கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.03.10

Page 1
S656
பத்து லட்சத்திற்கு GlenaluNöi LDE
(நமது நிருபர்)
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை கையில் எடுத்துக் கொள்வதற்கான பேரம் பேசலில் வழமை போல ஐே ஈடுபட்டு வருவதாகவும் ஈரோஸ் இயக்கசார்பில் போட்டியிட்ட சுயே ஐ.தே.க. விலைக்கு வாங்கியுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது கான பணமும் பஜிரோ ஜிப்பும் வழங்கப்படுமெனக்கூறி தம்மை மண் ளென அழைத்துக் கொள்ளும் ஈரோஸ் குழுவை விலைக்கு வாங்கிய புளொட் சார்பில் போட்டியிட்ட செழியன் தலைமையிலான சில் உறுப் விலைக்கு வாங்கி விடவும், அதன் பின் மாநகர சபை அதிகாரத்தைத் தம ஐ.தே.க. முயன்று வருவதாக இங்குள்ள ஐ.தே.க. வட்டாரங்களின் தகவ கின்றன.
மிரட்டல், ஆயுதமுனையில் கள்ள வோட்டு ஆகியவற்றால் ஜனநாயக நிலைநாட்டிய அரசினதும் ஆளும் கட்சியினதும் பேரம் பேசலுக்குப்பின் ! போவது யு.என்.பியே என்று சரிநிகர் சென்ற இதழில் சுட்டிக்காட்டியது உ றது என்பதை இச்செய்திகள் நிரூபிக்கின்றன.
தேர்தல் முடிந்தபின் நடைபெறும் நிகழ் லாம் தேர்தல் கூட்டங்களில் உரத்து 1 ஆசனமும் பிர வுகள் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள் முழங்கிய இவர்கள் தேர்தலில் பெற்ற லான ஈரோஸ் ளாக்கியுள்ளன. மட்டக்களப்பு மாநகர இடங்கள் மூன்று இணைவினால் கி
சபைத் போட்டியிட்ட
தேர்தலில் ஈரோஸ் குழுவினர் தேர்தல் காலத்தில்
வெளியிட்ட பிரசுரங்களும் கொடுத்த
வாக்குறுதிகளும் சொல்லில் அடக்கி தாங்களே மண்ணின் மைந்தர்கள் அர சுக்கு எதிரான போராட்டத்தில் தாங் கள் மாத்திரமே உறுதியானவர்கள் தங் களை ஆதரிப்பதன் மூலமே தமிழ் மக் கள் விடுதலை பெற முடியும், என்றெல்
ஆனால் இப்போ சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளராகப் போட்டி யிட்ட பிரபாகரன் அரச தரப்பினரின் 10 லட்சம் ரூபாய்க்கும் பஜிரோஜீப்பிற் கும் விலை போயுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கனவே ஐ.தே.கவுக்கு கிடைத்த 5 ஆசனங்க ளும் மோகன் குழுவினர்க்குக் கிடைத்த
அதனால்
சேர்த்து மொத்த ஐதேக தன்வசம் மண்ணின் மைந்த ணிைத்த பிரபாகரன் எதிரிக்கு எதிரிந6 லேயே ஐ.தே.வு தாகக் கூறுகின்றன
ஜனநாயக முறையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் பிரத
 
 
 

தாசிக்கும் அரசியல்வாதிக்கும் јасеобри .
அன்றொருநாள் மேடையிலே அவர்களை நாம் ஏசியதை இன்று வந்தேன் சொல்லி இரைகின்றீர் இன்றுவரை நடக்காத ஒன்றையும் நாம் செய்யவில்லை. காசுக்காய் படுக்காத தாசியெவள் பகர்
ஈழமோகம்
ഖിഞൺ 7/=
ij LiéBI šIliji
TGUDîlot GOLDigiT667
யையும் தனது த.க. தீவிரமாக பசைக்குழுவை லட்சக்கணக் Eன் மைந்தர்க பின், ரெலோ, பினர்களையும் தாக்கி விடவும் ல்கள் தெரிவிக்
5ம் நிலவுவதை இலாபமடையப் றுதியாகிவருகி
ாகரன் தலைமையி யேட்சைக்குழுவின் டைத்த 3 ஆசனமும் 9 ஆசனங்களை ஆக்கியுள்ளது
B,Carréol zudcolo auf குழுவினர் இப்போ பன் என்ற வகையி ன் தாம் இணைந்த
-> 15
s
W୍ନ',
N
لأن الاراضا (من الفضي بمها
LD L all Gla
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்க ளைத் தேர்தல் திணைக்களம் நடத்தி யது என்பதை விடவும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடாத்தினார்கள் என்பதே பொருத்தமானது என்று மட்டு மக்கள் அபிப்பிராயம் தெரிவிக் கின்றனர்.
அரசபடையினர் தேர்தலில் சம்பந்தப்பு டமாட்டார்கள் என படை அதிகாரிக ளும் அரசாங்க உயர்மட்டத்தினரும் கூறிய வார்த்தைகள் யாவும் காற்றில் பறந்தன. பொலிசாரும் அதிரடிப்படை யினரும் வாக்குச்ச வடிகளில் தமது வழமையான காடைத்தனத்தை கட்ட விழ்த்து விட்டனர் குறிப்பாக கிராமப் புறங்களில் இருந்த வாக்குச்சாவடிகள் யாவற்றிலும் அரசபடையினரின் காடைத்தனத்திற்கு குறைவேயில்லை.
உன்னிச்சை கிராமத்தில் இருந்த வாக் குச்சாவடியில் புகுந்த அரசபடையினர் ஆகாயத்தில் துப்பாக்கி வேட்டுக்க ளைத் தீர்த்து தாமே வாக்குகளைச்
போடு புள்ளாடி
சாராயத்துக்காக
செலுத்தியுள்ளனர். ஆறுமுகத்தான் குடியிருப்பு ஏறாவூர் ஆயித்திய மலை, வாகரை நாசிவன் தீவு ஆகிய இடங்களிலும் இதே மாதிரியான நிகழ் வுகள் நடைபெற்றுள்ளன.
கிராமப்பகுதிகளை மட்டுமன்றி நகரப் பகுதிகளையும் இவர்கள் விட்டுவைக்க வில்லை நகரின் மத்தியில் அமைந் துள்ள மெதடிஸ் மத்திய கல்லூரியில் நின்ற பொலிஸ் அதிகாரி வாக்களிக்க வந்தவர்களைப் பார்த்து உங்கள் வாக் குகளை நாமே போட்டுவிட்டோம் நீங் கள் வீடு செல்லுங்கள் எனக்கூறியுள் eTi.
காத்தான்குடியில் இவ்வாறு நடந்ததன் விளைவாக இறுதியில் பொலிஸாருக் கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடை யில் மோதல் இடம்பெற்றது. துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இதற்கிடையில் கிரான்குள வாக்காளர் அனைவரும் ஐ.தே.கவுக்கே வாக்க ளிக்க வேண்டும் இல்லாவிட்டால் புலி -9 45
LD Tig முதலாம் திகதி தொடக்கம் வட பகுதியின் கடல் வலயத் தடைச் சட்டம் நீக்கப்படும் என வெளியாகிய அரசாங்கத் தரப்புத் தகவல் வட பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி யையும் வரவேற்பையும் பெற்றிருந் தது. இந்தச் சட்டத்தினால் பாதிக்கப் பட்டு பேரிழப்புகளுக்கு ஆளாகியி ருந்த அவர்கள் தமது கஷ்ட ஜீவனத் திற்கு விமோசனம் ஏற்பட்டதாகவே கருதி மகிழ்ச்சி அடைந்தார்கள் இந்த அறிவித்தல் பத்திரிகைகளில் வெளியாகியதும் கிளாலி கடலேரிப் பரப்பின் ஊடாக நடைபெறும் இரவு நேரப் படகுப் பயணமும் கூட ஆபத்து அற்றதாகவே அமையும் என எதிர் பார்த்து மகிழ்ந்திருந்தார்கள் வடபகுதியின் அதிமுக்கிய ஜீவனோ பாயமாகிய மீன்பிடித் தொழிலும் அத னோடு இயைந்த வேறு தொழில்களும் இந்த கடல்வலயத் தடை சட்டத்தி னால் வெகுவாகப் பாதிக்கபபட்டன.
கடல் வலயத் தடைச் சட்டம் நீக்கப்படவுமில்லை நிவாரணமுமில்லை
அன்றாட உணவுக்குரிய போஷாக்கு LGAs, as, LSGI JAGODLó, s II GOLDLIGANGSING) GALL குதி மக்களுக்கு உணவுப் பஞ்சமும் அதனோடு போஷாக்கின்மையும் ஏற் பட நேர்ந்தது.
மன்னார்த் தீவு தொடக்கம் முல்லைத் தீவு வரையிலான வடபகுதியின் கரை யோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வந்த 15ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இதனால் தொழில் இழந்திருந்தார்கள் தடைச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்க ளாக பல உயிராபத்துக்களை எதிர்
Clair can III зап.
ஜனவரி பெப்ரவரி மாதங்களில் மாத்தி ரம் வடபகுதியைச் சேர்ந்த 45ற்கும் அதிகமான மீனவர்கள் கரைவலை மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த வேளை யில் கடற்படையினரது பீரங்கிப் பட குத் தாக்குதல், துப்பாக்கிப பிரயோகம்
-、-

Page 2
நடை பெற்று முடிந்த மாகாணச பைக்கான உள்ளூராட்சித் தேர்த லில் வேட்பு மனுத்தாக்கலின் போது படையினர் பலரிடம் பலாத்காரமா
கக் கையொப்பம் பெற்றனர் என்ப தும், அவர்களது விருப்புக்கு மாறாக தேர்தலில் போட்டியிடுமாறுபடையி னரால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட னர் என்பதும் தொடர்பான செய்தி கள் ஏற்கனவே வாசகர்கள் அறிந் ததே
விசேட அதிரடிப்டையினரால் பலாத் காரமாக வேட்புமனுவில் கையொப் பம் பெறப்பட்ட மண்டூரைச் சேர்ந்த மயில்வாகனம் கலாவதி, வேலப் போடி தங்கமலர், கணபதிப்பிள்ளை ராசம்மா ஆகியோரது வாக்குமூலங் கள் கீழே பிரசுரமாகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பாத இவர்கள் தாம் பணிபுரியும் ரெட் பானா நிறுவனத்தின் உதவியுடன் கொழும்புக்கு வந்திருந்ததை அரச பத்திரிகைகள் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற பாணி யில் செய்தி வெளியிட்டிருந்ததும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
பெயர்-மயில்வாகனம் கலாவதி வயது-25-இலங்கை தமிழ்,
இந்து -ரெட்டானா சிறுவர் பாடசாலை ஆசிரியர் - விலாசம் காக்காச்சிவட்டை,
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
மட்டக்களப்பு
கடந்த 8/1/94 அன்று நான் 'ரெட்டானா கிராம அபிவிருத்தி கூட்டம் முடிவடைய எங்கள் வீட்டுக்குச் சென்று நானும் தங்கமல ரும் கூட்ட அறிக்கையை எழுதிக் கொண்டி ருந்தோம். அப்போது படையினர் சிலர் எங் கள் வீட்டைச் சுற்றி வளைத்து, எங்கள் அடையாள அட்டைகளை பரிசோதித்ததன் பின் அடுத்தநாள் மாலை 4.00 மணிக்கு முகாமுக்கு வரும்படி கூறினர். அடுத்தநாள் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைப் படையினர் விசாரித்ததன் பின்னர் விடுவித் தனர். மீண்டும் 10-1-94 அன்று ரெட்டானா சிறுவர் பாடசாலையில் நானும் தங்கமலரும் படிப்பித்துக்கொண்டிருந்தபோது பாலைய டிவட்டை இராணுவ முகாமின் அதிகாரிகள் எங்கள் விருப்பத்திற்கு மாறாக பலாத்கார மாக மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்திற்கு எங்களைக் கொண்டு சென்று அங்கு 3தாள் களில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். அத்தாளில் மேல்பக்கம் மடிக்கப்பட்டிருந் தது. நாங்கள் ஏன் கையெழுத்திட்டோம் என்பது பத்திரிகையில் வெளிவந்த வேட்பா ளர் பட்டியலில் எங்கள் பெயரைக் கண்ட தன் பின்பு தான் உணர்ந்தோம், 8-1-94 அன்று ரெட்டானா சிறுவர் பாடசாலையில் நான் படிப்பித்துக் கொண்டிருந்த போது
எ.எஸ்.பி.யிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. களுவாஞ்சிக்குடி ஏ.எஸ்.பி. காரியாலயத்திற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம் அங்கு
ஏ.எஸ்.பி முன்னிலையில் எங்களுக்கு 5000 ரூபா பணம் வழங்கப்பட்டது. நாங்கள் இதனை எங்கள் தலைமைக் காரியாலயத் திற்கு தெரிவித்து எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி எங்கள் அமைப்பின் தலை மைக் காரியாலயத்தில் தங்கினோம். நாங் கள் இத்தேர்தலில் போட்டியிட ஒரு போதும் விருப்பப்பட்டதில்லை. எங்கள் பெயரை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க நடவ டிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கி றோம்.
இங்ங்ணம் நம்பிக்கைக்குரிய
dritë to-2
_ கணபதிப்பிள்ளை இராசம்மாள் வயது-32 இலங்கைத் தமிழ்- இந்து தொழில் - ரெட்டானா சிறுவர் பாடசாலை ஆசிரியர் Galeaortasid- asarékas Väsé ALGUDL. மண்டூர் (கிழக்கு மாகாணம்) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
Lot Lassert L.
9-1-94அன்று பிற்பகல் 3.30க்கு பாலையடி வட்டை எஸ்.டி.எப்.முகாமினர் உடனே வரும்படி எனக்கு ஆணை அனுப்பினர். முகாமுக்கு கொண்டு செல்லப்படும் போது வி, தங்கமலர் மற்றும் கலாவதி எனும்ஆசிரி யர்களும் இன்னும் இளைஞர்கள் மூவரும் எனக்கு கிடைத்ததைப் போல் ஆணை கிடைக்கப் பெற்று என்னுடன் பாலையடி வட்டை எஸ்.டி.எப் முகாமுக்கு வந்தனர். அங்கு எங்களை விட இன்னும் பத்துப் பேர் முகாமுக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். முகாமில் எஸ்.ரி.எப் அதிகாரிகள் எங்களது அடையாள அட்டைகளை சோதித்ததுடன் விசாரிக்கவும் பட்டோம். அப்போது நாங் கள் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட் டிருப்பதாகவும் பயிற்சிகளுக்காக அடிக்கடி கொழும்பு மாத்தளை போன்ற பகுதிகளுக் கும் போவதாகவும். அதே போல் இடமாற் றங்களும் செய்யப்படுவோம் என்றும் தெரி வித்தோம்.
அதே போல் நாங்கள் முகாமுக்கு வரவ ழைக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்ட போது எஸ்.டி.எப் அதிகாரிகள் இதுவும் சமூக சேவைதான் நாங்கள் இக்கிராமத்தில் அதிககாலம் இருக்கப் போவதில்லை. எனவே உங்களைப் போன்ற இளைஞர் களை ஸ்தாபனப்படுத்தி பொறுப்புக்களை பாரமளிக்கவே உங்களை அழைப்பித்தோம் எனக் கூறினார். அவர்க ளில் ஒருவரும் தேர்தலைப் பற்றியோ அல் லது தேர்தலில் பங்கு கொள்வது பற்றியோ ஒரு சொல்லும் கதைக்கவில்லை
B Iéla, GALLb
"நாங்கள் கூறுபவற்றை எதிர்த்தால் நீங்கள் இலங்கையில் எந்த மூலையில் இருந்தாலும் நாங்கள் உங்களைக் கண்டு பிடித்து விடு வோம். எங்களிடம் இருந்து தப்பவே முடி யாது' என அவர்கள் எங்களிடம் கூறினர் அடுத்தநாள் (10-1-94) என்னுடன் முதல் நாள் அம்முகாமிலிருந்த இளைஞர் மூல மாக என்னை முகாமுக்கு வரும்படி ஆணை all cari. அந்நேரம் நான் பாடசாலையில் பிள்ளைகளுக்கு படிப்பித்துக்கொண்டிருந்த தால் பிள்ளைகளை இடையில் விட்டு விட்டு வரமுடியாது என்றேன். ஆனால் அவ் இளைஞனோ மீண்டும் என்னை முகாமுக்கு வரும்படி வற்புறுத்தினான். சிறிது நேரத்தில் எங்களைத் தேடிக் கொண்டு எஸ்.ரி.எப் அதிகாரிகள் வந்தார்கள் எங்களை லொறி ஒன்றில் ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று பலாத்காரமாக எங்களிடமிருந்து கையெ ழுத்து பெற்றுக் கொண்டனர். 11-1-94 காலை 9.00மணி வரை எங்களுக்கு சாப் பாடு தண்ணீர் கூட கிடைக்கவில்லை.
12-1-94 நான் பாடசாலை செல்வதற்காக குருவன்வெளி எனும் பிரதேசத்திலிருந்து எனது மகளுடன் சென்று கொண்டிருந்த போது நாவலடி பிரதேசத்தில் எனது சைக்கி ளையும், எனது மகளையும் என்னிடமி ருந்து விலக்கி இன்னொரு பெண்ணிடம் கையளித்துவிட்டில் விடும்படி கூறி என்னை ஜீப் ஒன்றில் ஏற்றிக் கொண்டு மீண்டும் மட் டக்களப்பு உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு நான் தேர்தலில் நிற்க விருப்பமில்லை எனக்கூறி அழுதேன். எனது பெயரைத் தேர்தல் பட்டியலிலிருந்து எடுத்து விடும்படியும் கூறினேன். பட்டிய லில் இடம்பெற்றாகி விட்டது இனி அழுது பிரயோசனமில்லை வீட்டுக்குப் போகலாம் என என்னை விடுதலை செய்தனர். 8-2-94 அன்று வெல்லாவெளி பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்றுவந்துநான்படிப்பிக்கும் பாடசாலையைச் சுற்றி வளைத்து என்னை மீண்டும் கைது செய்து களுவாஞ்சிக்குடி பொலிஸில் பிரதிப் பொலிஸ் அதிகாரி முன் னிலையில் கொண்டு வந்து 5000/= பணத்தை எனக்கு கொடுத்தனர். எனக்கு இத்தேர்தலில் வேட்பாளராக இருக்க கொஞ் சமேனும் விருப்பமில்லை. எனவே வேட்பா ளர் பட்டியலில் இருந்து விலக்குமாறு கரு ணையுடன் வேண்டுகிறேன்.
இங்ங்னம் நம்பிக்கைக்குரிய
Cas. Mravibuorresir
2229
Guur:Causaur
eleonness: assir
வயது: 30 !
தொ கிராம அபிவிருத் சிரேஷ்ட பொலில்
மட்டக்களப்பு நான் தொழில் புரியும் வட்டை கிராமத்தில் எ யையும் 4-1-94 ம் திக திக்கும் கூட்டமொன்றி 5.45 அளவில் எங்கள் வழியில் பாலையடிவ முகாமின் அதிகாரிகள் தொடர்பாகவும் 'ரெட்ட வேலைத்திட்டத்தையும் தார்கள், நாங்கள் விள அன்று முற்பகல் 11க்கு களை சந்தித்து பேசுவதர் மொன்றிற்கு செல்லும் எப் அதிகாரிகள் என் தொழில் புரியும் இடம், றையும் எங்களிடமிருந் னர். எனது தேசிய அை பும் பரீட்சித்தனர் 8-1 பாடசாலை அபிவிருத் வடைந்ததன் பின் மாை வந்து மீண்டும் எங்கள் லாளரான கேமகேந்தி யின் வீட்டுக்குச் சென் பின் அன்றைய கூட்ட அ கொண்டிருந்தேன். அவ் அதிகாரிகள் சுற்றி வ அனைவரது அடையா சோதிக்கப்பட்டன. பி கலாவதியையும் செய னையும் இன்னும் மூவ 400மணியளவில் மு. ஆணையிட்டனர். 9-1 அமைப்பின் அதிகாரி வாஞ்சிக்குடி போய் வ சாப்பிட்டுக் கொண்டிரு வீடு எஸ்.டி.எப் யினர Lulu g.
முகாமுக்கு ஏன் வரவி விசாரித்தார்கள். நான் னேன். ஆனாலும் எ வரும்படி மீண்டும் மாலை 4.00 மணிக்கு சென்றோம். எங்களது தொழில் தொடர்பான பெடுத்தார்கள். பின்ன நாங்கள் முகாமிலிரு னோம். அடுத்தநாளும் எங்களுக்கு ஆணை அடுத்தநாள் நாங்கள் ே கள் எங்களைத் தேடிக்ெ லாவெளி முகாமுக்கு சென்றனர். எங்களை கொண்டு செல்வதாகக் கள் எங்கள் அமைப் வுக்கு அறிவிக்க வே னோம். அதற்கு அவ அவர்கள் கூறினார்கள் யொன்றில் எங்களை திமன்றத்துக்கு கொண் களை மிரட்டி எங்கள் லும் 3 கடிதங்களிலும் Nå. Ognes Légift. er sig ழுத்து பெறும் போது மடிக்கப்பட்டிருந்தது. | திட்டது ஏன் என்பதற் திப் பத்திரிகையில் வே யலில் எங்கள் பெயர் | கண்டதன் பிறகே தெரி காக்காச்சி வட்டை சிறு நான் இருந்த போது பொலிஸ் அதிகாரியிட வந்தது.
பொலிஸ் அதிகாரிகள் சிக்குடி ஏ.எஸ்.பி கொண்டு சென்று ஏ.எ 5000 ரூபா எங்களுக் இதனை நாங்கள் எ தலைமை காரியால தோம். எங்கள் வீட்டி எங்கள் அமைப்பின் யத்திற்கு வந்து அங் நாங்கள் கொஞ்சமும் பாளராக முன்வர ெ எங்கள் பெயரை பட்டி நடவடிக்கை எடுக்கும கொள்கிறோம்.
 
 
 
 
 

இலங்கை தமிழ்
கிறிஸ்தவம் ழில்: ரெட்பான தி சேவையாளர்
o s46las rfil
இடமான காக்காச்சி ன்னையும் கலாவதி தி பெற்றோர்கள் சந் ன் முடிவில் மாலை வீட்டுக்கு செல்லும் ட்டை எஸ்.டி.எப் எங்கள் தொழில் ானா அமைப்பின் பற்றியும் விசாரித் aCarth, 5-1-94 எங்கள் உறுப்பினர் காகநாங்கள் கூட்ட போது அவ் எஸ்.டி. னுடைய விலாசம் விலாசம் என்பவற் து பெற்றுக்கொண்ட டயாள அட்டையை -94 அன்று சிறுவர் தி சங்ககூட்டம் முடி ல310க்கு வீட்டுக்கு அமைப்பின் செய நிரனுட்ன் கலாவதி று எங்கள் அமைப் றிக்கையை எழுதிக் வீட்டை எஸ்.டி.எப் ளைத்தனர். எங்கள் ா அட்டைகளும் பரி ன்னர் என்னையும் லாளரான மகேந்திர ரையும் அடுத்தநாள் காமுக்கு வரும்படி -94 அன்று எங்கள் ஒருவருடன் களு ந்து மாலை 3.00க்கு நந்த வேளை எனது ால் சுற்றிவளைக்கப்
ബ ബി ബ காரணத்தைக் கூறி słaba முகாமுக்கு வற்புறுத்தினார்கள் நாங்கள் முகாமுக்கு தனிப்பட்ட மற்றும் விபரங்களை குறிப் ஐந்து முப்பதுக்கு ந்து வெளியேறி வரவேண்டும் என பிட்டனர். ஆனால் பாகவில்லை. அவர் காண்டு வந்து வெல் மீண்டும் கொண்டு
மட்டக்களப்பிற்கு கூறினார்கள், நாங் பான "ரெட்பானா எடும் எனக் கோரி யம் இல்லை என பின்னர் லொறி |ட்டக்களப்பு உயர்நீ சென்று அங்கு எங் எதிர்ப்பின் மத்தியி கையெழுத்து வாங் எளிடமிருந்து கையெ டிதத்தின் மேற்பகுதி ாங்கள் கையெழுத் ான காரணம் செய் ட்பாளர்களது பட்டி டம் பெற்றுள்ளதை தது.8-2-94அன்று a UTL, TDCULGG) டீரென்று சிரேஷ்ட இருந்து அழைப்பு
என்னை களுவாஞ்
காரியாலயத்திற்கு .பி முன்னிலையில் த வழங்கப்பட்டது. கள் அமைப்பின் த்திற்கு அறிவித் ருந்து வெளியேறி ബ്ഥ&<hurc
தங்கியிருந்தோம். இத்தேர்தலில் வேட் ருப்பப்படவில்லை. பலில் இருந்து நீக்க நாங்கள் கேட்டுக்
இங்ஙனம் நம்பிக்கைக்குரிய தங்கமலர்
്ത്ര uങ്ങൂ :( ബ്ള LLLLLL S LMMMLL L eT eTTY M MM MMLMLL LLL L TTTMM TtMMTTTTTM நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க நாட்டின் பெரும்பகுதியினர் நம்பிக்கை LM0 TTTT T M tL MMTMM LLLL LL rr LLL LL L TT q T Y MMMM TS படுத்துவது தவறாகும் அதனைப் பாதுகாக்க வேண்டும் நாம் திரும்பவும் ஐதேக சிக்கு போனது அதனால்தான் முன்னான்ஜஐதே முயின்தலைாமிவாதிாநாயக்க லங்காதியவில் 22、
ரணிலின் கண்டுபிடிப்பு
ல்ை இயக்கத்தின் அரசியல் பிரிவு o Gl ü n ona ona னால் கிழக்கு மாகாண உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியி எல் இயக்கத்துக்கு இடமிருந்தது அவ்வாறு போட்டியிட்டு தமிழ் மக்கள் அதிகமா கவுள்ள பிரதேசங்களில் ஆதரவு அதிகம் கிடைப்பது யாருக்குனநிருவித்துக் காட் அவர்களுக்கு இடமிருந்தது ஆனால் அவர்கள் தேர்தலுக்கு முன்வா தது மக்களின் ஆதரவு தமக்குக் கிடைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்
தாைல் தான் ஆகும் ரீ லாப் பிரதம மந்திரி றளில் விறமசிங்ஹ லங்காதீவில் 22)2、94
அநுரா சொல்கிறார்
ஜனநாயகத்தை மதிக்கும் ஜனநதயகத்தைப் பின்பற்றும் நபர்கள் இலங்கை யில் உள்ளவரை படுகொலைகள் மூலம் அதிகாரத்துக்கு வர நான் வருக்கும் ܠ ܐ ܐܬܐ ܬ8) tant ܬܐܪܬܐ 90t ts 6lan0 qT TTTTT TTTL TTT TTTTTTTTT M MG SSS STTTSS TTTTLLTTTLL TTTTLLTTTLTeS *22。Q2、1994 1978 erano G. on
இன்று இந்நாட்டில் நிலவும் கடத்துறை த்ரி கல கிக்கல்களுக்கும் முன் னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனாவினால் 1978 ஆம் ஆண்டும் அதன் பின்பம் ஏற்படுத்தப்பட்ட அரசியலமை திருத்தங்கள் அடிப்படைய னது எனக் கற வேண்டும் லகயின் தலைவர் ாே மொ கிவவில் 202 1994 மண்கு சொல்கிறார் இப்படி
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் இனவாதத்தைத் துண்டுவதற்குச் செயற் தில்லை ஆனாலும் முஸ்லிம் கொங்கிலின் தலைவர் அஸ்ரப் இனவா தத்தைத் துண்டுவதனூடாக அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார் அல்
ee esse TT T LL TMMMM L LLL T TTMS LLLM eS வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் திவயினவில்
26994
தேவராஜ் முனகுகிறார்
வடக்குப் பிரதேசத்தில் தற்போதுள்ள நிலைமையின்படி மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டியன்னது மலை நாட்டு பகுதியிலிருந்து கொழும்புக்கு வரும் தமிழ் இளைஞர்க ைகெளரவமில்லாத முறையில் கைது செய்வது சில காலத்திற்கு முன்பிருந்தே படைபெறுகிறது வெறுமனே இளை ஞர்களைக் கைது செய்து தடுத்து வைப்பது தவறானது
ரீ லங்கா இந்து சமய கலா இராஜாங்க அமைக்கள் பி. தேவராஜ் லங்காதிபலில் 24.02.1994
திவ்வியமான அறிவு
நானும் ஆறு மாதக் கிறைத் தண்டனை பெற்றுள்ளேன் ராளுமன்ற ஜனநா LTTTTT YYTTT TTLLLLLLL LLLLLL q qqqq ZY LL LL ZYY Y TTTM TTT 0 LL T TTLLLS திற்கு வந்தோம் ஆனால் இன்று நான் மனக் கவலையுடன் உள்ளேன் ஜனாதி பதி அண்மையில் வெளியிட்டுள்ளவற்றைப் பார்க்கும் போது கவலை ஏற்படு கிறது நாம் நாட்டை ஆள வேண்டும் என நாம் கூறவில்லை இந்நாட்டைப் பெரும்பான்மை இனம் ஆட்சி செய்வதை நாம் எதிர்க்கவில்லை ஆனாலும் பெரும்பான்மை இனத்தை மரம் எனக்கறி நாம் அதன் கொடிகள் எனக் கூறுவதை நாம் எதிர்க்கிறோம் திகாமடுல்லை மாவட்டத்தவியா ஜேதில்லியநாதன் லங்காதீவில் *2リ。
ஜனாதிபதியை ஏற்றுக்கொள்கிறோம்
வடக்கின் தமிழ்ப் பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுதலித்து தெளி வான சிக்கலற்ற நிலை ைஜனாதிபதி பி விஜேதுங்க வெளியிடுவது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகிறோம் கவர்னசங்கநிறுவனத்தின் திட்டப் பணியாளர் கால்லகே புண்ணியவர் த ைதிவயினவில் 24,029
ஒரு கோடி இராணுவத்தாலும் முடியாது
ஒரு கோடி இராணுவத்தை யுத்த காத்துக்கு அனுப்பினாலும் பிரபாகரதை தோற்கடிக்க முடியாது பிரபாகரனைத் தோற்கடிக்கக் கூடியவர்கள் தமிழ் ൺ ബി. நவ சமசமாஜக் கட்சியின் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன
திவயினவில் 2009
ஆனையிறவு திறக்க தயார்
யாழ்ப்பான ஆனையிறவு வழியால் பாதுகாப்புப் படைகள் யாழ்ப்பாணத் தினுள் பிரவேசிக்காது என அரசு சர்வதேசப் பிரகடனமொன்றைக் கொடுக்கு மானால் மட்டும் அவ்வழியைத் திறக்க எமது இயக்கம் உடன்படும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பால
Rainessus okusen 50, 25 O2 , 994

