் என்ற கோரிக்கையை முன்வைத்து மலையக மக்கள் மத்தியில் இ.தொ.கா. மீதிருந்த அதிருப்தியை நீக்கியது மட்டுமன்றி, வேறுவழிவகைகளையும் கையாண்டு மாகாணசபை தேர்தலில் மத்திய ஊவா சப்பிரகமுவ மாகாணங்களில் யூ.என். பிக்கு பெருமளவு வாக்குகளை பெற் றுக் கொடுத்து அதனை வெற்றிபெறச் செய்தார்.
ஆனால் லயன்களை சொந்தமாக்கிக் கொடுக்காதது மட்டுமன்றி, தனியார் கம்பனிகளின் கெடுபிடிகள் அடக்குமு றைகள் காரணமாக தொழிலாளர்களை பட்டினியில் தள்ளியது அரசாங்கம் இதன்காரணமாக மீண்டும் இ.தொ.கா. மீது அதிருப்தி மேவி சாதாரண தலை வர்கள் கூட மலையக மக்கள் முன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் யூ.என்.பிக்கு எதிராக தொண்டமானின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் அவரின் சரிந்த செல்வாக்கு நிமிர்த்தப்பட அடிப்படையானது. இ.தொ.காவும் அதன் தலைவர் தொண் டமானும் மலையகத்தில் தொடர்ந்து நின்று பிடிக்க முடியுமா என்ற கேள்வி யில் மாற்றத்தை கொண்டுவரும் போக் கிலேயே தொண்டமானின் யூ.என். பிக்கு எதிரான அறிக்கைகள் அமைந் தன.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமை களுக்கான கோரிக்கையை முன்வைத் தும் அதனை அரசாங்கம் மறுத்துவிட்ட
மத்திய யூ.என்.பிக்கு எதிராக நம்பிக்கையில்
தனால் LDITSITGSTSOUu9lä)
லாப் பிரேரணையை கொண்டுவர காமினி திஸாநாயக்காவை தூண்டிய தாக திருதொண்டமான் கூறினார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேர ணைக்கு மத்திய மாகாண சபையி லுள்ள இ.தொ.கா யூ.என்.பி பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தொண்ட மான் கேட்டுக் கொண்டார்
உறுப்பினர்கள்
மேற்படி விடயம் இ.தொ.கா வின் தேசிய சபையில் முடிவெடுக்கப்பட்ட தாகவும் தொண்டமான் தெரிவித்திருந் தார். ஆனால் நம்பிக்கையில்லாப் பிரே ரணை மத்திய மாகாணசபையில் விவா தத்திற்கு எடுக்கப்படுவதற்கு முன்ன ரேயே மத்திய மாகாண சபை இ.தொ.கா உறுப்பினர்களில் எட்டுப் பேர் இ.தொ.கா தலைமையின் முடி வுக்கு எதிராக கருத்துக்களை வெளியி
டத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்
தக்கது.
இ.தொ.கா. யூ.என்.பி உறவ்ை பேன தொண்டமானுடன் யூ.என்.பி மேலி டம் பேச்சுவார்த்தை நடத்திய அதே வேளை இ.தொ.கா மத்திய மாகாண சபை உறுப்பினர்களை யூ.என்.பிக்கு சார்பாக வைத்துக்கொள்ள யூ.என்.பி உறுப்பினர்களும், முதலமைச்சரும் மத் தியமாகாணசபை தலைவரும்
யூ.என்.பி அமைச்சர்களும் எல்லாவ
நவம்பர் மாதம் நம்பிக்கையில்லாப் முன்னறிவித்தல் கொடுக்கப்பட்ட பிறகுதான் அவசர அவசரமாக மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கு உத்தியோக வாக னங்களை வழங்கவும், விடுதி வசதி களை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அறிய முடிகின்றது.
பிரேரணைக்கான
இ.தொ.கா உறுப்பினர்களை தனித்தனி யாக யூ.என்.பி முக்கியஸ்தவர்கள் சந் தித்துள்ளனர். முதலமைச்சரும் சபைத் தலைவரும் தொலைபேசியில்
டமான் எதிர்
தொண்டமான் தொ யாதவாறு ஒழிந்திரு
எஸ்.கந்தையா, எஸ் திரேசன், எஸ். வெள் லவன் ஆகியோர்
யூ.என்.பி எம்.பியு உப பொருளாளரும
ரின் ஏற்பாட்டில்
ஒரு எனத் தெரியவருகிற,
LUIÉJ856TTIT 66 lä)
நம்பிக்கையில்லாப் யில் எடுக்கப்பட்ட நாள் இ.தொ.கா
கென கூட்டப்பட்ட கூ
வம், கந்தசாமி, ராஜ ரைத் தவிர வேறு எ வில்லை. இந்தக் கூ கொள்ள முடியாபை தையும் தெரிவிக்கவி
இவ்வேளை இதோ. கடத்தப்பட்டுள்ளார்க
களை விடுவிக்க நுவ
டத் தொழிலாளர்கை
தத்தில் குதிக்கும் ட
தொண்
தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக
டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற தொழிலுறவுக்கு கருத்தரங்கில் கலந்து கொண்ட இ.தொ.கா உறுப்பி னர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவைத் திரட்டியுள்ளனர் முதலமைச்சரும், சபைத்தலைவரும் இவ்வாறான நடவடிக்கைகளை அடுத்து சதாசிவம், இராஜரட்னம், கந்த சாமி ஆகிய உறுப்பினர்களை தவிர ஏனைய எட்டுப் பேரும் இ.தொ.கா தலைமையின் முடிவுக்கு செயற்படத் தொடங்கினர் என்று குறிப் GLaomi.
LDTDTS
எம். நடராஜப்பிள்ளையையும் எஸ். ரெங்கநாதனும் பிரேரணை பற்றி தொண்டமான் தம்மு டன் தொடர்பு கொண்டு பேசாதாவாறு தொண்டமானுக்கு ஒழித்து திரிந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை
நம்பிக்கையில்லாப்
ar.
கொண்டுவரும் காலகட்டத்தில் தாம்
இருவரும் இந்தியாவிற்கு செல்லக் கூடும் என்ற வதந்தியையும் வேகமாக
பரப்பி வந்துள்ளனர்.
ஆர்தங்கவேல் அமைச்சர் அலிக் அளுவிகாராவின் ஏற்பாட்டில் அவ
ரது கொழும்பிலுள்ள இல்லத்தில்
மான் கேட்டுக் கொன தமது கோரிக்கைகை பது மட்டுமன்றி அதற் யல் நடவடிக்கையில் லும் தடுக்கின்றது எ யில் தொழிற்சங்கப் ரண்டு சங்கத்தினரைத் லட்சத்திற்கு மேற்பட் கள் நுவரெலியா மா பர் 21ம் திகதி வே6 குதித்தனர். கண்டிமா தோட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈ
அன்றைய தினம் மாகாண சபை உறுப்பு பேரில் ஏழு பேர் கண் யாளர்கள் முன் தே கடத்தப்படவில்லை கையில்லாப் பிரேரை தாங்கள் யூ.என்.பி போவதாகவும் அறிவு
மறுதினம் குறிப்பிட்ட லாப் பிரேரணை சை திற்கு எடுக்கத் தகு மாகாண சபைத் தை தார் விவாதத்திற்கு 6
றது என்ற கிருத்துடன் உறுப்பினர்களும் இருந்தனர். அவர்கள் லைப்பாட்டை ஆதரி GOTİ.
அந்த எட்டு மாகாண களும் கடத்தப்படவி தமது உரிமைகளைத் யூ.என்.பியுடன் கூட்( ளுக்கு துரோகம் என்ற ஆத்திரத்தில் பேரின் இல்லங்கள் தாக்குதல்களுக்கு உட் முடிகின்றது. அந்த பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ கொள்ள முடி ந்துள்ளார்.
அருள்சாமி, ஏ.க ளையன் வி.விம கண்டி மாவட்ட ம் யூ.ஏன்.பியின் ான ஜனாப் காத நாவலப்பிட்டியில் ஒழிந்திருந்தனர்
து.
பிரேரணை சபை தினத்திற்கு முதல் உறுப்பினர்களுக் பட்டத்திற்கு சதாசி ரட்னம் ஆகியோ வரும் சமூகம் தர ட்டத்தில் கலந்து க்கான காரணத் åDGOGA).
கா உறுப்பினர்கள் |ள் எனவும் அவர் பரெலியா மாவட் ள வேலை நிறுத் டியும் தொண்ட
மக்கள் எதிர் யூ.என்.பி?
|ဲ့ပြီးg
ண்டார். யூ.என்.பி ள வழங்க மறுப் கு எதிரான அரசி
இறங்க விடாம
ன்ற அடிப்படை பேதமின்றி (ஒரி தவிர) இரண்டு ட தொழிலாளர் வட்டத்தில் டிசம் வை நிறுத்தத்தில் வட்டத்திலும் பல தொழிலாளர்கள்
டுபட்டனர்.
மறைந்திருந்த பினர்கள் எட்டுப் டியில் பத்திரிகை ான்றித் தாங்கள் என்றும் நம்பிக் ணை விடயத்தில் யை ஆதரிக்கப் பித்தனர்.
- நம்பிக்கையில் பயில் விவாதத் தியற்றது என்று லவர் தீர்ப்பளித் ாடுக்கத் தகுதியற்
டுப் பேரும் அவர்களின் குடும்பத்தின ரும் கண்டியிலேயே இருப்பதாக அறிய முடிகின்றது.
அந்த எட்டுப் பேருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்தாபனரீதியாக தான் அப்போது பலம் குறைந்திருப்பதை அறிந்த தொண்டமான் சாதாரண மக்கள் மத்தி யில் சென்று அந்த எட்டுப் பேருக்கும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இ.தொ.கா. பொதுச்செயலாளர் எம். எஸ். செல்லச்சாமிக்கும் எதிராக அபிப் பிராயத்தை பரப்பி வந்தார். மாகாண சபை உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது.
யூ.என்.பி எதிர்ப்பில் பொங்கிக் கொண்டிருந்த முழு மலையக மக்களை யும் (இ.தொ.கா.வின் சாதாரண உறுப் பினர்களை மட்டுமன்றி முழு மலையக மக்களையும்) அவர்களுக்கு எதிராக அபிப்பராயம் கொள்ள வைக்கும் பிரச் சாரத்தில் மிகவும் கடுமையாக ஈடுபட்
டார் தொண்டமான்
இந்த அபிப்பிராயம் பரப்பும்போர் உச் சமடைந்த வேளையில் அந்த எட்டுப்
பேருக்கும் செல்லச்சாமிக்கும் எதிராக
செல்லச்சாமியையும் அந்த எட்டுப் பேரும் மலையக மக்களுக்குதுரோகமி ழைத்து விட்டார்கள் அதற்காகவே அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டதாக தொண்ட மான் கூறுகின்றார்.
LDGDGOL, LDés Gilco o flc0LDGDGT வென்றெடுப்பதில் என்ன செய்யப் போகின்றார் என்பதி லேயே அவரை மக்கள் தலைவர் என்று சொல்வதும் துரோகி என்று சொல்வ தும் தங்கி இருக்கின்றது.
தமது உரிமைகளை
தொண்டமான்
பெறுவதில் இ.தொ.கா அங்கத்தினர்கள் உட்பட ஏனைய அங்கத்தினரான மலையத் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு இருப் பதை நாசூக்காக தனது கட்சி களை எடுப்பிற்கு மட்டும் தொண்டமான்
வரையறை செய்து கொள்வாராயின்
அவரது அரசியல் காலமும் மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டி வரும்
மீண்டும் இ.தொ.காவும் தொண்டமா னும் தனிக்காட்டு ராஜாவாக இருந்து யூ.என்.பியிடம் மண்டியிட்டு பேசித் தீர்க்கப் போவதாக கூறினால் மலையக
மக்கள் நம்பப் போகிறார்களா?
மியும் அந்த எட்டுப்பேரும்?
யூ.என்.பி மீதான எதிர்ப்பைக் காட்ட
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவென ஜனவரி 2ம் திகதி அட்டனில் இ.தொ. காவின் தேசிய சபையை தொண்ட
மான் கூட்டினார். செல்லச்சாமியையும் எட்டுப் பேரையும் துரோகிகள் என்ற அபிப்பிராயம் படுமோசமாக பரப்பப் பட்டிருந்ததால் இ.தொ.காவின் சாதா ரண உறுப்பினர்களின் மத்தியில் சென்று தேசிய சபையில் கலந்து கொள்
ஸ். குமாரவேல்
எட்டு இ.தொ.கா உடன்பாட்டுடன் பில் சிலர் அந்நி த்து உரையாற்றி
சபை உறுப்பினர் ல்லை அவர்கள் தரமறுக்கின்ற டுச் சேர்ந்து மக்க இழைக்கிறார்கள் அவர்களில் நாலு
தொழிலாளரின் பட்டதாக அறிய தியிலேயே எட்
ளும் சூழ்நிலை அவர்களுக்கு முற்றி லும் இல்லாமல் போனது.
தேசிய சபை கூடி கட்சிக் கட்டுப் பாட்டை மீறியதற்காக எட்டுப்பேரை யும் கட்சியிலிருந்து இடைநிறுத்தியது டன் செல்லச்சாமியை பொதுச் செயலா ளர் பதவியிலிருந்து நீக்கியது. ஆனால் அத் தேசிய சபை கூட்டத்தில் யூ.என்.பி அரசாங்கத்திடமிருந்து மலையக மக்களின் அடிப்படை உரி மைகளை எவ்வாறு பெற்றுக் கொள் வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பன பற்றி ஒன்றுமே முடிவெடுக்கப் LLeിങ്ങെ',
வில்லை என்பதற்காக செல்லச்சாமிக் கும் எட்டுப் பேருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விட்டு தொண்டமான் மீண்டும் யூ.என்.பியில் ஒட்டிக் கொண்டால் அது மலையக மக் களுக்கு இழைக்கும் துரோகமாகமாட் டாதா?
மலையக மக்களின் உரிமைகளை பெறு வதில் முடிந்து விட்ட பேரப்பேச்சு அர சியலுக்குத் தொடர்ச்சி எழுத முற்பட் டால் தொண்டமானுக்கு மட்டுமல்ல இன்று யூ.என்.பிக்கு எதிராக ஐக்கியப் பட்டுள்ள மலையக மக்களுக்கும் பெரும் ஆபத்தையே விளைவிக்கும். யூ.என்.பிக்கு எதிராக செயற்படுவதற் காக காமினி திசாநாயக்காவிற்கு ஆதர வளிக்க முற்பட்டு தோல்வியடைந்த தொண்டமானுக்கு இ.தொ.காவை பிள வுபடுத்துமளவிற்கு செல்லச்சாமியை யும் எட்டுப் பேரையும் வெளியேற்ற முடியுமென்றால் மக்களின் உரிமைக ளுக்காக குரல் எழுப்பும் சகல மலையக அமைப்புகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவது முடியாத காரியமல்ல. எட்டி எட்டி உதைக்கும் யூ.என்.பியுட னும் ஒரு காலத்து அரசியல் எதிரியான காமினி திசாநாயக்காவுடனும் ஏனைய ஒன்றிணைய முடியுமாயின் களத்தில் நிற்கும் உரி மைக் கோரிக்கையாளர்களுடன் ஏன் மக்களின் நலன் கருதி ஒன்றுசேர முடி யாது?
எதிர்கட்சிகளுடனும்
இ.தொ.கா உறுப்பினர்கள் கடத்தப்பட் டதாக கூறப்பட்டதை எதிர்த்து தொழிற் சங்க பேதமின்றி 2லட்சத்திற்கு மேற் பட்ட தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய் தார்களேயானால் அவர்களது உரிமை களை பெற ஒன்றுபட்டு வேலை நிறுத் தம் செய்யமாட்டார்களா?
- - عمامهها،

