கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.01.28

Page 1
35 SARVA:
○。
சரிநிகர் சம ழவந்த நாட்டிலே ப
எது என்று தீர்மானியங்கள் என்கிறார் யாழ் அரசா
வடக்குக் கிழக்கில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்; அதன் அழிவுகளிலிருந்துமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அல்லது இன்றைய சந்ததியி னர் மட்டுமல்லாமல், அடுத்ததாக வரப்போகின்ற சந்ததி யினரும் அழிந்து போவதை தடுக்க முடியாமல் போய்வி டும். அச்சமும் பீதியும் கலந்த உணர்வுடன், எந்தவித
நம்பிக்கைகளும் அற்றவர்களாய் பட்டினியும் பிணியுமாக அங்கு ஒரு சமுதாயம் நலன்புரி நிலையக் குடிசைகளுக் \
குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. தொடர்ச்சியான விமா
னக் குண்டுவீச்சுக்களாலும், பெருமழையாலும் வார்த்தை களுக்கு அப்பாற்பட்டதுயரங்களுடன் வாழ்ந்து கொண்டி ருக்கும் அந்த மக்கள் பற்றி இங்குள்ள பத்திரிகைகள் கூட
அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை." இவ்வாறு தெரிவித்தார் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்க வாசகர் அவர்கள் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனவரி 24ம் திகதிய ஜலன்ட் பத்திரிகை வடக்குக்கு உணவு மற்றும் எரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதியளவு உணவுப் பொருட்கள் இருப்பில் இருப்பதாக வும் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது குறிப்பி டும் எந்தப் பொருட்களும் இன்னமும் கப்பல்களுக்குள் ஏற்றப்படக் கூட இல்லை என்பதே உண்மை. இவ்வாறு தான் வடக்குக்கான உணவு விநியோகம் பற்றி இங்குள்ள பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதி வருகின்றன.
உத்தியோக கொழும்புவந்திருக் அரசாங்க அதிபர் சார்பில் சென்று சந்தி இவ்வாறு குறிப்பிட் தங்கி நிற்கும் சொர் ளேயே நிறைய வே முடிக்கவேண்டிய அ தேச மக்களின் வாழ் தங்கியிருக்கின்றது
ர்ைவும் அவரை ஒ வைத்துக்கொண்டிரு வம் சிரமப்பட்டே நேரம் ஒதுக்கித் தர
ബ 99െ
வாழ்த்துமடல் இது
கிழக்கு மாகாண பிரிகேடியர் அனுப்பி வைத்துள்ள கிழக்கு மாகாணத்தின் இன்றைய என்கிறார் நமது கேலிச்சித்
 
 
 
 
 
 
 

நாய்அல்ல அது நான்!
காலைப்பிடித்ததனால் கைகூப்பி வனங்கியதால் வாலைக்குழைத்துன்னை வாழ்த்தியதால் காலையிலே வாக்கென்று கேட்டு வந்தவரை நாயென்று போக்கியதேன் போச்சோவுன் புத்தி
1994
ல்லைத்தீவுமாவட்டத்திற்கு
(UPல்லைத்தீவு மாவட்டத்திற்கு சர் வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிக ளின் வழித்துணையோடு நடைபெற்று வந்த அத்தியாவசிய உணவு விநியோ கப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கான N உணவு விநியோகப் பணியில் நெருக்க
டிநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல் லைத்தீவு மாவட்டத்தில் உணவுப் பஞ்
GATSTOWNT fil-sea Bises Ares கும் யாழ் மாவட்ட அவர்களை சரிநிகள் .
LIara இராணுவமுகாமில் கைது
தமிழ் இளைஞர்களும் தமிழ் அதிகாரியும்
த்ெத போது அவர் டார் கொழும்பில் செய்து வைத்திருந்த இளைஞர்கள் சில ப நாட்களுக்குள் ரையம் அங்கு தொலைத் தொடர்பு லைகளைச் செய்து அதிகாரியாகக் கடைமையாற்றி வந்த வசரமும், அப்பிர தமிழர் ஒருவரையும் இராணுவத்தினர் வு தனது கைகளில் முகாமுக்குள் வைத்த சுட்டுக் கொன்றி என்ற பொறுப்பு ருப்பதாகத் தெரியவருகிறது. ய்வின்றி இயங்க கடந்த வருட இறுதியில் புலிகள் பூநகரி க்கின்றதால் மிக
முகாம் மீது தாக்குதல் நடாத்திய அதே "S ***"*" | Galanan luar இராணுவ முகாமுக் 飙· து குள்ளும் ஊடுருவி தாக்குதல் நடாத்தி
யிருந்தது தெரிந்ததே பலாலி முகா மின் கடற்கரைப் பக்கமாக உள்து ழைந்த புலிகள் இருட்டும் வரை இரா
ரிமையாளர்கள் குடியிருக்காத
உணவு விநியோகம் நிறுத்தம்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதி பரின் மேற்பார்வையில் வாகன அணி மூலம் (G.A's convoy) விநியோகப் பணி நடைபெறத் தொடங்கியுள்ளதா கக் கூறி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இவ்வாறு தமது உணவு விநியோகப் பணியை இடைநிறுத்தி புள்ளார்கள் இது தொடர்பாக அவர்க ளது உத்தியோகபூர்வ அறிக்கை ஒன் றும் அண்மையில் வெளியிடப்பட்டது.
| > |
சுட்டுக்கொலை?
ணுவத்தினரால் கைவிடப்பட்டிருந்த காவலரண் ஒன்றுக்குள் தங்கியிருந்ததா கவும், அதற்கு அப்பால் சற்றுத்
தொலைவிலிருந்த இருந்த Jablusgaari குறித்த காவலர னில் ஆள் நடமாட்டம் இருப்பதை அவதானித்தாலும் அவர்களும் சீருடை தரித்திருந்ததால் இராணுவத்தி னர் என்றே எண்ணி இருந்தனர். எனி னும் குறித்த காவலரணில் இராணுவத் தினர் எவரையும் கடமையிலிடுத்தப்ப டவில்லையே என்ற சந்தேகம் எழவே இராணுவத்தினர் தாக்க ஆரம்பித்திருக்
15 ܦܛ
காவலரணில்
வீடுகள்
விபரம் திரட்டுகிறார்கள் புலிகள்
LTழ்குடாநாட்டில் உரிமையாளர் கள் குடியிருக்காத வீடுகளின் விபரங்க ளைத் திரட்டும் பணியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள் சொந்த வீடுகளை உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ, தெரிந்தவர்க ளுக்கோ குடியிருப்பதற்காகக் கொடுத் துவிட்டு குடும்பத்தோடு வெளிநாடுக
எளில் சென்று வசிப்பவர்களின் வீடு
களை நிர்வாகத்தின்" உடைமையாக் குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படு கின்றது.
இவ்வாறான வீடுகளில் வாடகைக்கோ
 ിഞ്ഞ ( அல்லது பாதுகாத்துப் பராமரிக்கும் | நோக்குடனோ குடியிருப்பவர்கள் Ŝi rosoft
இதற்கென விநியோகிக்கப்படும் படி
வங்களைப் பெற்று வீடுகள் தொடர் பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளார்கள்
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் படி வங்களைப் பெற்று விபரங்களைச் சமர்ப்பிக்காதவர்கள், படிவக்கட்டன மென விதிக்கப்பட்டுள்ள தொகையின் இருமடங்கிற்கும் கூடிய பணத்தைத் தண்டமாக செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
இவ்வாறு திரட்டப்படும் விபரங்களின டிப்படையில் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத வீடுகளில் குடியிருப்பவர்களி டமிருந்து புலிகள் வாடகையை அற விட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Page 2
சரிநிகர்
ஜனவரி 28 பெப் 10
1994.
ബ
எம்முடனான உரையாடலின் போது அவர் தெரிவித்த விபரங்கள் இவை.
கடந்த நவம்பர் மாதத்தில் சென் ஜேம்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீதும் பிற வழிபாட்டு நிலையங்கள் மீதும் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் களை கண்டிக்கும் முகமாக ஒரு மெளன எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. பெருமளவான மக் கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத் தின் முடிவில் ஜனாதிபதிக்கும் ஒரு மக ஜர் ஒன்றும் ஐசி. ஆர்.சி யினூடாக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் இரண்டே நாட்களின் பின்னர் திரும்ப வும் அதே கத்தோலிக்க தேவாலயம் தாக்கப்பட்டது. அத் தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வீசப்பட்ட குண்டுவீச்சுக்களால் குழந்தைகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்படஇருபத்தைந்து பேர்கள் ஸ்தலத் திலேயே மரணமானார்கள் எழுபது
விக்க காரணமாக காயமடைந்துள்ள னர். இதுதவிர 12 பேர் ஷெல் தாக்குத லினால் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு ஐ.சி.ஆர்சியின் பாது காப்பு வலயமோ யாழ் வைத்திய சாலை வட்டாரமோ கூட தப்பவில் லை. (பார்க்க அட்டவணை -1) கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் பரவ லாக நடை பெற்ற தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள் காரணமாக குருநகர், கொக்குவில், சாவகச்சேரிப் பகுதிக ளில் இருந்து பெருமளவு குடும்பங்கள் அகதிகளாகியுள்ளனர். அவர்கள் தமது நண்பர்கள் உறவினர்களுடன் தற் போது தங்கியுள்ளனர். பெருமளவில் அகதிகளாகிய குருநகரைச் சேர்ந்த மக் கள்நகரிலுள்ள பெரிய பாடசாலை ஒன் றில் தங்கியுள்ளனர். குண்டு வீச்சுக்கள் நிறுத்தப்படுமானால் இவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள்'
LLOTUTS LO
sffs Galanaosen
விட்டால் அங்கு
பட்டினியை எ
தவிர்க்கமுடியாது
இதைத்தவிர விற sileiro T Loss RolleiroT @sir Garur யுமாகும். மழை Gudgyth Cuoral நாளாந்த உணவு முடியாமல் இருக் கான தேவையை
செய்கிறது. ஆனா குறைவாக இருப் கடி பெரும் சுமை தொடர்ச்சியான பு ருக்கு குடும்பங்கள் என்பவற்றால் சுக பெருமளவு ே தொற்று நோய்கள்
இதைவிட முன்னொருபோதும் இல்லா
இவர்களில் 5 பேர் பின்னர் இறந்து போனார்கள் காயமடைந்தவர்களில் பலருக்குகைகளோ கால்களோ இல்லா மல் போயுள்ளன. அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் நடத் திய அப்பாவி மக்களை பழிவாங்குவ தற்காகவே இத்தாக்குதல் நடாத்தப்பட் டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் யாழ் மாவட்டம் பூராவுமே இத்தகைய எந்தக் காரணமுமற்ற குண்டு வீச்சுக்கள் நடக்கின்றன. விமானக் குண்டு வீச்சுக்கள் குறைய ஷெல் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் வரும் ஷெல்கள் விமானக் குண்டுகளை விட ஆபத்தானவை. சற் றும் எதிர்பார்க்க முடியாதவை. சில நாட்களுக்கு முன் 3 பேர் மரணமடைந் ததுடன் 9பேர் காயமடைந்துள்ளார்கள்
இச் ஷெல் அடி காரணமாக டிசம்பர் 6ம் திகதிக்குப்பின் சற்று ஓய்ந் திருந்த விமானத்தாக்குதல் திரும்பவும் டிசம்பர் 30ம் திகதி மோசமாக நடாத் தப்பட்டது. சாவகச்சேரியில் நடந்த தாக்குதலில் 7 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் 60 பேர் வரை காயமடைந்தனர். ஒரு கத்தோலிக்க தேவாலயம், ட்றி பேர்க் கல்லூரிக்கு சொந்தமான கட்டி டங்கள், கடைகள் வீடுகள் என அன்று பாரிய சேதங்கள் ஏற்பட்டன. டிசம்பர் மாதத்தில் மட்டும் விமானத் தாக்குதல் காரணமாக 38 பேரும், ஷெல்லடி காரணமாக 3 பேரும் கொல் லப்பட்டுள்ளனர் 126 பேர் குண்டு
வீடுவாசல்களைவிட்டு வெளியேறி புள்ளனர். அவர்களைப் பராமரித்ததற் காலிக குடிசைகளில் பல பெருமளவு சேதத்துக்குள்ளாகியுள்ளதால் தற் போது அவை கைவிடப்பட்டுள்ளன. (இவர்களுக்கு உலர் உணவு விநி யோக முயற்சிகள் நடக்கின்றன.) சேத மடைந்த இந்நலன்புரி முகாம்களில் தங் கியிருந்த பல அகதிகள் வேறு இடங்க ஞக்கு மாற்றப்பட்டுள்ளனர். பனம் சலாகைகளாலும் கிடுகுகளாலும் கட் டப்பட்ட இந்த 15X10 அடி விஸ்தீரண முள்ள குடிசைகளினால் இம் மழை யைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மொத்தம் 198 நலன்புரி நிலையங்க ளில் 30,068 குடும்பங்கள் தற்போது இருக்கின்றன. இதைத்தவிர 50,454 குடும்பங்கள் இந்த நலன்புரி முகாம்க ளுக்கு வெளியே வாழ்கின்றன. மொத் தமாக 266,613 பேரைக் கொண்ட 80,522 குடும்பங்கள் யாழ் மாவட்டத் தில் மட்டும் இடம்பெயர்ந்து வாழ்கின் ADOH,
உணவுப் பொருளென. டிசம்பர் மாதத் தில் கிடைத்தது 1203 மெற்றிக் தொன் மா மட்டுமே. இவை நவம்பரில் பருத் தித் துறைக்கு வந்த "மேர்க்ஸ் வட்டுவ" என்ற கப்பலில் இருந்து இறக்கப்பட்ட தன் மீதிதான். இந்த மாவை வைத்துக் கொண்டு உணவுத் தட்டுப்பாடு இல்லா மல் உணவுப் பொருட்ளை விநியோ கம் செய்வது என்பது கொஞ்சமும் சாத் தியமற்ற ஒன்றாக உள்ளது. மாவுக் கான தட்டுப்பாடு மிகவும் பெருமளவு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
திகதி இடம் தாக்குதலின் தன்மை இறந்தவர்களின்
02 12 1993 யாழ்.குருநகர் மண்டைதீவிலிருந்து
ബ O2 A 05.12.1993 யாழ் குருநகர்
Gasco Gibso ஆலயப் பகுதியில் விமானக்குண்டுவீச்சு 2. 34 யாழ் குருநகர் cloretácerosio யாழ் பாலையூர் விமானக்குண்டுவிக்க O6.
el ordesoro) sólo 04. ஒரு புன்னாலைக் கட்டுவன் ஷெல்லிக்க O
யாழ்ப்பாணத்தில் செஞ்சி லுவைக்கல் பாதுகாப்பு வலயத்துள் Gesäosis 0. Gါရွှေ့ နမ္မ္မီးများ 02 வல்வெட்டித்துறை ஷெல்விக்க 09.12.1993. ar லெல்லிக்க
யாழ்.செஞ்சிலுவைச்சங்க லைத்தியசாலை பாது காப்ப வலயத்துள் ஷெல்லிக்க 0. リ21993 |。 ஷெல்விக்க 0. 23:12, 1993 unumo en Gaofuata கடற்படையினர் கட்டதில் 01 25 12, 1993 nan paarannungissä Gales
லுவைச் சங்க பாதுகாப்பு வலத்துள் ஷெல்லிக்க 0. 30鯊2鯊993 鶯鶯俞 Genom som Gosses O 5.
பொத்தம் . 140 ܀
பேர் வரை மிகவும் கடுமையான தவாறு இம்முறை பெய்த மழைகாரண ஆரம்பித்துள்ளன. காயங்களுக்கு உள்ளாகினார்கள் மாக கிட்டத்தட்ட 58000 குடும்பங்கள் டயரியா, தை.ே
அழற்சி, மலேரியா கள் பரவுவதாகத் த கின்றன. வைத்தியி திக்கு மேற்பட்டள பராமரிக்க வேன்டி நலன்புரி நிலையங் மையோ இதைவிட குள்ளவர்களை ப யான நிதியோ மரு இல்லாததால் இ LITOM 9N, SON VITA கள் பெரும் நெருக்க வைத்தியசாலைகட் எரிபொருட்களின் யாக உள்ளது. பாதைகளின் சீர் சுெ எந்த விதமான திரு பாதிருப்பதும் பே வும் மோசமாக்கிய கள் விரைவில் அவற்றை இம்மாவ கொள்வதும் முடியா இறக்கப்படும் பொரு சாலைக்கு எடுத்துச் கடினமாக இருக்கிற உண்மையில் அங்கு றிச் சொல்வதானா வாழ்க்கைத் தரமான மோசமாகி வருகிற வும் உளதியாகெ பாதிக்கப்பட்டு வரு பீதி என்பவற்றின் நோய்க்குள்ளாகுபெ மிகவும் அதிகரித்து சூழல் ஏற்படுத்தும் ெ
 
 
 
 

அனுப்பப்படுவதற் BuojöGlasfreit Gri'i lluLIN பெருமளவு மக்கள் ர் கொள்வதைத்
க்கான தட்டுப்பாடு க்கு இப்பொழுது பெரிய பிரச்சினை காரணமாக இது கியுள்ளது. தமது
. --------- |றது. இது பானுக் மலும் அதிகரிக்கச் மாவின் இருப்பு தால் இந்த நெருக் ாகி விடுகின்றது. ழை, வெள்ளப்பெ ன் இடம்பெயர்தல் தார நிலைமைகள் ாசமடைந்துள்ளன. வேகமாகப் பரவ
es
ীে:
கொலரா, சீதபேதி, |mru.9".
என்று பல நோய் கவல்கள் தெரிவிக் ாலைகள் தமது சக்
கல்லீரல்
பு நோயாளிகளை உள்ளது.
ளில் உள்ள நிலை மோசமானது. அங் தேவை துவ வசதிகளோ வற்றுக்கு பொறுப் ார்பற்ற அமைப்பு டிக்கு உள்ளாகின. ஒதுக்கப்படுகிற ளவு போதாமை
TLDRäs
ட்ட நிலைமையும் த்தங்களும் செய் க்குவரத்தை மிக TGTGOT. GAMTSGUD är பழுதடைகின்றன. படத்தில் பெற்றுக் து. கப்பலிலிருந்து ட்களை களஞ்சிய சல்வதே மிகவும்
1ள நிலைமை பற்
அவர்களின் நாளுக்கு நாள் உடல்ரீதியாக b மோசமாகப் ன்ெறனர். பயம், TyGOTLDIT & LDGO களின் தொகை ருகின்றது. யுத்த ருக்கடியால் ஒரு
புலிகளின் இன்னொரு
இனச் சுத்திகரிப்பு:
அடுத்த இலக்கு இந்திய வம்சாவழி மக்களா?
டெக்கிலிருந்து சுமார் 15ஆயிரம் முஸ்லீம்கள் குடும்பங்களை வெளியேற் றியது போல, கிளிநொச்சிப் பகுதியிலிருந்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழி தமிழரை வெளியேற்றுவதற்குப் புலிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றார்களா என்ற பீதியும் சந்தேகமும் அந்த மக்கள் மத்தியில் இப்போது தோன்றியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பகுதிவாழ் இந்தி யத் தமிழர்களது விபரக் கணக்கெடுப்பொன்றைப் புலிகள் மேற்கொண்டார் கள். இதனைத் தொடர்ந்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கா கவே இந்த விசேட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக கதைகள் உலா வின கதைகளில் உண்மையில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த வதந்தியைக் கிளப்பியது யார் என்ற கேள்விக்குரிய பதில் எவருக்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
இந்த வதந்திகளையடுத்து, தமது கால்நடைகள் மற்றும் சொத்துக்களை விற்றுப் பணமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எந்த வேளையிலும் இவர்கள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது போல கிளி நொச்சியிலிருந்து புலிகளால் வெளியேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவ லாகக் காணப்படுகின்றது.
பூர்வீகமாகவும், 25.30 வருடமாகவும் கிளிநொச்சியைத் தமது சொந்த இடமா கக் கருதி அப்பிரதேச பூர்வீகக் குடிகளுடன் இரண்டறக் கலந்து வாழ்க்கை நடத்தி வரும் இந்திய வம்சாவழி மக்களுக்கு புலிகளின் இந்த திடீர் நடவ டிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. அண்மையில் வடபகுதியில் இடம் பெற்ற தொடர்ச்சியான பல இலக்குகளை அண்மித்த குண்டுவீச்சுகளுக்கு காரணமாக இருந்த இராணுவத்தினருக்கு தக வல்கள் தெரிவித்துக் காட்டிக் கொடுத்ததாக புலிகளால் கண்டுபிடிக்கப்பட்ட வர்களில் இந்திய வம்சாவழியினரின் தொகை கூடுதலாக இருந்ததாகவும் அதனால் சீற்றமடைந்த புலிகள் அந்த மக்கள் அனைவரையுமே கிளிநொச்சியி லிருந்து வெளியேற்றி விடத் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி யுள்ளது. இந்த நாட்டின் சிறுபான்மையினங்களுள் மிக முக்கியமானதோர் அம்சமாக விளங்கும் இந்திய வம்சாவழியினரை கிளிநொச்சியிலிருந்து வெளியேற்றுவ தற்கு புலிகள் மேற்கொள்ளும்இந்த நடவடிக்கை ஈழப்போராட்ட வரலாற்றில் புலிகளுக்கு மிகப் பயங்கரமானதொரு வீழ்ச்சியையும், பின்னடைவையுமே விளைவிக்கும் எனத் துணிந்து கூறலாம்.
SS கள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப் ட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதி களுக்கமைய செயற்படக்கூடிய நீதிபதி களும் விசேட பயிற்சியின் பின் அதிகா ஸ்தரி ம் வாய்ந்த நீதிபதிகளாக நியமிக்கப்
ட்டுள்ளனர்.
கிளிநொச்சிக்கும்
புலிகளின் விசேட சட்டக்கோவை விதி
புலிகளது நீதிமன்றங்களில் வழக்காடு
és G a ngol நாட்டின் மூன்று வெவ்வேறு இடங்க ளில் இயங்கிவரும் நீதிமன்றங்களை போன்று கிளிநொச்சியிலும் நீதிமன் நம் ஒன்றை அண்மையில் புலிகளின் காவல் துறையினர் வைபவரீதியாகத் திறந்துவைத்துள்ளனர்.
ஏலவே கிளிநொச்சி முல்லைத்தீவு மனியங்குளம் ஆகிய இடங்களில் (eustsse MyCgagga) (Mugg வரும் புலிகளின் காவல்துறையினர் நீதிமன்ற நடவடிக்கைகள் தேவைப் டும் விவகாரங் லா இந்த புதிய நீதி மன்றத்தில் ழக்குகளாகப் பதிவு செய்து வருகின்றனர்.
காவல்நிலைய மட்டத்தில் தீர்வு கான முடியாத குடும். விலக்குகள் மற் நம் குற்றவியல்
ந்தமான லழக்கு
வதற்கென இருநூறுக்கும் மேற்பட்ட நியாயவாதிகளுக்கு சட்டத்துறையில் Jubßund es scosauns geflé sa Gaiang
இந்த நீதிபதிகளும் நியாயவாதிகளும் தலைவர் பிரபாகரனின் முன்னால்கத்தி யப் பிரமாணம் செய்த பின் தத்தமது 。 ஈடுபட்டுவருகின்றார்கள் இலங்கை அரசின் கட்டவிதிகளுக்கு அமைய வழக்கறிஞர்களாக முன்னர் நீதிமன்றங்களில் பணியாற்றியவர்கள்
லிகளின் சட் நியதிகளுக்கு பட்டு கத்தியப் பிரமாணம் செய்த பின் அந்த நடைமுறைகளுக்கு ஏற்ப திய நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கும் புலிகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்
சந்ததி எமது கண்முன்னாலேயே எப் படி ஒரு நோயுற்ற சந்ததியாக சிதைந்து கொண்டு போகிறது என்பதை நான் கண்டு கொண்டே இருக்கிறேன். என் னுடன் வந்து அலுவலகத்தில் பேசும் பலரின் முகங்களில் இதை நான் அவ தானிக்கிறேன்.
அடுத்த சந்ததியும் கூட ஒரு நோயுள்ள சந்ததியாகி விடக்கூடாதே என்று
விரும்பும் எவரும் இந்த யுத்தத்தை
நிறுத்த வேண்டும் என்றே கூறுவர். ஒரு அரசாங்க அதிபர் என்ற முறையில் அவர்களுக்குத் தேவையான அடி படை வசதிகளை நான் செய்ய வேண் டும் என்று எதிர்பார்க்கும் அந்த முகங் களில் சிரிப்பைக் காண எனக்கு தெரி கிற ஒரே வழி புத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான்.

Page 3
பிரதம ஆசிரியர்: சேரன்
புதைகுழி அரசியல்
ಘ್ವಿ TTTMMTTT L T M S S TM S TTY M S S LLLLL LLLLLLLLS S TYTTLL t ப்போது வேறு வகையில் பிரசித்தமாயிருக்கிறது. இதுவரை அகழ்ந்தெடுக் கப்பட்ட குழிகளிலிருந்து இரத்தினக் கற்களே கிடைத்து வந்தன. இப்போது இரத்தினபுரியின் சூரியகந்தவில் அகழ்ந்தெடுக்கப்பட் குழிகளிலிருந்து
மனித எலும்புக் கூடுகளும் சிதைவடைந்த சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்க்கப்பட்டு வருகின்றன. ஜேவிபி காலப்பகுதியில் சூரியகந்தவில் இருந்த ருடலாமினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒளி ஒலி பரப்பிக் கோபுரத்தைப் பாதுகாக்க என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமுக்கு அருகிலேயே இப் புதைகுழிகள்
som G8 San assa ja Gitarrison அரச அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர் பாதுகாப்பு என்றதன் பேரில் இவ்வாறான படுகொலைகளையும் மக்கள் விரோத செயற்பாடுகளையும் இல குவாக நியாயப்படுத்தி விடுகிறார்கள் ஜேர்மனிய தூய ஆரிய இனத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஹட்லரினால் லட்சக்கணக்கால யூதர்கள் படுகொலை செய்யப்பட்டது பழைய உதாரணம் சேர்பியரின் பாதுகாப்பு என்ற பெயரில் பொஸ்னியாவில் முஸ்லீம்கள் கொல் லப்பட்டு வருகிறார்கள் இப்போது இங்கேயும் தமது பாதுகாப்புக்காக முஸ்லீம்களை கொன்று தன்னியிருக்கிறார் &$it to | ဓါန္တစ္ပါi:: புளொட் அமைப்பினர் தமது தலைவர் உமா மகேஸ்வரனின் பாதுகாப்பிற்காக ஆறு இளம் புலிகளைக் கொன்று புதைத்திருந்தார்கள் கழிமரத்தில் மணியம் தோட்டத்திலும் யாழ்ப்பானத்தின் இன்னும் சில இடங்களிலும் வெளித்தெரிந்த புதை குழிகள் தமது பாதுகாப்பு என்ற பெயரில் எல்லாப் பெரிய இயக்கங்களும் புதைகுழி அரசியலை நடாத்தி இருப்பதை நம் జగదభpణ இது தவிர அரச படைகள் தமது பாதுகாப்பிற்காக வடக்கிலும் கிழக்கிலும் கொன்று புதைத்தரிைத்த அப்பாவி இளைஞர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எண்ணிக்கையற்றுப் போயுள்ளன. இடையில் இந்தியப்படையும் தனது பங் குக்கு மாதுகாப்பு என்பதன் பேரால் கொன்றதையும் புதைத்ததையும் இங்கு குறித்தாக வேண்டும்.
இப்போது சூரியகந்த
அரசு தன் பாதுகாப்பிற்குச் செய்திருக்கிறது. சுதந்திரக் கட்சியோ இதைக் காயாக வைத்து ஆட்சியைப் பிடிக்க முனைகிறது முன்னர் தமது பாதுகாப்பிற்காக சுதந்திரக் கட்சியினர் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் மறந்து போய்விட்டார்கள் என அது எண்ணுகிறாற் போலி ருக்கிறது. எப்போது அரசு தன்னைப் பாதுகாப்பது என்ற பெயரில் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கெதிராக லிகே கட்டங்களை உருவாக்கியதோ அப்படி உருவாக்கி யவற்றை மற்றைய கட்சிகள் எப்போது ஏற்றுக் கொண்டனவோ அப்போதே புதைகுழி அரசியலுக்கான அங்கீகாரத்தை வழங்கியாகி விட்டது. சூரியகந்தப்படுகொலைகளை நடாத்துவதற்கான கோட்பாட்டளவிலான ஒப்பு மையை அரசு தன்னைப் பாதுகாப்பதற்கென 1979இல் பயங்கரவாதத் தடைக் சட்டத்தைக் கொண்டு வந்த போதே அதனை ஏற்றுக் கொண்டதன் மூலம் வழங்கி விட்டன. இந்தக் கட்சிகள் படிப்படியாக பயங்கரவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாப்பது என்ற பெயரில் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கெதிராகக் கொண்டு வந்த அவசரகாலக் கட்டம் மற்றும் விசேட சட்ட விதிகளையும் படுகொலைகளையும் திட்டமிட்ட போதெல்லாம் அவை பற்றி இக்கட்சிகள் அக்கறை கொள்ளவில்லை இவ்வாறான விடயங்களில் அரசுக்கு இக்கட்சிகள் கொடுத்த அங்கீகாரமானது சிறுபான்மையினருக்கு எதிராக என ஆரம்பித்து இன்று தனது இளைஞர்க ளையே கொன்று புதைப்பதில் வந்து நிற்கிறது. மாற்று அபிப்பிராயம் கொண்டவர்களுக்கெதிராக துரோகிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றதன் பெயரில் புலிகளால் ஆரம்பிக்கப்பட் படுகொ லைகள் அரசியற் கட்சிகள் மாற்று அமைப்புகள் என்று தொடங்கி இன்று தனது அமைப்பிற்குள்ளேயே மாத்தையா சக அவரது கோஷ்டியினருக்கு கெதிராக வந்து நிற்கிற வழிமுறைகளையும் இன்னொரு வகை உதாரணமாகக் கொள்ளலாம் கோடாரிக்கு மரக்காம்பாம்) இதே போலத்தான் சிறுபான்மையினக் குழுமங்களை ஒடுக்க ஏற்படுத்தல். அவசரகால கட்டவிதிகள் தான் தென்னிலங்கையின் புதைகுழி அரசியலுக்கு இடமளித்துள்ளது. இப்போது அரசு மேலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பதன் பெயர் ரில் பல புதிய அவசரகால விதிகளை அமுல்படுத்தியுள்ளது. தேசத்துரோகம் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டுதல் தொடர் பாக டிசெம்பர் 8இல் இன்றும் சில புதிய அவசரகால ஒழுங்குவிதிகள் பொதுப் பாகும். கட்டளைகள் கட்டத்தின் 40வது அத்தியாயத்தின் கீழ் பிரகடனப் டுத்தப்பட்டுள்ளன. அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இவ்விதிகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு வைக்கப்படும் ஆப்புகளில் ஒன்று எளின் மிகையாகாது இவ்விதிகள் சுயமான வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதோடு கட்டிக்காட்டக் சொற்களைப் பாவித்தல் பேசுதல் எழுதுதல் கண்களால் பார்க் கக்கூடிய சைகைகளை காட்டுதல் என்பவற்றையும் துண்டுப் பிரகரங்கள் சுவரொட்டிகள் வெளியிடுதலையும் தடை செய்கிறது. கேலிச்சித்திரக்காரர் ஒருவரை இவ்விதிகளின்கீழ் 20 வருடங்கள் வரை சிறை யில் தள்ள இச்சட்டமூலம் வழிவகுத்திருக்கிறது. இவ்விதிகள் தொடர்பாக பலத்த எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அரசுக்கும். ஜனாதிபதிக்கும் எதிரான குரோதத்தை வெறுப்புணர்வைத் துண்டுதல் அல் லது அவ்வாறு செய்ய முயற்சித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்கிற ஏற் பாட் ைஅரசு நீக்கியிருக்கிறது. ஆயினும் இவ்விதிகளின் வலிமை குறைந்து
କ୍ଷୋ}; ஆளுமலர்கள் அதிகாரத்திலிருப்பவர்கள் தங்களது பாதுகாப் என்பதன் பேரில் மக்களுக்கெதிராகவும் மக்களுக்கு உண்மையையும் பக்கச் சார்பற்ற நியாயத்தை அறிந்து கொள்ள இருக்கும் உரிமைகளையும் பறிப்பதற்கெதிராக வும் குரல் எழுப்ப வேண்டிய தருணமிது
இல்லையேல் புதைகுழிகளுக்குப் புகழ்பெற்றநாடு என்ற பெருமையைத்தான்
நாம் பெற்றுக் கொள்ள நேரிடும்
லங்கையின் மத்தி டுப் பகுதியிலும் ஏனை களிலும் செறிந்து வாழு சாவழி தமிழ் மக்கள் இ இருந்து இலங்கைக்கு பட்டதே ஒரு விதமான sikaltafluoffffsofflöI GL இதில் மேலோங்கிக்
அதன் தொடர்ச்சியாக
குதியில் உண்பதற்கு
உடுக்க உடையின்றியும் கையை நடாத்தியதோ Loi sija, IrafluorisGM அதிகாரிகளதும் இச்ை நடக்க வேண்டும் என்று வும்பட்டனர் என்பது ெ அதனது தொடர்ச்சி ஆண்டு மலையக மக்க மையைப் பறித்த செய களை மேலும் இன்ன யது. இதனைத் தொட மக்களின் நலன் பேணல் டையில் எண்ணற்ற
மலையகத்தில் தோன்றி பித்தன. எனினும் அ அனைத்துமே தமது பாட்டை பேணும் போக் பூர்சுவா குணாம்சத்தில் தும் மாறி தொழிலாளி பாட்டை ஆதரித்ததில்ை அடிப்படைப் ിrിഞ്ഞ தற்கு பரந்தளவிலான ெ திட்டத்தின் அடிப்படை
ளையும் அணிதிரட்டி த காக ஒரு பொதுப் பே இட்டுச் சென்றதாக எந் ளையுமே குறிப்பிட்டுக் இருப்பினும் காலத்துக்கு பெற்ற தேர்தலில் தத்தம உறுதிப்படுத்திக் Gls வெறும் தேர்தல் வாக்கு திரம் எத்தனையோவாச் வரை காலமும் மலைய வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக, இ.தொ.கா.வால் மு டதே குடியிருக்கும் வி மாக்கப்படும் என்ற வா இவ்வகையான அனைத்தும் இன்றைய மட்டும் சொந்தம மாறாக இதற்கு வரலாற்று பாரம்பரியம் உண்டு. டையிலும் வழி வழியா Goldushdo Glejohu 9 L'ULL" ளும் உள்ளன என்றால் 63.
தோட்டங்கள் அன lofts udftsbjDLLIGld காணிகள் வழங்க லயன்கள் அனை பட்டு தொடர் குடி ளாக கட்டித் தரப் புதிய வீதிகள் அ பாதிப்படைந்த வி தரப்படும்.
கோவில்கள் கட்
போக்குவரத்து டுத்தித் தரப்படும் தோட்டங்களுக் வழங்கப்படும் னோடு அண் யான 'தொழ வீடுகள் சொந்த என்பதுமாக தேர்தல் படிப்படியான வளர்ச்சி
 