Page 3
சரிநிகள் 4.ஜெயரட்னமாவத்தை திம்பிரிகஸ்யாய கொழும்பு -05 தொலைபேசி 584380
வெற்றி யாருக்கு? 冒 →
2 esti suspiric Ang.. தேர்தல்கள் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்துள்
16 எதிர்பார்த்தபடியே வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பொலிலா தும் இராணுவத்தினரதும் கண்காணிப்பின் கீழ் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டுள்ளன எதிர்பார்த்தபடியே வாக்களிக்கச் சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்பட் டுள்ளார்கள் அமோகப்படியான வாக்குகளால் எதிர்பார்த்தபடியே யூ.என்.பி வெற்றி பெற்றுள்ளது. ஐ தே கட்சி மீதும் அதன் அரசாங்கத்தின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் தேர்தலாக இது அமைந்துள்ளது என் ൂ, தேர்தலின் போது போட்டியிட் கயேட்சைக் குழுக்கள் உட்பட அனைத்துக்கட்சிகளும் ஐதேகாவிற்கு எதிரானவை அல்ல என்ட தால் இத்தேர்தல் அரசுக்கு ஒரு பெரிய வெற்றியே என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதை விட பெரிய வெற்றி தேர்தலை சிறப் பாக நடாத்தி முடித்ததிலேயே இருக்கிறது என்றும் ஐ.தே.கவினர் எதிர்பார்த்தபடி கூறத் தொடங்கி விட்டார்கள்
தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறு கோரிய தமிழ் முஸ்லிம் கட்சிக ளும் வாக்களிக்காது நிராகரிக்கும்படி கோரிய கட்சிகளும் கூடத் தம்பங்குக்கு இத்தேர்தலின் முடிவுகள் தத்தம் கொள்கைகட்கு சாதகமா னவையே என்று அறிக்கைகள் விடுகின்றன. அதுவும் க எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் யார் வேண்டுமானாலும் லடி வேண்டுமானாலும த விருப்பிற்கேற்ப வியாக்கியானம் செய்து கொள்ளக்கூடிய விதத்தில் இத் தேர்தல் நடந்து முடிந்திருக்கி
Ds. தேர்தலில் தமக்குவாக்களிக்கும் படி கோரியவர்களும் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்குச்சீட்டை அழித்துவிடும்படி கோரியவர்களும் இந்த தேர்தலை அங்கீகரித்தவர்களே தேர்தல் நடப்பதற்கான மிக அடிப்படையான ஜனநாயக சூழல் க. இல்லாத நிலையில் தேர்தல் நடப்பதை அங்கீகரித்ததை வி வேறெந் தப் பெரிய உதவிகயையும் இவர்களால் இந்த அரசுக்கு செய்திருக்க
{pt tt trg। எந்த ஒரு அரசியற் கட்சியும் கல இந்தத் தேர்தலை ஒரு திட்டமிட்ட அரசியல் சதியாக வலியுறுத்தவோ அதைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று மக்களிடம் கோவோ முனையவில்லை
இப்போது கள்ள லோட்டுகள் தில்லுமுல்லுகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் அத்துமீறிய மிரட்டல்களை பட்டியல் போட்டுக் காட்டி தேர்தல் நடந்தமுறையை விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு தாம் சொல்வதில் தமக்கே தெளிவு இருக்கிறதா என்பது தெரியவில்லை
ஒருபுறத்தில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறிக்கொண்டே மறுபுறத்தில் அதே தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு மக்கள் ஐதேக வை நிராகரித்திருப்பதாகவும் சொல்கிறார்கள் அதுமட்டுமல்ல தமிழ் முஸ்லிம் மக்கள் அரசினை நிராகரித்திருப்பு தாக இத்தேர்தல் மூலம் இவர்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டாக 鲇。
இதைக் கண்டுபிடிக்க தேர்தல் ஒன்று நடத்த வேண்டும் என்று நினைக் கும் இவர்கள் இன்னமும் தமிழ் முஸ்லிம் மக்களின் தலைவர்களாக பவனி வருவதுதான் எமது தேசத்தின் சாபக்கேடு
லும் கூட இவர்களுக்கு இதே பதில்தான் கிடைக்கப் போகிறது. தேர்தல்களை நடாத்துவதற்கு விரும்புவது அரசு அதன்மூலம் அது காதிக்க விரும் லைகள் பல உள்ளுராட்சிக் கடைகளில் ஒரு சிலரை உறுப்பினர்களாக்குவது போன்ற சில்லறை நோக்கமல்ல அரசிடம் இருப்பது
အဖြူ)။ தமிழ் முஸ்லிம் இனங்களின் என்றென்றைக்குமான அடிமைக் கனத்தை அரசியல் சட்டமாக்குவதே ܠ ܢ இதை நாம் அடிக்கடி இவ்விடத்தில் வலியுறுத்தி வந்துள்ளோம் யாருக்குப் புரிந்தாலும் இவையெல்லம் இந்தக் கட்சிகளுக்கு ஒரு போதும் புரியப் போவதில்லை என்பதற்கு இந்தத் தேர்தல் இன்னொரு உதாரணம்
இந்தத் தேர்தல் அல்ல இன்னும் எத்தனை தேர்தல்கள் og
CR eras (1986 மக்களுக்குமா அது ரியாமல் போய்விடும்
omrös O-23
Tெருமைத் தயிரைப்
லேயே நாவில் நீரூறும் தயிருக்கும் பேர் போ கேணி, ஆனால் இன்று எருமையோ அல்லது இந்த மக்களிடம் இல் செய்ய ஒரு துண்டு கா ளிடம் இல்லை. விவ உள்ள இடம் முழுவது பட்ட பிரதேசமாகக் ஆ றது. இதனால் இந்த ம தொழில்களான விவ நடை வளர்ப்பும் படுத்
திருகோணமலை மா? ணியாவில் பிரதேசச்
வில் அமைந்திருக்கும் Lituaciосп.д., Glasiraat . ஈச்சந்தீவும் இன்றைக் இருக்கிறது.
விந
(EL
90 ஜூனில் ஏற்பட் ஈழப்போரின் போது பெயர்ந்து கண்டல் க தில் தங்கியிருந்தனர் பகுதியில் சண்டை
ஜூலை மாதநடுப்பகு எல்லோரும் ஆலங்ே மகாவித்தியாலயத்தில் ഒif ബഖണ്ഡ്രിറ്റ நிறுவனங்கள் சில நில வழங்கின. இப்பிரே இராணுவக் கட்டுப்பா
1990 ஓகஸ்ட் மாதம் கதி முகாமைச் சுற்றி : வத்தினரும் முஸ்லீம் யினரும் 44 பேரை விசாரணைக்காகக் கூ இந்த 44 பேரும் இது CELUIT GOlauis, ents. Gau கள்பற்றி எந்த முடிவு கள் அனைவரும் குடு (ിങ്വേ, 8, தலைவர்கள். இவர் கள் எழுதுவினைஞ உத்தியோகத்தர்கள் േീ (ഖബ88|| வகையினர் அடங்கு நிலையை அறிவதற் கள் பட்ட கஷ்டங்கள் தவை மனித உரிை ளுக்கு அறிவித்துக் சு கிறோம்' என்றே பதி
கைதுகள் காணாமல் வாறு இருக்க இந்த ம அகதிமுகாம்களில் இ அவர்களது வீடுகள் னாலேயே இராணுவ Luldio glajos T Gosaflu JITLI LI சில முஸ்லீம்களால் பாடப்பட்டு வீட்டுக் கள், ஓடுகள், மரங்க எல்லாமே மாட்டு வ ரர்களிலும் ஏற்றிச் இறுதியில் மாபலா, போன்ற பச்சை மரம் காகத் தறித்து ஏற்றிச் இவ்வாறு நடந்து வேளை திடீரென பிரச்சினை ஏற்பட்ட அகதிகள் முகாமை முஸ்லீம்கள் ஆயத் ருக்கிறார்கள் என்று
 
 
 
 
 

1994
பற்றிப் பேசினா இந்த எருமைத் ன இடம் ஆலங் ஆசைக்கு ஒரு மாடோ கூட A06A). GGladius ITVLuLib ணி கூட இவர்க Tuu&, SIT GOfAlas, Gini ம் தடைசெய்யப் க்கப்பட்டிருக்கி க்களின் பிரதான சாயமும், கால் து விட்டது.
பட்டத்தில் கிண் (Agլյaymonit (Պի சுமார் 650 குடும் ஆலங்கேணியும் கு இப்படித்தான்
ജൂഖ அதிகாரிகளால் வற்புறுத்தப்பட் டனர். மிரட்டப்பட்டனர் இறுதியில் சிறுவர் பராமரிப்பு நிதியத்தின் (SCF. U.K) உதவியுடன் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட னர். ஒலைக் குடிசைகளில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் இன்று வாழ்கிறார் கள் இவர்களில் 70 சதவீதமானவர்கள் விதவைகள் ஆண்களற்ற குடும்பங் களே அதிகம் ஒரு தலைமுறையினர் அப்படியே இங்கு இல்லை. அவர்க ளில் ஒரு பகுதியினர் கைது செய்யப் பட்டுக் ஒரு பகுதியினர் சிறையில் உள்ளனர். மற்றொரு தொகுதியினர் போராட்டத் தில் இணைந்து இறந்தும் விட்டனர். பொதுவாக இன்று நோக்கின் ஆசைக்கு ஒரு வீடற்ற கிராமமாகவும், விதவைகள் நிறைந்த கிராமமாகவும் அநாதைகள் அதிகரித்த கிராமமாகவும்
SITGoIIfLDá) (ŠuffüJeßlLLGMft.
8- திருகோண்மலை மாவட்டத்திலேயே
யகர் மகாவித்தியாலய அகதிமுகாமிலிருந்து 44 பேர்
3.T600TTLD6) T60T6) Ifr66flóór
- இரண்டாவது இம் மக்கள் இடம் ாடு எனும் இடத் ஆலங்கேணிப் ஓய்ந்த பின்னர் தியில் இம்மக்கள் கேணி விநாயகர் தங்கியிருந்த அரச சார்பற்ற ாரண உதவியை தசம் முழுவதும் ாட்டில் இருந்தது.
06ம் திகதி இவ்வ வளைத்த இராணு
DSLITT 5 TGAGAO LUGODL க் கைது செய்து ட்டிச் சென்றனர். ഖബ s[ങ്ങ[ഥ6) உள்ளனர். இவர் ம் இல்லை. இவர் ம்பஸ்தர்கள் 5-6 |ண்ட குடும்பத் ளில் ஆசிரியர் ர்கள் சாதாரண விவசாயிகள்
Sci GIGIULJa) வர். இவர்களின் Tas, LD GODGOIGSLIDIT சொல்ல முடியா ци шажflustila. ட 'தேடிப்பார்க் ல் வந்துள்ளது.
போனமை இவ் கிகள் சொந்த ஊர் ருக்கும் போதே பாவும் கண்முன் த்தினர் தலைமை குதியைச் சேர்ந்த உடமைகள் சூறை தவுகள், யன்னல் கற்கள் என்று ண்டில்களிலும் ரக் GASGÅNGAOL"JUL" ALGOL. பனை, தென்னை கள் கூட விறகுக் Clacija ljuti u ал. கொண்டிருந்த ஸ்லீம் தமிழ்ப் து. ஆலங்கேணி தாக்குவதற்கு மாகிக் கொண்டி
கிண்ணியாத் துறையில் 8 பேர்
கிளப்பன் பேர்க் அகதிமுகாமிலிருந்து 30 பேர்
எஞ்சியிருந்த மனித உயிர்களை மாத்தி ரம் காப்பாற்றுவதற்காக எடுத்த முயற் சியின் விளைவாக இராணுவத்தினரால் 1990 ஓகஸ்ட் மாதம் 09ம் திகதி லொறிகளிலும் பஸ் வண்டிகளிலுமாக கிளப்பன் பேர்க் அகதிகள் முகாமுக்கு இடம் மாற்றப்பட்டனர் வரும் போதே கிண்ணியாத் துறையில் வைத்து ஊர்கா வல் படையினரால் இறக்கி அழைத்துச்
செல்லப்பட்ட எட்டுப்பேர் இன்னு மில்லை. அவர்களும் காணாமல் GLItcolastg,661.
1990 ஓகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து சீனன்குடா விமானப்படைத் தளத்துக் குள் அமைந்துள்ள களஞ்சிய மண்ட பங்களான கிளப்பன் பேர்க் அகதிகள் முகாமில் 1993 ஒக்ரோபர் மாதம் வரை தங்கியிருந்தனர். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் 30 தடவைகளுக்கு மேல் சுற்றி வளைப்புகளும், இரவு நேரக்கடத்தல்களும், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களும் நடைபெற் றன. கிளப்பன் பேர்க் அகதிகள் முகாம் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 30 பேர் வரை இன்னும் திருகோண மலை, களுத்துறை ஆகிய சிறைச்சா லைகளில் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகரங்களா லான களஞ்சிய மண்டபங்களில் மக் கள் உலர் உணவு நிவாரணத்துடன் மட் டும் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க முடியாதுள் |ளது அவ்வளவு கொடுமை. வெயில் கொடுமை, நீரில்லை, சனநெருக்கம் அதற்குள்ளும் இரவு நேரங்களில் புலி வேட்டை என்ன செய்வது? யாரிடம் முறையிடுவது? எல்லாவற்றையும் இந்த மக்கள் தாங்கினார்கள்
இவ்வாறு இருந்த வேளை 1993 செப் டம்பர் மாத நடுப்பகுதியில் சொந்த இடங்களில் மீளக் குடியமருமாறு இரா
வன்செயல் பாதிப்பில் முன்னணியில் நிற்கிறது ஆலங்கேணி
இன்று இந்த மக்களுக்குத் தொழில் இல்லை. தொழில் செய்ய ஆண்களும் இல்லை. தற்காலிக குடிசை அமைப்ப தற்கு சிறுவர் பராமரிப்பு நிதியம் (SCF)செய்த உதவியைத் தவிர அரசு எந்த உதவியையும் வழங்கவில்லை. s, masom LDG) GELUIT GOIGSufis, GOOGTT, GAS, ITGSSTIL 60க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. இக் குடும்பங்களில் மனநோய் இறப்பும், தற்கொலை இறப்பும் அதிகரித்து வருகி றது. கடந்த பெப், முதலாம் திகதி அன்று கூட 11 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி செல்விதங்கராசா நந் தினி (16 வயது) என்பவர் பாடசாலை விட்டு வீட்டுக்குப் சென்றதும் பின்னேர நித்திரை கொண்டவர். இல்லை. இறந்துவிட்டாள். இவளது குடும்பத்தில் 06 பிள்ளைகள் இவள் தான் மூத்தவள். தந்தை கடந்த 90 ஓகஸ்ட் 06 இல் ஆலங்கேணி வி.ம.வி. அகதிகள் முகாமில் வைத்துக் கைது செய்யப்பட்டுக் காணாமல் போய்விட்
எழும்பவே
டார். அம்மாவின் தம்பியான இவளது மாமாவும் கைது செய்யப்பட்டுக் காணாமல் போய்விட்டார். இதனால் ஏற்பட்ட உளப்பாதிப்பு வறுமை, பட் டினி, மனககவலை வாழ்வை மாய்த்து விடுகின்றது. சிலர் விரக்தி கொண்டு நஞ்சருந்தி மரணமடைகின்றனர். இறு தியில் இந்த மக்கள் இனிமேல் இந்த மண்ணை விட்டுப்போவதில்லை. செத் தாலும் சொந்த மண்ணில் சாவது மேலானது என்ற முடிவுக்கு வந்துள்ள னர். இந்த மக்களிடம் இன்று எதுவு மில்லை ஆகவே யாருக்கும் அஞ்சப் போவதுமில்லை.
தகவல் வந்தது.

Page 4
அன்று வீடு திரும்பினோம். மன தில் உறுத்தலுடன் கூடிய குதூகலம் இருந்தது. நித்திரை கொள்ளலாம்.
சோளகம் பெயரத் தொடங்கிய காலம். புழுதியை அள்ளி வீசவில்லை. இளந் தென்றலாக வீசியது. பனைகளில் நுங் குகள் குலை குலையாகப் பிடித்திருந் தன. இளநுங்கு அருமையான பதம் பனங்காணிகளில் விடிகிற பொழுதுக ளில் போனால் நுங்குகள் பொறுக்க
வேறு எங்குதான் பேசுவது? தாய் தந்
தையருடனா பேச முடியும்?
வாசிகசாலையில் இன்னொரு அட்டை யில் எழுதியபடி இருக்கும் 'தயவு செய்து குந்துகளில் இருக்க வேண் lons."
ஆனால் அரசியல் பேசுவதையும் குந்து களில் இருப்பதனையும் யாரால்தான் தடுத்து நிறுத்த முடிந்தது? அவர்களின் வாய்களில் சுரேஷ் அண்
எங்கிருந்து தொடங்குவது?
லாம். ஒரு கண் ஈய்க்கப்பட்டிருக்கிற நுங்குகள்
ஆட்டுக்குச் சாப்பாட்டுப் பிரச்சினை கொஞ்சம் குறையும், மாலைகளில் அம்மா குந்திப் பிடித்தார் என்றால் பத்து நுங்குகளை ஒரே சீவலில் சீவித் தள்ளுவார். ஆடுகள் நுங்குகளை விரும்பிச் சாப்பிடும். வயிறு புடைத்து நின்றன ஆடுகள் சிவகுமாரனின் படங்கள் பத்திரிகைக ளில் வந்தன. மீசை அரும்பாத இளமு கம், பதமான இளம் நுங்கு போலிருந் தது அவன் முகம், தென்றல் வீசியது போலிருந்தது அவன் புன்னகை அவன் முகத்திலிருந்து அவன் புன்ன கையிலிருந்து இன்னொன்றையும் கவ னித்தோம்
னாவின் பெயர் அடிபடுவதற்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. இவர்களில் வேலை தேடியவர்கள் அதிகம் இருந்த படியால், அரசாங்க சார்பானவர்களாக இருந்தார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் பொலிஸ் வந்தது.
பொலிஸ் வருகிற போது நாங்கள் மைதானத்தில் கிளித்தட்டு விளையா டிக் கொண்டிருந்தோம். எப்படி ஓடி னோம் என்பது இன்னமும்தான் நினை வில்லை. சறுக்காமல், சரியாமல் வளை வுகளையும், முடக்குகளையும் எப்ப டிக் கடந்தோம் என்பதும் ஞாபக மில்லை. எப்படியோ நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன்.
எங்களுடன் கிரிக்கட் விளையாடிய சுரேஷ் அண்ணா ஒரு பந்து வீச்சில் கிளின் போல்ட் ஆக்கிய சுரேஷ் savorit.
வாய் தவித்தது. நெருங்கியவர் மைதா னத்தில் ஒரே பந்தை இருவர் கைகளும் அனைத்திருக்கின்றன. ஒரே மண்ணை இருவர் கால்களும் மிதித்திருக்கின்
06:01,
வாய் தவித்தது. யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று வாய் உன்னியது.
"el சுரேஷண்ணாவா?
கவலை சூழ்ந்தது. இவருக்கா இந்தக் கதி? இவர்தான் சிவகுமாரன் என்பது ஏன் முன்னரே தெரியாமல் போனது?
நம்ம
அம்மாவிடம் சொன்னேன். ஐயாவி டம் சொன்னேன். 'சிவகுமாரனை
எனக்குத் தெரியும்.'பேசாமல் இரு.
நம்ம ஊரிலும் பந்தங்கள் இருக்கிறார் கள். நம் இளைஞர் சிலருக்கு அரசாங்க ஆதரவு அப்போது தேவைப்பட்டது. வேலையில்லாது வாசிகசாலையில் குடியிருந்தவர்கள் அவர்கள், காலை யில் போனால் ஊர்ப்புதினங்கள், அரசி புதினங்கள் வாசிகசாலையில் இருந்து பின்னேரம் சுடலை மைதானத்தில் பந்தடி தொப்பு தொப்பு என்று சத்தம் கேட்கும். பொன் னிப்புலம் அல்லது உயனை ஆகியன
யல்,
சப்பப்படும்.
பனையால் சூழல் பட்ட மைதானங்கள்
பொழுதுபட வந்து விடுவார்கள் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளன வோட விளையாட்டைநிறுத்திவிட்டு, வந்து மேல் கழுவி வேட்டி கட்டி அம் மன் கோயிலுக்கு வந்தால், பூசை முடிந்த பிறகும்பத்துமணிவரை கதைக்
sao TLD
அரசியல் சுவாரஸ்யமானது.
Gumalakay Ian GouGla அட்டை
BOCU) தொங்க விடப்பட்டிருக்கும். இவ்வி டம் அரசியல் பேச வேண்டாம்"
மூச்சிரைக்க நான் அம்மாவிடம் சொன்
னேன் 'ஆனந்தண்ணை வீட்டிலை GALumraShaw."* ஆனால் அடுத்த நாள் தெரிந்தது. ஆனந்தண்ணை வீட்டிலை இல்லை. வெகுநாளாக ஊரிலும் இல்லை. அடிக்கடி பொலிஸ் வந்தது. அந்தச் சின்ன மைதானம் சுடலை போல இருந் தது. சுடலைக்குப் போவது போல பயம் கனவில் பேய் வருகிறது போல திகில்
அந்தத் தவணை விளையாட்டுக்கு முற் றுப் புள்ளி வைத்தோம். சிவகுமாரன் பற்றிய செய்திகள் இந்த நேரத்தில் காற்று வாக்கில் தொடங்கின.
பொலிஸ் தேடியது. ஒளித்துத் திரிந் தது. தோட்டங்களில் ஒளித்தது. ஊர் ஊராக ஒளித்தது. தோட்டங்களுக்கி
டையில் பொலிஸ் துரத்திய போது நஞ் சைக் குடித்தது. ஆஸ்பத்திரியில் இறந்து போனது.
சிவகுமாரனின் செத்த வீட்டிற்கு உரும் பிராயில் நிறைகொள்ளச் சனம் என்று
Isild) Gulák GlasmTaoTLINIritessit.
"அன்புத் தம்பி சிவகுமாரா' என்று கோவை மகேசன் சுதந்திரனில் எழுதி னார் 'அலைகடலெனத் திரண்ட கூட்
ளைஞர் பேரவை மகளிர் பேரவை
ஊர் தோறும், ! கோயில் தோறும் தோறும் உண்ை டத்தை மகளிர் இளைஞர் பேரன போனது. காலை வரை சத்தியாக் தம் மங்கையகர விரதத்தைத் தெ
அவரும அங்கு உண்ணாவிரதம்
யில் அமிர்தலிங் adail i Luisi. அமைதியாக, ஆ யங்களுடன், எல் கூடிய அழகு தமி வார். வேட்டி, 6ெ
Ο ΕΝ
மண்டை அமிர்த உருவம், "பேஜே வார். உதய சூரிய
அமிர்தலிங்கம் நய லிங்கம் நமது தை : பொன்ன இல்லை. செல்வ போய்விட்டது. ம மன்றத்தில் பேசத் டன்நிற்பவர்கள் தம்பரம், தர்மலிங்
இவர்களே நமக்க நம் தலைவர்கள், ! அரசியல் விரிந்தது
அரசு தன் கரங்கை லும் பதித்தது.
இளைஞர் பேரை கைது செய்யப் தெரிந்தவர்கள் வண்ணை ஆனந்த ராஜா, இப்படியா
காசி ஆனந்தன் நேர்ந்த கொடுமை Qauaiflussu LMrGBT 's L தினார். வாசித்தே
தது.
இவர்கள் நமக்கு கள் தியாக வாழ்ள scit, at Cui'u'.
அவர்கள் விடுத போது,
யாழ்ப்பு
டத்தின் புகைப்படத்தை ஈழநாடு பிரத ரித்தது. கண்ணீர் அஞ்சலிகளை சனச மூக நிலையங்கள் வெளியிட்டன. தள பதி அமிர்தலிங்கம் இரங்கல் உரை நிகழ்த்தினார். 'தம்பி சிவகுமாரன் ஏன் இறந்தான்? என்று கேட்டு மங்கையக ரசி அமிர்தலிங்கம் முந்தானைத் தலைப்பால் வாய் பொத்தி அழுதார்.
எங்கள் கவலை உச்சங்களைத் தொட் "காற்றிலும் வலியன் நீ." என்று கவிதை பிறந்து
Le
இதுதான் அதற்குரிய காலம். தமிழர் கூட்டணி வீறுடன் எழுந்தது. தமிழி
அடேவிட்
55.25(5)
நிலையத்தில் மக்க ளும் அவர்களும் வித்து வரவேற்றா
ஊரெல்லாம் இவர் ஊர் ஊராக இவர் sal Lib.
காசி ஆனந்தன் வ வது கூட்டம் எ கோயில் தெற்கு டப்பட்டது.
யார் நினைத்தார்க வருமென்று?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருவாகியது. தமிழ் இயங்கியது.
அதன் வீதி தோறும், அதன் மண்டபங்கள் ணாவிரதப் போராட் பேரவை நடத்தியது. வ அதற்குத் துணை யில் இருந்து மாலை ரெகம் உண்ணாவிர A JGuńsót plarów. SITLÁlál OGJÚLTi. ள்ள பெண்களுடன் இருப்பார் மாலை கம் அதனை முடித்து Triës) ausüLJLITubdij ழமாக, தர்க்க நியா
லோர்க்கும் கேட்கக் ழிலும் உரைநிகழ்த்து வள்ளை சேட் வெள் லிங்கத்தின் அழகான ாகா 304 காரில் வரு பன் கொடி பறக்கும்.
மது தளபதி, அமிர்த
ம்பலம் நாட்டில் நாயகத்திற்கு வயது ற்றும் அவர் பாராளு நான் லாயக்கு நம்மு அமிர்தலிங்கம், சிவசி
ானவர்கள். இவர்கள் இவர்களை நம்பி நம்
ள எட்டுத் திசைகளி
. . . . . . வயைச் சேர்ந்த பலர் நமக்குத் காசிஆனந்தன், நன், மாவை சேனாதி
JL"LLGUVi.
சிறையில் தனக்கு பற்றி சுதந்திரத்தின் ர் சஞ்சிகையில் எழு ாம். இரத்தம் கொதித்
தியாகிகள். அவர் வ மேற்கொண்டவர் ட தியாகம் அது.
தலையாகி வருகிற
பானம் புகையிரத
ளும், எம் தலைவர்க
க்கு மாலை அணி fasci.
கள் பற்றியே பேச்சு களுக்கு வரவேற்புக்
ந்த போது இரண்டா ங்களூரில் அம்மன் வீதியில் மேடை கட்
1ள் இவ்வளவு சனம்
அவ்வப்போது பறித்த அக்கரைப் பூக்கள்
மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பில் இன்னொரு தொகுப்பு
அவ்வப்போது பறித்த அக்கறைப்பூக்கள் பலநாடுகளின் பலமொழிகளின் கவிஞர்களது சில கவிதைகள் இத் தொகுப்பில் தமிழாக்கப்பட்டுள்ளன. வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை இவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதைத் தொகுப்பு இது.
ஏலவே தமிழாக்கம் செய்யப்பட்ட பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள் என மாசேதுங் கவிதைகள் (கே.கனேஸ்) பாலஸ்தீனக் கவிதைகள் (எம்ஏ நுஃமான், இமுருகையன்) அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம் (இந்திரன்) சோஷலிசக் கவிதைகள்(பலர்) முதலானவை குறிப்பிடவேண்டி யன யாவும் அரசியலைப் பாடுபொருளாகக் கொண்டன. உலகப்பரப்பின் ஒவ்வொரு அரசியல் கணங்களையும் இத் தொகுப்பில் கவிதையாகத் தரிசிக்க முடிந்தது.
தோழர் மாசேதுங்கின் அரசியல் அனுபவங்களையும் சீனாவின் அரசியல் நிகழ்ச்சிகளையும், மாசேதுங் கவிதைகள் எடுப்புடன் வெளியிட்டன. தனிம னித அனுபவம் சமூக அனுபவமாக விரிந்திருப்பதனை இக்கவிதைகள் கோடிட்டன. தன் துன்பம், விரக்தி நம்பிக்கையினம் இக்கவிதைகளில் வெளி யிடப்படவில்லை. எத்தகைய அனுபவங்களுடாகவும் அழகு சமூகமாற்றம் புரட்சியை நோக்கிய பயணம் என்பனவே மாசேதுங்கின் கவிதைகளின் பிர தான பண்பு
அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம் தொகுப்பு பிரதானமாகக் கவிதைகளை யும், சில சிறுகதைகள்,நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் தமிழாக்கம் செய்தி ருந்தது. ஆபிரிக்க மக்களின் இன்னல்களை இவை எடுத்தியம்பின நல்ல தொகுப்புகளில் ஒன்று.
உலக நாடுகளின் சமூக மாற்றத்தை அவாவுகிற சோஷலிசப் போராட்டத்தை நம்புகிற கவிதைகள் சோஷலிசக் கவிதைகள் இல் கானப்பட்டன. விதந்து குறிப்பிட வேண்டியவை இக்கவிதைகள் செய்தியைத் தெரிவிப்பனவாக இருந்தவை இவை கோஷமிட அவை முயலவில்லை.
தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களான எம்.ஏ.நுஃமான், இமுருகையன் இவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட பாலஸ்தீனக் கவிதைகள் ஈழத்துக் கவிதைப் போக்கிலும் சற்று மாற்றத்தையும் உண்டு பண்ணியது. தமிழ்மக்க ளின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த 1982 காலப்பகுதயில் பாலஸ்தீனக் கவிதைகள் வெளியாகியது போராட் டத்தில் அக்கறை கொண்ட பல கவிஞர்களை இத்தொகுப்பு பாதித்தது. பலரது கவிதை வடிவங்கள் பாலஸ்தீனக் கவிதைகளின் வடிவத்தை ஒத்திருந்தது "துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின. தயவு செய்து மேலும் விவரணம் வேண்டாம் நான் அவன் காயங்களைப் பார்த்தேன். அதன் பரிமாணத்தைப் பார்த்தேன் நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன். குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் அன்புள்ள நண்பனே அவன் எப்போது திரும்பி வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்."
இவை ஞாபகத்திலிருந்த சில வரிகள் 1982 இன் பின் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பாலஸ்தீனத்தை ஒத்ததாக இருந்தது. இரத்தமும் சதையும், நினமும். எனக் கொடுரமான அனுபவங்கள். அவ்வனுபவங்களிலிருந்து எமது கவிதையும் பாலஸ்தீனக் கவிதை போல எழுந்தன. அதன் வீச்சைப் பெற்றன.
மேற்கூறிய ஆவேசம் பெற்றெழுந்த தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதையிலி ருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவத்தைக் கொண்டது. அவ்வப்போது பறித்த அக்கரைப்பூக்கள்.
இவர்கள் (வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை) ஏலவே அன்னா அக்மதோவாகவி தைகள், மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக்கவிதைகள் முதலான தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர்.
இத்தொகுப்பு அரசியலை மட்டும் பாடு பொருளாகக் கொண்டவை அல்ல. பல்வேறு அனுபவங்களாக விரிந்தவை இக்கவிதைகள் இவை குறிப்பிட்ட காரணம் பற்றித் தெரிவு செய்யப்பட்டவை அல்ல.
இல்லை, குறிப்பிட்ட காரணம் இருக்கிறது. " சில கவிதைகளைப் படித்தவு LGT அவற்றைத் தமிழாக்கம் செய்யக் கைகள் பரபரக்கும்" என்கிறார்கள் அது ஒன்றுதான் காரணம் ஆதலினால், கவிதையின் பல்வேறு பொருள்களை இத்தொகுப்பில் பார்வை யிடமுடிகிறது. இவர்கள் கூறுகிறார்கள் எந்தவொருமிகச்சிறந்த மொழியாக்கத்திலும் கூட மூலப் படைப்பின் ஆன்மா அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படுவ தில்லை, தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. மொழியாக்கத்தின்போது மூலப் படைப்பிற்கு சேதாரங்கள் ஏற்பட்டு விடுகின்றன. சில விஷயங் கள் இழக்கப்பட்டு விடுகின்றன." இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. இதனால் முழுமையைத் தரிசிக்க முடிவதில்லை என இவர்கள் சொன்னால் சரி
ஆனால், ஒரே கவிதையை இருவர் மொழிமாற்றம் செய்யும் போது அவரவர் ஆளுமைக்கேற்ப கவிதையின் வடிவம் மாறுபடுவதனையும் காணமுடிகிறது.
15 ܡܛܠܚ