Page 6
சரிநிகர் ஜனவரி 14-27, 1994
லங்கைத் தொழிலாளர் காங்கிர ஸின் (இ.தொ.கா) தலைவர் தொண்ட மான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க) கடந்த முப்பது வருடகால மாகப் பேணிப் பாதுகாத்து வந்த உற வானது இப்போது முதன்முறையாக விரிசலடைந்து பிளவுபடும் நிலை மையை அடைந்துள்ளது. அதேநேரத் தில் தொண்டமான் நடைமுறைப்ப டுத்தி வந்த அவரது தலைமைத்துவப் பண்புகளுக்கு இ.தொ.காவினுள் ளேயே பெரும் சவால்கள் கிளம்பியுள் ளன. இந்த இரண்டு பிரச்சினைகளும் இன்றைய அரசியல் அரங்கில் முக்கி யத்துவம் கொடுக்கப்பட்ட பிரச்சினை களாக கலந்துரையாடப்பட்டு வருகின் றன. இவ்வேளையில் இப் பிரச்சினை களை அடிப்படையாகக் கொண்டு பேரிவனவாத சக்திகளும் அவர்களுக் குத் தளம் அமைத்துக் கொடுக்கும் சிங் கள ஆங்கிலப் பத்திரிகைகளும் மலை யக மக்களுக்கு எதிரான விசமப் பிரச் eFTJ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளின் தன்மைகளையும், அதனால் மலையக சமூகத்திற்கு ஏற்படுகின்ற தாக்கங்க ளையும் யதார்த்த ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் தொண்ட மானின் தலைமைத்துவப் பண்புகளை யும், தொண்டமான்-ஐ.தே.க உறவின் அடிப்படைத் ஆராய்ந்தறிந்து கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும். கருத்தியல் (Ideologically) fluures (prä(süb போது தொண்டமானின் தலைமைத்து
தன்மைகளையும்
வப் பண்புகளானது நிலமானிய சமூகத் தில் நிலவிய நிலவுடைமையாளர்க ளின் தலைமைத்துவப் பண்புகளுக்கு ஒத்ததான அதிகாரவாத, நடைமுறைகளைக் கொண்ட
பலாத்கார
ஒரு ஒன்றாகும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்
வழிப்போக்கானதான
தலைமைப் பதவியைத் தன்வசப்ப டுத்தி கொண்டதிலிருந்து தனது தலை மைப் பதவியைப் பாதுகாத்துக் கொள் வதில் கண்ணும் கருத்துமாக இருந்து தனது பதவிக்கு ஜனநாயக ரீதியில் சவால்கள் விடுக்கப்படும் போதெல் லாம் அவற்றைப் பலாத்கார வழிகளில் தடுத்துக் கொள்வதில் வெற்றி கண்டுள் ளார். தன்னை விமர்சிப்பவர்களையும், தனது நிலைப்பாடுகளை எதிர்ப்பவர்க ளையும் எவ்வகையிலாவது இ.தொ. காவை விட்டு வெளியேற்றுவது, தனக்கு "ஆமாம் சாமி' போடுபவர் பதவிகளில் அமர்த்துவது, தன்னை எதிர்க்காத தனக்கு அடிமைப் பட்டு நடப்பவர்களைக்
GASTGÖTL தேசிய சபை, நிர்வாக சபை போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவது, இதன் மூலம் இ.தொ.காவிற்கு ஒரு "ஜனநா யக முகமூடியை' அணிவிப்பது என் பன அவரது தலைமைத்துவ ரகசியங் கள் இது தவிர இ.தொ.காவின் ஊழல் கெடுபிடிகளையும் மூடி மறைப்பதிலும் தொண்டமான் புகழ் பாடுவதிலும் ஏனைய நிர்வாக நிலைகளில் இருத்தி அவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு வழிசமைத்துக் கொடுப்பதின் மூலம் ஒரு 'கட்டுக்கோப்பான" அமைப்பாக இ.தொ.கா இயங்குவதை உறுதி
செய்து கொண்டார் தொண்டமான்.
களையும்,
திறமையானவர்களை
தொழிற் சங்கம் என்ற வகையில் சந்தா கட்டும் தொழிலாளர்களின் அன்றாடத் தொழிற் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் சம்பிரதாயக் கடமைகளை அரைகுறையாக நிறைவேற்றி வைக் கும் இ.தொ.காவானது அரசியலில் எந்த விதக் கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ அடிப்படையா கக் கொண்ட செயற்திட்டங்களுடனோ அல்லது மலையகத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்திலான ஒருங்கி ணைந்த செயற்திட்டங்களையோ கொண்ட ஒரு அமைப்பாக என்றுமே இயங்கியது கிடையாது. தொண்டமான் என்ற தனி மனிதனின்
மாறாக,
தனிப்பட்டநன்மைகளையும், தேவைக ளையும், சலுகைகளையும் அடிப்படை யாகக் கொண்ட செயற்பாடுகளை முன் னெடுத்துச் செல்லும் ஒரு அமைப்பா கவே விளங்குகின்றது. அரசியல்மயப் படுத்தப்படாத, அறியாமையாலும், கல்வியறிவின்மையாலும் மூழ்கியிருக் கின்ற, தன்னம்பிக்கையற்றும், பேரின வாதக் கெடுபிடிகளின் விளைவாக பயத்துடனும், பீதியுடனும் வாழும் மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரங்களின் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்வது தொண்ட மானுக்கு அவ்வளவு பிரச்சினையாக இருந்ததில்லை. மாற்று அரசியல் அமைப்போ, அரசியல் நடவடிக்கை களோ இல்லாத ஒரு சமூகத்தில் இவ ரின் அரசியல் ஆதிக்கத்திற்கு சவால் விடக் கூடிய சக்திகள் இன்னும் முறை
நோக்கும் போது GlešT o sleološGOG
யும் அடிப்படையா பாட்டுடனான ஒரு டைய நிலையை கொள்வதற்காக இ யம் வைத்த ஒரு அமைந்துள்ளது.
உதாரணமாக 196 சாஸ்திரி உடன்படி கலந்தாலோசிக்கா பட்ட காரணத்தின வித்த தொண்டமா ஐ.தே.க அரசு கெ டன்படிக்கையின் திற்குப் பூரண ஆ தனது நியமனப் ப னர் பதவியைப் பு
தொண்டமான் - g。
உறவும்
யாக உருவாகவில்லை; உருவாவதை தொண்டமான் அனுமதிப்பதும்
இல்லை.
அவ்வப்போது தனது சுயநலம் நாடி தொண்டமான் மேற்கொண்ட கட்சித் தாவல் உட்பட பல நடவடிக்கைகளை யும், மலையகத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட இ.தொ. காவின் தலைவர் என்ற நிலையிலி ருந்து மேற் கொள்வதன் காரணமாக அவற்றின் எதிர்ப்புணர்வுகளுக்கும் கசப்புணர்வுகளுக்கும் மட்டுமன்றி, அவற்றின் எதிர்த் தாக்குதல்களுக்கும் ஆளாக வேண்டிய நிலைமை இந்த மலையக தொழிலாளர்களுக்கு ஏற்படு வது ஒரு தொடர்கதையின் கட்டம் கட் டம் போல நீண்டு கொண்டே செல்கின் றது. 1970-77க்கு இடைப்பட்ட கால பரீல.சு.க, ல.ச.ச.க.இ.க.க. முக்கூட்டு ஆட்சியில் போது மேற்கொண்ட தொண்டமான் எதிர்ப்பு நடவடிக்கைக
ளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் கள் மலையகத் தமிழ் தொழிலாளர்க ளேயாவர். இவர்களின் இந்தப் பிரச்சி னைகளைப் பிரச்சாரம் செய்து பத விக்கு வந்த ஐ.தே.கட்சியோ அல்லது
அதனுடன் அரசில் இணைந்து கொண்ட தொண்டமானோ அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித நிவாரணத்தையும் இதுவரை பெற்றுத் தர முயன்றதில்லை. மலையக மக்க ளுக்கு அன்று அவ்வரசு ஏற்படுத்திய பிரச்சினைகளுக்குக் கூட இன்று வரை அவர் எந்தத் தீர்வையும் பெற்றுத் தந் தது கிடையாது. இது போன்ற விடயங் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேரம் பேசலில் புகழ் பெற்றவர் என வர்ணிக்கப்படும் தொண்டமான் ஒரு போதும் அரசியலில் பேரம்பேசியதும் கிடையாது.
அரசியல் ரீதியில் தொண்டமான் ஐ.தே.கட்சியின் 20 வருடகால உறவை
டார். இதுவே இந் வளர்ந்து இந் நா
LDI9, GITA 98G. GASSIT GOTL ILDGOEDGOLLUG,
353,600T53, T60IGufra, லுக்கு வழி வகுத்த
1983ம் ஆண்டு ஐ.தே.கட்சியே திட் என்று அதனுடை கூறியிருக்கிறார்.1 கலவரத்தின் போது தனவின் அரசாங்க விதமானது இந்த போதே ஏற்படுத்தி மக்களின் நன்மை 9 டன் இணைந்திரு LDGO)6ADULUS, LDė,35GT போட்டு தனது நி3 யப்படுத்தும் தொ ஆண்டிற்குப் பிந்தி சில் எம் மக்களின் கம் வகிக்கின்றாே இந்த இணைப்பின் ளுக்குப் பெற்றுத்
GT60601 GT601 Ug Glenueshög, Lb.
1993ம் ஆண்டு ந6 சபைத் தேர்தலில் சபையின் அதிகா கைப்பற்றிக் கொள் இருந்தவர்கள் மை இ.தொ.காவுமே. மாகாண கல்வி அ இ.தொ.காவின் டெ கொள்வதற்கு இவ
முயற்சியும் அவ்
கட்சி நடந்து கொன் கையிலானது?
LD GODGA) LLJLJ LJT Le ளைப் பயிற்றுவிப் கப்பட்ட சிறிபாத க யின் நிலைமை என் சிறிய பிரச்சினைக வைக்கத் தகுதிய நோக்கம் என்ன?
1986ம் ஆண்டு நவ சாலையில் தம்ை கொண்டு பிரார்த்த6 பிரஜாவுரிம்ை பெ ஆடிய பித்தலாட்ட கடந்த 30வருட கால் களின் அரசியல் போராடிய வரலாறு குக் கிடையாது. அ ஜாவுரிமை என்பது டாத பிரச்சினைய கொண்டே வருகின் தொண்டமானின் 8 னான முப்பது வருட கட்சியைப் பலமா
 

இது மலையக மக்க ாயும், தேவைகளை BE&, QASIT GASTIL D.LGST
ந உறவல்ல, தன்னு பப் பலப்படுத்திக் இம் மக்களைப் பண
உறவாகவே அது
4ம் ஆண்டு சிறிமாக்கைக்கு (தன்னைக் மல் மேற்கொள்ளப் ால்) எதிர்ப்புத் தெரி ான் 1967ம் ஆண்டு ாண்டு வந்த இவ்வு அமுலாக்கல் சட்டத் தரவையும் வழங்கி ாராளுமன்ற உறுப்பி பாதுகாத்துக் கொண்
தே.க.
ஆக்கியதோடு அதனுடைய பேரின வாதப் போர்வையை மூடி மறைத்துக் கொள்வதற்கும் உதவியாக செயற்பட முடிந்ததே தவிர மலையக மக்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற வகையில் அவர்களின் அடிப்படைப் பிரச்சினை கள் ஒன்றுக்கேனும் அரசியல் ரீதியான தீர்வைக்காண உதவியதில்லை.
தொழிலாளர்களை விட தலைநகரத்து வியாபாரிகளுக்கு சேவை செய்வதில் முன்னுரிமை அளிப்பது இ.தொ.கா வின் உயர்மட்டத் தலைமைகளின் வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் தொண்டமானுக்குத் துதிபாடும்" ஒரு வியாபாரிகளின் கூட்டத்தையே உரு வாக்கக் கூடிய தகுதி இ.தொ.காவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகர்கள்
ஐ.தே.கட்சியின் சந்தைப் பொருளாதா
தலைவர்களான ஜே.ஆர்.ஜயவர்த்தன வும், பிரேமதாசவும் தொண்டமா னுக்கு சில சலுகைகளை வழங்கி அதன் மூலம் அவரைத் தம் வசப்படுத்திக் கொள்வதில் தந்திரம் படைத்தவர்க ளாக செயலாற்றினர். இதன் மூலம் தமது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள் வதற்கு தேவையான மலையக மக்க ளின் ஆதரவைத் தொண்டமான் மூலம் பெற்றுக் கொண்டனர். 1977ம் ஆண்டு முதல் இன்றுவரை ஐ.தே.கட்சி அரசி னால் மலையக மக்கள் மீது கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத கெடுபிடிகளையும் அவற்றைக் கண் டும் காணாதது போல நடந்து கொண்ட தொண்டமானின் நடைமுறையையும் புரிந்து கொள்வதின் மூலம் மேற்கூறிய நிலைமையை உணர்ந்து கொள்ளலாம். சீரழிந்து வருகின்ற தமது உறவை அடிப்படையாகக் கொண்து தனது அர சியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்
முயற்சியே தொண்டமான் மலையக
(ിഖ?
ட எஸ். பாலகிருஷ்ணன்
த நாட்டில் பிறந்து, ட்டிலேயே நிரந்தர உரிமைகளையும் மக்களில் பல இலட் எளின் நாடு கடத்த
து.
இனக் கலவரத்தை டமிட்டு நடத்தியது ய பொருளாளரே 983ம் ஆண்டு இனக் ஜே.ஆர். ஜயவர்த் ம் நடந்து கொண்ட சந்தேகத்தை அப் யிருந்தது. மலையக எருதியே இந்த அரசு நக்கின்றேன் என மீது பழியைப் லைப்பாட்டை நியா GSSTILLDIT GSI 1983b ய ஐ.தே.கட்சி அர நன்மை கருதி அங் ரா தெரியவில்லை. மூலம் இவர் மக்க தந்த உரிமைகள் அவருக்குத்தான்
DLGlubJD LDITEITGoor
மத்திய மாகாண ரத்தை ஐ.தே.கட்சி வதற்கு காரணமாக லயகத்தமிழர்களும் எனினும் மத்திய மைச்சுப் பதவியை ாறுப்பில் வைத்துக் ர்கள் மேற்கொண்ட விடயத்தில் ஐ.தே.
எட விதமும் எவ்வ
ாலை ஆசிரியர்க பதற்காக உருவாக் ல்வியியல் கல்லூரி என? இது போன்ற ளைக் கூடத் தீர்த்து ற்ற இவ்வுறவின்
பலோக்க வைத்திய ம அனுமதித்துக் னை என்ற பெயரில் றுவதற்காக இவர் ம் ஒன்றைத் தவிர
AO LOT 5 LID6000A0 UL95 LD5 உரிமைகளுக்காகப் று தொண்டமானுக் ப்படி ஆடியும் பிர இன்றும் தீர்க்கப்ப ாகவே தொடர்ந்து
|றது. ஐ.தே.கட்சி அரசுட டகால உறவு ஐ.தே. ன ஒரு கட்சியாக
ரக் கொள்கையின் மூலம் தமது பொரு ளாதார வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக ஐ.தே.கட்சியுடனான இ.தொ.காவின் உறவைப் பாதுகாப்ப திலும் ஈடுபட்டுள்ளார்கள். இந் நிலை மையானது ஐ.தே.கட்சி அரசுடன் இ.தொ.காவின் உயர் மட்டத்தலைமை கள் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கி யுள்ளது.
இந் நிலையில் தொண்டமானுக்கும் ஐ.தே.கட்சி அரசுக்கும் இடையிலான முரண்பாடு ஏற்படுவதற்கு உண்மை யான காரணம் என்ன என்பது பற்றிய ஏற்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்
பல சந்தேகங்கள்
பாக தான் முன்வைத்த கோரிக்கை களை ஏற்றகுக் கொள்ள அரசு மறுத்த மையைக் காரணம் காட்டி தனது முரண் பாட்டை மக்கள் சார்பாக நியாயப்ப டுத்த முயல்கின்றார் தொண்டமான். தன்னை உடலுழைப்பாலும், சந்தாப்
பணத்தினாலும், அரசியல் ஆதரவினா லும் வாழ வைத்துக் கொண்டிருக்கிற மலையக மக்களுக்கு உருப்படியாக
எதையும் செய்ய இயலாமற்டோன கற் றவியல் மனநிலை தொண்டமானுக்கு சிலவேளைகளில் இருக்கலாம். எனி னும், இணைந்திருப்பதன் மூலம் அவர் அனு பவிக்கும் சலுகைகளிலிருந்து அவரை நீக்குவதும், தமிழர்களின் ஆதரவு இல் லாமல் தனிச் சிங்கள வாக்காளர்களின் வாக்குகள் மூலம் ஐ.தே.கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இலங்கை அரசியலில் பேரினவாத சக் திகளின் நடவடிக்கைகளும், அதற்கு இசைவாக நடந்து கொள்ளும் தனது தயார் நிலையை வெளிப்படுத்தும் ஜனாதிபதியின் நடையுறையுமே இந்த முரண்பாட்டுக்குக் காரணமாகும்.
தொண்டமான் அரசுடன்
தொண்டமானைப் பற்றி நன்குணர்ந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் ஆட்சித்
மக்கள் தொடர்பாக கோரிக்கைகளை வைத்துப் பேரம் பேச முற்பட்டதும், | எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்துவதற்குத் தமக்கிருக்கும் தயார்
நிலையை வெளிப்படுத்தியதுமாகும்.
தொண்டமான் எதிர்க் கட்சிகளுடன் பேச முற்பட்டமையானது ஐ.தே.கட்சியினுள் சலனத்தை ஏற்படுத் தியதன் விளையாக அவருடனான உற வைச் சீராக்க முயற்சிகள் மேற்கொள்
பேரம்
ளப்பட்டு வருகின்றன. எனினும் இந்த உறவு நீடிக்க வேண்டுமேயானால் தொண்டமான் பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
தனது தலைவரின் கட்டளைகளை மிக வும் பணிவுடன் ஏற்று நடந்ததன் மூலம் தலைவனின் பணிவுள்ள சேவகனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட வர் செல்லச்சாமி. இதன் மூலம் கடந்த 27 வருடங்களாகத் தனது பொதுச் செயலாளர் பதவியையும் பாதுகாத்துக் கொண்டார். இ.தொ.காவின் அதிகாரத்
bar:gp6) வற்றை மூடிமறைப்பதற்கு உதவியதன் மூலம் இ.தொ.காவைத் தலைவரின்
துஷ்பிரயோகம், போன்ற
கட்டுக்கோப்பான அமைப்பாகத் திகழ வழிசமைத்துக் கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் தொண்டமானினதும் பேர னினதும் இ.தொ.கா நிதி ஊழல் சம்பந் தமாக விடுத்துள்ள அறிக்கைகளில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்
துெ.
தொண்டமானின் தனிமனிதத் தீர்மா னங்களையே இ.தொ.காவின் ஜனநா யகத் தீர்மானங்களாகக் கொள்வது இ.தொ.காவிற்கு ஒரு புதிய அனுபவ மல்ல. இந் நிலையில் மத்திய மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிராக காமினி திசாநாயக்க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆத ரித்து இ.தொ.கா உறுப்பினர்கள் வாக்க ளிக்க வேண்டும் என்ற தொண்டமா னின் வேண்டுகோளை எதிர்த்து செல் லச்சாமி போர்க்கொடி தூக்கியதுபெ ரும் ஆச்சரியத்தை தூண்டியுள்ளது. செல்லச்சாமியின் இந்த எதிர்ப்புக்கு இரு முக்கிய காரணங்கள் அடிப்படை யாகின்றன. ஒன்று இ.தொ.காவின் வேறு நிதி ஊழல்களுடன் தொடர்பு டையவரென சில வருடங்களாகப் பேoப்பட்டு வந்த தனது பேரனை இ.தொ.காவில் பின்கதவு வழியாக இ.தொ.காவின் நிதிச் செயலாளராக்கி யமையும், அவரைத் தலைமைத்துவத் திற்கு கொண்டு வருவதற்காக தொண் டமான் மேற்கொள்ளும் முயற்சிகளு மாகும்.
மற்றையது. ஐ.தே.க அரசு இவருக்கு வழங்கியிருக்கின்ற சலுகைகளைக் கைவிட்டு அரசிலிருந்து வெளியேற அவர் விரும்பாமை, இச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.க அளித்த வாக்குறுதியை தனக் குச் சாதகமாக்கிக் கெர்ண்ட செல்லச் சாமி, ம.மா.சபையில் தனது ஆதரவா ளர்களைத் தன்பக்கம் திசை திருப்பி ஐ.தே.கட்சிக்கான தனது விசுவாசத்தை
11 ھے۔