 
 
 
 

ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
ഞഖpT
சிலநகர்புறங் b இந்திய வம் ந்திய நாட்டில் ழைத்து வரப் மாற்றல்தான். டத்தனம் தான் ாணப்பட்டது. ஆரம்ப காலப்ப பணவின்றியும் தமது வாழ்க் பெண்களில் ாதும் ஏனைய க்கு உட்பட்டு ம் நிர்ப்பந்திக்க WGMMU).
1948uro ளின் வாக்குரி
Ts
லானது அவர் லுக்குட்படுத்தி ந்து மலையக என்ற அடிப்ப அமைப்புகள்
வளர ஆரம் வ்வமைப்புகள் பர்க்க நிலைப் குடனும் குட்டி
இருந்து சிறி வர்க்க நிலைப் ல. அவர்களது எகளை தீர்ப்ப பாது வேலைத்
Sláv ssa) dá3,
அவதானிக்கலாம். இவ்வாறான தேர் தல் வாக்குறுதிகளை பிரபல தொழிற் சங்கங்களும், கட்சிகளும் வழங்கிவந் தாலும் இன்றும் முன்னணி இடம் வகிப் பது இ.தொ.கா தான்.
இவ்வகையான வாக்குறுதிகள் காரண மாக ஏமாற்றம் அடைந்த இளைஞர்க ளின் விரக்தியும் உள்ளக் குமுறல்கள் அனைத்தும் சாம்பல் படர்ந்த நெருப் பாக குமுறிக் கொண்டு இருந்தது. இதன் ஒரு வெளிப்பாடுதான் 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இ.தொ.கா தலைவர் தொண்டமான் அவர்கள் தலாவாக்கலை பகுதிக்கு விஜயம் மேற் கொண்ட போது தனது காரை விட்டு வெளியே இறங்க முடியாதபடி கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டுத் திருப்பி யனுப்பிய சம்பவமாகும். இது மலை யக மக்களின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சம்பவம் அதே போன்று 1966ம் ஆண்டு பதுளை ரொபேரி ரத்கல எனும் தோட்
காலப்பகுதியில்
டத்தில் தலைவர் தொண்டமானின் காரிற்கு சாணியடித்து திருப்பியனுப்பி யதும் மற்றுமொரு நிகழ்வாகும். இவ் வாறான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் தோன்றாமல் தடுப்பதற்கும் இளைஞர் களைத் திருப்திப்படுத்தவுமென 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சத்தியாக்கிரகம், பிரார்த்தனை ஆகிய போராட்டங்களை மேற்கொண்
டதனூடாக இளைஞர்களின் தாகத்தை
ஓரளவு தணித்த திரு. தொண்டமான் தனது சரிந்த செல்வாக்கை ஒருவாறு
ஐ.தே.கட்சிக்கும்
காரணமாகவும் இ.தொ.காவுக்கும் இடையேயான முரண்பாடு அதிகரித்தது.
இவ்வாறு முரண்பாடு அதிகரித்ததா னது இ.தொ.கா என்ற அமைப்பு இரண்டு விதமான செயற்பாடுகளில் இறங் வேண்டிய நிர்ப்பந்தத்தை உரு வாக்கியது.
1. மலையக மக்கள் மத்தியில் இ.தொ.கா மேல் ஏற்பட்டுள்ள அதிருப் தியை போக்குவதும் தனது செல் வாக்கை ஒருவாறாகச் சீர் செய்வதும்,
2. ஐ.தே.கவுடனான இ.தொ.கா வின் கூட்டை முறிப்பதனூடான தமது உறுப் பினர்களுக்கு அற்றுப் போகும் பாரா ளுமன்ற உறுப்பினர் பதவி மாகாண சபை உறுப்பினர் பதவி என்பவற்றைக் காப்பாற்றி இ.தொ.கா இரண்டு அமைப்பாகப் பிரிவதை தடுப்பது. இத னது வெளிப்பாடாகத்தான் இ.தொ.கா மத்திய அரசாங்கத்துடன் இணைப்பை வைத்துக் கொண்டு மாகாண சபையில் ஐ.தே.கட்சிக்கு எதிராக வாக்களிப்பது என்று காணப்பட்டது.
இம்முடிவு இவ்வாறிருக்க தொண்டமா னின் யோசனைக்கு எதிராக இ.தொ.கா வினுள் எழுந்த பூசல்கள் காரணமாக இ.தொ.கா சார்பான LDIA, I 6.0, 962), L உறுப்பினர்க்ள் கடத்தப் பட்டார்கள் என்ற செய்தி முழு மலைய கமெங்கும் பரவியதுடன் எந்தவித கட்சி, தொழிற்சங்கப் பேதங்களும் இன்றி அனைவரும் வேலைநிறுத்தத்
மது உரிமைக் ாராட்டத்திற்கு த அமைப்புக hD (Ulqurg.
காலம் இடம் bs வெற்றியை ாள்வதற்கென திகளாக மாத் குறுதிகள் இது மக்கள் முன்
அதனது அண்மையில்
TG)Gussul டுகள் சொந்த குறுதியாகும். unéSysöt ாலப்பகுதிக்கு rGetGOGuuGoa). ரீதியான ஒரு தன் அடிப்ப கவுமே அண் :வாக்குறுதிக் அது மிகையா
னத்தும் கிராம
படும் தும் திருத்தப் விருப்பு வீடுக டும். மக்கப்படும்.
கள் திருத்தித்
த் தரப்படும், சதிகள் ஏற்ப
மின்சாரம் என்றும் இத DuGló) Qales லாளர்களுக்கு ாக்கப்படும்' வாக்குறுதிகள் கண்டுள்ளதை
சரி செய்து கொண்டார். எனினும், இந்த ஏமாற்றுக்கள் நீண்ட பாலத்திற் குத் தாக்குப்பிடிக்கவில்லை.
வெற்று வாக்குறுதியும், குடும்ப ஆதிக் கமும், குடும்ப செல்வாக்கும் கொண்ட இ.தொ.கா வை நடாத்த முற்பட்டதன் ஒருவித வெளிப்
எம்.என்.ராஜன்
தொழிற்சங்கமாக
பாடுதான் சந்திரசேகரன் போன்றவர்க ளின் வெளியேற்றமாகும். தேர்தலில்
போட்டியிட தனக்கு ஒரு சந்தர்ப் பத்தை வழங்க மறுத்ததைச் சாட்டாக வைத்து சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்து இ.தொ.கா வுக்கு எதிரான சக்திகளை அணி திரட் டுவதில் முனைப்புடன் செயல்பட்டார்.
அத்துடன் இ.தொ.கா தலைமை மீது
கசப்புணர்வுகளை கொண்டிருந்த இளைஞர்களும் தொழிலாளர்களும் இவ்வமைப்பில் இணைந்தார்கள்.
ஆனால் இவர்களின் தவறான போக்கு களினால் இவ்வமைப்பில் இருந்து பலர் பின்னர் ஒதுங்கிக் கொண்டார் கள் தொடர்ந்தும் இவர்களது தவறான நடைமுறையின் காரணமாக இவ்வ மைப்பின் தலைவர்கள் சிலர் சிறைவா சம்செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்
لڑنا
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் மலையகப் பகுதியில் இடம்பெற்ற தோட்டங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தின் மூலம் மக்க ளுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரண மாக தொண்டமான் மீதான அதிருப்தி மேலோங்கத் தொடங்கியது. இதன் காரணமாக தோட்டங்களை தனியார் மயமாக்கிய திட்டத்தை மீள் பரிசீலனை செய்ய இ.தொ.கா முனைந்தது. இத னது வெளிப்பாடாகவும் வீடுகள் அனைத்தும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு ச்ொந்தமாக்கும் திட்டத்தின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட விரிசல்
தொண்டாவின் பம்மாத்து அரசியல் தோல்வியை நோக்கி.
தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களின் பின்பு மாகாண சபை உறுப்பினர்களே தாங்கள் கடத்தப்படவில்லை என்றும் பயமுறுத்தல்கள் காரணமாக பள்ளேக லையில் தாங்கள் தங்கியதாக பத்திரி கையில் செய்தி வெளியிட்டனர். இதனை ஒருவகையில் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதை விட தங்க ளைத் தாங்களே கடத்திக் கொண்டார் கள் என்று குறிப்பிடலாம்.
இறுதியாக எல்லாவகையான ஏமாற் றுக்களுக்கும் அப்பால் இ.தொ.கா அமைப்பினுள்ளே காணப்படுகின்ற விரிசல்கள் தெளிவாக வெளிவரத் தொடங்கியுள்ளன. தலைவர் பொதுச் செயலாளரையும், பொதுச்செயலாளர் தலைவரையும் மாறிமாறி குற்றம் சாட் டும் நாடகம் ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கின்றது. மத்திய மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை முன் வைக்கப்பட்ட முறையின் தவறு காரண மாக நிராகரிக்கப்பட்டது. சபையும் ஒத் திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலையக மக்களது தனித் துவமான தன்னடையாளங்களை பாது காப்பதற்காக சுயாட்சி உள்ளமைப்பு களை ஏற்படுத்துவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இம் மக்க ளது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ட தன் மூலம் மலையக மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ப தனை வலியுறுத்துவதுமே மலையக மக்களை ஏனைய சமூகங்களோடு தலை நிமிர்ந்து வாழவும் வழிவகுக் கும். மாறாக உறுப்பினர் பதவி, கட்சித் கருத்தில்
கொண்டு பம்மாத்து வேலைகளில் ஈடு
தலைமை என்பவற்றை
படுவது மலையக மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ஒருவிதமான வழி
முறையாக அமையுமேயன்றிமலையக
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையமாட்டாது.

Page 4
சரிநிகர்
ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
இப்போது எம்பிலிப்பிட்டியாவில் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப் படுகின்றன. இச்சம்பவமானது ஜே.வி.பி.யின் ஆதிக்கம் ஓங்கியிருந்த சமயத்தில் சிறிலங்கா அரசபடைகளி னால் கொன்று புதைக்கப்பட்ட 31 மாணவர்களினது சடலங்கள் என அறி யப்படுகிறது.
இவ்வாறு வகை தொகையர்கக் கைது
கொன்று குவிப்பதும் சிறிலங்கா அரசப டைகளுக்கு புதிய தொன்றல்ல. அதி லும் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இவ்வாறான சம்ப வங்கள் அடிக்கடி நேர்வதுண்டு.
குமுதினிப்படகில் இடம்பெற்ற கொலைகள், மண்டைதீவுக்கடலில் நடந்த பயங்கரம், கொக்கட்டிச்
சோலையில் இருமுறை நடந்த கொடு ரம், பூவரசங்குளத்தில் பஸ்ஸில் கொல் லப்பட்டமை என்று தொடர்ச்சியாக தமிழ்மக்கள் தொகைக் கணக்கில் கொடுரமாகக் குரூரமாகக் கொல்லப்ப டுவது தமிழ் மக்களின் வரலாற்றில் நடந்து வருகின்ற கதை. இதன் தொடர்ச்சியில் இடம்பெற்றதே மைலந் தனைப் படுகொலை.
டென்சில் கொப்பேகடுவவும் வேறு சில இராணுவ அதிகாரிகள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்தே இச்சம்பவம் நடந்தது என்று வழமை போல பேசப்பட்டது. மைலந்தனைச் சம்பவம் 92ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மைலந் தனையில் 35 பொதுமக்கள் இராணு வத்தால் கண்டதுண்டமாக வெட்டியும் குத்தியும் சுட்டும் கொல்லப்பட்ட துய ரச் சம்பவத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது படையினர் மறுத்து விடவும் முடியாது.
இச்சம்பவம் பற்றிய வழக்கு விசார ணைகள் கடந்த ஒக்டோபரில் பொலன் னறுவை நீதிமன்றத்தில் ஆரம்பமா கின. இதில் வேடிக்கை என்னவென் றால் இச்சம்பவம் நடந்தது மட்டக்க ளப்பு மாவட்டத்தில் மைலந்தனையில் சம்பவக்சாட்சிகள் 43பேர்களும் அப்பி ரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அரசு இந்த வழக்கு விசாரணைகளை பொலன்னறுவை நீதிமன்றத்துக்கு மாற் றியுள்ளது. இதற்கு அரசு சொல்லும் styarlo: "sar LAsortrá gibes Goroa JNGDLuroTübasNLLutulus L23luGDLes ரர்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ப தாகும். படுமிருகத்தனமாக கொலை செய்த ஆயுதந்தாங்கிய இராணுவத்தி னருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் அரசு சாட்சி கூறத் தைரியமாக முன்வந்த 43 சாட்சிகளை சம்பவம் நடந்த பிரதேசத்தை விட்டு, பாதுகாப் புக்கு அதிக உத்தரவாதமில்லாத, சிங் கள மாவட்டமான பொலன்னறு வைக்கு வரவழைப்பது, சாட்சிகளுக்கு பாதுகாப்பானதா? என்பதை உணர்வ தற்கு Us இல்லை. இந்த வழக்கை பொலன்னறுவையிலி ருந்து மட்டக்களப்புக்கு மாற்றக்கோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன் வழக்கொன்று தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பாக மட்டக் களப்பில் வழக்கைநடத்தும் யோசனை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து பொலன்னறுவையிலேயே வழக்கை நடத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மீள் கண்
னோட்டத்தைச் செலுத்துவோம்.
92ம் ஆண்டு ஓகஸ்ட் 8ம் திகதி மைலந் தனைக் கிராமத்திற்கு இராணுவத்தினர் கையில் துப்பாக்கிகள், கோடாரி, அல வாங்கு பொல்லுகள் என்பனவற்றை தூக்கிக் கொண்டு வந்தனர். வரும் வழி
CoCu
வெட்டியும்,
எதிரில் கண்டவர்களை
குத்தியும், அடித்தும் கொன்றனர். ஒரு வயது நிரம்பாத குழந் தைகள் தொடக்கம் 72 வயது நிரம்பிய முதியவர் வரை கண்ட துண்டமாக வெட்டி துடிதுடிக்கக் கொல்லப்பட்ட
செய்வதும், ஈவிரக்கமற்ற முறையில்
பலத்த பாதிப்புகளுக்குள்ளான இருவர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் இறந்தனர். ஏனைய33பேரும் சம்பவத்தின்போது இறந்தனர் 10ம் திகதி24 சடலங்கள் ஆங்காங்கு கண்டெடுக்கப்பட்டன. 13ம் திகதி வரை மேலும் 9 பிணங்கள் கண்டெடுக்கப்ட்டன.
8வயது சிறுமியையும், 1 வயது சிறுமி யையும் குற்றுயிராக கண்டெடுத்தனர். இருவரும் ஆஸ்பத்திரியில் இறந்தனர்.
இறந்தவர்களில் 20 பேர் பெண்கள் 15 பேர் ஆண்கள். இவர்களில் 10 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் 12 பேர் பலத்த காயங்களுக்குள்ளானோர் 10 பேர் இவர்களில் 10 வயதுக்குட்பட்டோர் 4 Guit.
11ம் திகதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாழைச்சேனை பொலிசுக்கு முறைப் பாடு செய்தனர். பின்னர் செப்ரம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை இராணுவத்தினரை அடையா ளம் காட்டுவதற்காக பொதுமக்கள் வர
வழைக்கப்பட்டனர். இந்த அடையாள அணிவகுப்பின் போதே 23 இராணு வத்தினர் அடையாளம் காட்டப்பட்ட GTi.
ud" läsas LGlä)
"இந்த வழக்கை
கொல்லப்பட்டோ
1992 ஓகஸ்ட் 8ம் திகதி மைலந்தனைச்
i oluji.
சம்பவ இடத்திலேயே இறந்தோர்
செல்வி கருப்பையா குமுதினி (08 வயது) 2 செல்லி கருப்பையா விஜயராணி 02 வயது) 3 செல்வன் கருப்பையா ரகுநாதன் 04 வயது)
திருமதி முத்துவேல் சின்னம்மா (60 வயது) 5 திருமதி ஆண்டியப்பன் லில்லி நோனா (3 வயது) 6 செல்வி ஆண்டியப்பள் தங்கலட்சுமி (09 வயது)
திரு தம்பிடோடி கப்ரமணியம் (30 வயது) 8 செல்வன் கப்ரமணியம் கிருஷ்ணபிள்ளை (12 வது) 9 செல்வி சுப்ரமணியம் சந்திரமதி 08 வயது) 10 திரு ராமையா மயில்லாகனம் (49 வயது) LLL SYT TY L LT LLL LLTLLLLLT LL LLLTTT 0 MTT0S 12 செல்வி மயில்வாகனம் சுஜாதா (4 வயது)
3 ல்ெ மல்லாகலம் மங்கையற்கரசி 02 வயது) 4 திருமதி கந்தசாமி மாதவி (3 வயது) 13 திருமதி விஜயலஷ்மி அப்புக்குட்டி (3 வயது)
6 திருமதி வைரமுத்து கோமேரி (20 வயது) திரு மாளிக்கம் அப்புக்குட்டி (42 வயது) 18 செல்வி அப்புக்குட்டி யோகசாந்தி (17 வயது) 19 செல்லி அப்புக்குட்டி விஜித (4 வயது 20 செல்வன் அப்புக்குட்டி சுதாகர் (09 வயது) 2 திரு வைரமுத்து திலகரட்னம் (3 வயது) 2 திரு சின்னத்தம்பி வைரமுத்து 60 வயது) 23 திருமதி தாவீது மரியமுத்து 7 வயது) 24 செல்வன் ராமாமி ரவிகுமார் 04 வயது)
நடத்த முடியாது பொ படையினருக்கு L எனவே பொலன்னறு தில் விசாரணைகளை
டமா அதிபர் 1993 ஏப்
பொலன்னறுவை வைத்தியசாலையில் இறந்தோர் 25 Gordossa Oulunasyurom war Besar (08 suurus)
கொழும்பு வைத்தியசாலையில் இறந்தோர் 20 கெல்வி தியாகராசா லதா 0 வயது)
3892இல் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்
2 திரு பொன்னையா குமாரையா (52 வயது) 28 திரு குமாரையா தலமோகன் (29 வயது) 29 திருமதி அருணாசலம் பூரணம் சிவம்மா (35 வயது) 30 செல்வன் ராசமணி ரவிச்சந்திரன் 0 வயது) 3. செல்வன் ராசமணி ரகுநாதன் (15 வயது) 32 திரு பொன்னைய கனகசபை (60 வயது) 33 திருமதி நல்லதம்பி தங்கப்பிள்ளை (12 வயது) 34 திரு தாவீது பரீனிவாசகம் (4 வயது) 35 திருமதி கருப்பையா மரியம்மா (26 வயது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

22۔
கொண்டு போய் வாளினால் வெட்டி னான். என் அம்மா கைக்குழந்தையான லதாவைக் தூக்கிக் கொண்டு ஓடினார். அவர் பின்னால் இன்னொரு தங்கை யான ராதிகாவும் ஓடினாள். இச்சம்ப வத்தில் எனது பாட்டா, தங்கைகள் இரு வர் பாட்டி சித்தப்பா ஆகியோர் கொல்லப்பட்டு கிடந்தனர். 3 நாள் வயல் வெளியில் நினைவற்று கிடந்த என்னை எனது தகப்பனாரும் செஞ்சி லுவைச் சங்கத்தினரும் மீட்டெடுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றேன். என் வலது கை சத்திர சிகிச்சை மூலம் துண் டிக்கப்பட வேண்டியதாயிற்று பின்னர் மட்டக்களப்பு நீதிவானால் புனானை இராணுவமுகாமில் அடையாள அணிவகுப்பின் போது சில இராணுவத்தினரை அடையாளம் காட்டினேன்.
நடத்தப்பட்ட
அடுத்ததாக சாட்சியமளித்த நல்லம் மாள் (30வயது) மைலந்தனை ரயில் நிலைய முகாமிலிருந்து இராணுவத்தி னர் வந்து ம்ாதவியின் விட்டிற்கு என் னைக் கூட்டிச் சென்றனர். அங்கே 50
புள்ள படையினரும் /ை
லன்னறுவையே ாதுகாப்பானது. வை நீதிமன்றத் மாற்றுமாறு சட் பிரல் 3ம் திகதி
கச்சேரியில் நடந்த கூட்டத்தில் கூறி யவை அங்கு ஏகமனதாக நிறைவேற் றப்பட்டன.
எனினும் 43 பொதுமக்கள் சாட்சியங் கள் அளிக்க பொலன்னறுவை சென்று வருவது பாதுகாப்பற்றது; அகதிகளாக உள்ள அவர்களுக்கு போக்குவரத்துச் செலவை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும் எனக் கூறி சில தமிழ்க் குழுக் களைச் சேர்ந்தவர்கள் வழக்கை மட்டக் களப்பிலேயே நடத்தகோரி முன் இக்கோ
ரிக்கை சட்டமா அதிபரால் நிராகரிக்கப்
மொழிந்தனர். எனினும்
பட்டது.
பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஒக் டோபர் 11,12,1314 திகதிகளில் விசா ரணைகள் ஆரம்பமாகின. இந்த விசார ணையின் போது பல நெருக்கடிக ளுக்குமத்தியில் பொதுமக்கள் சாட்சிய மளித்தனர்.
பெரியண்ணன் கருப்பையா என்பவர் சாட்சியமளிக்கையில் 'அன்று தோணி செய்வதில் ஈடுபட்டிருந்த போது ஒரு மணியளவில் இராணுவத்தினர் கிரா மத்திற்கு வந்து ஊர்மக்களைச் சுடச் சொல்லி உத்தரவிட்டனர். துவக்கு கத்தி என்பவையும் வைத்திருந்தார் கள். கண்மூடித்தனமாக எல்லோரை யும் தாக்கினார்கள் எனது மாமியாரை கோடாரியினால் காத்துவதைக் கண் டேன். நான் ப்பிவிட்டேன். அன்று மாலை குளிக்கச் சென்ற என் மனைவி உட்பட இன்னும் மூவர் குளத்தில் சடல மாகக் கண்டெடுக்கப்பட்டனர். என் நான்கு பிள்ளை ல் மூவரை இச்சம்ப வத்தில் இழந்தேன்' எனக் கூறினார்.
அடுத்து சாட்சியமளித்த 13 வயதுச் சிறுவனான ராஜ் மோகன் எங்கள் அனைவரையும் மாதவி என்பவரின் வீட்டில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கும் இன்னும் பல போதுமக்கள் கூடி இருந்தனர். இராணுவத்தினரில் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவரை அலவாங்கினால் தாக்கியதைக் கண் டேன். இன்னொரு பெண்ணை கோடா ரியால் வெட்டியதைக் கண்டேன். எனக்கு ஒருவன் துவக்கினால் வெடி வைத்தான் என் தோளில் குண்டு பட்டு வலிதாங்காமல் கீழே விழுந்தேன். பக் கத்தில் வந்த இன்னொரு இராணுவத்தி னன் வாளினால் என் கையை வெட்டி னான். என் பாட்டனை துரத்திக்
- சசிகுமார் -
பேரளவில் இவர் மக்கள் இருந்தனர். இராணுவத்தினர் தாக்கத் தொடங்கிய போது என் கையில் துவக்குச் சூடு பட்டு கீழே விழுந்தேன். சுயநினைவு வந்த போது ஆஸ்பத்திரியில் கிடந் தேன்'
அடுத்து பொன்னையா சிவமலர் கூறும் போது "துவக்கு கத்தி, அலவாங்கு டன் காணப்பட்ட இராணுவத்தினர் மாதவியின் வீட்டுக்குப் போகச் சொன் னார்கள், மாதவியின் வீட்டில் ஏற்க னவே 50 பேரளவில் இருந்தார்கள் முதலில் அப்புக்குட்டி என்பவரைத் தாக்கத் தொடங்கினார்கள் இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சத்தமிட்டுக் கொண்டு ஓடத் தொடங்கினார்கள் நானும் ஓடினேன். என்காலில் துவக் குச் சூடு பட்டு கீழே விழுந்தேன். ஒரு வயது லதாவைக் தூக்கி வைத்திருந் தேன். மூன்று வயது ராதிகா என் பின் னாள் வந்து விழுந்து கிடந்த என்னை ஒருவன் எனது காலில் கத்தியால் வெட்டினான். பிள்ளைகள் ராதிகாவையும் (8வயது)
கொண்டிருந்தாள்.
லதாவையும் (1வயது) ஆயுதங்களால்
வெட்டினார்கள். பின்னர் எல்லா வீடுக ளுக்கும் நெருப்பு வைத்தார்கள் என் port.
இவ்வாறு பலர் சாட்சியமளித்தனர். மொத்த சாட்சிகள் 43 பேர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனி னும் கூட கொடூரச் செயலை நேரில் கண்ட பொதுமக்கள் சாட்சியமளிக்க தயாராயுள்ள போது சாட்சியங்களான 43 பேரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காத அரசு, கொடூரத்தை புரிந்த இராணுவத்தினருக்கோ மேலும் பாது காப்பு வழங்கவேண்டுமென வழக்கை பொலன்னறுவைக்கு மாற்றியுள்ளது.
இதே போன்று பல சம்பவங்கள் இரா
ணுவத்தின் தலையீடு உள்ள பகுதிக ளில் நடந்த வண்ணமே உள்ளன. பாது காப்பு படையினர் என இன ஒழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல அவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் அவசியமானால் மூடிமறைக்கவும் தயங்காத அரசுக்கு இது எங்கே இனப்பிரச்சினை என விளங்கப் போகிறது? அரசுக்கு இது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே.