Page 5
னவரி 14-27ம் திகதிய சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த 'தொண்ட மான் ஐ.தே.கட்சி உறவும் பிரிவும்? ' எனும் தலைப்பிலான கட்டுரை தொடர்பாக பல விதமான அபிப்பிரா யங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சாதகமானதும் பாதகமானதுமான அவ் வபிப்பிராயங்கள் தொடர்பான பல தெளிவுபடுத்துவதன் மூலம் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்லலாம் என நம்புகிறேன்.
Galluriana
என்னைப் பொறுத்தளவில் இ.தொ.கா. தனிச் சொத்து அல்ல. அது மலையக மக்க ளுக்கு உரிமையான அமைப்பாகும்
என்பது தொண்டமானின்
ατς Ντίξος . இந்த அமைப்பானது மலை சமூகத்தின் சமூக நலன்களையும் அச்சமூகத்தின் பெரும்பான்மையின ரான தோட்டத் தொழிலாளர்களின் வர்க்க நலன்களையும் பாதுகாப்ப தோடு மலையக மக்களின் உரிமை களை வென்றெடுக்கக்கூடிய வழிவகை களில் செயற்படல் வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு எனவே தனி மனிதத் தலைமைத்துவத்திற்கும் தனி மனித அபிலாஷைகளுக்கும் அடி மைப்பட்டு மேலே குறிப்பிட்ட கட்டு ரையில் நான் கூறியுள்ளதைப் போல இ.தொ.கா.பாழாகுவதிலிருந்து பாது காப்பது மலையக மக்களின் ஜனநாயக உரிமைகளை விரும்புகின்ற எல்லோரி னதும் கடமையாகும். தொண்டமான் ஐ.தே.க.
D-D6) தொண்டமான் ஐ.தே.கட்சி உறவின் தன்மை பற்றி நான் பல சந்தர்ப்பங்க ளில் எழுதி வந்துள்ளேன். இவையா வும் இனவாத எதிர்ப்பாளன் என்ற அடிப்படையில் ஜனநாயக நிலைப்பா டுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களாகும்.
தொண்டமான் -ஐதேக உறவானது ஐ.தே.கட்சியைப் பலப்படுத்த உதவிய தன் மூலம் ஐ.தே.கட்சியின் பேரின வாத மேலாதிக்க நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், சிறுபான் மையினருக்கு எதிரான படுகொலை புத்தத்ததைத் தொடர்ந்து நடத்துவதற் கும் இருபுறங்களிலுமுள்ள தீவிரவாத சக்திகளைப் பலப்படுத்தவும், சிறுபான் மையினரின் நியாயபூர்வமான உரிமை களைப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத் தேவையான அரசியல், கருத்தியல் சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கு தடையாகவும் அமைந்துள்ளது என்பதை நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இ.தொ.கா ஐதேக உறவானது இரு கட்சிகளினதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை ஒருமைப்பாட்டின் அடிப்பு டையில் அமைந்த ஒன்றல்ல. தொண்ட மானினதும் ஐ.தே.கட்சியின் அவ்வப் போதைய தலைமைகளினதும் தனிப் பட்ட உறவாகவே இது இருந்து வந் துள்ளது. டட்லி சேனநாயக்கா முதல் டி.பி. விஜயதுங்க வரையிலான ஐதே கட்சியின் அவ்வப்போதைய தலைவர் களைப் புகழ் பாடுவதன் மூலம் தனது பலப்படுத்திக் தொண்டமான், டி.பி.விஜயதுங்க ஜனா திபதியானவுடன் 'ஜனாதிபதி மிகவும் நல்லவர் அவர் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பு கின்றார். ஆனால் மற்றவர்கள் ஒத்து ழைப்பு வழங்குகிறார்கள் இல்லை"
உறவைப் Claircrt .
என தனது நிலைப்பாட்டை வெறும் வார்த்தைகளின் மூலம் நியாயப்படுத்த முயற்சித்தார். ஆனால் தொண்டமா னின் முகமூடியைக் கிழித்தெறியும் வித மாக அமைந்துவிட்டது ஜனாதிபதி விஜேதுங்கவின் சமீபகால நடவடிக் கைகள்
ஐ.தே.கட்சியின் முன்னைய தலைவர்க ளைப் போல சொல்லென்றும் செய லொன்றும் என இல்லாமல் ஐ.தே.கட்சி யின் எதிர்பார்ப்பான பேரினவாத மேலாதிக்க ஆட்சியை நிலைநாட்டுவ தையும், (சிறுபான்மையினரின் உரி
மைகளை வழங்குவதறி பெரும் பான்மையினர் அனுபவிக்கும் சலுகை கள்ை விட்டுக் கொடுக்க இயலாது என ஜனாதிபதி கூறுவதைப் போல) அதற் கெதிராகனழுந்துள்ள சிறுபான்மையி Garfish ofia)Lou GUTTL LOGI இராணுவரீதியில் முறியடிப்பதையும் (இந்நாட்டில் இனப் பிரச்சினை அல்ல இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று கூறுவதைப் போல) மிகத் தெளிவாக வெளியிட்டு இரா ரம் செய்து வருவதன் மூலம் ஐதேகட்
சியின் சுய ரூபத்தை வெளிக்காட்டி
வருகின்றார் ஜனாதிபதி விஜேதுங்க அதுமட்டுமல்ல,முழு இலங்கையை பும் ஒரேதேர்தல் தொகுதியாகக் கொண்டு ஜனாதிபதி அபேட்சகர் போட்டியிடும் போது, சிறுபான்மையி னரின் ஆதரவையும் திரட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டு ஜனாதிபதித் தேர் தலில் போட்டியிடும் அபேட்சகர் சிறு Litánico DSafió தொடர்பாக கரிசனையுடன் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என்ப தால் ஜனாதிபதித் தேர்தல் முறையை மாற்றியமைத்து அடுத்த ஜனாதிப தியை பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யக்கூடிய நிலைமையை உரு
எதிர்பார்புகள்
வாக்க முயற்சி செய்து வருகின்றார்.
இந்தளவுக்கு சிங்கள பெளத்த பேரின வாதத்தை அரசியலில் நிறுவனப்படுத் தும்(Institutionalizing) அளவுக்கு பகி ரங்கமாக செயற்படக்கூடிய ஒரு அதி காரவாதத் தலைமையை பாதுகாத்துக் கொடுப்பதில் இ.தொ.கா என்ற ஒரு சிறுபான்மையினரின் அமைப்பும் உத வியிருக்கிறது என்பதை எவரும் மறந் துவிட முடியாது.
தொண்டமானின் தலைமைத்துவத்தை யும் அவரின் ஐதேக உறவின் நடை
முறையையும் இந்தப் பின்னணியுடன் நோக்கும் போது இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் உரி L வென்றெடுத்து அவர்களின் தனித்துவங்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இ.தொ.கா உருவாக வேண்டுமாயின் இந்த அமைப்பின்நிர் வாக நடைமுறையில் பாரிய மாற்றங் களை மேற்கொள்வது தவிர்க்க முடியா ததாகும்.
இ.தொ.கா.வினர் மத்தியில் இன்று நில வுெம் பிரச்சினைகளான தொண்டமா னின தலைமையை ஆதரிப்பதா, செல் லச்சாமியை ஆதரிப்பதா, தெண்டமா னையும் செல்லச்சாமியையும் ஒன்று சேர்ப்பதா, பிரித்துவைப்பதா தொண்
மானின் கட்டளை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்
இ.தொ.காவிலிருந்து பதா அல்லது மீண்டு அளிப்பதா என்கிற இ.தொ.காவின் தற் மையிலிருந்து மேற்கொள்ளப்படும் மலையக மக்களின் னைகளுக்குத் தீர்வ அல்லது மேற்கூறிய உறுதி செய்யவோ ே
எனவே இன்றுள்ள লাঞ্জ இ.தொ.காவை டுத்துவதும் அதன்
யக சம்பிராதாயங்க | Jong, உறுதிசெ இ.தொ.கா என்பது களின் அமைப்பு கொண்டு, இலங்கை யலின் தன்மைகளை கப் புரிந்து கொண்டு யில் இந்நாட்டின் ம6 தனித்துவமான இை மலையக மக்களின பான்மை இனங்கள் தையும் தனித்துவங் பொருளாதார ச நிலைநாட்டக் கூடிய நாட்டின் செய்யக்கூடியதாக
Lugog Slav III
மைப்பில் மாற்றங்க தற்குத் யும் அக்கொள்கை
οι), η ΙΙΙ (Το
Lums, ši, Qasim GSSTL - G யும் ஏற்படுத்துதல் வாறு நிர்ணயிக்கப்
ளும் செயற்திட்ட மக்கள் முன் சுதந்திர ளுக்கும், கலந்து உட்படுத்தப்பட்டு பட்டவர்களினதும்
கும் இடமளிக்கப் ஏனைய சமூகங்கை Ludi) e LGL LGI JITLJIÉ தில் முக்கிய பங்கு : றிவுடைய அரசியல் டைய பலமான மத்தி கொண்ட ஒரு சமூ சமூகம் οΤεύτιμος கொண்டு அரசியல் கூடியவர்களினதும் டையவர்களினதும் முன்னேற்றத்திற்குப் வழிவகைகள் பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும்.
இப்படியாகச் செயற்படும் பொழுது சமூகத்தின் பலதரப்பட்டவர்களின் பங் குபற்றுதலுடன் கூடிய ஒரு அமைப் பைக் கட்டியெழுப்புவதற்கும் அது கருத்தொற்றுமையின் மூலம் முடிவு செய்யப்பட்ட செயற்திட்ட வரையறை களின் கீழ் இயங்கும் போது நடை முறை ஜனநாயகத்தை உறுதிசெய்வதற் கும் ஏதுவாக அமையும் இப்படியாக ஜனநாயக மயப்படுத்தலின் பின் இந்த அடிப்படை ஜனநாயக அமைப்பி னைப் பாதுகாப்பதற்கு தகுதியானவர் கள் யார் என்பதை மக்கள் (அதன் அங் கத்தவர்கள்) தெரிவு செய்வதற்கும். பிரிந்து சென்றவர்களும், பிளவுபட்டு நிற்பவர்களும் மீண்டும் சேர்ந்து
யை ஏற்க மறுத்த யின் இ.தொ.கா. எல்லோரையும் | slabšál GDauL ம் சேர சந்தர்ப்பம் விடயங்களுககு போதைய நிலை டகாணுவதற்காக முயற்சியானது பிரதான பிரச்சி as scolouGalil ப மாற்றங்களை பாவதில்லை.
முக்கிய கடமையா ஜனநாயக மயப்ப 560GGOLD 360 b/ ளை மதித்து நடப் ய்வதுமேயாகும். ஒரு மலையக மக் ான்பதை ஏற்றுக்
பின் சமகால அரசி
யதார்த்தரீதியா , அதனடிப்படை லயக மக்கள் ஒரு ம் என்பதையும், தும், ஏனைய சிறு னதும் சுதந்திரத் களையும் சமூகப், மத்துவங்களையும் வகையில் இந்த பாங்கை உறுதி அரசியல் கட்ட ளை ஏற்படுத்துவ கொள்கைகளை ளை அடிப்படை சயற்திட்டங்களை வேண்டும். இவ் JL LLL LI GNSS, FT GTGOsses,
கொள்ள வேண்டுமானால் இந்த புதிய ஏற்றுக்கொள்வதன்
|Ի60ւ-(Մ60/060L அடிப்படையில் சேர்ந்து கொள்வதற் கும் சந்தர்ப்பம் அளிக்கப்படலாம்
ஆனால் இப்படியாக இ.தொ.காவை ஒரு உண்மையான மக்கள் அமைப்
கும், எல்லா இனங்களினதும் ஜனநா
பாங்கையும் பல்லின ஜனநாயகத்தை
றைக்கு சம்மதிக பைது அல்லது அவர்கள் இந்நடைமுறைக்குத் தடை யாக செயற்பட்டால் அவர்களை நிராக ரித்துவிட்டு இ.தொ.கா வை ஜனநாயக மயப்படுத்திப் பாதுகாத்துக் கொள்வ தென்பது மலையக ஜனநாயக சக்திக ளின் தவிர்க்க முடியாத கடமையேயா கும்.
இத்தகைய செயற்திட்டமானது இ.தொ.காவிடம் ஒன்று சேர்ந்துள்ள மக்கள் பலத்தின் ஆதரவுடன் இலங்கை யில் நிலைநாட்டப்பட்டுள்ள GLina - வாத ஆதிக்கத்தைத் தோற்கடிப்பதற்
யக உரிமைகளும் பாதுகாக்கப்படு கின்ற பல்லினப்பாங்கையும் பல்லி னக் கருத்தியல் கோட்பாடுகளையும், பல்லின அரசியல் கலாசாரத்தையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான மாற்றத்தை நோக்கிய அரசியல் செயற் திட்டத்திற்கான தேசிய நிகழ்ச்சி நிர Sligo (National political Agenda) சேர்க்கப்பட்டு இலங்கையின் ஏனைய சிறுபான்மையினரினது சக்திகளையும் பெரும்பான்மையினரின் மத்தியில் விசிறிக்கிடக்கின்ற இனவாத விரோத சக்திகளையும் ஒன்றிணைத்து செயற்ப டக்கூடியவகையில் ஒழுங்குகள் மேற் கொள்ளப்படல் வேண்டும். இப்படி யாக செயற்படும்போது இனவாதசக்தி களின் அடக்குமுறை நடவடிக்கைக ளுக்கும் கெடுபிடிகளுக்கும் உடனடி யாக முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், சிறுபான்மை யினரின் பிரதான எதிரியான பேரின வாதத்தை தோற்கடிப்பதற்கு பன்முகப்
பாக ஜனநாயக மயப்படுத்தலுக்கு உட் படுத்துவதற்கு இன்று இரண்டு பெரும் தடைகள் இருக்கின்றன. முதலாவது இ.தொ.காவை தனது சொந்த சொத்தா கப் பாவித்துக்கொண்டிருக்கும் அதன் தலைவர் தொண்டமானின் நடைமுறை யும், ஏனைய அங்கத்தவர்களுடன் சம
மான அந்தஸ்துடன் நடந்து கொள்வ
களும் மலையக DITSOT GS)LDriep GTsje, ரயாடல்களுக்கும் முகத்தின் பலதரப்
பங்குபற்றுதலுக் டல் வேண்டும். ப் போன்று அரசி ளை உருவாக்குவ கிக்கின்ற கல்விய சிந்தனைத் திறனு பதர வர்க்கத்தைக் BLD6)Q), LDG9)Q)LLu895 க் கவனத்தில் தியாக சிந்திக்கக் அறிவியல் வளமு பங்களிப்பை சமூக பெற்றுக்கொள்ள GC3, TGTGITTLUL ULI
தில் அவருக்கிருக்கின்ற விருப்பின்மை பும், பொதுவான பிரச்சினையில் சுதந் திரமான கலந்துரையாடல்களில் பங்கு பற்றுவது, நியாயமான விமர்சனங் களை சகித்துக் கொள்வது அல்லது அவற்றில் பங்குபற்றுவது போன்ற ஜன
நாயக நடைமுறையைப் பின்பற்றி நடப்பதில் அவருக்கிருக்கின்ற எதிர்ப்பு நிலையுமாகும்.
இரண்டாவதாக இ.தொ.காவில் பல தசாப்தங்களாக பதவிகளை அபகரித் துக் கொண்டு அதன் மூலம் கிடைக் கின்ற சலுகைகளுக்கு அடிபணிந்து ஜனநாயக நடைமுறைக்கு எதிராக செயற்படும் இரண்டாம் மட்டத் தலை α)Lρ8,6ίΤ.
எனவே, இவர்களை ஜனநாயக வழிமு
பும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய அரசியல் கலாசாரத்தை நிலை நாட்டும் பணியில் சாதகமான பங்க ளிப்பை செய்ய முடியும் இப்படியான நிலைமையை ஏற்படுத்துவதில் மலை யக ஜனநாயக சக்திகள் பின்நிற்குமே யானால் வளர்ந்து வரும் பேரினவா தக் கெடுபிடிகளையும், அதனடிப்படை யில் அமைந்த சமூக பொருளாதார
தனித்தனியாக அவற்றிக்கெதிராக தனித்தனியாக செயற்பட வேண்டிய
நெருக்கடிகளையும் எதிர்நோக்கவும்
நிலைமையும் மலையக இளைஞர்க ளுக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படுமே யானால் அது மலையகத்தில் கட்டுப்பா டற்ற நிலைமையைத் தோற்றுவித்து Dabavuus. Losada அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய நிலைமைக ளைத் தோற்றுவிப்பதோடு பேரினவா திகளின் கெடுபிடிகளுக்கும் அடக்குமு றைகளுக்கும் நியாயமான தளமாக LDGO)QDLLJIGLib அமைந்துவிடலாம். எனவே இது மலையக மக்களின் எதிர் கால நன்மைகருதி காலதாமதமின்றிக் கலந்துரையாடி வேண்டிய முக்கிய விடயமாக கருதப் படல் வேண்டும்
செயற்படுத்தப்பட

Page 6
அது இன்னொரு நாட்டுக்குள் நுழைவது போன்ற அனுபவத்தையே எங்களுக்குத் தந்தது. வெறும் அடையாள அட்டைகளைக் காட்டவேண்டியிருந் ததாலோ அல்லது புலிகளது சோதனை நிலையங்களில் விசாக்களைப் பெறவேண்டி இருந்ததாலோ, நாம் இப்படி உணரவில்லை. எந்தவிதமான மோட்டார் வாகனங்களு மற்ற நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் ஒடித்திரிகின்ற ஒரு பிரதேசமாக அது இருந்தது. இருள்பரவுகின்ற வேளையில், மண்ணெண்ணைக்குப்பி விளக்குகளைக் கொண்ட கண்ணாடி விளக்குக் கூடுகள் -பூட்டுகள் இடப்பட்டு பழைய விளக்குக் கம்பங்களில் இணைக்கப்பட்டிருப்பவை மின்னுகின்றன. றேடியோ, டெலிவிஷன் கிடையாது. எந்தவித மின்சார உபகரணங்க ளும் இல்லை. ஒரு டிஸ்பிரினோபனடோலோவாங்குவதே சிரமம். கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அழிவுகளும், சிதைவுகளும் இறந்துபோன புலிகளின் ஆளுயரப்படங்க ளும், அவர்களது மரணங்கள் பற்றிய விளக்கங்களும். அண்மையில் யாழ் சென்று வந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான அன்னி அபயசேகர அவர்கள்தாம் தங்கிய ஒரு வார காலத்துள் கண்டவைகளைப் பற்றி யாழ்ப்பான மக்க ளின் குரல் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ் வாறு குறிப்பிடுகிறார் தான் தங்கியிருந்த நாட்களில் சந் தித்த பல்வேறு யாழ் குடிமக்களின் அபிப்பிராயங்களையும் தந்திருக்கிறார். அவற்றை அப்படியே தமிழாக்கித் தருகி றோம்:
'அங்கிருந்த ஏழு நாட்களில் நாம் பல்வேறுவிதமான மக்க ளைச் சந்தித்தோம் எம்மை மிகுந்த ஆதரவுடனும், அன்பு டனும் வரவேற்ற அவர்கள் எம்மோடு மனம்திறந்து பேசி னார்கள் தமது துன்ப துயரங்களை சில வேளைகளில் தமது ஆத்திரங்களை அவர்கள் மனந்திறந்து கொட்டினார் கள்' என்கிறார் அவர் ஒரு வைத்தியர் நீங்கள் அழிவின் இயல்பைக் கண்ணுற்றீர்கள் பலரைச் சந்தித்தீர்கள் அத்துடன் இங்குள்ள நிலைமையை நேரடியா கப் பார்த்துள்ளிகள் சமாதானத்திற்கான யாழ்ப்பான மக்களின் விருப்பத்தை இவையெல்லாவற்றையும் சிங்கள மக்களுக்குக் கூறுங் கள் நாம் வாழ வேண்டியுள்ள நிலைமைகள் எவ்வளவு சகிக்க முடியாதவை எனவும் கூறுங்கள்
ஒரு ஆசிரியர் ஷெல் விமானக் குண்டுத் தாக்குதல்கள் மூலமாக எமக்குக் கொடுக்கப்படும் செய்தியானது சிங்கள அரசாங்கம் நமது படு மோசமான எதிரி என்பதாகும் ஒரு மதகுரு யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு சிங்கள மக்கள் எவரையும் தெரியாது மக்களைக் கொல்லும் "ஷெல்' ஒன்றைப் பலாலியிலிருந்து அடிக்கும் ஒரு சிப்பாயே அவர்களுக்குத் தெரிந்த 9 Goil éilia.ortcuir Italili. பல்கலைக்கழக மாணவன் ஏன் உங்கள் ஜனாதிபதி இங்கே இனப் பிரச்சினை இல்லை, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினை ஒன்று மட்டுமே உள்ளதெனக் கூறுகிறார்? அவ்வாறான பிரகடனங்கள் மக் களை எல்.ஈ யை நோக்கி தள்ளுகின்றன. அவை எல்.ஈயின் பிரச்சாரத் தேவைகளுக்காகப் பாவிக்கப்படுகின்றன.' ஒரு இளைஞன் பிரச்சினையொன்றைத் தீர்ப்பதற்கு முன் முத லில் பிரச்சினையை இனங்காண வேண்டும் இங்கே இனப்பிரச்சினை ஏதுமில்லை, பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்ற ஜனாதிபதி யின் பிரகடனம் எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோபத்தை பும் ஏற்படுத்துகின்றது. இப்பிரச்சினையை அரசாங்கம் தீர்க்குமென நாம் எவ்வாறு எதிர்ப்பார்ப்பது'
ஒரு பல்கலைக்கழக மானவன் நாம் மோசமாகச் சீரழிக்கப் பட்டுள்ளோம் சிதைக்கப்பட்டுள்ளோம். கடவுளுக்குக் கூறுவதை பும், எமது சுமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதை யும் தவிர நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை." ஒரு மதகுரு 'எனது தாயார் இரு வாரங்களுக்கு முன் காலமா னார் ஹோர்லிக்ஸ் மோல்ரோவா போன்ற பொருட்களும், மருந்துப் பொருட்களும் இருந்திருக்குமானால் அவர் நீண்டநாள் வாழ்ந்திருப் LITIT '
ஒரு இளைஞன் எனது சகோதரியின் சிறு பையனுக்கு 4 வயது அவனுக்கு விமானத்தின் ஒலியைக் கேட்டதும் முழு உடலும் பயத்தி னால் நடுங்குகிறது. அவன் தேவாலயப் பாடசாலை இடிந்து குவிவ தைக் கண்டான் இப்போது அவன் அழுவதுடன் பாலர் பாடசாலைக் குப் போகவும் மறுக்கிறான். ஒருநாள் அவனைக் கட்டாயப்படுத்திப் பாடசாலைக்குக் கூட்டிச் சென்றோம். அத்துடன் கடுமையாகக் காய்ச் சல் காய்ந்தது. எனவே இப்போ நாம் அவனை விட்டில் இருக்கட்டும் என விட்டுள்ளோம். ஒரு மதகுரு பூநகரித்தாக்குதலுக்குப் பின் எமது பிரதேசத்துக்கு 49 இறந்த புலிகளின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. உடனடியாக 112 ஆண் பெண் பிள்ளைகள் இயக்கத்தில் சேர்ந்தனர். ஒரு பத்திரிகையாளர் சில தினங்களுக்கு முன் எனது சகோதரி யின் பிறந்த தினம் வந்தது அவள் என்னுடன் ஒன்றாகநின்று புகைப்ப
பெண்மணியொருவர்
டம் பிடிக்க வேண்டுமென்று பிடி நான் கேட்டதற்கு அடுத்த வருடம் உத்தரவாதமுமில்லையே' எனப் அரசாங்க உத்தியோகத்தர் நிறுத்துவதும், யாழ்ப்பாணம் மீது எதிரான மக்களைக் கூட அவர்களி வர்களுக்கு எதிரானவர்கள் என சிந்தனையில் தவறு விடுகின்றன களை எதிர்க்கிறோம். சிங்களவர்க பும் நிறுவுவதற்காக அரசாங்கத்தி வார்களாயின் நாம் மகிழ்ச்சியடை கள் நாம் அவர்களுடன் சமாதா பதை பழைய மனத்தாங்கல்கள் தீ பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்
களுக்காகப் போராடுகிறார்கள்."
GLO வெளியேயும் பிரயானம் செ யொன்று தேவை கிளாலிப் பான கொழும்பிலுள்ள எனது மகனைய ளாகப் பார்க்கவில்லை எனக்கு பேரனொருவன் இருக்கிறான். அ கிறேன்." வயோதிபர் தெற்கிலுள்ள மக் அறிவார்களா? நாம் சாதாரண எமது மின் விநியோகத்தைப் டெ குப் பெற விரும்புகிறோம். ஒரு வயதான பாட்டி 'வுெ தேன். நாம் பல கஷ்டங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 

வாதமாக இருந்தான் ஏன் என்று நாம் உயிருடன் இருப்பதற்கு எந்த பதிலளித்தான்.
அரசாங்கம் உணவு விநியோகத்தை குண்டு போடுவதும் எல்.ரீ.ரீ.ஈ. க்கு டம் தள்ளிவிடுகிறது. நாம், சிங்கள நினைத்துச் சிங்கள மக்கள் தமது
நாம் அரசாங்கத்தின் கொள்கை
ள் சமாதானத்தையும் இணக்கத்தை ன் மீது அமுக்கத்தை கொண்டு வரு வோம். சிங்கள மக்களுக்குக் கூறுங் எமாக வாழ விரும்புகிறோம் என் க்கப்படவில்லை. இப்போது நமது அத்துடன் அவர்கள் தமது உரிமை
N
N N
N
கு யாழ்ப்பாணத்துக்கு உள்ளும், யக்கூடிய பாதுகாப்பான வழி எம்மை அச்சமூட்டுகிறது. நான் குடும்பத்தையும் 312 வருடங்க பத்து மாதங்கள் வயது நிறைந்த னைப் பார்க்க மிகுந்த ஆசைப்படு
ள் இங்குள்ள நிலைமைகள் பற்றி ாழ்க்கை வாழ விரும்புகிறோம். உணவை வழமையான விலைக்
தாக்குதலில் ஒரு காலை இழந் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
எமது வாழ்க்கை கொடுமை
பெண்மணி ஆகக் குறைந்தது அவர்கள் குண்டுபோடுவதையும் ஷெல் அடிப்பதையுமாவது நிறுத்துவார்களா? நாம் அச்சத்துட னேயே வாழ்கின்றோம். நத்தார் தினத்தின்றும் தைப்பொங்கல் தினத் தன்றும் கூட ஷெல் தாக்குதல்கள் நடந்தன. மாணவன் வயதானவர்களும் சிறுபிள்ளைகளுமே பதுங்குகுழிக ளினுள் செல்வர் இளைஞர்கள் செல்வதில்லை. கடந்த வருடநவம்பர் மாதத்தில் நேரடித் தாக்குதலொன்றின் விளைவாகப் பதுங்கு குழி யொன்றினுள் 26 மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பலர் சிறு பிள்ளை SIGITATGAU.'"
ஒரு தந்தை "எமது இளைஞர்களும் பையன்களும் கொல்லப்படு கின்றனர். அல்லது அவர்கள் வெளிநாடு செல்கின்றனர். பெண்களும் பெண்பிள்ளைகளும் மட்டுமே எஞ்சியுள்ளனர். ஆண்களுடனான பெண்களின் விகிதாசாரம் ஒன்றுக்குப் பத்தாக உள்ளது. யுவதி : எம்மில் பலருக்குத் திருமணம் பற்றிய நம்பிக்கையேதும் கிடையாது. இங்கே திருமணத்திற்கான வசதிகள் ஏதும் கிடையாது. இளைஞர்களே இல்லை.
அரசாங்க சார்பில்லாத நிறுவனப் பிரதிநிதி நிவாரணங்கள் புனர்நிர்மாணப் பணிகளுக்கு நிதியளிக்கும் வழமையான சர்வதேச நிறுவனங்கள் இங்கு வந்து திட்டங்களைக் கண்காணிப்புச் செய்வதில் உள்ள தடைகள் தமது பணிகளை மேலும் கடினமாக்குகின்றன எனக் கூறித்தமது நிதியளிப்பதில் அதிகரிப்பைச் செய்ய மறுத்துவிட்டனர்." குண்டு போடப்பட்ட வீதியொன்றிலுள்ள பாடசாலை மாணவி: "அந்த முதல் வீட்டில் உள்ள ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் டிசம்பர் மாதம் 5ம் திகதி போடப்பட்ட குண்டுகளினால் கொல்லப்பட்டனர் எனது கர்ப்பினிச் சகோதரி கொல்லப்பட்டார். எனது நண்பி தனது சகோதரனை இழந்தாள் இந் நிகழ்வுகள் பற்றிக் கொழும்பில் கேள்விப் படுவீர்களா?" ஓய்வு பெற்ற நபர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மூன்று விடயங்களை நாம் கேட்கிறோம் கிளாலிப்பாதையை போக்குவரத் துக்கு அனுமதிக்க கூடியதாக ஆக்குங்கள் பொருளாதாரத் தடையை அகற்றுங்கள் குண்டு, ஷெல் தாக்குதல்களை நிறுத்துங்கள் இன்னொருவர் 'மக்களின் இடம்பெயர்வானது ஷெல் தாக்குதல் கள் பொருளாதாரத் தடை அல்லது கொழும்புக்கான பாதுகாப்பான வழியை விட மிக மோசமானதாகும். யாழ்ப்பாணம் அகதிகளால் நிறைந்துள்ளது.' ஆசிரியர் குண்டு ஷெல் தாக்குதல்கள் நிறுத்தப்படுமானால் நாம் தொலைபேசிகளும், மின்சாரமும் இன்றிக்கூடமுழுமையான மகிழ்வு டன் வாழ்வோம்."
தாய் 'எம்மால் தொலைபேசி அழைப்புகள் ஏதும் பெறமுடியாது. கடிதங்கள் எம்மை வந்தடைய மிக நீண்டநாட்கள் எடுப்பதே மிகவும் மோசமானதாகும் வெளிநாடுகளிலிருந்து கடிதங்கள் வர 6 மாதங் கள் மட்டிலும் உள்ளூர்க் கடிதங்களுக்கு 3 மாதங்களும் aTG) diaAlasiii
06:01,
ஒரு பெண் நவம்பர் 3ம் திகதியிட்டுப்புற்றுநோய் வைத்தியசாலை
யிலிருந்து எனது மாமாவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்
ஜனவரி 31 ஆம் திகதி அவர் இறந்து புதைக்கப்பட்ட பின்பே கிடைக் கப் பெற்றது." பெண் பிள்ளை மத்திய கிழக்கிலுள்ள எனது தாயாரிடமிருந்து நீண்ட காலத்தின் பின்பு கடிதமொன்று எனக்குக் கிடைக்கப் பெற்றது ஆனால் அவர் அதில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக எழுதியிருந்த காசுக் கட்டளை உள்ளே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை." பருத்தித்துறையிலுள்ள வைத்தியர் Medicines Sans Pro nters இல்லாது விட்டால் இவ் வைத்தியசாலை நீண்ட காலத்துக்கு முன்பே கால்நடைப் பண்ணையாகியிருக்கும்.' ஆய்வுகூட தொழினுட்பவியலாளர் இரசாயனப் பொருட்க ளுக்குத் தட்டுப்பாடு கோரிக்கை விடுத்திருந்த போதும் கூடக் கடந்த 3 வருடங்களாக எதனையும் எம்மால் பெறமுடியவில்லை." ஒரு பிரஜை "சட்டப் புத்தகத்திலுள்ள சட்டங்களை நடைமுறைப்ப டுத்துவது அரசியல்வாதிகளின் இதயத்திலும் மனதிலும் இன்னமும் இல்லை. அரசாங்கச் சுற்றறிக்கைகள் எமக்கு இன்னும் சிங்களத்தில் மட்டுமே வருகின்றன. தமிழ் மக்கள் சிங்கள அரசியல் தலைமையில் நம்பிக்கை இழந்து விட்டனர்." ஒரு மூத்தவர் 'அப்பாவிப் பொது மக்கள் மீது குண்டு போடாதீர் கள் புலிகளைப் பிடிக்க முடியாத காரணத்தால் சாதாரன மக்களை அழிக்காதீர்கள்'
'ஏமக்குத் தெரிந்ததெல்லாம் மீன்பிடியாகும் நாம் செய்ய நினைப்பதுவும் மீன் பிடித்தலாகும். இப்போது எமக்கு ஜீவனோபா யம் இல்லை. நாம் கரையிலிருந்து மீன்பிடித்தாலோ துணிந்து கடலில் மீன் பிடியில் ஈடுபட்டாலோ எமக்குக் கிடைப்பது குண்டுகளாகும்."
தேவாலயத் தலைவர் 'ஆகக் குறைந்தது சமாதானம் வரும்
வரை நாம் உயிர்வாழக் கூடியதாக எமக்கு உதவி அனுப்புங்கள்." சபை உறுப்பினர் ஒருவர் 1993 இல் தற்கொலைகளினதும் தற்கொலை முயற்சிகளினதும் எண்ணிக்கை 583 ஆகும் அவர்களில் அநேகமானவர்கள் 18 இற்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களா வர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள 100 பிள்ளைகளிடத்தில் நாம் ஒரு கணிப்பீட்டை மேற்கொண்டோம் அவர்களில் 85 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பாலியல் பலாத்காரம், சித்திர வதை கொலைகள் (இந்திய அமைதிகாக்கும் படை இருந்த நேரத் தில்) ஆகியவற்றைக் கண்ணுற்றுள்ளனர். நாளை இங்கே சமாதானம் ஏற்படுமானாலும் இந்த யுத்தத்தின் தாக்கங்கள் பிள்ளைகளில் பல வருடங்களுக்குத் தொடரும் அத்துடன் சிப்பாய்களும் அவர்களது குடும்பங்களும் இதே விதமான மன அதிர்ச்சியினால் வருந்துகின்ற
sing: THE SUNDAYTIMES GL. 27, 1994