Page 7
சரிநிகர்
சிரிநிகர் இதழ் 35இல் கிழக்கிலங் கைப் பல்கலைக் கழகத்தில் முஸ்லீம் சாத்தியமான ஒரு தீர்வு? என்னும் தலைப்பில் வெளி வந்த கட்டுரையில் கிழக்குப் பல்கலைக்
DIT GROOTGAuli&SIGIT
கழகத்தில் முஸ்லீம் மாணவர்களைச் சேர்ப்பது, அம் மாணவர்களது பாது காப்புக்கு உகந்தது அல்ல என்று கார ணம் காட்டி, முஸ்லீம் மாணவர்களை நடப்பாண்டுக்கான அனுமதியில் சேர்த் துக் கொள்ள வேண்டாமென அமைச்ச ரவை அறிவித்துள்ளது என்ற குறிப்பு டன் தனது கட்டுரையைத் தொடங்கிய கிழக்குப் பல்கலைக்கழகக் கட்டுரையா ளர், புவியியல் ரீதியாகவும், சமூக உறவு ரீதியாகவும் தமிழரும் முஸ்லீம்க
பிணைந்த நிலையில் இருக்கும் போது பல்கலைக் கழகத்தில் முஸ்லீம் மாண வர்களுக்குப் இல்லை என்று குரல் ஒலிக்கிறதென்றால் அதன் காரணம் என்ன என்பதை அடையா
மட்டக்களப்பில்
பாதுகாப்பு
ளம் காண வேண்டும் என்கிறார். அடையாளத்தையும் காட்டுகின்றார். அதாவது இக்குரல் 1. கிழக்கு முஸ்லீம்களால் எழுப்பப்படு வதில்லை 2 கொழும்பை மையமாகக் கொண்டு வாழ்கின்ற முஸ்லீம்களாலும், மட்டக்க ளப்பில் வசதி படைத்த முஸ்லீம்களா லுமே எழுப்பப்படுகிறது.
இவ்வாறு அடையாளம் காட்டி விட்டு, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இல் லாத வசதிகளைப் பெற்றுக் கொள்வதற் காக இரு சமூகத்தினரும் நிர்வாகத்துட னும் அரசுடனும் போராடுவதற்குப் பதில் வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டு' என்ற போக்கில், இனப் பிரச்சி னையைக் காரணமாகக் காட்டி நழுவிச் செல்வது ஆபத்தாகும்' எனச் சிவப்புக் கொடி காட்டுகிறார்.
கட்டுரையாளரின் இக் கூற்று எதனை அடையாளம் காட்டுகிறது? முஸ்லீம் மாணவர்களின் கல்வி நலன்களை அடையாளம் காட்டுகின்றதா? அல் லது இல்லாத வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் போராட்ட நலன்களை அடையாளம் காட்டுகிறதா?
வடக்கு கிழக்கிலிருந்து அகதிகளாய்ச் சிதறுண்டு, நாடளாவிய ரீதியில் தஞ்சம் பெற்ற முஸ்லீம்களுக்கு கட்டுரையாள ரின் குரல் அடையாள ஆய்வு, எத்த கைய பாதிப்பையோ படிப்பினை ஏற்படுத்தமாட்டா ஏன்? அவர்களின் மையம்' நாடளாவிய ரீதி யாய் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது
ஆற்றில் நனைத்தெடுத்த விரல் நீரில் தான் உப்புச்சுவை ஆற்றில் அல்ல' என்பது போல், எடுத்துக்கொண்ட பிரச்சினையில், கருதியதை மட்டும் வலியுறுத்திக் ெ 3. சமைப்பது புத்திஜீவித்தனமாக இருக்க லாம் ஆனால் உண்மையின் சார்பாக நின்று சிந்திக்கின்ற மானிட தர்மமாக இருக்கமுடியாது.
couGuir
காரணம்
ஜனவரி 14-27, 1994
மட்டக்களப்பில் 75%க்கு அதிகமான வர்த்தக ஸ்தாபனங்கள் முஸ்லீம்கள் உடையவை. ஏறத்தாழ 500 முஸ்லிம் குடும்பங்கள் தமிழருடன் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் தேவைக ளும், நிர்வாகங்களும் ஒருவரில் ஒரு வர் தங்கியிருந்தல் என்ற நிலையி லேயே நிறைவேற்றப்படுகினறன. இது கட்டுரையாளரின் கூற்று.
தமிழர், முஸ்லீம்களின் ஒட்டும், உற வும் இவற்றைவிடப் பரந்தது ஆழமா னது கட்டுரையாளர் எங்களுருக்கு வந்து, சந்தை, நெல் கொள்வனவு நிலையம், வீடு கட்டிட நிர்மாணிப்புத்த ளங்கள் தெருக்களில் அவல், பழ வகை, இலைக்கறி முதலியவற்றைக் கூவி விற்கும் நிகழ்வுகளை அவதா னிக்க வேண்டும். எமது மதிப்புக்குரிய மிழ் டாக்டர் ஒருவரின் மாமி காலமா
|=
வீட்டில் தொலைத்த சா
56o6ITUTILLUTE
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம்
ရွေွှား sosiotis | வுக்கு முரணா முஸ்லிம் வில்
sya si Gauso 601 (5600 அனுபவிக்கப்ப கின்றது? பல்ல நடைகளுக்கு circorsor? 6.Slse டைத் து பொறுப்பான திணைக்களம் மேற்கொண்ட consist unson
சிவரெத்தினத்திற்கு
னதும், சவத்தைச் சுமந்து சென்று ஈமக் கிரியைகளை நடத்துவித்தவர்கள் ஏறா வூர் முஸ்லீம்கள் நடிப்போ,
நீசத்தனமான தந்திரோபாயமான மினுக்கோ இல்லாத இதயசுத்தியான உறவையும், அவர்களின் கொள்வ னவு கொடுப்பனவின் நம்பிக்கை நாணயகத்தியையும் நிதர்சனமாய்க் காணலாம். பசிதீர்ந்து மகிழ்ந்த அவல் காரி நாகம்மை ஆச்சி அடிமகள் அனிசா, திண்டா உன் கைராசிச் சோறு கறி தானடி திங்கனும் என்றுகூறி யா வரும் கேளிராய் ஒம்பும் உறவைப்
| Πίτός θεωπιο
அமரர் திருவநல்லையா, கல்குடாத் தொகுதியில் போட்டியிட வந்த போது, அவரது வேட்பு மனுவுக்கு ரிய பணத்தைக் கட்டியும், தேர்தல் Lisoflassosti பொறுபேற்றும் வெற்றி கண்ட உறவுக்கு வரலாறு கண்டவர், ஏறாவூர் முஸ் லிம் விவசாயிகள் இன் னொரு தடவை அதே தொகுதியில் திரு நல்லை யாவுடன் போட்டியிட்ட ஜனா எம்.ஏ.சி.எம் சாலிஹ் என்ற மாணிக்கவர்த்தக ரைப் புறக்கணித்து நல் லையாவின் வெற்றியை உறுதிப்படுத்துமுகமாக, ஏறாவூர்ப் பெருமகன் யு.வி.மீராலெப்பையைப் போட்டியிடச் செய்து இன உறவுக்கு இலச்சினை தீட் டியவர்கள் ஏறாவூர் Genusem
Glasciar.
இங்கு வாழ்கின்ற தமிழ் முஸ்லீம்க ளில் விசாயிகள், வியாபாரிகள், தச்சர் கொல்லர், மேசன், பொற்கொல்லர், குயவர் மீனவர் பரிகாரிமார், கூலித் தொழிலாளர் என்று பலதரப்பட்ட பல வகைப்பட்ட ஆண்- பெண்களிடமும் தூய உறவையும், அந்தரங்க சுத்தமான அபிமானத்தையும் காணலாம். கார ணம் இவர்களிடம் அதிகார தலை மைத்துவம், புத்திஜீவித்தனமான பொய் புரட்டு பித்தலாட்ட சந்தர்ப்ப சீலங்கள் கிடையாது. மேலும் நம்மால் மூச்சுக்கு மூச்சு பீத்திக் கொள்ளப்படு
கின்ற இன உறவு சமூ புரிந்துணர்வு, மனித ே அலங்கார Lജ്ഞങ്ങ அவர்கள் அறியா விட் வார்த்தைகளின் அர்த்த இந்தத் தமிழ் முஸ்லீம் simta:SWIGADITLIS. LDG 856ñOGAJ தைக்கு குளிகை ெ முலைப்பாலை வழங்கி கள் இன்றும் இருக்கிறா
ஆனால், புவியியல் ரீதி உறவு ரீதியாகவும் தமிழ் களும் மட்டக்களப்பி பிணைந்த நிலைக்கு 75% வியாபாரத்தையும் 500 யும் எடுத்துக் காட்டிய மட்டக்களப்புகள்ளியங் முஸ்லீம் வித்தியாலயத் புனர் அவதாரத்தையும் அன்றியும், ஏறாவூர் அெ தியாலயத்தில், பாதுக தது அல்ல" என்று கற். தமிழ்ப் பட்டதாரி புத்திஜீவிகளான ஆசி தித்து * தமிழ் டாக்டரும், ஏறாவூர் அரசினர் வைத் பணியாற்ற முடியுமென் * தமிழ் மனேஜரும், ஏறாவூர் வங்கிகளில் முடியுமென்றால்
தமிழ் செயலாளரும் தர்களும் ஏறாவூர் கடமை செய்ய முடியுெ 4. O/L, A/L UML GDe. ஏறாவூரிலுள்ள பரீட்ை ளில் நீங்களே பரீட்சை உ ஊழியர்களாய் பதவி த முடியுமென்றால், குறித் வித்தியாலயத்தில் வேலைக்கள்ளிக்குப் டு என்ற போக்கில், இ யைக் காரணம் காட்டி வது ஆபத்தாகும்" என் ளர் கேட்டிருத்தல் வே யதை மட்டும் வலியுறு காரணங்களைச் சமைக் தகைய விடுபடல்கள் போலும்.
இல்லையேல் பல சான்ற கொண்டு தமிழர் முஸ் னிப் பிணைந்த உறவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7.
полотоui 662Je2плићу:
ாய்ந்த உற ஏறாவூர் enu'ilssfisör omrin 40,000 நிலம், எவ் பாடப்பட்டு ட்டு வரு multis estreo நடந்தது ru, oleo: றகளுக்குப் அலுவலகம், இதுவரை நடவடிக்
ஒருவர் தங்கியிருத்தல் நிலையையும் கண்ட கட்டுரையாளர், இந்த வைரம் பாய்ந்த உறவுக்கு முரணாக ஏறாவூர் முஸ்லீம் விவசாயிகளின் உடமையான சுமார் 40,000 ஏக்கர் வயல் நிலம், எவ் வாறு சூறையாடப்பட்டு அனுபவிக்கப் பட்டு வருகின்றது? பல்லாயிரம் கால் நடைகளுக்கு நடந்தது என்ன? விவ
*IL, பொறுப்பான அலுவலகம், திணைக்க ளம் இதுவரை மேற்கொண்ட நடவடிக் கைகள் யாவை? என்ற வினாக்களை எழுப்பி உசாவியிருக்கலாம்.
மட்டக்களப்புப் பகுதியில் பயங்கரவா தமில்லை. இனப்பிரச்சினை இல்லை. இருப்பது இருஇன சமூகங்களுக்கிடை யில் அதிகாரம் பகிர்வது மட்டுமான பிரச்சினை தான் என்றால் மேற்காட்
ஓர் எதிர்வினை
மக இணக்கம், நயம் போன்ற
வார்த்தைகளை டாலும் அவ் கோலத்தை, மனிதர்களிடம் ரியின் குழந் ாடுக்க தன் ய ஹச்சும்மாக்
set.
யாகவும் சமூக ரும், முஸ்லீம் ல் பின்னிப் க்கு மேற்பட்ட குடும்பத்தை தோடு, அதே காடு ஸாஹிரா தின் இன்றைய குறிப்பிடலாம். கொர் மகா வித் ாப்புக்கு உகந் விக்க மறுக்கும்
GOTTGOT யர்களைச் சந்
ஊழியர்களும் தியசாலையில்
DMG),
ஊழியர்களும் தாழில் புரிய
உத்தியோகத் செயலகத்தில் bனறால் 5, 8, TIGAO J35 GM6) நிலையங்க த்தியோகத்தர் ங்கி உழைக்க மத்திய மகா ற்பிக்க Gt GOGITë gTL னப்பிரச்சினை நழுவிச் செல் கட்டுரையா ண்டும் கருதி திக் கொள்ள ம் போது இத் அவசியம்
தாரங்களைக் |b66slél (Gleði பும் ஒருவரில்
டிய ஆக்கிரமித்துப் பிடுங்கலை, எந்தப் பிரச்சினையாக அடையாளமிடுவது?
முஸ்லீம் மாணவர்களைத் திரும்ப வர வழைப்பதில் எடுக்கப்பட்ட முயற்சி கள் போல், முஸ்லீம் விவசாயிகளின் கால்நடை வளர்ப்போரின் திரும்பச் செல்கைக்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட GOI GJIT?
வைபவங்கள், விருந்தளிப்புகள் வர வேற்புகளில் இன உறவு குறித்துத் கனிந்து, கசிந்து உருகி வழியும் அலுவ லக திணைக்கள மனிதப் பழங்கள் குறித்த அவலங்களில் காட்டிய கரி சனை என்ன? ஏற்படுத்திய தீர்வுகள் GTGöIGI?
இனவெறியின் துவேசத்தின் ஓர நீதி யின் நதி மூலம் வெகுஜனங்களான தமிழ், முஸ்லீம் வியாபாரிகள், விவகு
யிகள், தொழிலாளர்கள், நெருங்கி வாழும் குடும்பத்தினர் போன்ற மனிதர் களிடம் இல்லை அமரர் திருவநல் லையா, கல்குடாத் தொகுதியில் போட் டியிட வந்த போது, அவரது வேட்பு மனுவுக்குரிய பணத்தைக் கட்டியும், தேர்தல் பணிகளைப் பொறுபேற்றும் வெற்றிகண்ட உறவுக்கு வரலாறுகண்ட வர், ஏறாவூர் முஸ்லீம் விவசாயிகள் இன்னொரு தடவை அதே தொகுதி யில் திரு நல்லையாவுடன் போட்டி யிட்ட ஜனா எம்.ஏ.சி.எம் சாலிஹ் என்ற மாணிக்கவர்த்தகரைப் புறக்க ணித்து நல்லையாவின் வெற்றியை உறுதிப்படுத்துமுகமாக, ஏறாவூர்ப் பெருமகன் புவி மீராலெப்பையைப் போட்டியிடச் செய்து, இன உறவுக்கு இலச்சினை தீட்டியவர்கள் ஏறாவூர் GŠlGustuls Gi.
பன்றிகள் பயிரை அழிக்கின்றன என்று முறையிட்ட முஸ்லீம் விவசாயி களிடம், பன்றியைச் சுட்டுச் சாப்பிடுங் கள் என்று கூறிய தமிழ் அதிகாரியை, கண்டித்து நடத்திய கிளர்ச்சிக்கு தோழி ணைந்து நின்றவர்கள் திரு தாமோத ரம், திரு.பொன்னுத்துரை, திரு சின்னத்
கால்நடைத் துறைகளுக்குப்
தம்பி என்ற தமிழ் மனிதர்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் இனஉறவு நிகழ்வுகள், இவ்வாறு நினைவுகூர்முடியும்.
எனவே, இன வேற்றுமை, விரிசலுக்
பலவற்றை
கான மூலத்தை தமிழ் முஸ்லீம் மக்களி டம் தேடுவது, வீட்டில் தொலைத்து விட்ட சாவியை விளையாட்டரங்கில் தேடிய கதையாகும்
தமிழ்-முஸ்லீம் பொதுமக்களை, அவர் களின் தேவையை, கோரிக்கையை நிர் வகிப்பதற்காக நெறிப்படுத்துவதற் காக ஃபேன், ஃபோன், வாகன வசதி கள் மலிந்த அலுவலகம், திணைக்களங் களில் அதிகார பரிபாலனம் செய்தரு ளிக் கொண்டிருக்கும் அவற்றின் மனித தர்மத் துணிச்சலுடன் அலசி ஆய்வு நடாத்த வேண்டும். இனஉற வில் ஏற்படும் கிழிசல் கீழ்மைகளுக்கு இச்சக்திகளில் நாவுக்கும் நெஞ்சுக்கு முள்ள குணார்த்தங்களை நிதானிக்க
சக்திகளை திருவிளையாடல்களை
வேண்டும்.
மேலும், இந்த சக்திகள் ஏதோ ஒரு காலத்தில் வளர்ந்து வரும் மாணவ சமு தாயமாயிருந்து எதையெதையோ கட்
பன்றிகள் பயிரை அழிக் கின்றன என்று முறை யிட்ட முஸ்லிம் விவசாயிக ளிடம், பன்றியைச் சுட்டுச் சாப்பிடுங்கள் என்று கூறிய தமிழ் அதிகாரியை, கண்டித்து நடத்திய கிளர்ச் சிக்கு தோழிணைந்து நின் றவர்கள் திரு தாமோதரம், திரு.பொன்னுத்துரை, திரு சின்னத்தம்பி என்ற தமிழ் மனிதர்கள்
டியெழுப்பி விட்டு, இன்று என்ன செய் கிறதென்றும் நோக்க வேண்டும்.
இன்று ஏறாவூர் விவசாயிகளும், கால் நடை வளர்ப்போரும் சூறையாடப் பட்ட தமது உடமைகளுக்கு அவ்வுட மைகளை இன்று அனுபவிப்போரிடமி ருந்து குத்தகை, ஆயம் என்ற அடிப்ப டையில் சொற்ப வருவாயைப் பெற்று வருகின்றனர். இந்த ஏற்பாட்டை உரு
வாக்கி வழிநடத்திக் கொண்டிருப்
影。《_& GELUIT புவியியல் ரீதியில் ቇ(UDቇ © ወGu ரீதியாகவும் தனித்திருக்கும் வேடிக்கை யான ஒப்பீட்டுக்குரிய மனிதர்கள் என் பதைக் கட்டுரையாளர் அறிய வேண் டும்.
முடிவாக, இனியும், இனியும் 'அழுத ஒநாய்' உருத்திராட்சப் பூனை நாட கங்களை நடத்திக் கொண்டும், சுவைத் துக் கொண்டுமிருப்போர் மானிட நேயத்தில் சத்தியப் பிரமானமெடுத்து தமிழ், முஸ்லீம் செளஜன்னியப் பேரு றவை வாழ்ந்து வாழ்விக்கவும், நடந்து நடப்பிக்கவும் தம்மை அர்ப்பணமாக்க வேண்டும். இது, கிழக்குப் பல்கலைக்க ழகத்திற்கு மட்டுமல்ல தமிழ் முஸ்லீம்க ளின் பிரச்சினைகள் அனைத்திற்கும் சாத்தியமான ஒரு தீர்வு