Page 5
கலாசார செல்வாக்கிற்கு உட்பட்ட இலங்கை போன்ற நாடுகளிலும் இது ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. இலங்கையில் அறுபதுகளுக்கு முன்னர் ஆங்காங்கே சாதி எதிர்ப்புக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருந்தாலும் அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தான் சாதி ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்கள் எழுச்சி பெறவாரம்பித்திருந்தன. குறிப்பாக சண்முகதாசன் ജൂൺ ിഞ്ഞ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டத்தை நடாத்துவதில் முன்நின்றது எனினும் இப்போராட்டங்கள் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினவேயன்றி erfolums ஒடுக்குமுறையை இல்லாதொழித்து
Si Sao sa Oslas உருப்பெற்று 80களில் முனைப்பும் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டம் கூட இதில் வெற்றி கண்டிடவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணச் சமூகத்தில் engluson L. Cali கொண்டிருக்கிற தன்மைபற்றியும், அதற்கும் வர்க்க കൃഞഥ1 (ജൂൺ പ്രഖ குறித்தும் சமூக நிறுவனமாக அது தொழிற்படும் பாங்கு குறித்தும் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் இக்கட்டுரையில் விளக்கிச் செல்கிறார். வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு நாடறிந்த கவிஞர் ஏற்கனவே முஸ்லிம் மக்களும் தேசிய 8ങ്ങി(ിഞ്ഞu് என்ற சிறு நூலை Genusful i siji இக்கட்டுரையில் முதல் சுருக்க வரைவு அஆஇ என்ற சஞ்சிகையில் வெளியாகியது. சரிநிகருக்காக அதனை விரிவாக எழுதியிருக்கிறார் sugger Geguiu umreosom
ii. این
டையேயும் சாதியமைப்பின் ஓரிரு கூறு கள் நிலவியமை ஆய்வாளர்களால் can ureto கானட்டட்டுள்ளது. இருப்பினும் அவை சாதிஅமைட்டை ஒத்ததாக வளர்ச்சி அடையவில்லை.
சாதியமைப்பின் தோற்றுவாயான இந் தியத் துணைக்கண்டத்தில் மூவாயிரத் திற்கும் அதிகமான சாதிகள் அடையா ாம் காணப்பட்டுள்ளன இவர்கள் மர டசார்ந்து நான்கு வருணங்களாக குறிப் பிடப்பட்ட போதும் நடைமுறையில் பிராமணர் சைத்திரியர் வைசியர் சூத் திரர் பஞ்சமர் (தலித்) என்று ஐந்து வருணங்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.
சாதி அமைப்பின் கீழ் பிறக்கும் போதே அவனது சமூக பொருளாதார கலா சார உறவுகள் நிர்ணயமாகி விடுகின் றன. இங்கு அவனது தெரிவுக்கோ தனிப்பட்ட மேலோங்குதலுக்கோ இட மில்லை. சாதி அமைப்புப் பரம்பரை யானது, மேல் கீழ் எனப் படிமுறை உள்ளதும், தொழில் சார்ந்ததும், கண் டிப்பான சாதி வாரி அகமண விதியும் (சாதிவாரித் திருமணமுறை) சீழ்நிலை யில் உள்ளவர்களும் அவர்களுட னான உணவுப் பரிமாற்றமும் தீட்டுப்ப டுத்தும் என்ற கருத்தும், இவற்றுடன் தீண்டாமை, இந்து சமய அங்கீகாரம் சாதி அடிப்படையிலான சமூக, சமயச் சடங்குகள், கலாசாரம் என்பவையினா லும் கட்டிக் காக்கப்படுவதாகும்.
சாதியமைப்பில் படிமுறை அடிப்படை யில் அமைந்த பல்வேறு சாதியினருக்கு இடையிலான அகவறவுகள் முக்கிய மானவை ஆராய்ந்து பார்ப்பின் அத்த கைய உறவுகள் நிலத்துடனும், கோவி லுடனும் கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகளை யும், கலாசார உறவுகளையும் பிரதிய
பல்வேறு சாதியினரும்
லிப்பதைக் காணலாம். கலாசாரரீதியாக இந்தியனான தென் னாசிய மனிதனுக்கு தனிமனித ஆளு மைகளாலும் முயற்சிகளாலும் சாதித் தடைகளை மீறி மேலோங்குவது சாத்தி uSlgiana).
சாதிவாரியான தென்னாசிய சமூகங்க ளில் செல்வம் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு சமூக கலாசார மேன்மையையோ ஆதிக்கத் தையோ ஈட்டித்தந்துவிடாது. செல்வந் தராகிவிட்ட மேற்படிநபர் தமது வர்க்க ரீதியான அந்தஸ்தைப் போராடி நிலை நிறுத்துவதாகத் தீர்மானித்தால் கூட தனது வர்க்க அணியையல்ல தனது சாதி அணிகளையே சார்ந்திருக்க நேரி டும் வர்க்கரீதியாக பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் சாதிவாரியாகப் பல்வேறுபட்டு சிறு பான்மையினராகக் குறுகிப் போவதும், வர்க்க ரீதியாகச் சிறுபான்மையினராக இருக்கும் மேல்வர்க்கத்தினர் சாதிவாரி யாக பெரும்பான்மையினராக விரிவ டைவதும் தென்னாசிய சமூக அமைப் பின் சிக்கலான அம்சங்களாகும். இது இலங்கைக்கும் பொருந்தும்
ஆசியர்களாக இருந்த போதும் சீன
சரிநிகர் ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
அறிஞர்களுக்கு சாதியமைப்பு தான, டரிவதற்கு ... مصر
Քlso օրգնաճtoւ
கிறது. ஏழாம் சாதி ரீதியான ഖഞTuഞD66' ... ஒடுக்குமுறை என்பது * Tதியமைப்பு இந்தியாவிலும் இந் குவாங் சார் தென்னாசிய திய சமூக கலாசார செல்வாக்கிற்குட் Tsangசாதியமை நாடுகளுக்கே 2 ীি:55rচতা பட்ட தென்னாசிய நாடுகளிலும் மட் தது 30-10-197 மே காணப்படுகிற பலமான சமூக ழக தென்னாசிய リ) G)
: நிறுனவமாகும் அரேபிய பிடோயின் உரையாற்றிய பி གི་ 獻 (Bedouinநாடோடிகள் மத்தியிலும், விரிவுரையாளர் 6 இந்தியா புராதன எகிப்து, ஜப்பான் டோன்ற சில Wu) தான் டல்க: இந்தியாவின் நாடுகளில் காணப்பட்ட சமூகங்களி னாசியா பற்றிய
டும்வரை சாதி எ6 விட்பட்டதே இல் டார் சாதி பற்றிய யாவிற்கு வெளியி பிய நாடுகளுக்
எடுத்துச் சென்றன கும் ஐரோப்பிய புெ ar ciorraid (Casta கீச மொழிச் சொல் ஐரோப்பாவிலும் QasJeflu9ldS ATT G:L. டைமை சமூக அை விய சமூக நிறுவன யாக ஆராய்ந்து பு யும் தென்னாசிய நிறுவனங்களை சாதிய ரீதியாகவும் கொள்ளுவது அவ
ஒரு சில சமூக அ ளில் அடிக்கடி கு ஆசிய மாதிரிகை பீட்டு ரீதியான சமூ ஆய்வுகளை
கொண்டதல்ல. அது தருக்க அடிப்படை பட்ட ஆசிய மாயை
sing
ஒரு சமூக நீ இலங்கைத்தீவில் தவிர்த்து பெளத்தர்
களாகவோ, கிறி D. GTGIT áléja.GIGuis தும், மலையகத் த யில் சாதிஅமைப்பு சமூக நிறுவனமாக முஸ்லீம்கள் மத்தியி கைவிடப்பட்டு வரு அமைப்பின் மிச்ச னும் நிலவுவதை அ லாம். உதாரணத் கற்பிட்டிப் பகுதிகள் லீம்கள் இன்றும் கூட கள் என்று குறிப்பி டக்களப்பு-அம்பா6 லீம்கள் மத்தியில்
நிறுவனமான வயி டும் தாய்வழிக் கு Liniage) as TGOTU ணம் செம்மாதெரு வேலை செய்யும் தாழ்ந்த சமூக அந்த பிரிவினரிடை வலு நிலவும் அகமண இங்கு குறிப்பிடப்ப கோட்பாட்டுரீதியில் தைப் போலவே ெ சமயங்களும் சாதி ரிக்கவில்லை. எனி யில் முஸ்லீம்கள்
அமைப்பை நிராகரி கையில் பெளத்தர்க ளும் சாதி அடை செய்து கொண்டு ஒ பையே வளர்த்துள்ள 18ம் நூற்றாண்டின் ருந்து 20ம் நூற்றா auan Gang Aia.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ngecoueur பதி சிக்கலான ஒரு நிறு ம் இருந்து வந்திருக் றாண்டில் இந்தியா த சீன யாத்திரீகன் ற்கும் (Hisvan படதிராகவே இருந் யாழ் பல்கலைக்க இயல் கருத்தரங்கில் கிங் பல்கலைக்கழக பூசிங் வூ (Liu Xing லக்கழகத்தில் தென் ஆய்வுகளில் ஈடுட சொல்லைக் கேள் ல என்று குறிப்பிட் சதியை தென்னாசி குறிட்டாக ஐரோட்
டோர்த்துக்கீசரே
சாதியினரையும் ബsuിഭ) ബിബ്,
பீடங்களின் வரலாறு ஒருவகையில்
கொவிகம உயர் சாதியினரின் சியாம்
நிக்காயாவை சேர்ந்த பிக்குகளுக்கும் தாழ்த்தப்பட்ட கரவா', 'சலாகம', 'து றாவ, சாதிகளைச் சேர்ந்த பிக்குகளுக் கும் இடையிலான போராட்டங்களின் வரலாறேயாகும். பின்னர் கரவா', 'ச லாகம துறாவ, சாதியினர் எல்லாச் சாதியினருக்கும் பொதுவான 'அமர பர நிக்காயாவை நிறுவினர்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாச்
ஒருங்கிணைக்கும் ஒவ்
வொரு சாதிக்கும் ஒவ்வொரு தேவால பம் என்ற வகையில், நிலவிய சாதிஅ மைப்பிற்குள் சிக்கல்கள் இல்லாமல் கிறிஸ்தவ சமயம் தன்னை இருத்திக் கொண்டது. மேல்மட்டத்தில் சமய
- Spursrelsissi ges. A nosin தார ரீதியாகவன்றி மாநில அரசியல் ரீதியாகப் பலம் பெறவியலாதவர்கள் ஆனால் யாழ்ப்பாணத்து மேற்தட்டு ട്രേorങ്ങ് ലിorg ിങു மாறுபட்டது. அவர்கள் சமூக பொரு ளாதார ரீதியாக மட்டுமன்றி தொகை தியாக பெரும்பான்மை சமூகத்தவர்க ளாகவும் அரசியல் ஆதிக்கம் உள்ளவர் களாகவும் இருப்பது கருத்தில் கொள் ளப்படல் வேண்டும். ஒருவகையில் தமிழக அரசியல்கூட பிராமணரது அரசியல் ஆதிக்கத்தை யும், அதனூடாக அவர்களது சமூக பொருளாதார கலாசார ஆதிக்கத்தை யும் உடைத்து தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான மேல்தட்டு சூத் திரர்களின் கிளர்ச்சிதான் திராவிட
նւլլb
ப்பாணத் தமிழர்களும்
சாதியைக் குறிக் ாழிச் சொற்களுக்கு என்ற போர்த்துக் லே அடியாகும். தன்னாசியாவிற்கு ான்ற ஆசிய நிலஉ மப்புக்களிலும் நில ங்களை வர்க்க ரீதி ந்து கொள்ள முடி நிலஉடைமை சமூக ர்க்க ரீதியாகவும் ஆராய்ந்து புரிந்து
LLJLD.
ரசியல் விவாதங்க றிப்பிடப்படுகின்ற Asian Model). கப் பொருளாதார அடிப்படையாகக் வெறும் அரசியல் யில் உருவாக்கப்
ஆகும்.
றுவனம்
முஸ்லீம்களைத் ளாகவோ, இந்துக் ஸ்தவர்களாகவோ ாதும், தமிழர்கள மிழர்களதும் மத்தி
@ህ9}Guff@| $(ሀ) லவுகிறது. கூட வலுவிழந்து கிற நிலையில் சாதி சாச்சங்கள் இன் GOLULUTGITTIÉ. SAMT GRANT க்கு புத்தளம் ல் வாழும் முஸ் முக்குவ முஸ்லீம் ப்படுவதும், மட் p orഖ്. പ്രഭ) க்குவரின் சமூக துவார் எனப்ப 1968)LDÜLI (Matri வதும் யாழ்ப்பா ல் வாழும் தோல் முஸ்லீம்களின் தும் சில முஸ்லீம் ழந்த நிலையில் வழக்கங்களும் ADATLAS.
இஸ்லாமிய மதத் ாத்த கிறிஸ்தவ OLDUGOL BINĖJŠis ம் நடைமுறை மட்டுமே சாதி துள்ளனர். இலங் ம் கிறிஸ்தவர்க LL61 suoysti ப்போகிற பண் rt.
டைக்கூறுகளிலி ன் முற்கூறுகள் பெளத்த சமய
அமைப்புக்களை கட்டுப்படுத்துவதற்
காக வெள்ளாளர் கரையார் சாதிக ளைச் சேர்ந்த குருத்துவ பிரிவினரி டையே இடம் பெற்ற இழுபறிகள் ஒன் றும் பரம இரகசியங்கள் இல்லை.
இந்துமதத்தை சாதிஅமைப்பின் தத்
இயக்கத்தின் முற்போக்கான அம்சம் (தலித்) பஞ்சமர்களது அபிலாசைகளோடு எவ் வளவுக்குச் சம்பந்தபட்டிருந்தார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
அவர்கள் பஞ்சமர்களோடு
துவ கலாசார காவல் அரண் என்றே கூறவேண்டும் இலங்கையில் கோவில் பூசகர்களாக ஏழைப் பிராமணர்கள் உள்ளனர் பிராமணிய இயக்கம் இலங் கையில் இல்லை. சாதி அமைப்பு இறுக் கமானதாகவும் கொடுரமானதாகவும்
பலப்பட்டிருக்கும் யாழ்ப்பாணக் குடா
சலாகம, கரவா, துராவ; இனவாரியா கவும், சாதிவாரியாகவும் சிங்களமய மாகி விட்ட தென் இந்திய சாதிகள் சலாகமதமிழ்கத்தைச் சேர்ந்த சாலை யரின் வம்சாவழியினர் இவர்களில் பெரும்பகுதியினர் ளால் கறுவாப்பட்டை உரிப்பதற்
Lësës srroris
காக குடிபெயர்த்துக் கொண்டு வரப்
uLL GAuffasst.
சாதி அமைப்பும்
சாதி அமைப்பின் கீழ் பிறக் கும் போதே அவனது சமூக பொருளாதார கலாசார உற வுகள் நிர்ணயமாகி விடுகின் றன. இங்கு அவனது தெரி வக்கோ தனிப்பட்ட மேலோங்குதலுக்கோ இட
மில்லை சாதி அமைப்புப் பரம்பரையானது மேல் கீழ்
எனப் படிமு ைஉள்ளதும் தொழில் சார்ந்ததும் கண்டிப் பான சாதி வாரி அகமண விதியும் (சாதிவாரித் திரும ணமுறை) சீழ்நிலையில் உள். ளவர்களும் அவர்களுட னான உணவுப் பரிமாற்றமும் தீட்டுப்படுத்தும் என்ற கருத் தும் இவற்றுடன் தீண் டாமை இந்து சமய அங்கீகா ரம் சாதி அடிப்படையிலான சமூக சமயச் சடங்குகள்
லும் கட்டிக் காக்கப்படுவதா
வர்க்க அமைப்பும்
சாதியமைப்பும் வர்க்க அமைப்பும்
முரண்பட்ட இரு சமூக நிறுவனங்களா கும். கோட்பாட்டு ரீதியாக சாதிவாரிச் சொத்துடமை, சாதிவாரி உழைப்பின் நிரம்பல் என சாதி அமைப்பின் சில தொழிற்பாடுகளைப் பிரதியீடு செய் கிற அம்சங்களையும் கொண்டிருக்கின் றது. தனிமனித மேலோங்குதல் வர்க்க அமைப்பில் சாத்தியம் சாதி அமைப் பில் சாத்தியமில்லை.
கோட்பாட்டுரீதியாக (குறிப்பாக மார்க் சிய கோட்பாடு) வர்க்க அமைப்பு மேல்நிலவும் ஆதிக்க அமைப்புக்க ளைத் தகர்த்துக் கொண்டு மேலோங் கும் புதிய வர்க்கம், தனது ஆதிக்க அமைப்புக்களை உருவாக்கும் வகை யில், மேல்நோக்கிப் பெயரும் தன்மை கொண்டது. சமூக வரலாற்றை முன் னோக்கிப் பெயர்ப்பது கோட்பாட்டு ரீதியாகச் சாதியமைப்போ நிரந்தரத் தன்மை கொண்டது. வரலாற்றை முளையடித்துத் தேங்கவைப்பது இந்த இரு சமூக நிறுவனங்களின் முரண் பட்ட தொழிற்பாடும், சமரசங்களுமே தென்னாசிய சமூகங்களின் வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கிற காரணிகளுள் முக்கியமானவையாகும். இத்தகைய
@°
நாட்டில், பெரும்பான்மையினராக வும், பெரும்பாலான நிலத்திற்கும்
ஏனைய வளங்களுக்கும் உடமையா ளர்களாகவும், கல்வியில் மேம்பட்டும். சமூக பொருளாதார அரசியல் ஆதிக் கத்தைக் கொண்டிருக்கிறவர்களுமான வெள்ளாளரது இயக்கமான யாழ்ப்பா ணியமே உள்ளது. இது தமிழகத்து மேல்வர்க்கப் பிராமணர்களது இயக்க மான பிராமணியத்துடன் ஒப்பிடக் கூடிய யாழ்ப்பாணத்து உயர்சாதி பிற் போக்கு சமூகசக்தியாகும். தமிழகத் தில் பிராமணர் தொகைரீதியாக மிகமி
சமரசப் போக்கு நிலவும் மேல்வர்க்கங் களைப் போலவே உருவாகி மேலோங் கும் புதிய வர்க்கங்களும், விரிவடை யும் பணித்துறை அமைப்பும், குறிப் பிட்ட ஓரிருமேல்சாதியினருள் உருவா குவதையும், நீண்டகாலத்தக்குத் தம் முள் வர்க்கரீதியான மோதல்களைத் தவிர்த்துக் கொண்டு, வரலாற்றுப் போக்கிற்கு மாறாக, சாதிவாரியாக ஒர னிப்படுவதையும் குறிக்கும். இந்நிலை வர்க்கமேம்படுதல், சாதிவாரியாக மேற்படி ஓரிரு உயர்சாதியினருள் மையப்பட்டுத் தொழிற்படுவதை உறு திப்படுத்தும்.
(வரும்)

Page 6
சரிநிகள்
ஜனவரி 28 பெப்ரவரி 10
1994
சிற்று பின்னோக்கிப் போகிற ஒரு யோசனை ஆற அமர ஆடொன்று தான் உண்டதை மீண்டும் இரை மீட்கிற ஒரு விருப்பு
ஒரு கனவு என்று இதனைச் சொல்ல லாமா? மண்ணில் புதையுண்டு போன சரித்திரம் இதுதானா? என் நினைவுக்கெட்டிய வரைக்கும் ஒருக்கால் பழைய வாழ்வில், அதன் உயிரில் காலடி எடுத்து வைக்கிறேன். கட்டுரையா இது? எனக்குத் தெரியாது. கதையா? நான் அறியேன். நாவலின் சில முகங்களை இது காட்டின் நல்லது. முன்னர் கிடைத்த அனுபவங்களைச் சொல்லப்புகுகையில் என் அனுபவம் தங்களையும் ஓரளவு தொற்றிக் கொள் ளின் மகிழ்வேன். ஆறிக்கொண்டு போகிற புண்ணை சாடையாய் தட்டிப் பாருங்கள் லேசாக வலிக்கும்.
ஒரு வலிதான் இது பார் காலம் எங்களைக்காற்றில் தூக்கி எங்கு போட்டிருக்கிறது? திசை தெரி யாது சீவிக்கிறோம். முன்னர் எங்கள் திசை ஒழுங்காக இருந் ததா? இருந்தது இலக்குத் தெரிந்ததா? தெரிந்தது. பயணப்பட்டோமா? ஆம் இடையில் என்ன சிக்கல்? எங்கு சிக் கல்? சிக்கலுக்கான காரணம் யார்? அல்லது எங்கள் பயணமே பிழையா? தெரியவில்லை புரியவில்லை. யாரோடு நோகலாம்? யாருக்கெடுத்து
மக்களுக்காக உரிமை கேட்கப் புறப்பட் டவர்கள் எப்படி மக்களையே அழிக்க முடிந்தது? அது அவ்வாறுதான் ஆனது. ஒரு இயக்கம், இரண்டு இயக்கமல்ல எல்லா இயக்கமும் தான். இவையெல்லாம் பழங்கதை, பழங்க தையா? அல்ல புதியகதையும்தான். ஆனால் மறக்க முடியாத மறக்கக்கூ
- T5 h605. பலாலி முகாமிலிருந்து ஒரு காலடி எடுத்து வைக்க முடியாது.சிங்கள இரா ணுவம் திகைப்படைந்த தருணங்க ளைப் படைத்த நமது வீரர்கள் எங்கு போனார்கள்? கோட்டையைச் சூழ வர உள்ள இடங்க ளில் காவலரண்களை வைத்துப் GLirii நடாத்திய நமது அனைத்து இயக்க வீரர்களினதும் தியாகம் எங்கு போயிற்று? ஞாபகமிருக்கிறதா? தெல்லிப்பழைச் சந்தியை அண்டி பலாலியிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் இராணு வம் வந்து பதுங்கியிருந்த போது ஈ.பி ரெலோ புளொட் புலி என அனைத்து இயக்கங் களும் தாக்குதல் நடாத்தி, இராணு வத்தை ஓட ஓட விரட்டியடித்ததை? அதற்குள்ளா மறந்து போயிற்று? இம்மண்ணில் இந்தியப் இலங்கை இராணுவமும் எவ்வாறு தமது நச்சுக் கால்களைப் பரப்பின? இதெல்லாம் எவ்வாறு நடந்தது?
ஆர்.எல்.எல், ஈரோஸ்,
படையும்
வானொலியில் தடை அப்போதுதான் இத இன்னும் அதிகரித்த 'தமிழுக்கும் அழு எனும் பாரதிதாசனி டுகளாக வானொலி ബിബ്ലെ
தமிழின் மீது த கொண்டவர் மீது சின்னத்தனமான தமிழ் மக்களை ஏே உசுப்பி விட்டுக் கெ வானொலி நிலைய அதிர்ச்சியான உத எனும் சொல் கொன ஒலி பரப்பப்படவில் தமிழின் மீது மிக ே நடந்து கொண்டிருந்
ஒருபுறம் அரசு அ மக்கள், இன்னும், காதல் கொண்டார்க மாவிட்டபுரம் கந்தச காவனத் திருவிழா ராம்பாள் அவர்கள் வைத்தார். "உன் தத்துவம் தவ உன் அன்னைய உரிமை உண்டு"
என்று திருவிளைய eLILII LIL do LIII கோபுரத்தின் முகட்
எதிரொலித்தது. தமிழ் நாட்டைச் சே
ரைக்கலாம்? புறத்திலிருந்த சக்திகள் மட்டும்தானா இலங் க்கு வர திலிருந்து தொடங்குவது?
ஒப்பாரி எதற்கு? பிலாக்கணம் இதற்குக் காரணம்? லும், கதிர்காமத்தை எதற்கு? ஊரைக் கூட்டுவானேன்? இரத்தத்தால் கீறப்பட்ட எல்லை இது. போக வேண்டியது எதுவே நடந்து விட்டது. அதுவே இரத்தத்துளிகளால் வாங்கப்பட்ட துப் " " " இது பாக்கிகள் இவை. இயலாது. 'தமிழ் மக்கள் நெடுந்துயிலில் ஆழ்ந்தி தமிழ் மக்களின் வி
ருந்த காலம் இடையிடை விழிப்புக் கண்டவர் போல, எழுந்திருந்து வாக் குப் போட்டுவிட்டு வந்து வாய் ஒயா மல் பேசி, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் கோஷத்துக்கு ஆட்பட்டு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன் றிய மூத்த குடி எனும் கோஷத்துக்கு எடுபட்டு, வாக்கு இட்டு, பிறகு வந்து தமிழ் மக்கள் நெடுந்துயிலில் ஆழ்ந்தி ருந்த காலம் எவ்விதச் செயற்பாடு மின்றி உறைந்து போய்விட்ட நிலை புறத்தே அழுகி நாற்றமடித்துக் கொண் டிருந்தது. ஆயினும் எவ்விதச் சலனமு மின்றி நீண்ட தூக்கம். இதன் ஆத்மா உள்ளூர அவிந்து போய் விட்டதோ என நினைக்கிற அளவிற்கு மெளன நிலை அரசியலிலும் இது அடங்கித் தான் கிடந்தது.
ஒரு மந்திரம் போல ஆயுதம், சட்டென விழிப்பு செயற்பாடு, அசையத் தொடங்கியது. தமிழ்ச்சமூகம் இயங்கத் தொடங்கியது. ஒருமித்த குரலில் கேள்வி கேட்டார் கள் உரிமை கேட்டார்கள் மறுத்த போது போர் என்றார்கள் பொங்கி எழுந்தார்கள்.
காளையர்கள் கருவி தூக்க வந்த னர்வெல்வதென்று சூளுரைத்தெம் செல்வியர் எழுந்தனர். திம்புவில் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர். மறுத்த போது வெகுண்ட னர். பேச்சுவார்த்தை வேண்டாமென்ற னர் கருவி தூக்கினர் அது ஒரு காலம் ஆயுதம் தூக்கியவர்கள் இந்தியாவின் கையில் எப்படி சிக்கினார்கள்? இவர்கள் சிங்கள அரச தலைவர்களின் கையில் அகப்பட்டு அழிந்து போன கதையை யார்தான் நம்ப முடியும்? ஆனால் அது நடந்தது. இவர்கள் இந்தி யப் படையின் ஆதிக்கத்துள் தம் உரி மையை இழந்து முழங்காலிட்டு நிற்பா ரென யார்தான் சொல்ல முடியும் ஆனால் அது அப்படித் தானாயிற்று
சுதந்திரத்தின் விலை என்ன? கேள்வி கள் கேள்விகளாக இருக்கின்றன. சரி முதலிலிருந்து வருவோம். எதிலிருந்து தொடங்குவது? இதன் முதற்புள்ளி? நான் பிறந்திருக்காத 58 கலவரத்தில் அப்பா, அம்மா பதகளித்துக்களேபரப்
GTS
பட்ட அந்தப் பதட்டமான இரவிலி ருந்தா? என் கையை அப்பா பிடித்துப் போய்ப் பார்த்த தமிழராய்ச்சி மாநாட்டில், பொலிஸ், துப்பாக்கியினால் சுட அப்பா பிடித்திருந்த கையை விடாமல், இருட்டினுள் ஓடுகின்ற போது, வெள்ள வாய்க்காலுக்குள் தடுமாறி விழுந்த அந்தக் கொடூரமான இரவிலி ருந்தா? என் சின்னமாமாவுக்கு சிங்களம் படிக் காததனால் வேலை பறிபோக, எதிர்கா லம் என்ன என்ற வினாவுக்கு விடை
அ.டேவிட் நந்தகும
தெரியாமல் தத்தளித்து அத்தை அழுது
அரற்றிய கடும் இரவுகளின் ஓர் இரவி லிருந்தா?
altesi sbieasuresOTTakes Godfri ġriesGITL
பொலிஸ் கைது செய்து கொடுமைப்ப டுத்திய அந்த இரவுகளிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது? நினைவறிந்த விருத்தெரிந்த நாட்களி லிருந்து இதனைத் தொடங்கலாம். மட் டுப்படாத வயது புரிந்தும் புரியாத நிலை அந்த வயதில் தமிழ் இன உணர்வுதான் நம்மை ஆட்படுத்தியது. தமிழ்தான்நம் மூச்சாக இருந்தது. தமிழைப் பழித்த வனை தாய் தடுத்தாலும் விடேன். இது தான் நமக்கு உவப்பான வசனம் 'த மிழ் படிக்கும் எங்களுக்குத் தமி ழிலை தான் பக்தி - தடுக்க வந்தால் திரண்டு எழும் மாணவர்கள் சக்தி இப்படியெல்லாம் பாடல்கள் வந்தன. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 70 கள் காலப்பகுதியில் இப்பாடல்கள்
வகைகள் தடைசெய் யமாக மைசூர்ப்பரு
sing.
இதற்கு வேறு அர இருக்கலாம். அது ஆனால் அரசின் த. தப் போக்கே காரண கள் உண்மையில் ந அரசாங்கத்தின் சார் அரசியல்வாதிகள் பு தின் விரோதிகள் 6 டார்கள். தமிழ்த் அழைக்கப்பட்டார் என்பது செல்லமாக தமிழ் மக்கள் இவர் பினார்கள் காறித் வெளிப்பட்டது.
G.J. Qu TGSIGUILDLIGADúið
றிந்தார்கள். தெல்லி
ருகையாவின் வீ. விழுந்தது. உடுவில் கும் அதுதான் கதி, பினர்களான தியா லம், மார்ட்டின் ஆ பான மேயரான அ வும் பொலிஸ் பாது sessi.
அந்தக் காலத்து யா இரண்டுங்கெட்டா களிடம் ஆத்திரம், ஆயுதம் இருக்கவி வது என்று கையை டிருந்தார்கள்.
அதுதான் காலம் 1974ஜனவரி தமி அரசாங்கத்தின் பல ado யாழ்ப்பாணத் |8ნ851ஒரு பெரும் அன தான் நடந்தது,
 
 

Glau Iu LLL LGM.
ன் மீது ஆர்வம்
தென்று பேர்" ன் வரி ஏழு ஆண் பில் ஒலி பரப்ப
ழ் அபிமானம் நீலங்கா அரசின் நடவடிக்கைகள் தா ஒரு விதத்தில் ண்டே இருந்தது. ம் இதற்கு மிக ாரணம். தமிழ் TIL LUIT Gävausflascit
6ᎣᎶ0 . ாசமாக தாக்குதல் 5 STADLO 70 scit.
க்குகின்ற போது இன்னும் தமிழில் h,
ாமி கோயில் பூங் அன்று கே.பி.சுந்த இசைக் கச்சேரி
றென்று சொல்ல பின் தமிழுக்கு
ாடலின் பழம் நீ டினார். கைதட்டல் டில் முட்டி மோதி
ர்ந்த ஒருவர் கூட இயலாது வந்தா
த் தரிசித்து விட்டுப் தான். யாழ்ப்பா ட்டியும் பார்க்க
ருப்பமான உணவு யப்பட்டன. முக்கி ப்பு காணக்கிடைக்
சியற் காரணங்கள் தெரியவில்லை. மிழ் மீதான இனவா ாமெனத் தமிழ் மக் |blsløtirfisgir.
பாக இருந்த தமிழ் ாவரும் தமிழினத் GTä safläsULL துரோகிகள் என்று ள் பந்தங்கள் ச் சூட்டிய பெயர்
ள் மீது காறித்துப் துப்பல் இப்படி அளவெட்டியில் வீட்டிற்குக் கல்லெ பழையில் தபூ.மு
டுக்கும் கல்லெறி ல் குவினோதனுக் ாராளுமன்ற உறுப் கராசா, அருளம்ப கியோரும், யாழ்ப் ல்பிரட்துரையப்பா
காப்பில் இருந்தார்
ழ்பாணத்துச் சூழல் சூழல், இளைஞர் ஆவேசம் இருந்தது. Doa). Grsial Garu
பிசைந்து கொண்
ராய்ச்சி மாநாடு. த்த எதிர்ப்பு மத்தி தில் மாநாடு நடந்
தமும் அப்போது
(வரும்)
భ
மெளனகுருவின்
மேட்டக்களப்பு மரபுவழி நாடகங்களின்
சமூகத் தளமும் அளிக்கை முறைமையும்
இ ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு
0 சங்காரம் ஆற்றுகையும் தாக்கமும்
மாரி பொழிந்து கொண்டிருக்கின்ற மார்கழிப் பொழுதில் தேசிய கலை இலக் கியப் பேரவை இரு நிகழ்வுகளை நடாத்தியது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் 11வது ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. ஒரு ஞாயிறு மாலை (2612-93) கலாநிதி சி.மெ. ளனகுரு அவர்களால் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களின் சமூகத்தள மும் அளிக்கைமுறைமையும் எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த் தப்பட்டது. கைலாசபதி என்கிற விஞ்ஞானபூர்வ அணுகுமுறையை கைக்கொண்ட தமிழ்
பேராசானுக்கு இவ்வாறான நினைவுப் பேருரை பொருத்தமானது. வெள்ளவத்தையில் தமிழ்ச்சங்கத்தின் சிறிய மண்டபத்தில் சுமார் நூறுபேர் (உட்பட) பார்வையாளராக குழுமியிருக்க மட்டக்களப்பு மரபுவழி நாடகங்க ளின் பல்வேறு அம்சங்களை அறிய முடிந்தது. இந்நினைவுப் பேருரை புதிய அனுபவமாகவும் விரிந்து நின்றது. உரையின் பொருள் மட்டுமன்றி, பொருளை வெளிப்படுத்த கையாண்ட சாதனங்கள் உரைப்பொருளை வலிவுபடுத்தின. படத்தைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்ற புரொஜெக்ரர், ஒலிப்பதிவு நாடா வீடியோ நாடா போன்ற நவீன தொழினுட்ப சாதனங்களின் உதவியுடன் இவ்வுரையினை மெளனகுரு அவர்கள் தயாரித்தி ருந்தார்கள். அதனால் அவர்சொல்ல வந்த விடயம் மிக எளிதாக உட்புகுந்தது. மரபுவழி நாடகங்களின் சமூகத்தளம் பற்றிய குறிப்பின்போது சாதி அமைப்பு கள் வெவ்வேறு நாடகங்களின் அம்சங்களை எவ்வாறு வெளிப்படுத்துகின் றன. கோயில்கள் அரங்கிற்கு எவ்வாறு துணைநின்றன போன்ற பல விடயங் களை அறிய முடிந்தது பேராசிரியர் வித்தியானந்தன், யாழ்ப்பாணத்தை விட்டு விட்டு மட்டக்களப்பை ஈழத்து கூத்து அரங்கின் மீட்டெடுத்தலுக்காக ஏன் பயன்படுத்தினார் எனும் சுவாரசியமான கேள்வியும் எழுப்பப்பட்டது. அளிக்கை முறை பற்றி உரையாற்றும் போது கூத்தலின் பல்வகைப்பாட்டு அம்சழிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. வடமோடி தென்மோடிக் கூத்துக் களுக்கான வேறுபாடுகள் தெளிவாக விளக்கப்பட்டன. வடமோடிக்கும் தென்மோடிக்கும் பரவலான வேறுபாடுகள் காணப்படுகின் றன. தாளக்கட்டுகள், பாடல்கள், பாவகைகள், அசையும் நிலைகள், ஆடை கள், ஒப்பனைகள், நாடகப் பொருள்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் பெருத்த வேறுபாடு காணக்கிடக்கின்றது. ஏன் காலடி எடுத்து வைப்பதில் கூட அதன் துல்லியமான வேறுபாடு வெளித் தெரிகின்றது. அடிப்பாதம் முழுவதும் நிலத் தில் படுமாறு ஆடுவது வடமோடி என்றால் நுனிக்கால்களால் ஆடி நிற்பது தென்மோடி எனலாம். வடமோடிக்கும் தென்மோடிக்கும் வாளின் வடிவத்தில் கூட வேறுபாடு உண்டு கனமான ஆடையும் கடினமான ஒப்பனையும், இறுக்கமான தாளக்கட்டும் வடமோடிக்குரியவை தென்மோடி இதிலிருந்து முற்றிலும் எதிர்மாறானது. இத்தகைய தகவல்களை மெளனகுரு அவர்கள்தான் பாடிக்காட்டியும், ஆடிக் காட்டியும் புரொஜெக்ரர் மூலம் படங்களை எடுத்துக் காட்டியும் ஒலிப்பதிவு நாடாக்களின் மூலம் பாடல்களைத் தொகுத்துக்காட்டியும் உரையை ஆற்றி etni.
அசாத்தியமான உழைப்பு அவர் உரையில் தெரிந்தது. இறுதியாக மட்டக்களப்பின் கூத்து ஒன்றினை வீடியோவில் காட்டினார். கூத்து தொடங்குவதற்கு முன்னர் லாம்புடனும் பாய் தலையணையுடனும் பார்வை uumorti வருவரிலிருந்து நடிகர்களின் சடங்கு ஒப்பனை செய்வது தொடக்கம், கூத்து ஆடப்படும் வரையும் வீடியோவில் பார்க்க முடிந்தது. இது இன்னொரு அனுபவம் கலாநிதி சி.மெளனகுரு அவர்களின் இரு நூல்கள் அறிமுக அரங்கு மார்கழி யின் பூரணை தினத்தன்று (28.12.1993) வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் அச்சிறிய மண்டபத்தில் நடைபெற்றது. இரு நூல்களாவன: ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு', 'சங்காரம் ஆற்றுகையும் தாக்கமும், இவற்றில் முதலாவது நூல் பற்றிய ஆய்வுரையினை கலாநிதிதுரை மனோக ரன்அவர்கள். திரு.அரவி அவர்கள் நிகழ்த்துவதாக இருந்தது. துரை மனோ கரன் அன்றைய நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை. உரைக்கு ஒம் என்று ஒப்புக் கொண்டால் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்கள் இல்லாவிடின் வரு வதே அழகானது மற்றும் அரவியின் உரை ஆய்வுரையாக அமையாது சில அறிமுகக் குறிப்புகளைக் கொடுப்பதாக மாத்திரம் அமைந்தது.
இரண்டாவது நூல் குறித்த ஆய்வுரையினை திரு. அந்தணி ஜீவா அவர்கள் திருநஇரவீந்திரன் அவர்கள் நடாத்துவதாக இருந்தது. அந்தளிஜிவா தன் உடல்நலக்குறைவு எனும் காரணத்தைக் கூறி நூல் பற்றிய ஆய்வுரையினை மேற்கொள்ளவில்லை. வெறுமனே நாடகம் பற்றிய சில குறிப்புகளைக் கூறி னார். நஇரவீந்திரனின் உரை விடயத்தைத் தொட்டது. தொகுப்பு சரியாக அமையாததனால் என்ன கூறி முடித்தார் என்று சொல்வது கடினமாக உள்ளது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசுவது இவரது பாணி அது சில சமயங்க ளில் விடயத்தை அமுக்கி விடுவதும் உண்டு. நூல்களை வெளியிடுவதும், உரைகளை நிகழ்த்துவதும் என தேசிய கலை இலக்கியப் பேரவை இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

