கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.03.24

Page 1
SARINTHAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
SS IOC. On GljšajT, L6l6MIL
面L画画88画画
gling 2 půLille Oriječi EDGATEU EST
(மட்டக்களப்பிலிருந்து சத்தியேந்திரா)
D.G. மாநகரசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ரெே இயக்கங்களின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களைக் கடத்திச் சென்று தம்மு கொள்ள ஐ.தே.கவினர் முயன்று வருவதாகத் தெரிய வருகிறது. அப்படி ஏதாவது நட அச்சங்காரணமாக தமது சொந்த உறுப்பினர்களையே இவ்வியக்கங்கள் தமது முகாம்க வைத்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாநகரசபைக்கும் ஏனைய பிரதேச சபைகளுக்கும பொலிஸாரின் அடாவடித்தனங்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அவர் |றுக் கொள்ளப்பட்டுள்ள இவ்வேளையில் அதனைப் பற்றி அக்கறைப்படுபவர்களாகவே லைப்படுபவர்களாகவோ மட்டக்களப்பில் உள்ள ஐ.தே.க.வினரும் பொலிஸாரும் கான
இதே வேளை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்காக வெற்றி ( குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்களைக் கடத்தும் முயற்சியில் ஐ.தே.க.வினர் பொலிஸாரி முயன்று வருவதாகத் தெரியவருகிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஐ.தே.கவுடன் சேரும் பட்சத்தில் சேருபவருக்கு கொழு O பணமும், வாகனவசதியும், மாநகரசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள விமானச்சீட்டும்
eta ஐ.தே.கவினர் தெரிவித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. இந்த வேட்பாளர்கள் தம்முடன் சேர்ந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களைக் கடத்துவதற் ளில் அவர்களைத் தேடி ஐ.தே.கவினர் நாய் போல அலைந்து திரிகின்றனர். இதன்காரணமாக மாநகர சபையில் வெற்றிபெற்ற ரெலோ-புளொட் ஆதரவிலான சுயேட் தமது வேட்பாளர்களை ஐ.தே.கவிடமிருந்துகாப்பாற்றுவதற்காக அவர்களை அழைத்துச்ெ பாக வைத்துள்ளனராம். ரெலோ சார்பான வேட்பாளர்கள் ரெலோ அலுவலகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாகவும், புளொட் சார்பான வேட்பாளர்கள் வவுனியாவுக்குக் கொண் டுள்ளதாகவும் தெரியவருகிறது. தலைமை வேட்பாளர் செழியன் பேரின்பநாயகம் அவர்களது வீட்டுக்கு ரெலோ இயக் பகலாய் பாதுகாப்பளித்து வருகின்றனர்.
initions EDİLDİĞİ :
S S S S S S SCSS SCSCSCSCSCSCSCC
ைெலயக மக்கள் முன்னணியின் திரகோன் அவர்கள் ტრაიასტერტ ციფრს ჩატკივიუს
வரதனுக்கு கலிட மனித்த குற்றக்காட்டின்லேரில் கைது
தில் திடீரென விடுவில் right
நீதிமன் லுதி வழங்கியல்
து கடந்த ம்ே திகதி நடந்த இக்கல்
@ éla eóum。 மத்தியில் மகிழ்ச்சி *、 ((భitణ
ஏற்படுத்தியிருக்கிறது.
திரசேகரனின் விடுதலை also வில் அரசாங்கத்தினதும் அதன் டுவிகளதும் ரிய முயற்சி திருவதாக சரிநிகருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்
இந்திரசேகரன் மற்றும் செயலாளர் தலைவர் தர்மலிங்கம் ஆகி
■ 1991 」"a cm。
செய்யப்பீட்டார்கள் என்பது தெரிந் கதே அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூ விக்கும் முயற்சியில் மிகுந்த பிரயத்த ၿမိဳ႕န္တီးမှိနှီး စီး{ါးမှိနှီ (လွှဲါးျမိဳ႕ နွား#န္တ န္တိမျိုး၊ கலை உள்லே வைத்திருப்பதற்காகவே வழக்கினை இழுத்தடித்து வந்தது. மலையகத்தின் இரண்டாவது சக்தி தற் krభu (purg grapధ லாம் பேசப்பட்டதும் இ.தொ.கா வுக்கு ஒரு கலாலாக லார்ந்து வந்ததுமான iൈഷ്ണ ബ് துவதற்காகவே மேற்படி வழக்கு அமைச்சர் தெண் மானின் வற்றுைத்
தலின் பேரில் இழுத்தடிக்கப்படுகிறது
era rojar el
களை எழும்பியுள்ளது கண்டி நீதிமன்றத்தில் ந கொழும் நீதிமன்றத்து sin son sur prosessessor a
ற து கண்டியில் ့်နှီif‚န္တီးမြှို့ ဖွံ့ဖွဲမျိုးမ္ယက္စိမ္ရ္) မှူး crభ 1993 (9 in * * 欒 பெற்ற சந்திரசேகரனும்
· si Gaul Agusan
:#§gt84
னம் அவருக்கு பாது
భt it இன்று அவர் விடுதலை தற்கான காரணம் ன்.
- , ,
 
 
 
 
 

ஏப்.06,
இத்தனையும் வேண்டும் எமக்கு
கள்ளவோட் ஆட்கடத்தல் கைநிறையக் காக தந்து வெள்ளையினைக் கறுப்பென்று விளம்பவிைத்தல் உள்ளவித்தை அத்தனையும் வல்ல அவர்களுக்குப் பாய் விரித்தோம் இத்தனையும் வேண்டும் எமக்கு
ஈழமோகம்
1994
jõJäEDL
உறுப்பினர்களை
ட்சி முயற்சி
வவில் வைக்கும் பரிதாபம்
xom, L4G6YTITL”
டன் சேர்த்துக் ந்தாலும் என்ற efeo sites She
ான தேர்தலில் ளாலேயே ஏற் ா அல்லது கவ Fullesleosos).
பெற்ற ஏனைய ன் உதவியுடன்
ழம்பில் வீடும்,
வழங்கப்படும்
சாமிக்கும் சங்கடமப்பா
LDட்டக்களப்பு மாவட்ட அதிபர் மோனகுருசாமி அவர்கள் அவசர உத் தரவொன்றின் பேரில் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் அவரது இடத்திற்கு பிரதேசச் செயலாளராக இருந்த ஏ.கே.பத்மநாதன் நியமிக்கப் பட்டுள்ளார் எனவும் தெரிய வருகி
றது.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்த லில் மாவட்டத்தில் ஐ.தே.கட்சி தோல்வியடைந்ததற்கு மட்
மட்டக்களப்பு
டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மோனகுருசாமியே காரணம் என்று காரணம் காட்டி அவரை மட்டக்களப் பில் இருந்து இடம் மாற்றுவதற்கு ஐ.தே.கட்சி வட்டாரங்களினால் முயற்
வாக்குச் சீட்டு எண்ணப்படுகையில்
சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளி லும் பொலிஸாராலும், GLITCSGonfli உதவியுடனும் ஏராளமான கள்ளவாக் குகள் போடப்பட்டன என்பது யாவ ரும் அறிந்ததே கட்டுக் கட்டாக இக் கள்ளவாக்குகள் போடப்பட்டிருந்தது.
சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து அரச அதிபர் மோனகுருசாமி அவர்கள் இவ் வாக்குகளை எண்ணிக்கையில் சேர்த் துக் கொள்ள வேண்டாம் என தேர்தல் அலுவலர்களுக்கு அறிவித்திருந்தார் என்றும், இதனால் கட்டுக் கட்டாகப் போடப்பட்ட இந்தக் கள்ளவாக்குகள்
கான முயற்சிக
/る
சைக்குழுவினர் சன்று பாதுகாப் பாதுகாப்புடன் டு செல்லப்பட்
கத்தினர் இரவு
Tெல்லாப் பிரதேச சபைகளும் ஏப் ரல் முதல் தமது அலுவல்களைத் தொடங்க வேண்டும் என ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் வட-கிழக்கு மாகாண ஆளுநர் அண் மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்ததோடு அங்கு பாஉறுப்பி னர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கொண்ட கூட்டம் ஒன்றைக் கூட்டியுமி
| ၂မျိုး ကွ္ဆန္ဓိါစ္ဆန္တိ ။ * 蠍 ရှို့ န္တိါ့ဖို့ ဗျွိန္တိမ္ပိးရွိ်မျိုး ஆரம்பத்தில் ந்த வழக்கை கு மாற்றுவதற்
鷺 அவர்களுக்கு పల్లి ( *@呜 ီးပွါးခါး) (နှီးငြှိj့် இத்திய லிரமா தில் அனுமதி
曦 濰
$1, ୋ}
க்கும் போது
Թgնանսա
ருந்தார் ஆட்டத்தில் மட்டக்களப்பில்
|சிவில் நிர்வகத்தை ஒழுங்காக்குவது பற்றியும் பிரதேச சபைகளை இயங்கச்
செய்வது பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட் டது. மட்டக்களப்பு மாநகர சபைக்கான கட்டிடம் தற்போது இராணுவ முகா
மாக இருக்கிறது. மாநகரசபை இயங்க வேண்டுமாயின் அக்கட்டிடம் மாநகர
sgetiffiniog) Slluosfferyn beuni?
960LI LIGYLLD LÍŠGITö, GO), LLIGIMö, 3, L'ILLIL வேண்டும் பாஉறுப்பினர்களும், மற் றும் அரசியல் sLáL பிரமுகர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாநக ரசபைக் கட்டிடம் இராணுவத்திடம் இருந்து மீளப் பெறப்பட்டு மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட வேண் டும் என்று ஆளுநரிடம் எந்தப் பா.உ றுப்பினரோ அரசியல் கட்சிப் பிரமுகர் களோ கூடக் கோரிக்கை விடவில்லை.
தாங்களே இதுவரை எதுவும் செய்யாத போது மாநகர சபைக்குத் தெரிவான இந்த உறுப்பினர்கள் என்ன தான் செய்து கிழிக்கப் போகிறார்கள் என்று இவர்கள் கருதினார்கள் போலும்
லலகுலி என்று ஒரு அரசாங்கத்திற்குரிய சகல செயற்பாடுகளையும் நடாத்திவரும் லிகள் இப்போது ணப்பழக்கத்தையும் தமது ரண கட்டு டினுள் கொண்டுலா நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் இதற்காக தமிழ் ஈழம் காசு அச்சிடப்பட்டுள்ளதுடன் அதற்கென விகே வங்கி களை நிறுவும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்
இலங்கை அரசாங்கத்தின் வனத்தில் நூறு ரூ லிகளின் ணத்தில் 30 ரு பெறுமதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது இந்த டைமுக்கத்தை முழும்ையாகக் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் பிரதான வங்கிக் கிளைகள் செயற்படவுள்ளன. புலிகளின தமிழழ மை கித்திரை துவருடததிலிருந்து துகள் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது

Page 2
omrin 24
பூசணிக்காயை அல்ல
பூசணிக்காய் தோட்டத்தையே.
சீர்வதேச மன்னிப்புச் சபையினரின் அண்மைக்கால வெளியீ டொன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் இலங்கை அரசாங் கத்தை தர்மசங்கடத்துக்குள்ளாக்கக் கூடியவை அரசாங்கத்தின் புல னாய்வுத்துறை உயர் மட்டத்தினருடன் தொடர்புள்ள இரகசிய வதை முகாம்கள் பற்றிய செய்திகளையும், பொலிஸின் அத்துமீறிய நடவ டிக்கைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்களையும் அது வெளியிட்டுள்ளது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இத்தகைய இரகசிய வதைமு காம்களில் ஒன்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தகவல் தொடர்புத்துறை அலுவலகம் மற்றும் இந்திய ஸ்தானிகராலயம் என்ப வற்றின் பின்னால் உள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்திருக்கிறது என்பதாகும்.
பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுப்பதில் இலங்கை அரசுக்கு நிகர் அதுவேதான் ஆனாலும், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்திப் பிரிவு இவற் றாலெல்லாம் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த வாரம் அது இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய செய்தியின் போது கீழ்வருமாறு அறிவித்தது: நாட்டின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக இலங்கை அரசும் அதன் ஜனாதிபதியும் எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தி தருவன வாக உள்ளன என்று மனித உரிமைகள் அமைப்பின் சமீபகால அறிக்கை கூறுகின்றது" முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் புதைப்பது பற்றி சொல்வார்கள் பூசினிக்காயை என்ன பூசினிக்காய் தோட்டத்தையே சோற்றுக்குள் புதைத்துவிடும் சக்தி இருக்கிறது இலங்கை அரசுக்கு மன்னிப்புச் சபைக்கு இதெல்லாம் புரியப் போகிறதா என்ன?
நாய்க்குட்டியும்
ഗ്രജ്ഞ ஒரு ஈழத்
அண்மையில் தமிழ்நாட்டில் சந்தர்ப்பம் கிடைத்தது. தி.மு.கவிற்குள் ஏற்பட்டபிளவுப்
கவர்னர் சென்னாரெட்டிக்கும் இ போட்டியும் தமிழ்நாட்டு அரசி கொண்டிருந்தன. வைகோ தான் அடுத்த முதல்வர் அரசியலுடன் ஐக்கியமாகிப் பே பேசிக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டுக்கு இலங்கையைச் முதலமைச்சராக ஒரு நாளைக் என்று கூறினார் அவர்
தமிழ்நாட்டின் அரசியல்வாதியா
களை ஒருவர் கற்றுக் கொள்ள ே
வில் நாயாக அலைந்து திரிந்து
 ܼܲܢܠ
ஒரு எம்.ஜி.ஆருக்கும் ஒரு ஜெய முடியும் என்றால் ஏன் ஒரு இ6 இல்லை என்றார் அவர்
அதுசரி, அப்படித்தமிழ்நாட்டுக் கைத் தமிழன் என்னத்தைத்தான்
(:L6öT.
"ஏன் முடியாது? முதலாவதாக தலைவனான பெருமை கிடைக்கு ஆதிக்கத்துக்கு நல்லதொரு பதி எல்லாவற்றிற்க்கும் மேலாகத் த நிலைநாட்ட முடியும் என்று ஒரு ராஜீவ் காந்தி கொலைக்குப் பிற லவே பயப்படும் சூழல் இங்கு றேன் நான்
எல்லாம் இந்த அம்மாவின் பு வெறுப்பு இங்கே கிடையாது எ
எத்தனை விசித்திரமான ஆசை றது என்று எண்ணிக் கொண்ே
5லாநிதிப்பட்டம் வழங்குவது குறித்து முன்பும் ஒருதடவை இப்பத்தியில் எழுதியிருந்தேன். அப்போது பட்டம் வழங்கப்பட்ட வர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது நான் சொல்லப்போவது இலங்கையில் அண்மையில் வழங்கப்பட்ட கலாநிதிப்பட்டம் பற்றி கலாநிதிப்பட்டங்களை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற ஒரு புதிய மர பையே உருவாக்கி வைத்திருக்கிறது கொழும்பிலுள்ள ஒரு கராத்தே
gligld.
இந்தச் சங்கத்தினால் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட புதிய கலா நிதி திருமதி வேலம்மாள்-செல்லச்சாமி ஆவார். கராத்தே சங்கத்திற்கும் கலாநிதிப்பட்டத்திற்கும் என்னதான் சம்பந்தம் என்று யாராவது கேட்கக்கூடும். கலாநிதிப் பட்டத்திற்கும் சங்கத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ இல் லையோ, சங்கத்துக்கும் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருக்கி
D5). அரசியல- வாதிகளுக்கும் பட்டத்துக்கும் உள்ள பிராப்தி வெளிப்
ஆக, வேலம்மாள் கலாநிதியாகிவிட்டார். சில காலத்துக்கு முன்னர் தான் செல்லச்சாமியும் கலாநிதி ஆகியிருந் தார். அரசியல்வாதிகட்கும், அவர்களின் மனைவிமார்கட்கும் மற்றும் சங் கத்தின் உயர்வுக்கு உதவக் கூடியவர்கட்கும் கலாநிதிப்பட்டங்களை வழங்கியே தீருவது என்பது அந்தச் சங்கத்தின் இலட்சியம் போலும்,
சரிநிகர் களுக்கி வத்திற் 1760 (. இதழாகு பத்திரி படுவத சமத்துவ பாடுபடு கும் எல் (U(15600ւளுக்கின வத்துக்கு கருத்து டுமென் திரிகை தையும்
sales யும் சரி சந்தா
உள்ந Gela,
சந்தாை
அது கொடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் வேலம்மாள் வீட்டு நாய்க்குட்டிக்கும் கலாநிதிப்பட்டம் வழங்கித் தள்ளி விடுவார்கள் போலிருக்கிறது நமது
கராத்தே சங்கத்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