Page 8
சரிநிகர் ஜனவரி 14-21, 1994
இலங்கையின் அரசியலமைப்புக்களும் இனப்பிரச்சிை
"பிரித்தானியர் ஆட்சியில் அதற்கு நம்பிக்கையும் விசுவாசமும் பண்பா டும் பணிவும் மிக்க இலங்கையர்கள் சுதந்திரம் தருமாறு கேட்கவில்லை. GlassNTUGALorrean குடியுரிமையையே கோருகின்றார்கள்.
கோல்புறுக் அரசியற்திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல் வித் தகைமையினூடாக அரசியலுக்கு வந்த EWபெரேராவின் கூற்று இது.
கோல்புறுக்கினால் அறிமுகப்படுத்தப் பட்ட ஆங்கிலக்கல்வி தன்னகத்தே நச்சு விதைகளையும் கொண்டிருந்தது. அது தனது காலனித்துவ அரசுக்கு ஏற்ற வகையிலான ஒரு கூட்டத்தை உள்ளு ரில் உருவாக்கியதோடு அக்கூட்டத்த வரே உள்ளுர் அரசியல் தலைமையாக எழுச்சி பெறும் வாய்ப்பையும் கொடுத் திருந்தது. இத்தலைமை காலனித்துவ ஆட்சியோடு பொருதுவதற்கு விரும்ப வில்லை. மாறாக அவர்களது ஆட் சியை ஏற்றுக்கொண்டு உள்ளூர் நிர்வா கங்களில் ஒருசில சலுகைகளை பெறுவ தையே நோக்கமாக கொண்டிருந்தது. இத்தலைமையின் பொருளாதார அடித் தளமும் பெருந்தோட்ட பொருளாதா ரத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்த மையினால் தமது கல்வி, அதன்மூல மான பட்டம் பதவிகள் என்பவற்றிற்கு அப்பால் பொருளாதார ரீதியாகவும் காலனித்துவ ஆட்சியோடு பிணைக் கப்பட்டிருந்தனர். இதனால்தான் பூரண சுதந்திரக் கோரிக்கையை முன்வைக் காது காலனித்துவ ஆட்சியை ஏற்றுக் கொண்டு ஒரு சிலசலுகைகளை அவர்க ளிடம் கோரிநின்றார்கள். இதன் அடிப் படையிலேயே EW பெரேராவின் கூற் றும் வெளியாகியிருந்தது. இலங்கை யின் முதன் முதலில் எழுச்சியடைந்த உள்ளுர்த் தலைமை இக்கற்றோர் குழா மையே முழுமையாக கொண்டிருந் தது. EW பெரேரா முத்துக்குமாரசு வாமி ஜேம்ஸ்பீரிஸ் சேர்- பொன் அரு ணாசலம் D.B. ஜெயதிலகா, D.S.சேன நாயக்கா போன்றோர் இவ்அணியில் முக்கியமானவர்களாக விளங்கினர். இவர்களில் பலர் உயர்குடும்பத்தில் பிறந்து கொழும்பு றோயல் கல்லூரி யில் கல்வி கற்று பின்னர் இங்கிலாந்தின் கேம்பிறிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களாக eSharida,
இந்தியாவிலும் இக்காலத்தில் ஆங்கி லம் படித்த கற்றோர் குழாமே அரசிய லில் முன்னின்றது. நேரு காந்தி போன் றவர்கள் ஆங்கிலம் படித்தவர்களாக இருந்த போதும் அத்தலைமையின் பொருளாதார அடித்தளம் பிரித்தானி தங்கியிருந்ததாக இருக்க வில்லை மாறாக அவர்களின் பொரு
LIsä)
ளாதார வளர்ச்சியை சிதைப்பவர்களா கவே பிரித்தானியர்கள் காணப்பட்ட னர். இதனால் இயல்பாகவே இங்கு வெடித்த சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர் கற்றோர் குழா முக்கும் அது தேவையாக இருந்தமை யினால் அவர்கள் அதற்கு தலைமை தாங்கினர்
இவ்அரசியல் தலைமைக்கு புறம்பாக தேசியத் தலைமை ஒன்று வளர்ந்து வந் தது. அது அரசியல் மட்டத்தில் தோன் றுவதற்குப் பதிலாக மத கலாசார மட் டத்திலேயே தோற்றம் பெற்றது. அநகா ரிக தர்மபாலா ஆறுமுக நாவலர் போன்றவர்கள் இந்தவகையில் முன்ன ணியில் நின்றனர். இவர்கள் காலனித் துவ ஆட்சிக்கு எதிராக பிரச்சாரத்தை யும் போராட்டங்களையும் நடாத்துவ தற்குப் பதிலாக விளைவுகளுக்கெதிரா கவே போராட்டங்களை நடாத்தினர். அநகாக தர்மபாலா கோல்புறுக்கி னால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந் தோட்டத்துறையினாலும் கட்டற்ற பொருளாதாரத்தினாலும் வருகை தந்த இந்திய வம்சாவளியினர், முஸ்லீம்கள் என்போருக்கெதிராகவே தனது பிரச் சாரத்தை முடுக்கியிருந்தார். இதனால்
டுத்திருந்தார். இதனால் தமிழ்க் கிறிஸ்த
வளர்க்கப்பட்டதேசியவாதம் காலனித் துவ ஆட்சிக்கெதிராக இருக்கவில்லை. மாறாக இலங்கையில் வாழும் ஏனைய தேசிய இனங்களுக்கு எதிரான பெளத்த சிங்கள தேசியவாதமாகவே இருந்தது. இந்தவகையில் பெளத்த சிங் களதேசிய வாதத்தின் தந்தையாக அந காரிகதர்மபாலாவே விளங்குகின்றார்.
இவர்களை விட அரசியல் மட்டத்தில் பூரண சுதந்திரக் கோரிக்கையை முன்
கொரயா போன்றவர்களும் சிங்களமக் கள் மத்தியில் இருந்து எழுச்சி பெற்ற னர். இவர்கள் பிரித்தானியரைச் சாரா மல் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்ட வர்களிலிருந்தே எழுச்சி பெற்றனர். மிகச் சிறிய தொகையினராகவும் பிரித் தானியரின் கெடுபிடிகளுக்கு உள்ளா இருந்தமையினால் பிரித்தானியருக்கு சார்பான கற்றோர் குழாம் தலைமையை மீறி இவர்களால் வளர முடியவில்லை. 1915 இல் ஏற் பட்ட மக்கள் எழுச்சிக்கு இவர்களது
வைத்த AB.குணசிங்கா,
னவர்களாகவும்
வரையும் இணை வில்லை. இந்நிலையி வேளாள தேசியவ
soso (366tmentore
இருந்த
தமிழ்த் தேசிய வாதம்
இளம் இலங்கையர் கழகமே தலைமை தாங்கியது.
தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய வாதத்தை கட்டியெழுப்புவதில் ஆறுமு கநாவலர் முன்னின்றார். இவரால் வளர்க்கப்பட்ட தேசியவாதம் சைவத்த மிழ்த் தேசியவாதமாகவே இருந்தது. இவரும் சிங்கள மததேசியவாதிக ளைப் போல் காலனித்துவ ஆட்சிக்கெ திராக பிரச்சாரத்தையும் போராட்டத் தையும் முன்னெடுப்பதற்கு பதிலாக கிறிஸ்தவ மதத்திற்கெதிரான பிரச்சாரத் தையும் போராட்டத்தையுமே முன்னெ
பேம்ஸ் ரிஸ்
罗伞f,
வர்கள் இவரது போராட்டங்களிலி ருந்து அந்நியமாகினர். இதைவிட இவர் தமிழ்மக்களின் உயர்சாதிப்பிரி வான உயர்வேளாளரைப் பிரதிநிதித்து வப் படுத்துவராகவும் சாதி பாகு பாட்டை ஆதரிப்பவராகவும் இருந்த மையினால் தமிழ் மக்கள் மத்தியில் வாழும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் இவரது போராட்டங் களிலிருந்து அந்நியமாகினர். இவரு டைய திண்ணைப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எவரும் அனுமதிக்கப்பட்டிருக்க வில்லை. உண்மையில் தாழ்த்தப்பட் ட சாதியினர் கொஞ்சமாவது அறிவி யல்ரீதியாக வளர்ச்சியடைவதற்கு கார னகர்த்தாவாக இருந்தவை கிறிஸ்தவ மத நிறுவனங்களே.
எனவே தமிழ்த் தேசியவாதத்தின் தந் தையாக கருதக்கூடிய ஆறுமுகநாவல ரின் தேசியவாதம் தமிழ்மக்கள் அனை
சேர் பொன்
தமிழ்த் தேசியவாத தமிழ் தேசியவாதப தில் தமிழரசுக்கட்சிச் வர் செல்வநாயகத்தி தக்க பாத்திரம் உண் ழரசுக்கட்சியோ
தாழ்த்தப்பட்ட தமி வாதத்துள் இணை வதை தமது அடிப்ப
GELESL un
ளில் ஒன்றாகக் ெ
என கூறிவிட முடி தமிழ் கற்றோர் குழ álla) மொழிக்கு கொண்ட இந்த
மொழியை உயர்த்தி தேசியவாதத்தை 6 வகையில் ஆறுமுக போக்கான பாத்திர
 
 
 
 
 
 

8
Tuqui -5
பதற்கு உதவ ல் சைவத்தமிழர் தமாக இருந்த
மேற்கூறியவாறு ஆங்கிலம் படித்த கற் றோர்குழாம் தலைமை காலனித்துவ ஆட்சிக்கு வால்பிடிக்கின்ற பிற்போக் கான தலைமையாக இருந்த போதும் இவர்களில் ஒருவர் அவற்றிற்கு விதிவி லக்கானவராக இருந்தார். அவர்தான்
. Ο Σ. Ο
இ ހަތަޓްކުފިފައި
சேர் முத்துக்குமாரசுவாமி
* குமாரசுவாமி முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மக னாக 1833இல் பிறந்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.
1851 இல் றோயல் கல்லூரியில் திற மையான மாணவருக்கான பதக்கம் பெற்றார். * முல்லைத்தீவுப்பகுதி அரசாங்க அதி பராக நியமனம் பெற்றார்.
1856ம் ஆண்டு முதல் நியாயவாதி யாக கடமையாற்றினார்.
1861முதல் சட்டநிரூபண சபையில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவராக தமிழருக்கும், முஸ்லீம்களுக்குமாக நியமனம் பெற்றார்.
1862 இல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலே யப் பெண்ணான எலிசபத்கினே பீபி என்ற பெண்ணை திருமணம் செய்தார் இவருக்கு மகனாக பிறந்தவரே கலா Guumé) ஆனந்தகுமாரசுவாமி அவர்கள்
4-5-1874 இல் தனது 46 வயதில் மரணமடைந்தார்.
தை பின்நாளில் ாக உருவாக்கிய கும் அதன் தலை ற்கும் குறிப்பிடத் (ஆயினும், தமி செல்வநாயகமோ ழ் மக்கள் தேசிய த்துக் கொள்ளு டக் கோட்பாடுக
LLITSI
சேர்.பொன் அருணாசலம் அவர்கள. இவர் அத்தலைமைக்குள் இருந்த போதும் காலனித்துவ ஆட்சிக்கு எதி ராக பூரண சுதந்திரக் கோரிக்கையை வலியுறுத்துபவராகவே இருந்தார். இந் தியச் சுதந்திரப் போராட்டத் தலைவர்க ளில் ஒருவராகிய நேருவின் கொள்கை களினால் கவரப்பட்ட இவர் நேரு போலவே வெள்ளையரை வெளி
யேற்றி சுயஆட்சியை அமைப்பதை கொள்கையாக கொண்டிருந்தார். அரசி
யலுக்கு அப்பால் தொழிலாளர் நலன்க
ாண்டிருந்தார்கள் பாது) எனினும், ம் எல்லாம் ஆங் வால்பிடித்துக் வேளை தமிழ் பிடித்து தமிழ்த் ளர்த்தவர் என்ற நாவலருக்கு முற்
உண்டு.
ளிலும் இவர் அக்கறையுடையவராக இருந்தார். இலங்கையில் முதன்முத லாக தொழிற்சங்கத்தை உருவாக்கி தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி யாகவும் விளங்கினார். இவரினால் கவ ரப்பட்ட ஒருவராகவே பிற்காலத்தில் தொழிலாளர் தலைவராக ABகுன சிங்கா எழுச்சியுற்றார். இலங்கையின் கற்றோர் குழாம் தலைமை பெளத்த சிங்
கள பேரினவாதத்தை அரசியல் கொள் கையாக வரித்துக் கொள்ள முற்பட்ட போது அத்தலைமையிலிருந்து வெளி யேறி தமிழ்த்தேசிய இனத்துக்கு தலைமை தாங்கவென தமிழர் மகாஜன சபையை சேர்.பொன்.அருணாசலம் உருவாக்கினார். இந்த வகையில் தமிழ்த் தேசியவாதத் தின் தந்தையாக ஆறுமுகநாவலரைக் கருதினாலும் தமிழ்த் தேசியவாத அர சியலின் தந்தையாக அருணாசலத் தையே கருதமுடியும். துரதிர்ஷ்டவச மாக தமிழர் மகாஜனசபையை உரு வாக்கி இரு வருடங்களுக்குள்ளேயே 1923 இல் அவர் மரணமுற்றதால் தமிழ்த் தேசியவாத அரசியலில் அவ ரின் காத்திரமான பங்களிப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டது. கோல்புறுக்கினால் உருவாக்கப்பட்ட ஆங்கிலம் படித்த கற்றோர் குழாமிடம் ஆரம்பத்தில் இலங்கையர் என்ற வகை யில் காலனித்துவத்திற்கு எதிரான தேசி யவாதம் என்பது இல்லாததோடு இனரீ தியான தேசியவாதம் கூட இருக்க வில்லை. இலங்கையின் நவீன ஆங்கி லேயரான இவர்களின் நோக்கம் கால னித்துவ ஆட்சியை அப்படியே தக்க வைத்துக்கொண்டு தாம் சார்ந்த வர்க் கத்திற்கு சில சலுகைகளை பெறுவதா கவே இருந்தது. இதனால் பெளத்த சிங் கள பேரினவாதம் மதவாதிகளினால் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் அதில் அதிகளவு அக்கறை செலுத்த வில்லை. ஆனால் காலப்போக்கில் பெளத்த சிங்கள பேரினவாதம் ஓர் அர சியல் ஆதிக்க சக்தியாக எழுச்சிய
ஆரம்பித்த போது அது தங்
களை அரசியல் தலைமையிலிருந்து தூக்கி எறிந்துவிடுமோ என அஞ்சி னார்கள் வாக்குரிமை விஸ்தரிக்கப்பட விஸ்தரிக்கப்பட மேலும் மேலும் அஞ் சினார்கள். இதனால் அதற்கான அரசி யல் தலைமை பெரிதாக வளர்ச்சியடை யாத ஓர் நிலையைப் பயன்படுத்தி அதில் தாங்கள் ஏறிக்குந்திக் கொண் டார்கள். இதன் விளைவு இக்கற்றோர் குழாம் தலைமை இனரீதியாக பிளவு பட்டது. தமிழர் இந்தியவம்சாளியினர் என்போர் இதிலிருந்து வெளியேறி தத் தம் இனங்களுக்கு தலைமை ஏற்க முற் பட்டனர். அப்போது பெளத்த சிங்கள பேரினவாதத்தின் தலைமை கரையோ ரச் சிங்களவர்களிடம் இருந்ததினால் கண்டியச் சிங்களவர்களும் வெளியே றினர்.
இவ்வாறு கற்றோர் குழாம் தலைமை இனரீதியாக பிளவுபட்ட போது இதில் இருந்த பிற்போக்குத் தலைவர்களே அவ்வவ் இனங்களுக்கும் தலைமை யேற்க முற்பட்டனர். இப்பிற்போக்கு அணியினர் தேசிய இனங்களுக்கு தலைமையேற்க முற்பட்டமையால் தேசிய இனங்களின் கோரிக்கைகளைக் கூட முற்போக்கான விதத்தில் இவர்கள் எடுத்துச் செல்லவில்லை. மாறாக தமது வர்க்க நலன்களுக்கு சாதகமாக எடுத் துச் சென்று சீரழித்தனர். தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரை அருணாச லம் இதற்கு விதிவிலக்கானவராக இருந்த போதும் அவருக்கு பின் வந்த அருணாசலம் மகாதேவா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், நடேசன், கனகரத்தி னம் போன்ற தலைவர்கள் இவ்வாறே செயற்பட்டனர். இதற்கு சிறந்த உதார ணம் டொனமூர் விசாரணைக் குழுவி னர் முன்னிலையில் கண்டியத்தலைவர் களால் சமரஷ்க் கோரிக்கை முன்வைக் கப்பட்ட போது அதனை இவர்கள் புறக்கணித்து நிராகரித்தமையாகும். எவ்வாறு முன்னைய கற்றோர் குழாம் காலனித்துவ ஆட்சியை ஏற்றுக் கொண்டு சலுகைகளை வேண்டி நின் றார்களோ அதே போல் இவர்களும் காலனித்துவ ஆட்சியையும் பெளத்த சிங்கள பேரின மேலாதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு அதற்குள் சலுகை களை வேண்டி நின்றார்கள்
(வரும்)