Page 7
sağlgi
ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
s
இனப்பிரச்
இலங்கையின் அரசியலமைப்புக்களும்
இந்த வீர சன்னத்தனைப்போல இன்னும் நான்கு வீரர்கள் எனக்கு உதவியாய் இருந்தால் நான் வெள் ளைக்காரரை எங்கள் தாய்த்திரு நாட்டை விட்டுத்துரத்தியிருப்பேன்.
கண்டிய தேசிய வீரனான புரான் அப்பு அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தான் எனக் குற்றம் சாட்டப் பட்ட பட்டு 1848இல் தூக்கிலிடப் பட்ட போது தூக்கு மேடையில் வைத்துக் கூறிய வாசகங்கள் இவை கண்டிய தேசிய வாதம் வளர்ந்த போது அதனை முன்னெடுத்தவர்களாக கற் றோர் குழாம் இருக்கவில்லை. மாறாக தேசியசிந்தனை Cla, main cuits. Cсп. தலைமை தாங்கினர். இதனால் கண்டிய
بنانaibj4}(?aچھے ن: C4}\LCC ii,jii ருக்கு எதிரான முற்போக்கான போராட்டமாக வளர்ச்சியடைந்தது.
இலங்கையில் வெள்ளையனே வெளி யேறு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டம் நடாத்தியவர்களாக கண் டியர்களே விளங்கினர். ஆங்கிலேய ருக்கெதிரான மக்களின் போராட்டம் 1818ம் ஆண்டு கிளர்ச்சி 1848ம் ஆண்டு கிளர்ச்சி என்
எனக்கூறக்கூடிய
பவற்றையும் கண்டியர்களே நடாத்தி ca i
கண்டிய மக்களிடையே எழுந்த தேசிய வாதம் கண்டியர்களுக்கு அதிகாரங் களை கையளிக்கின்ற கண்டியர் தேசிய வாதமாக இருந்ததே தவிர மற்றைய தேசிய இனங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற பெளத்தசிங்கள பேரின இருக்கவில்லை. இதனா லேயே அனைத்து தேசிய இனங்களுக் கும் அதிகாரத்தை கையளிக்கின்ற
Gul SLDM 8.
சமஸ்டிக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் பிற்கா லத்தில் அபரிதமாக வளர்ச்சியடைந்த பெளத்தசிங்கள பேரினவாதம் கண் டிய தேசியத்தை சிதைத்து பேரினவாத அலைக்குள் அதனையும் இழுத்துக் கொண்டது. இதனால் 1940 இன் பின் னர் கண்டிய தேசியவாதம் என்பது வளர்ச்சியடையவில்லை.பெளத்த சிங் கள பேரினவாதத்தை கண்டியர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலை தோன்ற ஆரம்பித்தது.
இவ்வாறு பரமவைரிகளாக இருந்த கரையோர சிங்கள மக்களையும் கண் டிய சிங்கள மக்களையும் பெளத்தசிங் கள பேரினவாதம் மூலம் ஓர் அணிக் குள் இணைத்த பெருமை 8.w.rd பண் டாரநாயக்காவையே சாரும் கரை உயர்குடும்பத்தில்
பிறந்த பண்டாரநாயக்கா, கண்டிய
யோர சிங்கள
உயர்சிங்கள குடும்பமான ரத்வத்தை குடும்பத்தைச் சேர்ந்த சிறிமாவை திரு மணம் செய்ததன் மூலம் இரு தேசியச் சமூகங்களுக்குமான பாலத்தைக் கட்டு வித்தார் தொடர்ந்து கண்டியர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆரம்பத்தில் அவர்களின் சமஸ்டிக் கோரிக்கையை முன்னெடுத் தார். ஆனால் பிற்காலத்தில் அச்சமஸ் டிக் கோரிக்கையை இல்லாதொழிக்கும் வகையில் கருத்துக்களைத் தன்னால் உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபை யின் ஊடாகவும் சிங்களத் தேசிய கோஷங்களினூடாகவும், பரப்பினார். இதனால் இரண்டு தேசிய இனங்களாக இருந்தவை பெளத்தசிங்கள பேரின வாதத்தின் சிந்த்னையின் கீழ் ஒன்று சேர்ந்தன. இவ் ஒன்று சேர்ந்த சிங்களத் தேசிய இனத்தின் தலைமையினை கற் றோர் குழாம் கைப்பற்றிக் கொண்டது. சிங்களத் தேசிய இனங்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்த அதேவேளை இலங் கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் முஸ்லீம்கள் ஆகிய மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் மக்கள் என்றரீதியில் ஒன்றுசேரக்கூடிய நிலை இருந்தது. ஆனால் அன்றைய காலகட்
டத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்த இலங்கைத் தமிழ் கற்றோர் குழாம் இத னைச் சின்னாபின்னமாக்கியது. மற் றைய இரு இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிக்காது அவ்வினங்களை ஒடுக் குவதில் இவர்கள் முன்னின்றனர் டெளத்த சிங்கள பேரினவாதம் அவ்வி னங்களை ஒடுக்கமுற்பட்ட போதெல் லாம் இவர்களும் அதற்குத் துணை போயினர். 1940களில் இந்திய வம்சா வழியினரை வேலையிலிருந்து நீக்கும் சட்டங்களை இயற்றி வேலையிலி ருந்து நீக்கிய போது இவர்களும்
அதனை ஆதரித்தனர். 1948ம் ஆண்டு பிராஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்
பட்ட போது தமிழர்களின் தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அதனை ஆதரித்திருந்தார். பிரஜாவு ரிமைச்சட்டம் தொடர்பான ஆலோச னைகளை வழங்கியவர்களில் ஒருவ
ராக கந்தையா வைத்தியநாதன் விளங்கினார் என்றும் பேசப்படுகின் றது.
இவ்வாறு இவர்கள் செயற்படுவதற்கு அன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களைவிட இந்தியத்தமிழர் அதி களவில் இருந்தமையும் ஒரு காரண மாக இருந்திருக்கலாம். (இலங்கைத் தமிழர் 12% இந்தியத் தமிழர் 13%)
இச்செயற்பாடுகள் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், அவ ரது தமிழரசுக்கட்சியும் விதிவிலக்காக இருந்த போதும் கூட இந்திய வம்சாவ ழித் தமிழர்களையும் தமிழ்த்தேசிய வாதத்திற்குள் இணைப்பதற்கான முயற்சிகளையோ திட்டங்களையோ
தொடர்பாக
அவர்களும் மேற்கொள்ளவில்லை.
முஸ்லீம்கள் தொடர்பான தமிழ்த்தலை வர்களின் நிலையிலும் இவ்வாறான நிலையே காணப்பட்டது. ஆரம்பகா லங்களில் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசி யத்தை முன்னெடுத்தபோது வடக்கு கிழக்கு முஸ்லீம்கள் அதற்குபலமான ஆதரவினைக் கொடுத்திருந்தனர். இவ் ஆதரவினை அடிப்படையாக வைத்து முஸ்லீம்களின் தனித்துவத்தைக் சமத் துவ அடிப்படையில் அங்கீகரித்து தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியத்திற்குள் அவர்களை இணைத்திருக்கலாம். ஆனால் அதற் கான முயற்சிகள் நடைபெறவில்லை. விளைவு முஸ்லீம்களும் தமிழ்த்தேசி யத்திலிருந்து பிரிந்து போனார்கள்
இதனால் மூன்று இனங்களையும் இணைத்து தமிழ் பேசும் மக்கள் என்ற
வகையில் வளர வேண்டிய தமிழ்த்
தேசியம் இன்று சிங்கள, தமிழர்களின் தேசியமாக மட்டும் வளர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்பட்டது. அதனால் ஏற்பட்ட துயரம் தோய்ந்த நிகழ்வுகளை இன்றுவரை தமிழ்த்தே சிய இனம் அனுபவித்து வருகின்றது. சிங்கள பெளத்த பேரினவாதம் முஸ் லீம்களை தமிழ்த்தேசிய இனத்திற்கு எதிராக திருப்பி விடுவதில் வெற்றி கண்டு வருவதோடு தமிழ்த் தேசிய வாதம் குறுமின வாதமாக வளர்ந்து வருகின்றது என சர்வதேசரீதியாக எழுச்சியடைகின்ற குற்றச்சாட்டுக்க ளையும் ஏற்க வேண்டியுள்ளது.
பெளத்த சிங்கள
élnáig.GT
தமிழரசுக்கட்சி மு பதில் தோல்விகண் UTGIVETLD, EJ 638TG3M. பிரதேசரீதியாக பி. Dapat LayeSa ஐக்கியப்படுத்துவ ளது என்றே சு தமிழரசுக்கட்சியும் தமிழர் விடுதலை வேறு காட்டிக்கெ யிலும் உருப்படிய ஒன்றுதான்.
O O
பேரினவாதமா
தமிழ்த்தலைமைகள் யினரை இரண்டா கருதியநிலையும் மக்கள் மீதான தொ வாத ஒடுக்குமுறை யிலிருந்து தனி தலைமை தோன்றுவி களை உருவாக்கியி யத் தலைமையி 30களின் பிற்பகுதிய வழியினருக்கு எதி உச்சநிலையில் இரு மாகியது. இதற்கு மு ஆரம்பத்தில் பொ ணாசலமும் பெரி இவர்களுக்கு தலை பட்டனர். இத்தலை மானால் தமிழர் பொதுத்தலைமை
வாய்ப்பு ஏற்பட்டிரு திர்ஷ்டவசமாக 192
லம் அருணாசலம் இதுவளர முடியவி தமிழ்த்தலைமைகள் சலத்தைப் போல தூ களாகவோ முற்ே கவோ இருக்கவில்ை
இடைக்காலத்தில் ந ளுக்குத் தலைமை த அருணாசலமும் சுெ
திய வர்த்தகர்களை
 
 
 
 
 
 
 
 

ിഞ്ഞങ്ങൾ- 6
'ഖെ'@ങ്ങ டிருந்தாலும் யாழ்ப் மட்டக்களப்பு என ாவுபட்டிருந்த தமிழ் ான நிலையிலாவது தில் வெற்றிகண்டுள் ற வேண்டும்
அதன்வழிவந்த க்கூட்டணியும் பல் டுப்புகளுக்கு மத்தி க செய்த பணி இது
மாறிய
இந்திய வம்சாழி ந்தர பிரஜைகளாக இந்திய வம்சாவழி LÎéélungo (BLflgo பும் அவர்கள் மத்தி Π Π ΕΟΤ தேசியத் பதற்கான நிலைமை ருந்தது. இத்தேசி ன் உருவாக்கம் பில் இந்திய வம்சா ான ஒடுக்குமுறை ந்த போதே ஆரம்ப þ6ö168ist 1920øessen ன்னம்பலம் அரு சுந்தரமும் சேர்ந்து மை கொடுக்க முற் மை வளர்ந்திருக்கு ளுக்கென ஒரு
உருவாகக்கூடிய க்கும். ஆனால் துர இல் பொன்னம்ப
தேசியவாதம்
தில் எடுக்காது மலையக மக்களை மட் டும் கவனத்தில் எடுத்ததால் கல்வியறி வற்ற அவர்களுக்கு சிறப்பான தலை மையைக் கொடுக்க முடிந்தது. இவ் இருவரிலும் நடேசையரைப் போல மலையகத் தொழிலாளர்களை நேசித்த ஒருவர் இதுவரை கிடையாது என்றே வேண்டும். அவ்வளவுதூரம் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி மலையக மக்கள் மத்தியில் தொழிலாளர் சங்க இயக்கத்தை வளரச் செய்தவர் அருணாசலம் தொழிற்சங்க இயக்கத்தை மலையகத்தில் அறிமுகம்
ÖጪቧD
செய்து வைத்தாலும் அதனை வளர்ச்சி யடையச் செய்தவர் நடேசையரேயா வர். எனினும் நடேசையர் மலையக
மக்களை தொழிலாளர் என்ற வகை யில் பார்த்தாரே தவிர இந்தியர்கள் என்ற வகையில் அவர்கள் ஒடுக்கப்படு வதையோ இவ் ஒடுக்குமுறையினூ டாக இந்திய தேசியம் ஒன்று வளர்ந்து வருவதையோ அவதானிக்கவில்லை. இவருடைய கவலையினத்தை கோல்பு றுக்கின் கட்டற்ற வர்த்தகத்தினால் உரு வான இந்திய வர்த்தகத் தலைமை நன்கு பயன்படுத்திக் கொண்டது. நடே சையரினால் மிகவும் சிரமப்பட்டு தொழிற்சங்க அரசியலுக்கு அணிதிரட் டப்பட்ட மக்கள் மத்தியில் கொழும்பில் உருவான இவ்வர்த்தகத் தலைமையி லான இலங்கை இந்திய வீங்கிரஸ் Lólas இலகுவாக தனது தலைமையை நிறு விக் கொண்டது. 1947 தேர்தலில் இத்த லைமை இந்தியத் தேசியத்தையும்
செம்பாட்டான்
மரணமுற்றதால் ல்லை. பின்வந்த எவரும் அருணா நோக்குடையவர் UITš58, AT GOTIGAutas GITT
KAO
டேசையர் இவர்க ங்கினர். இவரும் ாழும்புவாழ் இந் பற்றிக் கவனத்
தனது பணபலத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டதோடு நடேசையரை தோற்கடிக்கச் செய்து மலையக அரசிய லில் இருந்து அவரை ஒதுக்கித் தள்ளி Ա451
மலையக இந்திய வம்சாவழித்தமிழர்க
ளின் தலைமையைக் கைப்பற்றிக்
கொண்ட வர்த்தகத் தலைமை மலைய கத்தில் அதிகாரத்தை நிலைநாட்டு கின்ற மலையகத்தேசியம் ஒன்று வளர்
வதை இன்றுவரை தடைசெய்து வருவ தோடு கொழும்புவாழ் இந்திய வர்த்த கர்களின் நலன்களுக்காக மலையக மக் களை காட்டிக் கொடுத்தும் வருகின் றது. தனது இருப்புக்காகவும், மலைய கத் தொழிலாளர்களின் சந்தாட்டணத் துக்காகவும் மலையக மக்களின் பால் நடித்துக் கொண்டு நடைமுறையில் மலையக மக் களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துவருகின்றது. 1967ம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது திரு. தொண்டமான் அதனை ஆதரித் தமை இதற்கு நல்ல உதாரணமாகும் மறுபக்கத்தில் அரசுடனான தனது பேரம் பேசலுக்கு மலையகத் தொழிற்
அக்கறையுள்ளதுபோல
சங்க பலத்தையும், மலையக வாக்குப் பலத்தையுமே பலன்படுத்தி வருகின்ற னர். அண்மையில் கூட தொண்டமான் தனது பலத்தினைக் காட்டுவதற்கு மலையக மக்கள் செறிவாக வாழ்கின்ற மத்திய மாகாண சபையையே பயன்ப டுத்த முனைந்திருந்தார்.
முஸ்லீம்களின் தலைமையைப் பொறுத் தவரையிலும் கூட ஆங்கிலக் கல்வியி னாலும் கட்டற்ற வர்த்தகத்தின் அறிமு கத்தினாலும் முன்னணிக்கு வந்தவர் களே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதனால் இவர்களும் முற்போக்கான முஸ்லீம் ஒன்றை உருவாக்குவதற்கான பங்க ளிப்பைச் செய்ய முடியவில்லை. முஸ் லீம்களுக்கு ஆரம்பத்தில் தலைமை வகித்த சி.அப்துல்
தேசியம்
ரகுமான், A.M.ஷரீப், WM. அப்துல் ரகுமான் NH.M. அப்துல் காதர், B, ஜயா போன்றவர்களோ பிற்காலத்தில் தலைமை வகித்த காரியப்பர் மஜீத் மன்சூர் முகமட் ஹமீட் போன்றவர் களோ இதற்கு விதிவிலக்காக இல்லை. இவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஆங்கிலேயே காலனித்துவ நலன்க ளுக்கும், பிற்காலத்தில் பெளத்த சிங் கள பேரினவாத நலன்களுக்கும் முஸ் லீம்களின் நலன்களைத் தாரைவார்க் கும் ജീഴ്കയേപ്രേ ஈடுபட்டனர்.
முஸ்லீம் காங்கிரஸ் இதிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்தது. பேரினவா தத்தின் ஒடுக்குமுறையினாலும், தமிழ்த் தேசியவாதத்தில் தலையெ டுத்த இனவெறி ஒடுக்குமுறையினா லும், எழுச்சியுற்ற முஸ்லீம் தேசியவா தத்திற்கு அது தலைமை கொடுக்க முன் வந்தது. ஆயினும் விரைவிலேயே அதுவும், சமரசத் தன்மையும் பேரின வாத அரசின் நலன்களுக்கு முஸ்லீம் தேசியத்தை தாரைவார்க்கும் போக்கை யும் வெளிக்காட்டத் தொடங்கி விட் டது. முஸ்லீம்களின் மத்தியில் எழுச்சி யடைந்த முஸ்லீம் தேசியவாதத்தை முற்கோக்கான தேசியவாதமாக வளர்த்துச் செல்வதிலேயோ ஒடுக்குமு றைக்கு எதிராக விடாப்பிடியான போராட்டங்களை நடாத்துவதி லேயோ முஸ்லீம் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளதாகத் தோன்றவில்லை.
(வரும்)

Page 8
சரிநிகள்
Tெம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித் தியாலயத்திலிருந்து 1989ம் ஆண்டு காணாமல் போன மாணவர்களது சட சூரியகந்தை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்
GITT G.
லங்கள் அண்மையில்
இந்த மாணவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் பற்றிய விபரங்க ளும் வரைபடமும் உள்ளடக்கிய ரகசி யத்தகவல் பத்திரிகையாளர் ஒருவ ருக்கு கிடைத்தது. அதேநேரம் அத்தக வல் எதிர்க்கட்சியான பூரீலங்கா சுதந்தி ரக் கட்சிக்கும் கிடைத்ததை அடுத்து இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலி பிட்டிய பிரதேசத்தில் உள்ள சூரிய கந்தை எனும் இடத்தில் குறித்த பகு தியை தோண்டியதில் பல மண்டைஓடு களும் எலும்புகளும் கிடைத்துள்ளன.
இந்தக் காலப்பகுதி (1987-1989) ஜேவிபிக்கெதிரான இராணுவ நடவ டிக்கைகள் மேலோங்கியிருந்த காலப்ப குதி. இதனால் பல இளைஞர்கள் கடத் தப்பட்டார்கள் காணாமல் போனார் கள் டயர்களுக்கு இரையானார்கள் ஆற்றில் மிதக்கக் கானப்பட்டார்கள்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என நம்பப்படுகி றது. ஏறத்தாழ 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசசார்பற்ற மனித உரிமை அமைப்புகள் பல தெரி விக்கின்றன. கைது செய்யப்பட்டோ ரில் 22.242 பேர் இன்னும் விடுதலை Glasuu Lu'Lu'L LI Lod) o Giron Tassin. Tamm மல் போன ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
பலமுக்கிய அரசியல் தலைவர்கள் வேறும் முக்கியஸ்தர்கள் பலர் தங்க ளது சொந்த விரோதங்களுக்காக பழி வாங்கும் நல்ல தருணமாக அக்காலப்ப குதியைப் பயன்படுத்தினர் கொல்லப் பட்டவர்களில் ஜே.வி.பி.யினரைவிட ஜே.வி.பி.யுடன் எவ்வித தொடர்புமில் லாத இளைஞர்கள் அதிகம் என பின் னைய தகவல்கள் பல நிரூபித்தன.
1989 இறுதியில் ஜே.வி.பி.யினது நட வடிக்கைகள் முற்றாக அடக்கப்பட்ட வேளை 1990 ஆரம்பத்தில் பல பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தேடி அலைய ஆரம்பித்தனர். இன்ன மும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
எம்பிலிப்பிட்டியாவில் போன மாணவர்களின் பெற்றோர்கள்
SIOILDG)
பின்னர் ஒன்றிணைந்து எம்பிலிப்பிட் டிய காணாமல் போன மாணவர்கள் பெற்றோர் BICUD) அமைப்பை உருவாக்கி அரசுக்கு 1990ஆம் ஆண்டு தொடக்கம் அழுத் தத்தைக் கொடுத்து வந்தனர் பல மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் அரச தலைவர்களுக்கும் அடிக்கடி முறை யிட்டனர். பின்னர் தான் மனித உரி மைக்குழுக்கள் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்குமாறு அரசைக் கோரின. இதனால் பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை வெளி யிடத் தொடங்கின. மனித உரிமைக ளுக்கான நடவடிக்கைக்குழு (Human Rights Task Force HRTF) sign அறிக்கையில் கூட இப்பிரச்சினையை விசாரிக்க குழு ஒன்றினை அமைக்கு மாறு சிபார்சு செய்யப்பட்டிருந்தது.
EIGLES" GTIGON
எனினும் அரசு எள்ளவும் இப்பிரச்சி னையைப் பற்றி அக்கறை கொள்ள ീബ.
stub GleÓLÜLGNL qui es recorrupcio Gumra மாணவர் பெற்றோர் சங்கத்தின் செய லாளர் எஸ்.எம்.சந்திரபால, இறுதியாக 1993 டிசம்பரில் ஜனாதிபதிக்கும், பிரத மருக்கும் மீண்டும் ஒருமுறை இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மூன்று வாரங்களின் பின்னரும் பதில் கிடைக் காமல் போகவே அவர் தனக்குத் தெரிந்த சில தகவல்களுடன் சில பத்தி ரிகையாளர்களை தொடர்பு கொண் டார். இதற்கிடையில் பூரீலங்கா சுதந்தி ரக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் straorruolo (Burgdoras Olsdo
துப்பாக்கிகளுக்கு இரையானார்கள்
சம்பவத்தின் பின்னணி artialsolata i u toj да они வித்தியாலயத்தின் မွန္တီါးပြွif &းjးဖို့ 1989 ஆம் ஆண்டில் கலத்தியின் மகனும் அதே பாடசாலை வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளார் இப்போது இவர் இராணுவத்
இந்த காலையில் அதிபரின் மகனுக்கு கார்டான ஒரு கோல் அவர்களுக்கு எதிராக இன்னொரு மாணவர் கோஷ்டியொன்றும் இ அதிகரின் மகனுக்கும் கட்ாமுவா மாகாணக ைஉறுப்பினர் ஒருவரி இடையில் இருந்த காதல் தொடர் பற்றிய கடிதம் எதிர் கோல் ாேது அதனை அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர் இதனால் இ ளுக்கு மிடையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
ee u e MMMOL LL YZ OBMMMt TTZ eTT L L L yOTO ZZ uL M S L LT L L TOLO S SZ qqS ee S L t SS y y yTT a aaS நடத்தியுள்ளனர் இந்த மாணவர்களுடன் ஏற்கனவே மகனது பி வெறு படைந்திருந்த ஆளுங்கட்சி செல்வாக்கு மிக்க அதிபர் தயா இந்த தருணத்தை பயன்படுத்தி இம்மாணவர்கள் ஜேவிபி என இராணுவத்திடம் காட்டி கொடுத்துள்ளார். இதனால் அதனுடன் ே சகல மாணவர்களையும் 1989 இறுதிப்பகுதியில் இராணுவத்தினரு S00 LJYT LL LTL TT LLLL LL LYS LTTT L t LLL T LLL T MT TZZZ TTTTyyS எங்கே  ைபிடித்துக் கென்றவர்களிடம் விகாரித்த போது அம். தாங்கள் கொண்டு செல்லவில்லை என இராணுவத்தினரும் animas
rele :
எம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் அந்தக் காலகு மாற்றிய பெயர் குறிப்பி விரும்பாத ஆசிரியர் ஒருவர் இது ற் போது கோஷ்டி மோதல் நடந்த போது பாடசாலை நிர்வாகம் விகாரிக்கலென்று ஒழுங்குக் குழுவொன்றினை நியமித்தது குழு பும் நியமித்தனர் நாங்கள் விசாரனை செய்து கொண்டிருந்தபோது காலப்பகுதியாகையால் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட் ஒழுங்கு விசாரணைக்குழுவின் விசாரணையை ஒழுங்காக நடாத்த இ லிருக்கும் போது திரென்று குறிப்பிட்ட சம்பவத்துடன் மாணவர்கள் காணாமல் போக ஆரம்பித்தனர் என்றார்.
இதற்கிடையில் அதிபர் கலத்தி தற்போது பதவி உயர்வுடன் கூடி Ot t L S 0 r L Y LS L y ee y a a S LLLLLL தொடங்கலே அவர் மிரட்டல் தொனி கலந்த எச்சரிகைகள் விடுத் கட்டத்தில் இவர் தன்னை சிக்கலில் மாட்டிவிட்டால் சகலரையும் கா தாக ஆளுங்கட்சி மேல்மட் அரசியல்லாதிகளை மிரட்டியுள்ளா துடன் கர்னல் லியனகே மற்றும் இரத்தினபுரி மாவட்டாராளுமன்ற இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சருமான நந்த றோருக்கும் தொடர் உள்ளது என சிங்கள மத்திரிகைகள் வெளி குறிப்பிடத்தக்கது
இன்னொரு தடவை அதிபர் பிள்ளைகள் போகும் போது சவப்டெ போனார்கள் ஆனால் சூரியகந்தையை தோண்டுபவர்கள் இப்ே
அல்லது 40 கலப்பெட்டிகளை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் ருக்கிறார்.
அதிபர் கலப்பத்தி கர்னல் லியனகே கலப்பத்
லப்பட்டு புதைக்கப்பட்டது பற்றிய இர ார்களை அறிவுறுத்திய கசியங்கள் அடங்கிய வரைபடம் குறிப்பிட்டபத்திரிகைநிரு
ஒன்று கிடைத்தது. இதனால் அரச சார் பற்ற பத்திரிகைகளை இம்மாதம் 3ம் திகதி விடியற் காலை 4.00 மணிக்கு எதிர்கட்சி தலைமை காரியாலயத்தில் பரீலசுக கூட்டியிருந்தது.
இவ்விடயம் தொடர்பான முழுமை
LᎠfᎢᏭ5fᎢ690Ꮣ ᎦᎶ0ᏓᎫ 0up85ᎧDᎶ0ᏓᏝ] சந்திரிகா குமாரணதுங்க : 3ம் திகதி காலை 4.30 தயை நோக்கிப் புறப்பட்ட
சூரியகந்த மலைஉச்சியி ஹினி நிலையத்தின் உயர் ஒன்றும் தொலைத்தொட ரம் ஒன்றும் உள்ளது. இது
னால் தாக்கப்படலாம் எ
யான விபரங்களை கண்டுபிடிக்கும் வரை இரகசியமாக இத் தகவல்களைப் பேணும்படி நீலசுகட்சி பத்திரிகை
 
 
 
 
 
 

அரசாங்கம் இவற்றை பாதுகாப்பதற்கா கவே அருகில் இராணுவமுகாம் ஒன் றினை அமைத்திருந்தனர். (இவ் இரா
த கலத்தி
வில் உயர்தர துவ முகாம் 1990க்கு பின் கலைக்கப் இல . பட்டது) மலையின் கிழக்கு மூலையில் இருந்து சிங்கராஜ வனம் தொடங்குகி arišsaugotrong 1939 இந்த கோபுரத்திற்கு அண்மையி htright லேயே புதைக்கப்பட்டிருப்பதாக அறி
గ్ర ప్రht |யக் கிடைத்தது. இவ்விடத்திலேயே
c. Conties தோண்டுகின்ற வேலை ஆரம்பமா
6015). ஆரம்பத்தில் ஒரு இடத்தில் துப்பாக்கி
மைாக எதிர்
(irriti தோட்டாக்கள் கிடைத்த போது அந்த க. இடத்தில் தோண்டப்பட்டது. இருப்பி ந்ைத கலத்தி னும் ஏமாற்றமும் சோர்வுமே மிச்சமாகி த்திரை குத்தி இது ஒரு பொய்யான தகவலோ என gra i o La எண்ணிய வேளை பாராளுமன்ற u'(I. உறுப்பினர் தி.மு.ஜயரட்ண 'அதோ இடத்தில் மண்ணுள் பழைய புற்
லாரும் மறுத்
கள் வெளித்தெரிகின்றது. அதைத்
தோண்டிப் பார்ப்போம்" எனக் கூறவே, ஏழு அடி கொண்ட அலவாங் கினை எடுத்து அந்த இடத்தில் ஓங்கி குத்திய போது 5 அடி ஆழம் வரை உள்ளே போனது வெளியே அல
வாங்கை எடுத்த போது அலவாங்கில் நுனியில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஒரு பதார்த்தம் தெரிந்ததுடன் நாற்ற மும் அடித்தது. அப்போது ஒருவர் " இது ஒரு பழைய மலசலக்குழியாக இருக்கலாம்' என கூறினார். ஆயினும் இன்னொருவர் ஆள் நடமாட்டமற்ற இப்பகுதியில் மலசலகடம் எவ்வாறு GT GUTë கேள்வியெழுப்பினார். தொடர்ந்து தோண்டும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்தன.
மீட்கப்பட்ட ஒரு எலும்புக் கூட்டுடன் கிடைத்த சாரம் ஒன்றினை பார்த்த பெற் றார் ஒருவர் இதுதான் என் மகன் ஆயு தம் தாங்கிய படையினரால் அழைத் துச் செல்லப்பட்ட போது அணிந்தி | ருந்த சாரம் என அலறினார்.
இன்னொரு குழியைத் தோண்டிக் கொண்டிருந்த குழுவினர் இதோ ஒரு கை எனக் குரல் கொடுக்கவே அந்த திசையை நோக்கி எல்லோரும் சென்ற னர் அப்போது 11.30 மணி இருக்கும். அதே இடத்தில் தோண்டும் வேலை தொடர்ந்தது. இதோ ஒருதலை, சதையு
リ。 ി G அச்சம்பவத்தை ബ്
பிரச்சினைக்கு டன் உடல், செருப்பு, சாரம், காற் உன இதனால் சட்டை பேனை இன்னுமொரு தலை, முடியவில்லை தலை இப்படிக் கிடைத்த வண்ணமிருக் தொடர்பு ைகவே ஒரு கட்டத்தில் அவ்வேலையை
நிறுத்துவது என முடிவுசெய்தனர். பின் 6orff grüoßla)ü19lLau sélaussé) 18 TS சிங்க மற்றும் வழக்கறிஞர்கள். எஸ்.ஏ பிரேமரட்ன வழக்கறிஞர் திருமதி
uggs}ttpxtribptb ள் வெளிவரத்
: பவித்ராவன்னி ஆராச்சி என்போரும் 960026%LJLILL-60MT. (இச்சம்பவத் உறுப்பினரும் இதனைக் கேள்வியுற்ற பொலிஸ் அதி மத்திய போன் காரியும் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட்டு வருவது தமது அனுமதியின்றி எலும்புக்கூடு Iகளை தோண்டியதற்காக ஆட்சேபம் Qassillefshës, Ti. JLSla)IL C இல்லாமல் * வததா இருப் னும l
ஒருவா 96A, U fl முன்னிலையில் ாதிருந்தே 30
அறிக்கை ஒன்றை எழுதி சமர்ப்பித் Iதார். பின்பு மீண்டும் நீதிபதி முன்னி 1லையில் குழிகளைத் தோண்டும் வேலைகள் ஆரம்பமாகின. இன்னும் பல எலும்புகள் சகிதம் பாதி அழுகிய நிலையில் உடல்கள் கிடைத்தன.
13ம்திகதி மொத்தமாக 12 சடலங்கள் மீட்கப்பட்டதுடன் பல எலும்புகளும் உடைகளும் மீட்கப்பட்டன. இவற்
றைக் கொண்டுமொத்தம் 20 பேர் சடல Lorras இருக்கலாம் என்று கூறக்கூடிய நிலை இருந்தது. இருட்டாகிக் கொண்
H டிருந்த படியால் நீதிவான் தோண்டும் பிருந்தது.
வேலைகளை இடைநிறுத்தக் கட்டளை நபர்கள் மேல் இட்டதுடன் 8ம் திகதிக்கு தோண்டும் ச்சர் திருமதி வேலைகளை ஒத்திவைத்தார். அது தலைமையில் வரை குழிகளை பாதுகாக்குமாறு குெ சூரியகந் கொலண்ண பொலிஸுக்கு உத்தரவிட் LGoti. LITT.
ல் ரூபவா அடுத்தநாள் சகல பத்திரிகைகளிலும் ந்த கோபுரம் செய்திகள் வெளிவரத் தொடங்கின. டர்புக் கோபு அத்துடன் எதிர்கட்சிகள் இதனை விசா ஜே.வி.பி.யி ரிக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்
ன்று கருதிய குமாறு அரசினைக் கோரினர். ஆனால்
5ம் திகதி அரசு அக் கோரிக்கையை நிராகரித்தது. அரசு தரப்பில் ஆரோக்கி யமான பதில் எதுவும் சம்பவம் பற்றித் தரப்படவில்லை. அத்துடன் 7ம் திகதி
8ம் திகதி அன்று 4. கந்த போவதற்காக லயத்தில் பத்திரிை கூடினர் அரசாங்க
குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் பிரச்சினைக்குள்ளா இது தொடர்பான செய்திகளை வெளி றெண்ணியே பத்தி யிட்ட பத்திரிகைகள் அனைத்தும் விசா யை பயன்படுத்தி
ரணைக்குள்ளாக்கப்பட்டன. சில பத்தி ரிகைகள் தொலைபேசி மிரட்டல்களுக் குள்ளாகின. இத் தேடுதல் நடவடிக்கை
வெளிக்கொணர மு போல் எதிர்க் சிலக
III III
III
H | სურ ენა:
。
I
ளைப் பயன்படுத்தி வெளிக்கொணர்ந்து படுத்தலாம் என்ற செயற்பட்டது.
எதிர்கட்சித் தலைை லிருந்து பிபிசி ெ இன்னும் சில சர் சாதன துறையினரு ரிகையாள களில் முன்னின்ற பூரீலங்கா சுதந்திரக் சென்றோம் அரசின்
கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ணையைத் தொடர்
மாகாண சபை உறுப்பினர்களும் கூட பற்றி முக்கிய தமிழ் மிரட்டல்களுக்கு உள்ளாகினர் திகள் வெளியிடுவ சூரிய கந்த சம்பவம் பற்றிய விவரணம் கொண்டது.
ஒன்றிணை பி.பி.சி தொலைக்காட்சி இது தொடர்பான சி
சேவை வெளிநாடுகளில் 5ம் திகதி அன்று 10 நிமிட நேரம் ஒளிபரப்பியது.
GOLD (BLI ITGA) GWITI LLJL LL
காட்டித்தான் த
இவையாவையும் வைத்துப்பாக்கும் போது பல விடயங்க சூரியகந்த சம்பவம் அதிபர் கலப்பத்தி கம்பந்தப்பட்ட கம்ப அச்சம்பவத்தில் தொடர்புள்ள குறிப்பிட் மாணவர்கள் ம போனதிலிருந்து தெரியவருகிறது.
அதே போல் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பிரேதங்கள்தான்
வை என்பது பெற்றோர்கள் குறிப்பி உடைகள் மற்றும் என்பவை குழிகளிலிருந்து மீட்கப்பட்ட பிரேதங்களும் பொ அவதானிக்க முடிகிறது பெற்றோர்களின் வாக்கு மூலத்திலிருந்து இம்மாணவர்கள் இ தான் கொலை செய்யட்டிருக்க வேண்டும் என்பதும் பலனா னோ இராணுவத்தினராலும் பொலிலாரினாலும் கெவன மு
பிரேதங்களில் காணக்கிடந்த கழுத்து தெரிக்க அடையா பட்ட அடையாளங்கள் துணிகளில் கால இரத்த அன பவை கொல்லப்படுவதற்கு முன் மிகவும் மோசமாக சித்திரவ ருப்பார்கள் என்றும் அனேகமான உடல்கள் நிர்வானமாக பே என்றும் தெரிய வருகிறது. கண்டெடுக்கப்பட்ட பிரேதங்கள் கிடத்தட்ட 17க்கும் 20க்கும் en uudessers Assissioonis ar sing நீதவான் லைே கள் அதேபோல் காணாமல் போனானவர்களது வயதும் கிறது. மேலும் தொடர்ந்து கிடைத்த கிடைக்கும் அல்லது அதிகரித்துவ தொகையைப் பாத்தால் இந்த குழியில் மாணவர்கள் மட்டுமல் பிரேதங்கள் இருக்கின்றன என்பது புலனாகிறது பொதுவா மேற்ப பிரேதங்கள் கிடைக்கலாம் என்றும் கருதப்படுகிறது இடத்தில் 40 பிக்குகளின் கடலங்களும் கிடைக்கலாம் என்றும்