επί Ι. Ο6,
99.4
Dömö
ஒடு சிலநாட்கள்
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் டையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் பலில் சூடாக விவாதிக்கப்பட்டுக்
என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு ான நம்நாட்டு நண்பர் ஒருவருடன்
சர்ந்த ஒரு சுத்தத் தமிழன் ஒருவன் ாவது வந்துதான் ஆக வேண்டும்
வருவதற்கான அடிப்படைத் தகுதி வண்டுமானால், மெட்ராசின் தெரு அவர் புடம்போடப்பட வேண்டும்
லலிதாவுக்கும் முதலமைச்சராக வர ங்கைத் தமிழனுக்கு அதுசாத்தியம்
குமுதலமைச்சராக வருவதால் இலங் சாதிக்கப் போகிறான் என்று கேட்
ஒரு சுத்தத் தமிழன் தமிழினத்துக்கே ம் மற்றது வடக்கத்திய பார்ப்பணிய லடி கொடுத்ததாகவும் இருக்கும். மிழினத்திற்கிடையில் ஒற்றுமையை
போடு போட்டார் அவர்
கு இலங்கைத் தமிழன் என்று சொல் நிலவுவதாகச் சொல்கிறார்களே என்
ரட்டலால்தான்.அப்படியொன்றும் ன்றார். அவர் விடாப்பிடியாக
கள் எல்லாம் மனிதருக்குத் தோன்றுகி
மாதம் இருமுறை இனங் டையே நீதிக்கும் சமத்து தமான இயக்கத்தின் சார் MIREவெளியிடப்படும் ம் கருத்துச் சுதந்திரமும் கச்சுதந்திரமும் பேணப்
காகவும், இனத்துவ த்துக்காகவும் சரிநிகர் ம் சரிநிகரில் வெளியா பாக்கருத்துகளும்ஆசிரி பதோ அல்லது இனங்க டயே நீதிக்கும் சமத்து மான இயக்கத்தினதோ 66та; дуборшош (36ълбойт. கட்டாயமில்லை. பத் நாகரீகத்தையும் தர்மத் பேணியமைந்த எவ்வ மாற்றுக்கருத்துக்களை கர் பிரசுரிக்கும்.
டு: 17.5/- நாடு 3008
காசுக்கட்டளை/தபாற் மூலமாக MRE என்ற த எடுத்து அனுப்பி
57.
தொடர்புகளுக்கு
என மாவத்தை
சஞ்சரிக்க
கொண்டு அவர்களுடாக ஐதேகவு
இருப்பதாகத் தெரியவருகிறது.
LL ZYMTTLTZSYMLZYLTTYYTTTTTY KMTTLL LLL LLLLSM00MYYS 鷗*{PTA)」。「 蠱*0 * 0 。 १४०१) 08:9ܙܡ ■ 為 * * @ 。 எனக் கூறி விடுவிக்காது இருந்த நீதிமன்றம் கல்யாணம் என்றவுடன் மட்டும் விடுதலைசெய்தது எப்படி அவரின் பாதுகாப்புக்கு இடைஞ் கல்வரக்கூடிய இடம் என கூறி பாதுகாப்புள்ள நிலையிலும் கத்தியல் LSM L MLLLLLL LLLL TT Y LLL 0S0 YTT TTTT00 S T MM0Z YL r00TY0L0L SL 0Y C TTTT T LLTT LLL LL LY O LLDL ML CYY Y ZY Z கேரனுக்கு கல பாதுகாப்பும் உள்ளது என கருதுகின்றதா? இதே போன்றதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் காத தர்மலிங்கம் ஆகியோ ரும் விடுவிக்கப்படுவார்களா
இதுபற்றி விசாரித்ததில் தெரியவந்த முக்கியமான தகவல்கந்திரசேகர் SSSTTT LLLS TLSTM MTTTT T TTTTYYLYLZLLLY M LM L L L L Z
0LTTLLL S MM M TTTT TTLLLLLL TT Y MqTMTLYYYLL TLTLLLMLYLZ
భicit(
Seus ○○リcm。節し、○cm。 Qcm 。 பாடுகள் வளர்ந்துள் சூழ்நிலையில் தொன் எதிர்ப்பை வளர்க்க eOBLDY qq YTY Y LLLLL Y MqMTTTS L q qT LLrLrL MM T ZS சேகரனது விடுதலைக்கு உழைத்துள்ளார் என்று கருத நிறைய
தாண்டமால் முகத்தில் கரியூகம் முயற்சிகளில் ஒன்றாகவே ஐதே S SYYY LLLS0 T LLL Y LS TT LLLLLL YSYYLLYYZYLM L S00YS பயன்படுத்தி േ മൂ, അല്ലെങ്ങി. േബ്യൂൺ
■0鵰 *@*」 ബ နွာဓိုရှိနေifiးရေးဖွဲ့ပြီး *○。 。 。 。
ாதானது லும் எண்மும் வலுப்பெறுகின்றது
கேரன்தடுத்துலக டிருந்த ம்ெ மாடியில் மூன்று தடவை LL LLTYY YSS YYZ0TTTYYL L S eT ZLLLTLTTYYTMM LMLM YZYLLLS а за 5 3 (CBB) je ime dete. பல லட் ரங்களிலிருந்து கசியம் செய்திகள் தெரிவிக்கின் இதைவிட துக் கை மட்டத்தில் சந்திரகோனது க்க வேண்டி லெக்சாமி நான்கு தடவைகள் டேக்
YY L L T YT LYY Y TLLLLLTYTTT TM LMLS
SJG sing) en God, onden laLua Gijssels |sou o se தலைவர்களான *
Carlos
தெரிவி ബ്ബ * தெரியவருகிறது
மார் 19ம் திகதி நடந்து முடிந்த சந்திரகோனது தங்கை SSYYL SY MMTYYLLLLL Y q Y YYYY LLLLLLYLLL MLLS தொண்டாவின் காக்களும் கூட வந்து கலந்து Categorion yn
*。á0* @
ബി ജുബ, கடந்த கால கொள்கைகளை நாகப்படுத்திவிடக்காது என்றே விரும் கின்றன.
போன்றோரை வெளியில் விடாது தடுப்பில் வைக்கவும் தொண்டமான் கடன் முரண்பட்டுக் கொண் ாே பழிவாங்குவதற்காக சந்திரசேகரன விடுதலை செய்வ நீதித்துறையையே பயன்படுத்துகிறது என்றால் இலங்கை அரசில் தந்திரமான நீதிமன்றம் டும் ஐதே நீதிமன்றம் என அழைக்க
இன்றுள்ள கேள்வி தெனில் தொண்ட
鳃。 * CU UN GaGa
புடிச்சாலும் LL2ğÉFITI цеiшкi blanilumille.
LDC gaat|Gla, வெற்றி பெற்ற ஐ.தே.கட்சியினரிடையே கோஷ்டி மோதல் ஆரம்பமாகியுள்ளது மட்டக்க
எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை என்றும் இந்த வாக்குகள் சேர்த்துக் கொள்ளப்படாததாலேயே ஐ.தே.கட்சி தோல்வியைத் 5(Ա96ւ வேண்டி ஏற்பட்டது என்றும் ஐ.தே. கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியி ருந்தன. அத்தோடு தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசார நடாத்துவதி ல் மோனகுரு சாமி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டி ருந்ததும் ஐதேகவினர் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேயே மோனகுரு சாமி அவர்கள் அவசர உத்தரவொன்
ளப்பு ஐதேகட்சி அமைப்பாளர் பத்ம நாதனுக்கு இன்னொரு ஐதேக பிரமுக ரான ஈஸ்வரனுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஆரம்பித்துள்ளது. ஐ.தே.கட்சியில் தாம் தாம் செல்வாக்கு மிக்கவர் என்பதை நிரூபிப்பதிலேயே இந்த மோதல் ஆரம்பித்துள்ளதனால் வெற்றி பெற்ற ஐ.தே.கவின் வேட்பா ளர் அணி இரண்டாகப் பிளவுபட்டுள் ளதாம்.
இதே வேளை ஐ.தே.கவுடன் சேரத் தயாராக இருந்த ஈரோஸ் குழுவினர் யார் பலமானவர் என்று தெரிந்து
றின் மூலம் உடனடியாக மட்டக்களப்பி லிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டுள் GITITUTIn.
டன் சேருவதற்காகப் பொறுமையுடன்
கள்ளவாக்கை தடுத்தவருக்கு கல்தா
ஓடுமீனோட உறுமின் வருமளவும்.

Page 3
  

Page 4
சரிநிகள்
புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிக்க தோழியரை அழைத்த சிவரமணி தற் கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்தது மாத்திரமல்ல' எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்து விட் டேன்' என்று தன்னடையாளங்களை அழித்துக் கொண்டு விட்டார்.
பல்வித நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க இயலா மல், விரும்பாமல் உலகில் பலர் தற்கொலை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுள் கவிஞர் சிலரும் அடங்குவர் சிவரமணி இவ்வகையில் ஒருத்தி அமெரிக்கப் பெண் கவிஞர் சில்வியா பிளாத்தினுடைய தற்கொலையைப் போன்றது.
தற்கொலையை ஏன் செய்கிறார்கள் என ஆய்வது இங்கு நோக்கமல்ல. ஆனால், சிவரமணியின் கவி தைப் போக்கின் கருத்து நிலைப்பட்ட வளர்ச்சி அவரை இத்தகைய தற்கொலையில் கொண்டு சென்று விடுகிறது. அது குறித்த மனவெழுச்சிகளை இங்கு பதிவதே நோக்கம்
ஈழத்தின் கவிஞர் (சு வில்வரத்தினம்) "எதையும் எதிர்கொள்
முகம் திருப்பாதே
மனஞ்சலிக்காதே
என்று கவிதை பாடினார். ஈழத்தின் கவிதைப் பாரம்பரியம் வாழ்வின் மீதான
புலப்படுத்துவன. தேவையை வலியுறுத்துவன வாழ்வு அதன் மீதான அழுத்தம், நெருக்குதல்கள். அதனை எதிர்கொள் எல். வாழ்ந்து முடித்தல், இது எம்கவிதைப் பாணி அதனால் தான் சண்முகம் சிவலிங்கம்,
நம்பிக்கையைப் வாழ்தலின்
"மரணத்துள் வாழ்வோம்"
என்றார்.
மகாகவி யின் கவிதைகள் வாழ்வின் மீதான நம்பிக் கையை மனிதன் உயர்வை தனது பாடுபொருளா கக் கொண்டவை. அவரது அனைத்துக் கவிதைக ளும் நம்பிக்கைகளை தொனிப் பொருளாகக் கொண்டவை. புதியதொரு வீடு, கோடை முதலான நாடகங்களிலும் அத்தகைய பண்பைக் கவனிக்க லாம். தன்பற்றிய கவிதையில் கூட
"வாழ்வேன் மடியும் வரை என்றுதான் கூறுகிறார். முருகையன், நுஃமான், நீலாவணன், சிவசேக ரம், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதை கள் கூட அவநம்பிக்கை தொனிப்பனவாக இல்லை.
தனது சிறுகதைகள் ஊடாக பெரும்பாலும் விரக்தி யைத் தொற்ற வைக்கிற யேசுராசா கூட தற்கொலை செய்து கொண்ட கவிஞர்களான மாயா கோவ்ஸ்கி, சங்கம் புழை ஆகிய கவிஞர் பற்றிக் குறிப்பிடுகின்ற போது,
"சங்கம் புயை,
உனது நெஞ்சை முட்கள் கிழித்த கதை அறிவேன். மாயாகோவ்ஸ்ெ வாழ்வும் நானும் பிரிந்தனம்."
என்று தொடங்கி
ஆயினும்
உம்வழி தொடரேன்." என்று முடிக்கிறார். அப்போது கூட இவர்களின் தற்கொலை கூட பின்பற்றப் பட வேண்டிய தொன் றல்ல என வலியுறுத்துகிறார்.
ஆனால் ஈழத்துக் கவிதைப் போக்கிலிருந்து சிவர மணி யின் கவிதை மாறுபட்டது. தொடக்கத்தில் நம்பிக்கைத் தொனியைத் தெரிவிக்கிற அவர் கவி தைகள் போகப் போக அவநம்பிக்கையை நம் பிக்கை வரட்சியை விரக்தியை தெரிவிப்பனவாக அமைகின்றன.
இந்த மாற்றம் எதனால் நிகழ்கின்றது? சித்திரலேகா மெளனகுரு கூறுகின்றார் 'சிவரமணியின் ஆளு மையும், கவிதைகளும் அவரது தற்கொலையும் எழுப்புகிற வினாக்களும் உணர்த்துகிற செய்திக ளும் எமது ஆழ்ந்த அக்கறைக்கு உரியவை."
சிவரமணி கவிதைகள் எனும் இக் கவிதைத் தொகுப்பு சித்திரலேகா மெளனகுரு அவர்களால் பதிக்கப்பட்டு, பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்டது.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் 1985-1990 இற்கு இடைப்பட்டவை 1905,1991 அன்று சிவரமணி தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்
1985 1986 ஆம் ஆண்டுகளில், இவர் எழுதிய |கவிதைகள் வாழ முயல்பவை வாழப் போராடு
பவை போராட்டத்தை வாழ்வாகக் கொண்டவை
இவ்வாண்டு காலக் கவிதைகள் தன் கவித்துவத்தில் பலவீனமுற்றிருப்பினும், நம்பிக்கையை போரை, போர்மீதான வெற்றியை செய்தியாக அறைகின்றன.
சிவரமணியின் வரிகள் சிலவற்றைக் கவனியுங்கள்
1. "எங்கள் கரங்களை ஒன்றாகப் பினைத்துக் கொள்வோம்" (1985)
2. "நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை (1986)
3. "நாளைய உலகென்னும் இளம் தேசத்தில் நிச்சயம் மனம் விகம் (1985)
4. "அந்தப் புதிய உலகம் மனிதரை நோக்கி வரவேற்புக் கூறுகின்றது (1985)
5. "புதிய வாழ்வின் சுதந்திர தேத்தை இசைத்துக்களிப்போம் வாருங்கள் தோழியரே (1986)
6."இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கின்றேன்" (1986)
இன்னும் நிறைய வரிகளை உதாரணமாக்கிக்
கொண்டு போகலாம். இன்னொரு புறத்தில் சொன் னால் இவை கோஷங்களாகக் கூட அமைகின்றன. ஆனால் வாழ்வை எதிர் கொள்ளல் இக் கவிதைக ளின் பிரதான செய்தியாகின்றது.
ஆனால் 1989ஆம் ஆண்டு சிவரமணி எழுதிய கவிதை வரியைக் கவனியுங்கள் இப்போது அவர் கவிதைகள் கவிதையாக கவித்துவத்துடன் உயிர்ப் புடன் இயங்குவதையும் கவனிக்கலாம் நம்பிக்கை யற்ற கவிதைகள்
1.'மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வதை மறந்தோம்."(1989)
2. ''altese Isfel Li நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை.
நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம்." (1989)
 