Page 7
சாதிய எதிர்ப்புப் Gurups.
திருத்தங்களும் வன்முறையும் 1930களில் பின் தாராளவாத முற் நடுத்தர இளைஞர்கள் முதன்மை பெற்ற யாழ்ப்பான வாலிப சங்கத்தினர் மத்தியில் இருந்து நாட்டு விடுதலைக்கு மட்டுமன்றி சாதிய விடு ബ தொடர்பாகவும் சமூகப் பிரக்ஞை உள்ள குரல்கள் ஒலிக்க
போக்கு சிந்தனையுள்ள
Guit&ses, Gauditaman
ஆரம்பித்தது. பஞ்சமர்களுள் வேர்குத் திப் பள்ளர், செருப்புக்கட்டிப் பள்ளர், கம்பனி நளவர் கோட்டை காத்த நள வர் வேர்க்குத்திப் பறையர் போன்ற சுதந்திரமான சாதிப்பிரிவினர்களும்
agria AuGlainA) மூட்டை சுமத்தல், றிக்சோ இழுத்தல்,
ഗ്രഖTബ
சந்தை சார்ந்த பணிகள் போன்ற பல் வேறு கீழ்மட்டப் பணிகளிலும் ஈடு பட்டு ஓரளவு விடுதலை அடைந்த கன் பொலை போன்ற நகர்களை அண் டிய அடிமைச் சாதியினரின் வட்டாரங் களைச் சார்ந்த இளைஞர்களும், நள வர் பள்ளர் சாதிப்பிரிவினருள் மரவரி முறையில் கள் இறக்குவதன் மூலம் விடுதலை பெற்றவர்களும் நகர்ப்புறத் தில் தோன்றிய சிகை அலங்கார சல வைக் கடைகளைத் சார்ந்த அம்பட்டர் வண்ணார் போன்ற குடிமைச் சாதியின ரும் மெல்ல மெல்ல எழுச்சி பெற்றனர். இவர்களுள் கல்வி பொருளாதாரம் என்பவற்றால் சமூக Gibur o ia வர்கள் மத்தியிலிருந்து திரு யோவேல் போல் போன்ற ஆற்றலும் துணிச்சலும் மிக்க தலைவர்கள் உருவாக ஆரம்பித் தனர். இப்படி யாழ்ப்பான சமூக வர லாற்றின் புதிய சகாப்தம் ஒன்று மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்தது. குடியிருப்பு தொழில் என்பவை தொடர்பாக வெள்ளாளரது நிலத்துடன் மீளா அடிமைகளாகப் பிணைக்கப்பட் டிருந்த அடிமை குடிமை பிரிவினரால் வெள்ளாளர் ஆதிக்கத்தை மீறி சுதந்திர ராக நிமிர முடியவில்லை. இவர்களுள் ஒரு சாரார் வெள்ளாளத் தேசியவாதிக ளுள் சீர்திருத்தவாதிகளாக இருந்த ஓரிரு தமிழ்த்தலைவர்களின் பின்னால் அணிதிரண்டனர். சாதிய எதிர்ப்பு கிளர்ச்சிகளை இடதுசா ரிகளின் உதவியுடன் அமைப்புரீதியாக நெறிப்படுத்தும் முயற்சிகள் 1940 களின் ஆரம்பத்திலிருந்து முதன்மை பெற்று 1943ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக தோற்றம் பெற்றது. 50s, Gisco ஆரம்பத்திலிருந்து தொடிர்ப்து சிறுபான்மைத் தமிழர் மாகாசபை முன்னெடுத்த போராட்டங் கள் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்ததுடன் சமூகப் பிரக்ஞையற்றி ருந்த தமிழர் தேசிய இயக்கங்களையும் பாத்ததது. இக்காலகடடததில் முனை ணியிலிருந்த தமிழ்த் தேசியவாதிக ளுள் கோப்பாய் திருகு வன்னியசிங் கமும் திருமலை திரு இராஜவரோதய மும் அவர்களை ஆதரித்த தமிழ் ஆசி ரியர்கள் எழுதுவினைஞர்களின் முன் னணிப் பிரிவினரும் தவிர்ந்த ஏனைய பகுதியினர் அசல் யாழ்ப்பாணிகளாக வெள்ளாளரது நிலைப்பாட்டிலிருந்து சாதியப் பிரச்சினையை அணுகினார் Φοίτ 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்பு சீனச்சார்பு என உடைந்தது. இத னால் சாதிய எதிர்ப்புப் போராட்ட அமைப்புகளும் அவற்றின் மூல தந்திர ) ||1||5ണ്ഥ പ്രേ 'ബേ', திரு நா சண்முகதாசன் தலைமையி
லான சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்தலுடன் திரு.எஸ்.ரி.என்.நா கரத்தினம் அவர்களின் தலைமையில் இயங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகு சன இயக்கத்தினரின் வெகுசன அடிப் படையிலான இலங்கை வரலாற்றி லேயே முன்னுதாரனமற்ற துணிச்சல் மிக்க வன்முறைப் போராட்டம் மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடபிரதேசக் கிளையின் வழிந டத்தலுடன் திரு.எம்.சி.சுப்பிரமணி யம் அவர்கள் தலைமையில் தொடர்ந் தியங்கிய சிறுபான்மைத் தமிழர் மகா
யாழ்ப்பாணத் தமிழர்
சபையினரின் சட்டரீதியான கிளர்ச்சி என்பவற்றின் பின்னணியில் பல நூற் றாண்டுகளாக தேங்கி நாற்றமெடுத்துக் கிடந்த பொருளாதார வரலாறு உடைப்பெ டுத்து பெருகி ஓடத் தொடங்கியது தமி
யாழ்ப்பாணத்தின் சமூகப்
அணி மட்டுமன்றி கலாசார அணியும் உருவாக இச் சமூக விடுதலைப் போராட்டம் வழிவகுத்தது.
பெரும்பான்மை நிராகரித்து
கொடுக்
GGGGGG. அபிப்பிராயங்களை மோதல் நிலைகளுக்கு முகம் கத் தயாராகாமல் அடுத்து எந்த ஒரு கவடும் முன்னே எடுத்து வைக்க முடி யாதிருந்த தருணத்தில், அதற்குத் தயா ராக எழுந்தவர்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் தான் 1960களை யாழ்ப்பானத்து வரலாற் றின் திருப்பு முனையாக மாற்றிய மைத்த இந்த மகத்தான போராட்டங்க ளின் விளைவாக யாழ்ப்பானத்துச் சாதியமைப்பின் கலாசார ரீதியான இறுக்கம் வெடித்து உடையத் தொடங் கியது. உண்மையில் இன்று எஞ்சியிருக்கும் சாதிய ஒடுக்குதல்கள் தொடர்பான பிரச்சினைகளுள் பஞ்சமர் சாதிப் பிரிவினரின் கீழ் வர்க் கத்தவர்களது சமூக பொருளாதாரப் பிரச்சினைகளே ஆகும்
முக்கியமானவை
எல்லோருக்கும் குடியிருக்கும் நிலம் சொந்தமாகும் வகையிலும் குத்தகை விவசாயிகளது பாதுகாப்பு உறுதிப்பு டுத்தப்படுகிற வகையிலும் யாழ்ப் பாண மாவட்டத்திற்கு பொருத்தமான விசேடமான நிலச் சீர்திருத் நடவடிக்
கைகள் அவசியப்படுகிறது. உப்ர்
கல்வி வாய்ப்புகள் நிலப் பங்கீடு
நிலம் சாராத மரபு சாராத வேலை
ഖ['|ങ്കൺ, J e drejt
பிரதிநிதித்துவம்
வேலைவாய்ப்புகள் என்பவை தொடர்
பாக அவசியப்படுகிற குறைந்த பட்சக் காலகட்டம் வரை ஒடுக்கப்பட்ட சாதி யினரின் கீழ் வர்க்கப் பிரிவினருக்கு விசேட முன்னுரிமை வழங்கப்படுதல் ('ഖൈ',
шприцитатейшет.
· მეჯიქეასიფიციუსს பொருளாதாரப் KANGGOTA
சமுக பொருளாதார வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் யாழ்ப்பாணம் ஆட் படத் தொடங்கிய காலகட்டம் 19ம் நூற் றாண்டுகளில் ஆரம்பிக்கின்றது. பயிர்ச் செய்கை வர்த்த மயமாதல் கல்வி பரவ லாதல் வருமான மார்க்கம் தேடிய பொருளாதாரப் புலப்பெயர்வுகள் என் பன தோற்றம் பெற்ற இந்த நூற்றாண்டு பற்றிய சமூக பொருளாதார ஆய்வுகள் | εις Αμμιο
Clauchlauրիլ, Lao வெளியிலிருந்து செல் னத்துள் பாய்ந்தமை sergy GaGameTri . புக்கு மாறான வகை வர்க்கத்தையும் வாக்கியது விரிவடை
Eους
வர்க்கமும் கல்வியும்
யையும் பொருளாதா வுெகளையும் தூண்டியது
பொருள் தேடும் ே
அதற்கான தகுதியோ வின் வடகிழக்கு எல்ை
களும்
ளுள் வங்காள மன போல, யாழ்ப்பான வெளியே ஏனைய தமி தேசங்களுள்ளும் ம6 லைத் தோட்டங்கலை இலங்கையின் வெளி நாடுகளை நோக்கியும்
மனிதன் பெருகிப் ெ தொடங்கிய காலம் ( லும்இக் காலகட்டத்தி காவலர்களாக யாழ்ப் அறிமுகமாகியிருந்தா யாழ்ப்பாணக் குடாநா வாழும் தமிழர்களால் என வெறுப்போடும் GLÉSIGLT GOLD LITT மனிதன்தான் தமிழக வைதீகப் பிராமணர்க ந்ைது சமூகப் பிரதி தான் இலங்கைத் த GODSFALLS
யாழ்ப்பாணியத்தை ൈ5, 11 ബി. எதிர் பங்களிப்புகை கொள்வது அவசியம்
வளர்ச்சியும் சமூக ே பாணத்துப் பல்வேறு கங்களை உலுப்பிய டன் கலாசார ரீதியா சமூக பொருளாதார நிலையிலும் இருந்த செட்டி அகம்படி தானத்தார். பரதே am Gwerfurt Curig) a சமூக பொருளாதார டையத் தொடங்கின மேற்படி மேல்தட்டு வெள்ளாளருடன் Claugen GTil Lou Di
தது. இந்த ஒருங் ஏற்கனவே பெரு மாக இருந்த ெ
്ഥളും ഭിഖങ്ങി. யாழ்ப்பானக் குட கையில் சரிபாதிக் நிலையை அடைந் 1824 ജൂബ un LLUMILTOOI தொகை அமைப் της Μοντή της μοτοπα விட்ட சில சாதியி ருமாறு அமைந்தி – 57 LDLLLGT தனக்காரர்-15 ட
நெல்லியடி ந மைச் சாதியினரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர்வுகளும், யாழ்ப்பா யாழ்ப்பா யில் இயல் மத்தியதர սակլի օնif மத்தியதர லும் கல்வி புலப்பெயர்
கையோடும்
இந்தியா பிரதேசங்க
ன் புகுந்தது குடாநாட்டின் சிங்களப் பிர ADLues, தேயி
நோக்கியும், கிழக்காசிய
ாழ்ப்பாணத்து
குதி செல்லது து தமிழகத்தி
T மனிதன்
படின் வெளியே யாழ்ப்பாணி அச்சத்தோடும் ALUL இந்த இதுமேல்வர்க்க ளின் யாழ்ப்பா ாழ்ப்பானியம்
ழர்களின் பிராம
புரிந்து ம் அவரது நேர் ாயும் தெரிந்து இக்கால கட்டத்
பொருளாதார ம்பாடும் யாழ்ப் உயர்சாதிச் சமூ Glauci GTTTC) சமநிலையிலும் தியாக தாழ்ந்த DEL LI LIGIGîle, GT. i pajësit. ள் தனக்காரர். ப்ெ பிரிவினரும் huurra, CELDLDUITL இம் மேம்பாடு திரர் சாதியினர் ஒருங்கிணைந்து தற்கு வழிவகுத்
ணவுகள் மூலம் ன்மைச் சமூக ாளர் சமூகம் தொகைரீதியாக ட்டின் சனத்தொ ற்று அதிகமான
விபரங்களின் வட்டத்து குடித் வள்ளாளரதும், டன் இணைந்து ம் வீதம் பின்வ து வெள்ளாளர் 05. செட்டி-4
* அண்டிய 9la
யிருப்பு
(வரும்)
اللا الاق) تناولينم Q(tbნჭ651 კმ. ᎧᎧ இருந்து ஒளி േ8ിങ്ങ് نتات\""
C. மனிதனின் ساسالا (90 من منفاهيم " கிராமத்தில் ܝ ܬܐ
கீறி ೧5ೇಖ (CAguilu له او
இரத்தத்தை ஒழுக்கியது
நிலவில் آللاق) اولیه آنها )(
"60 أك6 لها نال الثال
|
புதிது புதிதாய் மனிதர்கள் äg匣° 砷剑° -1
நிரல்கள் இல்லி εριτοδιών கையில் 劉Lumá* gigst GTE
ரசில் :பதிரெண்டு gu」●
லம் கழித்தாக' ಙ್ பொதுக்கென %\JGO60سا آ கதைத்தால் am* "a வெடி
Gigo" இதைக்கிற பீரங் 品uáš° 臀 ့်မျိုး။ இாள்கெை 砷° \ விதனைப் "。。岛Lšpg
spáj0611705 நாளும் செத்துகி
பயலில் LIDY நான் الة ()ظ
நோண்டி எறியப் போகிறேன்
స్త్రలో
"முளைத்திருந்த اولصلى الله عليه وسلم لازg;Gir9N(U
په آ6تقلالېزاوه نامه
குண்டுகள்
心。605°队 மாதிரி குகிறேன் Lu LD
நண்கெை
*/ ܬܵܘܢ
扁 )الاق) ولاق iau Gla) கழற்றி இரி மெத்தை امام,""
ga_co-G"" அகற்று
பப்பத்துக்கு 蠶 .ബ ീഥെ
அவன் உனது முலைகளை 1. //つ
நரம் மாதிரி 懿 firauiTGOTIPI"" A
6)Ա േഖീ ཏི U_ta ཡི་ (தாண்டு 60 كلاطاره الشعريض
இவலிக் கம் அவ6 " اللاصالهياله
உன்னில் பதைக்கின்றா?
霹ró菌L° Dayamácm LGyöáADITi குசினிக்குள் 。ag * அடுப்பில் பற்றி grmáD@
ாம்பர்தான்.
ரண்டுகிற ச-சி
toGA.
போடுகிறாய béلا)b(6الله هلا آلالالالالالون GTGT5) குருதியில் உன்னைப் ப" இரவில் அவிழ்த்தெறி
இது சேலைன்' ○」「Q) இராம்பேறி இருப்பை பயத்தை உரிந்து ä eSLQ Θ, Π. নোট্রোটেটো ();
الله بجهول) Lácoge」 - N இரும்பின்
টো நெருக்குதலில்
・uth Q」「....。 இன்னும்
邬 (:|uit [Q)
心ääum* கரைகிறது
لانهٔ آنها از
。心ub* பாய்கிறது.
கிற فة أنه كلاطارات
”ولی اللا (S\c6)\D60
áiam560GT கைகளில் எடுத்துவா
G0 GMTÜ பிழிந்து
நெய்யைத் لما6سازق :
الله القلق) تلك اليمنية
அடுப்புக்குள்ளிருந்து ar品岛á队
நெருப்புக் Q5m ഇ_601 @5mu向ó முறுக்கிப் பிழிந்து
ஆண்மையின் அடக்குதலில்
சமூகத்தின் ga@リ لهpgبرنامهها از

Page 8
  

Page 9
சரிநிகர்
on 1 O.
15வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் தமிழ்
1. 978 இலங்கையில் ஆரம் அவைக்காற்று கலைக்கழகம் இப்பொ ழுது தனது 15வது ஆண்டு நிறை வினை லண்டனிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடுகிறது எண் பதுகளில் இலங்கையில் ஏற்பட்ட அர சியல் நெருக்கடியின் வக்கிரமான வளர்ச்சி பலரை நாட்டை விட்டு புகலி டங்களில் தஞ்சமடைய வைத்தது. இந்த நிலை கழகத்திற்கும் ஏற்பட்டது. 1985ல் லண்டனில் தஞ்சமடைந்த எம்
பிக்கப்பட்ட தமிழ்
வைஸ் சிலருடன் கழகம் தனது கலைப் பயன்த்தினை தொடர்ந்து மேற்கொண் டதன் மூலம் காத்திரமான ரசிகர் கூட் டத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கி றது. இலங்கையில் வளர்ந்த ரசிகர் கூட் டத்தினை முற்றாக இழந்து லண்டனில் திரும்பவும் முதலிலிருந்தே தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் கழகத்திற்கு ஏற் பட்டுள்ளது.
புகலிடத்தில் எமது மொழி, கலாசாரத் தைப் பேணும் அவாவும் சமூகப் பிணைப்பை இறுக்கமடையச் செய்யும் ஆவலும் எம்மவரிடையே ஓரளவு காணப்படுகிறது. சில கலை நிகழ்ச்சிக ளும் அவ்வப்போது நடாத்தப்படுகின் றன. இருந்தும் சீரிய கலை வெளிப்பா டுகள் அருகிய நிலையே காணப்படு
W
ஐரோப்பிய வாழ்க்கையின் இயந்திரச் சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள நாம் பெருமளவுக்கு தென்னிந்திய திரைப்பட மாயைகளிலும், அதற்கு ஒப் பான இந்நாட்டின் சீரழிந்த கலாசாரத்தி லுமே தஞ்சமடைகிறோம். இவற்றின் தொடர்ந்த ஆதிக்கம் எமது பிரக்ஞை யையும் சிந்தனையும் மழுங்கடிக்கச் செய்கிறது. இதனால் சுயமான கலை நிகழ்ச்சிகள் இவ்வகையில் அழுைந்துவிடுவது கவலைக்குரியதே
Ο Λι
தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் இலங்கையில் இயங்கி வந்த காலத்தி ருந்தே இச்சீரழிந்த கலாசாரப்போக்குக ளிற்கு எதிராக குரல் கொடுத்து சீரிய பல நாடகங்களை மேடையேற்றி காத் திரமான ரசிகர் குழாமை உருவாக்குவ தில் வெற்றியும் கண்டு வந்துள்ளது
புகலிட வாழ்வு தரும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கலை ஆர் வம் கொண்ட பலரும் ஒதுங்கி விடுகி றார்கள் ஊதியம் எதிர்பார்க்காமல்
கலைப்பணிக்கு முன் வருபவர்கள் மிக மிகக் குறைவே. இப்படியான நெருக்க டிகளிலும் எந்தவிதமான அரசாங்க நிதி உதவியும் இன்றி, சுயாதீனமாக அரசியல் கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழ் மக்களின் ஆதரவுடன்
கழகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிழ் அவைக்காற்று கலைக்கழகம் பல்
தப்பட்டது. இந்நா மான எழுத்தாளரி -്യഖെrഞഖ 6 அமைப்பு அழிக்க தினை கூறும் நாட கவும் எனும் ெ இவை மேடையே DIGOLD'ILGANGST GAJ&sjid எழுத்தாளனைச் சூ களையும் சுவாரசி டுத்தும் இந்த நாடக பரின் சுயசரிதைப் 1970 8) (8ցրcՊա, காலத்தில் ஒரு வடி ளராக வேலை செய் யாளர்களின் தொட ளுக்கும் தொந்தரவு நொந்து போன நே
கவிதா நா
அவைக்காற்று கலைக் க
வேறு நாடக வடிவங்களையும், பிற மொழி நாடகங்களையும் வெவ்வேறு சமூக அரசியல் பிரச்சினைகளையும் உள்ளடங்கிய நாடக்ங்களை தமிழ் ரசி கர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர்களான அன்ரன் செக் கோவ், பேட்டோல்ற் பிறெஃக்ட் ரென் 60Ioið cúlócóluld giv, ElGloigild(d, IT, கார்சியா லோர்க்கா, அலெக்சி அபு சோவ், வஸ்லாவ்-ஹவெல் ஆகியோ ரது நாடகங்களையும், சிறந்த இந்திய நாடகாசிரியரான பாதல் off&#ff. கிரிஸ் கர்னாட் மோகன் ராகேஷ் ரஞ் சித்ராய் செளத்தி, இந்திரா பார்த்தசா ரதி, ந.முத்துசாமி ஆகியோரது நாடகங் களையும் தயாரித்தளித்துள்ளது.
அத்துடன் லண்டனில் தமிழ் சிறார்கள் மத்தியில், கத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு தமிழின் பாரம்பரிய கலை மரபை
சிறுவர்களுக்கான நாட
எடுத்துச் சொல்லக் கூடியனவாகவும், ஆங்கிலச் சூழலில் வளரும் சிறார்க ளுக்கு தமிழ் மொழிலை சரளமாகவே பேசி காத்திரமான தமிழ்க்கலாசாரச் சூழலில் வாழ்வதற்கான சூழலை ஏற்ப டுத்தும் வகையிலும் நமது பாரம்பரிய நாட்டுக்கூத்து நாட்டார் இசை ஆகிய வற்றுடன் இணைந்த நாடகங்களான, மெளனகுரு எழுதிய தப்பி வந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் நம்மைப் பிடித்த பிசாசுகள் போன்ற சிறுவர் நாடகங்களை அவைக் காற்று கலைக்கழகம் மேடையேற்றி வெற்றியும் கண்டுள்ளது.
தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் இதுவரை 54 மேடையேற்றங்களை லண்டனில் நிகழ்த்தி உள்ளது. அவை யாவன மழை, பார்வையாளர்கள் பசி, (கவிதா பாடக நிகழ்வு) யுகதர்மம், சம்பந்தம், முகமில்லாத மனிதர்கள் பலி, இடை
எரிகின்ற எங்கள் தேசம்
வெளி பாரத தர்மம், மன்னிக்கவும் திக்குத் தெரியாத காட்டில் இருதுயரங் கள், வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் தப்பிவந்த தாடி ஆடு, நம் மைப்பிடித்த பிசாசுகள், கானசாகரம் (மெல்லிசை) ஆகும். இவற்றில் மன் னிக்கவும் பாரததர்மம், எரிகின்ற எங் கள் தேசம், பார்வையாளர்கள் ஆகிய நாடகங்கள் தவிர ஏனைய அனைத்தும் இலங்கையில் ஏற்கனவே மேடையேற் றப்பட்டவையே
இவை பற்றிய சுருக்கமான அறிமுகம் மன்னிக்கவும் என்கிற நாடகம் பிரத்தி யேக காட்சி, தரிசனம் என்கிற இருபகு திகளாக, ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகவே மேடையேற் றப்பட்டன. செக்கோஸ்லாவாக்கியா வின் ஜனாதிபதியாக இருந்த வஸ்லாவ் ஹாவெல் (தமிழில் - மணி) என்கிற சிறந்த இலக்கிய கர்த்தாவினால் எழு
ഞഥurങ്ങ് (Litub { என் எதிர்கொள்ளு வேறு சம்பவங்களை ளூடாக வெளிப்ப கோஸ்லாவாக்கிய நாடகங்களின் மூல இருந்தாலும் இதில் கள் எம்மவர்க்கும் ஏ பாத்திரங்கள் நகைச்சுவையும்
பகிர்
பயங்களும் T, மனித உணர்வுகளும் ഥrങ്ങനെഖ ബി - முறை நிலவும் எந்த இவை பொருந்தும் பிரபல வங்கமொழி ரான ரஞ்சித்ராய் ே பாரத தர்மம் எழுத தமிழ் மூலம் ஞானிய மேடையேறியது. உ6 தவறாத மாபெரும் லோராலும் அழைக் பாண்டவர்களின் மூத் மன்தாம் துரியோதனி
யிலிருந்து தப்பித்துக் ஒரு அப்பாவிச் சண்ட
னரை அரக்கு மாளிை அழைப்பித்து விருந் 0,e o GSSTIL S.GOOGILIUL ഖഞണuിഭ), ബഖ அக்கினித்தேவனுக்கு செய்துவிட்டு, தாம் சு யாக தப்பித்துவிடுகி இச்சண்டாளக் குடும் லோகத்திற்கு செல்லு கிறார்கள் அச்சண்ட தருமரை நோக்கி ய இப்படி செய்கிறாய் எ இது தர்ம தேவனின் யத்தின் முடிவு தான் என்று மட்டும் தான்
எரிகின்ற எங்கள்
நாடக நிகழ்வுகள் இ. லிருந்து முற்றிலும் ஈழத்து கவிஞர்களா சேகரம் QL con
குறிஞ்சித்தெ6
ராசா. நுஃமான் வா
LIGST,
கம் சிவலிங்கம், இள திரன், சேரன், வஐ செழியன்.கௌதமன் Daoint, ea Missim, si மைத்திரேயி, புவனம் மல்லிகா போன்றே வேறு காலகட்டத்தில் ഞ55, ബ് 11-ക് ഖ அதற்கு இசைவடிவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23, 1994
அவைக்காற்று கலைக் கழகம்
டகம் ஒரு சுயாதீன ன் ஆளுமையை ரு ஒடுக்குமுறை UP-g-P -alay கங்களாக "மன்னிழ் பாதுத் தலைப்பில் மின. ஒடுக்குமுறை ரத்தையும், அந்த ழ்ந்திருக்கும் ஊழல்
| НОП 8, elLрца) || || || ங்கள், நாடக ஆசிரி ILJITTÄJISTGREGADa. Cuiu பத் ஆக்கிரமிப்புக் TG)au.93) acSun, த ஹாவல் ஆட்சி ர்ந்த அச்சுறுத்தல்க களுக்கும் ஆளாகி
fഞഥLirങ്ങ്, ിഥ6|
பட்டிருந்தது. இக்கவிதா நாடக நிகழ்வு
இதுவரை 20 மேடையேற்றங்களை
கண்டுள்ளது 'தோழரே துப்பாக்கிய உயர்த்தும். என்கிற ஆரம்ப வரியை புடைய கவிதை பல மக்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந் தது. லண்டனில் சில காலம் இருந்த தளபதி ஒருவரின் மனதில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டதாக அவரே தனது வாய்மொழி மூலம் அக் கவிதா நாடக நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்களிடம் கூறியிருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வேறு சிலர் அக்கவிதையினை எடுத்து விட்டு நாடகத்தினை மேடையேற்றி னால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கூறி இருந்தனர். இக்கவிதா நாடக நிகழ்வின் மேடை உத்திகள்
டக நிகழ்வு
ள் முக்கியம் பெறுகின்றன - ன் குன் சொல்லவரும் செய்திககும் அழுத தம் கொடுக்கப்படுகிறது. பாடல் சொல் േ செய்தியை ரசிகனுக்கு சுவை யாக சொல்கிற சூழல் இசையினால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாடல் சொல்லவரும் செய்தியை ரசிகனுக்கு சுவையாக சொல்கிற சூழல் இசையில் ஏற்படுத்தப்படுகிறது. வளமிக்க மெது நாட்டார் இசையிலிருந்து இன்றைய தேவைகளுக்கு இயைய பரீட்சார்த்த மான இசை வடிவங்களை உருவாக்கு தென் மூலம் தான் நவீன தமிழ் இசை யின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பவர் எாவோம். இக்கானசாகரத்தில் இடம் பெற்ற "ஓ வண்டிக்காரா' பாடல் மாசத்தியமூர்த்தியின் குரலில் இன்றும் இலங்கை வானொலியில் இசைக்கப்பு டுகிறது எழுபதுகளிலிருந்து தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்துடன் பாடிவரும் மாசத்தியமூர்த்தியுடன் குகனேஸ்வரி நித்தியானந்தனும் சேர்ந்து இப்பாடல்களைப் பாடி இருந்த
ழகத்தின் புதிய முயற்சி
ജൂലൈ 86ി ഉബ புகழ்பெற்ற நடன அமைப்பாளரான அடம்டே
என்பவரின் நடன நாடக பயிலரங்கம்
கொண்ட எழுத்தா b இரண்டு வெவ் இந்த நாடகங்க டுத்தினார் செக் மொழியில் இந்த ம் எழுதப்பட்டு வரும் பாத்திரங் ற்புடையன. இப் ந்து கொள்ளும்
சந்தேகங்களும், திர்பார்ப்புகளும், எமக்கு அன்னிய றப்பாக ஒடுக்கு அமைப்புக்கும்
நாடக ஆசிரிய சளத்திரியினால் பட்டது. இதன் ால் எழுதப்பட்டு கிலே தர்மநெறி ன்னனென எல்
பஞ்சு அண்ணன் தரு ് ഖെ98 ഖബ
கசி
கொள்வதற்காக ளக் குடும்பத்தி க்கு விருந்துக்கு (UPA-585 Gui கண்ணயர்ந்த குமாளிகையை
SULULL.
-) கப்பாதைவழி rfi 95 GiT IG) த்தினை தேவ வழியில் சந்திக் ளக் குடும்பம் ஸ்திரா நீயுமா று கேட்டதற்கு டிவு இது சத்தி வெறும் கருவி Slavetíló, álmiről,
சம் 'கவிதா கவிதா நிகழ்வி வேறுபட்டது. LDA, ITS, ES fa
(1p(15609։
GNU Gŵy, CBELIes. தவன் சண்மு லை விஜயேந் ஜெயபாலன் ாவணன் நிர் | 4lauULogos), சாலைக்கிளி alfráð Glou61
DLib,
தப்பட்ட கவி தொகுத்து, கொடுக்கப்
ஒளியமைப்பு பாடல்கள் இடையி டையே வந்து போகும் ஓவியங்கள் யாவுமே இக்கவிதா நாடக நிகழ்விற்கு நன்கு மெருகூட்டியிருந்தது. மேலும் இப்படியொரு கவிதா வடிவினை தமிழ் நாடக உலகிற்கு முதன் முதலில் தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் தான் அறிமுகப்படுத்தியிருந்தது என்ப தையும் இங்கு குறிப்பிட வேண்டும்
மேலும் லண்டனில் இந்திய சினிமா பாடல்களும் சங்கீதமும் அடிக்கடி மேடைகளில் இசைக்கப் பட்டு வருகின்றன. சொந்தமான இசை LLGOOLIDL JILSla) -1(ബട്ടു
கர்நாடக
STILOLOGICI
குறைவு பொதுவாக கர்நாடக இசை அறிவு உள்ளவர்கள் பலர் ஆக்கபூர்வ மான மெல்லிசைத்துறையில் தீவிரமாக ஈடுபடுவது இல்லையென்றே கூற லாம். ஈழத்து கவிஞர்களான மகாகவி நீலாவணன் சிவசேகரம் சண்முகம் சிவலிங்கம் நிர்மலா வாசுதேவன், மு.நித்தியானந்தன் ஆகியோரது பாடல்களுக்கு இசை அமைத்து கான சாகரம்' என்ற நிகழ்ச்சியினையும் தயா ரித்து இசைத்துள்ளனர் வளமான சாஸ் திரிய கர்நாடக சங்கீத மரபும் ിത്രങ്ങഥ மிகுந்த நாட்டார் இசை DUTL Lie கொண்ட எங்கள் மத்தியில் மெல்லிை மலினப்படுத்தப்பட்ட ஒன்றாகவே தப்பட்டு வந்திருக்கிறது மெல்லிசைப்
Work-Shop) 1993 ஜூனில் லண்ட னில் ஈஸ்ராம் என்கிற இடத்தில் நடை பெற வழிவகுத்தனர்.
அத்துடன் 1993 செப்ரம்பரில் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமியுடனான இலக்கிய சந்திப்பினை லண்டனில் வோல்தம்ஸ்ரோ கொமினிற்றி சென்ற ரில் நடத்தி இருந்தனர்.
மேலும் எதிர்வரும் 2ந் திகதி தொடக் கம் 10ம் திகதிவரை சுவிற்சாந்திலுள்ள BERN, ZURICH, STGALLEN. LAUSANNA, CHUR, LUGANO ஆகிய நகரங்களில் நாடக விழாக்களி
வினயும் நடத்த உள்ளனர். இதில் (:LDÜ) குறிப்பிட்ட நாடகங்களுடன் மாவை நித்தியானந்தன் எழுதிய 'ஐயா இலச் சன் கேட்கிறார் ஆங்கில மொழி "கரோல் பின்னர் எழுதிய (தமிழில்மணி) போகிற வழிக்கு ஒன் று ஆகிய புதிய நாடகங்களும் இடம் GUAD » GITGITT
(Ա) օ0ԼԸ
"ஒடுக்கு முறை நிலவும் அமைப்பில் சித்திரவதைக்குட்படும் ஒரு அப்பா விக் கைதியும் அவரது மனைவியும் மத ஒனும் மாறி மாறி வேதனைக்குட்படுத் தப்படுவதை 'டோகிற வழிக்கு ஒன்று சித்திரிக்கிறது