Page 9
fló (3 épîu | } SILI கள் ஒன்று AQGGIGON του Πιο οΤο I பரீ லசுக சம்பவத்தை si so G. பத்திரிகைக
சம்பவத்தை Das Luala Siar bιδιά, αφορμής)
Rurous,
தொடர்பு ங்கைப் பத்தி
நோக்கி aelen இச்சம்பவம் ili sat (lat.
டுப்படுத்திக்
ീൺ ഖ്യ ஆதாரத்தைக்
திரிகைகள் | - .
*
**
*-
un sosti
த வைத்து
so Goals
*
ருகிறது
ബ
மருந்து
ബി 0க்கும் * A
செய்தி வெளியிட்டிருந்தது. ம்ே திகதி சூரியகந்தவுக்கு சரிநிகர் ஒன்றினைத் தவிர வேறெந்தத் தமிழ்ப் பத்திரிகைக ளும் செய்தி சேகரிக்க வரவில்லை.
சூரியகந்த போகும் வழியில் மாதம்பே பிரதேசத்தைதாண்டக் கஹாவத்த பகு தியில் வேறு சில சடலங்கள் (இச்சம் வதுதை திசைதிருப்புவதற்காக பாதை யோரங்களில் போடப்பட்டிருந்தன. அப்பகுதியின் உதவிப் பொலிஸ் அதி
H I I
川
காரி ஒருவரினாலேயே இவை ஒழுங்கு கூறப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் சப்ரக
GALLIST
முவா மாகாணசபை எதிர்கட்சி தலை வர் வன்னி ஆராச்சியின் விட்டு வாச லில் போடப்பட்டிருந்த எலும்புக் கூடு
மேற்குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அதிகாரியின் மகனது ( இவர் Gl புறக்கோட்டையில்
வெடித்த குண்டு வெடிப்பில் இறந்த வர்) என அறியப்பட்டது.
சூரியகந்தவிற்கு போகும் வழியில் மாத்திரம் ஐந்து இடங்களில் சிதைவ டைந்த நிலையிலான சடலங்கள் பாதை
நெடுகிலும் போடப்பட்டிருந்தன. அத
னைச்சூழ மக்கள் குழுமியிருந்தனர். கெடதென்ன பஹமுனு பன்ன, அம்பு லங்வத்த ஆகிய மயானங்களிலிருந்து இவை தோண்டி எடுக்கப்பட்ட சடலங் கள் என பின்னர் தெரிய வந்தது.
சூரியகந்தவுக்கு போகும் வழியில் பல
இடங்களில் பொலிசாரின் தடை நிலை
பங்கள் இருந்தன. மாதம்பே தொடங்கி சூரியகந்த வரை ஏறத்தாழ முந்நூறுக்
கும் மேற்பட்ட பொலிஸார் நிறுத்தப்
பட்டிருந்தனர் பத்திரிகையாளர் பாரா ளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்களுடன் சென்றிருந்தமை பால் சில பொலிஸ் தடைகள் தாண்ட முடிந்தது.
சூரியகந்த மலையின் உச்சிக்கு சென்ற வுடன் அங்கு ஏற்கனவே போயிருந்த வர்கள் பரபரப்புடன் கானப்பட்டனர்.
நீதவான் மற்றும் வழக்கறிஞர்கள்
தோண்டப்பட்ட குழிகளில் சென்று பார்த்தபோது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்டை ஓடுகள் துணிகள் ஆகியன குழிகளில் போடப் பட்டிருந்தன. அதனைக் கண்ட வழக்க
|றிஞர் எஸ். ஏ பிரேமரத்ன இதில் புதி
தாக இருக்கின்ற எலும்புகள் வழக்கின் போக்கையே மாற்றிவிடலாம். ஏனெ னில் வயிற்றுப் போக்கு காரணமாக இறந்த ஒருவரின் எலும்புகளாகக் கூட இவை இருக்கலாம். அப்படியிருந்தால்
குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு
- ܠ .
இந்த குழிகளில் கண்டெடுக்கப்படும் எலும்புகளைக் கொண்டு மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்று இவ்வழக்கை கொண்டு நடத்துவதில் சிரமம் ஏற்பட லாம் எனத் தெரிவித்தார்.
இக்குழிகளைப் பாதுகாப்பதற்காக இருத்தப்பட்ட பொலிஸாரிடம் இது பற்றி விசாரித்த போது "எங்களை மீறி வேறுயாரும் வரவில்லை ஆயினும்
T
III
(கு) எலும்புகள்
மாத்திரம் இங்கு வர அனுமதித்திருந்
தோம்" எனக் கூறினார். எனவே அரசு தொடர்ந்து இப்பிரச்சினையை அரசு இயந்திரங்களைப் si uG),5) மறைக்க முற்படுகிறது எனக்கருதுவ தில் நியாயம் உண்டு.
நீதிவான்பின்னர் இக்குழியில் புதிதாக GLUMIL "Lull எலும்புகளை வேறாக கொண்டு செல்லுமாறும் பின் மீண்டும் தோண்டுமாறும் உத்தரவு பிறப்பித் தார். அவ்வாறு ஏற்கனவே மூன்று குழி கள் தோண்டப்பட்டிருந்தன. தொலை வில் ஒரு குழியும் அடுத்த குழியின் பக்கத்திலேயே மறுகுழியும் தோண்டப் பட்டிருந்தது. இம்முறை அதனை
le
என்.எஸ்.குமரன் -
மேலும் ஆழமாக தோண்டும் முயற்சி யில் ஈடுபட்ட போது மேலும் பல சதைத்துண்டுகளுடன் கூடிய எலும்புக் கூடுகள் கிடைத்தன. சில எலும்புகளில் கைகள் இரண்டும் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்தன. கிடைத்த மண்டை ஓடு, எலும்புக் கூடு களின் கழுத்துப்பகுதி துணிகளால் நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தபடி கிடைத்தன. ஒரு மண்டை ஒட்டின் பற் தொகுதியில் ஒரு பல் பிளாஸ்டிக் பல் லாக இருந்ததும் தெரிந்தது. அதனை நீதிவானும் இது ஒரு முக்கிய ஆதாரங் களில் ஒன்றாக பயன்படலாம் எனத் தெரிவித்தார். அதனுடன் சாரங்கள் சேட்டுகள் என்பனவும் கிடைத்தது. அருகருகில் இருந்த இரு குழிகள் ஏன் ஒரே குழியாக இருக்கமுடியாது என்ற சந்தேகத்தில் இரு குழிகளுக்கும் இடை யில் உள்ள மண்ணைத் தோண்ட அதி லிருந்தும் எலும்புகள் கிடைத்தன. அதி லிருந்து இரண்டு மீற்றர் தூரத்தில் இன்
னொரு குழி தோண்டப்பட்ட போது அதிலிருந்தும் எலும்புகள் கிடைத்தன. எனவே ஒரு சந்தேகம் எழுந்தது. இவை இரு குழியோ பல குழிகளோ அல்ல. ஏன் இவை நீளமான வாய்க் கால் போன்ற ஒரே குழியாக இருக்கக்
கூடாது? எனும் தோண்டுவதற்கா மும் சரியாக அ னும் இயலுமான டது. ஒரு குழியில் நிறத்தில் தயிர் அவற்றை அள்ள யது. அதன் நார் பலர் இடத்தை வி கூடியதாக இருந்: துணியால் பொத்;
முடிவில் ஒன்பது எலும்புகளும் மீ எனினும் சரியாக ஏனக் கூற முடிய அழுகி, சிதைந்து, சடலங்கள் கிடை கொண்டு உடனடிய கணக்கிட முடிய6 தொடங்கவே நீதி கைகளை தொடர்ந் னாய்வு பணியகத் கண்டெடுக்கப்பட்ட
உடைகளைக் கொ
GITATGÅ) DIGIDLALUTGITT 10ம் திகதி எம்பிலிப் தில் பார்வைக்கு ெ றும் தெரிவித்தார்.
இவ்வாறான போதும் தொடர்பு சேர்ந்தவர்கள் மற்று
subot
ஞர்கள் பொலிஸார் ரும் சம்பவ இடத்தி
s'LLബി.ബി.
(4) கை கட்டப்பட்ட நிலையில் கைஎலும்புகள் (2) பாதி அழுகிய நிலையில் மண்டையோடு
(4) கழுத்து கட்டப்பட்ட நிலையில் தலையொன்ற (5) சாரத்துடன் கூடிய அழுகிய உடல் (இ) உருகிய வெள்ளைச் சதைகளுடன் உடல்
தூர இடங்களிலிருந்து றோர்கள் சூரியகந்த
ஸாரால் தடுத்து நிறு கள். அவர்கள் 7ம் தி திவயின பத்திரிகையி as GADIJSGOGINT" Lu Tiña நீதவானால் அறிவி லேயே, அதனை நம் கவும் ஆயினும் எங் வில்லை எனவும் கூ
இதேவேளை இன்ெ தெரிந்தது. errol sint GOSTITruddio Glu MTG தொகை 31 அல்ல அ என்பது காரணம் சி தங்களது காணாமல் கள் பற்றிய தகவல்க sncoa) uon GMGussscit, தியில் காணாமல் .ே போது அவர்களின் றிய விபரம் குறிப்பி அடங்கவில்லை என் LIGJi e citat GTi GTei அறியத்தந்தார்கள்.
1989 ஆகஸ்ட் 6ம் தி தூக்கத்தில் இருந்த ே டினார்கள் திறந்த நுழைந்த இராணுவ colonias GOGAT அனைத்ததும் எனது குமார (19) வை இ கள் ஊரடங்குச் சட்ட மையால் ஏங்களால் செய்ய முடியாதிரு இராணுவத்தினரிடம் தங்களுக்கும் அ தொடர்பும் இல்லை திருமதி பீ.எம் ஜயர இதேபோல் மகன் நீ உடுத்தியிருந்ததாக வர் தன் மகன் பச்6 சாரம் உடுத்தியிருந் போது நாங்கள் தோ தில் கண்ட பிரேத GSIGICELITLD. இத்தனை வருடம் உருகிய தசைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தேகம் எழுந்தது ன நேரமும் சந்தர்ப்ப மையவில்லை. ஆயி வரை தோண்டப்பட் ல் சதைகள் வெள்ளை
வடிவில் கிடந்தது. அள்ள கீழே கொட்டி றம் தாங்கமுடியாது ட்டு ஓடியதை காணக் து. பலர் மூக்கினை Blair.
சடலங்களும் பல ட்டெடுக்கப்பட்டன. எத்தனை சடலங்கள் வில்லை. காரணம் ஒன்றுகுவிந்து பல த்தன. அவற்றைக் பாக எத்தனை எனக் வில்லை. இருட்டத் வான் இந்நடவடிக் து நடத்த குற்றப்புல தைப் பணித்தார்.
எலும்புகள், ண்டு பெற்றோர்க ம் காண்பதற்காக பிட்டிய நீதிமன்றத் வைக்கப்படும் என்
பவங்கள் நடந்த சாதனங்களைச் ம் நீதிபதி, வழக்கறி தவிர வேறு எவ ற்கு வர அனுமதிக்
வந்திருந்த பெற் சந்தியில் பொலி த்தப்பட்டிருந்தார் கதி வெளியிட்ட ல் பெற்றோர்கள் வயிடலாம் என_ கப்பட்டிருந்ததா வந்துசேர்ந்ததா ளை அனுமதிக்க -
அழுதார்கள்.
னொரு உண்மை லிப்பிட்டியவில் drauguracy ற்கும் மேலாகும் பெற்றோர்கள் போன பிள்ளை ள (அதே பாட அதே காலப்பகு னவர்கள்) தந்த பிள்ளைகள் பற்
31 பேருக்குள் ம் அதே போல் விபரத்தையும்
இரவு நாங்கள் து கதவைத்தட் | பாது உள்ளே னெர் உடனே
மாறு கூறினர். கன் நிமல் சிசி த்துச் சென்றார் அமுலிலிருந்த ன்றே ஒன்றும் அடுத்தநாள் போது بناها ம் எவ்வித ன்றார்கள் என கூறினார்.
திக் நிறசாரம் இன்னும் ஒரு கோடு இட்ட கவும் கூறிய ப்பட்ட இடத் ளை நினைவு
தடையாமல்
ஐந்து பேர்
இ தாவிக்கிரமசிங்க என்ற ஒருவர் இது குடும்பத்தில் 5 பேரை ஒரே மாதத்தில் இழந்தேன் என்றார் எனது தம்பி இான கமதிபால குணபால கனில் கனில் என்போரும் என்து மகன் விக்கி ாம சிங்கவுமே (19) இல் ஐவர் என அவர் தெரிவித்தார் எனது மகனை 1989ஓகஸ்ட்மாதம் எம்பிலிப்பிட்டியா வில் வைத்து பொலிஸார் கொண்டு சென்றனர் நானும் போய் பொலிஸில் சந்தித்து விட்டு வந்தேன் அடுத்த *லை செவன இராணுவ முக முக்கு கொண்டு போனதாக flammi கன் நான் அங்கும் போய் சந்தித்து விட்டு வந்தேன் அதற்கு அடுத்த
கலை சந்திக்க போனபோது அ
* ஒருலரையும் கைது செய்ய
வில்லை என மறுத்துவிட்டாக
நான் அழுதுமன்றாடி எனது மகனைத்
திருப்பித் தருமாறு கே போது
ஒரே குடும்பத்தில்
ginia: fisir solá éiliricéais. ဓးနှီးမ္ယစ္သစ္ကူး (ပ်ံ႕န္တirုမ္ဘမ္ယ செய்வதற்கு முதல் போகுமாறு விரட்டினாகள் Ĝi esis por iri ose šioseng sub Glasaneerius De soos ja கிடைக்கும் எலும்புகளைக் கொண்டு எவ்வாறு கண்டு பிடிக்கப் போல கள் என்ற போது எனது கனுக்கு ஒரு பல் இல்லை எனவே பிளாஸ்டிக் பல் பொருத்தியிருந்தோம் . singolio. மற்றும் ஏனையோரது உடைகள்ை வைத்து கண்டு பிடிக்கலாம் ன்ைறும் கூறினார் தோன் இடத்தில் பிளாஸ்டிக் பல் கொண் மண் () கிடைத்ததைப்பற்றி நாங்கள் *୍୯୭୫୫ இதுவும் கறவில்லை
என்று சிலர் கேள்விகள் எழுப்பினர். உண்மையில் இச்சம்பவத்துக்குரிய
கிடைத்த ஏனைய ஆதாரங்களையும் அடையாளம் காட்டுவதற்காக மக்கள்
வருக்கும் எழுதி விட்டோ தாங்கள் இதுவரை 53 கடிதங்கள் எழுதிவிட்டே
எம்பிலிப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் அதிபர் கலப்பத்தியை பிடித்து
நிறுத்துங்கள்
இடம் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் இருக்கும் பனிபடர்ந்த பிரதேசம் ஆதலால் தான் அவை (UPCL மையாகப் பழுதடைந்திருக்கவில்லை. அத்துடன் அவை அரைகுறை நிலை யில் அழுகியபடி கிடைத்தன. மேலும் இவர்களை 1989 இறுதியில் கடத்தியி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ருநதாலும் ஏன் பல நாட்களுக்குப் ம்புகள் கொண்ட பிறகு இவர்கள் கொல்லப்பட்டிருக்கக் எலுமபுகள் கூடாது.
10ம் திகதி எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் எலும்புகள் மற்றும்
பார்வைக்கு வைக்கப்பட்டது. மொத் தம் 8 சாக்குகளில் எலும்புகள் வைக்கப் பட்டிருந்தன. அத்துடன் மண்டையோ டுகள், செருப்பு இன்னும் வேறும் பல ஆதாரங்கள் வேறாகவும் பார்வைக்கு G9)Gulása, ÚLILLGT.
சாரம்,
சாக்குகளில்
தேடும் பரிதாபக் காட்சியை என்ன
-> 14
இ இ இ இல்
இ
இ இ இப்இேல் భభఫభళ్ల *
இல் భళ్ల 'இ 榭 இ இxஇல்
! ! !, - !, -სა და სხვა და მასა და სია – „ა --------------
· · · · · இ
*、
Ea. இழ்
3. 。
| ,
ல்இ'
திரு.சந்திரபல சில்வா
ரசிக வுக்கு எழுதப்பட்ட கடிதம்
LLLLLLLT LLLLT LLLLTTT TL LtMM Tt LLLLL LLLLLL sensessaan Gaara conomi திருசந்திரபால சில்வா இவ்வாறு so Ripar l'arrisoir samočjo நாங்கள் 93 இவைரியில் ஆரம்பித்தோம் அன்றிலிருந்து இன்றுவரை எழுத வேண்டிய அவை
அதேபோல் 23 ஆட்கொன வழிக்குகளும் தொடுத்துள்ளோம் நான் இவ்வாறு செயல்படுகிறேன் என்பதால் 98 .ே 2ஆம் திகதி (பிரேமதாச இறந்த அடுத்தநாள்) என் லிட்டுக்கு துப்பாக்கிப் .ே Glsijuu si. அதனை செய்தது மகேஷ்தனன் சூரியாவின் ☎ န္တိစ္ခ်ိဳါးjiးမှူးtifiးချိုး :
விசாரித்தால் எங்கள் fleiramaraser absoluna e corsolo வெளிவரும் அதுமட்டு மல்ல லெப்டினன்ட் சமிந்த கலத்தி கல்ை லியனகே சேனாத்ன ஏமா என்பே (56 grison octrocytoflo மரணத்து ன் தொடர்பு ைபல: அவர்களுக்குத் தான் எங்கள் பிள்ளைகளுக்கு நடந்த கதி வேண்டும் கலப்பத்தி அண்மைக்கால வெளியிட்டுவரும் கருத்துக்களைப் பற்றி ஆராய வேண்டும்.
எங்கள் பிள்ளைகள் எம்பிலிப்பிட்டிய .ெ முகாமில் இருந்தார்கள் என்பதற் கான ஆதாரங்களில் ஒன்று ரசிக எனும் மாணவனுக்கு இராணுவத்தைச் சேர்ந்த தீயால் என்பவர் எழுதிய கடிதம் இன்னுமொன்று தேஷ் கலிந்திர எனும் மாணவனின் தோழியான நிலுவுக்கு ஜேகுமாரசிங்க எழுதிய கடிதம் அதில் ஒரு பகுதி தேஷ் மரணத்தை தழுவி ாைன் எனக்கு இன்னும் வேதனை தாங்க முடியவில்லை இன்னும் அழுகிறேன் என இருந்தது.
எங்கள் பிள்ளைகள் பற்றி நாங்கள் *றுவது இதுதான் கொலை செய்தவர்கள் அதனுடன் தொடர்புடையவர்கள் பற்றிய . விபரமும் எங்களுக்கத் தெரியும் அலை தொடர்பான சகல விபரங்களையும் அரசின் உயர் தலைவர்கள் வை அறிவித்து விட்டோம் சூரியகந்த குழியை தோண்டுவதில் எடுக்கும் சிரமத்தை கலத்தியை கைது செய்வதிலும் வை விசாரிப்பதிலும் காட்டுங்கள் அதை விட்டுவிட்டு எங்களை வி. செய்து அனைத்தையும் கேலி செய்வதை
கிடைக்குமா?

Page 10
ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
ருட்டுகும்மிருட்டுஎன் அடிமனதைப்போல் வெளியில் ஒரேயிருட்டு
ராத்திரியை சிவராத்திரியாய் மாற்றிக்கொண்டிருக் கும் நான் என் கன்ன மேட்டில் வழிந்து செல்லும் கண்ணீர் நதி என் பாதம் ஈரப்படுகிறது. சில துளிகள் பாதங்களையும் சந்திக்க திராணியில்லாமல் நிலத்தை நோக்குகின்றன.
இது பொய் நான் நம்பமாட்டன் என் மகன் செத்தி ருக்கமாட்டான் நான் நம்பமாட்டன்நான் நம்ப
கேட்கிறது. இரவு முழுவதும் ஒப்பாரி வைத்து இப் போது இயலாமையில் ஒரு முனகல் அவள் நெஞ் சுக் கூட்டுக்குள் கண்டு கொண்டிருந்த கனவுகளும் நம்பிக்கைகளும் கீழே நீர்த்திவலைகளாக சிதறிக் கிடக்கின்றன.
என் கைகள் பரபரக்கிறது. அவளின் தோளைப் பற்றி ஆறுதல் சொல்ல என்னை எழுப்பவே யாரோ தேவைப்படுவது போல் இருக்கிறது இரங்கிய பார் வையுடன் அவளை ஏறிட்டுப் பார்க்கிறேன். என் பார்வையைப் பற்றி அவள் அக்கறை காட்ட வில்லை. இன்னும் புலம்புகிறாள் இறக்கும் தறுவா யில் இருக்கும் குப்பி விளக்கை வெறித்துப் பார்க்கி
றாள் வாய் ஏதோவெல்லாம் முணுமுணுக்கிறது.
எனக்குக் கேட்கவில்லை கேட்பதையும் நான் விரும்பவில்லை அவள் கையில் கடிக்கப்பட் அக் கடிதம் கோபந்தாங்கியாகச் சுருண்டு கிடக்கிறது. அது வெறும் கடிதம் அல்ல. இரண்டு உயிர்களின் இதயத்துடிப்பை ஒரே நேரத்தில் ஒருநிமிடம் நிறுத்தி வைத்த யமதூதன் விஷத்தைத் தடவி வந்த வெள் ளைப் பேப்பர் மனிதம் மலிந்திருந்த என் மகனின் முகத்தில் மரணத்துடன் பதிந்து உருக்காட்டிய ஒரு விகற்ப ஓவியன்
அவளையே பார்த்திருந்த போது என் கால்களை ஏதோ நக்கியது. பாம்போ என்று ஒரு தரம் பயந்து விட்டேன். ஒரு கணம்தான் மறுகணம் பாம்பு கடித் தாவது சாகக்கூடாதா என்று எண்ணம் தோன்றியது. நான் வளர்க்கும் நாய் என் கால்களை நக்கிக் கொண் டிருந்தது. இரவு சாப்பிடவில்லை என்பதை நக்கிச் சொல்கிறது போலும் இனிமேல் எமது சாப்பாடு சாப்பாடாக இருக்க மாட்டாது என்பதை நான் யாரி உம் சொல்வேன். எப்படிச் சொல்வேன்.
என்னையறியாமல் என்கைகள் நாயின் கழுத்தைத் தடவியது. மனம் மனைவியை நினைத்துக் கொண் டது. மகனை நினைத்துக் கொண்டது. என் கைவிர லைப்பிடித்துக் கொண்டு கடைத்தெருவைச் சுற்றிவ ரும் என் மகனின் பிஞ்சுமுகம் தெரிகிறது. நேற்றை யது. நாளையது எல்லாமே நிகழ்வது போல் நினை வுகளில் ஒரு தடம் புரள்தல் நிகழ்ந்து கொண்டிருந் தது என்மகனின் வெற்றிச்சான்றுகள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடப்பதைப் போல் என் தோள்கள் வலித்தது. அதில் அவன் சவாரி செய்ததால் என் கண்கள் பனித்தது. அது அவனை அடிக்கடி விழுங் கிக் கொண்டதால் என் மனம்? அது என்ன செய்து கொண்டிருந்தது என்று எனக்கே தெரியாது. மலேரி யாக் குளிசை விழுங்கியவன் போல் நான் நானே
Galeozoicílouš,
இப்படியென்றால் கேட்கத்
தேவையில்லை.
"QLirë. QLITë.QLirë."
நாய்களின் குரைப்புகளுக்கு மத்தியிலேயே ஜீப் ஒன் றின் உறுமல் வீட்டுவாசலில் அடங்கிய சில நிமிடங் களில் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறக்கிறேன். துப்பாக்கியின் வழிகாட்டலில் சிலர் என் வீட்டினுள் பிரவேசித்தார்கள் வேறு சந்தர்ப்பங்களில் என்றால் நான் வெலவெலத்துப் போயிருப்பேன். இப்போது எதுவுமே நடக்காதது போல் என்மனம் சுத்தசூன்ய மாய் விறைத்துக் கிடந்தது.
"எங்கே உனது மகன்" மனித உருத் துப்பாக்கி யொன்று இரைந்தது.
'நான் பரமசிவம்' நான் என்ன சொன்னேன் என்று தெரியவில்லை. ஆனால் பதில் சொன்னேன்.
'நான் உன்னைப்பற்றிக் கேட்கவில்லை. உன் மக னைப் பற்றிக் கேட்கிறேன்." துப்பாக்கியுருவின் இரைச்சலின் கடுமை இமயத்தைத் தொட்டது. எங்கோ பரவியிருந்த இன்னும் சிலதுப்பாக்கிகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. கண்கள் மிரட்டலில் கைதேர்ந்தவை போல் என்னை முறைத்துப் பார்த் தும் கொண்டிருந்தன.
'நானும் மரணத்தைப் பற்றிக் கதைக்கவில்லை. மனி தத்தைப் பற்றித்தான் கதைக்கிறேன்." 'ஏய் கிழவா உணக்கென்ன பைத்தியம் பிடித்து விட் டதா? ஏன் சம்பந்தமில்லாமல் பேசுகின்றாய்." என்
SYL BTLMMMLL YT MM TTTT LL LL TATTLLt ராயத்தை அவன் மனதில் உருவாக்கியிருக்க வேண்
டும்.அவனின் பேச்சில் இப்போது கடுமையுடன் ஒருவித இரக்க உணர்வும் இழையோடிக்கிடந்தது.
'நானும் உன்னிடம் கேட்கிறேன் பந்தத்தை அறுத்து விட்டு சம்பந்தத்தைப் பற்றிக் கேட்கிறாயே உனக்
கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?' காய பட்ட என்மனதில் சிறைபட்டுக் கிடக்கும் என்க: லைகளை இவன் எப்படி அறிந்திருப்பான் என்று சிறிதும் எண்ணாமல் நான் என்பாட்டில் பதில் சொ லிக் கொண்டிருக்கின்றேன். எனனைக கேள்வி கே. டவன் என் அருகாமையில் வந்தான். அவன் மூச்சு காற்று என்மேனியில் பட்டு ஒருவிதக் கூச்சலை கொடுத்தது. காற்று இந்தப் பாவப்பட்ட சுவாசங் ளையெல்லாம் எப்படிச் சமாளிக்கின்றதோ?
|ఫ برص {{{{{ވާހަކަކަ
A.
%s
:
'வாயைத் திற' அவன் கட்டளையிட்டான். 'அதிச யமாக இருக்கிறதே எங்கள் வாயைத் திறக்கச் சொல் வது அடைப்பதுதானே எங்களின் வழக்கம்' என்ப திலில் இருந்த கேலியும் அதன் ஆழமும் அவனுக்கு விளங்கவில்லையோ இல்லை விளங்காத மாதிரி நடித்தானோ தெரியாது. என்பதிலைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன்போல்
'நீ குடித்திருக்கிறாயா?" என்று கேட்டான். 'குடித் திருந்தால் நிதானமாய்ப் பேசியிருப்பேன்." அதன் பின் அவன் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என்னைப்பார்க்க விரும்பாதவன் போல் என்டைன் பேசவிரும்பாதவன் போல் என்மனைவியின் பக்கம் சென்றான். இவனின் வரவைப்பற்றி எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டாதபடி என்மனைவி புலம்பிக் கொண்டேயிர்க்கிறாள்.
"எங்கே உனது மகன்' என்னிடம் அனுப்பப்பட்ட மிரட்டல் பந்து இப் போது என்மனைவியின் பக்கம் திசைதிருப்பப்பட் டது. இவன் யாரிடமோ கேட்டது போல் அவள் மெளனமாய் இருந்தாள்.
'ஏய் கிழவி உன்னிடம்தான் கேட்கிறேன். எங்கே உனது மகன்' துப்பாக்கியுருவின் வார்த்தைகள் இப் போதுதான் என்மனைவியின் காதில் விழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்து ஒருதரம் அவனைத்தீர்க்கமாய் பார்த்தாள் பார்வையில் இருந்தது பயமா கோபமா இல்லை உணர்வுகளைத் தாண்டிப் போன வெறு மையா அது அவளுக்கு மட்டும் தெரிந்த சங்கதி, 'சொல்லு எங்கே உனது மகன்'
'அங்கே இருக்கின்றான்'என்'மனைவியின் விரல்
காட்டிய திசையில் என் வீட்டின் பூஜையறையிருந் தது என்னைச் சூழ்ந்திருந்த துப்பாக்கியுருக்கள் எல் லாம் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் சைப் போல் ஒருவித மகிழ்ச்சி கலந்த பரபரப்புடன் என் பூஜையறைக் கதவைத் திறந்தார்கள் உள்ளே இருந்தவையெல்லாம் தெய்வ உருக்களே என்னை மிரட்டிய துப்பாக்கி முகம் பேயறைந்தது போல் தொங்கிப் போனது ஓடிவந்து என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டான்.
'அம்மா என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன்."
எனக்கு ஆச்சரியம். எப்படியிருந்தஅதிசயம் நிகழ்ந் தது. திருடன் நெஞ்சிலும் ஈரம் இருப்பதைப் போல், முரடன் நெஞ்சிலும் பாசம் இருப்பதைப் போல இவர்களுக்கு எப்படி மனிதம் புரிய வைக்கப்பட் டது? யார் புரிய வைத்தார்கள்?
'பட்.பட்.படில்.பட்பட்பட்.டும்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ஆச்சரியத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே வெளியே வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி மிக அருகில் கேட்டது என் மனைவியைச் சூழ்ந்திருந்த துப்பாக்கிகள் எல்லாம் |ஒவ்வொரு திசையில் பதுங்கிக் கொண்டன.
என்ன மிரட்டியவன் வன்னிடம் பந்து
'பெரியவரே இங்கே நிற்க வேண்டாம் எப்படியா வது நழுவி ஓடிவிடுங்கள் காதில் குசுகுசுத்து விட்டு ஒரு மூலையாய்ப் பார்த்து ஓடிப்போனான்.
リ才ー
Δ تاریخ> நான் எண்மனைவியைத் திரும்பிப் பார்க்கிறேன். அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்த வொரு முயற்சியும் செய்வதாக தெரியவில்லை என் னைப் பார்த்துமட்டும் ஏதோ என்னை அழைக்கிறாளா? இல்லை என்னை ஒடிப் போகச் சொல்கிறாளா? கை அசையும் திசையைப்
கையசைத்தாள்.
பார்த்தால் என்னை ஒடிப்போகச் சொல்வது போல் தான் இருக்கின்றது.
'ஒடுங்கள் ஒடுங்கள்' என்பது போல் சத்தம் இல் லாத உச்சரிப்புகளின் அசைவு தெரிகிறது. அவள் விழிகளில் ஓர் ஏக்க உணர்வு தெரிந்தது.
'நீங்களாவது தப்புங்களேன்' என்ற கெஞ்சல் தெரிந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் வீட்டுக் கூரையில் ஓடு ஒன்று உடைந் தது துண்டு ஒன்று என் காலடியில் விழுந்தது. வெளியே சத்தங்கள் குறைவது போலவும் பின் திடீ ரென கூடுவது போலவும் ஒரு பிரமை
'ஓடு ஒடு.' என் உள்மனம் ஓலமிடுகிறது. நான் ஒடத்தான் வேண்டும். ஒடித்தப்பத்தான் வேண்டும். என் மனைவிக்கு ஆறுதல் சொல்ல, அவள் துன்பக் கடலினுள் முழுவதும் மூழ்கிப் பே குமுன் கரை சேர்க்க ஓடத்தான் வேண்டும் ஓடித்தப்பத்தான் வேண்டும். பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு அசுர வேகத்தில் ஓடுகின்றேன். சாபமிட்டுத் துரத் தும் நாகங்கள் போல் என்னைத் தொடரும் ரவை கள், கை,கால், தலை,முதுகு முதுகுத்தாண்டு எங்கும் ஒரே குறுகுறுப்பு எதுவும் காயப்படலாம். எந்த வேளையும் காயப்படலாம். வலது காலில் முள்ளோ எதுவோ ஒன்று குத்தியது கள்ளி முள்ளாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இங்கே எட் போது கள்ளி முளைத்தது? அது எப்போதோ முளைத்துத் தான் இருக்கிறது.
காலைவைத்தது தவறுதான் வலியையும் பொருட்ப டுத்தாது ஓடுகிறேன். கோழியின் எச்சம் போல் ஏதோ ஒன்று என்பாதத்தில் அப்பியிருப்பதை உணர்கிறேன். புரிந்து கொண்டேன். என்பாதத்தில் இருந்து குருதி கொட்டப்பட்டு இருக்கின்றது. அந் தக் குருதியில் மண் ஒட்டப்பட்டிருக்கின்றது. அது தான் அங்கே கோழியின் எச்சம்போல்
"மாஸ்ரர் மாஸ்ரர் ' மிகவும் குறைந்த ஸ்தாயியில் ஒரு குரல் என்னை அழைப்பது போல் இருக்கிறது. காதலனின் ரகசிய அழைப்பில் மருண்டு போய் வெருண்டு போய் பார்க்கும் காதலி போல சத்தம்
10.
வந்த திசையில் என் பார்வை திரும்பியது. அங்கே தாடியினுள் புதையுண்டு போன ஒரு கறுப்பு உருவம் ஆபிரகாம் லிங்கனை நினைவுப்படுத்துவது ஒரு வரட்டுச் சிரிப்புடன் என்னைக் கைகாட்டி அழைத்தது பற்களை மட்டும் இலக்காகக் கொண்டு நான் நடக்கிறேன். அந்த உரு அணிந்திருக்கும் உடையும் கறுப்பாகத்தான் இருக்க வேண்டும். 'பு ளிச் செனத் தெரியும் பற்களைப் போல் சில வெள் ளைப் பொத்தான்களும் தெரிகிறது. நான் நெருங்க நெருங்க என்னை அழைத்த உருவத்தின் முகம் கொஞசம் கொஞ்சமாய் தெரிகிறது. "எங்கோ பார்த்திருக்கிறாய் பார்த்திருக்கிறாய் ' மனம் நச்சரித்தது. எங்கேயென்று தெரியவில்லை. முடிந்தவரை உறங்கிக் கிடந்த என் ஞாபகப்படுத்த லைத் தட்டியெழுப்பினேன். என் வாழ்க்கைப் புத்த கத்தை அவசர அவசரமாய்ப் புரட்டிப் பார்த்தேன். தோல்விதான் எஞ்சியது.
'என்ன மாஸ்ரர் என்னைத் தெரியவில்லையோ நான் உங்கட ரமேஷின் சினேகிதன்' மர்ம உரு என்னிடம் நம்பிக்கையை வளர்ப்பதற்காக தன்னை முந்திக் கொண்டே அறிமுகம் செய்தது. நான் எது வும் பேசவில்லை. எதைப் பேசுவேன்? உன்னைப் பார்த்திருக்கிறேன் எங்கேயென்று தெரியவில்லை என்று என் மறதியை ஒப்புக்கொள்வேனா? அல் லது என் மகனின் நண்பன் என்கிறாயே என் மகன் மரணித்தது உனக்குத் தெரியாதா என்று துக்கத்திற்கு தூசுதட்டுவேனா?
'நீங்க ஏன் பேசாமல் இருக்கிறியள் என்று தெரியும் மாஸ்ரர் ரமேஷின்ரை மறைவை எங்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. நீங்க எப்படி.." slaucill சொல்லி முடிக்கவில்லை மெளனமானான். அந்த மெளனத்தினூடே அவனிடமிருந்து விசும்பல் கேட் டது. அழுகிறனா? இவனுக்காக நாளை யார் أيضا வார்களோ? நானே அழக்கூடும். எனக்காகவும் இவன் அழுக்கூடும். பாம்பைக் கழுத்தில் சுற்றி நிற்ப வன் சின்னக் கரப்பானுக்குப் பயப்படுவதுபோல் இவன் மரணத்திற்காக அழுகிறானா?
'ഥrnji !,
"அப்படிக் கூப்பிடாத மகன் என்ர மகன் கூப்பிட்ட மாதிரியே நீயும் அப்பு எண்டே குப்பிடு' ஏதோ சொல்ல எடுத்தவனை நான் தடுத்து விட்டேன்.
'சரி அப்பு ஒரு இடமும் போயிராதீங்கோ அங்க ஏதோ பிரச்சினை போலிருக்கு இங்க இந்த மரத் துக்கு மறைவில படுத்துக் கொள்ளுங்கோ'
அவன் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். அங்கே ஒரு தென்னங்கிடுகு பாயாக மடிக்கப்பட்ட சாக்கு தலையணையாக ஒரு படுக்கை உருவாக்கப்பட்டி ருந்தது. இதுவரை அவன் அதில் படுத்திருப்பான் போலும் ஓடிவந்த உடன் சோர்வும் மகன்ைப் பற் றிய, மனைவியைப் பற்றிய மனச்சோர்வும், எனக்கு ஒரு ஓய்வு தேவையென்பதை நடைமுறையாக்கி யது. நான் அந்தப்படுக்கையில் சாயமுற்பட்ட போது அந்த மனிதன் சட்டைப்பையினுள் இருந்து எதையோ எடுத்து என்கைகளில் திணித்தான். 'அப்பு இது கவிதை உங்கள் ரமேஷ் எழுதிய கவிதை என் நண்பன் எழுதிய கடைசிக் கவிதை' தழுதழுத்த குரலினூடு சொல்லிவிட்டு ஒரு சிறிய ரோச் சைத் தந்தான் படிப்பதற்காக நான் படித தேன் அந்தச் சிறிய வெளிச்சத்திலே எட்டு வரிகளி லேநிகழ்கால நிஜங்களை கோடு போட்டுக் காட்டியி ருந்தான். ஒருதரம் இருதரம், மூன்றுதரம்.பலதர மும் வாசித்தேன் வாசிக்க வாசிக்க என் மகனைப் பற்றி என் மகனைப் பெற்றதால் என்னைப்பற்றி நானே பெருமிதம் அடைந்தேன்.
'மனிதம் தேடிய நான் சோர்ந்துபோய் எலும்புகளில் தடுக்கி விழுந்தேன். விழித்தபோது என்கையிலும்
ஒரு துப்பாக்கி" நான் கவிதையைக் கையில் வைத்திருந்த )وية) لاه அந்த இருட்டு மனிதன் அதை உரக்கச் சொன்னான். படித்துப் படித்து மனப்பாடம் செய்திருப்பான் போலும்
எங்கோ இருந்து ஏவப்பட்ட ஷெல் ஒன்று எங்களின் அருகாமையில் விழுந்த வெடித்தது.
'அப்பு கவனமாய்ப் படுங்கோ சொல்லி விட்டு இருட்டு உரு எங்கோ ஓடத் தொடங்கியது காரசார மான சத்தங்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தன. குருஷேத்திரம் தொடங்கி விட்டது. போலும் ஆம்
114ھیص