மார்ச் 10-23, 1994 4
இரண்டாவதாக சமூகம் மக்களுக்கு எந்த நம்பிக்கை
3. "நாளைக்குத் தோன்றுகிற சூரியன் பற்றி எண்ண முடியாது' (1989)
4."நான்
எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக் கொண்டிருக்கிறேன்" (1989)
5.'நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல. மீண்டுமொரு இரவு நோக்கி." (1989)
இரு கவிதைப் போக்குகளுக்கிடையேயும் எவ்வ ளவு பாரிய வேறுபாடுகள்? ஒரு புறம் வாழ்வின் மீதான நம்பிக்கைகு மறுபுறம் அவநம்பிக்கை. இதற் கான காரணம் யாது?
அரசியல் மாற்றங்களை இங்கு முக்கிய காரணமெ னக் கொள்ளலாம். 1986 இன் இறுதி வரை (1986 டிசெம்பர் 13 ம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப் புலிகளி னால் அழிக்கப்படுகின்றது) ஓரளவுக்காவது ஜன நாயகம் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நிலவியது. பின்னர் புலிகளின் அரசு நிலவிய காலத்திலும், இந் திய அமைதிப்படை வந்த காலத்திலும், யாழ்ப்பா னப் பிரதேசத்தை அராஜகமே சூழ்ந்த காலம் இது யாவரையும் பாதித்தது. சிவரமணி எனும் கவிஞரை யும் பாதித்தது.
ஆனால் 'புதிய வரலாறும் நாமே படைப்போம்" என்றபடி இதிலிருந்து மீண்டவன் மனிதன் வாழமு யன்றவன் வாழ முயன்றதனால் வைத்தியத்திலு யர்ந்தது யாழ்ப்பாணம் என்றார் மகாகவி ஆனால் சிவரமணி நம்பிக்கையற்றுப் போகிறார். 1986 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தில் உயிர்ப்புடன் இயங்கு கிறார் சிவரமணி. அதனையும் இங்கு குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
அவர் வாழ்வும் அவர் கவிதையும் இரு வேறுபட்ட தல்ல. இதனால் அவர் வாழ்வின் போக்கும் கவி தைப் போக்கும் சமதளத்தில் இயங்குகிறது. இத னால் முதலில் வாழ்வின் மீதான பிடிப்பு நம்பிக்கை, அடுத்து வாழ்வதற்கான போர் போரில் தோல்வி புற்றதால் வாழ்வின் மீதான அவநம்பிக்கை விரக்தி பின் தற்கொலை தன்னடையாளம் எதுவும் உலகில் இருக்க விரும்பாத குரூரம், சிவரமணியின் வாழ் வின் யதார்த்தம் இதுதான்.
என்னதான் சப்ப்ைக் கட்டு கட்டினாலும் சிவரமணி தன் வாழ்வின் ஊடாக உலகிற்கு விட்டுப் போயிருக் கும் செய்தி தான் என்ன? தற்கொலை செய்து கொள் கிற ஆயிரக் கணக்கானோரில் ஒருவரல்ல இவர் பெண் கவிஞர் பெண்நிலை வாதத்தில் ஈடுபாடு கொண்டவர் பெண்களை ஆணாதிக்கத்திற்கெதி ரான போரில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுத்தார். இவரை நம்பிவந்திருந்த பெண்களுக்கு இவர் கூறும் செய்தி என்ன? 'வாருங்கள் வாழ்வில் நம்பிக்கை வையுங்கள், பின் விரக்தியடையுங்கள், தற்கொலை செய்து கொள்ளுங்கள். இதுவா செய்தி?
தோழர் மாசேதுங் கூறுகிறார்: "தற்கொலை பற்றிய எனது கருத்து அதனை நிராகரிப்பதாகும். முதலில் மனிதனின் குறிக்கோள் வாழ்க்கையைத் தேடுவதா கும். இந்த இயற்கையான போக்கிற்கு எதிராகச் சென்று மரணத்தைத் தழுவிக் கொள்ளக்கூடாது.
யையும் வழங்காத ஒரு உண்மை நிலையிலிருந்து தான் தற்கொலை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எனினும், ந இழந்து போன நம்பிக்கைகளை மீட் பதற்காக முகத்துக்கெதிராகப் போராடியேயாக வேண்டும். நாம் ஒரு போராட்டத்திலேயே மர ணிக்க வேண்டும். தனது சொந்த உயிரை தானே எடுத்துக் கொள்வதை விட ஒரு போராட்டத்தில் கொல்லப்படுவது எவ்வளவோ உயர்ந்ததுதான் போராட்டத்தின் குறிக்கோள் மற்றவர்களால் கொல் லப்படுவது அல்ல. மாறாக உண்மையான ஆளு மையை நிலைநிறுத்த அவாவுதலேயாகும்."
தோழர் மாசேதுங்கின் மேற்குறிப்பிட்ட வார்த்தைக ளுக்கு விளக்கம் தேவையில்லை. இவ்வாக்கியங்க ளின் பின்னணியில் சிவரமணியின் தற்கொலையை நோக்குகிற போது ஆதங்கப்படாது இருக்க முடிய cിങ്വേ,
சித்திரலேகா மெளனகுரு தனது ... சிவரமணியின் ஆளுமையினது பல்வேறு பரிமா ணத் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கூட இத்தற்கொலை பற்றிய தனது கருத்தை முன் வைக்கவில்லை. இத்தொகுப்பை வாசிக்கிற போது சிவரமணியின் கவித்துவத்தின் வளர்ச்சியை நாம் காண முடிகின்றது. இயற்கையை மறுதலித்த இம்மரணமானது நீண்ட துயர் எழுப்புவது.
சிவரமணியின் தற்கொலை தொடர்பாக சிவரமணி யும் தற்கொலையும்" எனும் தலைப்பில் மு.நித்தி யானந்தன் அவர்கள் 13.02.1994 தினகரன் வார மஞ்சரியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவ்வா றான தற்கொலைகளை ஊக்குவிப்பதாக அவர் கட் டுரை அமைந்திருந்தது. துர்க்ஹையிலிருந்து மா ஒ வரை உள்ள அறிஞர்களின் கருத்தைத் திரட்டி இவ் வாறான தற்கொலை சரியானது போற்றப்பட வேண்டியது என அவர் வாதிட்டார். கட்டுரையை முடிக்கிற போது கூட "தற்கொலை செய்து கொண்டு விட்டதால் மட்டும் எவ்வாறு சிவரமணி கோழை யாகி விடமாட்டாரோ அதே போல் போலிகளும் போக்கிரிகளும் உயிர் கொண்டு திரிவதால் மாத்தி JCBLD வீரர்களாகி விடப் போவதில்லை' என யாரையோ குறித்துத் தாக்கியும் எழுதினார்.
நல்லது நண்பரே, கட்டுரையின் தொடக்கத்தில் 'அ ராஜகம் கோர நர்த்தனம் புரியும் ஒரு அந்தகார வெளியில் ஒரு சின்ன விளக்கைப் பிடித்துக் கொண்டு போக முனைந்த அவர்.' என்று எழுது கின்றீர். அராஜகம் பற்றிக் கதைக்கிறீர். இதே அராஜ கத்தின் விதைகள் ஊன்றப்பட்டுக் கொண்டிருந்த காலமான 1982 இல், ஜனவரி மாதம் 02ம் திகதி இதே அராஜகவாதிகளால் சுந்தரம் சுட்டுக் கொல்லப் பட்டார் நண்பரே ஞாபகமிருக்கிறதா? அந்த அரா ஜகத்தை எவ்வளவு தூரம் ஆதரித்தீர்கள் என்று? அதனை ஆதரித்துத் துண்டுப் பிரசுரமும் எழுதிக் கொடுத்தீர்கள்.
இப்போது கூறுங்கள் யார் போக்கிரி யார் போலி என்பதனை? ".