Page 10
தற்கால ஆபிரிக்க வரலாற்றிலேயே மிக நீண்டகால ஆயுதப் போராட்டத் தைச் சந்தித்த நாடு எதியோப்பியா என் றால் அதற்கு முதன்மைக்காரனம் எரிட்றியாவின் பிரிவினைப் போராட் குடியேற்றவாதத்தின் நேரடி விளைவுகளுள் ஒன்றாக உருப் பெற்ற ஆயுதமோதல் முப்பது வருடங் களின் பின்னரேயே முடிவுக்கு வந்தது. எனது முன்னைய கட்டுரைகளில் சிறு
டமேயாகும்.
UITGGTGANOLDLIGANGST பிரச்சினைகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தீர்ப்பதில் அர சுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் பொருத்தமான படிப்பினைகளைத் தொட்டுக்காட்ட முனைந்தேன். ஆனால் இக்கட்டுரையில் கூடுதலாக இயக்கமோதல்கள் பற்றிய தகவல்க
ளையும் எப்படிப் போராட்டம் இழுப
தவறவில்லை எதியோப்பியா 1941 இல் பிரிட்டிஷாரினால் விடுவிக்கப்பட் டது வழக்கம்போலவே வெற்றியாளர் களினால் நாடு மீணடும் துண்டுப்ோ டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. 1941 -1952 வரை பிரிட்டனின் இரா ணுவப் பிடிக்குள் சிக்கியிருந்தது எரிட்
றியா எரிட்றியாவின் 50,000 சதுரமைல் செங்கடலின் கரை யோரம் அமைந்திருக்கும் பிரதேசம் என்பதனால் தான் இத்தனை இழுபறிக ளும் 500 மைல் நீள கடற்கரையைக் கொண்ட பிரதேசம் எரிட்றியா என்ற பெயரே பொருள் கொண்டதாம்
பரப்பளவு
செங்கடலோரம் என்ற
ஆக, 1896 க்கு முன்பு எரிட்றியா என்ற பிரதேசம் திட்டவட்டமான எல்லைகள் அமைப்பு விதிமுறை கட்டுக்கோப்
ததுடன் எரிட்றியா அது முஸ்லிம் நாட தாம் சிறுபான்மை என்ற ஐயமும் கொ வர முஸ்லிம்களால் எதியோப்பியா இ பது இவர்களது வி எதியோப்பியாவின் தொகையில் எரிட் கூட இல்லை. இந்த gslust & BIG)UUUri கிறிஸ்தவர்கள் எ6 காண்பதைவிட ஒரு அல்லது கூட்டை வதே சாத்தியமும் என அரசியல் அறி யாகக் கருத்துத் தெ முக்கிய காரணங்க
இயக்க மோதல்களால் இரு
எரிட்றியா இ
றிப்பட்டது என்பதையும் கட்டிக்கட்ட விரும்புகிறேன். எரிட்றியாவின் போராட்டத்துக்குப் பல்வேறு பரிமாணங்கள் குடியேற்ற வாதம் மத இன வேற்றுமைகள் பிராந்தியவாதம் பூகோளதியிலான கேந்திர முக்கி வத்துக்கான போட்டிகள் அத்து 0l60 ia. வேறுபாடுகள்ܘll Iܬ݂ܳܐ܂ 0|ܤܢ.
மாக நடைபெற்ற போராட்டமே இது எரிட்றிய மக்களின் சுயநிர்ணய உரி coasts தொடங்கி நடு விலே எல்லாவிதமான சிக்கல்களிலுஞ் சிக்கித் தட்டுத்தடுமாறி இறுதியில் ტბის შენით. அடைந்துவிட்டபோட்டம் இது போராட்டக் குழுக்கள் மட்டு மன்றி அவற்றை அடக்கி ஒடுக்க நினைத்த மத்திய அரசாங்கமும் எட்ட டித் தடுமாறியது என்பதையும் குறிப்பி டுதல் பொருத்தமே இருதரத்தவர்க ளும் பலமுறை பல கோணங்களில்
அலைக்கழிக்கப்பட்ட வரலாறே ஏராள மான பாடங்களைத் தரவல்லது
பிரிவினை சுயநிர்ணய உரிமைப் யோகம் என்பவற்றின் அடிப்படை யாக அமையும் சுதந்திரம் என்பதே எமது ஒரேயொரு குறிக்கோளாக இருந்தால் அதனைக் கட்டாயம் பிரி வினை மூலந்தான் பெறவேண்டுமென் பதல்ல. அதாவது பெயர்களில் ஏதே னும் பெரிதான சாதனைகள் ஏற்படுவ தில்லை அனுபவிக்கப் போகும் உரி மைகளே உண்மையான சாதனைக all Tծ Քloոտա (տերազմ։ Զիջ օրգանա SOLUICao GuGla CLIULL வரலாறும் இயக்க வரலாறும் அணுகப் பட வேண்டும் குடியேற்றவாத நாடுக ளின் விளையாட்டு அரங்காகத் திகழ்ந்த ஆபிரிக்கக் கண்டத்தின் துர் திஷ்டமிக்க நாடுகளில் ஒன்றான எதி யோப்பியாவிலும் இந்த அணுகுமுறை யைக் கவனிக்க வேண்டும் எரிட்றிய மக்களின் போராட்டத்தை நசுக்குவதா கக் கூறிக் கொண்டு எதியோப்பிய மக் கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சந்தோ ஷமாக வாழப்பழகிக் கொண்டார்கள் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு தனது சுதந்திரத்தை அடகு வைத்தல்
வந்த எரிட்றிய 1896 இல் இத்தாலியி னால் கைப்பற்றப்பட்டது. 1938 இல் முசோலினி கைப்பற்றியதன் மூலம் அபிசீனியப் பேரரசு குலைந்து புதிய அத்தியாயம் ஆரம்பமானது சோமாலியா, சூடான். யெமன் போன்ற நாடுகளிலும் இந்த அத்தியாயம் சலசலப்பை ஏற்படுத்தத்
எதியோப்பியாவைக்
ஒற்றுமை
என ஏகப்பட்டவற்றின் மொத்த வடிவ sari
பான ஆட்சிமுறை என்று எவற்றை யுமே கொண்டிருந்ததாகத் தெரிய வில்லை. இத்தாலியக் குடியேற்றவாதி கள் திறமான முறையில் இப்பிரதே கத்தை அபிவிருத்தி செய்தனர். 1941 ട്ടു பிரித்தானியர் இதனைக் கைப்பற் றிச் சுயாதீன ஆட்சியை உறுதிசெய்தா னுடைய எதிர்காலத்தை ஐநா, பொதுச்சபையிடம் விட்டுவிட்ட எப்படியென்றாலும் இத்தாலி தொடர்ந்தும் எரிட்றியா மீதான தனது அக்கறையை வெளிக் காட்டியபடி இருந்தது 1952 இல் பொதுச்சபை தீர் மானித்ததன்படி எரிட்றியா எதியோப் சுயாட்சிப் பிரதேசம் என்ற அந்தஸ்தில் இணைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் எரிட்றியாவில் மூன்று கட்சிகள் தோன்றியிருந்தன. சுதந்திரக் குழு (இது இத்தாலியின் ஆத ரவுடையது) யூனியனிஸ்ட்கட்சி (எதி
|9}_{a_3.
யோப்பியாவுக்கு ஆதரவான கிறிஸ்த வர்களால் தொடக்கப்பட்டது), முஸ் லிம் லீக் (இதனுடைய பிரதான தளம் மேற்கு எரிட்றியா ) 1962 இல் எதி யேர்ப்பியா மன்னரின் தந்திரத்தினால் எரிட்றியச் சட்டசபையில் ஒரு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு விலைபோன உறுப்பினர் எால்) எரிட்றியா எதியோப்பியாவின் 14வது மாகாணமாக ஆக்கப்பட்டுவிட் டது மக்கள் கொதித்தனர். மக்களு டைய விருப்பின்றி இணைக்கப்பட் டமை ஒரு தவறு. அத்துடன் ஐநாவின் உடன்படிக்கைகளைத் தன்னிச்சையாக வும் மீறிவிட்டது எதியோப்பியா எரிட்றியாவின் தேசிய மொழி ரிக்
பின்யா ஆனால் இதே மொழி பேசும் Dégé Saito Los SIGATLDIGA flåC.
(கூலிக்கு வாக்குக
யில் கூடுதலாக உள்ளார்கள் எரிட் றியா என்பது இனரீதியான அடையா எம் ரிக்ரே மக்களும் சுயநிர்ணய உரி மைக்காகப் போராடத் தொடங்கியுள் ளார்கள். ஆனால், பட்டினிச் சாவுக்குப் பெயர்போன மாகாணம் என்பதால் இங்கு அரசியற் சாவு இரண்டாம் இடத்திலேயே எப்போதும் இருந்து வருகிறது. ஆனாலும் அவர்கள் எரிட் றியாவிலிருந்து எழுச்சியைக் கற்றுக் கொண்டுள்ளார்கள் எனலாம்
ரிக்ரின்யா மொழி எரிட்றியா மக்களின் பொதுமொழி என்றாலும் எல்லைப்புற நாடுகளில் இருந்து வந்து போவோரின் செல்வாக்குக்குட்பட்ட மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. தற்போதைய மக்கள் தொகையை அண்ணளவாக 15 இலட்சம் எனக்கூறலாம். இவர்களில் சரி அரைப்பங்கினர் கிறிஸ்தவர்கள் மிகுதிப்பேர் முஸ்லீம்கள் கிறிஸ்தவர் கள் ஆரம்பத்தில் எரிட்றியா பிளவுபடு வதை விரும்பவில்லை. இவர்கள் எதி யோப்பியாவுக்கு விசுவாசமாக இருந்
(3) I Lolu napast, a கும் ஒரேயொரு வ டாகவே தான் அை பெற்ற இரு துறைமு
ՄToՎLD LD6/06/UTCւIITC) தான் அமைந்துள்ள றியா விலகிப்போ LIGO IL GAOGAO எரிட்றியாவிடம் இ െ ബ னும் துறைமுகங்கை டிய கட்டாயம் எதி இருந்தது ஏன் வேண்டு குறிப்பி எரிட்றியா மக்கள்
தொகையோடு ஒப்பி டார்கள் என்றாலும் இத்தாலியரின் ஆட்
வர்கள் என்பதால்
முன்னரே
GumLGuang GALL முன்னேறியிருந்தனர் ரம் பொருளாதாரம் துறைகளிலும் இவர் GELLIITILLGILGANGGAL 6 ணியில் இருந்தனர் 1941 -1966க்கு இை குதியில் மத்திய
சிரேஷ்ட அதிகாரிகள் பேர் எரிட்றியராவர். குழுவுக்கும் இந்தள
dolgo)e
இருக்கவில்லை. சொந்த இனமான ே லிருந்து கூட இத்தை பினரை நியமிக்க
 ெ
முஸ்லீம்கள். இதனா ക് ിfിലെീബ ! டாத எதியோப்பிய வாய்ப்புகள் அதிக கிறிஸ்தவர்கள் மத்தி ஆதரித்தனர்.
எமது முன்னைய எரிட்றியாவின் இ டத்தை எந்த வகுப் வது? எதியோப்பிய யாக எடுத்தால் எரி ஏனையவற்றை விட துறைமுக நகரங்களி வளர்ச்சிபெற்ற சமூகத் றியா முன்னேறிய கணிக்கப்பட வேண்டு னேறிய பகுதிகளில் ளுக்கு அவர்களுக்கு வசதிகள் பிளவுபடாத கக் கூடியதாக இருக் ിഞ്ഞ ഭൂ, 6 ജൂഖി. கள் ஒரு போதுமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய நாடானால் கி விடும் - அங்கு பாகி விடுவோம் ண்டிருந்தனர். சுற்றி சூழப்பட்ட நாடாக ருக்கக் கூடாதென் پاناز
மொத்தச் சனத் யர்கள் 10% வீதங் பத்து வீதத்திலும் கினர் முஸ்லீம்கள் பதால் தனிநாடு விதமான சமஷ்டி ப்ெபு உருவாக்கு புத்திசாலித்தனமும் ஞர்கள் தொடர்ச்சி வித்தனர். இதற்கு ள் உண்டு. எதி
இதிலே
ஒபட்ட போராட்டம்
ன்றொரு தனிநாடு!
டலுடன் இணைக் எரிட்றியாவினு Dա (Քեբան, ածի
95 MEIGOS GITATGOT 9 GANOLD ம் எரிட்றியாவில் ன. ஆக, எரிட் ால் எதியோப்பி ASEA G PLA LANS). ந்து நிற்க வேண் விலைகொடுத்தே GTT esmės, Gallor யோப்பியாவிற்கு
பிரிவினை
ட்டதைப் போல 10% கூட முழுத் ட்டால் தேறமாட் 50 வருட கால சிக்குட்பட்டிருந்த உள்நாட்டு எதி LUGANGGAL LILITÉS, GM6) sco, eason என்ற மூன்று கள் சராசரி எதி ப்போதும் முன்ன
ATUGOTLDII, L DILJU I & Iranju அரசாங்கத்தின் | 138 பேரில் 19 வேறெந்த இனக் வு தொகையினர்
Ly Teri 8608) ாகான்அம்கராவி
To
மேற் மூவர் மட்டுமே ல்தான் முஸ்லீம் ஆதரிக்க பிளவுப
ിബ).
வினுள் தமக்கு எனக் கருதி அரசாங்கத்தை
ஆய்வின் படி - தப் பினுள் அடக்கு Tഞഖ (ULഞഥ றியா வளத்தில் ஒருபடி மேல், னாலும் கல்வி தினாலும் எரிட் ரதேசம் என்று ம் ஆயின் முன்
வாழும் மக்க
போராட்
தேவையான நாட்டில் கிடைக் ம் போது, பிரி மாகிறது? தாங் எதியோப்பியா
வின் ஒரு பகுதியினராக வாழ்ந்த தில்லை என எரிட்றியர் கருதுவது ஒரு புறம் இருக்க துரோகத்தனமான முறை யில் தாம் ஒன்றிணைக்கப்பட்டதாகக் கருதுவதனால் ஏற்பட்ட கொதிப்புமே genuissaooiVTu Gilfe:GlaØDGOI GEast ML" போராடத் தூண்டியது.
மறுபுறத்தில், முஸ்லீம்கள் எதியோப்பி யாவில் தமது நலன்கள் பாதுகாக்கப்ப டவில்லை எனக்கருதியமையும் எரிட் றியாவுக்குள்ளேயே தாம் பின்தங்கிய G) MENGGOTI நினைத்தமையும் போராளிக்குழுக்களில் முஸ்லீம்களின் வீதாசாரத்தை அதிகரிக்கச் செய்தது. கிறிஸ்தவர்களைப்
GTGOI
பொறுத்தளவில் அவர்களுக்குச் சமத்துவம் எதியோப் பாவினுள் கிடைத்தாலுஞ்சரி - எரிட்றி யாவினுள் கிடைத்தாலுஞ்சரி அனுசரித்துப் போகத் தயாராக இருந்த னர். இவர்களில் ஒரு பகுதியினர் எதி யோப்பியாவுடன் இணைவதையும் மறுபகுதியினர் 1952 இல் இருந்தவா றான கூட்டாட்சி முறைமைக்குட்பட்ட கூட்டமைப்பையும் ஆதரித்து நின்ற
GUI,
எதியோப்பாவில் மன்னராட்சி 1974 இல் முடிவுக்கு வந்தது. பரம்பரை யாட்சி என்ற கோட்பாட்டின்படி கடை சியில் ஆட்சியில் இருந்தவர் ஹெய்லே செலாஸை இவர் இராணுவச் சதிமு லம் கவிழ்க்கப்படும்வரை அமெரிக்கா
வின் கைப்பொம்மையாகவும் இஸ்ரே
லின் நெருங்கிய நண்பராகவும் இருந் தார். அமெரிக்காவுக்கு தேவைப்பட்ட தொலைத்தொடர்புநிலையங்கள் அஸ் மராதி துறைமுகத்துக்கு அண்மையில் நிறுவப்பட்டன. இது மன்னரின் உபய மேயாகும் இந்த வகையில் எரிட்றியர் கள் சோசலிஸ் நாடுகளின் உதவிக GDGITÜ பெறத்துணிந்தனர். இதன் uffNLIDIT ணத்தை இன்னோரிடத்தில் பார்ப் GESLUIT Lib. ஆனால், LGlÁlleGlogotá, கோரிக்கை மும்முரமடையக் காரண மான அடக்குமுறை ஆட்சியை, மன் னர் எரிட்றியாவில் மட்டுமன்றி நாட் டின் வேறு ஐந்து பகுதிகளிலும் எதிர் நோக்கிய கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி நியாயப்படுத்தினார். பெரிதாக ஜனநாயகம் பேசும் மேற்குலகநாடுகள் நின்று கொண்டன. அதிருப்தி வளரக் கேட்
வேண்டும்? GTijésci தொடர்ந்தன.
மன்னருக்குப் பக்கபலமாக
8%Gኒ1ff
யக்க மோதல்கள் என்றுமே உள்ளவையா?
1952 இல் எரிட்றியா கூட்டாட்சி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டதி லிருந்து ஆரம்பித்த விரக்தியும் வெறுப் பும் 1962 இல் உச்சக்கட்டத்தை அடைந்தன. சமஷ்டி அமைப்புகள் யாவும் கலைக்கப்பட்டன. பத்திரிகை
தொழிற்சங்கம், அரசியற் கட்சிகள் யாவும் படிப்படியாகத் தடை செய்யப் பட்டன. 1945-46 இல் நடைபெற்ற
மகாநாடுகளில் எதியோப்பியா
தனக்கு எரிட்றியாவில் உரிமை உண் டென வலியுறுத்தத் தொடங்கியது மறு புறத்தில் வளர்ந்து வரும் அரபுத் தேசி
லகில் இருந்தது ஆரம்பத்தில் மஸ் ருவா துறைமுகத்துக்கு எகிப்து உரிமை கோரியிருந்தமையும் கவனிக் கப்பட வேண்டும். இந்த அச்சங்க ளோடு 1952இல் எரிட்றிய சட்டசபைக் குத் தேர்தல் நடந்த போதுமொத்தம் 15 கட்சிகள் உருப்பெற்றிருந்தன. ஆனால் இவற்றுள் சில எதியோப்பியா இத் தாலி என்பவற்றின் கைப்பாவைகள் என்பதையும மறைப்பதற்கில்லை.
ஐநாவில் எரிட்றியா விவகாரம் எடுக் கப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்கா கொரிய யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது அமெரிக்காவும் அதன் அணியினரும் கூட்டாட்சி அமைப்பைத் தீர்வாக முன் வைத்தனர். ஆனால் சோவியத் அணி பினர் பூரண சுதந்திரத்தை வலியுறுத்தி னர். அதாவது எரிட்றிய இறைமை புள்ள தனிநாடாக வேண்டுமென ஐநாவில் கூறிய இதே சோவியத்தான் பின்னர் கோடிக்கணக்கான பெறுமதிமிக்க ஆயுதங்களை எதி யோப்பியாவுக்கு வழங்கி எரிட்றியா மக்களைக் கொன்று குவிக்க வழி செய் தது. கூட்டாட்சி சிபார்சு அமுல்படுத் தப்பட்டுச் சட்டசபை உருவான போது முதன்முறை தெரிவான 68 பேரில் கிறிஸ்தவ முஸ்லிம் மதத்தினர் சரிபாதி யாக இருந்தனர். அவையின் பிரதான நிர்வாகி கிறிஸ்தவர். ஆனால் அவை utila. தலைவர் முஸ்லிம் லீக்கின் உறுப்பி னர். 1956 இல் இரண்டாவது தேர்தல் நடந்தபோது மத்திய அரசிற்கு எதிராக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இதனால் மேற்கூறிய இரு நிர்வாகிகளும் ராஜி னாமாச் செய்தனர். மன்னர் புதிய ஆட் சியாளரை நியமித்தார். இக்காலகட்டத் தில் தான் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவி ர்ை மன்னரின் சர்வாதிகாரத்தை எதிர்ப் பதில் ஒன்றுபட்டனர். மத்திய அரசுக் eső etriumoroutegségét egy 608 ளும் பிரிவினைவாதிகளுக்கு அடக்கு முறையும் சித்திரவதையும் பரிசுகளா கக் கிடைத்தன. அமைப்புச் சீர் குலை யத் தொடங்கியது எதியோப்பியா வின் ஏனைய பகுதிகளிலிருந்த குழப்ப மும் கிளர்ச்சிகளும் எரிட்றியாவையும் ஆட்கொண்டன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கெய்னோ வில் அடைக்கலம் புகுந்தனர். 1956 இல் கெய்ரோவிலிருந்து ஒலிபரப்புச் சேவையை நடாத்த எரிட்றியத் தலை வர்களுக்கு எகிப்திய ஜனாதிபதி அப் துல் நாசர் அனுமதி வழங்கினர் மாண வர்கள், தொழிலாளர்கள் அணிதிரண் ஏற்கனவே தொழிற்சங்க வளர்ச்சி எரிட்றியாவில் முன்னேற்ற நிலையிலிருந்தது. (இதற்கு துறைமு கங்கள், கல்வி வளர்ச்சி காரணமாகும்
LGBTÍ.
) தொழிலாளர் தலைவர்கள் செல்வாக்
குடன் உயர்ந்தனர். இத்தாலிய கம்பனி
கள் படிப்படியாக நாட்டை விட்டு
--)
ܠܢ

Page 11
ஆயுதமேந்திய குழுக்களால் கடத்தல்
ராணுவம் பின் சில பிரிவுகள் கொழும்பில் சில ரகசிய இடங்களில் வதைமுகாம்களை வைத்து நடாத்துவதாக சர்வதேச மன் னிப்புச் சபைக்குறிப்பு ஒன்று குற்றம் சாட்டுகிறது ஆயுதமேந்திய குழுக்க ளால் கைது செய்யப்படும் தமிழர்கள்
பாதுகாப்புப்படை
கண்கட்டப்பட்ட நிலையில் கடத்திச் செல்லப்பட்டு இத்தகைய இடங்களில் வைத்து புலிகளுடன் தமக்கு தொடர்பு இருப்ப தாக ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தப் படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட் டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடு படுவோர் யார் எனத் தம்மை இனம்
விசாரிக்கப்படுவதாகவும்
காட்டிக் கொள்வதில்லை என குறிப்பி டும் மன்னிப்புச் சபை அறிக்கை இவற் றுக்கு அரச படைகளே காரணமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கி "、
கொள்ளுப்பிட்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அமெ ரிக்க தகவல் தொடர்புநிலையத்திற்கும் பின்னால் உள்ள ஒரு இரகசிய முகாம் ஒன்றில் பல தமிழர்கள் தடுத்து வைக் கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கட் பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக் கிறது.
இதுதவிர சில சலுகைகள் இராணுவ உளவுப்பிரிவுத் தலைவரின் கீழ் இயங் கும் விசேட நடவடிக்கை பிரிவினால் (இதற்கு நேரடியாக NB தேசிய பல னாய்வுத்துறையுடன் தொடர்பிருக்கி றது) நடத்தப்பட்டுள்ளதாகவும் இப்பி ரிவு கொழும்பில் பொலிஸ் ஒத்துழைப் புடன் இயங்கி வருவதாகவும் தெரிய வருகிறது. இவற்றில் அங்கம் வகிக்கும் சிலர் PLOT யின் உறுப்பினர்கள் என வும் இவர்கள் றகம புஸ்கயிரதநிலை யத்திற்கு அருகில் வனவாசல என்னும் இடத்தில் ஒரு வீட்டைத் தமது அலுவல கமாக உபயோகிப்பதாகவும் தெரிவித் துள்ளது. அரசாங்கம் இத்தகைய இரகசிய தடுப் புக்காவல்களில் தமக்கு எவ்வித சம்பந் தங்களும் கிடையாது எனவும் இத்த ஸ்கிய தடவிரோத கைதுகளைச் செய் பவை தமிழ்க் குழுக்களே எனவும் கூறு கிறது. ஆனால் இராணுவ பாதுகாப்புச் செயலாளரே தமிழ்க்குழக்கள் தமக்கு புலிகளை அடையாளம் காட்டுவதில் மட்டுமே உதவி வருகிறார்கள் எனக் கூறுகின்றார் என்றும் மேலும் அவ்வ றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விடுதலைச் சான்றுப்பத்திரம்
வழங்கப்படுவதே ജൂൺ
தனித்துமான தகவல்களின் அடிப்பு டையில் மட்டும் பொலிஸார் கைது களை நியாயப்படுத்துவார்களானால், மீண்டும் கைது செய்வதும் விடுவிப்பு தும் என்ற இவ்வகையான பொருத்த மில்லாத பிரச்சினைகளை பெரியள வில் தவிர்க்கலாம். இவர்கள் ஒரு மனி தனை மீண்டும் கைது செய்யாமல் விடு வதன் மூலமும் NB, CID, CDB யிடம் அதே அறிக்கையைத் தரும்படி கட்ட ளையிடாமல் விடுவதன் மூலமும், பொலிஸார் தமது சொந்த வேலைப் பழுவைக்கூட குறைக்க முடியும் பொலிஸார் 'விடுவித்ததற்கான சான் றுப்பத்திரங்களை' (Release cerica tes) விநியோகிப்பார்களானால், தேவையில்லாத மீள் கைதுகளைக்கூட 6նiւն) cնiւ (լուդամ,
யார் ஒருவர் விசாரணையின் பின் விடு விக்கப்படுகிறாரோ அப்பொழுது இ வர் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படு கின்றார் என்ற சான்றுப்பத்திரமும்
இத்துடன் விசாரித்தவரதும் விடுவித்த வரதும் விபரங்களும் பொலிஸ் நிலை
யமும் அடங்கி இருக்க வேண்டும் என்
பவற்றுடன் பிரதம மந்திரி தமிழ் கட்சி
களுடன் 1993 ஜூன் 10ம்திகதி உடன் பாட்டுக்கு வந்தார் கொழும்பு DGP இதுபோன்ற விடுதலைச் சான்றுப்பத்தி ரங்கள் விடுவிக்கப்பட்டதடுப்புக் கைதி களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக் கின்றது என சமச யிடம் கூறினார். எது எப்படியோ இது போன்ற விடுத லைச் சான்றுப்பத்திரங்கள் ஒன்றுதா னும் வழங்கப்பட்டதை சமசபையால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவற் றுக்கு முரண்பாடாக பல தடுப்புக்கைதி களின் பிரச்சினைகளில் அவர்களால் விடுதலைச் சான்றுப் பத்திரம் கேட்ட போது அது சாத்தியமில்லை. ஏனெ னில் அப்படி ஒன்றும் நடைமுறையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்ட சில தடுப்புக்கைதிகளின் பிரச்சினைகளில் நீதிபதியின் கட்டளைப் பிரதியொன் றைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க லாம். ஆனால் இதன் பெறுமதி வரைய
றுக்கப்பட்டது.
வாக்குமூலம் தமிழில் பதியப்படுவதே
ജൂൺ
கொழும்பு உட்பட பல பிரதேசங்களி லும் தமிழ் பேசும் பொலிஸாரின் பற் றாக்குறையும் பல கஷ்டங்களுக்கு கார னமாகின்றது. மற்றும்படி இப்பிரச்சி னைகள் அதே இடத்தில் தீர்க்கப்படக் கூடியவை எந்த மொழியில் வாக்குழு லம் கொடுக்க வேண்டும் என்பதைத் தடுப்புக் கைதிகளே தீர்மானிக்க வேண் டும் என்ற உடன்பாட்டை கடந்த ஜூன் 10ம் திகதி தமிழ் கட்சிகளுடனான சந் திப்பில் பிரதமர் ஏற்றுக் கொண்டார் ஆனால் இதனை நடைமுறைப்படுத்து ഖബ (1 ിസ11 (
கணிக்கின்றனர் சிறில οιποι σιι τρεις, Τρό, ο குள்ளாக்கப்படும் டே டைய சொந்த மொழி மூலம் கொடுப்பதற்கா தருகின்றது. பொலிஸ் தடுப்புக் கைதிகள் விச கும்போது பெருமளவு பும் சிறிதளவு தமி இடைக்கிடை ஆங்கி வதைக் காணக்கூடியத பிரச்சினைகளில் தடு சிங்கள மொழியை வி ിങ്ങ്, ബ stabic, sell, lila விளக்கம் கொடுக்க மு எல்லாச் சந்தர்ப்பங் கைதிகளின் வாக்கு மொழியிலேயே பதிவு றது. சில வேளைகளில் ിജ ബി 1.8.1 ബി கூறப்படும். இதற்கும் கைதியைப் பாவிப்பது அறிக்கைகள் ális,GI இருக்கின்றன எனினு டத்தின் கீழ் அடிப்பை Lag AG, GIā) பேசக்கூடிய மொழியி கள் பெற்றுக் கொள் 10:1ܙܗ_ܤ
பல வழக்குகளில் தமி கள் எதையாவது செ பயப்பிடுகின்றன அ இல்லாமல் அறிக்கை பம் வைக்கின்றனர் து டனி ஜெகநாதன் இ புக் கூட்டுத்தாபன செ C38, IL GOL GAL UITGESIGN) தடுப்புக்காவலில் இரு ளத்தில் எழுதப்பட் வாக்குமூலத்தில் கைெ மறுத்தார் இந்த மொ வாசிக்க முடியாததால் மூலத்தை தமிழில் எ C. L. IT CAUSA a niini
 
 
 