Page 11
சரிநிகர்
ளும் கேள்விக்கிடமில்லாத வகையில் மக்களுக்கானவையே தீவிரமான "
கலை கலைக்காகவே'வாதிகளால்
கூட இதனை மறுத்து விட முடியாது. இங்கு சுயதிருப்திக்கு இடமில்லை.
ஆனால் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லாக் கலை முயற்சிகளும் எல்லோ ராலுமே விரும்பப்பட்டதில்லை என் பதை யாரால் மறுக்க முடியும்? ஒரு வான்கோவை ஒரு ரொடினை ஒரு பித்தோவனின் ślub Gunchau யுலிசிசை அல்லது நாவலை எடுத்துக் கொண்டால் இவை ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பன வாக இருந்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.
இப்போதெல்லாம் ஜக்சனுக்கோ பதவி இழந்த ஒரு இளவரசனின் சுயசரி தைக்கோ அல்லது மசாலாத் திரைப்ப டத்துக்கோ ஆரவாரம் மிக்க பாராட் டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் மேற்கூறப்பட்டவை காலம்
சூழல் என்பவற்றைக் கடந்து ஒரு சில
ல்ெலாவிதமான கலை வடிவங்க
-
ரது இதயங்களையாவது எப்போதும் தொட்டுக்கொண்டிருப்பவை. அவை மிகவும் உயர்ந்தரகக் கலைகள் அவற்றின் ஒவ்வொரு வடிவத்திலும் மக்களுக்கென்று ஏதாவது இருக்கும் "முழு உலகமுமே ஒருநாடக அரங்கம் ' என்கிறார் ஷேக்ஸ்பியர், அவர் இன் றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் அறிவர் ஆனால் இந்த நூற்றாண்டுகளின் புள்ளி விபர அடிப்படையில் பார்த்தால் மக்க ளில் எத்தனை பேர் பிராட்டின்(Brad) "திருக்கப்போதிகள்
பிரெச்ட் மக்களுக்காகவே எழுதியவர் இருபதாம் நூற்றாண்டின் அரங்கக் கலையின் மாபெரும் மேதை அவர் அரங்கக் கலையை அதன் ஒவ்வொரு அர்த்தத்திலும் புரட்சிகரமாக மாற்றி அமைத்தவர் மக்களை அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வ
தற்காக அவர்களின் அனில் *Lüg, அவர்கள் புரிந்து பெற்ற சினிமா நாடகு அவர்கள் விழி நடிகர் அண்மையில் வென்றே அவர் இவ ஆனால் எத்தனை பே இந்தியத் திரைப்ப தொடர்ந்தார்கள் என் சங்கங்களின் ent in 69 பொழுது எழுகிறது. ബo ಇಂಗ್ಲಿ நடிகர்களை, புலமை *、* லோரையுமே கிராம செய் Lt. A CD தெரிவு செய்து கொன் OMTAT gerresisTessi (Habib Ta' தசாப்தங்களாக திலே அதிகம் புகழப் சினிமாக் கலைஞர்க soonազմ, Ashton - ಡಾ. தொழில் நுட்பவியலா LILLIGAlb Lon
ü Grfeit ST Gun sarros 606261 இன்
6)ԱՐԱ5 60T60TOUPLD, LDI 6. ഭങ്ങ SG6lle ststmff. டாத்தி வருகிறார்.
வில் மக்க solourtsCe s இக்கட்டுரை 6 பவராகவே ওচ6008-04 . لا الله அதே நாடோடி o660) JUPIT 5ഞ6; 9ഖg| விளக்கும் சினிமாக்கள் தனத்தை, LoみcmcのST。 கவர்வதி 56OL-60LLI, els ஏன் தோல்வியுறுகின் 3606AJSOU, 9 D60T. என்கிற சிக்க பாணியாக்கும் கேள்வியை கையை, எல்ே எடுத்தாள்கிறார் LDID எல்லாவற்றின் െൺ ബി iளி சப்ளின்
nie. God Stub Gulio, fisofluorod LD5e5e5e5 கானதாக இருக்க
அவரது அன்ை கொள்வது என் ளவு இலகு Beauf GT606\Om UIT வாக்கள் முதல் கள் வரை 1 முதல் படித்த ഖഞ് Eggഞ8 SAINT 6AU6ODOT 6T6I விரும்பப்பட்ட குப் பிறகு எவரு மந்திர வித்ை
Sleiosos).
ஆனால் மக்களு ளின் சினிமாவு LDT606). A CD கான முயற்சிக sh elssosos). Gerreut, GLirë பர், றேச்சா, செம்பேன், வ றிட்விக் என் ளைக் குறிப்பி தப்பட்டியல் மி தும் பிரகாசமா 966 to 600T60) ளுக்கான சாத மாவை மாற்று பாதையில் ந GLuiresit. 一Vwー「 சினிமா பரந்தளவில் ம
டைவதற்கான சக்திவா வடிவமாகும் இலக்கிய தவரை கல்வி அறிவும் ஆர்வமும் இருந்தால் பு அனுபவிக்க முடியும், ஒ கமோ ஆயிரக்கணக்கா ளர்களுக்கு மேல் ஒரே றடைவது சாத்தியமில் மீண்டும் மேடையேற் அடிக்கடி சாத்தியமில்ல ീ8, 61, 6 ബ
 
 
 
 
 
 
 
 
 

11
பிரச்சினைகளை கொள்வதற்காக த்தெழுவதற்காக
ற்றைச் செய்தார்.
பர் அவரைப் பின் ாற கேள்வி இப் பாத்திரங்களை ി&&ഖf&ൺ 16 ங்களில் இருந்தே எட எமது ஹபிப் nvir) நகர்ப்புறத்
Gé6 Aprilir.
_-~
ாலும் விரும் பெரும் சாப் |ம் போலவே கச் சிறந்ததா அவர் உண் விரும்பப்படு இருந்தார். யின் குழலூ கோமாளித் அவரது பரது அவலச் ந்த நிராயுத L60T60T லோர் மீதும், மீதுமான
صي
-
இ
Lu SSSTrial
பது அவ்வ வானதல்ல. லும் பூர்ஷ்சு LITTLLL LIFTS படிக்காதவர்
பண்டிதர் முதல் கிழ லோராலும் ர். அவருக் நக்கும் இந்த
5 60558 a L
நக்காக மக்க šesтвог člson வாக்குவதற் ள் குறைந்து குரோ மான், கலூ ஒஸ்மான், ஜ்டா, றே, D GALILLuites டலாம். இந் கவும் நீண்ட னதுமாகும். T65 PTLDITS. &lsoft வதற்கான டைபோடும்
السہمیN سس(
களைச் சென்ற பந்த ஒரு கலை த்தைப் பொறுத் படிப்பதற்கான ட்டுமே அதை ருமேடை நாட GoI LUITsCOGJLIII நேரத்தில் சென் லை. மீண்டும் வது என்பது ல, பிற நிகழ்த் வங்களுக்கும்
நுண்கலைவடிவங்களுக்கும் இது பொருந்தும். ஆனால் கடந்த ஒரு நூற் றாண்டுகளுக்கு மேலாகச் சினிமாவா னது மக்களை மகிழ்வூட்டி வருகிறது: அவர்களுக்கு கல்வியூட்டுகிறது; அவர் களை சிந்திக்கச் செய்கிறது. அது முற்றி லும் மாறான விதத்தில் தனது செயற்ப ரப்பை வளர்த்துச் செல்கிறது.
சினிமா மக்களுடன் சேர்ந்து வேதனை களையும் சாதனைகளையும் கண்டுள் ளது. ரஷ்யப்புரட்சி அதற்கு நான்கு ஆசான்களை உருவாக்கித் தந்தது. ஐசென்ரைன், புதோல்கின், டெள சென்கோ குலிசோவ் என்போரே அவர்கள். சினிமாவின் இலக்கணத்தை யும் அதன் மொழியையும் உருவாக் கிய அதேநேரத்தில் அவர்கள் சராசரிப் பார்வையாளனால் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் படங்களை உருவாக்கினார்கள். பெருமளவிலான மக்களைச் சென்றடைவது, அவர்க ளுக்கு கல்வியூட்டுவது நம்பிக்கையூட் டுவது என்பனவே ஐசென்ரைனின் பிர தான குறிக்கோள்களாக இருந்தன. அவரது கமெரா புரட்சியின் ஒரு ஆயுத மாக நகர்ந்தது. இதுவரை தயாரிக்கப் பட்ட மிகச் சிறந்த சினிமாக்களுள் ஒன் Tas "Battle shippotemkin"aBės (sifflič பிடலாம். அதனிடம் நாடகம் இருந் தது. தொழில்நுட்பம் இருந்தது. செய்தி இருந்தது. பெருமளவிலான பார்வை
யாளர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. 16ம் நூற்றாண்டில் பல்வேறு பிரிவுக ளையும் ஒன்றாக்கி ரஷ்ய சாம்ராச்சி யத்தை உருவாக்கிய ஜார் இவான் இவ ருடைய மிகச் சிறந்த படமொன்றில் சித்திரிக்கப்படுகிறான். அவனது உள வியல் சிக்கல்கள், வேதனை, நிச்சய மின்மை, முரண்பாடு, மனவுந்துதல்கள் என்பவை மிகக் கவனமாகவும் தெளி வாகவும் இப் படத்தில் சித்தரிக்கப்படு கின்றன. ஒரு தேசிய வீரன் மிகக் குறைந்தளவு முக்கியத்துவத்துடன் சித் திரிக்கப்பட்டான் என்ற பலத்த விமர்ச னங்கள் சிலவற்றையும் இது எதிர் கொண்டது. இந்தத் திரைப்படம் பளிச் சிடும் சிறப்பம்சங்கள் பலவற்றையும் கொண்டிருந்தபோதும் புறோக்கோவி யேவின் இசையிலும், சேக்காசேவின் மிகச் சிறந்த நடிப்பிலும் தங்கியிருந்த இதன் ஜேர்மனிய அமைப்பு வடிவம் பெருமளவு பார்வையாளர்களின் இத யங்களைக் கவர்வதற்குத் தடையாக இருந்துவிட்டது. மிக நீண்டகாலத்தின் பின் தயாரிக்கப் பட்ட அல்ஜீரியர்களின் சுதந்திரப் போராட்டத்தைச் சித்திரிக்கும் Battle of Algeriansஎன்ற திரைப்படத்தின் தலைவிதியும் கூட இவ்வாறே அமைந் தது எவ்வளவுதான் நேர்த்திமிக்க ஒரு தயாரிப்பாக இருந்தபோதும் இதனால்
(3) قومی ساتھ محصہ
வியாபார அளவில் பெருமளவு வெற் றியைப் பெற முடியவில்லை. கொஸ்ரா காவ்ராஸ்இன் 'Z' அல்லது பென் பார்காவின் அமொக்கோ கூட அற்ப வரவேற்பையே பெற்றன. பொன்ரெக்கோவ்வின் "QUEMA DA என்ற திரைப்படத்தைப் போன்ற வையே மேற்கூறப்பட்டவை என்ற போதும், இது ஓரளவு வெற்றியினைப் பெற்றது. பெருமளவு மக்களின் வெட்டு முகத்தைக் காட்டும் பொது மனிதனின் வாழ்க்கையினை தெளிவா கக் காட்டுவதே புதிய யதார்த்தப் படங் களின் போக்காக உள்ளது. "Bycycle Thieves என்ற டி சிசாவின் புதுவழி யைக் காட்டிய சிறந்த திரைப்படம் உல கத்தையே தன்னை நோக்கிக்கவர்ந்தது எனலாம். உண்மையில் இதேமாதிரி யான பெறுமதிமிக்க படங்களை தயா ரித்த றெசோலினியை அல்லது விஸ் கோந்தியை விட இவர் தனது படத்திற் கான கருவை மிகவும் உணர்வுபூர்வமா கவும் அதன் உள்ளக்கிடக்கையை தெளிவு படுத்துவதாகவும் எடுப்பதில் வல்லவராக இருந்தார். எல்லோரும் தம் பங்குக்கு பார்வையாளர்களது சந் தேகங்களையும் விரக்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
ஆயினும் பலராலும் விரும்பப்படும் மாபெரும்
சாப்ளின் எப்போதும்
போலவே இன்னமும் மிகச் சிறந்ததா கவே உள்ளார். அவர் உண்மையா கவே விரும்பப்படுபவராகவே இருந் தார். அதே நாடோடியின் குழலுதலை அவரது கோமாளித்தனத்தை அவரது நடையை, அவரது அவலச் சுவையை, அந்த நிராயுதபாணியாக்கும் புன்ன கையை, எல்லோர் மீதும், எல்லாவற் றின் மீதுமான அவரது அன்பை விளங் கிக்கொள்வது என்பது அவ்வளவு இல குவானதல்ல. அவர் எல்லாராலும் பூர்ஷ்சுவாக்கள் முதல் பாட்டாளிகள் வரை படிக்காதவர் முதல் படித்த பண்டி தர் வரை குழந்தை முதல் கிழவர் வரை எல்லோராலும் விரும்பப்பட்டார். அவருக்குப் பிறகு எவருக்கும் இந்த மந்திர வித்தை கைகூடவில்லை.
ஆனால் மக்களுக்காக மக்களின் சினி மாவுக்கான சினிமாவை உருவாக்குவ தற்கான முயற்சிகள் குறைந்துவிட வில்லை. குரோசோவா, பேர்க்மான், கலுபர், றேச்சா, ஒஸ்மான், செம்பேன், வாஜ்டா, றே, றிட்விக் என்ற பெயர்க ளைக் குறிப்பிடலாம். இந்தப்பட்டியல் மிகவும் நீண்டதும் பிரகாதுமானதுமா கும். அவை உண்மையான மக்களுக் கான சாதனமாக சினிமாவை மாற்றுவ தற்கான பாதையில் நடைபோடும் பெயர்கள்.

Page 12
சரிநிகர்
ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
பல்கலைக் கழகத்தில் بنای فدرال முஸ்லீம் மாணவர்களின்நிலைதொடர் பாக அண்மையில் சிவரெத்தினம் என் பவர் சரிநிகளில் ஒரு கட்டுரை எழுதியி ருந்தார். இது தவிர வேறு சில பத்திரி கைகளிலும் அவ்வப்போது இது தொடர்பாக செய்திகளும் கருத்துக ளும் வந்தவண்ணமுள்ளன. எனினும் பல்கலைக்கழகத்தின் உண்மையான நிலை, அங்கு நடப்பவைகள் பிரச்சி னைகளுக்கான மூல காரணங்கள் போன்றவை இன்னமும் தெளிவுபடுத் தப்படாத நிலையிலேயே உள்ளன இவை சம்பந்தமாக சற்றுக் கவனத்து டன் அவதானிப்பது நன்று.
சிவரெத்தினம் அவர்கள் குறிப்பிட்டது போல தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல இன மாணவர்களும் கல்வி பயில எவ்வித தடையும் இல்லை. ஆனால் வருங்காலத்தில் இந் நிலை தொடருமா என்பது சந்தேகமே காரணம், பல்கலைக்கழகத்தின் அமை
GSLL).
1981ம் ஆண்டு பல்கலைக்கழகக் கல் லூரியாக ஆரம்பிக்கப்பட்டு 1986இல் பூரண அந்தஸ்துள்ள பல்கலைக்கழக மாகத் தரமுயர்த்தப்பட்டும் ஏறக்குறை யப் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து விட்ட பின்னரும் இப்பல்கலைக்கழகத் தில் ஏற்பட்ட அபிவிருத்தி யாது? தற் போதும் சூறாவளியினால் சேதம டைந்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் திருத்தப்பட்ட கட்டி டங்களிலேயே விஞ்ஞான விவசாய பீடங்கள் இயங்கி வருகின்றன. வர்த் தக கலைப் பீடங்களுக்கு வந்தாறுமூ லையில் கட்டிட வசதிகள் இல்லாததி னால் மட்டக்களப்பு நகரிலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக அவை இயங்குகின்றன. இப் பல்க லைக்கழகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட றுகுனு பல்கலைக்கழகம் வானளாவிய கட்டிடங்களுடன் உயர்ந்து நிற்கும் போது இரண்டு மகாவித்தியாலயங்க ளில் இப் பல்கலைக் கழகம் இயங்கு வது வேதனைக்குரிய விடயம். இதற் குக் காரணம் யார்? முதலில் பல்கலைக் கழக நிர்வாகிகளும், அடுத்து இப்பகுதி அரசியல்வாதிகளுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
வந்தாறுமூலையில் புதிய கட்டிடங் களை அமைப்பதற்கு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு அனுமதி மறுத்துள்ளது. காரணம் மூவின மாணவர்களும் கல்வி கற்பதற் கென்றே உருவாக்கப்பட்ட இப் பல்க லைக்கழகத்தின் நோக்கம் மழுங்கடிக் கப்பட்டு விடும் என அரசாங்கம் கருது வதாகும். சிங்கள தமிழ், முஸ்லீம் மாணவர்கள் கல்வி கற்பதற்கென்றே போதனா மொழியாக ஆங்கில மொழி யும் புகுத்தப்பட்டது. மேலும் இதற்கு வசதியாக இப் பல்கலைக்கழகத்தை மட்டக்களப்பு நகரிலே நிறுவுவதற்காக ஆரம்பத்தில் முயற்சிகள் எடுக்கப்பட் டன. ஆனால், பல்வேறு அரசியல்
வழங்க
செல்வாக்குகளினால் வந்தாறுமூலை யில் அமைக்கப்பட்டதும் இன்றுவரை அது அப்படியே இருப்பதும்தான் தற் போதைய பிரச்சினைகளுக்கு வித்திட் டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் கட்டிடங்களை அமைக்க போதுமான நிதியை மானிய ஆணைக்குழு வழங்கச் சித்தமாக o GTIGT போதும் பல்கலைக்கழக நிர்வா கம் அதை விரும்புவதாகத் தெரிய வில்லை. வர்த்தக கலைப் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 1992கடை சிப் பகுதியில் விரிவுரைகளைப் பகிஷ் கரித்து போராட்டம் ஒன்று நடாத்தியது நினைவிருக்கலாம். அதன் பயனாக அவ்விரு பீடங்களுக்கும் கட்டிடங்கள் அமைப்பதற்காக பெற்றுக் கொள்ளப் பட்ட நெற்சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான காணி அப்படியே கிடக் கின்றது. உண்மையில் பல்கலைக்கழக
கிழக்குப் பல்கலைக்க
ழகம்
நிர்வாகத்தினரின் அசமந்தப் போக்கே இப் பிரச்சினைகளுக்கெல்லாம் தலை யாய காரணம் மாணவர்களுக்குநல்வ ழியில் கல்வி புகட்டி அவர்களை வழிந டத்த வேண்டியவர்கள் தமக்குள்ளே
தைகள் நடாத்தப்பு தெரியும் பாரா குரல் எழுப்பப்பட் வேளை இப் பல் அனுமதி குறைந்த இதுவரை மூச்சு னைக்கும் பல்கலை ஒரு பாராளுமன்ற ளார். இடையிடை
கிழக்குப் பல்கலைக்கழகம் தெ விமணியினது வே
GLIL LII போட்டிகளிலும் இறங்கி ஒருவரை ஒரு வர் சாடிக் கொள்வது சகிக்க முடியாத தாகி வருகிறது. ஒரு சாரார் மட்டக்க ளப்பு நகருக்கு பல்கலைக் கழகம் மாற் றப்பட வேண்டும் எனக் கூற, இன் னொரு சாரார் அது வந்தாறுமூலையி லேயே இருக்க வேண்டும் எனக் கூறு கின்றனர். கல்மு னைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்கின்றனர். இந்த இழுத்த டிப்பினால் எவ்வித அபிவிருத்தியுமில் LLLG M S L L L L T TTTT S LLLLL tTTT
பதவி மோகங்களிலும்
மற்றொரு சாரார்
நிருவாகத்தி தப் போக்கு குள்ளேயான காரப் போட்டி திகளின் Οή ΙΙ யாரின் தலை வாய்ப்புவழா முல்லு என்ப குப் பல்கலை ளாடிக்கொன்
|es=
வெளித்தெரி
d 600T6) Los
பாதிக்கப்படுவது மிகவும் வேதனைக் குரிய விடயம்
இப் பகுதி அரசியல்வாதிகளும் குறு கிய நோக்கம் கொண்டு சுய இலாபம டைய அவ்வப்போது பிரச்சினைகளில் தலையிட்டு குளிர் காய்வதுடன் நின்று
உறுப்பினர்கள் மது தமது சொந்த சுகநல வழக்கமாகிவிட்டது. யாரின் தலையீடுக வேலை வாய்ப்பு வ ளில் அநேக தில்லுமு துள்ளன. ஒரு உயர்
இப் பகுதி அரசியல்வாதிக ளும் குறுகிய நோக்கம் Gastor6 su Gonun டைய அவ்வப்போது பிரச் சினைகளில் தலையிட்டு குளிர் காய்வதுடன் நின்று விடுகின்றனர். யாழ் பல்க லைக்கழகத்திற்கு அனும திக்கப்பட்ட Omressors தொகை குறைவு என்பதை கட்டிக் காட்டி பல மட்டங்க ளில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டது யாவருக் கும் தெரியும் பாராளுமன் றத்தில் கூட குரல் எழுப்பப் ,E)ہووے (60Trreیچھے .اuttg வேளை இப்பல்கலைக்கழ கத்திற்கு அனுமதி குறைந் ததைப் பற்றி எவரும் இது வரை மூச்சு விடவில்லை. இத்தனைக்கும் பல்கலைக்
ளுமன்ற உறுப்பினரும் உள்ளார். இடையிடை சந் திக்கும் கவுன்சில் உறுப்பி னர்கள் மதுபான விருந்தில் தமது சொந்த சுகநலன்கள் விசாரிப்பது வழக்கமாகி விட்டது. அத்துடன் வெளி யாரின் தலையீடுகளும் அதிகரித்து Censo வாய்ப்பு வழங்கும் விடயங் களில் அநேகதில்லுமுல்லு களும் நிறைந்துள்ளன.
விடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகத் திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகை குறைவு என்பதை சுட்டிக் காட்டி பல மட்டங்களில் பேச்சுவார்த்
கழக கவுன்சிலில் ஒரு பாரா
இவ்வாறு சீரழிக்கப்பு குமா?
பல்கலைக்கழகத்தில் நடாத்த இல்லை. விரிவுரைய பல துறைகளில் சிரே ளர்கள் இல்லாமை
போதும
பாடநெறிகளை மா முடியாமல் பெரும் னர் பல்கலைக்கழகத் காரணமாகவும் ஏை கள் காரணமாகவும் ரையாளர்கள் இங்கு sit.
பொதுவாக மட்டக்க லைக் கழகம் அை சகல விடயங்களுக்கு இருக்கும் என்பதில் மில்லை. சகல இனம வந்து தங்கி தமது க லாம். சிரேஷ்ட விரி கடமையாற்ற வருவ நகரில் இருந்து திை லைக்குச் சென்று வரு பல செலவுகளும் குை கழகம் என்பது தனிய தில் அமைய வேண் மையாகிப் போன மேலும் பல்கலைக்கழ தில் அமையும் போ, வளர்ச்சியுற வேண்டு ரண்டு வருட காலத்து BEGANTILL GAGTI iš GT66 டுக்காரனுக்கு அங்கு என்று தெரியாத போக்குவரத்து பொ திகள் பின் தங்கிய நி கலந்து கொள்ளும் களை அடிக்கடி நடத்த
எனவே வந்தாறுமூ மும் வேண்டுமா? நன் பார்க்க வேண்டும். ப வாகத்திலுள்ள ஒரு
துக்களையும் பதவிக
 
 
 
 
 