Page 5
ܠܐ
| orë 24
அவசரகாலச்சட்டம் LILLIKSyari தத் தடைச்சட்டம் என்பவற்றின் இரும்புப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மனித உரிமைகளை எந்த நீதித்துறையி னாலும் காப்பாற்றி விட முடியாது'
"இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்தி ருத்தத்திற்கான ஓர் உருவமைப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கின் இரண்டாவது அமர்வின் போது இவ்வாறு குறிப்பிட்டார் சட்டத் தரணி மா. இளஞ்செழியன் அவர்கள் அரசியல் யாப்புச்சீர்திருத்தக் கழகத்தி னால் ஒழுங்கு செய்யப்பட்டு 21-2-94 அன்று லங்கா ஒப்ரோய் ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் இரண் டாவது அமர்வு "நீதித்துறையும் மனித உரிமைகளும்" என்ற உப தலைப்பில் பேராசிரியர் சோசந்திரசே கரம் தலைமையில் நடைபெற்றது.
றும் குறிப்பிட்டார். அரசு இனப்பிரச்சி னையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் இராணுவ ரீதியாக தீர்க்கும் வகையில் இனப்பிரச்சினையை இரர்ணுவத்திடம் ஒப்படைத்துள்ளது' என்றும் குறிப்பிட் டார் "ஜனநாயகரீதியான அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்பாமல் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் ஜோதிலிங்கம் பேசும்போது 'மனித உரிமைப்பிரச்சினை என்பது அடிப்படையில் அரசியல் பிரச்சினை என்றும் அரசியல் பிரச்சினைகள் தீர்க் கப்படாமல் இருக்கின்ற போதே மனித உரிமைமீறல் பிரச்சினைகள் தோன்று கின்றது' என்றும் குறிப்பிட்டார். இத னால் அரசியல் பிரச்சினை தீர்க்கப்ப டாமல் இருக்கும் போது மனித உரிமை கள் தொடர்பாக எத்தகைய ஏற்பாடுக
மேற்கூறப்பட்ட இரு சட்டங்களின் கீழ் தடுப்புக்காவல் ஆனையை ரத்துச் நீதிமன்றங்க ளுக்கு கிடையாது. இதனால் மனித உரி மைகள் விடயங்களில் நீதி மன்றங்க
செய்கின்ற அதிகாரம்
ளின் கரங்கள் கட்டப்பட்ட நிலையி லேயே உள்ளன. இந்நிலையிலும் சட் டத்தரணிகள் எப்போதாவது வெற்றி பெறுகின்றார்கள் என்றால் அதற்கு L டங்களிலுள்ள ஒட்டைகளும் நீதிமன்ற சூழ் நிலைகளுமே விளங்கியுள்ளன என மேலும் அவர் குறிப்பிட்டார்.
காரணங்களாக
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஓர் அம்சமானகுற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஓர் மோசமான ஏற்பாடு என்றும் ASP.முன்னிலையில் அளிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில்
சான்றாக ஏற்கக் கூடிய ஒன்றாக உள்
எாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சட்டத்தரணி அரவிந்தன் பதில் அளித்து பேசுகையில் இலங்கை யில் 1978ம் ஆண்டு அரசியல் திட்டத் தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் ஏற்பாடுகள் சில கட்டுப்பாடுகளைக் கொண்ட போதும் பயனளிப்பவையாகவே உள் ளன என்றும் அடிப்படை உரிமைகள் மீறலுக்கு உள்ளானவர் உயர்நீதிமன் றத்தில் வழக்குத்தாக்கல் செய்து பரிகா ரத்தை பெறக்கூடிய நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டார் சட்டமா அதிய ருக்கும் விவியன் குணவர்த்தனாவுக்கு மிடையில் நடைபெற்ற வழக்கில் உயர் நீதிமன்றம்'மனித உரிமைகள் மீறப்பட் டுள்ளது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். எனினும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்துக்கு குடி யியல் சார்பான பொறுப்பு மட்டுமே இருக்கிறது. குற்றவியல் பொறுப்பும் அதற்கு வழங்கப்பட்டிருக்க வேண் டும் என்றும் குறிப்பிட்டார் அடிப் படை உரிமைகள் தொடர்பாக ஒரு வகையில் நீதிமன்றத்துக்கு கொடுக்கப் பட்ட உரிமைகள் வரையறுக்கப்பட்ட வையாகவே உள்ளன என்றும் இதனா லேயே பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசரகாலச் சட்டம் என்பவற்றுக்கு மத்தியில் அடிப்படை உரிமைகளையா வது காக்க முடியாத நிலை அதற்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்
இதனைத் தொடர்ந்து விடயம் கலந்து ரையாடலுக்கு விடப்பட்டது கலந்து ரையாடலில் மேர்ஜ் செயலாளர் எஸ். பாலகிருஸ்ணன் ஆசிரியர் ஜோதிலிங் கம் ஆகியோர் கலந்து கொண்டு உரை LI JIT (oblaso I ii.
மேர்ஜ் செயலாளர் எஸ்.பாலகிருஸ் ணன் உரையாற்றும் போது இலங்கை
|ાધીત, மனித உரிமை மீறலுக்கு அதிகார
வாத அரசியல், பேரினவாதம் எனும் இரு விடயங்கள் காரணமாக உள்ளன என்றும் அதுவும் பேரினவாத தன்மை யைப் பொறுத்தவரை இன்று அனைத்து அரசியல் இயந்திரங்களும் பேரின
, , , , , வாத மயப்படுத்தப்பட்டுள்ளன என்
இலங்கையின் அரசி ஓர் உருவரைவு என்ற
யில் அது போதிய பலனைத் தரப்போ வதில்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கையைப் பொறுத்தவரை பெரும் பாலான மனித உரிமை மீறல்கள் இலங் கையின் மைய அரசியல் பிரச்சினை யான இனப்பிரச்சினையோடு தொடர் புபட்டு இருப்பதனால் இனப்பிரச்சி னையைத் தீர்க்காமல் மனித உரிமைப் பிரச்சினையை முழுமையாக தீர்க்கமு டியாது என்றும் குறிப்பிட்டார். எனி
கலந்துரையாடலில் பாலகிருஸ்ணன் போன்றவர்களே இத வது பரந்த அடிப்ப லோடும் அரசியலை பகுதிகளோடும் ஒட் கருத்துக்களைக் கூற எனினும் இவர்கள் கெ மட்டும் கலந்து கொள் GAGOKUSANGADIT TsNIIGO
@ ஆராய்ந்தார்களே தவி னையும் முன் வைக்க இந்நிலையில் இரு தெளிவான கவனத்தி ருக்கவேண்டும் என றேன்.
1) மனித உரிமை தோன்றுவதற்கான அ
GLDCODTLDII.
சீர்திருத்தத்திற்கான
நடைபெற்ற கருத்த பபுக்கள் இவை
2) மனித உரிமைப் தீர்ப்பதற்கு அரசி அதற்கு வெளியேயும் நடவடிக்கைகள் என்ன
முதலாவது விடயத் வரை மனித உரிை அடிப்படைக்காரனம் னையே ஆகும். இந்த உரிமைகள் பற்றி ஆரா டின் மைய அரசியற்
னும் மனித உரிமை மீறல்களின் தன் மையைக் குறைக்கும் பொருட்டு அரசி யலமைப்பில் சில ஏற்பாடுகளைச் செய் யலாம் என்றார். அதற்கு பயங்கரவா தச் சட்டம் நீக்கப்படுவதோடு அவசர காலச் சட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதுடன் அரசிய்ல மைப்பில் உள்ள அடிப்படை உரிமை கள் பகுதியில் இனங்களின் உரிமைப்பி ரகடனமும் சேர்க்கப்பட வேண்டும் என்றார். அத்தோடு 'அடிப்படை உரி மைகளை பாதுகாப்பதற்கான அதிகா ரம் தடைகள் எதுவுமின்றி உயர் நீதி மன்றத்திடம் கையளிக்கப்பட வேண் டும்' என்றும் குறிப்பிட்டார்.
இவ் அமர்வில் பிரதான உரையாற்ற வந்த இரு சட்டத்தரணிகளும் மனித உரிமைப் பிரச்சினையை வெறும் சட் டப்பிரச்சினையாகவே அணுக முற்பட் டனர். அதன் அடிப்படையிலேயே மனித உரிமைகளைப் பேணுவதில் நீதி மன்றங்களுக்குள்ள இயலாமையை யும் மீறலுக்கு வசதியாக உள்ள சட்ட ஏற்பாடுகளையும் குறிப்பிட்டனர். இதன் அரசியல் பக்கத்தைக் கொஞ்சம்
அதிக கவனம் செலுத் அவசியம் ஆகும். பொறுத்த வரை மனித பேணுவதில் கானக்க னது மையமான அரசி யான இனப்பிரச்சிை லேயே தங்கியுள்ள இலங்கையில் நடைமு கும் 'அதிகாரவாத அ அம்சமும் மனித உரிை காரணியாக இருந்து போதுநடைமுறையில் வேற்று அதிகாரம் கொ அரசாங்க முறை என்ற னர் நடைமுறையில் இ மன்ற முறை அரசாங் சரி இரண்டிலும் அதிக கானப்படுகின்ற்து. ஜனாதிபதியும் பின்ை ரும் சர்வாதிகாரியாக டிய நிலை உள்ளது. ஜனாதிபதி அரசாங்க காரவாத தன்மை கூடு பட்டாலும் பாராளும முறையில் பிரதமருக்கு
கூடப் பார்க்கவில்லை. அப்படிப் பார்த் தவற்றிலும் கூட அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் ஏற்பா டுகள் அதனைப் பேணுவதற்கான நீதி மன்ற வசதிகள் என்பவற்றில் மட்டும் கவனம் செலுத்தினார்களே தவிர அரசி யலமைப்பு முழுவதும் அடிப்படை உரி மைகளைப் பாதுகாப்பதற்கு குந்தக மாக எப்படி அமைந்துள்ளது. அதில் எத்தகைய மாற்றங்களைச் செய்யலாம் என்பது பற்றிய கருத்துக்கள் எவற்றை
பும் தெரிவிக்கவில்லை.
காரங்களை குறைத்து
KIU 195
எனவே மனித உரிமை இந்த விடயத்திலும் ே செலுத்துதல் வேண்டும் னம் செலுத்துவதன் உரிமை மீறல்களுக்கான ஆணிவேரை கண்டு பி
இரண்டாவது விடயம் பிரச்சினையை தீர்ப்ப பட வேண்டிய நடவடி
 