Page 9
சரிநிகள் ஜனவரி 14-27
1994
னெக்கோ உடம்பு முழுவதும் புல்லரிப்பு வேகம், உத்வேகம் இரத்தநாளங்கள் தடிப்பாய் புடைத்துநின்றன. என் உடம்பில் பாய்ந்து கொண்டிருக்கும் சிவப்பு நிற இரத்தம் சூடேறியது. கைகளிலும் கால்களிலும் உள்ள மயிர்கள் குத்திட்டு நின் றன. உடம்பின் சதைகள் முறுக்கேறின. என் னைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. என் காதில் விழுந்து கொண்டிருக்கும் ஒவ் வொரு வார்த்தைகளும் என்னை உணர்ச்சி யூட்டின உடம்பு படபடக்க ஆரம்பித்தது. எனி னும் உடலில் ஏற்பட்டுள்ள உணர்ச்சி வேகம் நிற்குமாப் போல் தோன்றவில்லை. மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டது போல
'',). ബ്, ബ്രി...' இனிச் செயலில் இறங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. யாரைப்பற்றியும் இனி நான் கவலைப்படப் போவதில்லை. எனது தேவை, எனது ஆசை எனது வெறி, எனது புது இலட்சியம் என்று கூடச் சொல்லலாம்.
அப்போ எனக்கு சுதந்திரம்.
'முட்டாள் உனக்கு இன்னுமா புரிய வில்லை?. "புரிந்தும் புரியாத மாதிரித்தான்." 'முடியாது -உன்னைத் திருத்தவே (1pւգան Ֆյ... :
"நான்."
"சொல்லத்தேவையில்லை. அதைப்பற்றி இரவு முழுவதும் சிந்தனை செய் நாளை இர வைக்கு வா அப்போதாவது உனக்கப் புரிகி
றதா என்று பார்ப்போம்."
"அது வந்து.' 'கெட் அவுட்." ஓ..நான் ஏன் இப்படி முட்டாளாய்ப் போனேன். எனக்கு இன்னும் புரிய வில்லை யாமே. நான் என்ன முட்டாளா? அப்படித்தான் அவர்கள் நினைத்திருக்கக்கூடும் ஆனால் படிக் கும் போது என்னை எல்லோரும் கெட்டிக்கா ரன் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் தான் முட்டாள்கள் அவர்கள் முட்டாள்களானால் எனக்குப் பரவா யில்லை. அவர்களால் நானுமல்லவா முட்டாள் போலாகி விட்டேன். எதுவுமே விளங்காமல், எதையும் புரிந்து கொண்டு வரும்பொழுது புரி யாமல் போய் விடுகின்றது. ஏன் இப்படி நடக் கின்றது. அதுகூடப் புரியவில்லை. நேற்றிரவு கூட இதுமாதிரித்தான் நடந்தது. நேற்றிரவு மட்டுமல்ல. சில நாட்களாகவே இப் படித்தான் நடக்கின்றன. நாளையும் இப்படியே நடந்து விட்டால்? நிச்சயம் நான் முட்டாள் தான் றமி கூட என்னை அடிக்கடி 'பைத்தியம் என்று சொல்வாள். அது கூடப் பரவா யில்லை. அது அன்பினால் சொல்லப்பட்டது. அதை விடவும், முட்டாள் என்பதை விட பைத் தியம் என்பது மிக நல்லதொரு சொல்லாகும். கற்று முற்றும் பார்த்து யாரும் வராத வேளை பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். பெளர்ணமி நிலவு வர இன்னும் பதினான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும் முகம் தெர் யாத இருட்டு அதுவும் ஒரு வகையில் நல்லது தான் நடப்பது கடினமாக இருந்த போதிலும் இருட்டு எனக்குப் பாதுகாப்பானது. இதுவெல்லாம் றமிக்குத் தெரிந்தால் என்னை ஒரேயடியாக வெறுத்து விடுவாள். அவளுக்கு இதுவெல்லாம் சற்றும் பிடிக்காத சங்கதிகள் அவள் இவைகளைத் தாங்கிக் கொள்ளப் போவதில்லை. வார்த்தைகளைக்கூட எல்லை மீறிப் பேசுவது அவளுக்குப்பிடிக்காது. அவள் சாதாரணத்தை மீறி அசாதாரணமாகப் பேசும் ஒரேயொரு வார்த்தை என்னைப் பார்த்து பைத்தியம் என்று சொல்வது மட்டும் தான். அவள் அப்படிச் சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆத்திரம் வருவது கிடையாது. அதை விடவும் அவள் என்னைப்பார்த்து எதைக் கூறி னாலும் எனக்கு ஆத்திரம் வரப்போவதில்லை. றமி கண்களால் தரும் அன்பைப்பார்த்து எனக்கு எப்படி ஆத்திரம் வர முடியும். ஆனால் நான் இப்போது சென்று வரும் இடத்தில் அன்பு அன்பாய்த் தரப்படுவதில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் அதுபற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஒருவகைமாயைபோலத் தான் எல்லாம். அல்லது அங்கே சொல்லப்படு வது போல நான் முட்டளாகத் தான் இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழைவது தான் இனி வரும் மிகப் பெரிய பிரச்சினை எல்லோரும் சேர்ந்து
என்னை வார்த்தையாலே கொட்டி விடுவார்
கள் அவர்களுக்கு கொட்டுவதற்குக் கொடுக் கத் தேவையில்லை. முகக்கடுப்பை பார்ப்பது என்றாலே எனக்கு அலர்ஜி ஆனால் அதைத் தான் எல்லோரும் காட்டுவார்கள் அவர்களின் முகங்கள் அனுபவமில்லாத சிற்பி செதுக்கிய சிலை முகங்கள் மாதிரி இருக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத மறுமை நாளை விட இது கொடிது அப்படித்தான் இருக்க வேண்டும். நிச்சயம் இல்லை. இப்பொ ழுது எனக்கு எதுவுமே நிச்சயமில்லாமல் தான் போகின்றது.
இரவு வந்தால் நான் பொருத்தமற்ற நேரங்க ளில் சுற்றித் திரிவதாக அவர்கள் முறைப்பாடு செய்வார்கள். அதற்காக என்னால் எதுவுமே செய்ய முடியாது. எனக்கு இரவில் தான் நேரம் தரப்படுகின்றது. அதுவும் பத்து மணிக்குப் பிறகுதான். அதுதான் பொருத்தமான நேரமும்
கூட இருந்தாலும் இன்னும் பிரயோசனம் ஏற்ப டவில்லை. இன்னும் புரிந்தும் புரியாத முட்டா ளாக இருக்கிறேன். என்னை யார் முட்டாள் ஆக்கினார்கள்
கதவு பூட்டப்பட்டிருந்தது. வரைக்கும் எந்த நேரமும் வீட்டினுள் நுழைந்து விடலாம். பூட்டப்பட்டிருந்தால் அது முடிவ தில்லை. தயக்கத்தடன் கதவைத்தட்ட அது திறந்து கொண்டது என்னை ஏற்றுக்கொண் டார்கள். அவர்களுக்கு என்னை இழந்துவிட
பூட்டப்படாத
சிறிதளவேனும் விருப்பமில்லை. நான் உள்ளே சென்றதும் மிக வேகமாகக் கதவு அடைக்கப் பட்டது என் பழக்கவழக்கங்கள் நல்லதில்லை என்று சொல்லும் அளவுக்கு-அடைக்கப்பட்ட சத்தம் வந்தது. வாயால் சொல்லிச்சொல்லி ஓய்ந்து போய் விட்டார்கள் காலை எழுந்து முதல் வேலையாக றமியின் வீட்டுக்குத்தான் சென்றேன். அங்கே வாசலில் அவள் மட்டும் தான்நின்றாள். அவளின் கண்க ளில் அன்பைக் காணவில்லை. ஆத்திரம் தான் தெரிந்தது. அவளின் ஆத்திரத்தை மட்டும் என் னால் தாங்கிக் கொள்ள முடியாது அது அவ ளுக்கும் தெரிந்த விடயம்தான். கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்ளக் கூட் மனம் இடம் தராமல் அப்படியே நான் நின்று கொண்டிருந்தேன். எப்படியும் நான்கு நிமிடங்கள் அப்படியே நின் Ng Guat puS sa Gigan Gi aaalalagay
 
 
 
 

ன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கார ாத்தை கேட்கும் தைரியம் எனக்கு ஏற்படவும் ல்லை. குற்றமுள்ள நெஞ்சமாகையால் தயக் ம் தானாகவே வந்தது. இனியும் பொறுத்துக் காள்ள என்னால் முடியவில்லை.
றமீ."
வள் கண்களில் இருந்து கண்ணீர் எல்லை றி ஓடிக்கொண்டிருந்தது. அவளின் ஆத்தி ததை என்னால் தாங்க முடியாத போதும், அவளின் அழுகை எனக்கு ஆத்திரத்தை ஊட் யது. அதனை என்னால் தவிர்க்கவும் முடியா ருந்தது.
;aAه
சொல்லிவிட்டு
மீ.எதுவானாலும் ழுங்க."
தைச் சொல்ல. நீங்க போற போக்கு எனக் ப் பிடிக்கல்ல."
ங்க எதப்பத்தி சொல்றீங்க?.' னக்கு எதுவுமே தெரியாது என்றுமட்டும் னக்காதீங்க தெரியும் எனக்கு எல்லாமே ரியும் உங்க உம்மா வந்து எல்லாத்தையும் ான்னாங்க. அழுதாங்க.நீங்க எல்லோ யும் அழ வைக்கிறீங்க. என்னையும். ன் இப்படி.நானொருத்தி இங்க இருக்கிறத பக மறந்திட்டீங்களா?." ந்து விட்டது. எனக்கு எல்லாமே புரிந்து ட்டது. மனிதர்கள் எல்லோருமே சுயநலக்கா கள் தான் உம்மா றமி, நான்கூட உலகத்தில் ருக்கின்ற எல்லோருமே றமிஸாவை மறந் அவளின் வீட்டுக்குப் போகாதே என்று எனைச் சித்திரவதைப்படுத்தும் உம்மா தேறமிக்கிட்ட வந்து என்னைப் பற்றி.? சீ
60 E GLO.
நலம் மனிதனின் முடிவு காணாத தொட பா அல்லது முடிவிலியா? ஆம் உலகின் டிவிலியே தான் சுயநலம் வி இங்கிருப்பதில் பயனில்லை. றமி எதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கொந்த கும் கடல் தானாகத்தான் அமைதியடைய ண்டும் அதனை அமைதிப்படுத்த முடி
யூட்டின. உடம்பு படபடக்க ஆரம்பித்தது. எனி
யாது அது கொந்தளித்துக் கொண்டே இருக்கட் டும் பின்னொரு நாள் தானாக அமைதி கொள் ளும் 'றமி நான் போய்ட்டு வாரன். 'போங்க வராதீங்க.நீங்க விட்டிருங்க, எல் லாத்தையும் விட்டிருங்க. அதுக்கப்புறம் நான் உயிருடன் இருந்தால், என் ஞாபகம் உங்க ளுக்கு இருந்தால் அப்ப என்ன வந்து பாருங் 呜。
இடையில் நீண்டதோர் பெருமூச்சு விட்டாள். "பிளிஸ்.எல்லாத்தையும் விட்டிருங்க அது உங்களுக்கு வேண்டாம்." அமைதியாக வெளியேறி நடந்தேன். இனி நான் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். மீண் டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் நிலைக்கண் ணாடியில் பார்ப்பது போல என்னை நானே தூரத்தில் நின்று பார்க்க வேண்டும் றமி என்னை ஒரேயடியாக நிராகரித்து விட்டிடு வாள் என்றால்..? அது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சங்கதியாகத்தான் இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தடங்கல்கள் இன்று கூட என்னை முட்டாள் என்று கூறிவிடுவார்களா? கோழை என்று கூட சில வேளை சொல்லுவார்கள் ஏன் அது அப் படி இன்னும் நான் தொட்டுக் கூடப் பார்க்க வில்லை. தொட முயன்றால் என் கைகள் 牟凯 றல் எடுக்கின்றன. தொட்டுவிட்டால் அதனை விட்டும் என்னால் மீளவே முடியாது போய் விடும். ஆனாலும் இவ்வளவுக்கும் பிறகு தொடாமல் இருப்பது முடியுமான காரியமா என்னால் மறந்து விடத்தான் முடியுமா? மறக்க முடியும். ஏன் முடியாது. இனி நான் அங்கே போவது இல்லை. பல இரவுகளாக நான் போய்ப்பட்ட அவதிகளுக்கு ஒருமுடிவு காண வேண்டும் எனக்கு எனது றமி தான் வேண்டும் எனது குடும்பம் தான் வேண்டும். நான் அங்கே போகப் போவதுமில்லை என் மனதை சலனப்படுத்திக் கொண்டிருந்த அதைத் தொடப் போவதுமில்லை.
இருள் சூழ ஆரம்பித்தது. பத்து மணி நெருங் கிக் கொண்டிருந்தது. இரத்த நாளங்கள் தடிப்பாய் புடைத்து நின்றன. என் உடம்பில் பாயும் சிகப்பு ரத்தம் சூடேறி பது கைகளிலும் கால்களிலும் உள்ள மயிர்கள் குத்திட்டு நின்றன. உடம்பின் சதைகள் முறுக் கேறின. இனிமேலும் என்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது
மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டது போல
'ஆஹா ஹா. ஹா.' றமி வெறும் காதலி தானே அவள் போனால் இன்னொரு காதலி காதலி கிடைக்காவிட்டால் ஒரேயடியாக மனைவி அதுவும் முடியாவிட் டாலும் பரவாயில்லை. திருமணம் செய்வதால் பெரிதாய் எதை சாதித்து விடப்போகிறேன். இன்று எதைத்தான் பணம் கொடுத்து வாங்க முடியாமல் இருக்கின்றது. ஒரு காதலியைக் கூட வாங்கலாம் என்னைச் சலனப்படுத்தும் அதையும் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் எனக்கு அது இலவசம் இருந்தும் என்ன? என்னால் தொடப் பயமாக இருக்கின் றது. ஒரே உதறல் தான் நான் எப்படி முட்டா GITALI CEL UITGEGOTIGT.
அங்கே போனபோது எல்லோரும் என்னை இளக்காரமாய்ப் பார்த்தார்கள் எனது உடம்பு கூசிட் போயிற்று அவர்கள் பேசுவதை இனி யும் என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடிய cിങ്വേ
என் காதில் விழுந்து கொண்டிருக்கும் ஒவ் வொரு வார்த்தைகளும் என்னை உணர்ச்சி
னும் உடம்பில் ஏற்பட்டுள்ள உணர்ச்சி வேகம் நிற்குமாப் போல தோன்றவில்லை. றமி என்பவள் ஒரு தூசு, தலைவர் சொன்னார் போராட்டம் பற்றிஎனக்கோ உடம்பு முழுவதும் புல்லரிப்பு வேகம் உத்வேகம் இனியும் என்ன நான் தொடப் பயந்ததைத் தொட்டேன் நானே மாபெரும் வீரனானேன் பெற்றோர் போனார் கள் சொத்துப் போயின. நண்பர்களும் போனார்கள் றமி கூடப் போய் விட்டாள் பின்னொரு நாள்அது குண்டுகள் அற்று வெறுமையாய்க் கிடந் தது எனது நெஞ்சம் சிகப்பு நிறமாய் வடிந்தது. நான் எங்கே.நான் எங்கே.என்னுயிர் என் னுயிர்.என்.
el