டுகோளை மறுத்தனர் 'நீ கையொப் பம் வைக்காவிட்டால் தடுப்புக்காவ லில் வைக்க என்னால் முடியும் பிறகு உனக்குப் பல கஷ்டங்கள் ஏற்படும்' என பொலிஸ் பொறுப்பதிகாரி மிரட்டி பதனால் பின்னர் துஅ ஜெகநாதன் வாக்கு மூலத்தில் கையொப்பம் இட்
L IT II
தமிழ் தடுப்புக்கைதிகள் தமிழில் Care கேட்க்கப்படுவதற்கான உரிமை இருக்கின்றது. அவர்கள்
விரும்பினால் வாக்குமூலத்தை தமி ழில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்
தில் பதிவுசெய்யும்படி கேட்கலாம் என
கொழும்பு DGP சமசபையிடம் கூறி யிருந்தார். அதனால், விடுவிக்கப்பட்ட தடுப்புக்கைதிகளின் அனுபவத்தில் இந்த உரிமை நடைமுறையில் அமுல்ட டுத்தப்படவில்லை என சர்வதேச மன் னிப்புச் சபை கூறியிருந்தது
திகதி கைது செய்யப்பட்டு டிசெம்பர் 15ம் திகதிவரை பனாகொடை இராணு வமுகாமில் வைக்கப்பட்டிருந்தார் என வும் பின்பு மேலதிக விசாரணைகளுக் காக புலனாய்வுத்துறையினரிடம் கைய விக்கப்பட்டார் எனவும் தெரிவித்தது
தொடரும் மோசடிகளும் 17வது அவச ரகால சட்டவிதிகளுக்கமைய, பாது காப்புப்படைகளுக்கு கைது செய்வதற் கும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மான அதிகாரம் வழங்கப்பட்டமை யுமே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணம் என சர்வதேச மன்னிப்புச் சபை கருதுகிறது.
பாதுகாப்பு அமைச்சு அஜூட் அருள் ராஜ் ஒக்டோபர் 24ம் திகதியில் இருந்து டிசெம்பர் 15ம் திகதி விரை பனாகொட இராணுவ முகாமில் தான் இருந்தார் எனக் கூறுகின்றது. 1993 ஜூன் தடுப்புக்காவல் அறிக்கையில்
உள்ள அதிகாரபூர்வமான இடங்களில் பனாகொட இராணுவ முகாம் இருக்க வில்லை. அதனால் தடுப்புக்காவல் கைதிகளை அங்கு வைத்திருக்க முடி யாது அவசரகாலசட்ட விதியின் (ER1908)கீழ் இந்த மாதிரி இடங்க ளில் யாரையும் தடுத்து வைப்பது சட் டத்தை மீறிய குற்றமாகும்.
பனாகொட இராணுவ முகாம் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரபூர்
வமான இடமாக இருந்தால் கூட
அஜூட் அருள்ராஜ்ஜை அங்கே கொண்டு சென்றிருக்க முடியாது அவ
9-U9, TIGA) சட்டவிதிக்கு
(ER18(1)அமைய, தெற்கில் இராணு வத்தால் கைதுசெய்யப்படும் சந்தேக நபர் அருகில் உள்ள பொலிஸ் நிலை பத்தில் 24 மணி நேரத்துக்குள் கைய
விக்கப்பட வேண்டும் பாதுகாப்பு
காவின் பொது ள்விசாரணைக் து அவர்களு லேயே வாக்கு
ി ഉിഞഥഞll; ിങ്വേജ് க்குள்ளா | ங்கள மொழி
மொழியும்
மும் பேசப்படு 呜 Ló படக் கைதிகள் r(Q、 குவான கேள்வி மொழியில் LinULIT,GITATGOTI
ம் தமிழ் b) Sirio, 6 செய்யப்படுகி மட்டும் அதில் யால் தமிழில்
GeoTC)
மாழியிலேயே சர்வதேச சட் SSLUTij9,69) GT எங்கக்கூடிய தடுப்புக் கைதி தற்கு உரிமை
தடுப்புக் கைதி வதற்கு கூடப் aima Gadiccm
| GJ Gja, GuJTU DA MÉJE, LID 266 பகை ஒலிபரப் தியாளர் புறக் நிலையத்தில்
போது சிங்க ருந்த தனது ILL ഞഖ59,
தனது வாக்கு தித் தரும்படி வரது வேண்
அமைச்சு தான் வெளியிட்ட செய்தி பின்படி அஜூட் இராணுவத்தால்
கைது செய்யப்பட்டு 51 நாட்கள்
வரைக்கும் பொலிஸில் ஒப்படைக்கப் படவில்லை இவருடைய சொந்த வாக்
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும்
அமெரிக்க தகவல் நிலையத்திற்கும்
Saitotite)
அரசின் ரகசிய வதை முகாம்!
1so ஒக்டோபர் 2ம்திகதி பம்பலப்
பிட்டியவிலுள்ள 'லொட்ஜ் ஒன்றிலி
ருந்து அருளப்பு ஜூட் அருள்ராஜ் என் பவர் கைது செய்யப்பட்டார். 1993 டிசம்பர் 15ம் திகதி குற்றப்புலனாய்வுப் பகுதியினரிடம் (CD)ஒப்படைக்கப்ப டும் வரை கொழும்பில் அனுமதியற்ற இரு இடங்களில் இவர் தடுப்புக்காவ லில் வைக்கப்படிருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை கூறுகின்
முதலாவது இடத்தில் தடுப்புக்காவலில் இருந்த போது இவர் துன்புறுத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் இந்த இடமானது கொள்ளுப்பிட்டி காலிவீதிக்கு அருகில் கடற்கரை ஓர மாக உள்ள இராணுவ முகாம் என்றும்" அறியப்படுகின்றது அஜட் அருள் ராஜ் இந்த முகாமில் இரண்டு மாதங்க எாக தடுப்புக்காவலில் இருந்துள்ளார் அப்பொழுது நிர்வாணமாக கண்கள் EL LLIUL GOLD, GO), கால்கள் கட்டப் பட்ட நிலையிலும் இருட்டறையில் வைக்கப்பட்டார். இவர் நாள்தோறும ஒரு சந்தர்ப்பத்தில் இவர் கூரையில் கட்டி தொங்கவிடப் பட்டு இரும்பு வெட்டும் கத்திகளால் இவரது பிறப்புறுக்கள் வெட்டப்பட்
தாக்கப்பட்டார்.
சர்வதேச மன்னிப்புச் சபை இவர் தொடர்பாக விசாரித்த போது பாது காப்பு அமைச்சு அருளப்பு ജയ്.
le Caitlic, 1995 sióil nuair 24 uni
குமூலத்தின்படி 75 நாட்களின் பின்பு தான் பொலிஸ் பாதுகாபபுக்கு மாற்றப்
L சர்வதேச மன்னிப்புச்சபை அஜூட் அருள் ராஜின் தடுப்புக்காவல் தொடர் பாக மனித உரிமைகளுக்கான நடவ டிக்கை குழுவுக்கும் அறிவிக்கவில்லை எனக் கூறுகிறது அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் (ER18(7)கைது செய் யப்படும் நபர் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகளுக்கான நடவடிக்கைகள் குழுவுக்கு அருள் ராஜ் ஜின் உறவினர் ஒருவர் மூலமாக டிசம் பர் மாத நடுப்பகுதியில் கைது தொடர் பாக அறியக் கிடைத்தது கொள்ளுப்பிட்டி காலிவீதியில் இந்திய உயர்ஸ்தானிகாரியாலயத்திற்கும் அமெரிக்க செய்திப் பணியகத்திற்கும் பின்னால் கடற்கரை ஓரத்தில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் மக்கள் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள னர் என சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கைக்கு அரசாங்கம் எதுவிதமான பதிலுமளிக்கவில்லை. இது ஒரு இராணுவ முகாமாகக் கருதப் படுகிறது முறையற்ற தடுப்புக்காவலி னால் இராணுவப பாதுகாப்பில் இருந்த காலங்களில் இவர் துன்புறுத்தப்பட் டார் என்ற கூற்றுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை
ஜூட் அருள் ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக சரிநிகர் 36 இல் எழுதியி ருந்தது வாசகர்கள் அறிந்ததே

Page 12
சரிநிகள்
usmia 10-2
அன்கூரி என் அயல்வீட்டுக்காரரின் LUGDUDUL வேலையாளின் மணமகள் ஒவ்வொரு மனமக ளும் திருமணத்திற்கு புதியவள் தான் என்ற போதி லும் இவள் வேறொரு வகையில் புதியவளாயிருந் தாள் இருமுறை மனமாகி தாம்பத்தியத்திற்கு மிகப் பரிச்சயமானவனான அவள் கணவனின் இரண் டாம் மனைவி அவள் இதனால் இவ்விடயத்தில் அன்கூரி மட்டுமே புதியவள். அவர்களிருவரும் சேர்ந்திருக்காத இந்த ஐந்து வருடங்களில் இவ்வு ணர்வு மேலும் அதிகரித்திருந்தது. இன்னமும் அவ ளிடம் நாட்டுப்புறத்துக்குரிய புத்துணர்வும் தன்ன டக்கமுள்ள பெண்மையும் இருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரபாத்தி தன் முதல் மனைவியின் தகனக் கிரியைக்காக ஊர் சென்றிருந் தான் இறுதிக் கிரியை முடித்ததும் அன்கூரியின் தந்தை பிரபாத்தியின் தோளிலிருந்த ஈரத்துவா லையை பிழிந்தார் ஒரு துவாலையை நனைக்குமள வுக்கு அழுதவனென்று எந்த ஆண்மகனும் இருக்க வில்லை. இறுதிக்கிரியையின் போது குளிக்கையி லேயே துவாலை ஈரமாகிறது. இந்தக் கண்ணீர் படிந்த துவாலையை மணமாகாத பெண்ணொருத்தி யின் தந்தை பிழிகிறாரென்றால் எனதுமகளை இறந் தவளுக்காகத் தருகிறேன். கவலைப்படாதே" என்று அர்த்தம் இவ்வாறுதான் அன்கூரி பிரபாத்தியை மணந்தாள் என்றாலும் அவள் மிக இளையவளாயிருந்ததனா லும், அவளுடைய தாய் நோயுற்றிருந்தனாலும் அவர்கள் சேர்ந்து வாழ்வது ஐந்து வருடங்களுக்குப் பிற்போடப்பட்டிருந்தது பின்னர் அன்கூரியைக் கூட்டிச் செல்ல பிரபாத்தி அழைக்கப்பட்ட போது அவன் கிராமத்தில் தங்கிவிடவே விரும்பினான். ஏனெனில் மேலதிகமாக இன்னொரு சாப்பாடு போடுவதை அவனுடைய எசமான் விரும்ப வில்லை. எனினும் மனைவியைத் தனியாக ஒரு வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி கேட்ட போது அவர் சம்மதித்தார். எங்கள் அயலுக்கு வந்த ஆரம்பத்தில் அன்கூரி எவ ரைக் கண்டாலும் முக்காட்டினாள் முகத்தை மூடிக் கொண்டிருந்தாள் பின்னர் முக்காடு மெதுவாக விலகி விலகி கூந்தலை மட்டும் மறைத்துக் கொள் ளும் வைதீக இந்துப் பெண்களைப் போலாகிற்று அன்கூரி அன்பானவள் கண்களுக்கும் செவிகளுக் கும் விருந்தளிப்பவள் அவள் சலங்கை மணிகளில் சிரிப்பிருந்தது. அவள் சிரிப்பில் நூறாயிரம் மணிகள் ஒலித்தன. "அன்கூரி காலில் என்ன அணிந்திருக்கி றாய் ' நான் அவளை ஒரு நாள் கேட்டேன். 'அது'.என்னுடைய காலில் அழகிய கொலுசு அணிந்திருக்கிறேன்
'உன்னுடைய விரலில்?
"ʻLG) äy:GAJIT"
"அப்போ கையில் இருப்பது.
*"LUGA:s GADIT"
'நெற்றியில் என்னவென்று கூறேன். "அதை அலிபான்ட் என்பார்கள்." 'உன்னுடைய இடையில் இன்று ஏதும் அணியவில் Gay Cu. "அது மிகவும் பாரமாயிருக்கிறது. நாளைக்கு அணி வேன். இன்றைக்கு பாருங்கள் சங்கிலியில் ஒட்டு விட்டு விட்டது. நாளைக்குப் பட்டணம் போய் ஒட் டுப் போடுவேன். ஒரு முக்குத்தியும் வாங்க வேண் டும் என்னிடம் வளையலுடன் கூடிய ஒரு பெரிய மூக்குத்தி இருந்தது. அதை என் மாமியார் எடுத்துக் Qas, ITG ITL III."
தனது வெள்ளிநகைகளையிட்டு அன்கூரிக்கு தனிப் பெருமை சிறு ஆபரணத்தில் மெல்லிய பரிசத்திற் கும் பரவசப்பட்டு விடுவாள். அவளுடைய முழு இருப்புமே அவைகளுக்காகத்தான் என்பது போல் இருக்கும். பருவகால மாற்றத்துடன் காலநிலையும் மாறிற்று அன்கூரியும் அதனை உணர்ந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் நாளின் பெரும்பகுதியை தன் குடி சையில் கழிக்கும் அவள் இப்போது அதிகம் குடி சைக்கு வெளியே இருந்தாள் எங்கள் வீட்டின் முற்றத்தில் சில ராட்சத வேம்புக ளும் அவற்றின் கீழ் பழைய கிணறொன்றும் இருந் தது. சில சமயங்களில் நிர்மாண வேலை செய்வோர் அதிலிருந்து நீர் எடுப்பதுண்டு கிணற்றைச் சுற்றிச் சிந்தும் தண்ணீர் அச்சூழலை குளிர்மையாகவே வைத்திருந்தது. அதனருகில்தான் அன்கூரி இளைப் பாறுவாள் ஒரு முறை நான் வேம்பின் கீழ் கதிரை போட்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். "என்ன வாசிக்கிறீர்கள் பீபி' அன்கூரி கேட்டாள் 'ஏன் நீயும் வாசிக்கப் போகிறாயா? 'நானா. நான் வாசிப்பதில்லை" "உனக்கு படிக்க விருப்பமா?"
"ஐயோ இல்லை."
'ஏன் அதிலென்ன தவறு?" 'பெண்கள் படிப்பதே பாவம்'
"ஆண்களுக்கு.
"அவர்கள் படித்தால் பாவமில்லை." 'யார் உனக்கு இதெல்லாம் சொன்னார்கள்?" 'எனக்குத் தெரியும்." 'நான் வாசிக்கிறேன். அப்போ நான் பாவம் செய்கி றேன் போலும்' 'நகர்ப்புறப் பெண்களுக்கு பாவமில்லை கிராமத் துப் பெண்களுக்கு எல்லாமே பாவம் தான்' நாங்கள் இருவருமே சிரித்தோம் அவள் நம்பிக்கை கொள்ளச் செய்யப்பட்டிருந்தவைபற்றி கேள்வி கேட்கக் கூட அவள் அறிந்திருக்க வில்லை. தான் பிறந்ததே குற்றம் என்கிற உணர்வு அவளுக்கு அமைதி தருமெனில் அவளைக் கேள்வி கேட்க நான் யார் என்று நினைத்துக் கொண்டேன்.
அவளுடைய உடலில்
எப்போதும் ஒளிர்ந்து
கொண்டிருந்த பரவச உணர்வும் ஏதோவொரு இனி மையும் அவளது கருநிறத்தை இல்லாதொழித்திருந் தது. பெண்ணின் உடல் பிசைந்த மாவைப் போல என்பார்கள் சில பெண்கள் நன்கு பிசையாத மாவைப் போல தளர்வானவர்கள் சிலர் அளவுக்கதி கமாக பிசைந்த மாவைப்போல இறுக்கமானவர்கள் மிக அருமையாகவே அளவாகப் பிசைந்த மாவைப் போன்ற உடலமைப்பு கிடைக்கிறது. அன்கூரி கடைசி வகையைச் சேர்ந்தவள். நான் அவளை அவளுடலை அங்கம் அங்கமாகப் பார்க்கையில் ஆழ்ந்த சோர்வை அனுபவித்தேன். அப்போதெல் லாம் வயதானவனான பிரபாத்தியை நினைத்துச் கொள்வேன் திடீரென பிரபாத்தியால் மூடப்பட்டி ருக்கும் பிசைந்த மாவுதான் அன்கூரி என்ற விநோத எண்ணம் என்னை தாக்கிற்று அவன் அவளை பாது காப்பவன் மட்டுமே இரண்டறக்கலந்தவனல்ல.என் னுள் சிரிப்பெழுவதை உணர்ந்த போதும் அச்சிரிப்பு அவளை தாக்குமோ என்று பயந்தேன். அவளு டைய கிராமத்தை பற்றி கேட்கத் தொடங்கினேன். அவளுடைய கிராமத்தில் விவாகம் ஒழுங்கு செய் யப்படும் முறை பற்றி விசாரித்தேன்.
'பெண் ஐந்தாறு வயதாயிருக்கும் போது யாராவது ஆணின் கால்களை தொழுவாள். அவனே அவள் 8ഞ്ഞ് ഖങ്ങ[i] ശ്രഞ്ഞഥഖ[6].' "எப்படி அவ்வாறு செய்வார்கள்?" 'அவளுக்காக அவள் தந்தை காசும் மலர்களும் கொண்டு தொழுவார்." "அது அந்தப் பெண் செய்வதாகாதே.?" 'தகப்பன் மகளுக்காக செய்வது மகளே செய்தமாதி ரித் தானே?" 'அந்தப் பெண் அந்த மனிதனை பார்ப்பதுமில் ബ['
'இல்லை " "ஒரு பெண்ணும் பார்ப்பதில்லையா?" 'இல்லை' என்று தயக்கத்துடன் சொன்னவள் 'காத SALÜLauiscit UnitLÜLimitacio என்றும் சொன்னாள்.
"உனது கிராமத்திலும் பெண்கள் காதலிப்பார்களா?
'சில பேர் தான்" "காதலிப்பவர்கள் பாவம் செய்வதில்லையா?" "அது பாவம் பெரிய பாவம்' 'பாவம் செய்வது பற்றி அவர்கள் பயப்படுவதில் 60) баршп7 ""
 
 

3, 1994
'பயம்தான் என்றாலும் அதை அவர்கள் செய்வ தில்லை. ஆண்கள் தான் அவர்களை பாவம் செய் ப்ப்பண்ணுவார்கள். "அதெப்படி..?" "ஒருசாதி காட்டுப் பூண்டை கொடுப்பார்கள் அதைச் சாப்பிடுபவர்கள் அந்த ஆளைக் காதலிப் LITISGT." 'அதைச் சாப்பிடுகிற பெண்ணுக்கு அது பூண் டென்று தெரியுமா?"
இல்லை. பூண்டென்று தெரியாமல் வெற்றிலையில்"
அல்லது இனிப்பில் வைத்து கொடுப்பார்கள் அதைச் சாப்பிட்ட பிறகு அந்த ஆணைத்தவிர வேறெதிலும் அவள் நிறைவடையமாட்டாள்.' "D. LGST GOLD LLUIT 86 GJIT?" "ஆம், நான் எனது கண்களாலேயே பார்த்திருக்கி றேன். எனது சினேகிதிக்கு நடந்தது என்னிலும் வயதானவள் அவள்' . "அவளுக்கு என்ன நடந்தது?" 'அவள் பைத்தியம் பிடித்து, அவனுடன் பட்டனத்
துக்கு ஓடிவிட்டாள்.' 'அதற்குக் காரணம் பூண்டென்று உனக்கெப்படித் தெரியும்?" 'பின் வேறென்ன? அவள் ஏன் தன் தாய்தந்தையை விட்டு அவனுடன் ஓட வேண்டும் அவன் அவ ளுக்கு பட்டணத்திலிருந்து நிறைய கொண்டு வந் தான் சேலை, நகை இனிப்பு." "அது காதலில்லாமல் வேறென்ன?" 'இருக்க முடியாது. அவள் பெற்றோர்களுக்கு
மூலம்:அம்ருதப்ரீதம்
விருப்பமில்லை என்ற பிறகும் அவள் ஏன் அவனை விரும்ப வேண்டும்?" 'அதுசரி நீ பூண்டை பார்த்திருக்கிறாயா?" 'இல்லை அது எங்கோ தொலைவில் வளர்வதாம் எந்த ஒரு ஆணிடமும் வெற்றிலையோ, இனிப்போ வாங்கக் கூடாதென்பாள் என் தாய் அதில் பூண்டு இருக்கலாமென்ற பயம்." 'நீ கெட்டிக்காரிதான். உன் சினேகிதி எப்படி அதை சாப்பிட நேர்ந்தது?" 'அவளே அந்தத் துன்பத்தை அனுபவித்தாள்' துய ருடன் சொன்னாள் அன்கூரி, ' கூந்தலை வாருவது மில்லை. இரவிலும் பாட்டுத்தான்' அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்
'என்ன பாடினாள்?" 'தெரியவில்லை. பூண்டு சாப்பிட்டவர்கள் பாடு வார்கள் அழுவார்கள்." விஷயம் மிக உணர்வு பூர்வமாக சென்று கொண்டி ருந்ததால் நான் அத்துடன் அந்தக் கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். ஒரு நாள் அன்கூரி அந்த வேம்பின் கீழ் ஆழ்ந்த கனவுநிலையில் அமர்ந்திருக்கக்கண்டேன். வழமை யாக அவள் கிணற்றடிக்கு வருமுன்னே அபொது வருகையை உணர்த்தும் அவளது கொலுசுகள் அன்று மெளனித்திருந்தன. 'என்ன விஷயம் அன்கூரி?' என்றேன். அவள் வெற்றுப் பார்வை பார்த்தாள் பின்னர் தன்னி லைக்கு மீண்டவளாய்
'எனக்கு வாசிக்க கற்றுத் தாருங்கள் பீபி' என்றாள்.
"ஏன்? என்ன நடந்தது அன்கூரி?" 'என்னுடைய பெயரை எழுத கற்றுத் தாருங்கள்'
யாருக்கு یeng எழுதுவாய்? அவள் பதிலளிக் கவில்லை. மீண்டும் கனவிலாழ்ந்தாள் "நீ படிப்பது பாவமாகாதா?' அவளை மீட்டுக் கொண்டு வருவதற்காய் நான் வினவினேன் அவள் எதுவும் பேசவில்லை. நானும் மதியத்துக்கத்திற் காய் சென்று விட்டேன் மாலையில் நான் வெளியே வந்த போது அவள் அதே இடத்தில் தனக்குள் ஏதோ பாடலை முணுமு ணுத்தபடி இருந்தாள் மாலைக் காற்றின் குளிருக்கு தோள்களைக் குறுக்கியபடி உட்கார்ந்திருந்தாள் எனது காலடியோசை கேட்டதும் பாடுவதை நிறுத்தி விட்டுத் திரும்பினாள் 'நன்றாகப் பாடுகிறாய் அன்கூரி' என்றேன் அவள் மிகப் பிரயத்தனப்பட்டு தன் கண்ணீரை அடக்கி உதட்டுக்குச் சிரிப்பேற்ற முயன்றதை அவதானித் தேன்.
'எனக்குப் பாடத் தெரியாது 'உனக்குத் தெரியும் அனகவரி
'இதுதான். 'உன் சினேகிதி பாடிய பாட்டு நான் அவளது வசனத்தை முடித்து வைத்தேன் "அவள் இதைப் பாடியதை கேட்டிருக்கிறேன்" "அதை எனக்கு பாடிக் காட்டேன்' "அது பருவகால மாற்றத்தைப் பற்றிய பாடல் நான்கு மாதம் குளிர்காலம் நான்கு மாதம் கோடை நான்கு மாதம் மாரிகாலம்"
"அப்படியல்ல பாடு' என்கிறேன். அவள் பாடவில்லை வரிகளை மட்டும் கூறியபடியி ருந்தாள் 'நான்கு மாதங்கள் குளிரின் ஆட்சி என் இதயம் நடுங்கும் என் அன்பே நான்கு மாதங்கள் கோடை சூரிய ஒளியில் தென்றல் வீசும் நான் மாதங்கள் மழை பொழியும், மேகங்கள் நடுங்கும் என் அன்பே
'' o!chIgnfi]..." அவள் ஏதோ பரவசத்திலிருந்து மீண்டதுபோல் என் னைப் பார்த்தாள் எனக்கு அவள் தோள்களை உலுக்கி 'பூண்டு சாப்பிட்டாயா?" என்று கேட்க வேண்டும் போலிருந்தது எனது கரத்தால் அவளை அனைத்துக் கொண்டேன் அவள் சாப்பிட்டு விட் டாளா என்று வினவினேன் பிரபாத்தி எசமான் விட் டில் சாப்பிடுவதால் அன்கூரி தானே சமைத்து உண் பது வழக்கம்
'நீ இன்று சமைக்கவில்லையா?" "இன்னும் இல்லை"
'காலையில் தேனீர்
தேனீரா? இன்றுதான் பால் இல்லையே "ஏன் இன்று பால் கிடைக்கவில்லையா? "நான் பால் வாங்குவதில்லை yTLibgisT gT... Lumrdi) கொண்டு வருவார்
ராம்தாரா அந்தத் தெருவின் இரவுக் காவலாளி, அன்கூரி அங்கு வரமுன்பே காவல் வேலை முடிந்த தும் எங்கள் வீட்டில் தேனீர் அருந்துவான் அன்கூரி
தமிழில்கமலினி
அங்கு வந்தபின் அவளுடைய அடுப்படியிலேயே அவன் தேனீர் தயாரித்து வந்தான் அன்கூரியும் பிரபாத்தியும் கூட அவனுடன் அடுப்படியிலிருந்து தேனீர் அருந்துவர் மூன்று நாட்களின் முன்னர்தான் ராம்தாரா விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந் தான் 'நீ மூன்று நாட்களாய் தேனீர் குடிக்கவில்லையா?" அவள் இல்லையென தலையாட்டினாள் "சாப்பிடவும் இல்லையா?" அவள் பதிலளிக்கவில்லை சாப்பிட்டிருந்தாலும் அது ஒரு கவளத்தை விட அதிகமாய் இருந்திருக் *T%l.
நான் ராம்தாராவை நினைவு கூர்ந்தேன். பார் வைக்கு அழகியவன் மிக சந்தோஷமானவன் அவன் கதைக்கும் போது உதட்டோரம் சிரிப்பு எட் டிப் பார்க்கும்.
"அன்கூரி,
SG "இதுவும் அந்தப் பூண்டு செய்யும் வேலையா அவள் விழிகளிலிருந்து ஆறாய் பெருகிய கண்ணீர் அவள் உதட்டோரமாய் குளமிட்டது.
'இது எனக்கு சாபமாகட்டும் அவள் கண்ணிரால் கனத்த குரலுடன் தொடர்ந்தாள். "நான் அவனிடம் இருந்து ஒரு இனிப்போ வெற்றி லையோ சாப்பிட்டிருந்தால் இல்லை தேனீராயி னும்.'
அவளால் பேச முடியவில்லை. வார்த்தைகள் இறுகி அவளது விம்மலில் நொறுங்
RL CLinuGco.
1 ܓܠ

Page 13
சரிநிகள்
உரோம ராச்சியத்தைப் பற்றியும் இங்கிலாந்தின் பேரரசைப் பற்றியும் படிக்கின்ற எங்கள் மாணவர்கள் எல் லாளன் துட்டகைமுனு கதிர்காமம் முனீஸ்வரம், மகியங்க ைபற்றி அறி யாதிருப்பது கவலைக்குரியது'
1906இல் இலங்கைக்கு என ஒரு பல்க லைக் கழகம் வேண்டுமென வற்புறுத்
கொண்டு அதனை எவ்வாறு வளர்க்க
லாம் என்பது பற்றியோ எதுவும் கூற வில்லை. கலாசார ரீதியாக இலங்கை மக்களில் பாரம்பரிய கலாசாரம் பற் றியோ அங்கு வாழ்கின்ற ஒவ்வொரு இனங்களின் கலாசாரங்களைப் பின்பற் றியோ அது வளர்க்கப்பட வேண்டிய தன் அவசியம் பற்றியோ எதுவும் கூற வில்லை. மாறாக பிரித்தானியக் கலா
omrös, 1 O -4
என்ற கருத்துருவா டச் செய்தனர். இவ்வூ தாயத்தின் மேல்தட் சேர்ந்ததாகவும் இரு கள் சமுதாயத்தின்
செலுத்தக்கூடிய நிை வித்தனர். இதன் பில் குழாம் அரசியல் நி பலம்வாய்ந்ததாக ஆ
இலங்கையின் அரசியலமைப்புக்க
திப் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் தெரிவித்த கருத்து இது
ஆங்கிலேயருடைய ஆட்சியும் அதனை நிலை நிறுத்துவ தற்கு உருவாக்கப்பட்ட ஆங்கிலக் கல் வியும் எங்கள் மக்களை உளவியல் ரீதி யாகவும் அடிமைப்படுத்தி வைத்துள் ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதே அருணாசலத்தின் மேற்கண்ட கூற்றின்
காலனித்துவ
நோக்கமாகும்.
ஆங்கிலேயேர் கோல்புறுக் அரசியல் திட்டத்தினூடாக ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்திய போது இலங்கை மக்களுக்கு கல்வியைப் புகட்ட வேண் டும் என்ற அக்கறை காரணமாக அதை அறிமுகப்படுத்தவில்லை. மாறாக கால னித்துவ ஆட்சியை உள்ளூர் மக்கள்
独 கோல்புறுக்
ଗst6dot (
சாரத்திற்குக் கீழ்ப்பட்ட நாகரீகம் அற்ற பண்பாட்டம்சங்களே இங்கு நிலவுகின் றன என்ற எண்ணப் போக்கிலேயே இவை வளர்ந்தன. பரீட்சைகளைப் பொறுத்தவரையிலும் கூட இலங்கை அரசாங்கம் நடாத்துகின்ற பரீட்சைகள் என எதுவும் இருக்கவிலலை. லண்டன் பரீட்சைகளுக்கே மாணவர்கள் தயா ராக வேண்டிய நிலையில் இருந்தனர்.
லண்டன் பரீட்சைகள் அனைத்தும்
பிரித்தானியக் கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திற்கு அமையவே உரு வாக்கப்பட்டிருந்தன.
பொருளாதார ரீதியாக இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு இலங்கையைத் தங் கியிருத்தல் நிலையில் வைத்திருக்க முற்பட்டது. கல்வி, இலங்கையின்
ரண மக்களின் பிரச் கறை கொள்ளாது தங் மட்டும் அக்கறை வகையில் தீர்மானங் 1931ம் ஆண்டு டெ திட்டத்தின் மூலம் ச மையை அறிமுகப்ப குழுவினர் முன்வந்த குழாமைச் சேர்ந்தவ எதிர்த்தமை இதற்கு ந (95LD.
ஆங்கிலக் கலாசாரத் என்ற நோக்கத்தைப் ஆங்கிலேய அரசு சி
ஈட்டியுள்ளது என்றே இன்று இலங்கையர்
தொடக்கம் கொண்ட
மத்தியில் நிலைநிறுத்தவும் காலனித் துவ நிர்வாக சேவையின் இடைமட்ட உத்தியோகங்களுக்கு சேர்க்கவுமே அதனை அறிமுகப்படுத் தினர். காலனித்துவ நிர்வாக சேவைக்கு இங்கிலாந்தில் இருந்து ஆட் களை வரவழைப்பதாயின் அவர்க ளுக்கு உயர்ந்த வசதிகளும் உயர்ந்த சம்பளமும் கொடுக்க வேண்டியிருந் தது. இதனால் ஏற்படும் செலவுச் சுமை யைத் தவிர்ப்பது ஆட்சியாளர்களின் முக்கிய கவனமாக இருந்தது.
இந்த வகையில் ஆங்கில மொழிக்
ஆட்களைச்
கல்வி மூன்று விதமான நோக்கங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. 1. ஆங்கிலேயப் பாடத்திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துதல் 2. ஆங்கிலேய நிர்வாகமுறையை அறி முகப்படுத்துதலும் மக்களை அதனை அங்கீகரிக்கச் செய்தலும்
3. ஆங்கில மத கலாசாரத்தைப் பரப்பு
96
முதலாவது நோக்கத்தின் அடிப்படை யில், பிரித்தானிய பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இலங்கைப் பாடசாலைகளின் பாடத்
பாடத்திட்டங்கள்
திட்டங்களாக்கப்பட்டன. உயர்கல்விக் கான ஆயத்தங்கள் பிரித்தானியப் பல் கலைக்கழகங்களை நோக்கி அதனை மையமாக வைத்துக் கட்டியெழுப்பப் பட்டன. இதனாலேயே இலங்கை மாணவர்கள் பிரித்தானியாவைப் பற்றி அறிந்தளவுக்கு இலங்கையைப் பற்றி அறிந்திருக்கவில்லை GTGOT 9ICED) GOOTITS லம் குற்றம் சாட்டினார்.
இப் பாடத்திட்டங்களினால் ஏற்பட்ட விளைவுநீண்டகாலத்திற்கு கவலைப்ப டும் அளவுக்கு மிக மோசமானதாக இருந்தது. scoe இலங்கை மக்களின் சமூக கலாசார
வழங்கப்பட்ட
பொருளாதார அம்சங்களை உயர்த்து வதற்கு எந்த விதத்திலும் உதவ வில்லை. சமூகரீதியாக இலங்கைச் சமூ கங்கள் பற்றிய அறிமுகத்தையோ அச் சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியத் தைப்பற்றியோ, ஒவ்வோர் சமூகத்தின் தனித்துவத்தையும் அங்கீகரித்துக்
அடிப்படையில் பொருளாதாரத்தை வளர்ப்பதில் எந்தவித ஊக்குவிப்பை யும் செய்யவில்லை. இதனால் இலங் கையின் பாரம்பரிய விவசாயம் வீழ்ச்சி புற்றது. காலத்தில்
பேணப்பட்ட குளங்களும், கால்வாய்க
மன்னராட்சிக்
ளும் தூர்ந்து போக விடப்பட்டன. சமூ கத்தின் முன்னேறிய பிரிவினர் ஆங்கி லக் கல்வியிலும் அதன் மூலமாகக் கிடைக்கின்ற உடைத் தொழில்களிலும் அக்கறை செலுத்திய தினால் விவசாய வளர்ச்சியில் ஊக்கம்
Glauci TGSDIGT
காட்டவில்லை. முன்னேறிய பிரிவினர் ஊக்கம் காட்டாதபோது அது இயல்பா கவே கீழான நிலைக்குச் சென்றது. இதன் விளைவு வெளிநாடுகளுக்குத் தானியங்களை ஏற்றுமதி செய்த இலங்கை தனது உணவுத் தேவைக்கு வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. தொழில் நுட்பத்தை பொறுத்தவரையி லும் கூட மன்னராட்சிக் காலத்தில் இலங்கையின் சுதேச தொழில்நுட்பம் நன்கு வளர்சியடைந்த ஒன்றாக இருந் தது. அதன் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு அநுராதபுரம், பொலன்னறுவைக் கட்டி டங்கள் இன்றும் சான்று பகர்கின்றன. மன்னர்களும் அதன் வளர்ச்சியில் கவ னம் செலுத்தி வந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. ஆனால், பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆங் கிலேயேப் பாடத்திட்டங்கள் அதற்கு எந்த வித ஊக்குவிப்பையும் வழங்க வில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியும், கைத்தொழில் வளர்ச்சியும அழிந்து Curs eGlLu Lal.
ஆங்கிலக் கல்வியினூடாக ஆங்கில நிர்வாக முறைக்கு தயார்படுத்துதல் என்ற பிரித்தானியரின் நோக்கத்தைப் பொறுத்த வரை அதுவே ஆங்கிலக் கல்வி அறிமுகத்தின் பிரதான இலக்கா கவும் இருந்தது. இதனூடாகத் தங்க ளுக்கு விசுவாசமாகச் சேவை செய்யக் கூடிய தங்களுக்குத் துதி பாடுகின்ற ஊழியப் பரம்பரை ஒன்றை அவர்கள் உருவாக்கினர். இவர்களினூடாகத் தங் களினுடைய நிர்வாக முறையே உலகி லுள்ள நிர்வாக முறைகளில் சிறந்தது
அக்கலாசாரம் ஊடுரு
(ՆՔlգ-ԱՎ விரும்பினால் கூட கபூ யாத அளவுக்கு அவர்க யோடு பின்னிப் பிை ஆங்கிலக் கலாசாரம் ளது. ஆங்கிலம் தெரிந் லக் கலாசாரத்தைப் பி உயர்ந்த மனிதர்கள் 6 கரு மக்கள் மத்தியில் அ விடப்பட்டுள்ளது.
அவதானிக்க
ஆங்கிலம் படித்த அ ளுக்கும் கால்சட்டை ே கும் கிராமப்புறங்களி மரியாதை இதனையே
 