 
 
 
 
 
 
 
 
 

1994
၈၂၅) GALIIGANTIL
ஜோதிலிங்கம் னைக் கொஞ்சமா DLuleå). --DJALI Lolom gramotu பிட்டு நோக்கி முற்பட்டனர். ந்துரையாடலில் டவர்கள் என்ற Bau
Gloridasarau தெளிவாக எத
eÉll II. Iélsgáló) னை செலுத்தியி ான் நினைக்கின்
பிரச்சினைகள்
。
பிரச்சினையை பலமைப்பிலும் எடுக்கக்கூடிய
தைப் பொறுத்த ம மீற்னுக்கான அரசியற் பிரச்சி வகையில் மனித ய்பவர்கள் நாட் பிரச்சினை பற்றி
தாகும். இந்நடவடிக்கைகள் அரசியல மைப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டால் மட்டும் போதாது அதற்கு வெளியிலும் எடுக்கப்படல் வேண்டும்.
அரசியலமைப்பு மட்டத்தில் இருஇடங் களில் இது தொடர்பாக கவனம் செலுத்
தப்பட வேண்டும் ஒன்று அடிப்படை
உரிமைகள் ஏற்பாடுகள் பகுதியில் ΟΕΛΙ னம் செலுத்தப்பட வேண்டும் மற்றை யது அரசியலமைப்பின் ஏனைய பகுதி களில் குறிப்பாக அதிகார அலகுகள் மட்டத்தில் வேண்டும் இரு இடங்களிலும் உரு வாக்கப்படும் ஏற்பாடுகள் நாட்டின்
கவனம் செலுத்தப்பட
அரசியற் பிரச்சினைக்கு தீர்வு காண்ட தாக இருத்தல் வேண்டும்
இலங்கையைப் பொறுத்தவரை நாட் டின் அரசியற் பிரச்சினையாக இனப்பி ரச்சினையும், அதிகாரவாத தன்மைப் பிரச்சினையும் காணப்படுகின்றது. இவ்விரு பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய வகையிலேயே அரசியலமைப் பின் ஏற்பாடுகள் அமைந்திருத்தல் வேண்டும்.
இனரீதியான ஒடுக்குமுறையைத் தவிர்ப்பதற்கு அடிப்படை உரிமைகள் பகுதியில் இனக்காரணிகள் சேர்க்கப் பட வேண்டும். இதற்கு ஐக்கிய நாடு கள் சபை அங்கீகரித்த தேசிய இன உரி ഞഥl) {ിjsLങ്ങ് പ്ര{{ിuബി:) சேர்க்கப்பட வேண்டும் தற்போதுள்ள
பயங்கரவாதத்தடைச் சட்டம் அகற்றப் படுவதோடு அவசரகாலச்சட்டத்திலும் மட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட
வேண்டும் அதிகாரவாத தன்மையை
ப்பிரச்சினை அல்ல சியற் பிச்
த வேண்டியது இலங்கையைப் | ο ής»ιρες)οπι டிய வெற்றியா ||6 ||9||5ിഞ്ഞ னக்கான தீர்வி து. அத்தோடு றையில் இருக் ரசியல்' எனும் ம மீறலுக்கு ஒரு வருகின்றது. தற் இருக்கும் நிறை ண்டஜனாதிபதி ாலும் சரி முன் இருந்த பாராளு கம் என்றாலும் ாரவாத தன்மை முன்னையதில் னயதில் பிரதமு செயற்படக்கூ ஒப்பீட்டுரீதியில் முறையில் அதி தலாக கானப் ன்ற அரசாங்க இருக்கும் அதி
Jါဒ့ရွ္၅)&qm (81.ju!
நீக்குவதற்கு மேலும் மேலும் மனித உரி மைகளை பேணுவதற்கான ஏற்பாடு கள் அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்க்கப்படுவதோடு அடிப்படை உரிமை மீறலுக்காக நீதித்துறையிலி ருந்து கிடைக்கும் பரிகாரமும் இலகு வானதாக ஆக்கப்பட வேண்டும். இதற்கு உயர் நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக இருக்கின்ற குடியியல் கடப்பாடுகளோடு குற்றவியல் கடப்பா டுகளும் கொடுக்கப்பட வேண்டும்.
அடிப்படை உரிமைகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இனப்பிரச்சினை
தீர்பதற்கு மையை வெளிக்காட்டுவதறகான ஏற்
யைத் பல்லினத்தன்
பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண் டும். இதற்கு ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பல்லினத் தன்மைக்கு தடை யாக உள்ள காரணிகள் அகற்றப்படுவ தோடு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பேணும் வகையில் அதி கார அலகுகள் உருவாக்கப்பட வேண் டும் அவ் அதிகார அலகுகளுக்கு 9. சியலமைப்பு ரீதியான பாதுகாப்புக ளும் கொடுக்கப்பட வேண்டும்.
மதிப்பிட முடி
ஆய்வாளர்கள் பாதிய கவனம் இவற்றில் கவ மூலமே மனித காரணிகளின் lգ&տ (տպավմ,
மனித உரிமை தற்கு எடுக்கப் கைகள் பற்றிய
அதிகாரவாதத் தன்மையைப் போக்கு வதற்கு ஜனாதிபதி அரசாங்க முறையி லும், பாராளுமன்ற அரசாங்க முறையி லும் காணப்படுகின்ற அதிகாரக் குவிப் புத்தன்மை அகற்றப்பட வேண்டும் மாறாக அவ் அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டுத் தலை மையிடம் ஒப்படைக்கப்பட வேண் டும் ஆட்சியினர் தவறு இழைக்கின்ற போது அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் மீட்புரிமை சுவிஸ் அரசிய லமைப்பில் உள்ளது போன்று மக்க ளுக்கு வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு ரீதியாக இவ் ஏற்பாடு களை செய்து விட்டால் போதாது அத னைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப் புக்கு வெளியிலும் சில நடவடிக்கை களை மேற்கொள்வது அவசியமான தாகும். அவற்றில் ஜனநாயக நிறுவ னங்களை உருவாக்கி வளர்த்தல், மனித உரிம்ை நிறுவனங்கள் ஸ்திரமாக இருத்தல் என்பன முக்கியமானவையா கும். இவை இரண்டும் பலமாக இருக்கி ன்ற போதே அரசியலமைப்பில் கூறப் பட்டவையும் வலிமையானதாக இருக் கும் இல்லையேல் அரசு மிக இலகு வாக அரசியலமைப்பை மீறும் முயற்சி களில் இறங்கிவிடும்.
எனவே இங்கு மீளவும் வலியுறுத்தப்ப டுவது யாதெனில் மனித உரிமைவாதி கள் மனித உரிமை மீறல் பிரச்சினை களை வெறும் மனித உரிமைச் சட்ட பிரச்சினையாக பார்க்காமல் நாட்டின் முழு அரசியலோடும் தொடர்புபடுத் திக் பார்க்க வேண்டும் என்பதாகும். வெறும் சட்டப்பிரச்சினையோடு இவர் கள் தம் பணியை நிறுத்திவிடுவார்களா யின் இவர்களால் ஒரு போதும் மனித உரிமை மீறல்களை தடுத்து விட முடி யாது. இவர்களின் செயற்பாடு நச்சு மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டிய செயற்பாடாக இருக்குமே தவிர நச்சும ரத்தையே அகற்றிய செயற் பாடாக இருக்க முடியாது.
இவ்வளவுக்கும் பிறகு இன்னுமொரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க நாம் மறந்து விடக்கூடாது. ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குபவர்கள் அல்லது ஆளப்படுபவர்கள்- ஆள்ப வர்கள் என்ற நிலைமை நிலவுகிற வரையிலும் மனித உரிமை மீறல்களின் சம்பவங்கள் வெவ்வேறு வடிவங்க ளில் புதிதுபுதிதாக முகிழ்த்துக் கொண் டுதான் இருக்கும். எனவே இத்தகைய சட்டவியல், அரசியல் மாற்ற வடிவங் கள் கூட முற்று முழுதான மனித உரி மைகளுக்கு மதிப்பளிக்கும் சமூகம் உருவாகும் வரை பூரண வெற்றியளிக் கப் போவதில்லை. ஆயினும், அது வரைக்குமான வாழ்வுக்கு பாதுகாப்ப ளிக்க இம்மாற்றங்கள் காலத்துக்கு காலம் புதுப்பிக்கப்பட்டு வருதல் வேண்டும். அது மக்களின் தொடர்ச்சி யான விழிப்புணர்வுடன் கூடிய அரசி பல் போராட்டங்களினூடாக (தீவிர மாக நடைமுறைப்படுத்தப் படுவதற் காக) கண்காணிக்கப்பட வேண்டும். இவை ஒவ்வொரு அரசியற் கட்சிகள தும், சமூக தொடர்பு சாதனங்களதும் நிறுவனங்களதும் முக்கிய பணியாக அமைதலும் வேண்டும் தேசிய இனப் பிரச்சினையை இன்றைய பிரதான அர சியற் பிரச்சினையாக குறிப்பிட்டுள்ள போதும் ஒரு கால் தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வொன்று காணப்படும் பட்சத்தில் மனித உரிமைமீறல்கள் இல் லாது போய்விடும் என்று கருதிவிட முடியாது. அதன் பின்னரும் உருவா கப் போகின்ற புதிய அரசியல் நிலை மைகள் புதிய வடிவங்களில் இவற்றை நடைமுறைப்படுத்த முயலவே செய்
உண்மையில், மிக ஆழமான தீவிர மான ஒரு அரசியற் பிரச்சினை இது ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியலு டனும் இது இறுக்கமாக பிணைக்கப்பட் டுள்ளது.