Page 10
சரிநிகர் ஜனவரி 1427, 1994
தமிழ் இயக்கங்களில் ஏதோ ஒன் றின் பிரமுகர் எப்போதோ பேசியதாக ஞாபகம் 'ஈழப் போரும் நைஜீரியா வின் பயாஃவ்ராப் போர்போல முடிவ டையும் அபாயம் உள்ளது. ஜனநாயக வழிக்குத் திரும்பி விடுதல் நன்று' இப் படி அந்தப் பேச்சு அமைந்திருந்தது. ஈழப்போருக்கும் பயாஃவ்ராப் போருக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வதே இங்கு எனது நோக்கம் ஆராய்வு Lä. SIJOSGi. அனுமதிக்கும் அந்தளவுக்கே
1967மே மாதம் 30ம் திகதி அன்று நைஜீரியாவின் கிழக்குப் பிராந்தியம் தன்னை "Biafra' என்ற தனிநாடாகப் பிரகடனப்படுத்திற்று சுமார் ஒரு வரு டத்துக்குத் தனியாட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து நைஜீரியாவின் ஏனைய பகுதிகள் முழுவதும் சேர்ந்து பயாஃவ்ராவுக்கு எதிராகப் போர் தொடுத்ததில் புதிய நாடு 1970 ஜனவரி யில் நைஜீரியாவிடம் சரணடைந்தது. மூன்றாண்டுகள் நடந்த புத்தத்தில் ஏற் பட்ட உயிரழிவும் பொருட்சேதமும் ஏராளம் கிழக்குப் பகுதி சுடுகாடாக மாறியது பயாரால் சிறுவர்கள் பட்டி னிச் சாவுக்கு இரையாகினார்கள் இனம் அழியும் பிரதேசம் இனி எதற் குமே பயன்படாது என்ற நிலை ஏற் பட்ட போதே புதிய நாடு சரணடைந்
ტტ1.
ஆனாலும் பயாஃவ்ராப் போரை சிறு பான்மையினரது உரிமைப் போராட் டம் என்றோ சுயநிர்ணய உரிமைக் கான போராட்டம் என்றோ அடையா ளப்படுத்துவது அடிப்படையிலேயே தவறானதாகும் ஆபிரிக்க நாடுகளின் வரலாற்றில் குறிப்பாக நைஜீரியாதந்த பாடம் இனத்துவ ஆய்வுகளுக்கு உத வும் ஒன்றேயாயினும் இதனை பிரிவி னைப் போராட்டங்களுக்கு நேர்மறை எதிர்மறை உதாரணமாகக் கொள்ளு தல் தவறானதாகும். ஆனாலும் இப் போராட்டம் தோல்வியடைந்தமைக் கான காரணங்கள் உள்நாட்டு யுத்தங்க ளில் சம்பந்தப்பட்டோருக்கு தகுந்த பாடங்களைத் தரும் என்பதை மறுப்ப தற்கில்லை. வரலாற்றுப் பின்னணி
ஆபிரிக்கக் கண்டத்திலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடு நைஜீ ரியா இதன் இன்றைய சனத்தொகை சுமார் 15கோடி மொத்தமாக 250 இனக் குழுக்கள் இங்கே உள்ளன. இனம் மொழி, மதம் கலாசாரம் என்ப வற்றால் வேறுபட்டு நிற்பன இவை இவற்றுள் யொரூபா இபோஸ் என்பனவே பிரதான மூன்று இனக் குழுக்கள் இவை ஒவ்வொன்றி னுள்ளும் நிறையவே துணைக்குழுக் கள் நைஜீரிய மக்களில் ஆகக்கூடிய
GASGITAT
L J S SLLSS இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் கள் நாட்டின் வடபகுதி இவர்களு டைய பிரதேசம்
உண்மையில் நைஜீரியா என்றொரு நாடு 1914க்கு முன்பு இருந்ததாகக் கூற முடியாது மேற்காபிரிக்காவை விட்டு வெளியேறும் எண்ணத்துடனிருந்த பிரிட்டிஷார் அந்த எண்ணத்தை மாற் றிக் கொண்டதன் பின் இந்த மூன்று இனக்குழுக்களுடனும் படிப்படியாக உடன்படிக்கைகள் செய்து கொண்டு நைஜீரியா என்றொரு நாட்டை உரு ant, 1897 ഏറ്റ யொரூபா இனத்தவருடன் உடன்பாடு 1901-03 காலப்பகுதியில் வடபகுதிக் கிளர்ச்சியை அடக்கி அப்பிராந்தி யத்தை றோயல் நைஜெர் கம்பனிக
முற்பட்டனர்.
ளின் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்த னர். 1914 இல் கெளசா, யொரூபா இனத்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாடு உருவாகியது. ஆனாலும் பண் பாட்டுக் கோலங்கள் சங்கமிக்காத ஒரு மைப்பாடு இது மனங்கள் ஒன்ற வில்லை பிரிட்டிஷார் இழுத்துப் பூட்டி ஏற்படுத்திய ஒற்றுமை
1946 இல் புதிய அரசியலமைப்பு அறி
முகப்படுத்தப்பட்ட போது வடபகுதி மக்கள் தாங்கள் அமுக்கப்பட்டு விடு வோமோ என நியாயமான அச்சங் கொண்டனர். இந்த யாப்பின் கீழ் மூன்று இனக்குழுக்களுக்கும் மூன்று மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய அமைச்சரவையிலும் மாநிலங் களுக்குச் சம எண்ணிக்கையிலேயே பதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் 1954 வரை நைஜீரியாவில் சமஷ்டி ஆட்சி நிலவியதாகக் கூறமுடியாது. புதிய தேர்தல் 1959 இல் நடந்த போது கெளசா இனத்தவரே மத்திய அரசாங் கத்தை அமைத்தனர். 1960 ஒக்டோபர் 1 இல் நாடு சுதந்திரமடைந்தது. 1963 இல் தன்னைக் குடியரசாக்கிக் கொண்
一、
நைஜீரியாவின் மூன்று பிரதான இனக் குழுக்களிலும் எல்லாவிதத்திலும் முன் னணி வகித்த இனம் இபோஸ் ஆகும். நாட்டின் தென்கிழக்குப் பிராந்தியம் இவர்களுடையது. ஜொரூபா இனத்த வர்களது பிராந்தியம் தெற்குப்பகுதியா கும். பூகோள அமைப்பின்படி, தெற்
குப் பகுதியினூடாகவே ஐரோப்பியக்
இரண்டு குழுக்க றுடன் உறவு கெ றையுடன் பார்த் னால் சுதந்திரம் டுக் கொண்டு
வேளை நாட்டில் இனத்தினருக்கு
ளும் நிகழத் தெ பதவிகளில்
இபோ மக்கள் களே முதலிடம் (Mobility)etc. அங்கிங்கென 85T 600. Ti'''Lu''' LL60) இலகுவாக்கிற்று ஆக, கெளசாப வரையில் இபே டிப்பு:ஆபத்தா தாரத்தைச் சுரண் யலை ஆக்கி Cla, Tcit cuitse கத் தணிக்கை கடப்பாடு தமக் என்று கெளச 1945 இலேயே
கலாசாரம் நாட்டுக்குள் ஊடுருவ வேண்டியிருந்தது. முதலில் யொரூபா இனத்தவரும் பின்னர் இபோ மக்க ளும் மேற்கத்தைய அலைகளினால் மூழ்கடிக்கப்பட்டுவிட வடக்கு மக்க எான கெளசா இனத்தவர் மட்டும் அணை போட்டுத் தடுத்து அந்நியக் கலாசாரம் நுழைந்து விடாதபடி செய்த னர். இவ்விதத்தில் 1804-26 காலப்பகு தியில் இம் முஸ்லீம்கள் நடாத்திய பு னித யுத்தம் குறிப்பிடத்தக்கதே. வேற்றுமைகளின் போராட்
கல்வி, தொழில் வாய்ப்பு மதமாற்றம் என்பவைகளில் இபோ இனத்தவர்கள் யொருபாக் குழுவினரை முந்திக் கொண்டனர். எண்ணிக்கையின் படி இபோ இனத்தவர் மூன்றாம் இடத்தி லேயே இருந்தனர். ஆனால் வளமற்ற கிழக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்த காரணத்தால் இயல்பாகவே குடி கொண்டு விட்ட உற்சாகமும் சுறுசுறுப் பும் இபோ மக்களைத் திரைகடலோ டித் திரவியந் தேடுபவர்களாக மாற்றி விட்டது. நைஜீரியாவின் வடக்கே வளம் நிறைந்திருந்ததால் இபோ மக் SLLL S S S Y S L L L கெளசாமக்களிடையே வாழ்ந்து வளந் தேடினர் தேடிய வளங்கள் கிழக்கு நோக்கித் திரட்டிக் கொண்டு வரப்பட் டன. ஆனால் கெளசா மக்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக இபோ மக்கள் கொண்டுவரும் கல்வி கலாசாரம் என்பவற்றால் தமது பழமை வாதப் பண்பாடுகள் சீர்குலையுமே என்றுதான் கெளசா இனத்தவர் கவ லைப்பட்டனர். ஒன்றுபட்ட நைஜீரியா என்பது படிப்படியாக தெற்கத்தையர் வடக்கின் மீது அதிகாரஞ்செலுத்த வழி சமைக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்தவுடனேயே கெளசாக்கள் அர சியலில் கவனஞ் செலுத்தத் தொடங்கி னர். ஆக, இந்த வேற்றுமை முளை 1914 இலிருந்துதான் புதிய பரிமாணம் பெற்றதெனக் கூற வேண்டும்.
பிரிட்டிஷாரின் வழக்கமான தந்திரப் படி மோதலை மும்முனையப்படுத்தி னர் தெற்கே இபோ மக்களும் யொரு பாக்களும் ஒன்றிணையாதவாறு பார்த் துக்கொண்ட பிரிட்டிஷார் லுள்ள கெளசாக்கள் தெற்கிலுள்ள
Gull &&
ஆரம்பித்திருந் வடபகுதியினர் போய் தனிநாடு தாகவும் அச்சுறு கடைநிலை இ ஆதரவின்மை அமெரிக்க இ ஆலோசனைக யைத் தடுத்துவி ரியாவுக்குள் உ கள் என்பது
),{ږی
உயர்த்துவதற்கு தப்பட வேண்டி தாக்குதல்கள்
1966 வருடங்க றைகள் மிகமே
a Lul
ஒப்பீட்டளவில் 1966 என்பது ஆம் வருடமே ளில் உயர்தொ சாங்கத்தில் மு ளோரும், விய ளும் அவர்கள குறிவைத்துத்
ழக்கே போங்க " நோக்கி விர
அதிகாரப் --2» filesuppLDİL" ( சனத்தொகை மி டுக்குள்ளேயே
(Մ(Ա) உழைக்க விரும் Giselagoa, Ga. நேர்ந்தது? ஒரே தாங்கள் சுதந்திர வாழ முடியும் எ கள் கிழக்குக்கு lul Girl Lut
இலங்கை
s(S560 US oT6. -இல்லை கிழக் டையது எனச் ெ யலாலும் உணர் நாடு பிறக்கும்
தம்மில் 50,0000 விட்டனரென்று பின்தங்கிய பிரே றிய குழுக்கள்
 
 

ரில் எதுவேனும் ஒன் ள்ளாதவாறும் 'அக்க துக் கொண்டனர். இத |ற்றிய பேச்சு இழுபட் போயிற்று. அதே ஆங்காங்கே இபோ எதிரான வன்செயல்க டங்கின. அரசாங்கப் முக்கியமானவற்றில் வியாபாரத்தில் இவர் அவர்களது நகர்வு புக் காரணமாக தபடி நிறைந்து மயும் தாக்குதலை
க்களைப் பொறுத்த ா இனத்தவர் இரட் அவர்கள் பொருளா எடும் திறனும் அரசி ரமிக்கும் அறிவும் DGTÜ UlqÜLJLq LLUIT செய்ய வேண்டிய கு அவசியமாயிற்று மக்கள் கருதினர். இனக்கலவரங்கள்
பிரிவினையைக் கோர விரும்புவார் கள் என்பதற்கு இபோ மக்களும் ஈழத் தமிழரும் ஆய்வாளர்களுக்கு அரிய உதாரணமாகின்றார்கள். கிழக்கு நைஜீ ரியா, மண்ணரிப்பால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இயற்கை வளம் காண 50அடிக்குமேல் நிலத்தைத் தோண்டவேண்டும். யாழ்ப் பாண இளைஞர் காங்கிரஸ் 1920களில்
வளமற்ற பூமி,
காண விரும்பிய இலங்கை பின்னர் தமிழர்களுக்குக் கனவாகிப் போனது போலவே நைஜீரிய தேசியவாதத்தை வளர்த்த இபோ மக்களுக்குப் பாராபட் சமும் ஒடுக்குமுறையும் கிடைத்தன. இரு இனங்களைப் பொறுத்தளவிலும் அவர்களை வீடு
Luffley Tesá.
நோக்கித் திரும்பி வர வைத்தமை பார பட்சமும் திட்டமிட்ட வன்முறைக ளுமே இந்தக்கட்டத்தில் இக்குழுக்கள் ஒரேநாடு' பற்றிய தமது கனவுகளைக் கலைக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படு கின்றன.
நைஜீரிய இராணுவத்தில் கணிசமான அளவு அதிகாரிகள் இபோ இனத்தி னரே 1966 ஜனவரியில் இவர்கள்
த உள்நாட்டு யுத்தம்!
றைந்தது ஏன்?
தன. இடைக்கிடை
தாமே பிரிந்து அமைக்கப்போவ பத்தினர். ஆனாலும் ராணுவ வீரர்களின் பும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளது ளும் பிரிவினை பிட்டன. ஒரே நைஜீ பங்களை உயர்த்துங் அவர்களுக்கு வழங் லோசனை ஒன்று
மாதத்தில்
நான்கு மாநில அரசாங்கங்களையும் (வடக்கு மேற்கு தென்கிழக்கு, மத்திய மேற்கு) மத்திய அரசாங்கத்தையும் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினர். இந்த நிலைப்பாட்டை இலங்கையில் தமிழர்கள் எடுத்திருக்க முடியுமா என் பதைச் சிந்தித்தல் வேண்டும் போராட் டங்களை ஒப்பிடுமுன் அவற்றின் பின் னணி நன்கு ஆராயப்படல் வேண்டும்.
ஆட்சி இபோ இனத்தவர் கைகளில் வந் ததும் இராணுவக் கிளர்ச்சிகளும் வன் முறைகளும் விசுவரூபமெடுத்தன. மே இராணுவ ஆட்சியினர்
சமஷ்டி முறைக்கு முடிவு கட்டிவிட்டு
த மற்றையது தாழ்த் யிருந்தது. எனவே
பெருகின. 1955, எளில் நடந்த வன்மு
| 0-L0 T601 600l.
நைஜீரியாவில் இலங்கையில் 1983 தான் இபோ மக்க ழிலாளர்களும் அர க்கிய பதவிகலுள் ாபார முன்னோடிக து உடைமைகளும்
தாக்கப்பட்டு கி ள் எனத் 'தாயகம் | LLULLGOLÍ.
போராட்டமா
போராட்டமா? குந்த யாழ் குடாநாட் முடங்கிக் கிடக்காமல் யிலும் பிய மக்கள் எப்படி
வியாபித்து
ாஷத்தை முன்வைக்க நைஜீரியாவில்தான் மாகவும் வளமாகவும் ன நம்பிய இபோ மக் முடங்கிப் போகும் டனர். நைஜீரியா எங் ாக் கருதிய மக்களுக்கு கு மட்டுமே உங்களு சால்லாலும் (வன்)செ š5 LULJL L-5. "Biafra" வரை இபோ மக்கள் பேரைப் பலிகொடுத்து கூறப்படுகிறது.
தசத்திலுள்ள முன்னே டைசி ஆயுதமாகவே
இரும்புப் பிடியாக மக்களை அமுக்கி
னர் அமுக்கியவர்கள் யார்? நாட்டின் சனத்தொகையில் மூன்றாவது இடத்தி லிருந்த இபோ இனத்தினர். இதனால் இதே மாதம் நாடு முழுவதிலும் தாக்கு தலுக்கு உள்ளானார்கள். கிழக்கு நோக் கிய ஓட்டம் வேகம் பெற்றது. யூலை யில் கெளசா இராணுவத்தினர் சதிப் புரட்சியை மேற்கொண்டு இபோ இனத்து இராணுவ அதிகாரிகளையும், சிவில் சேவையாளர்களையும் கொன்ற னர் இனம் சுத்திகரிப்பு மேல்மட்டத்தி லிருந்து கீழ் நோக்கி நகர்ந்தது. இபோ தளபதி Aguiyroniகொல்லப்பட்டார். செப்டெம்பர் ஒக்டோபர் மாதக் கலவ ரங்கள் சிறப்பான திட்டமிடலுடன் அரங்கேற்றப்பட்டன. கிழக்கே வந்து சேர்ந்த இபோ மக்களது எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டி விட்டது. நைஜீரியாவின் வேறெந்தப் பகுதியும் இபோ மக்களுக்குப் பாதுகாப்பான தல்ல என்பது நிறுவப்பட்ட பின்ன ரேயே கிழக்கைத் தமது தாயகம் என்று பாதுகாக்கும் அவசியம் இந்த மக்க ளுக்கு ஏற்பட்டது. உணர்வலைகள் உயர எழுந்தன.
1983 ஆடி நிகழ்வுகள் இலங்கையில் ஏற்படுத்திய அதே உணர்வலைகள், இந்த ஒற்றுமை மிக அதிசயமானது. எமது பிராந்தியத்தைக் கைவிட்டால் எமது பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்து என்பதும் ஓடியோடி உழைத்துப் பொருளணுப்புதல் மட்டும் எமக்கு எதிர்காலத்தை நிச்சயப்படுத்தாது என் பதையும் இபோ மக்கள் உணர்ந்துவிட் டார்கள் என்பதில் ஆச்சரியப்படவோ, தவறு காணவோ முடியாது. ஆனால்
O
"gres நைஜீரியா என்பதை வலியுறுத்தி
இணைப் புரட்சி கண்ட மக்கள் அ முறைமை மீது நம்பிக்கை இழந்து சத்தி ரசிகிச்சைக்கு ஆயத்தமானதுதான் துர திர்ஷ்டவசமானது.நாட்டைக்கட்டியெ ழுப்பியவர்கள் அறுவடை நேரத்தில் அடித்து விரட்டப்பட்டு விட்டதன் கொதிப்பினால் இந்த முடிவு நோக்கி உந்தப்பட்டிருக்கலாம். வன்முறையின் சேத அளவில் ஒப்பிட்டால் 1983ழலை நமக்குத்தந்த அழிவை விட4966 பிற்ப குதி இபோ மக்களுக்குக கொடுத்த சேதம் பன்மடங்கு அதிகமானது. எனவே வேறு மாற்றுவழி பற்றிச் சிந் திக்கக் கூடிய நிலையில் அந்த மக்கள் விடப்பட்டிருக்கவுமில்லை.
வடக்கு இராணுவத்தின் தளபதி Yakkubu Gowan at At GunguGou ஏற்றார். ஆனால் கிழக்குப் பிராந்தியத் தின் இராணுவக் கவர்னராக இருந்த Ojukwய மதிய ஆட்சித் தலைவரை ஏற்க மறுத்தார். வடக்கின் அதிகாரம் கிழக்கில் செல்லாது எனப் போர்க் கொடி உயர்த்தினார். ஆக, மக்களு டைய பிளவுகள் ஆட்சியாளர்களது அதிகாரப் போட்டிக்குப் பயன்படுத்தப் பட்டன. இலங்கை அரசியல் இங்கே யும் வேறுபடுகின்றது. போராட்ட வரலாறும் வித்தியாசமான
6TLD5/
பின்ணியுடையது. ஒற்றுமைகள்-குறை பாடுகள் பிரிவினைக்கான காரணங்க ளில் இருந்தன என்பது உண்மை. ஆனால் போராட்ட வரலாறு பாதைத் தெளிவுடையது.
புதிய தலைவர் கிழக்குக்கு எதிராக ஏனைய எல்லாக்குழுக்களையும் ஒன் முயற்சியில் நான்கு மாநில அரசுகளையும் அகற்றி12 புதிய அலகுகளை ஏற்படுத்தினார். அதாவது நான்கு பிராந்தியங்களும் ஒவ்வொன் றும் மும்மூன்று அலகுகளாகப் பிரிக்கப் பட்டன. இது புதிய தலைவர் வழங்கிய
றிணைக்கும்
அதிகாரப் பரவலாக்கல் இதனையும் கிழக்குக் கவர்னர் நிராகரித்து விட்ட னர். இறுதியில், கவர்னர் 1967 மே 30 இல் கிழக்குப் பிராந்தியத்தை பயா ஃவ்ரா என்ற தனிநாடாகப் பிரகடனப்ப டுத்தி விடடார். நாடு புதிய குடியரசு என்றும் வெளிநாடுகள் அதனை அங்கீ கரிக்க வேண்டும் என்றும் அவர் வேண் டுகோள் விடுத்தார்.
உருக்குலைந்த பயாஃவ்ரா பயாஃவ்ரா பிறந்த காலதிசை மிகவும் கெடுபிடிப் போரின் உச்சக் கட்டத்தில் உலகம் மிக
வக்கிரமானதாகும்.
வும் மோசமாகப் பிளவுபட்டுக் கொண் டிருந்த காலம் குடியேற்றவாதம் ஆபி sä. SITESlä) பொலுபொலுவென உதிர்ந்து கொண்டிருந்த காலம், சுயநிர் ணய உரிமைப் போராட்டம் என்பது குடியேற்றநாடுகள் விடுதலைபெறுதல் மட்டும் என்றளவுக்கே பொருள் கொள் ளப்பட வேண்டுமென ஆசிய, ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் விடாப்பிடியாக வாதிட்டு வந்த காலம் இன்னொரு புறத்தில், இதுதான் இ றைமை' என ஒவ்வொரு நாடும் தனது ஆள்புலத்தினைப் பொத்திப் பாதுகாத் திடமுனைந்துநின்ற காலமும் இதுவே. எனவே பயாஃவ்ராவின் பிறப்பு சுதந்தி ரம் பெற்ற புதிய நாடுகளுக்கே பலத்த சோதனையாகப் போய்விட்டது. வேறு சிலநாடுகளின் சுதந்திரமும் கூட இக்கா ரணத்தினால் பிற்போடப்பட்டுவிடக் கூடும். எனவே எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? இதில் ஆபிரிக்கநாடுகள் திண்டாடின. புதிய நாட்டினை அங்கீக ரித்தல் என்பது தமக்குதாமே குழிபறிப் பதாகும் என்பதே இந்த நாடுகளின் சிந் தனை மறுபுறத்தில் மேற்கு நாடுகளுக் கும் இரு சோசலிஷ முகாம்களும் தமது கருத்தியல் மோதலுக்கும் புதிய நாட் டினை அங்கீகரிக்கும் விடயத்தினைத் தாராளமாகப் பயன்படுத்தின. இத்த னைக்கு மத்தியிலும் ஏறக்குறைய ஒரு வருட காலத்துக்கு டியாஃவ்ரா நிர்வா கம் வெற்றிகரமாகச் செயற்பட்டது. கிழக்குப் பிராந்தியத்தின் பெரும்பா லான பகுதிகள் பயாஃவ்ரா இராணுவத் தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
-> 11