 
 
 
 
 
 

3, 1994.
கத்தையும் ஏற்ப ழியர் குழாம் சமு டு வர்க்கத்தைச் ததினால் அவர் மேல் ஆதிக்கம யையும் தோற்று னர் இவ்வூழியர் வாகத்துறையில் யெ போது சாதா
சாதாரணத் தேசிய உடையுடன் Glasciou வர்களைப் பார்க்கிலும் ஆங்கில உடை யுடன் செல்பவர் உயர்ந்திராக மதிக்கப் படுகின்றார்கள் சுயமொழிப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்ன ரும் கூட ஆங்கில மொழியில் பாண்டித் தியம் பெற்றவர்களே சிறந்த கற்கையா ளராக கருதப்படுகின்றார்கள் நேர்மு கப் பரீட்சைகளில் ஆங்கிலத் தகைமை
13
சட்டத்தரணிகளாக இருப்பதே ஒரு தக மையாகக்கூட கருதப்பட்டது. (பட்ட தாரியான முன்னாள் பா.உ.துரைரத்தி னம் தன்னை ஒரு சட்டத்தரணியாக்கிக் கொண்டார்) தற்போது தமிழ் மக்களின் போராட்டம் பரிணமித்துள்ளதால் இந் நிலை சற்றுக் குறைந்திருந்தாலும் முற் றாக நீங்கியுள்ளது எனக் கூறமுடியாது. ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதை
ரும் இனப்பிரச்சினையும் 7
னைகளில் அக் ளதுநலன்களில் λės salliquu ளை எடுத்தது. னமூர் அரசியல் வஜன வாக்குரி த்த டொனமூர் போது இவ்வுயர் ர்கள் அதனை ல்ல உதாரணமா
தைப் பரப்புதல்
பொறுத்தவரை ந்த வெற்றியை கூற வேண்டும். ன் ஆடைகள் ட்டங்கள் வரை
உடையவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது. இந்த நலைமை இன்றுவரை நிலவவே செய் கிறது.
ஆங்கிலத் தகைமை இல்லை என்பதற் காக பட்டிரரிகளுக்கு வேலை வழங்கு வதற்கு தனியார் கம்பனிகள் பல அரச சார்புக் கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பாஸ்கரலிங் கம் வற்புறுத்தியும் கையை விரித்திருந் தன.
இதன் பிரதான விளைவு என்னவென் றால் இலங்கைச் சமூகத்தின் தேசியதன் மைகள் சிதைக்கப்பட்டதேயாகும்.
இலங்கையின் பல்வேறு தேசிய இனங் களின் தேசியத் தன்மைகளும் சிதைக் கப்பட்டன. தேசிய இனங்களின் உயர்
பெருமையாக இன்றும் தமிழர்களில் பலர் கருதுவது இதனை எடுத்துக்காட் டுகிறது.
மொழி என்பது ஒரு சமூகத்தின் உயிர் நாடி அது ஒரு சமூகத்தை சமூகமாக இயங்கச் செய்கின்றது. சிந்தனையைச் சீராக்குகின்றது. இச்சீராக்கத்தின் வழி சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை வளர்க் கின்றது. ஆங்கில மொழியின் அறிமு கம் எமது சுதேசிய சமூகங்களை சீரழித் தது அதன் சிந்தனையாற்றலை சீரழித் தது. விளைவு எமது சமூகம் தனக்கான சுயம், சுயத்துக்கான தேடல் என்பவற் றில் நீண்டகாலம் பின்தங்கி விட்டது.
- - - -
Ef IL i TGI.
பி உள்ளதை
Jej Guis, GT படி விட முடி ன் வாழ்க்கை ாந்த ஒன்றாக ஊடுருவி உள் வர்கள் ஆங்கி பற்றுபவர்கள் எற எண்ணக் ழமாகப் பதிய
அலுவலர்க
Iட்டவர்களுக் கொடுக்கும்
ாட்டுகின்றது
வர்க்கத்தலைமை இதனை நோக்கி முத லில் தள்ளப்பட்டது. இதனால் அவர் கள் மத்தியில் ஓர் மேல் நிலையாக்கப் பட்ட கலாசாரமாக இவ் ஆங்கில கலா சாரம் வளரத் தொடங்கியது. காலப் போக்கில் சாதாரண மக்களும் இதனை நோக்கித் தள்ளப்பட்டனர். அதன் பின் னர் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலாசாரமாக இது மாறியது. தமிழ்த்தே சிய இனத்தைப் பொறுத்தவரை அதற் குத் தலைமை வகிப்பதற்கு கூட ஆங்கி லத் தகைமை அவசியம் என்ற ஒரு நிலை தோன்றியது. தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர்விடுதலைக்கூட் டணி என்பவற்றின் தலைவர்களாக
இருப்பதற்கு பலர் ஆங்கிலம் படித்த
இது வரையான இதழ்களில் கோல்பு நூக் அரசியற் திட்டத்தைப் பற்றியும், இனப்பிரச்சினையில் அதன் பாதிப்புப் பற்றியும் இலங்கையில் பேரினவாதத் திற்கான அடித்தளம் இவ்வரசியற் திட் டத்தின் மூலமே இடப்பட்டது என்ப தையும் அவ்அடித்தளம் இலகுவில் குலையாத அளவுக்கு பலமானதாக இருந்தது என்பதையும் கவனித்தோம். தொடர்ந்து வந்த அரசியற் திட்டங்கள் அப்பேரினவாதத்தை வளர்க்கும் பணி யில் ஈடுபட்டன. இவ்வளர்ச்சிப் போக் கில் ஒவ்வோர் அரசியல் திட்டமுமே தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. அப்பங்களிப்புகள் எவ்வாறு இருந்தன என்பதை அடுத்தடுத்த இதழ்களில் UTitujGLITLib.

Page 14
அரசியல் யாப்பு சீர்திருத்தக் கழகம்' என்ற பெயரில் கனேடிய அர சாங்கத்தின் உதவியுடன் ஒரு கழகம் இயங்கி வருகின்றது. அரசியல் யாப்பு
தொடர்பான கருத்தரங்குகளை மும் மொழிகளிலும் இக் கழகம் நடாத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. கடந்த 21.02.94 அன்று லங்கா ஒபரோய் ஹொட்டேலில் நடைபெற்ற இலங்கை யின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற் கான ஓர் உருவரைவு' என்ற தலைப்பி லான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான சில குறிப்பு களை எழுதுவது அவசியம் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி அல்லது பாராளுமன்றம் தொடர்பான அம்சங் கள் நீதித்துறையும் மனித உரிமைக ளும், வடக்குக் கிழக்குப் பிணக்கினை
கம் உரையாற்றுகையில் 'இன்று இலங்கை அரசியலில் சிங்கள பெளத்த பேரினவாதக் கருத்தியல் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் நடைமுறையில் இருக்கும் ஜனாதிபதி முறையோ அல்லது ஏற்க னவே நடைமுறையில் இருந்த பாராளு மன்ற அரசாங்க முறையோ சிறுபான் மையோரைப் பொறுத்த வரையில் பய னளிக்கப் போவதில்லை என்றும், சிறு பான்மை இனங்களுக்கு அதிகாரங் களை பங்கிட்டு கொடுப்பதாக உள்ள அதேவேளை அவ் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிக்காமலும் இருக்கின்ற ஒரு அரசியல் யாப்பே சிறு பான்மையோரைப் பொறுத்தவரை பய னளிக்கக் கூடியதாக இருக்கும்' என் றும் குறிப்பிட்டார்.
on C
எனது விமர்சனத்
என்னுடைய அவ லாவது அமர்வில் கருத்துக்கள் இரு ளைக் கொண்டுள் றேன்.
1. முன்வைக்கப்
ՔեյքԼDIT601606ւյս III: LIDIT GOGOGNI LI JITs, Ġa
GELDIGE
LDITDITS இருந்தன.
2. புதிய முறைகள் வில்லை. பழைய வதிலேயே கூடிய பட்டது.
தற்போதய நிலை மைய அரசியல் பி
இனப்பிரச்சினைக்குத் தீர்வா
6Si6ño 90TÉAULIGIÖ ULITTLIGGOL
(?) தீர்த்து வைக்கக் கூடிய அரசியல் யாப்பு சீர்திருத்தமும் அரசியல் தீர்வும் பாராளுமன்றம் மற்றும் இரண்டாவது மன்றத்தின் உறுப்பினரது பங்கு என்ற நான்கு தலைப்புக்களில் இக் கருத்த ரங்கு நடைபெற்றது. எந்த விதமான திட்டமிடலோ, பொறுப்புணர்வோ இன்றி அவசரக் கோலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை, தனித்தனியாகக் கவனிப்பது சிறப்பாக அமையும் என்று நினைக்கின்றேன்
கருத்தரங்கில் முதலாவது அமர்வு ஏற்க னவே குறிப்பிட்டபடி ஜனாதிபதி அல் லது பாராளுமன்றம் தொடர்பான அம் இருந்தது. இதற்கு கொழும்பு பல்கலைக்கழக சமூக விஞ் ஞான பீடத் தலைவர் சொ. சந்திரசேக ரன் தலைமை தாங்கினார்.
SÉJS, GITATS,"
உரையாற்றுபவராக கொழும்பு பல்க லைக் கழக விரிவுரையாளர் கீத பொன் இடப்பட்டிருந்த போதும் அவர் வராததினால் பதில் உரையாற்ற வந்த மேர்ஜ் செயலாளர்
a.apgóilgáil (CILLuil
பாலகிருஷ்ணனே பிரதான உரையை யும் ஆற்றினார்.
இவர் ''|1978up ஆண்டு அரசியல் திட்டம் இலங்கை ஜனாதிபதி
UIT WAT (GNU) மன்ற முறையை ஆதரிப்போர் என இருசக்திகளாகப் பிரித்து விட்டது என் றும், ஆனால் இன்று அதுவல்ல பிரச் சினை இலங்கையின் பல்லினப்பாங்
தனது உரையில்
அரசியல் சக்திகளை முறையை ஆதரிப்போர்,
கையும், சமூக யதார்த்தங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதே இன் றுள்ள பிரதான பிரச்சினை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு 'உருவாக்கப்படும் அரசியல்
யாப்புச் சீர்திருத்தம் அதிகாரவாதத்
தன்மையை மாற்றி ஜனநாயகத் தன் மையை வளர்த்தல், பேரினவாத கருத் தியல் நிலைப்பாட்டிலிருந்து விடுபடு தல் எனும் அடிப்படைகளைக் கொண்
டிருக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்
LITT
'பல்லினத் தன்மையை உறுதிப்படுத்து வதற்கும், பேரினவாதத் தன்மையிலி ருந்து விடுபடுவதற்கும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டி ஆட்சிமுறை உகந்ததாக இருக்கும்' எனவும் குறிப்பிட்டார் உருவாக்கப்ப டும் அரசியலமைப்பில் சிறுபான்மை யோருக்கு அவர்களது பிரச்சினை தொடர்பாக மறுப்பாணை அதிகாரம் (VETO POWER)(3)(555 Calais (Dub" எனவும் அவர் குறிப்பிட்டார் விடயம் கலந்துரையாடலுக்கு விடப்
பட்ட போது கலந்துரையாடலில்
கலந்து கொண்ட ஆசிரியர் ஜோதிலிங்
முன்னாள் கல்வி அதிகாரி முகமது சமீம் பேசுகையில் 'பெரும்பான்மை இனத்து இரு பிரதான கட்சிகளிடையே யும் இருக்கும் முரண்பாடுகளை சிறு பான்மை இனங்கள் பயன்படுத்துவ தன் மூலம் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம்' என்றார். இக் கூற்றை மறுத்து ஆசிரியர் ஜோதிலிங் கம் கருத்து தெரிவிக்கையில் 'இன்று ஐக்கிய தேசியக் கட்சியோ, பூரீலங்கா சுதந்திரக் கட்சியோ ஆட்சி செய்ய வில்லை. சிங்கள பெளத்த பேரினவாத கருத்தியலே ஆட்சியில் உள்ளது என் றும் இவ்விரு கட்சிகளும் அதற்கு அடி GOLDULILLGJi5GITIS. e Giro SLou9 னால் ஒரு எல்லைக்கு அப்பால் இவ் விரு கட்சிகளுக்கிடையேயுள்ள முரண் பாட்டை பயன்படுத்த முடியாது என் றும் இதனால் முரண்பாடுகளைப் பயன் படுத்துவதில் எவ்வித இல்லை. அதிகார பங்கீட்டுடன் கூடிய அரசியல் யாப்பை வரைவதே ஒரே வழி என்றும் குறிப்பிட்டார்.
பயனும்
தொடர்ந்து பேசிய முகம்மது சமீம் ஆசிரியரது கருத்தோடு தான் உடன் படுவதாகவும் எனினும் பிரதான கட்சி 5, GMG) G&LLULLUT GOY இலங்கை அரசியலில் சிறுபான்மை இனங்கள் செல்வாக்கு செலுத்த உதவு வதாக இருக்கும் என்றும் குறிப்பிட் LIIss.
முரண்பாடுகள்
தலைமை வகித்துப் பேசிய சந்திர சேக ரன் கருத்துத் தெரிவிக்கையில் 'ஒப் பீட்டு ரீதியில் ஜனாதிபதி முறை பேரம்
சினையே இவ்வி கையின் பல்லின பேரினவாதம் பே வதால் ஏற்பட்டு வாக்கப்படும் அர ருத்தம் எந்த விட னத்தன்மையை 6 இருக்க வேண்டும் டமானதாக இரு முடிவினை அடிப் நடைமுறையில் யில் இருக்கின்ற பரிசீலிக்கப்பட்டிரு சியல் யாப்புத் தி சிபார்சுகளை முன் டும். அத்தோடு ந சினையாக வளார் தன்மையை மாற் மையை ஏற்படு: என்ன மாற்றங்கை பது பற்றிய கரு வட்டமாக கூறியி
கருத்தரங்கில் இன ருந்தாலும் அை தாக இருந்ததே த தாகவோ ஸ்தூலப படவில்லை. இந் ரங்கு உரைகள் களை திட்டவட் வேண்டும் எனக்
(1) இலங்கையின் அரசியல் பிரச் னையே ஆகும் எ பட வேண்டும்.
エ గ్రాgణSణ
பேசக் கூடிய சிறிய நலனை சிறுபான் மையினருக்கு அளிக்கின்றது' எனக்கு றிப்பிட்டார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்.செல்வகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் 'இருமுறை களிலும் அதிகாரப் பகிர்வை வழங்க amis என்றும், ஆனால் இரண்டும்தான் தோன்றித்தனமாகச் செயற்படுவதை தடுப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் இலங்கையில் அறி முகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக ளில் அவை இருக்கவில்லை' என்றும் குறிப்பிட்டார்
ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் கோபா லகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கை யில் 'ஜனாதிபதியை பதவி நீக்கும்
முறையை இலகுவாக மாற்ற வேண்
டும் என்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அவரிடமிருந்து நீக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்
GLLIIT.
சரி இனி முதலாவது அமர்வில் முன் வைக்கப்பட்ட கருததுக்கள் பற்றிய
(2) அரசியல் யா னத் தன்மைய்ை இருக்க வேண்டுப் அரசியல் யாப் விடயங்கள் நீக்க
அ, இலங்கை நாடு என்ற நிலை
ஆ. பெளத்த பது நீக்கப்பட 6ே இ. சிங்கள ெ தன்மை நீக்கப்பட கும் தமிழ் மொழி கொடுக்கப்பட ே ஈ. சிறுபான்ன தியை பெரும்பா தவர்கள் நிர்ணயி வம் நீக்கப்பட ே
உ. சிங்கள இ
கள் மட்டுமே நா
வும், பிரதமராகவு நிலை நீக்கப்பட
புதிய முறைகள் வில்லை என்ற னத்திற்கு எடுக்க
 
 

-23,
துக்கு வருகின்றேன்.
தானிப்பின் படி முத
முன்வைக்கப்பட்ட பிரதான குறைபாடுக ான எனக் கருதுகின்
பட்ட கருத்துக்கள் திட்டவட்ட இருக்கவில்லை.
DIT LILL DIT GOTGW) Guluu T3,
Gedunt,
பற்றிச் சிந்திக்கப்பட முறைகளை திருத்து கவனம் செலுத்தப்
யில் இலங்கையின்
ரச்சினை இனப் பிரச்
1994.
என்று நினைக்கின்றேன். அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றிச் சிந்திப்பவர் கள் அனைவரும் பழைய முறைகளைப் பற்றிச் சிந்தித்து அதில் திருத்தம் காண் பதற்கு முயல்கின்றார்களே தவிர ஏன் புதிய முறைகளைப் பற்றிச் சிந்திக்கின் றார்கள் இல்லை என்பது பிரதானமான கேள்வி. இது தொடர்பாக சுவிஷ் அரசி யல் யாப்பையும் சோவியத் யூனிய னின் அரசியல் யாப்பில் SMT GROOT "JUL" நல்ல அம்சங்களையும் ஏன் நாம் கவ னத்தில் கொள்ளக்கூடாது?
சுவிஸ் அரசியல் யாப்பில் பிரதேசங் கள் தேசிய இனங்களின் சுய நிர்ணய அடிப்படையில் சுயாட்சி அரசுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் 7 பேரைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்
வரை சோவியத்
அரசியல் அமைப்பி
லும் கூட நல்ல அம்சங்கள் காணப்படு கின்றன. அங்கு சிறிய சிறிய தேசிய இனங்கள் கூட தங்கள் நிர்வாகத்தைக் தாங்களே நடாத்தக் கூடிய வகையில் சுயாட்சி அமைப்புகள் சுயாட்சி உள்ள மைப்புகள் என்பன உருவாக்கப்பட் டுள்ளன. சட்ட ஆக்க சபையான சுப்ரீம் சோவியத்தின் இரண்டாவது சபை எல் லாத் தேசிய இனங்களின் பிரதிநிதிக ளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சோவியத்தின் இவ் அம்சங்க ளையும் இலங்கையின் அரசியல் யாப் பில் சேர்த்து இனப்பிரச்சினையை தீர்க்க ஏன் முற்படக்குடாது. ஒன்றை மாத்திரம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். விருட்சமாக
ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது
னப்பிரச்சினை இலங் தன்மையை மறுத்து லாதிக்கம் செலுத்து ாளது. எனவே உரு சியல் யாப்புச் சீர்தி த்திலாயினும் பல்லி ற்றுக் கொண்டதாக இம் முடிவு திவ்ட் கெ வேண்டும். இம் படையாக வைத்தே இருந்த நடைமுறை அரசியல் யாப்புகள் நக்க வேண்டும். அர ருத்தம் தொடர்பான வைத்திருக்க வேண் ாட்டின் துணைப்பிரச் துள்ள அதிகாரவாத றி ஜனநாயக தன் துதல் தொடர்பாக QYğı GlassuuuuQADITLib, 66öII துக்களையும் திட்ட ருக்க வேண்டும்.
வபற்றிக் கூறப்பட்டி u Guo Cao T L LDT SOT விர திட்டவட்டமான ானதாகவோ கூறப் த வகையில் கருத்த பின்வரும் விடயங் டமாக கூறியிருக்க கூறு கின்றேன்.
தற்போதைய மைய னை இனப்பிரச்சி ன்பது உறுதியாக்கப்
| صٹ دgد
ப்புத் திருத்தம் பல்லி ரற்றுக் கொண்டதாக அதற்கு தற்போதய லுள்ள பின்வரும் பட வேண்டும்.
ஓர் ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் தம் அரசமதம் என் ண்டும். மாழியின் மேலான டு சிங்கள மொழிக் க்கும் சம அந்தஸ்து பண்டும். மயோரின் தலைவி மையினத்தை சேர்ந் கும் அமைப்பு வடி ண்டும்.
னத்தைச் சேர்ந்தவர் டின் ஜனாதிபதியாக b வரலாம் என்கின்ற வண்டும்.
ற்றிச் சிந்திக்கப் பட றபாடு மிகுந்த கவ வண்டிய குறைபாடு
ளது. நிர்வாகக்குழுவில் அங்கு வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பிரதிநிதி களும் அங்கம் வகிக்கின்றனர் வருடத் திற்கு ஒருவராக 7 பேரும் மாறிமாறி நிர்வாகக்குழுவின் தலைவராக கடமை யாற்றுகின்றனர். இதலால் மிகச் சிறிய வீதத்தில் வாழும் இத்தாலி மொழி பேசும் இனத்தின் பிரிதிநிதி கூட நாட் டின் தலைவராக வரக்கூடிய நிலை உள் ளது. இம்முறையினை இலங்கையில் அறிமுகப்படுத்துவதுபற்றி ஏன் சிந்திக் கக்கூடாது? இலங்கையில் இதனை அறிமுகப்படுத்தின் இலங்கையில் நான் காவது இடத்தில் இருக்கும் இந்திய வம் சாவழியைச் சேர்ந்தவர் கூட நாட்டின்
ஜனாதிபதியாக வரலாம்.
தேசிய இனப்பிரச்சியப் பொறுத்த
வளர்ச்சி பெற்றிருக்கும் இனப்பிரச்சி னையைத் தீர்க்கும் வகையில் அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமே தவிர இருக்கின்ற அரசியல் யாப்புக்கு ஏற்ப இனப்பிரச்சினையைக் கொண்டுவர முடியாது விரலுக்கு ஏற்ற வகையில் மோதிரத்தை உருவாக்க வேண்டுமே தவிர விரலை வெட்டமுடியாது. இன்று அரசியல் யாப்பு திருத்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் எல்லாம் மோதிரத் துக்கு ஏற்ற வகையில் விரலை வெட்டு வதற்கான முயற்சிகளிலேயே ஈடுபடு கிறார்கள். இம்முயற்சியைத்தான் இவர் கள் தொடர்ச்சியாக செய்வார்களாயின் நீண்டகாலத்திற்கு இலங்கை ஒரு நாடாக இருக்கப் போவதில்லை விரை வில் அது பல நாடுகளாகிவிடும்.
(மீதி அடுத்த இதழில்)
கு
நானும் ஒரு தாளில் சிறிது
முட்பற்றைச் சவநிலம்
தபால் வரும் திசையில்
விடாமல் அரிக்குது உள்ளே
புதைந்திட்ட கால்கள்
கடுக்காத கட்டு விரல் அலுத்திடாமல் உன்
வாசல் படிக்கட்டருகில்
என் முகம் சுவரில் சாய்கிறேன்
இனியாகிலும் நாலுவரி
அல்லது உன் பெயரை மட்டும்
எழுதிப் போடு
காய்ந்திட்ட என் தொண்டைக்குள் குளிர்நீர் அது ஊற்றும்
ரியன்-உச்சிக்கு ஒரு சாண் மேல்
ஆணியும் கயிறும் இல்லாமல் சும்மா தொங்கிற நிலாப் பந்தும்
உயிர் வைத்தனுப்பியிருக்கலாம் நீ எதிரில் அசைகிற வாகைக் கந்துகள்
வானக் கறுப்பு ஒன்றும் தெரியுதில்லை
ஆனாலும் நெஞ்சழுத்தந்தான் உனக்கு
காகம் சிறகடிக்கின்ற இமைகளும் செவியைச் சிலிர்த்தும் குரலொலியும்
பால் தெறிக்கும் இக் குருத்து மணலில்
பெயரெழுதித் தொடரும் என் அன்பே
சோர்ந்திட்ட வெட்கங் கெட்ட ரோசாப்பூ
பிறவற்றில் லயித்திடா மனம்
மையப் புள்ளியாய் நீயிருக்கும் ஆரையற்ற பரிதியில் சுழன்று சுழன்று.
arasör. ஆத்