டது யாவருக்கும் மன்றத்தில் கூட து. ஆனால் அதே லைக் கழகத்திற்கு தப் பற்றி எவரும் டவில்லை. இத்த
கழக கவுன்சிலில் உறுப்பினரும் உள் ந்திக்கும் கவுன்சில்
றிக் கொள்ள வந்தாறுமூலைதான் தஞ் சம் என இருந்து கொண்டு அபிவிருத் திக்குத் தடையாக உள்ளனர். இவ்வாறு இருப்பவர்களின் எத்தனை பிள்ளை கள் வந்தாறுமூலையில் உள்ள பாடசா லைகளில் கல்வி பயில்கின்றனர்? ஒரு வருமேயில்லை. அனைத்து அதிகாரிக ளினதும் விரிவுரையாளர்களினதும் பிள்ளகள் நகரிலே உள்ள பாடசாலைக
L. Lumresor
பட்ட அபிப்பிராயங்கள் இவை
கடற்கரையுடன் சார்ந்த அழகான நிலப் கழககத்தை அமைக்கும் தமது அவாவை வெளி
பரப்பில் பல்கலைக்
பிட்டனர் அமைச்சர் ஹமீத், பா.உ ஹிஷ்புல்லா போன்றோரும் அதற்கு ஆதரவளித்தனர். ஏனென்றால் அரை கிலோமீற்றர் தொலைவில் முஸ்லீம்க ளின் பேரூரான காத்தான்குடி உள்ளது. அத்துடன் கல்லடி மட்/மாநகர சபை எல்லைக்குள் இருப்பதனால் எதிர்கா லத்தில் சகல இன மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவ தோடு ஏனைய வசதிகளைப் பெற்றுக்
கொள்ள நகரை இலகுவாக பயன்படுத்
1ளில் கல்வி பயில்கின்றனர் முடிவெட் எரின் அசமந்
அவர்களுக்
பதவி, அதி அரசியல்வா omTLJib, GN66rfi யீடு, வேலை பகலில் தில்லு வற்றால் கிழக் க்கழகம் தள்
டிருக்கிறது.
டக்கூட நகரிலே உள்ள சலுனை நாடித் தான் வருகின்றனர் நிலைமை இவ்வா றிருக்க வந்தாறுமூலையை அபிவி ருத்தி செய்யப் போகின்றோம் என்று கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது. இதுவரைக்கும் மானிய ஆணைக்குழு வின் புதிய கட்டிடங்களை அமைக்க முடியாது என்ற உத்தரவினை உடைத் தெறிய வக்கில்லாதவர்கள் இனிமேலா வது மானிய ஆணைக்குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு நகரில் கட்டி டங்களை அமைக்க முன்வர வேண்
பான விருந்தில்
ன்கள் விசாரிப்பது
அத்துடன் வெளி ளும் அதிகரித்து ழங்கும் விடயங்க ல்லுகளும் நிறைந் கல்வி நிறுவனம் டுவது நியாயமா
விரிவுரைகளை இடவசதி ாளர்கள் இல்லை. ஷ்ட விரிவுரையா
te
som do Applului ROTGAuffascit uu9la)
அவதியுறுகின்ற தின் அமைவிடம் னய வசதியீனங் சிரேஷ்ட விரிவு பரத்தயங்குகின்ற
ாப்பு நகரில் பல்க யுமிடத்து அது ம் பொருத்தமாக எவ்வித ஐயமு ாணவரும் நகரில் வியைத் தொடர |ரையாளர்களும் ர்கள். தற்போது மும் வந்தாறுமூ வதால் ஏற்படும் மயும் பல்கலைக் ானதொரு இடத் ம் என்பது பழ ரு வாதமாகும். ம் ஒன்று ஓரிடத்
அச் சுற்றாடல் ம். இப் பன்னி வந்தாறுமூலை ? பக்கத்து வீட் நடப்பது என்ன 500). 985 T5 TV, துபோக்கு வச ல. எல்லோரும் பாது நிகழ்ச்சி முடியாத நிலை. லதான் இன்ன ாகச் சிந்தித்துப் கலைக்கழக நிர் ர் தமது கொத்
ாயும் காப்பாற்
தற்போது இங்கு கடமையாற்றும் சகல முஸ்லீம் ஊழியர்களும் நகரில் இயங் கும் இரு பீடங்களிலுமே கடமையாற்று கின்றனர். விஞ்ஞான, விவசாய பீடங்
களுக்கு கல்வி பயில வந்திருக்கும் முஸ்லிம் மாணவருக்குக் கூட நகரி லேயே விடுதி வசதிகள் செய்து தரப் பட்டு ஒவ்வொரு நாளும் பல்கலைக் கழக வாகனத்தில் வந்தாறுமூலைக்குப் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வரப்படுகின்றனர். இது எத்தனை நாளைக்கு?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட் டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையின் போது முன் னாள் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அலுவிகாரை, தற்போதையை தலை வர் பேராசிரியர் பண்டிதரட்ன ஆகி யோர் மேலும் இரு உறுப்பினர்களு டன் இங்கு வந்து மட்/கல்லடியில் அமைந்துள்ள விபுலாநந்தர் இசை நட னக் கல்லூரிக்கு அண்மித்தாக உள்ள
தலாம்.
ஆனால் நடந்ததென்ன? பல்கலைக்க ழக உயரதிகாரிகள் சிலர் கல்லடியில் தண்ணீர் தட்டுப்பாடுள்ளது எனக் கூறி அந்த யோசனையை நிராகரித்துவிட்ட னர் மட்டக்களப்பு நகருக்கு நீர் விநி யோகஞ் செய்யும் கல்லடியில் நீர் இல்லை எனக் கூறியவர்களின் புத் தியை என்னவென்று சொல்வது?
1983ம் ஆண்டு ஜூலை இனக் கலவரம் வரை சிங்கள மாணவர்கள் இங்கு பயின்று வந்தனர். 1990ம் ஆண்டு ஜூன் கலவரம் வரை முஸ்லீம் மான வர்கள் பயின்று வந்தனர். இனி எந்தக் கலவரம் வரை தமிழ் மாணவர்களும் இருப்பரோ தெரியாது. ஒரு தேசிய நிறுவனமாகிய பல்கலைக் கழகம் இவ் வாறு தேயலாமா?
விவசாய பீடத்தில் மொத்தம் நாற்பது மாணவர்களே உள்ளனர். இவர்களுக் காகக் கடமையாற்றும் ஊழியர்கள் அறு பது பேர் விரைவில் இப் பீடமும் மூடப்படும் அபாயமும் உள்ளது. இதே போன்று ஏனைய பீடங்களிலும் மான
வர் தொகை வெகுவாகக் குறைந்து வருகின்றது எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தின் நிலை நிச்சயமற்றதாகி உள்
எனவே இப் பல்கலைக் கழக அபிவி ருத்திக்கு அனைத்து இன மாணவர்க ளும் ஒன்று சேர்ந்து கல்வி கற்பது இன் றியமையாததாகும். மாணவர்களுக்கி டையிலும் ஊழியர்களுக்கிடையிலும் எவவித பாகுபாடும் இல்லை. யாவ ரும் சகோதரர்களைப் போலப் பழகு கின்றனர். அரசியல்வாதிகளே வேற்று SOLIDGNOLI உண்டுபண்ணுகின்றனர்.
குறுகிய கொண்ட அரசியல்வாதிகள் இப் பிரச் சினையில் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
ஆகவே, ldall Lirektald
பல்கலைக் கழ கத்தை மட்டக்களப்பு நகரில் நிறுவ சகல ஏற்பாடுகளையும் துரிதமாக மேற் கொள்ள வேண்டியது இன்றுள்ள முதன்மைப் பணியாகும்.
പ്രേ- ̄,
எனது வீட்டுச் சிறுவர்களின் கைகளில் பொம்மையைக் கொடுத்தால்
கழுத்தை முறிக்கின்றார்கள்
கைகளைக் கழற்றி வீசுகிறார்கள்
துப்பாக்கி கேட்கின்றார்கள் பெரும் மரத்தில் தடிமுறித்தெடுத்து நீட்டிப் பிடித்து
1993.08:15
சகோதரனையே சுட்டு விளையாடுகிறார்கள்
602Ꮺ5Ꮺ567Ꭲfrab
நிலம் கீறி மண்ணள்ளிப் பிசைந்து உருண்டை செய்து குண்டொன்று வீசுகிறார்கள்
நண்ப, இங்கெல்லாம் மாறிற்று
நமது வாழ்வு கிழிந்து கனவுகளும் கொட்டிற்று போ
, سے^VV/

Page 13
994
இன்றைய இரவு நான் உறங்காதிருப்பேன்.
அந்தச் சதுர வானிடை அசையும் ஒவ்வேர் பொருளையும்
அவதானித்திருப்பேன்.
விழியின் திரையில் ஒரு பறவை விழும்வரை விழித்திருப்பவசியம்
காற்றும் உறைகிற காலத்தில் அங்குமாய் வாழும் பறவையொன்றின் சிறகுகள் இவ்வழி விரிகிற E65STLb6/6020 -
நான் காத்திருப்பேன்.
காற்றுவெளியிலே கந்தகமே நிறைந்தாலும் சேற்றுக்குப் பதிலாகச் சுவாசம் உணவானாலும் வேற்றார் ஒன்றில் அதிமுகமிலே விடிய நேர்ந்தாலும்
ந்தச் சதுரவானிடை
85آE60
சிறகுகள் அசைக்குமப் பறவை காத்திருக்கிறேன்
ஒரு செட்டையாவது" ஒரு இறகாவது
ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கிறது.
ஒடுகின்ற பஸ்சினுள். இருள்மூடி மின்னல் தெறிக்கையில்
தூறல் கண்ணாடிகளை மோதுகையில் இந்தக் கேள்வி ஓர் கட்டுரையின் தலைப்புக்கான பெறுமதியை பெற்றுவிடுகிறது.
/ தாத்தாவின் சுருட்டுப் புகையில் இருந்தும்
திருவிழா பண்டிகைக் காலங்களில் இருந்தும்
கவிதைகள் ஆரம்பித்த காலம் செத்தபின்.
ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கிறது.?
யாழ்ப்பாணத்தில் என்றால் இறந்து போன போர்வீரன் துயிலும் சமாதியை இலகுவாக எவனும் சுட்டிக்காட்டுவான் யாரேனும் ஒருவன் மறந்து போய் இன்னும் உடைக்கப்படாத பள்ளிவாசலையும் காட்டக்
கூடும்
கொழும்பிலோ என்றால் ஒடுகின்ற நெரிசலான பஸ்சினுள் முன்னுக்கும் பின்னுக்கும் நெரிக்கிற ஆண்குறிகளுக்கிடையில் மார்பகம் பிதுங்கத் தவிக்கிற பெண்ணில் இருந்து உயர்த்திய கமக்கட்டுக்குள் இருந்து வீசுகிற 'சென்ற்+ வியர்வை வாசனையில் இருந்து. Gay Gaugarsabai என்பின்னால் இருந்து ஆங்கிலத்தில் உரையாடும் குமரிகளின் குரல்களில் இருந்தும் கவிதை பிறக்கக்கூடும் . அதுசரி ஒரு கவிதை எங்கே முடிகிறது.? at C3. அங்கே.அதோ. Stop என்ற அறிவித்தல் பலகையை நீட்டியபடி சீருடை அணிந்த ஒருவன் மறிக்கிறானே அங்கே.
தேவ அபிரா!
சரிநிகர் மாதம் இருமுறை இனம் களுக்கிடையே நீதிக்கும் சமத்து
ளுக்கிடையே நீதிக்கும் சமத்து வித்துக்குமான இயக்கத்தினதே கருத்துக்காக அமைய வேண் டுமென்ற கட்டாயமில்ல்ை பத் திரிகை நகத்தையும் தர்மத் தையும் பேணியமைந்த எவ் கையான மற்றுக் கருத்துக்கை பும் சரிநிகர்பிக் க்கும் சந்தா
உள்நாடு:76 வெளிநாடு: 3005 இந்தவைகாசுக்கட்டளை/தபா கட்டளைமூலமாக MRE என்ற பெருக்கு எடுத்து அனுப்
எல்லாத் தொடர்புகளுக்கு ஆசிரியர் சரிநிகர்
ஜெயரட்னமாவத்தை திம்பிரிகஸ்யாய 6)Ֆոզիմbւ -05 தொலைபேசி: 042
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்தம் தமிழ் மக்களுக்கெதிரானது அல்லவாம்
93ம் ஆண்டு கொலைகளிற் சில:
ஜனவரி 02 கிளாலியில் 50 பொதுமக்கள் படுகொலை
ஜனவரி 28 கிளாலிக்கடலில்ஹெலிதாக்கி5பொதுமக்கள் பலி படகு சேதம் பெப்ரவரி 0 கடற்படையினர் கட்டதில் பொதுமக்கள் கிளாலியில் பலி பெப்ரவரி 12 கிளிநொச்சியில் பாடசாலை மீது கப்பர் கொணிக் குண்டுத் தாக்குதல் நடாத்தியதில் இரு மாணவர் உட்பட 12பேர் காயம் பெப் 5 கிளாலியில் ஹெலி தாக்கி 2 பயணிகள் மரணம் 6 படகுகள் எரிந்தன. பெட் 23 மாதகலில் ரணவிம இராணுவ நடவடிக்கையின் போது பொது மக்கள் ஷெல் விக்கில் காயமடைந்தனர்.
:(. 艇 பெட் 28 மன்னார் கள்ளியடியில் விமானக் குண்டுவிக்கக்கு 5லே பலி 10 (irrit;
மார்ச் 24: கிளாலிக் கரையோரம் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலில் மருத்துவ பீ மாணவன் பலி கலைப்பீ மாணவன் காயம்
மார்ச் 26 முல்லைத் தீவில் விமானத் தாக்குதல் 13பொதுமக்கள் காயம் எப்பிரல் 8 கிளாலிக் கடலில் கடற்படைத் தாக்குதலில் 2பேர் பலி பேர்
(iii);
ரப்பிரல் 10 இ ைக்காட்டில் விமானத் தாக்குதல் இலங்கைக் கெஞ்சிலுவைச் சங்க அதிகாரி பலி வடமராட்சியில் பொதுமக்கள் பலி பேர் காயம்
LLL eee ee eeS eeeLee ekLkT q ZYe T TTM tT Y Z Z TTTL யின் போது விமானக் குண்டுவீச்சில் 2பேர் பலி 10பேர் காயம் sin anno 16. முருங்கனில் விமானத் தாக்குதல் ஒருவர் பலி பேர் காயம் மே 12 கப்பர் சொனிக் கிளிநொச்சியில் குண்டு வீச்சு நடத்தியதில் ஒருவர்
(iii
0 ee eeee eTT t e TT LLLS T L 00 LL భ 鶯鶯
a. நொச்சிமோட்டையில் பலி னொ மோதல் 9பொதுமக்கள் பலி
c: விமானத் தாக்குதல் கோயில் சேதம் குருவாலை காயம் ஜூலை நகரியில் விமானத் தாக்குதல் ஒருவர் பலி 15 பேர் காயம் ஜூலை 2 கள்ளியங்காடு கோப்பாயில் கல்யர் சொனிக் தாக்குதலில்
sin masi 6 8 , es e o 6 * an sa mao:
ஜூலை 29 கினாலியில் கடற்படைத் தாக்குதல் 6 பேர் கைது 8பேர் பலி 88 å sin i fiżi
Z eBMM e000e e eee T0 eLLLM LMq YTTTkekeTLtLtM0 L LLTE TLTY L LS தாக்குதல் ஒருவர் பலி ஒன்பது பேர் காயம் இகஸ்ட் 10 கடல் கொந்தளிப்பு கு கவிழ்ந்தது 19 பயணிகள் பலி ஓகஸ் 22 கிாலியில் லெல் விக்க வேர் வலி கெஸ்ட் 27 கித்தங்கேணியில் கப்பர் சொனிக் தாக்குதல் 5 பொதுமக்கள் பல
ஆலயம் டாங்கியினால் தாக்கப்பட்டது ஓகஸ்ட28தெவிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் மீது ஷெல் வீச்சு பேர் பலி பேர் படுக யம் அதற்கு அருகில் விழுந்த இன்னொரு ஷெல்லில் ஒருவர் பலி 6 பேர் படுகாயம் அக்கவேலியில் ஷெல் வீச்சு ஒருவர் பலி 3C 鷲 செப்டெம்பர் 6 ஆலங்கேணியில் விமானக் குண்டு வீச். 2Gita செப்டெம்பர் 14 வடமராட்சியில் கடற்ப ைதாக்கி 2 மீனவர் வலி 2 பேர்
செப்டெம்பர் 15 வலிகாமத்தில் ஷெல் விக்க ஒருவர் வலி 12 பேர் காயம் செப்டெம்பர் 18 முல்லை மாத்தனனில் புக்கா தாக்குதலில் 3 பேர் பலி | 4.68 li saru mario.
செப்டெம்பர் 28 யாழ்தேவி ஆரம்பம் சங்கத்தானையில் குண்டுகளில் 20பேர் வலி 26 பேர் படுகாயம் மேலும் சில இடங்களில் 3 பேர் பலி ஒக்டோபர் 2 விடத்தல்பளை அகதி முகாம்மீது விமானத் தாக்குதல் 5யே பலி கொடிகாமம் சந்தையில் 11 பேர் படுகாயம் நவம்பர் 12 கப்பர் சொனிக் யாழ் செயலகம் மீது தாக்குதல் யாழ் அரசு
el o 22 3 sus நவம்பர் 3 குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீது கப்பர் சொனிக் தாக்குதல் பேர் வலி பலர் காயம் யாழ் வைத்தியசாலைப் பகுதியில் ஒரு சிறுவன் வலி 6 பேர் காயம் நந்தாவிலில் 10 பேர் குண்டு வீச்சில் காயம்
நவம்பர் 15 கிளிநொக்கி வைத்தியசாலையில் கம்பர் கொனிக் Irġiel gass, Martó gru Leó 66 i struna.
டிசம்பர் 5 குருநகர் பாகையூரில் விமானத் தாக்குதல் 25 பேர் பலி 70 பேர்
Garub.
டிசம்பர் 2 அலம்பலில் விமானத் தாக்குதல் சிறுவர் உட்பட 4Gజt cc;
டிசம்பர் 30 சாவகச்சேரியில் விமானத் தாக்குதலில் 10 பேர் பலி 6 பேர் படுகாயம்
டிசம்பர் 31: குமுழமுனையில் விமானத் தாக்குதல் ஒரு இளம் பெண் பலி

Page 14
சரிநிகர்
ஜனவரி 28 பெப்ரவரி 10 1994
கிழக்கு மாகாண, மிகக் கொடூரமான லப்பட்டதையும் நி (!plLig. ♔ഞഖ டிக்கப்பட வேண் இந்த அப்பாவி கொலையிலும் ெ அவர்களைத் துரத்து ரியரீதியாக சுயநல ளும் சுயநல ஒற்றர்
முஸ்லிம் தலைமைகளின் சுயநலமும் புலிகளின் வக்
கிடந்த சரிநிகளில் கிழக்குத் தேய்கி றது என்ற சத்தியேந்திராவின் கட்டுரை தொடர்பாக சில குறிப்புகள்
'இவ்வாறாகப் படையினரின் அழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண் டிருந்த போது தான் புலிகளின் முஸ் லீம்களுக்கெதிரான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன" என்ற பீடிகை யுடன் தொட்ங்கும் சத்தியேந்திரா பின் னர் பள்ளிவாசல்கள் முதலியவற்றில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிடுகிறார்
ஈவிரக்கமற்றமுறையில்
இவரது இத்தகைய ஆரம்பம் ஒரு சில முஸ்லீம்கள் சிங்கள இராணுவத்தினரு டன் இணைந்து காட்டிக் கொடுத்தல் களை மேற்கொண்டமையை குறிப்பி டாமல் இருப்பது முழுக்க முழுக்க பிழையை புலிகளில் கட்டி விடுவதா கும். இந்தியப் படையினர் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிய பிறகு விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியினால் மாபெரும் வாகரை மாநாடு கூட்டப்பட்டது. இக்கூட்டத் தில் கிழக்கு முஸ்லீம்களின் மதத்தலை aIMassit, SluNLITUL ப்ெருமக்கள் பிரமு கர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்க ளின் இறைமை பாதுகாப்பு பற்றி மிக விரிவாக ஆராயப்பட்டது. ஒரு பதில்
அல்லது பிரதி முதலமைச்சராக முஸ் லீம் ஒருவரை நியமிக்க தாங்கள் இணங்குவதாக பின்னாளில் வீடியோ உரையொன்றில் யோகி தெரிவித்திருந் தார். ஆனால் நாடு முழுவதும் முஸ்லீம் கள் பல்வேறு அடையாளங்களுடன் சிதறி வாழ்ந்தமையும் கொழும்பை அடிப்படையாகக் கொண்ட முஸ்லீம் தலைமைகள் தமது சுயூ நலங்களுக்காக விடுதலைப்புலிகளுடன் உடன்பாடு காணத்தவறியமையும் (பிரேமதாசா வுக்கு ஆதரவளிப்பதை விட பிரபாகர னுக்கு அஸ்ரப் தலைமையிலான முஸ் லீம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்தால் முஸ்லீம்களின் நலன்கள் கூடுதலாகப் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். தமிழ் பேசும் சிறுபான்மையினர் சிங்கள இன வாதிகளுக்குமேலும் பலமான எதிர்சக் திகளாக விளங்கியிருக்கலாம். அடிப்ப டையில் பிரபாகரனும் சரி பிரேமதாசா Aqub asis ஜனநாயக மறுப்பும் அராஜக மும் உடையவர்களே.) தனிப்பட்ட சில முஸ்லீம் சுயநலச் சக்திகள் சிங்கள இரா ணுவத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் ஒற்றர்களாக செயற்பட்டமையுமே முஸ்லீம்களுக்கெதிரான புலிகளின் தாக்குதலுக்குக் காரணங்கள்.
இதன் மூலம் வடக்கிலிருந்து முஸ்லீம் αεςT வெளியேற்றப்பட்டதையோ
டமையை ஒரு பெ கையின் செய்தி கட் அவசியம். ஒரு சி காக முஸ்லீம் சமூக பழிவாங்கியது மா அக்கிரமம். அதே ளுக்கு கிடைத்து மிக வுத்துறை வெற்றி 1993 வரையிலான இவையும் இடம் ெ டும்.
அருணன் நடராசா கொழும்பு
மரணத்தி
அது குருஷேத்திரப் களே சந்திக்காத கு டியானால் இங்கே
கர்ணன் யார்? து என்னை மிரட்டிய னனா? இந்த மர்ம என் மகன் தருமன scit at Locuisit.
வாழ வேண்டிய ப அப்படியானால் ஏ திக் கொள்கிறார்கள்
எலும்புக்கூடுகளின் ஊர்வலம்.
வென்று கொல்வது நான்கு பெற்றோர் கள் மாத்திரமே தமது பிள்ளைகளை 。
பிளாஸ்டிக் பல் பொருத்தப்பட்டிருந்த ஒரு மண்டையோட்டைக் கொண்டு அது தனது மகன் நிமல் விக்கிரமசிங்க வினது (19) என திருமதிதா விக்கிரம சிங்க எனும் தாயார் கண்டு பிடித்தார். அதேபோல் காம் ஒன்றைக் கொண்டு இது தனது மகன் ரஞ்சித் விக்கிரமவி னது என ஆர்கே குணவதி எனும் stra o ro si ori
இன்னுமொரு டியரோ காரத்தைக் கொண்டு இது தனது மகன் எஸ்.பி.கு னதிலகவிதுை என்றும் அடையாளம் காட்டினார் திருமதி நாகபாலகே பால ബി.
இந்த சந்தர்ப்பத்தில் பார்வையிட வந்தி visos ord li றோர்கள் கதறி அழுததை கட்டுப்பு டுத்த முடியாமல் போனதால் பொலி ono a GSC அடையாளம் காட்டுவதற்காக மீண் டும் இன்னொரு நாளை குறிப்பிடுவ தாக நீதிலான் அறிவித்தார். இதற்கிடையில் மேற்படி நீதிமன்ற வேலைகளை 10ம் திகதி அன்று முடித்து விட்டு வரும் வழியில் இல்ல ழக்கை நடத்தும் வழக்கறிஞர் எஸ்.ஏ பிரேமரத்ன எம்பிலிப்பிட்டிய சங்க பால விகாரை அருகில் 30 மணியன solo Gorio Gassures sur sortivo se c பட் போது காரினுள் தலையை குனிந்து தப்பிக் கொண்டார். அடுத்தநாள் பத்திரிகைகள் இக்கம் sababu Gas Sasanan Gaodhul: , போதும் லேக்ஹவுஸ் நிறுவன பத்திரி கைகள் வேறுவிதமான செய்திகளை வெளியிட்டன தலைப்பச் செய்தியே gálaesguillo sorolt (Bástitut a |േ ( என்பதற்
கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வெளியியிடப்பட்டதுடன் எந்த வித லிசாரனையும் முடியுமுன்னரே இந்தகம்பவத்திற்கு Gag sa SGu பொறுப்பு என்று செய்தி வெளியிட்டது ன் அரக்கு கார்பாக உண்மைகளை மூடி மறைக்க முயன்றது. இல்விடயத்தில் நீதித்துறையினர் sarea assono Som sarros son : திரிகைகள் காட்டும் அக்கறையில் அலுவளவேனும் அரசு காட்டாதது ordo conominus essesso Goronomi லைக்கும். அதே வேளை இன்று இச்சம்பவத்தை முன்னின்று அம்பலப்படுத்துவதாக கறிக் கொண்டு ஜனநாயகம் பற்றி பேகம் ரீ லங்கா கதந்திரக்கட்சி கூட 9. @థ இளைஞர்களை எவ்வாறு அழித்தார்கள் எனும் கேள்வியையும் எழுப்பி பார்ப்பதில் தவறில்லை.
அதேநேரம் இந்த கல்வத்தில் அக்க றைக்காட்டாமல் இருப்பதும் இக்கம் லத்தை வெளிக்கொணரத் தயங்குல
e si sono o un போக்கு என்பது தெரிகிறது. இதுபற் றிய விசாரணைக்குழுவை நியமிக்கக் Gesundub sa seves ao Arab sin
லது அரசின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கா டி நிற்கிறது இன்னும் இதே போன்ற இரகசிய குழிகளின் வரைபடம் இருப்பதாக சில செய்திக ளும் தெரிவிக்கின்றன. அவை கூடிய விரைவில் அம்பலமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில நூற்றாண்டுகளின் பின் ஆய் auronnesoit 8onios cooroorps தோண்டி ஆய்வு செய்கிற போது எலும்புக் கூடுகள் மண்டை ஓடுகள் நிறைந்த ஒரு நாடு என இலங்கையை அவர்கள் குறிப்பிடத் தயங்க மாட்டார்
றிந்து விட்டார்கள் யும் நேசிக்கிறேன் Glumra). GrecióILDGOTübi GTGTGGufflék (GASSIGT கண்கள் செருகத் சரிகின்றேன். நான் உறங்கியிருப்பேனே கோழி கூவிய சத்த இரைச்சலும் என்து விட்டன. இன்னும் நிலையில் அப்படிே அருகில் யாரோ ஒ சத்தம் கேட்கிறது. 'இருட்டு மனிதன நினைத்துக் கொள் திறக்கிறேன்.
என்பக்கத்தில் என்ப திருக்கிறான். நான் துக் கொண்டிருக் யென்றால் அந்தக் மனிதன் இருட்டு வ குருஷேத்திரம், அ குப் படுக்கை assimi கனவுகளா?
எனக்கு வியர்த்துக் னையே நம்பாதவன் வியைப் பார்க்கிே வுமே நடக்காதது ே சயனித்துக் கொண் னும் குழப்பம் தீராத தடமாவது இருக்கி பார்க்க வாசலுக்கு அங்கே எந்த ஜீப்பும் யங்கள் இருக்கவில் யைப் பார்க்கிறேன்.
அந்த இருப் துக் கொண்டிருந்த யாக 'இவனை எ கின்றோம் என்றது. உள்ளே வருகின்றே கிக் கொண்டிருக்கில் நெஞ்சு அமைதியா அசைகிறது. அவ போதெல்லாம் அது
கட்டும் என்றும் மன
 
 
 

தில் முஸ்லீம்கள் முறையில் கொல்
ாயப்படுத்தி விட
பன்மையாகக் கண் யவை. ஆனால்
முஸ்லீம்களின் ாருளைச் சுருட்டி வதிலும் காரணகா ஸ்லீம் தலைமைக ளும் சம்பந்தப்பட்
Slor(pi)
றுப்புள்ள பத்திரி ரையில் குறித்தல் ஸ்ரின் தவறுதலுக் த்தையே புலிகள் பரும் வரலாற்று நேரத்தில் புலிக ப்பெரிய புலனாய் 990இல் இருந்து ண்ணோட்டத்தில் பற்றிருக்க வேண்
ன் தூது.
தான் ஷத்திரியர் நஷேத்திரம். அப்ப SITGTLUGT UNIir?
யோதனன் யார்?
உரு துரியோத உரு காண்டிபனா? ா? இல்லை இவர் ஒரே கூட்டினுள் றவைக் குஞ்சுகள் ன் இவர்கள் கொத் 1 யாரோ கல்லெ நான் எல்லோரை T. etcards)at
ஏதோவெல்லாம் டிருக்கும் போதே தொடங்குகின்றன. எவ்வளவு நேரம் T தெரியாது. மும் பறவைகளின் க்கத்தைக் கெடுத்து இமைகள் திறக்காத ய படுக்கின்றேன். ருவர் மூச்சுவிடும்
க இருக்குமோ '
டே விழிகளைத்
கன் ரமேஷ் படுத் என்வீட்டில் படுத் றேன். அப்படி கடிதம், மிரட்டல் ரு ஜீப்பின் ஒலி, தக் கவிதை, கிடு முள் எல்லாமே
கொட்டியது. என் போல் என் மனை ன். அவள் எது ால் அமைதியாக டிருந்தாள் இன் லையில் ஜீப்பின் றதா என்பதைப் விரைகிறேன். வந்ததற்கான தட ல. நிமிர்ந்து வீதி திரேயுள்ள மதில் மனிதன் சிரித் ன் சுவரொட்டி கோ பார்த்திருக் இங்கேதானா? ' என்மகன் தூங் TeI. 96usflei மேலும் கீழும் னப் பார்க்கும் வாகவே இருக் இரைகிறது.
சலீமுக்கு சகாப்தன் எழுதியது
எங்கோ ஒர் அகதிமுகாமில் வாழும் என் பிரிய நண்பன் சலீமுக்கும் கலிமைச் சேர்ந்தவர்களுக்கும்
உங்களது சொந்த முகவரி தொலைக்கப்பெற்று வாழ்வு மறுக்கப்பட்டு மூன்றாண்டைத் தொட்டதுவோ? என்ன கொடுமையிது என்ன மனிதமிகு கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய முத்தகுடியினர் உங்கள் இருப்பை கலைத்தது எங்ானம் நீங்களும் நாங்களும் அருகருகாய் விடுகளில் அன்னியோன்யமாய் வாழ்ந்த வாழ்வு மனது உம்மாவும் எனது அம்மாவும் ஹஜ் பெருநாளுக்கும் போவளித்திருநாளுக்கும் பலகாரங்கள் பரிமாறி பாங்காய் பலகதைகள் பேசி மகிழ்ந்திருந்தோம். ஒன்றாய்க் கைப்பிடித்து பள்ளிசென்று இருவருமே தமிழ்மொழியில்தான் அரிச்சுவடியும் கற்றோம் எதிரிகுண்டுமழை பொழிய உயிரை காந்திட ஒரே பதுங்கு குழியில்தான் ஒளிந்துமிருந்தோம்.
நீ தொழுகைக்கு பள்ளிவாசல் சென்றாய் நான் கோயிலுக்குச் சென்றேன்.
உனது வாப்பா தையல் கடையில் எங்கள் பொங்கல் புதுவருட கொண்டாட்டங்களுக்கு அழகாய் சட்டை தைத்து அன்பாய் தருவரே உனது வாப்பா மவுத்தாகிப் போனதன் பின்பு வாப்பாவின் தையற்கடையை கவனித்து உனது சொந்த மண்ணிலேயே வாழ்வை தொடர்ந்தாய்.
ஆனால் மணல் விடுகட்டி மண்சோறு சமைத்த உங்கள் மண்ணிலிருந்து அகதியாய் சில மணிநேரத்திற்குள் உங்கள் வெளியேற்றம் நடந்தது. எனக்குத் தெரியும், உங்களுக்கு உங்கள் சொந்த இடத்தை விட்டால் வேறுனது இருப்பிடமென்று எல்லாவற்றையும் இழந்து கலந்த நெஞ்சுடன்
கருத்தபனைகள் உங்களைப் பார்த்திருக்க வெளியேற்றப்பட்லர்கள் என்ன கொடுமையிது சராசரி மனிதர்களாக வாழ்ந்த வங்களை எதிரிக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்பதற்காகவா இல்லை நீங்கள் இருந்தால் பிரச்சினை என்பதாலா பழிக்குபறி வேண்டவா இல்லை உங்கள் பாதுகாப்புக்காகவா அல்லது கயநலம் நிறையப் பெற்ற யாழ்ப் பணத்தாளின் தன்மைக்காகவா உங்கள் வெளியேற்றம்.
நண்பனே!
எமது மண்ளிைல்
மலரும் செந்து வரலாமவர்கின்ற காலமிது நெஞ்சம் கலங்காதே நாம் உரத்துச் சொல்கிறோம் நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இடம்தான் உங்கள் சொந்த பூமியென்று
மீண்டும் உங்கள் தொலைந்த வாழ்வுகள் மலரும் தொடர் அவலத்திற்கோர் முற்றுப் புள்ளிவரும்
என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.
வடக்கிலிருந்து முஸ்லிம்மக்கள் வெளியேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவையொட்டி ரொறண்டோ, கனடாவில் நடத்தப்பட்ட ஒரு கண்ட னக் கூட்டத்தில் கவிஞர்காப்தன் வாசித்த கவிதையை மேலே பிரகரித்தி ருக்கிறோம்.