Page 11
சரிநிகர்
ஜனவரி 14-27, 1994
ளின் போராட்டத்தை முற்போக்கானது
நைஜீரியாவில் நடந்த உள்நாட்(
ஆனால் ஒரு வருடத்தின் பின் நிலைமை மோசமாகிற்று உள்நாட்டு புத்தம் முழு அளவில் வெடித்தது. எப் பாடுபட்டாவது பயாஃவ்ராவை விழுங்கி விடுவதென ஏனைய பகுதி கள் முடிவெடுத்துப் போரில் குதித்தன. பயாஃவ்ராவின் வளங்கள் வரண்டன. பட்டினிச் சாவுகள் குவிந்தன. கொடு மையை மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் போதிய அளவுக்குப் படம்பிடித்துக் காட்டிய போதிலும் வல்லரசுகளின் மனங்களில் இரக்கத்தை விதைத்திட முடியவில்லை. அரசியற் கொள்கை பேதம் காரணமாகச் சில கண்களை முடிக்கொண்டன. வேறுசில ஏட்டிக்
குப் போட்டியாகக் களத்திலிருந்தன. எல்லாவற்றையும் விட பயாஃவரா
வின் தோல்விக்கு முக்கிய காரணம்
ازNg கொண்டமையேயாகும். யூனியன் இக் காலப்பகுதியில் ஆத ரித்த போராட்டங்கள் யாவும் ஆபிரிக்
சோவியத்தைப் பகைத்துக்
சோவியத்
காவில் வெற்றியளித்தன. சோவியத் எதிர்த்த போராட்டங்கள் யாவும் இங்கு தோல்வியில் முடிவடைந்தன. துர திர்ஷ்டவசமாக சோவியத் யூனியன் நைஜீரியாவின் மத்திய அரசாங்கத் துக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது. பயாஃவ்ரா தனக்குச் சீனாவி ஆதர வைத் தேடிக் கொண்டமையே இந்தப் பகைமைக்குக் காரணம் சீனாவின் உத வியை நாடியிராவிட்டால் ஒருவேளை சோவியத் நடுநிலை வகித்திருக்கக் கூடும். நைஜீரியத் துறைமுகங்களுக்கு வந்து
சென்றனர். செக்கோஸ்லாவாக்கியா
சோவியத் கடற்படையினர்
அல்ஜீரியா போலந்து என்பவையும் மத்திய அரசுக்கு ஆயுத உதவி வழங் கின. எகிப்திய, கிழக்கு ஜேர்மனி விமா னிகள் நைஜீரியாவில் யுத்த விமானங் களை ஒட்டிடவும் சோவியத் வழி செய்
5851
ஆரம்பத்தில் சோவியத், இபோ மக்க
என ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. ஆனால் பின்பு மத்திய அரசாங் கத்தை முற்போக்கானது என்றும் போராட்டக்காரரைப் பிரிவினைவாதி கள் என்றும் தனது நிலைப்பாட்டை மாற்றிய சோவியத் ஒருபோதுமே போராட்டக்காரரைத் திரிபுவாதிகள் எனக்குறிப்பிட்டதில்லை. புதிய ஆட்சி யாளரான Gowan சோவியத் நைஜீரிய உறவுகளைச் சீர்திருத்தியமை ஒரு காரணம் என்றாலும் பூகோள அர சியலே சோவியத்தை மத்திய அரசாங் கத்துக்கு ஆதரவாகச் செயற்பட வைத் தது என்றும் கூறலாம். சீனா பிரிவினை வாதிகளை ஆதரித்தமை, அமெரிக்கா வும், பிரிட்டனும் மத்திய அரசாங்கத் துக்கு உதவ மறுத்தமை ஆகிய நிகழ்வு கள் சோவியத்துக்கு நல்ல நண்பனைத் தரும் அரிய வாய்ப்பை வழங்கி விட்
LGOT,
எதிர்ப்புறத்தில்
பிரான்ஸ், தென்னாபிரிக்கா, சீனா என்
பயாஃவ்ராவுக்கு
பன ஆயுத உதவிகளை வழங்கின. ஆனாலும் பிரான்ஸ் இறுதியில் தடுமா றத் தொடங்கிவிட்டது. பயாஃவ்ராவை அங்கீகரிக்கும்படி பலத்த நெருக்குதல் இருந்த போதும் பிரான்ஸ் பின்வாங்கி விட்டது. பிரான்ஸ் அங்கீகரித்தால் பயாஃவ்ரா மரணித்திருக்காது. பிரிட்ட னும், அமெரிக்காவும் நாளடைவில் அங்கீகரிப்பை வழங்க வேண்டி ஏற்பட் டிருக்கும். அரசியல் ஆய்வாளர்கள் பிரான்ஸின் மீதே நம்பிக்கைத் துரோ கக் குற்றஞ்சாட்டியுள்ளனர். எட்டத்தில் இருக்கும் நண்பர்கள் எப்போது கைவிடுவார்கள் என்பது நிச்சயமாகக் கூறமுடியாத விடயம். இங்கு பிரான்ஸ் கைகழுவி விட்டது. சீனாவையும் தென் னாபிரிக்காவையும நம்பிக களததிலி றங்க ஐரோப்பிய நாடுகள் வேறெது வும் ஆயத்தமாக இருந்திருக்க வில்லை. உண்மையில் அமெரிக்கா சோவியத்தும் சீனாவும் மோதுவதைப்
பார்த்து ரசிப்பதற்ே குளிர்காய்ந்தது.
எட்டத்து நண்பர்கள் துப் போவது நல்லது என் கற்றுத்தரும் பாடமா ரிக்க நாடுகளுக்கும் நாடொன்றும் அங்கீ
LUGO)966Just 86606
ஆபிரிக்க நாடுகளின் OAUஎன்பது நாடு கோடுகள் மாற்றப்ப பதில்லை என்றும் பய கீகரிப்பதில்லை என இதுவே பயாஃவ்ர
ᎦfᎢ60Ꮣ 0Ᏸ85ᏫᎥᎢᎶu85l LuᎶᎸ கட்டத்தில், சோவிய பாட்டை மாற்றியதை இந்த இரண்டு தவறு; பயாஃவ்ரா என்ற மூன்றே வருடங்களி ஜனவரியில் நைஜீரி
டைய வைத்துவிட்ட LITLGLD66T60t?
ஈழப்போரையோ அ பிரிவினைப் போராட் ஃவ்ராப் போருடன் : நைஜீரியா கண்ட சில படையில் அதிகாரப் எழுந்தது. சிறுபான்ை காக அங்குயாரும் தப்படவில்லை. அட சுயநிர்ணய உரிமைக் தொடங்கிப் பிறந்தது வும் அல்ல.
சிறுபான்மையினர் 6 ரம் போய்விடும் எழுந்த வன்முறையும் சியாளர்கள் சமஷ்டி மணி அடித்ததினால் வுகளுமே அங்கே பி திட்டன. இபோ மக்க காரணம் அவர்கள் சி
மெய்ப்பித்துக் கொண்டார் இதன் மூலம் இ தொகாவின் சக்தியைப் Sá Caro era நோக்கில் செயற்படுகின்ற பேரினவாத சக்திகளு
டனும் பெரும்பான்மைக் கட்சிகளு
டன் இணைந்து செயற்படுகின்ற தென் ൺ ട്രൂ ബ தும் எதிபார்ப்புகளை நிறைவேற்றத் தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சி யில் இவர் இறங்கி விட்டதையே இது காட்டுகின்றது முறையான ஜனநாயக er sei boots ளில் அதுவும் தனி மனித சலுகைகளை , o unió (stro G bréludi நடாத்தும் இ தொகா போன்ற அமைப் பகளில் உள்ளவர்கள் சலுகைகளை நாடி இப்படி செயற்படுவது தவிர்க்கப்
க் கூடிய ஒரு விடயமல்ல தொண்டமான் செல்லக்காமி பிரிந்தி ருப்பதோ அல்லது இணைந்து செயற். െ ധ്ര (ബ്രിത്ര பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடய pధభ్యుiమpNagirircriptocmబు os naddas agorestr CAfon Gŵyr. Ceisio drigol இவைாதிகளின் தேவை கருதி பிளக்க :്ങു ഞെus (L. பெரும் பாதகங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலாகும்.
மாற்று அரசியல் அமைப்புகள் மலை பக மக்களைப் பொறுத்தளவில் இல் லாத சூழ்நிலையில் இ தொ காவானது நன்மைகளைச் செய்யாவிட்டாலும் ஒரு அரசியல் சக்தியாக விளங்குவது
ac, peñó மூலம் பேரினவாதக் கட்சிகள் ஒரு போதும் சிறுபான்மையி
னத்தில் உரிமைகளை அங்கீகரிக்காது என்பது ஏற்கனவே உறுதி செய்யப் பட்டு விட்டது இது அக் கட்சியினதோ அல்லது அதன் தலைமையினதோ TOTM Z S OTOm OOO S TgOMS SZK கட்சியின் பிரதான கருத்தியல் நிலைப் .j.i് ( ( ിബ് ങു リ リ。 பரிந்து கொள்ளல் வேண்டும் கடந்த முல் து வருடங்களாக தொண் மான் ஐதேக கியின் இனவாத சுயருடத்தை மூடிமறைத்து மாற்று வர்ணம் பூக மேற் கொண் முயற்சிகளின் விளைவு தன் னைத் தானே ஏமாற்றிக் கொண்டதா ప్రధnjభథtధn aft
தில் இந்தியப் பத்திரிகையான இந்து
வுக்கு வழங்கிய பேட்டியிலிருந்து தெரிந்து கொள்ள முடியும் எனவே இத்தகைய சூழ்நிலையில் மலையக மக்கள் தாம் இந் நாட்டின் சிறுபான்மையினங்களில் ബ് என்ற அடிப்படையிலும் தமது எதிர்கள் லட் பாதுகாப்பை உறுதி செய்து கொள் ளும் விதத்தில் செயற்படுவது ஒன்றே பயனுள்ள நடைமுறையாகும்.
இ.தொ.க தன் வகப்படுத்தி வைத்தி ருக்கும் வாக்கும் பலமும் ஆட் பல மும் இக் குறிக்கோளை அடைவதற்கா கப் பயன்படுத்துவதன் மூலமே வெற்றி காணக் கூடிய வாய்ப்புகள் இருக்கின் றன அதற்கு இ.தொ. காலை ஜனநாயக மயப்படுத்துவதும் மலையக மக்க னின் எதிர்காலம் பற்றிய உறுதியான Glaubál ései செயற்ப வைப்பதுவும் தவிர்க்க முடி யாதவைகளாகும்
تنه:dكqutubj6%pttوقی
தொண்டமான்-ஐ.தே.கட்சி
இ.தொ. காவின் கக்
. ബ ளைப் பெற்றுக் ெ ( ( റ്റങ്ങി.ബ് () கொள்வதன் மூலம் リ リ。 பயன்படுத்தப்படுவ
':19,
இன்று சிறுபான்ை ளுக்கும் பாதுகாப் அமைந்துள்ள இன டிப்பதற்கும் இந்த ീബങ്ങ ( வத்தை உறுதி செய்
黴 @@ ab an. 55 Goiana மாற்றத்தை தேசிய
* Q•
இணைத்து செயற் தலைமைகள் முன்
u ay daan() இந் நாட்டின் ஜனந நிலைநாட்டுவதில் 鼩 solesco GQ, Gags ir a:
முடியும் இல்லை
வாத சலுகைகளுக் தலைமைகளைத் து Muro (' ஏற்படுத்துவது
இணைந்துள்லக リ
భధ
Λ
 
 
 
 

நி யுத்தம் .
ஒதுங்கியிருந்து
ள விடப் பக்கத் அனுசரித்துப் பதும் பயாஃவ்ரா கும். நான்கு ஆபி பத்தீன் அமெரிக்க ரித்திருந்தும் கூட
| EULL GOLD L LIGOT
J. GisläI GTäyaoa)ä. வதை அனுமதிப் ாஃவ்ராவை அங் வும் கூறிவிட்டது.
வின் மறைவுக்
த்த அடி அடுத்த
த் தனது நிலைப்
க் குறிப்பிடலாம்.
நல்களும் சேர்ந்து
IILGOL GTGSIGos
ல் அதாவது 1970
UTGSLLb 9 JGOT
ROI.
ல்லது வேறெந்தப் டத்தையோ பயா ஒப்பிடுதல் தவறு. பில் யுத்தம் அடிப்
போட்டியினால் மயினர் என்பதற் கொடுமைப்படுத் ந்கப்பட்ட மக்கள் காகப் போராடத் தான் பயாஃவ்ரா
கைகளில் அதிகா ான்ற அச்சத்தில் இராணுவ ஆட் முறைக்குச் சாவு ஏற்பட்ட விளை ரிவினைக்கு வித் ள் விரட்டப்படக்
|றுபான்மையினர்
தியை அதன் பர் ளுக்கு கலுகை ாள்வதற்காகவே மக்களுக்கான ககளைப் பெற்றுக் அவர்களின் எதிர் க்குவதற்காகவோ தை அனுமதிக்க
Douglasnición posses பிற்கும் சவாலாக வாதத்தைத் தோற்க smru a són esas esses மொழிக் கமத்து க்கூடிய பல்லினப்  ைஜனநாயகத்தை رفتهty4}ulھی لs gootnti ரீதியில் நிலைநாம் பற்திட்டங்களுடன் ன் சக்தியையும் படுத்த இ.தொ. கா ருவது உறுதி செய் bper (pain யகத் தேவைகளை வரலாற்று ரீதியான அளித்த பெரு பெற்றுக் கொள்ள யேல் பிற்போக்கு கு அடிமையாகும் கியெறிந்து விட்டு
பகத் தலைமையை
Beijing'95 (பீகிங் நோக்கி) களை இனங்காணவும், அதனை சர்வ
றும் என்பதில் ஐய গোলা? $ിക്ഷേ பெற்றது தேசரீதியாகப் பிரபலப்படுத்தவும் நிர்ப்பந்தமான கருச்சிதைவு பெருந் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கவும் தொகையாக மக்களை இடம் பெயர்த் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் தல், அணுக்கழிவுகளை திபெத்தில் கள் வழிவகுக்கும் எனலாம்
என்பதல்ல. சிறுபான்மையினர் தம்மை விழுங்கிவிடுவர் என்ற அச்சமே கார ணம், இலங்கையில் தமிழ்மக்கள் பெரும்பான்மையினரை விழுங்கி விடு வர் என்ற அச்சம் பெரும்பான்மையின ருக்கு உண்மையில் இருக்கின்றதோ என்னவோ? தமிழர்கள் இரண்டாந்த ரப் பிரசைகளாகவே வாழ வேண்டும் என்ற விருப்பு பெரும்பான்மையின அரசியல்வாதிகளிடையே நிறையவே உண்டு. அதாவது சுத்தமான இன வெறி, நைஜீரியா பொருளாதாரக் கார ணங்களினால் போரிட முனைந்தது. இலங்கை இனவாதக் கொள்கைக்குப் பொருளாதாரச் சாயமிட்டுப் போரிட முனைகின்றது.
இவற்றுக்கும் மேலாக, ஆய்வாளர்கள் கருத்தில், பயாஃவ்ரா தோல்வி கண்ட தால் ஆபிரிக்காவிலுஞ்சரி வேறெந்தப் பிராந்தியத்திலுஞ்சரி Giselagol" போராட்டங்கள் பின்னடைந்ததாக இல்லை. தோல்வியின் தாக்கம் பெரித ΘΤοθώ வெளியாரைப் பாதிக்க வில்லை. மறுபக்கத்தில், பங்களாதேஷ் கண்ட வெற்றியே உலகில் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இவ் வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பயாஃவ்ரா தோற்றத்தின் பின்பும் இந்த இராணுவத்திலிருந்த வீரர்களுக்கு முக் கிய பதவிகளை வழங்கி இபோ மக் களை வாஞ்சையுடன் அரவணைத்து கெளசா இனத்தவர் ஆட்சியமைத்ததை யும் மேற்கின் யொரூபா இனத்தவரைப் CELIMail பின்புறக்கணித்துவிட்டு கிழக்கு மக்களுடன் கெளசா அதிகாரி கள் கூட்டணி அமைத்ததையும் பார்க் கும் போது இனவாத அடிப்படையில் நைஜீரியா யுத்தங்கண்டதாகக் கூறமுடி
LLJITS).
1994 ஆண்டை.
3)ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருநது அணு ஆயுதத்தளங்களை அகற்றுதல் மணிலா மகாநாட்டில் சில நாடுகள் இனக்குழுக்களுக்கிடையிலான பிரச்சி னைகளையும் காணக்கூடியதாயிருந் தது. உதாரணமாக நாகலந்தைக் சேர்ந்த பூர்வீக குடிப் பெண்கள் இந்தி யச் சகோதரிகளால் தமது பிரச்சினை கள் போதுமான அளவு கவனிக்கப்பட வில்லை என்றனர்.நாகலாந்தின் பிரச்சி னைகளின் விசேட அம்சங்கள் வற்பு றுத்தப்பட வேண்டும் என்பது அவர், ளது கோரிக்கையாக இருந்தது. இந்திய அரசு செலுத்தும் மேலாதிக்கம் போலவே சில இந்தியப் பெண்கள் அமைப்புகளும் மேலாதிக்கத்தன்மை கொண்டனவாகவும் தலித்துகள், சிறு பான்மையினர் பூர்வீக குடிகள் தொட பாக அக்கறையற்றும் உள்ளன என்ற ஒரு கருத்தும் காணப்பட்டது. நேபா ளப் பெண்களும் தமது குரல் எடுபட மற் போகிறது என்றனர். திபெத்தியப் பெண்களோ தமது பிரச்சி னைகள் பற்றிப் பலரது கவனத்தையும் திருப்பும் முயற்சியில் அயராது ஈடுபட் டனர். வெவ்வேறு பயிற்சிப்பட்டறைக ளில் அவர்களைக் காணமுடிந்தது திபெத்தில் சீனாவின் அத்துமீறல்கள் பற்றி எடுத்துக்கூறி மனித உரிமைக ளைக் கெளரவிக்கும்படி சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். திபெத்திய பெண்கள் சங்கத்தின் வேண்டுகோள் மணிலா மகாநாட்டை ஒட்டி ஐந்து நாட் களும் வெளியிடப்பட்ட Towards
pairUse ig கால்டுவதா கவும் தெரியவருகின்றது.
ஜனவரி 15ம் திகதியுடன் விடுதலை லிகளின் தளபதி கிட்டுவம் காக்களும் Ostroju 6 sejencji i figur வதையிட்டு வடபகுதி எங்கும் ஞாய கார்த்த விழாக்கோல முயற்சிகள் நடை பெறுகின்றன.
அதற்காக தெருநிலம் எங்கும் விளக் கொளி பாக்கவதற்கான முயற்சிகள் Glostelsmøreren G og om Gon | 60Co no Curso Cuesmu GT sisi கை தாண்டிக்குலத்திற்கப்பால் கொண்டு செல்வதற்கு த ைவிதிக்கல் .ബി. ΣΣ) . இவையும் ஒருடறமிருக்க கிட்டுவின் நினைவார்த்தக் கொண்டாட்டங்களை யொட்டி வ குதி கைட்டுவத リリ。。 。 sonrassir sonominarras color:COA of களை நடாத்துகின்றன எனவும் அத Gordu und en Git 63lio Goringslijt giften soon, Ces i en Comuna ering Games ങ്ങ് : ബി ருந்து வருபவர்கள் கூறுகின்றனர். seoranusuna Cmen nom. Sa og ருக்கடிமிக்க குதியில் டே | esoro pouvoir colon G. மைதானம் ஒன்றில் விழுந்ததனால் ஒரு
aan sinulat esses són sens non som
குவித்தல் ஆகியவற்றை நிறுத்துவ தற்கு உதவ முன்வருமாறு ஒரு பொது வேண்டுகோளை அது விடுத்தது.
கம்போடியப் பெண்களுக்கு போதிய ளவு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற குறைபாடும் கூறப்பட்டது. நீண்ட காலப் போர்நிலையால் பாதிக் கப்பட்ட கம்பூச்சியாவில் பெண்களுக் கான விசேட பிரச்சினைகள் கவனத் திற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் அடுத்த தயாரிப்பு மகாநாட்டிற்கு கம் பூச்சிப் பெண்களை அழைக்க வேண் டும் என்ற பொதுவான் கோரிக்கையும் அமைப்பாளர்களுக்கு விடுக்கப்பட்
ارائع با மகாநாட்டின் போது மொழிபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவில்லை என்பது இன்னோர் குறைபாடு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். அப்படியி ருக்க ஆங்கிலத்திலேயே முழு மகா நாட்டையும் நடத்துதல் இப் பிராந்தியத் தில் கலாசாரப் பன்மைப்பாட்டை அங் கீகரிக்காத மனோபாவத்தின் பிரதிப லிப்பு என்று கடுமையான விமர்சன மும் எழுந்தது.
இத்தகைய பல்வேறு கருத்துக்களுட னும் வாதப்பிரதிவாதங்களுடனும் இடம்பெற்ற மணிலா மகாநாடு பெரிய அளவில் ஆசிய பசிபிக் பிராந்தியப் பெண்களை முதன்முறையாக ஒன்றி ணைய வைத்தது என்பதால் மிக முக்கி யத்துவம் வாய்ந்ததாகும் பிராந்திய மட்டத்திலான பெண்களது பிரச்சினை