Page 15
சரிநிகள்
இந்த அரசாங்கம் தேர்தல்களை கேலி கூத்தாக்கிவிட்டது நடைபெற்ற உள்ளு ராட்சி மன்றத் தேர்தல்கலை நீதி நியாய மாக நடைபெற்ற ஒரு தேர்தலாக ஏற் துக் கொள்ள முடியாது அந்தளவுக்கு தேர்தல் மோசடிகளும் வன்செயல்க ளும் நடைபெற்றுள்ளன கேதீஸ்வரன்
பி.ஆர் எல்ல
ஆயுதப் படைகளும் பொலிகம் தேர்தல் முறைமைகளில் நேரடியா கலே தலையிடுவார்கள் என்று நாம் கொண்டிருந்த தகவலை வே மனுத் தாக்கல் மற்றும் வாக்களில் முறைமை
shown is is en sosios sens போதும் வர்ஜிதம் செய்யக் கூடியதா யிருந்தது.
தங்கத்துரை தமிழர் விடுதலைக் கட்டணி
அறிக்கையில் சுயேட்சை தமிழ்க் குழுக் sina Gun na ang gan :( :ിജ്ഞ. (ഖണ് கன் என்றும் ஆகையால் அக்குழுவுக்கு விழுந்த லாக்குகள் ஐ.தே.கட்சிக்கே விழுந்த வாக்குகளாகக் கணிக்க வேண் டும் என்றுமறியிருக்கிறார் அமைக் சர் சிறினே கூரேயின் கூற்றுப்படி ஐக்
கிய தேசியக் கட்சி என்ற மரத்தில் பட
0 கொடிகள் தமிழ்க் குழுக்கள் என் தை இத் தேர்தல் இனங் காட்டியுள்
ar Cap Caesar en Carlo C6
ܛ குமார் பொன்னம்பலம்
தமிழ்க் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலும் வவுனியாவி லும் நடைபெற்ற தேர்தல் முற்று முழு தான ஒரு மோசடியே தமிழ்க் கட்சிகள் என்றழைக்கப்படும் (భinభi அமைப்புகள் அரசாங்கத்திடமிருந்து ஆகங்கலை San கவிகளை புய பெற்று வந்துள்ளன. வாகதேவ நாணயக்கார நவகமகமாஜக் கட்சி
களின் போதும் இடம்பெற்ற மிரட்டல் சம்பவங்கள் மற்றும் ஏனைய தேர்தல்
அமைக்கர் கிறினே கரே விடுத்துள்ள
லகு கிடைத்த
தெளிவாகக் காட்டி உள்ளார்கள் எமது வெற்றியின் மூலம் மக்கள் தமது தலை மை ம்ைமிடம் ஒப்படைத்துள்ளார் கள் எமது மண்ணில் எமது மக்களின் Es un som ansando a nács GastrowerG 臀 *毽
லும் அவற்றை எதிர் கொண்டு மக்
கலை வழி நடத்தி அவற்றிற்குத்தகுந்த 鬍 *
ti8ܬܘ6lssy ܐܲܦܸܢ.
தமிழீழ விடுதலை இயக்கத்தின்
தலைவர் தமிழ் பேகம் மக்கள் பேரினவாதக் கட் சிகளை நிராகத்திருக்கிறார்கள் என். தையே நடந்து முடிந்த உள்ளுராட்சி கலைகளுக்கான தேர்தல் முடிவுகள் * @* 耍
தனது நோக்கத்தில் 70 சதவிதழ் வெற்றி வெற்றுள்ளது.
srbs, sur is besar
முஸ்லிம் காங்கிரஸ்
G அரசாங்கத்தின் இனப்பிரக் கினை தொடர் கொள்கைகளுக் கும் அணுகுமுறைகளுக்கும் எதிரான இவ்வெற்றியைத் தமிழ் விக்களுடைய Gabuses aos Guio. சித்தார்த்தன் தமிழீழ மக்கள் விடுதலைக்
getు
வாக்குகள் இல் Glouchuon ou bes opposé Goove வைத் துண்டி தற்கு எதிரானதே அத் துடன் வடக்கு கிழக்கில் நிலவுவது பயங்கரவாத பிரச்சினை രൈ Sesong isangan Cina ல் தை வெளிப்படுத்தும் வாக்குகளாகவும் မွန္ထမ္းမ္ဟစ္ထိမျိုး နှီါကြီးရှိုဖြိုဟီးနှီးနှီး ၊
ബ്
Binneho
இந்தத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் உணர்வுகளை மக்கள்
பல தேர்தலை நடாத்து போதும் அரசு தேர்தல் மாக நடாத்தி முடித்துள்
இக்குக் கிடைத்த வெற்றி
ராஜாங்க அமைச்சர் கரி புலேந்திரன் ஐ.கே கட்சி ഖുജിസ്ടേല്ക്ക് ( இடையூறுகளுக்கு மத் ாட்சி கடைகளுக்கா நடாத்தி முடித்திருப்பே திற்குப் பெரு வெற்றிய osno San Cum in கைக் குழுக்களும் ஐே ஆதரவானவையே ை
றுக்கு வாக்களித்தவர்க
ஆதலாலர்களே. அமைக்கள் சிறினே ga அதிப்படியான மக்களி if (di என்பதனை கிழக்கு மற் பிரதே som in Saison 熾
பிரதம மந்திரி ரணில்
இயக்க
வெளியேறத் தொடங்கியதால் ஏற் பட்ட வேலையிழப்பு தொழிலாளர் களை மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பி விட்டது. இந்த அதிருப்தியா ளர்களிலிருந்து எழுந்த முதல் இயக்கம் ELM Eritrean Liberation move
முகத்தில் வேலை செய்த சோமாலியத் தொழிலாளர்களைக் கவர்ந்திழுத்தது. நகரங்களில் எழுவர் கொண்ட დანც ჯში களை இது நிறுவியது. இவை மோக மாக நசுக்கப்படவே தலைவர் ஆயுதப் போராட்டத்தை நம்பத்தொடங்கினார். (1965)
ஆனால் இந்த முயற்சிக்குப் போட்டி யாக வந்தது ELF 1960 களில் அரபு நாடுகளிலிருந்த தொழிலாளர் மான வர்கள் மத்தியிலே வளர்ந்திருந்த இந்த இயக்கம் நாசரின் அன்பையும் பெற்றி ருந்தது. தன்னுடைய பரந்த அரபுவா தக் கொள்கைக்கு நல்ல ஆயுதமாக இத னைப் பாவிக்க நாசர் கருதியிருந்தார். பூரண ஆதரவும் இராணுவப் பயிற்சி யும் ELFக்குக் கிடைத்தன. சூடானும் அயலவன் என்ற முறையில் ELFக்கு E. g. 6 (lost Grissal. bL566). ELF ಇಂದ್ಲಿ: ரம் அமைந்திருந்தன. இது தனது செயற்பாடுகளை ஐந்து வலயங்களா கப் பிரித்ததுடன் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிடப்பட்ட பணியையும் விதித் தது. இய்க்கத்திற்குள் மதவாதமும் பிராந்திய, சுதேசியக் குழுவாதமும் நிலைத்து விட்டன. இரண்டு கிறிஸ்தவ போராட்டக் குழுத் தலைவர்கள் கொலையுண்டனர். இதையடுத்து கிறிஸ்தவ வீரர்கள் பலர் விலகி மத்திய
ment) 1958 இல் சூடான் பக்கத் துறை
Jäi Lä. இணைந்தனர். சகோதரப்படு கொலைகள் ஆரம்பமாகின. பிரிவினை இயக்கங்களுள் மிகப்பழை பது ELF இதன் தலைவராக 1982 வரை இருந்தவர் கியூபாவில் பயிற்சி பெற்ற அகமட் நாசர் ஆனால் இவர் எரிட்றிய இனத்தவரல்ல. சிறுபான்மை இனமான சாஹோ இனத்தவர் இவரது இயக்கமே பின்னர் இவரைத் தமது சூடானிலுள்ள முகாமில் தடுப்புத் காவ லில் வைத்து விட்டுப் புதிய மிதவாத தலைமையைக் கொண்டு வந்தது உட் கட்சிப் போராட்டமும் அன்றே ஆரம் பித்துவிட்டது.
எரிட்றியப் போராட்டத்துக்கான முத லாவது வேட்டு 1961 செப்டம்பர் முத லாந்திகதி தீர்க்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு உதவி 1964 இல் வரத் தொடங்கியது முதலாவது உதவி சிரி யாவிலிருந்து 20 ரைபிள் வடிவத்தில் வந்தது. அப்போது ELF இன் இராணு 6uúluab 250 púSoissi LoLOCLo. கிராமப்புற இளைஞர்களை இது சேர்க் கத் தொடங்கியது. சூடான் எகிப்தி லுள்ள இளைஞர்கள் சிலர் தமது எரிட் றியத் தொடர்பு காரணமாக உதவத் தொடங்கினர் ஆரம்பம் முதலே இதற்
குத் திட்டவட்டமான அரசியற் கொள்கை இருக்கவில்லை. இயக்கத் தில் கட்டுப்பாடும் அவ்வளவாக
இல்லை இயக்கத்தை விடத் துப்பாக் கிக்கு முன்னுரிமை கொடுத்ததே எமது
தவறென இதன் முன்னாள் 8ബ ரும் பின்னாள் எதிரியுமான ஒஸ்மான் சாலி சாபே முன்கூட்டியே கூறியிருந் தார்
இயக்கத்தினுள் படித்தவ யலறிவுள்ளவர்களும் சே யதும் தலைமைக்கு எதி பாடுகள் அதிகரித்தன. டுத்தல் கோட்பாட்டுரீதி டத்தை முன்னெடுத்தல் வர்களை தலைமை இம் தொடங்கியது. பிராந்திய ஐவரிடையேயும் பிரதே முரண்பாடுகள் தோன்றி யோப்பியாவின் முதல நடவடிக்கை 1967 இல் ே பட்டமைக்கு இந்தப் ப6 ணமாகும் என முன்னணி கள் கூறுகின்றனர் ஏராள சூடானில் அகதிகளாகப் தனர். இரண்டு வருட சம தோல்வியில் முடிவடை லிருந்து 1969 இல் மூன் வெளியேறி தனித்தனி களை உருவாக்கினர் . வுக்கு கிறிஸ்தவ முஸ் அடிப்படையல்ல என்பது
DTEMI efalsund.
1970 இல் இந்த மூன்று இரண்டு ஒன்றிணைந்து கள் விடுதலை முன்னணி பதை உருவாக்கின. மூன் Guibas Tao JG LJ máis é do EPL மித்துவிட போட்டி ELF க்குமிடையிலாகத் தீவி ELP தனது தலைமைக்கு புரட்சிச் சபை' என மா டது. 1972-75 க்கு இடை தில் இயக்க மோதல் தீவி எரிட்றியா முழுமையாகச் குட்பட்டது. 1975 ஜனவ நிறுத்தம் மேற்கொள்ளப்பு
 
 
 
 
 
 
 
 

ல வெற்றிகர் தென்பது அர
}
ராஜமனோ
த அரசாங்கத் கும் கிழக்கு G. G. 痪。、 a Gear sensa @ భవిత్ర
{
பெற்றுள்ளது.
ர்களும் அரசி ரத் தொடங்கி ரான முறைப் ஜனநாயகப்ப யில் போராட் என்று பேசிய சைப்படுத்தத் த் தளபதிகள் ச, மதரீதியில் விட்டன எதி ாவது பாரிய மற்கொள்ளப் வீனமே கார னித் தலைவர் TIL DIT GUI LADë, as GT போய்ச் சேர்ந் சமுயற்சிகள் ய இயக்கத்தி று பிரிவினர் யாக குழுக் ஆனால் பிள் லீம்மதவாதம் ஆரோக்கிய
குழுக்களுள் எரிட்றிய Dá, " (EPLF) Grcio ாறாவது குழு FD Lössig. kesub EPLF ரமடைந்தது. Cupapa ELF ற்றிக் கொண் ப்பட்ட காலத் ரமடைந்தது. குழப்பத்துக் ரியில் புத்த و الرئيس اسا
6L6).
என்பவற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
60ற்கும் மேற்பட்டோர் காயமடைந் தும், தெய்வாதீனமாகவும் உயிர் தப்பி
யிருந்தார்கள்
மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையிலான கடற் பிரதேசத்தில் இந்த
கடல் வல டச் சட்டம் நீக்கப்பட
இருப்பதாகத் தெரிவித்து மார்ச் முத
லாம் திகதி தொடக்கம் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உலர்
உணவு விநியோகமும், புனர்வாழ்வு
அமைச்சின் பணிப்புரையை அடுத்து நிறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மன்னார், கிளிநொச்சி கண்டிக்குளம் பூனைத் தொடுவாய் பகுதி) மாவட்டங்களைச் சேர்ந்த மீன வர்கள் முதலாம் திகதி தொடக்கம் 1012 மைல் தூரம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக மீன்பிடித்துறை
சார்ந்த வடபகுதி வட்டாரங்கள் தெரி வித்தன.
ஆனால், வடபகுதியின் கடல் வலயத் தடைச் சட்டம் நீக்கப்படுவது குறித்து பாதுகாப்பு அமைச்சு இறுதித்தீர்மானம்
தனையும் இன்னும் மேற்கொள்ள
வில்லை எனவும். இதனால் இந்தத்
தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என
வம் வெளியாகியுள்ள புதிய அரசு தரப்
த் தகவல் வடபகுதி மீனவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நிவாரண உணவும் இல்லை. மீன்பிடித் தொழிலும் இல்லை என்ற நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக வட குதி மீனவர்கள் இப்போது தவிக்கின்
றார்கள்
போடு புள்ளடி.
( ஆதரவாளர் எனக் கைது செய்யப்படு நம்பிக்கை
வர் என அதிரடிப்படை பொறுப்பதி
காரி மக்களைப் பயமுறுத்தியுள்ளார். to assau மேலும் ஒவ்வொருவரும் யாருக்கு உறுதிபடுத்
யவரும் என்று மிரட்டியதால் அச்சத்தி
வாக்களித்தார்கள் என்பது தமக்கு தெரி
னால் மக்களில் பெரும்பாலானோர்
ஐ.தே.கவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆரையம்பதியில் அமைந்த வாக்குச் சாவடியில் காவலுக்கு நின்ற பொலி லாருக்கு ரெலோ சார்பு சுயேட்சைக்கு ழுவினர் சாராயம் வாங்கிக் கொடுத்து கள்ள வோட்டுப் போட்டுள்ளனர். அத் தோடு கடமையில் நின்ற தேர்தல் அதி காரிகளும் கையில் மையூசாமல் மீண் டும் மீண்டும் வாக்களிக்கத் தூண்டியுள் GMT6TIT
வந்தாறுமூலையில் GAITäessies சென்ற பல்கலைக்கழக விரிவுரையா ளர் ஒருவரை படையினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததுடன் அவரது வாக் கையும் அவர்களே போட்டுள்ளனர். ஆறுமுகத்தான் குடியிருப்பு செங்கலடி ஆகிய இடங்களில் உள்ள்வாக்குச் சாவடிகளுக்கு சென்ற பொலிஸார் வாக்களிக்க நின்றவர்களை அடித்துக் கலைத்துவிட்டு வாக்களிப்பு நிலையத் துள் புகுந்து வாக்களிக்கும் தாளை பல வந்தமாகப் பதித்து எல்லாவற்றிலும் தாமே ஐதேகக்கு புள்ள போட்டுள் GITGI.
ேெலா சார்பு சுயேட்சைக்குழு தலைமை வேட்பாளர் செழியன் பேரின்பநாயகம் வாக்களிப்புச் செய்து விட்டு வெளியே வரும் போது இரா ணுவமும், பொலிஸாருமே தேர்தலை நடத்துகின்றனர் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே பிரிகேடியருடனும் அர சாங்க அதிபருடனும் கதைத்தவை பய னற்றுப் போய்விட்டன. இந்நிலையில் நாங்களும் நடைபெறும் தேர்தலில் நம் பிக்கை அற்றவர்களாகவே உள்ளோம்" எனக் கூறியிருந்தார்."
வவுனதிவுப் பகுதியில் புளொட் ரெலோ சார்புக் குழுவினருக்கு வாக்க ளித்தார்கள் என்ற காரணத்தில் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களைத்
தாக்கியவர்கள் புளொட்டிலிருந்து
விலகி தராசுசின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழுவினர் எனத் தெரிய வந்துள்ளது. அடிபட்டவர்கள் புள்ொட் டிடம் முறையிட்டதனால் இப்போ இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் அடித் துக்கொல்வதற்கு தடிபொல்லுகளுடன்
மட்டக்களப்பு.
இந்த ஐதேக ஈரோஸ் கூட்டமைப் பினை முன்னின்று நடத்தியவர்கள் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளே எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் இந்தக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் கூடப் பொலிகே அதிகாரத்தை செலுத்தும் பிரதான நிறு வனமாக விளங்கும் என்பது வெளிப்
LUGOL
மேலும் முஸ்லிம் காங்கிரஸின் *贝 வைப் பெற்று செழியன் தவைமையி
உலாவி வருவதாக தெரிவருகிறது.
லான குழுவினர் ஆட்சியைப் பிடிக்கும் நிலையும் உருவாகியதால் இச்சுயேட் சைக் குழுவில் உள்ளவர்களையும் எப் படியாவது விலைக்கு வாங்கி அதிகா ரத்தைக் கைப்பற்றுவதற்கு ஐதேக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணம் என்றால் பினமும் வாய் திறக் கும் என்ற நிலை செழியன் தலைமையி லான சுயேட்சைக் குழுவினருக்கும் ஏற் படப் போகிறது? என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
அவ்வப்போது.
இதற்குக் காலமாகும்.
ளும் உண்டு
குன்றிய மகளைப்பற்றிய கவிதை
பத்தாண்டு * அவளைத் தாலாட்டியலாறு வானத்திலுள்ள வெள்ளிக்கிற்றை அவளுக்குக் காட்டினேன்.
சில கவிதையில் விரே இல்லாமல் க்கை யாகிய போவதும் உண்டு மற்றவர் கவிதையில் உயிர் சுடரிட்டுப் பிரகாசிப்பதனையும் காணலாம். பாலஸ்தீனக் கவிதைகள் இவ்வகையில் மிகச் சிறந்தது இதற்கு சில உதார் னங்கள் குறிப்பிடலாம் ஒரே கவிதை ழத்திலும் தமிழகத்திலும் மொழிமாற் ph Gauvin (ou Cuno, un fla )نهesuptatra or நான் கண்டிருக்கிறேன். கவிதையின் வடிவம் தொடர்பாகக் கவிஞர்களிடம் இருந்த பிரக்ஞையும்
இத் தொகுப்பின் மிகச் சிறப்பான அம்சம் என்று நான் கருதுவது భషp பொருள்களைக் கொண்டமைவது பெண்நிலைவாதக் கவிகள் அதிகம் இருக் கின்றன ஸ்டாலின் காலத்து ஒடுக்குமுறைக்குள்ளான கவிஞர்களின் கவிதைக
உடைந்த நிலா என்று ஒரு கவிதை லுனத்துடன் பிறந்து வளர்க்கி
நிலா டடைந்தது என்றாள் அவள் இத்தொகுப்பின் குறைபாடு என்னவென்றால் உறுத்துகின்ற இயல்பில்லாத அதன் தமிழாக்கம் தான் பல இடங்களில் வசன நலாக உள்ளது.
ஆனால் இவ்வாறான தொகுப் மக்கு அவசியம்
܀

Page 16
REGISTERED AS A NEWS PAPER IN SRI ANKA
வெள்ளை வான் வரும் என்கிறா
ஐ.தே.க. அமைப்பாளர்
26ம் திகதி தேர்தல் பிரச்சார நடவடிக் கைகளை நிறுத்திவிட வேண்டுமென தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் பட்டிருந்த போதும் ஐ.தே.கவின் திரு
மற்றும் ஐதேக அமைப்பாளர் திருமதி ரஞ்சனி சேனசிங்க என்போர் தேர்தல் அன்று வரை (1ம் திகதி) பிரச்சாரங் களை நடத்தினர். உதாரணத்திற்கு 1ம் திகதி ஐதேக வேட்பாளரான சந்திர தாச விஜேசூரிய அவரது வாகனமான (31.பூரீ 22:18) வெள்ளை நிற வானில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், சத் தம் போட்டு பிரச்சாரம் செய்தல் என்ப வற்றில் ஈடுபட்டார். அதே வேளை 1 ம் திகதி வாக்களிப்பு நிலையங்களின் அருகிலேயே ஐதேக தம்பலகாமம் பிரதேசசபை வேட்பாளர் சந்திரசிறி யின் கட் அவுட்கள் காணப்பட்டன. (உ+ம் அபேபுர லவ்லேன் வாக்க ளிப்பு நிலையங்கள்) இவை வாக்கா ளர்களின் மனநிலை மாற்றத்தை ஏற்ப டுத்தக்கூடியவை என பேசிக் கொள்
ளப்பட்டது. மேலும் மேற்படி வேட்பா ளர் தேர்தல் தினத்தன்று தங்களது ஆதர வாளர்களுக்கு பல வாக்காளர் அட்டை களை விநியோகித்து வாக்களிக்க அனுப்பிய மோசடிகளை அப்பட்டமா கக் காணக்கூடியதாக இருந்தது.
ஐ.தே.கவின் அமைப்பாளரான திரு மதி ரஞ்சனி "இப்பிரதேச சபை மட்டு மல்ல எல்லா சபைகளையும் நாங்களே வெல்வோம். எமது அரசாங்கத்தின் ஊழியராக இருந்து கொண்டு ஐ.தே.க வுக்கு எதிராக போட்டியிடும் உங்களை தேர்தல் முடிந்ததும் விரட்டி விடு CGITED. அதன்பின் Q6AJGT GO GITT வானுக்கு பாரமளிப்போம்" என மிரட் டியிருக்கிறார் (வெள்ளை வான் என்ப தற்கு அர்த்தம் வாசகர்கள் அறிந்ததே)
தேர்தல் முடிந்ததன் பின் திருகோண மலை நகர சபையைக் கைப்பற்றிய சுயேட்சைக்குழு (2) (ஈரோஸ், ரெலோ)
உறுப்பினர்களுக்கு "I'd link3SGIT ITä)
இரண்டு மாத |bւ55 (Մlգամ கூறியுள்ளார்.
மூதூர் பிரதேச வர் தனது போது வழங்கப்படும் கம் 5000 வரை மானால் ஐ.தே
கள்' எனக் கூ
ஐ.தே.கவின் ஹேமச்சந்திர ஒன்றாக 'புலி பேரில் கைது நாங்கள் ஆட் தலை செய்கிே அப்படி கைது செய்ய
Geirir.
இல்லை என இன்னும் அவ ளுக்குக்காக
(6) GITGITT 60Ti ?
பொலிஸார் போட்ட வோட்டு
ஐ.தே.க.தேர்தல் வெற்றிக்கு பொலிஸ் மற்றும் படையினர் அதிகம் உழைத்த னர் மூதூர், நிலாவெளி மேற்பகுதி கப் பற்றுறை, தோப்பூர் கும்புறுப்பிட்டி இன்னும் பல இடங்களில் உள்ள தபால் நிலையங்களுக்கு பொலிஸார் சென்று வாக்காளர் அட்டைகள் சேகரித்துள்ள Gor
திருகோணமலை மாவட்ட தேர்தல் ஆணையாளர் சுரேஷ் மொகமட் மேற் படி பொலிஸாரிடம் 'இந்நடவடிக்கை களை நிறுத்தாவிட்டால் புகார் செய் வேன்' எனக் கூறிய போது பொலி ஸார் தபால் ஊழியர்கள் ஒழுங்காக விநியோகிக்கவில்லை. ஆகவே நாங் கள் விநியோகித்தோம் எனக் கூறியுள் ளனர். ஆணையாளர் அதற்கு பதிலாக
"அது உங்கள் வேலை இல்லையே' எனக் கூறியுள்ளார்.
காவல், கண்காணிப்பு கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸார் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன் நின்று 'ஐ. தே.கவுக்கு வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளனர்'
பொலிஸார் ஐ.தே.கவுக்கு எதிரான போட்டியாளர்களை கைது செய்வதில் கொண்ட அக்கறையை ஐதே.க.வின் மோசடிகளில் கண்டுகொள்ளவில்லை. இறக்கக்கண்டி மேற்பகுதியில் வேட்பா ளர்கள் பலர் அகதி முகாம்களிலும், முல்லைத்தீவு, இந்தியா போன்ற இடங் களுக்கு குடிபெயர்ந்தும் உள்ளார்கள் பெருமளவு வாக்காளர்கள் அப்பிரதே
சங்களில் இல் போதும் தேர் அங்கு அதிக டுள்ளது, அவ்: ளித்தது யார்?
குச்சவெளி, ! போன்ற பிரே ளிப்பு நிலைய இவ்வாறு ஒரு யால் தூர இ வாக்களிக்கச்
காணப்பட்டது சென்றவர்களி முதியோரே ஞர்களைக் க இருந்தது. இந் ளித்தவர்கள் பு
கள்ளவோட்டை எதிர்த்தவர்
கடத்தப்பட்டார்
சியேட்சைக்குழு-2 என்ற பெயரில் திருகோணமலையில் ஈரோஸ், ரெலோ குழுவினரிற்கு தேர் தல் வெற்றிக்குப் பிறகு ஒரு புதிய பிரச் சினை ஒன்று உருவாகியுள்ளதும் நகரச பைத் தலைவருக்கு (chairman) பொருத்தமான ஒருவரை கண்டுபிடிப் பதற்கு அவர்கள் ஒடித்திரிவதாகத் தெரியவருகிறது. இப்பதவிக்கு அனுப வமும் முதிர்ச்சியும் வாய்த்த ஒருவர் அவசியம் என்று அவர்கள் கருதுவ தால் வெளியிலிருந்தாவது ஒருவரை போட்டுவிட எடுத்தமுயற்சியும் கைகூ டவில்லையாம். இக்குழுவின் தலைவ ராகப் போட்டியிட்ட பெகுரியமூர்த்தி விருப்பவாக்குகளின்படி ஐந்தாமிடத்
துக்கு தள்ளப்பட்டுள்ளார்
போட்டியிட்ட
முதலாமிடத்தைப் பெற்றுள்ள நந்தகு மார் ஒரு ஆசிரியர் என்ற போதும், இவருக்கு முன் அனுபவம் இல்லாதது ஒரு குறையாகப் பேசப்படுகிறது.
இதேவேளை சுயேட்சைக் குழு 3 இல், கணிசமான விருப்ப வாக்குகளை பெற் றுள்ள மாயன் நாதன் என்பவர் நகர சுத்தி தொழிலாளர்கள் மத்தியிலிருந்து
திருகோணமலை மாநகரசபை வரலாற் றிலேயே முதல்முதலாக தெரிவுசெய் யப்பட்டுள்ள ஒருவர் என்றும், அவர் வெற்றி பெற்றதுதான் இந்த தேர்தலின் முக்கியமான அம்சம் என்றும் கருத்து தெரிவிக்கிறார் ஒரு முன்னைநாள் நகர சபை உறுப்பினர்.
தேர்தலின் போது, கட்டை பறிச்சான், சம்பூர், சேனையூர் போன்ற பகுதிகளில் மக்களை வாக்க ளிக்கப் போகுமாறு இராணுவத்தினர் விரட்டினார்கள் என்றும், சாம்பல் தீவில் கள்ள வோட் போடவென லொறியொன்றில் இராணுவத்தால் கொண்டுவரப்பட்டதை எதிர்த்த சுயேட்சை வேட்பாளர் மகா லிங்கம் இராணுவத்தால் கடத்திச் செல் லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள் ளார் என்றும் தெரியவருகிறது.
ஆட்கள்
வாக்காளர்கட்கு அரிசி, பருப்பு சீனி என்பன சில இடங்களில் யூ.என்.பி. வேட்பாளர்களால் விநியோகிக்கப்பட் டும் உள்ளன.
குழிட still
சுயேட்சைக் யிட்ட தமிழ் ரெலோ, ஈ.பி கொன்று குழி ஈடுபட்டிருந்த
புலிகளின் GBUTeholisGi கூடியதாக இ விளக்கம் ஈ.பி.டி.பி.யி சுயேட்சைக்கு எங்களுக்கு
FF.G. i. 9 ut தலைவர் பீட் வர் இரு க ஈரோஸ் குழு
விடுவிக்கப்பு
பெப்.27ம் தி எம்.ஏ.ஹய முஸ்லீம் கா பக்கருக்கும் வாக்கு வாத
ஆதரவாளர் டுள்ளனர். ே
விதிகள் மாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு03, இனங்களுக்கிடையே அக்ப்பதிவு 334 காலி விதி இரத்மலாளை நவமக அச்சகம்.
 
 
 
 

கள் மட்டுமே ஆட்சி என திருமதி ரஞ்சனி
சபை வேட்பாளர் ஒரு தர்தல் பிரச்சாரத்தின் ளக்குடியமர்த்தலுக்காக பணம் (2000 தொடக் ) வழங்கப்படவேண்டு க. வுக்கு வாக்களியுங்
யுள்ளார்.
EGILLUTGIT GLITäLii தனது வாக்குறுதிகளில் கள் என சந்தேகத்தின் GsüuULL LGuń56067 க்கு வந்தவுடன் விடு றாம்' எனக் கூறியுள் பாயின் உண்மையில்
பதுளை றோட்டில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் எ o fi f : o gocii என்று சொல்லப் படும் தேவேந்திரராஜா கட்டுக் கொல்லதாக ரது
ri e irresci sabelga arco
கோலை கடற்கரைப்பகுதியில் இனந்தெரியாத படகு எனக்கருதி கடற்படை tLL tLStMMMTT MTLM CS T TTLT eeO S Z0 LSLTLTBLt மூழ்கடிக்கப்பட்டன. {୍ குகள் அப்பகுதி வாழ் மீனவருடையது எனத் தெரிய வருகிறது. வாழைச்சேனை கடதாசிக்கூட்டுத்தாபனத்தின் இயக்குனரான [စီ၏မဲမ္ဟုန္ထန္တီးjbū်ဒါ မ်ားအျဖွံ့ဖြိုး)။ முகம் என்பவர் இனம் தெரியாதவர்களால் கட்டுக் (glisitóätitat i trй 3äай ஐ.தே கட்சிக்கு உதவி செய்தார் என்ற பெயரில் Shaoyan BooCitics asi ĝis ĉi tio (6) கட்டுக் கொல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Gli i 4 யாழ்மாவட்டத்தில் அரிசி மாசீனிக்குபெரும் தட்டுப்பாடு நிலவுவதாக ويشبه ருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன முல்லைத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ്ബിങ്ങ് u g, :(. பினரால் தாக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
5
செட்டிக்குளம் ஊர்காவல் பாதுகாப்பு அரணில் காவலுக்கு நின்ற படையினர் ஒருவர் புலிகளின் சினைப்பர் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளதாக வவு னியா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறுமாத கால இடைவெளியில் தேங்கியிருந்த 700 தபால் பொதிகள் அண்மையில் யாழ்ப்பாணத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன {ୋ} இருந்த வெளிநாட்டுக் கடிதங்கள் யாவும் உடைக்கப்பட்டு இருந்ததுடன் பல கடிதங்கள் வெவ்வேறு உறைகளில் மாற்றி வைக்கப்பட்டதாகவும் தெரியவரு கிறது
தெல்லிப்பளை மல்லாகம் கட்டுவன் பகுதிகளில் விமானக்குண்டுவிக்கில் 5 (e. ii | cs) 1.0 C á sau.Jið.
ni i 6 கிழக்கு மாகாண வவுனியா மாவட்ட தேர்தல்களை கண்காணிக்க 4500ற்கு
பட்டவர்கள், புலிகள் மேற்பட்ட பொலிஸார் அப்பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். உறுதிசெய்யப்பட்டால் காலியில் நாகலிங்கம் செல்லையா குமாரசாமி, நவரணம் yn gôl ffilish ர்கள் என்ன தேவைக ஆகிய நால்வரும் பொலிஸாரால் கைது ଶ୍ରେgikilinki kari (ମୋ i; அடைத்து வைக்கப்பட் கரடியனாறு தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவன் சி.கோபிகரன் புலிகளால் கட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவட்டாரங்கள் ଗsiୋ ଗ୍hଥି, ତୋt; க்கள்
கடந்தவாரப் பிற்பகுதியில் பலாலி மாதகல், மண்டைதீவு இராணுவ முகாம்க லாத நிலையில் இருந்த வில் இருந்து பொதுமக்கள் வாழும் குடிமனைகளை நோக்கி ஷெல் வீச்சுக்கள் தல் முடிவுகளின் படி இடம் பெற்றுள்ளன. மாக வாக்களிக்கப்பட் ஒட்டமாவடியில் ஐதேகட்சியினருக்கும் முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையில் வாறாயின் அங்கு வாக்க கோஷ்டி மோதல் பலருக்கு காயம் தேர்தல் ിr(i Jങ്ങiൺ ക്ലൈ
@yeurs Lanub மரங்கடவல சேருவில - 18 தச சபைகளிற்கு வாக்க யாழ் தெல்லிப்பழையில் .ெ 08 ம் திகதி நடாத்தம். விமானக்குண்டு ம் ஒன்றாக இருந்தது. வீச்சுத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டு 9 பேர் காயமடைந்தனர்.
இடத்தில் இருந்தமை அதே தினத்தன்று கிளிநொச்சி நாச்சிக் குடாவில் வீசப்பட்ட குண்டினால் 3 டங்களிலிருந்து மக்கள் li l-part of sa 9 GBL assimula unani li ġejjairanjati செல்ல முடியாத நிலை LLLLLL LTTTTLTLLSS S B t tMLES LLLLL BBLBTYS0 eg BB y y y Z y L ܓ
வாக்களிப்புக்காக stad Gislini vagttan (Assystfontrf, லும் பெண்கள் அல்லது காணப்பட்டனர். இளை Out. 28 ாண்பது குறைவாகவே புத்தளம் மாவட்டத்தில் உள்ள உப்பு ஆண்டிமுனை முந்தல் ಅಚ್ರರ್ಕಿಕೆ நிலையில் அங்கு வாக்க சோலை பூனைப்பிட்டி முதலிய கிராமங்களில் வாழும் தமிழர் விபரங்கள்
T? பொலிஸாரால் திரட்டப்படுகின்றன.
2. றி 岛 邸 D "ಅ" கடற்பகுதியில் இரண்டு மீனவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்
22 D. | சிங்களவரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைச் சிறுபான்மையினரி குழுக்களாக போட்டி ஒப்படைக்க முடியாது தேர்தல் முடிந்தபின் வடக்குக் கிழக்கை குழுக்களான ஈரோஸ் பேன் மொனாஸ் ஐதேக கூடத்தில் ஜனாதிபதி பேச்சு டி.பி. என்பவை ஒன்றுக் 23 பறிக்கும் வேலைகளில் தன. வெலிஓயாவில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது புலிகள் மறைந்திருந்து துண்டுப்பிரசுரங்களை நடாத்திய தாக்குதலில் ബിഴ 5 པའི་ཡི་མངལ་དུ་ PUDOTTOMIPOP"***" சில இடங்களில் காணக் ಖಿಕವಾಗಿ: 0prईको- #ಣ್ರ {ୋ}} 咪 றிவந்த 飙 ருந்தது. மக்கள் அதற்கு ಈಗ ಆಯಾ ಶೇ. ക്രി. அளிக்கும் போது அது . பொலிஸ் இராணுவ முகாம்களில் ஏற். தீவிபத்தில் 1800 soy Tó நிறுத்தப்பட்ட ரி 56 தோட்டாக்கள் ரி-56 தன்னியக்க றையின்கள் உட்பட பல சுற்று தோம் குழு தயாரித்தவை என்று க்கள் நாகமாகியதாகத் தெரியவருகிறது. தெரியும் எனக் கூறினர். . . 24. வின் சுயேட்சைக்குழுவின் அடையாள அட்டை வழங்குவதில் சிங்களவர் தமிழர் என்ற பேதம் காட். போன்ஸ் என்ப டுவதாக பதுளை மல. எம்பி டிவி சென்னன் பாராளுமன்றத்தில் குற்றச் ள்ள வாக்குகள் போட்டு வினரிடம் அகப்பட்டதன் சப்ரகமுவா மாகாணச.ை உறுப்பினர் ராஜனின் సభ్యధctrict eith
செய்யப்பட்டு காட்டிய போதும் ே Qatt in tt it it .69 ܘܐܲܣܹܢyܢ݈ܬܬܐܠ ܐܲܚܬt܀}}ܚܬ݂ܚܐܚ JLTi. G - 24 கதி ஐ.தே.க வேட்பாளர் நான்கு வருட காலமாக லிகளின் சிறையிலுள்ள பொலிஸில் இருவர் କ୍ଷୌ(); த் மொகம்மட்டுக்கும் ଶ୍ରେlor:}; ங்கிரஸ் வேட்பாளர் அபு 28 இடையில் நடந்த பலத்த த்தின் போது அவர்களது கிளாலிக்கடலேரியில் குண்டுவீச்சு விமானம் ஒன்றும் இரண்டும் ஹெலிகொல் கள் அடிதடியில் ஈடுபட் டர்களும் நடத்திய தாக்குதலில் படகுகள் air iarrica (.i. aircigirai, 9 09f9; மாதல் தொடர்கிறது. 50 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் கூறப்படுகிறது.