Page 6
சரிநிகள்
omrintö. 24
O6.
1994
95 Ta ஆனந்தன் சிறையிலிருந்து விடுதலை பெற்று மீண்டு வந்தார். எங் களுர் அம்மன் கோயில் தெற்கு வீதி யில் அவர் கலந்து கொண்ட இரண்டா வது கூட்டம்.
வீதி கொள்ளாச் சனம்
மேடைகள் இடுவதற்குப் பனைமரங் கள் தூக்கினோம்.கொடிகள் ஏற்றுவதற் குத் தடிகள் நாட்டினோம். குலையும் வாழையும் முகப்பில் பொருத்தி னோம். சந்தனமும், குங்குமமும் மேசையில் அடுக்கினோம். மதியப் பொழுதில் வேர்த்து வேலைகள் செய் தோம். கொண்டு மாலைகள் கட்டினோம்.
முல்லையும் மல்லிகையும்
இருண்டது. காசி ஆனந்தன் வந்தார். பிளேட் எடுத்து கைகளைக் கீறினோம். இரத்தப் பொட்டிட்டோம். காசி ஆனந் தன் தடுக்கவேயில்லை. புன்முறுவலு டன் பார்த்தபடி நிற்க, சடக்கென கையை பிளேடால் உழுதோம். இரத் தம் கசிய அதைச் சேகரித்து அவர் நெற் றியில் அழகாய்த் திலகமிட்டோம் எத் தனை பேரின் இரத்தத்தைக் கண்ட
நெற்றி வாழ்நாளில் கிடைக்காத கொடுப்பினை அது
'தம்பி சிவகுமாரன் ஏன் இறந்தான்?"
யர்க்கரசி அவர்கள். அதற்கு முன் காசி ஆனந்தனின் பாடலை தன் வெண்கலக் குரலால் பாடினார்.
'பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் -எந்தன் கட்டுடல் மெலிந்து கைகால் தளர்ந்து கவலை மிகுந்தாலும் -வாழ்வு கெட்டு நடுத்தெருவோடு கிடந்து கீழ்நிலை யுற்றாலும் மன்னர் தொட்டு வளர்த்த தமிழ் மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
நோயில் இருந்து மயங்கி விழுந்து முடங்கிக் கிடந்தாலும் -ஒலைப் பாயில் கிடந்து நெளிந்து புரண்டு பாடையில் ஊர்ந்தாலும் காட்டுத் தீயில் அவிந்து புனலில் அழிந்து தூள் பட நேர்ந்தாலும் -எந்தன் தாயினும் இனிய தமிழ் மகளின் துயர் தாங்க மறுப் பேனா?”
அப்போது நம் தியாகிகளை மதிக்காத வர்களை நம் தலைவர்களை எதிர்ப்ப வர்களை நாம் தமிழினத்துரோகிகள் என்றுதான்நம்பினோம். அவர்கள் மீது கடலென ஆத்திரம் பெருகும்.
காசி ஆனந்தனை காத்தமுத்து சிவானந் தன் என்றார்கள். இது காசி ஆனந்தன் மீதான அவமானம் பூசும் முயற்சி எப் பேர்ப்பட்ட ஆத்திரம் நமக்கு வந்தது?
ஒரு சுவர் காசி ஆனந்தன்' பாணியில் காசி ஆனந்தனைக் கிண்டலடித்து ' காசி, பாசி, வேசி தாசி' எனத் தன் னில் எழுதியிருந்தது. எப்படி இருக் கும்?
காசி ஆனந்தன் நமக்குத் தெய்வம் அவர் பிறந்த மட்டக்களப்பு மாமங்கப் பிள்ளையார்கோயிலடி நமது புனிதஸ் 95%ADLID.
அந்தக் குறுந்தாடியும் அமைதியான சுபாவமும், அந்த வாயிலிருந்து சரள மாகப் பெருகும் சொற்களும் காசி ஆனந்தனை உன்னத நிலையிலிருத் தின.
ஏன் காசி ஆனந்தனைப் பற்றி இப்படிக் கூற வேண்டுமென்றால், காசி ஆனந் தனே நமது ஆதர்ச புருசன் நம் தமி ழுக்கு உயிரென உலாவியவர். அவர் DLG)IIGSLI இடங்களுக்கெல்லாம் நாமும் உலாவினோம்.
எமது கல்லூரி. அப்போது நான் பத் தாம் வகுப்பு: தமிழ் மன்றம் (என நினைக்கிறேன்) காசி ஆனந்தனை அழைத்துச் சொற்பொழிவாற்றும்படி வேண்டியிருந்தது. விளம்பரப் பலகை யில் காசி ஆனந்தன் நமது கல்லூரிக்கு
தது. நமக்கோ உற்சாகம் என்ன பேசு வார்? எப்படிப் பேசுவார்?
அன்று குறுகிய இடைவேளையின் போது இதுவே நம்பேச்சு மதிய போசன இடை வேளையின் போதும் இது நம் பேச்சானது.
நமது கல்லுரிக்கு வருகிறார் நமக்கு அயலில் நின்றுபேசப் போகிறார் நமக்கு மாத்திரம் என்று உரையாற்றப் போகின்றார்.
எவ்வளவு குதூகலம் அப்போது மதியம் முடிந்தது. மாலை ஆகிறது. ஒன்றும் நடக்கவில்லை. கல்லூரிக்குள் காசி ஆனந்தன் வரு வதை நிர்வாகம் தடைசெய்து விட்டது
அது ஒரு பதட்டமா லிலிருந்து எவ்வை வில்லை. நாம் ஒருவ யும் வாங்கவில்லை லம்ை நம்மைத் துரத் தாக இல்லை. ஆனா கொண்டிருந்தோம்.
இளைஞர் பேரவை இளைஞர்கள் கைது கொண்டிருந்தார்கள் பத்திரிகையில் வெ வொருவரையும் எ சொல்லி கைது செய் நம் தளபதிகள் இ இருந்தனர். அமிர்
கம், சிவசிதம்ப
எதிலிருந்து தொடங்குவது
என்று பேசத் தொடங்கினார் மங்கை
வரப் போகிறார் எனும் செய்தி இருந்
என்று அறிவித்தார்கள் தமிழ் மன்றத்தி GOIN.
கல்லூரியின் அயலில் வைரவர்
கோயில், அதனருகே புளிய மரம், அங்கு சனம் திரண்டது. புத்தகக் கட்டை தோளில் சுமந்து நாமும் அங்கு திரண்டோம். தமிழ் மன்றத்தலைவர் விக்கியண்ணை வேட்டி கட்டி, மேடையில் ஏறி நிர்வா கம் எவ்வளவு தடுத்தாலும், நாங்கள் கூட்டத்தை நடிாத்துவோம் எனக் கூறி, காசி ஆனந்தனை அழைத்தார்.
ஒரு மாயம் போல, மந்திரத்தில் உரு வானது போல காசி ஆனந்தன் அங்கு தோன்றினார்.
எட்டப்பர்களைப் பற்றி எடுத்துரைத் தார். தமிழர்களுக்கு அது சாபக் கேடு என்றும் சொன்னார் எட்டப்பனின் காட்டிக் கொடுத்தலில்தான், வீரபாண் டியக் கட்டப்பொம்மன் இதே போன்ற புளியமரத்தில் தூக்கில் தொங்க வேண் டியிருந்தது என்றார். புளியமரம் தமிழ் மக்களுக்குப் புதியது அல்ல. என்ன பொருத்தம் எமது பாடசாலை மண்ட பத்திலும் பார்க்க இப்புளியமரம் வெகு பொருத்தம். எட்டப்பனை நமக்குத் தெரியாது. எட் டப்பரைத் தெரிந்திருந்தது. அன்றைய நமது பாடசாலை நிர்வாகத்திலிருந் தோர் அனைவரும் நமக்கு எட்டப்பர். ஒவ்வொரு உருவமாக வந்து வந்து போனது.
பாடசாலைக்கு பிந்தி வருகிற சந்தர்ப் பங்களில் தடியெடுத்து விளாசுகிறார் கள் எட்டப்பர் அசெம்பிளியில் சிறிது அசைந்தாலும், கன்னம் பறக்க வெளுக் கிறார்கள் எட்டப்பர். பிரேயருக்குக்
அறிக்கை விட்டனர் னர் ஆக்ரோஷமாக
ஊருக்கு ஊர் பல கள். தமிழ் என்று இளைஞர்களும் சை கொண்டிருந்தனர்.
இச் சமயங்களில் பு அரசாங்க ஆதரவா வருகிற போது ய Gao Tasogio Caso IIITaJLJL JJ
ஹர்த்தால், கடைய ിIL, LILiബ L 2. SuÜLng SölLut தொடர்ந் போகாது நின்றோம்
6ւյր Մլb
திறந்த கடைகளுக்கு BSGOL SGOGIT GALUT திறப்பார்கள் பொ அண்டிய கடைகள்
திறந்திருக்கும் நம:
விழா சமயம் அப்ே சராக இருந்த பதியுத் கள் விருந்தினர்கள் அன்று பகிஷ்கரிப் வீதியில் உயிருடன் கட்டி வைத்தார்கள் என்று கரைந்தது. இ சுவைத் துணுக்கை சிரித்தோம் கற்பை எண்ணி வியந்தோ
யாழ்ப்பாணப் பல் கத்தை திறந்து வை சிறிமாவோ பண்ட கள் வந்திருந்தார்கள் நாட்களாக பாடசா ஹர்த்தால், கடைய நாள் பத்திரிகைய செய்தி ஹர்த்தால்
அப்போது பல நே சங்க தலைவர்களா வாளர்களே இருந் ப.நோ.கூ. சங்க 6 தெல்லிப்பழை
25-1-(UPCLOSUT, கூச குவிநோதன்
இப்படி அமைச்சர்க வருகிறபோது, பே களில் மக்கள் ஏற்றப் அனுப்பி வைக்கப்ப ரையிலும் அவ் லெ
லும் வெங்காயத் கொண்டு கொழு துண்டு.
அ.டேவிட் நந்
கோயிலுக்குப் போகிற சமயம், வரிசை யிலிருந்து சிறிது விலகினாலும் அடி விழுகிறது. அடிக்கிற கை எட்டப்பனு டையது. வகுப்பறையில் சத்தமிட முடி யவில்லை. நண்பனுடன் குசுகுசுக்க முடியவில்லை. எட்டப்பரின் கண்கள் நம்மை மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அடச்சீ, நவராத்திரிப் பூசையில் பொங் கல் வாங்குகிற போது, பொங்கலை வாங்கக் கைகள் கூசுகின்றன. பொங் கலை வழங்குபவன் எட்டப்பன் எட் டப்பர்களின் ராச்சியம் நமது கல்லூரி
காசி ஆனந்தன் இ காயம் என்று ஒரு
தெருப் புலவனின் எனும் தொகுப்பில்
5ნტlஇவ்லொறிகளுக்கு றுவதுண்டு இவ்வ கள் பற்றியும் காசி எழுதியிருந்தார் 'வடக்குக் கிழக்கி எங்கள் சகோதரர் தெற்கு மேற்கில் வடே தோசே அப்
 