Page 12
விமானங்கள் தகர்க்கி
சுப்பர்சோனிக், புக்காராவின் தொடர் குண்டு வீ
தம்பு திருநாவுக்க
6LDEMu Areslå விமானம் மேர் குதலில் பெண்
5டந்த ஒன்பது வாரங்களாக யாழ் குடாநாட்டில் சாவகச்சேரிப் பகுதியை இலங்கை விமானங்கள் கதிகலங்கச் செய்து வரு
66)LDIGITÜL GÖLÜ GELTİ
கின்றன. இந்தக் காலப் பகுதியில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர்
güLff (GITSoflé,“.
காயமடைந்துள்ளார் a GIT. புக்காரா குண்டு வீச்சு விமானங்களைப் பயன்ப டுத்தி, பாரிய குண்டுகளை வீசியும், கலிபர் தாக்குதல்களை மேற்கொண் டும் விமானப் படையினர் நடாத்திய நாலு வெவ்வேறு வான் தாக்குதல் சம்ப வங்களினால் புலிகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எது வும் வெளியாகவில்லை.
வாடியடி என்று அழைக்கப்படும் பூந கரிச் சந்தியில் இருந்து சுமார் 25மைல் தொலைவிலுள்ள வரை நீண்டு, நாகதேவன் துறை (கடற் படைத் தளம்) வரை பரந்திருந்த கேந் திர முக்கியத்துவம் பெற்ற பூநகரி ராணுவ முகாம் தொகுதியை புலிகள் தாக்கி நிர்மூலமாக்கியதை அடுத்து வெகுண்டெழுந்த அரச படையினர் யாழ் குடாநாட்டின் மீது கண்மூடித்தன மான விமானத் தாக்குதல்களை மேற்
கௌதாரிமுனை
(la.II срп IIIa, cit.
அதற்கு முன்னதாக செப்டெம்பர் 29ம் திகதி ஆனையிறவில் இருந்து ஆரம்ப மாகிய யாழ்தேவி இராணுவ நடவ டிக்கையின் போது சாவகச்சேரிப்பகுதி யில் மூர்க்கத்தனமான வான் தாக்குதல் களை விமானப் படையினர் நடாத்தி னார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள அரச கட்டிடங் கள் தனியார் கடைக் கட்டிடங்கள். வீடுகள் பொதுமக்கள் தரப்பில் 30க்கும் மேற்
என்பன நிர்மூலமாகின.
Lut (3 тi Lucillu uи ситisci.
பூநகரியில் புலிகளின் தவளைப் பாச் சல் மற்றும் படையினரின் கிளாலி வரையிலான யாழ்தேவி ஆகிய இரு வேறு பாரிய போர் நடவடிக்கைகளுக் குப் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 14ம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 5ம் திகதி வரையிலான காலப் பகுதி யில் சாவகச்சேரிப் பகுதியில் வான் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்கள் விசேடமானவை யென்றே கூற வேண்டும்.
இந்தத தொடர்ச்சியான தாக்குதல்க ளில் உள்ள விசேடத் தன்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இது வரை வெளிவராத இந்தத் தாக்குதல்க ளின் சேத விபரங்களை முதலில் பார்ப் பது அவசியமாகிறது.
நவம்பர் மாதம் 14ம் திகதி மாலை 5மணியளவில் சாவகச்சேரி வரணிப் பகுதியில் உள்ள குடமியன் என்னும் கிராமத்தில் உள்ள ஆதி வைரவர் கோவிலில் மரத்தடியில் உள்ள விக்கிர கத்திற்கு மூதாட்டி ஒருவர் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தார் தீபாவளித் தினத்திற்கு மறுநாளாகிய அன்று கந்த சஷ்டி விரத ஆரம்ப தின மாகையால் உறவினர்கள், ஊரவர் சில
ரும் அங்கு கூடியிருந்தனர் வழிபாடு
-
கள் நடந்து கொண்டிருந்த போது, அங்குபேரிரைச்சலுடன் தோன்றிய சுப் பர் சோனிக் குண்டு வீச்சு விமானம் ஒன்று திடீரென கீழே குத்தி குண்டு ஒன்றை வீசிச் சென்று வானில் வட்டம டித்து மீண்டும் தாழ்ந்து கலிபர் தாக்கு தலை அந்தப் பகுதியில் மேற்கொண் ,Jژ&L
நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆதி வைரவர் கோவில் விமானக் குண்டிற்கு இலக்காகி நிர்மூல மாகியது. மரத்தடியில் இருந்த சுமார் இருபது பேரும் பீதி, அதிர்ச்சி காரண மாக உறைந்து போனார்கள் சிதறி ஓடி யும், விழுந்து படுத்தும் அதிர்வு காரண மாக வீசி எறியப்பட்டவர்களுமாக 11பேர், இந்தச் சம்பவத்தில் காயம டைந்தார்கள் கலிபர் தாக்குதலுக்கும் குண்டுச் சிதறல்களின் தாக்குதலுக்கும் காயமடைந்தவர்களுடன் இலக்காகிய பனை மரங்கள் சில முறிந்து விழும் அளவிற்கு தாக்கமடைந்தன. கோவி லின் அருகில் இருந்த வீடு ஒன்றும் முற்றாகச் சேதமடைந்தது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்க ளில் ஒருவரான குடமியன் அரசினர் பாடசாலை மாணவன் நல்லையா இளங்குமரன் (9வயது) மூன்றாம்நாள் மரணமானான். ராசாத்தி கனகசிங்கம் என்ற அதே ஊரைச் சேர்ந்த இரண்டு இருபத் தொரு வயது இளம் பெண் பதின்மூன்
குழந்தைகளின் தாயாகிய
றாம் நாள் யாழ் வைத்தியசாலையில்
தார். அம்மன் d GT GT GJUGOG வீழ்ந்து வெடித் தீப்பிளம்புகள கால் மைல் தூர தில் முகம் வேளை, சீறி துண்டுகளில் ணின் உதடுகள் டுத்தியது.
கடந்த டிசம்ப
சந்தியில் இடம் யஸ்தரான கா: நினைவாக நி3 திறந்து வைப்ப யப்பட்டிருந்த கூடியிருந்தோர் மேற்கொண்ட 4பொதுமக்கள் LIGIsia.GiT. 5.
scr
கிட்டுவின் ஒர யையொட்டி இந்த வைபவம் ஆரம்பமாகிய நேரத்தில் இலக் ஸ்தலத்தில் இந் குதல் மேற்கெ டத்தக்கது.
வடகீழ் பருவ வீசும் பருவகா
கைக்கு இடமில் மீது திடீர் தாக்கு
இகாக பலாலியி
மரணமானாள் ஆதி வைரவருக்கு விளக்கேற்றிய வேளையில் படுகாயம டைந்த மூதாட்டியான இராசம்மா வல் லிபுரம் (61வயது) என்பவர் 20 நாள் உயிரிழந்தார். இவர்கள் மூவரும் உற வினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நவம்பர் 20திகதி சாவ கச்சேரிப்பகுதியில் மண்டுவில் கிராமத் தில் அம்மன் கோவிலடியில் காலை
அந்தப் புக்கா நொச்சி, பரந்த கொண்டு நா விரைந்து அங்கி நோக்கித் திருப் së Gef së gru.
னல் வேகத்தி தலை நடாத்தி யைக் கடந்து டி
கில் உள்ள கத் வரை தாழப் மறைந்தது.
STTT T MT TMTT TAMTTT M M AT MMTT qAqTTTTTMT J TTTT M0 MSMTTSL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை
யில் இந்த விமானத்திலிருந்து சங்கிலித் தொடராகச் சீறிப் பாய்ந்த கலிபர் துப் பாக்கிக் குண்டுகள் மனிதர்களையும் மரம் செடிகள், கடை கட்டிடங்களைத் துளைத்துச் சரித்தன. கத்தோலிக்க தேவாலயம் மிக மோசமாக சேதம டைந்ததுடன் இங்கிருந்த கத்தோலிக்க குருவானவரின் துணைவியாரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட
தார். ஆயினும் செவிப்பறையைத் துளைக்கும் வகையில் பேரிரைச்ச லோடு வந்து மீசான்லப்பகுதியில் பதிந்த இந்த சுப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானம் தந்த அதிர்ச்சியில் மீசா
லையைச் சேர்ந்த சிற்றம்பலம் என்ப
புக்காரா குண்டுவீச்சு கொண்ட குண்டுத் தாக் ா ஒருவர் காயமடைந்
கோவிலின் அருகில் வளியில் இந்தக் குண்டு து உலோகத் துண்டுகள் ய் சீறிப் பறந்தன. சுமார் த்தில் வீட்டின் பின்புறத் கழுவிவிட்டு நிமிர்ந்த வந்த இந்த உலோகத் ஒன்று அந்தப் பெண் ளைத் தாக்கிக் காயப்ப
ர் மாதம் 31ம் திகதி ofluST6Šléo Staugé (gss பெற்ற புலிகளின் முக்கி லஞ் சென்ற கிட்டுவின் னைவுத் தூபி ஒன்றைத் தற்காக ஏற்பாடு செய் பொதுவைபவத்திற்காக மீது புக்காரா விமானம்
கலிபர் தாக்குதலில்
ஸ்தலத்திலேயே பலி 5பேர் காயமடைந்தார்
ாண்டு நினைவஞ்சலி ஏற்பாடு செய்திருந்த அன்று 5.30 மணிக்கு G36AU60) GITTLIGä) gífuLUIT GO குத் தவறாமல் வைபவ த விமானக் கலிபர் தாக் ாள்ளப்பட்டது குறிப்பி
ப் பெயர்ச்சிக் காற்று Dம் இது முன்னெச்சரிக் லாத வகையில் புலிகள் தலை மேற்கொள்வதற் இருந்து புறப்பட்டது yr egluron 60 tro, dalgyf ன் பகுதியைச் சுற்றிக் வற்குழியை நோக்கி ருந்து சாவகச்சேரியை பி சீறிச் சென்றது. சாவ
வீதிப் பகுதியில் மின்
பதிந்து கலிபர் தாக்கு படி சாவகச்சேரி சந்தி பேக் கல்லூரிக்கு அரு தாலிக்கத் தேவாலயம் மந்து உயர்ந்து சென்று
டையே இக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ബട്
நிலையில் ஸ்தலத்திலேயே துடிதுடிதது மரணமானார். தேவலாயக் குரு சம்பவ
நேரம் வருடஇறுதிச் சமயக் கடமை நிமித்தம் வரணியின் உள்ள வேறோர் ஆலயத்திற்குச் சென்றிருந்தபடியால் இந்த ஆபத்திலிருந்து தெயவாதீனமா கத் தப்பினார்.
சாவகச்சேரியிலிருந்து டிறிபேக் கல் லூரி இந்த சம்பவத்தில் மூன்றாவது தட வையாக விமானத்தாக்குதலுக்கு இலக் காகி சேதமடைந்தது. கல்லூரி அதிப ரின் அலுவலகம், பாடசாலை மண்ட பம் என்பனவும் சாவகச்சேரி சிங்க ராஜா தனியார் வைத்திய நிலையம், சில கடைகள், வீடுகள் என்பனவும் கலி பர் குண்டுகளால் சேதமடைந்தன.
காயமடைந்து யாழ் வைத்தியசாலை யில் அனுமதிப்பட்ட 55பேரில் 6 பேர் அடுத்தடுத்த தினங்களில் உயிரிழந்தார் கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோ ரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள் ளது. சாவகச்சேரியின் பிரபல மருந்துக் கடை உரிமையாளராகிய நமசிவாயம் என்பவர் உட்பட வேறுபலரும் ஆபத் தான நிலையில் தொடர்ந்தும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகி றார்கள்.
குண்டுவீச்சு விமானமொன்று குண்டுத்
தாக்குதலை நடாத்தாமல் துணிகரமாக யாழ் குடாநாட்டில் கலிபர் தாக்குதலை மேற்கொண்டது இதுவே முதற்தடவை யாகும் என்று ஊர்வாசிகள் தெரிவிக் கின்றனர்.
கிட்டுவின் நினைவஞ்சலி வைபவத்
豹 தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
கலந்துகொண்டவிடத்தும் வைபவப் பந்தலில் குறைந்த எண்ணிக்கையா னோரே பாதுகாப்பு வரிசைக் கிரமத்
இதில் அனுமதிக்கப்பட்டு இருந்தமையி
னால் பெரியளவிலான உயிர்ச்சேதங் கள் இன்றி பலர் தெய்வாதீனமாக தப்பி
னார்கள். எனினும் அங்கு குழுமியி இருந்த புலிகளின் காவல்துறையினர்.
புலிப் பிரமுகர்களுக்கு ஏற்பட்ட சேதம்
குறித்து தகவல்கள் வெளியாக ബിബ്ലെ,
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து
நான்கு தினங்களின் பின்னர் ஜனவரி 5ம் திகதி கெருடாவிலில் சுப்பர்சோ னிக் விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சிறுமி ஒருவர் காயமடைந்
வர் மாண்டு போனார். (அதே தினம் தாவடியில் மேற்கொள்ளப்பட்ட பிறி தொரு விமானக் குண்டுவீச்சுச் சம்ப வத்தில் நான்கு பொதுமக்கள் பலியா
னார்கள்).
பூநகரி இராணுவமுகாம் மீதான துணிக ரத் தாக்குதல் நடவடிக்கைகளில் காயம டைந்து வேறுசில புலி உறுப்பினர்க ளோடு புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் யாழ் வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தா ராம். அந்த வேளையில் பொட்டம்மா குறி வைத்து விமானப் படையினர் யாழ் ஆஸ்பத்திரி மீது நடாத்திய குண்டுத் தாக்குதலே இலக்குத் தவறி மணிக் கூட்டு வீதியில் விழுந்ததாகக் கூறப்படு கின்றது. ராணுவத்தினருக்கு பொட்டம் மான் பற்றி உளவு பார்த்துத் தகவல் தெரிவித்துக் காட்டிக் கொடுத்ததாக்க் கூறப்படும் ஒருவரைப் புலிகள் வோக்
னையும் ஏனையோரையும்
கிடோக்கியோடு கைப்பற்றி மரணதண் டனை அளித்துள்ளார்கள். இவரோடு சேர்த்து எதிரிக்கு உளவு பார்த்துத் தக வல் தெரிவித்தார் எனக் கூறி வேறு எட்டுப் பேருக்கும் அண்மையில் புலி கள் பகிரங்க மரணதண்டனை வழங்கி LairGT Tita, GT.
தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி விஜய துங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள 1994ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறை களை தூக்கியெறிந்துவிட்டுபிடிவாதப் போக்குடன் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் மூர்க்கமா கத்தாக்கி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்ப டுத்துவதற்கான சரியான தளங்களைத் தேர்வு செய்வதுடன் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருவதையே காணமுடிகின் றது. மொத்தத்தில் பாரிய மோதல்க ளுக்கும் கூடிய அழிவுகளுக்கும் கட்டி யம் கூறி நிற்கும் இப் புதிய ஆண்டில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதி களில் அமைதியும், சமாதானமும் தலைகாட்டுமா என்பது சந்தேகமே,