Page 15
Slass
கிடந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பூநகரி நாகதேவன்துறை முகாங்கள் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குத லைப்பற்றி புலிகள் நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
ميږgcو|\
மூன்று பேர் கப்டன் பதவி வகிக்கும் பத்து பேர் லெப்டினட் பதவி வகிக்கும் 23 பேர் உதவி லெப்டினட் பதவி வகிக் கும் 24 பேர் அடங்குவர்.
மட்டத்தில் யாழ்குடாநாட் டைச் சேர்ந்தவர்கள் 153 பேர் மன் னார், வவுனியா, கிளிநொச்சி, முல் லைத்தீவு மற்றும் வன்னிப் பிரதேசத் தைச் சேர்ந்தவர்கள் 156 பேர் திருகோ னமலை மட்டக்களப்பு அம்பாறை அடங்கும் கிழக்கைச் சேர்ந்தவர்கள் 149 பேர் இறந்துள்ளனர். மேற்படிநூல் இறந்த 458 பேரின் புகைப்படங்கள் கூடிய விபரங்களுடன் யாழ்ப்பானத்
ஜனவரி 28 பெப் 10 99. பூநகரித் தாக்குதலைப் பற்றி புலிகளின் நூல்
கிான்குளம் t "தேர்தலில் பங்குப இந்நூலின்மேற்படிதாக்குதலில் இறந்த தண்டனைக்குள்ள புலி உறுப்பினர்களின் தொகை 458 என்ற புலிகளின் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருந்த காரணத்தினால் அவர்களில் பெண் புலி உறுப்பினர்க சேர்ந்த அனைத்து அ ளில் லெப்ரினட் கேர்னல் பதவி வகிக் ளைக்கப்பட்டு அள் கும் ஒருவர் மேயர் பதவி வகிக்கும் புதுக்குடியிருப்பு ெ
படை முகாமிற்குக் ெ பட்டனர். அங்கு ை மின் பொறுப்பதிகாரி Gair argo Sais Guldiroedd arall arst. மட்டக்களப்பு DITES தலில் ஆளும் ரெலோ சார்பிலான விற்கும் இடையேதா காணப்படுகின்றது. இ குமீறித் தேர்தல் இராணுவத்தின் உதவி றலாம் எனக் கூறி ே
தில் வெளியிடப்பட்டுள்ளது.
long.
கிறார்கள். அதேவேளை புலிகளும் திருப்பித் தாக்கியிருக்கிறார்கள்
இச்சமயத்தில் புலிகளில் சிலரும் படை பினரில் சிலரும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தி னர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் கள் சிலரை கட்டுக் கொன்றுள்ளனர். இச்சம்பவத்தின் போதே அங்கு தொலைத்தொடர்பு அதிகாரியாகக் கட மையாற்றிய தமிழரும் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்
கடந்த 6ம் திகதிக்குப் பின்னர் முல்லைத் தீவு மாவட்டத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதுவும் எடுத் துச் செல்லப்படவில்லை. தற்போது இரண்டுவார கால உணவுத் தேவை
யைச் சமாளிக்கக்கூடிய அளவிலான
உணவுப் பொருள் மாத்திரமே அங்கு அதிகாரிகளின் கையிருப்பில் உள்ளது.
இதனை ஊர்ஜிதம் செய்துள்ள முல் த்தீவு மாவட்ட அதிகாரிகள் சர்வ
C) ONGADA)
னிக்க விசேட குழு ஒ படி சுயேட்சைக் குழு போவதாக குழுத் தன் பேரின்பநாயகம் கூறி
அதிகாரி கொட்டாஞ்சேனை
LULL யைச் சேர்ந்த இருதயநாதன் என தெரி யவருகிறது.
புலிகள் மேற்கண்டவாறு தந்திரமாக உள்நுழைந்து தாக்குவதினை முறிய டிப்பதற்கும், இராணுவத்தினர் தம்ம SAUGODY அடையாளம் தாண்பதற்குமாக ஒவ்வொரு நாட் காலையிலும் எல் லாப் படையினரும் குறித்ததொரு நிற துணியை கையில் கட்டிக் கொள்ளு மாறு பணிக்கப்பட்டுள்ளனராம்
தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித் துணையின்றி கிரமமாக வாகன அணி மூலம் அரசாங்க அதிபரின் மேற்பார் வையில் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகப் பணியை மேற் கொள்ள முடியாத நிலைமையே நிலவு வதாக சர்வதேச செஞ்சிவைச் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட உயரதிகாரிக ளுக்கு ஐயந்திரிபுற எடுத்துரைத்துள்
எமது புதிய முகவ
சரிநிகர் 4, ஜெயரட்ன திம்பிறிகஸ்யா கொழும்ப-05 தொலைபேசி:
இதுவிடயத்தில் சர்வே GOSõnas Luts அரசின் உயர்மட்ட ஒன்றிணைந்து உடனடிய செலுத்தி செயற்படத் நிலைமை கட்டுக்கடங்க மோசமடைவதைத் தவி மற் போக நேரிடும் எனச் விக்கப்படுகின்றது.
தீரும் என்றிருக்கிறார் மட்டக்களப்பில் ஐ.தே.க தலைவர்களில் ஒருவர் தேர் தல் காலத்தில் வாக்குப் பெட்டிகளைப் பனத்தாலே நிரப்புவோம் என்றிருக்கி றார் இன்னொரு கட்சிப் பிரமுகர் போட்டியிட்டால் புலிகளால் சாவு போட்டியிடாவிட்டால் புலியெனச் சாட்டி ரெலோவினால் சாவு எனவே சாவதற்கிடையில் சுருட்டுவதைச் சுருட் டிக் கொண்டு வெளிநாட்டுக்குப் பாய் வதைத் தவிர வேறுவழியில்லை என்று ரகசியமாகச் சொன்னார் ஒரு சுயேட் சைக் குழு வேட்பாளர் எப்பாடு பட்டாவது தேர்தலை நடாத்தி அதன்மூலம் மட்டக்களப்பும் தன்னு டைய கட்டுப்பாடடுக்குள் இருக்கிறது என்பதை வெளியுலகிற்கும் சிங்கள மக் களுக்கும் நிரூபிப்பதிலேயே அரசு குறி யாக நிற்கிறது. இவ்விடயத்தில் தான் தோற்பதைக் கூட ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இருக்கிறது. இதற்காக இராணுவத்தை முற்றுமுழுதாக அரசு பயன்படுத்துகிறது. வாகரைப் பகுதி யில் இராணுவமே வேட்பாளரைத் தேடிப்பிடிப்பதில் ஈடுபட்டிருந்தது. இத்தேர்தலையொட்டி பலமான தேடு தல் வேட்டைகளும் நடாத்தப்படுகின் நன. இதற்காக அண்மையில் 500க்கும் அதிகமான விசேட அதிரடிப்படையி
னர் வாகரைக் காட்டுக்குள் அனுப்பப் பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்தனர்.இறுதியில் அவர்கள் கதி ரவெளிக்கிராமத்தில் பத்து இளைஞர்க ளைக் கைது செய்து கொண்டு திரும்பி யிருக்கின்றனர். இவ்வாறான நடவடிக் கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழு வதிலும் நடைபெறுகிறது. இதே வேளை மட்டக்களப்பின் இரா ணுவ அதிகாரிகள் மத்தியிலும் இத்தேர் தல் நடவடிக்கைகள் பல அபிப்பிராய பேதங்களை உருவாக்கியுள்ளது, நி யாயமான தேர்தல்களை இப்போது நடாத்த முடியாது. எனவே தேவையில் லாத தேர்தலைநடாத்திஅரசு எங்களது லீவுகளை ரத்துச் செய்வதுதான் மிச்சம் அரசினுடைய முட்டாள்தனமான செயல் இது என்று மட்டக்களப்பு இரா ணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக் Gapuri.
அதேசமயம் எத்தனை மனித உயிர்க ளைப் பலி கொடுத்தாவது தேர்தலை நடாத்த அரசு முடிவு செய்துவிட்டது. அதற்காக அது எந்த இயக்கங்களுட னும் -சாத்தான்களுடனும் -கூட்டுச் சேரத் தயாராக இருக்கிறது. மறுபக்கத்தில் புலிகள் தேர்தலில் போட் டியிட்டாலோ, வாக்களித்தாலோ, தேர் தலுக்கு ஆதரவளித்தாலோ மரணதண்
டனை வழங்கப்படும் ரொட்டி மூலம் அறிவித்து மங்களிளெல்லாம் இரா ளுக்கருகில் இச்சுவரொட் பட்டுள்ளன. அரசு இந்தத் தேர்த கிழக்கு தனது கட்டுப்பா றது என்பதை நிரூபிக்க தொடர்ந்து கருத்துக் கன டுப்பை நடாத்துவதனூட ருந்து கிழக்கைபிரிக்கவு தமிழ் மக்களின் பிரச்சிை தொழித்து விடவும் மு
இவ்வளவிற்கப்பாலும் குழுக்கள் தீயசக்திகள் ப தைத் தடுப்பதற்காகப் (எல்லாத் தமிழ்க் குழுக் வாறு தான் கூறுகின்ற யாருக்குயர்தீயசக்தி எ ளுக்காவது புரியுமோ பெறப்படும் வெற்றி தய பிரச்சினைக்கு தீர்வைத் எந்த அரசியல் ஞானத்து றனவோ தெரியவில்லை
ஆக, இந்தத் தேர்தலை எ டிற்கு தெருநாய்கள் சள் தற்கு ஒப்பானது என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ -
ன்னும் இடத்தில், ற்றுபவர்கள் மரண கப்படுவார்கள்' வரொட்டி ஒட்டியி இக் கிராமத்தைச் ஆண்களும் சுற்றிவ UITGANDDNNG do Gram விசேட அதிரடிப் கொண்டு செல்லப் வத்து அம் முகா ரொனி என்பவரி த் தாக்கப்பட்டுள்
சபைக்கான தேர் ஐ.தே.கட்சிக்கும் சுயேட்சைக் குழு ன் அதிக போட்டி இதனால் அளவுக் அசம்பாவிதங்கள் பியுடன் நடைபெ தர்தலைக் கண்கா ன்றை அனுப்பும் y Tiri:963). Cais' assic லைவர் செழியன் யுள்ளார்.
ترجمہ کا
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருவ . திகதி பிற்பகல் 30மயளவில் இரண்டு கல வ ைவ. குண்டு வீசியதில் பே பலியானா 51 பேர் காயமடைந. ஜனவரி 02
கில் ஏற் பெருவெள்ளதை டுைத்து ஏற்ப துவிதமான தொற்
கல்லினால் கடந்த ஒரு மாதத்து 5 பேர் .
இலரி 06
அாடற்றமிகிநிறுவனங்கள் யாவும் தம்மைசமு. திாைக்களத் தின் கட்டாயம் பதிவு வ வேண்டும் எனவும் வரவு ை அறிக்கை
யானமுறையில்பேணுதல் வேண்டும் எனவும் வ. sin a கின் கீழ் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியா மீறுவோருக்கு வருடத் திற்குக் குறையாத மாதண்டவை இல் தாயிரத்திற்கும் குறையாதா தமும் விதிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது
ஜனவரி 13
பொலன்னறுவை மாவட்டத்தின் ம்ைபி குதியில் 40 .ெ
20 பொதுமக்கள் புலிகள் என்ற சந்தேகத்து. om a niinin a La 6 ou encon.
கலாம் திகதி நடைபெறவிருக்கு ளு தேர்தலில் வே. lQuinii(జt மொறக் கொடாகுமே லுமி த்தைச் சேர்ந்த
என்பவர் இனம்பரியதோல் கட்டுக் கெல. ஜனவரி 08
နီးပါပြီးမျိုးဖုတ္တန္တီးမှု့) இராணுவத்தினரின் கால B seasons యt தாக்குதல் முறியடிக்கல கம்பலத்தில் கான் ஒருவரும் െ ഔത്സു (ബി.
லிக்கந்தேக நபர்கள் என்ற பெயரில் இ. saca st
மாவத்தை
58,438O
縫 விடுதலை செய்யப்பட்டனர் கடந்த தடவை . . சென்ற இல
இராணுவத்தினரும் வற்புறுத்தியுள்ளனர். ஜனவரி 3
i lár na litir i réir é: nor 69 ܕܙܘܝܬܐ0thܘܐܬܐ ܬ ܬ9l
தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ்க் குழு ஒன்றை சேர்ந்தவர்களும்
ଗୋର୍ଖାଁ ஜனவரி 12ம் திகதி அன்று நடைபெற்ற விம குத்
நச செஞ்சிலு அதிகாரிகளும் அதிகாரிகளும் ாகக் கவனஞ்
தவறினால் ് ഖങ്ങെ ||
ர்க்க முடியா கவலை தெரி
R
என்று சுவ i'r Gyngor it... £2 yr வ முகாம்க கள் ஒட்டப்
Selflg9ILrs டில் இருக்கி ம், இதனைத் ப்பு வாக்கெ is a Lacs
é9959LITS யை இல்லா ணந்து நிற்கி
இத்தமிழ்க் க்கு வருவ ாட்டியிட்டு ருக்கு அவ் ஆனால் பதுஅவர்க ன்னவோ) Däkasserfs ரும் என்று நம்புகின்
இல் போது பலநோக்குக் டுறவு கத் தலைவர் ஜெகநாதனும் அவர்
aura
ത്ത15.
வடமராச்சியில் வட .ெ அதிர்ச்சியினால் இரண்டு வயோ
கல் லியானது லா ல யடைந்து பத்து வீடுகளும்
na தியானம் கைதடியில் ஹெவி தகவல் இருவர் லி
26
லியோ நாடாக்கள் தொலை
பெட்டிகள் எழுதுகருவிகள் போன்ற െ ബ O anos os som றிச் சென்ற மேரிஸ் குமுனு எனும் . . . േ
கைப்பட்டுள்ளது மேற் பொருட்கலை | G. Gani
ம்புத் துண் ட பிடிப்ப AONTLOOP
attaciజః
ஜனவரி Gangi இராணுலக் காப்பரண் ஒன்றில் இரு லே.
தாக்கிச் சூட்டுக்காயங்களு. எடுக்கப்பட்டது. மன்னம்பிட்டியாவில் இருந்து பொலன்னறுவைக்குச் செல்லும் வழியில் ஓய்வு பெற்ற டையினர் ஒருவர் புலிகளால் கட்டுக் கொல்ல
in லக்கழகத்திற்கு அனுப்பி வைக்கல இல
கள் இராணுவம் லத்துறையினருக்குக் கிடைத் தல . லேயே இவற்றைக் கொண்டு லை கல விதித்திருப்பதாக இராணுவ
கல் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள : சிறீமாபாத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றுக்கலை லந்துகொண்டிருந்த இயே பல க்குள் வைக்க மருந்த குண்டொன்று வெடித்ததில் 10 மே கொல்ல இல் இற்கும் அதிகமானோ வாழைச்ைேள மறுவாகவே இன்னுமிடத்தில் பொறிவெடி ஒன்று విష Diagnoliono da nosans கலத்திலேயே கொல்லப்பட்டு இருவ 蠍 son:
கிழக்கு மாகாணங்களைத் தவிற,  ைைய குதிகளில் ந்த 00TAAA AAAA 00 TTTTTTMM L L L LS S LSLS |ါးကြီး Ji! I ၊ §ji မှိifiး၊ နွားကြွား။ லல்கள் தெரிவிக்கின்றன. ாலிகத்திடலில் இருந்து துறைமுகப் பகுதிவலை
காப்புத் தடைக்கட்டத்தின் கீழ் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார் இப் குதியினுள் அத்தாட்சி பெற்ற அதிகால முக்கு மூல முன் அனுமதி பின்றி எந்த ஒரு மே . காரணத்திற்காலம் 36 (9.49.
ஜனவரி 23
கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த மருதமுனையில் ஐ.தே.கட்சியின் மத்திய சம்மோனச் செயலாளர் எம்எல் ஜமால்தீன் வீட்டிற்கு குண்டு ஒன்று றியல் 蠍。
=

Page 16
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
உள்ளூராட்சித் தேர்தல்கள்
எலும்புத் துண்டிற்கு
கடிபடும் தெருநாய்க
உள்ளுராட்சி சபைகளுக்கும் பிர தேசசபைகளுக்குமானதேர்தல் மட்டக் களப்பில் ஒரு செயற்கையான பரப ரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐ.தே. கட்சியும், ரெலோவும் எல்லா இடங்க ளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக் கின்றன. பூநிலமுஸ்லிம் காங்கிரஸ் மட் டக்களப்பிலும், ஏறாவூர் காத்தான் குடி ஓட்டமாவடி உள்ளுராட்சிச் சபை களிலும் போட்டியிடுகின்றது. ஈ.பி. டி.பி போரதீவுப்பற்று களவாஞ்சிக் குடி ஆகிய இடங்களில் தனது வேட்பா ளர்களை நிறுத்தியுள்ளது. மட்டக்களப் பில் செழியன் பேரின்பநாயகம் தலை மையிலான சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்கிறது. ஈரோஸ் மட்டிக்க ளப்பில் மட்டும் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் களை நியமிப்பதில் அனைத்துக்கட்சிக ளுமே பலாத்காரத்தைக் கையாண்டுள் ளதாகத் தெரியவருகிறது. தாங்களாகச் சுயமாக போட்டியிட முன்வந்த வேட் பாளர்களை விரல் விட்டு எண்ணிவிட
AONTLES.
ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளேயே ஒரு பகுதியினர் தற்போது தேர்தலில் போட் டியிடுவது சாத்தியமில்லை என்று கூறிக் கொண்டு தேர்தல் வேலைகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர். ஆனால் மட் டக்களப்பு மாவட்ட ஐதேக தலைவர் ஜனாப் றிஸ்வி சின்னலெப்பை எப்படி யாவது ஐதேகட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்பதில் குறியாக
உள்ளார். இதற்காக முஸ்லீம்களை அணிதிரட்டுவதில் முனைப்பாக இருக்
θανε.
ஐதேகட்சியைத் தேர்தலில் வுெற்றி பெறவைப்பதனூடாக ஐதேகவினுள் தனது நிலையைப் பலப்படுத்தி கொள் வதே அவரது இலக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு முஸ்லீம் மக்க ளைக் கொண்டாவது தன்னை மேம்ப டுத்திக் கொள்ள அவர் முயற்சிப்பதா கத் தெரிகிறது. ஐ.தே.கவின் மட்டக்க ளப்புச் செயலாளர் ஈஸ்வரன் இத்தேள் தல் ஐதேகவுக்கு வெற்றிய்ைத் தராது எனத் தெரிந்து கொண்டு பின் வாங்கி யிருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம்கள் மத்தி யில் தமது செல்வாக்கு எவ்வாறு இருக் கிறது என்பதைப் பரிசீலிக்கவும், வென் றால் தாங்கள் தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை நீருபிப்பு தற்கும் இத்தேர்தலைப் பயன்படுத்த முனைகிறது.
ஐ.தே.கவும், முஸ்லிம் காங்கிரலம் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முஸ் லீம் மக்களின் வாக்குகளையே நம்பி புள்ளன.
ரெலோ, புளொட் ஈரோஸ், ஈ.பி.டி.பி ஆகிய இயக்கங்கள் நேரடியாகத்தேர்த லில் குதிக்காமல் தம்சார்பில் சுயேட் "சைக் குழுக்களை இறக்கி விட்டுள் ளன. தாங்கள் நேரடியாகப் போட்டியி டாமல் சுயேட்சைக் குழுக்களாக வேட் நிறுத்தியதிலிருந்தே தமக்கு மக்கள் மத்தியில் எந்தளவு செல் வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து
| ΠρΠΠΕρης Π
கொண்டுள்ளார்கள் எனக் கூறலாம்.
ஆளும் ஐ.தே.கட்சி மட்டக்களப்பு மாந கரசபை, காத்தான்குடி, ஏறாவூர் பிர தேச சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களிலும் வேட்பாளர் களை நிறுத்த பலாத்காரத்தையே கையாண்டுள்ளது தெரியவருகிறது. இராணுவத்தினரைக் கொண்டு கிராமங் கள் சுற்றிவளைக்கப்பட்டு கைதானவர் தளில் இருந்து பலவந்தமாக aabağ, Qulu ATL" பம் பெறப்பட்டு வேட்பாளர்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் GAITU கைது Glaruju"JL" Lartesohej) கையொப்பம் இடத் தெரியாதவர்க ளும் இருந்தனர். அவர்களுக்கு இரா ணுவமே எவ்வாறு கையொப்பம் இடு வது என்றும் சொல்லிக் கொடுத்துள்
துெ.
வாகரையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரி டம் ஐ.தே.கவும், போட்டியிடும் தமிழ்க்குழு ஒன்றும் ஒருவர் மாறி ஒருவராக கையொப்பம் பெற்றுக் கொண்டமையால் அவர் தேர்
gCill 60 agus gil',
தலிலும் போட்டியிட முடியாமல், திரும்பி வாகரைக்கும் போக முடியா மல் திண்டாடுகிறார்.
இராணுவத்தினரின் அடாவடித்தனங்க ளுக்குச் சற்றும் குறையாத ரீதியில்தான் தமிழ் இயக்கங்களும் நடந்துள்ளன. தங்கள் தங்கள் பட்டியலில் போட்டி யிட வேண்டும் அல்லது புலி ஆதரவா
3.33.
|சத்தியேந்திரா
ளர் எனக் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டே தமிழ் இயக்கங் கள் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்துள்ளன. இவ்வாறு பலவந்தமாக வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட் டோர் புலிகளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பதையும், இராணுவத்தி னர் தங்களது முகாமில் வந்து தங்கும் படிவற்புறுத்துவதையும் நேரில் காணக் கூடியதாக உள்ளது.
ரெலோ தாங்கள்தான் மட்டக்களப்பில் செல்வாக்குமிக்கவர்கள் என்பதை நிரு பிக்க இத்தேர்தலில் போட்டியிடுகிறதா கச் சொல்லுகிறது. ஆனால் வேட்பாளர் களைத் தேர்ந்தெடுப்பதே இவர்களைப் பொறுத்தவரையில் மிகக் கஸ்டமாக இருந்தது ஒவ்வொரு கிராமம் கிராம மாகச் சென்று ஆதரவு தேடும் படலத் தில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் கிராமங்க போது சுற்றிவளைத் வருகிறார்கள் என பு கள். சில இடங்களி ளைப் பயமுறுத்தியு புளொட் இயக்கத் த தன் மட்டக்களப்புக் ளர்களைப் பிடிக்கும் றுப் போனதால் வ போட்டியிடுகிறோம் ஏன் போட்டியிட அறிக்கை விட 6ே எனினும் மட்டக்கள பிலான சுயேட்சைக் ளர் பட்டியலில் புெ சிலரும் போட்டியி
.ل%D8|
ஈ.பி.ஆர்.எல்.எப்.பி மாகாணசபை உறுப் விநா யோர் ஈ.பி.ஆர். விலகி ஈ.பி.டி.பி ச பற்று, களவாஞ்சிக் சபைகளில் போட்டி குழுவின் சார்பில்
T.
GOLD6lijasLb,
இவர்களையெல்லா அரசின் முழுப்பாது மோகன் குழுவினரு இருந்து பிரிந்தவர்க மாநகர சபையில் சுே ஏற்படுத்தித் தேர்த கின்றனர். இவர்களு வையும் அரசே பெ கத் தெரியவருகிறது
இந்த
சுயேட்சைக்குழுக்கள்
இயங்கங்
ஒரு சுயேட்சைக் கு யிட எடுக்கப்பட்ட களும் தோல்வியை றிய தேர்தலில் போட் குள்ளே ஒற்றுமைை யாத சுயநலக்கும்பல் GLDIISLb GSIGILGA ழுக்கள் இருப்பை முடிந்தது.
இதேவேளை இத்ே யிட எத்தனை தமிழ் யும் பறிகொடுக்கத் தாக ஈரோஸ் முக் கூறியுள்ளதாகப் பே டக்களப்பில் போட் இயக்கம் பஷீர் சேகு தலைவராகக் கொண்
UITGGT GOUD) (95C9GAJ MTG திருப்திப்படுத்தவும், நல்ல பெயர் எடுக்க நோக்கத்தையும் கொண்டு தேர்தலி றது. இதன் மூலம் ட அரசிற்கு மிக நெருக் லப்பிள்ளையாக மா
இந்திய அமைதிப் ஈ.பி.ஆர்.எல்.எப். ரத்திற்கு வந்ததோ கட்சியும் அதிகாரத்ை
திேர்மாறவிருமுறை கெம்லெ வஅைலோன (ாழும் 03 இனங்களுக்கிடைே
வப்பரெ --- இரத்மலா வ ைஅச்சகம்
 
 
 
 
 
 
 
 

T
ளுக்குச் செல்லும் துக் கைது செய்ய மக்கள் அஞ்சினார் ல் இவர்கள் மக்க முள்ளனர்.
தலைவர் சித்தார்த் கு வந்து வேட்பா முயற்சியில்தோற் வுனியாவில் ஏன் | DėklaseTLUL Glid) வில்லை என்று வண்டியவரானார். ப்பில் ரெலோ சார் தழுவின் வேட்பா ளாட்டைச் சேர்ந்த
டுவதாகத் தெரிகி
|G முன்னாள் பினர்களான அரு யகமூர்த்தி ஆகி எல்.எப்.பிலிருந்து ர்பில் போரதீவுப் குடி உள்ளூராட்சி பிடும் சுயேட்சைக் போட்டியிடுகின்ற
ம் விட தற்போது காப்பில் இருக்கும் pub (PLOT ga) ள்) மட்டக்களப்பு யட்சைக் குழுவை லில் போட்டியிடு க்கான முழுச் செல ாறுப்பேற்றுள்ளதா
களுக்குமிடையில் ள ஒன்றுபடுத்தி ழுவாக போட்டி அனைத்து முயற்சி டந்துள்ளன. இச்சி டியிடக் கூட தமக் ப ஏற்படுத்த முடி களாகவும், பதவி களாகவும் இக்கு அவதானிக்க
தர்தலில் போட்டி மக்களின் உயிரை தய்ாராக இருப்ப யெஸ்தர் ஒருவர் சப்படுகிறது. மட் டியிடும் ஈரோஸ் தாவூத் எம்.பியை ட அரசுக்குச் சார் ம். இது அரசைத் அரசாங்கத்தில் வேண்டும் என்ற அடிப்படையாகக் போட்டியிடுகி வீர் சேகு தாவூத் மானவராக செல்
GéLQ)TL6.
டைக் காலத்தில் வ்வாறு அதிகா
---
ஐ.தே.கவுடனேயே நாம்
SLSLMLMLMM LLL T LLL TTTT LLTLLL TTMTMTTTLLLL LL LCtMTtLT LLTT TTLZSTTZ எதிர்கட்சி ஊடாகக் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க நாம் ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் ஒன்றுசேர்ந்து செயற்படு (ΕΔηίδ பதுளை மாவட்ட (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐதேக பா. rs. Glassimorir solis AG . 3.01.1994
-
நினைக்க மட்டும்.
'இன்று நாட்டில் உள்ளது நினைக்கும் சுதந்திரம்மட்டுமே அவற்றைச் செயற். டுத்தச் சுதந்திரம் இல்லை மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சட்ட அமைப்பின் சட்டத்த ரணி கல்யானந்த திறானகம லங்காதீயவில் 18.01.1994
ஏன் மாகாணசபையை எதிர்க்கிறோம்?
'பொலிஸ் காணி அதிகாரம் வடக்குக்கு வழங்கப்பட்டால் ஈழ அரசு தானா கவே கொடுக்கப்பட்டதாகி விடும் சமஷ்டி முறையினூடாக நடப்பது வடக் குக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதாகும் அதன் அர்த்தம் அவர்களுக்குத் தனியாக அரசொன்றை நிறுவுவதற்குப் பக்கபலம் சேர்ப்பதாகும். இதனா லேயே அன்றும் இன்றும் என்றும் மாகாண சபை முறையை எதிர்த்து வருகி றோம். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன லங்காதீயவில் 2001 1994
வடக்கின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
சமஷ்டி முறை அல்லது சுயாட்சி வழங்கினால் கூடப் புலிப் பயங்கரவாதிகள்
ஆயுதங்களைக் கீழே வைக்க மாட்டர்கள் அதனால் வடக்கின் பிரச்சினை யைத் தீர்க்க உள்ள ஒரே மாற்றுவழி பயங்கரவாதிகளை முழுமையாகப் படு கொலைசெய்வதாகும். ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் அதனை விரும் வில்லை. இக்காரணத்தினால்இன்று நாடு பெரும்பாதாளத்தில் விழுந்துள்ளது இப்போது செல்லும் அரசியல் வழியில் மேலும் சென்றால் நாம் நரகத்திற்கே செல்ல வேண்டி ஏற்படும்.
நீலக.க. பா.உ. எஸ்.எல்.குணசேகர லங்காதீயவில் 20.01.1994
- --
மலையகமும் தமிழ் இராச்சியமாகிவிடும்
'தொண்டமானின் ஒரு கோரிக்கையானது பெருந்தோட்டத்துறையின் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வீடுகளையும் காணிகளையும் உரிமையாக்குவதாகும். இன்று தோட்டங்களில் ஒரு இலட்சம் குடும்பங்கள் உள்ளனவாயின் மூன்று uyib ano சென்றவுடன் எதிர்காலத்தில் தோட்டங்கள் குடியேற்றங்களாகித் தன்னியல்பாகவே மலையகமும் தமிழ் இராச்சியமாகி விடும் அப்போது அது இன்று வடக்கில் உருவாகியுள்ள பிரச்சினையை விடப்பயங்கரமானதாக இருக்கும் நாம் இதனைச் சரிவரப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
நீலக பா.உ திலக் கருணாரத்ன லங்காதீயவில் 2001 1994
பூநீல.சு.கவின் தோல்வி எமது வெற்றி
'அன்று மாகாண சபைகளை எதிர்த்தவர்கள் இன்று அவற்றுள் நுழைந்து கொண்டு பொலிஸ் போன்ற மேலதிக அதிகாரங்களைக்கோருகின்றனர். மேல் மாகாணத்துக்கு அதை வழங்கினால் சப்ரகமுவ மாகாணத்துக்கும் அதனைக் கொடுக்கவேண்டும் அவ்வாறு வழங்கினால் சமஷ்டி முறையின் கீழ் வடக்கிற் கும் அல் அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும் அப்போதுநிலைமை என்னவாகும் நாட்டின் பெரும்பகுதி மக்களான சிங்கள வர்கள்ை இவ்வாறு இன்னும் ஏமாற்ற இடங்கொடுக்க முடியாது அதற்காக நாம் இன்று புதிய பாதையொன்றை ஆரம்பித்துள்ளோம். நீ லங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வி எமது வெற்றியாகும். பேராசிரியர் நளின் த சில்வா லங்காதீயவில் 2001 1994
ஜனாதிபதி இடங்கொடார்
முன்பு பழக்கப்பட்ட முறையில் தற்போதைய ஜனாதிபதியையும் கீழ்ப்படிய வைத்துக்கோரிக்கைகளைப் பெறத் தொண்டமான் தயாரானார். ஆனால் அது சரி வரவில்லை இல் ஜனாதிபதி உள்ளவரை தொண்டமானின் மேலாதிக் கத்தை நிறுவ இடங்கொடுக்க மாட்டார் சிங்கள மக்களுக்காக உள்ள ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி மட்டுமே காலி மாவ ஐதேக பா. றஞ்சித் குமாரகே திவயிலாவில் -200箕994。
தேர்தலுடன் புலி ஒழியும்
'கிழக்கு மாகாணத் தேர்தலின் பின்பு அம் மாகாணத்தில் புலிகளின் பலம் முழுமையாகடே இல்லாமற் போய்விடும் பின் வட மாகாணத்தில் புலிக ளின் பலத்தை முழுமையாக இல்லாதொழிப்பதில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவர். கிழக்கு மாகாணத்தளபதி மேஜர் ஜெனரல்லக்கி அல்கமலங்காதிபலில்
2994
STSTSTSTST TSMTS
தகுந்த பதில் கொடுக்க வேண்டிவரும்
இனப்பிரச்சினை எனும் கவசத்தைப் போட்டுக்கொண்டு பயங்கரவாத நடவ டிக்கைகளில் புலிகள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது நேர்மையாக முன் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட புலிகள் இயக்கத்துக்குச் சந்தர்ப்பம் உன் ளது தொடந்தும் வன்முறை நடவடிக்கைகளில் அது ஈடுபடுமானால் அதற்குப் பதில் கொடுக்க வேண்டிய நிலை படையினருக்கு ஏற்படும்
ரீ லங்காப் பிரதம மந்திரி றணில் விக்ரமசிங்ஹ லங்காதீவில்
வ்வாறே ஐ.தே. தக் கைப்பற்றியே
H s ○ニ இக்கும் ச க்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் கபாலகிருஷ்ன்னன்
27/61/4з34