 
 
 
 

ன காலம் நம் உட க நோவும் எழ ரிடமிருந்தும் அடி எந்தப் பொலி தித் துரத்தி அடித்த ல் பதட்டப்பட்டுக்
என்று சொல்லி செய்யப்பட்டுக் பலரது பெயர்கள் ளியாயிற்று ஒவ் துவோ காரணம்
臀g-臀、
ருவர் அப்போது வா (அமிர்தலிங் ரம்) அவர்கள்
岡山?-5
வழக்குப் பேசி க் கண்டனம் செய்
தியாகிகளானார் பேசுகிற எல்லா து செய்யப்பட்டுக்
ந்திரிகள் அல்லது ளர் யாழ்ப்பானம் ாழ்ப்பாணம் அல் டும்.
டைப்பு பகிஷ்க கிஷ்கரிப்பு நமக்கு
3. ԹԱՆ (Մ600 CPU) தும் பாடசாலை
க் கல்லெறி, மூடிய லிஸார் இழுத்துத் லிஸ் நிலையத்தை முழுமையாகத் து கல்லூரிக்கு ஒரு பாது கல்வியமைச் ன்முகம்மது அவர் ாக வந்திருந்தார். பு: அவர் வருகிற ஒரு காகத்தைக் அது 'காகா' க்குரூரமான நகைச் அப்போது ரசித்துச் னயின் அற்புதத்தை
d
கலைக்கழக வளா க்க பிரதம மந்திரி ார நாயக்கா அவர் இரண்டு, மூன்று லை பகிஷ்கரிப்பு படைப்பு அடுத்த பில் முழுப்பக்கச் பூரண வெற்றி
ாக்குக் கூட்டுறவுச் க அரசாங்க ஆதர தனர். அளவெட்டி வ.பொன்னம்பலம், ப.நோ.கூ.ச ங்கானை ப.நோ.
இவ்வாறாக,
át. பிரதம மந்திரி நா.கூ. சங்கலொறி பட்டு விழாவுக்கு டுவார்கள் @g|ഖ ாறிகள் பெரும்பா தையே ஏற்றிக் ம்புக்கு செல்வ
7
SIGUIEJSCOGNI GAGSINÉ கவிதை பாடினார். In sealitéss Sezer“ அக்கவிதை இருந்
கல்லெறி நடைபெ ாறான அமைச்சர் ஆனந்தன் கவிதை
ல் தமிழர்
அப்பா
Sill eru.'"
LLLTT TTLLLLLLL L LLLM TT TMMttlTTk S STLLLT Ttqq கொறொகொன்ஸ் ரன்ரைஸ் அவர்களால் வியகளை பற்றிய கலந்துரை ாடல் 0.039 வெள்ளலத்தை தமிழ்க் க ம பத்தில் நடைபெற்றது
கொஞ்சம் பிந்தி போக நேர்ந்ததால் அகலந்துரையாடல் குறித்து முழுக்கு றிப்பினையும் எழுதிவி முடியவில்லை.
மூன்று မ္လမ္ပြီး မျိုးနွဲ့ါ၏) Consino non conos e o nan Bonn என அறிகிறேன்.
| 2భch paper pct in ஓவிய ரசனை நவீன ஓவியம் ஆகிய தலைப்பிலான உரைகளையே என்னால் கே முடிந்தது இல்லரைகள் தொடர்பான குறிப்புக்களும் வையாளர்களுக்கு வழங்கப்பட்டன அது விடயத்தை எளிமையாக்கியது. ஒளிப்படக்கருவியினால் சிலைடுகள் மூலம் ஓவியங்களை உதாரணத்துடன் SLLL L MM T TTT TT L TTTLYL S e OeB T L L TTTM TL L LLL LLLL L LLLS
ஓவியம் எனும் தலையின்கீழ்
கட்டல அலகுகளும் அவற்றின் பண்புகளும் 2 ஓவியத் தொகும்.
phicభరణి
எனும் தலைப்புகளினூடாக உரையாற்றியிருக்க வேண்டுமென குறிப்புகள்
றுகின்றன. ஓவிய ரகளை பற்றிக் குறிப்பிடுகின்ற போது ஓவியத்தைப் புரிந்து கொள்ள பார்வையாளன் எடுக்கும் முயற்சி இரு அடிப்படையான தளங்களில் அணுகப் லாம் எனக் குறிப்பி ஒவியத்துள் வெவ்வேறு கட்டல அலகுகளை இனங்கண்டு அவற்றிற்கிடையேயான அழகியல் நிலைபற்றி அறியும் அழகி யற் தளம் என்பது ஒன்றும் ஓவியத்தின் ர்ைவுகளுடன் இனம் காண முயற்சிக்கும் லார்வுத்தளம் என்பது மற்றொன்றும் எனக் குறிப்பிட்டார். லாவகள் உணர்ந்து கொள்ளம் வே யவை கார்த்த வேண்டி பவை ஆனால் விளங்கப்படுத்தல் முடியாதவை ரேகைகள் நிறங்கள் உருவகங்கள் இவற்றிற்கிடையிலான விகாரம் இவையே உணர்வு வெளி
டு த்திகள் இவை இங்கு குறில்லி லை அடுத்து நவீன ஓவியம் ற்றிக் குறிப்பிடுகிற போது மரபு வழி தத்ரூட ஒவியத்திற்கும் நவீன ஓவியத்திற்குமிடையிலான வேறுபாடுகளைக் குறில் பி மரபுவழி தத்ரு ஓவியம் காட்சிகளையும் முக்கிய நிகழ்வுகளையும் டியே பதிவு செய்தது காலமாற்றத்துடன் ர்த்ததை த்தபடியே பதிவு செய்வதில் விரக்தி அடைந்த ஓவியல் தனது கருத்திணை இட்டு சொல்ல முற். அது நவீன ஓவியம் ஆனது நவீன ஓவியம் என்பது ஓவியர் ஒவியத்துடனான தனது கருத்தையும் சொல்ல முயல்கிறான் வெறுமனே LLLTe L YT LtttLOee qe e eee eee YY S TTTTTt YY LaLLLLL LLLLLL மாக அமைகின்றது. இதனால் காட்சிநிலை பிரதிநிதித்துவப்படுத்தல் எனும் தளத்திலிருந்து கருத்து நிலை பிரதிநிதித்துவப்படுத்தல் எனும் தளத்திற்கு தலவெயர்க்கி கண்டது இத்தகைய தள பெயர்ச்சி அடுத்த பரிமாணம் என
3.
நவீன ஓவியம் ஒலியனின் கையெழுத்தைப் போன்றது என்கிறார் கொன்ஸ் ாள்ல்ை அதாவது ஒலியனுக்குரியது அலன் கருத்துநிலை து இத ாைல் ஓவியங்களில் இலம் வாதம் ஆகியன தோன்றின. 20ம் நூற்றாண்டு நவீன ஓவியத்தின் அடிப்படையான அம்சங்கள் என ஒவியத் தின் உணர்வுத் தளத்தினை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டுவாதம் (Expe LLLLLL LLLLLLLLS TT TT S SS S Z LS S tT TOsM SqqSLLS TT TTTTT TTTeT ாத்தினை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொழிப் வாதம் (Abstracio ism என்பதும் குறிப்பிட வேண்டியன நவீன ஓவியம் அதனைப் படைக்கத் தாண்டிய காத்தின் மீதான ஒலிய ளின் குறிப் அல்ல அது அக்கணத்தில் மீதான அவனது கார்பு நிலை பட்ட விமர்சனப் பார்வை எனக் கொன்ஸ்ரன்ன்ை கறினார் இதுவே நவீன ஓவியத்தில் மிக அடிப்படையான வாதம் மிகக் கரியான கருத்தும் அதுதான்
கலந்துரையாடல் நடைபெறுகிற போது பார்வையாளரின் கேள்வி ஒன்றுக்கு மரபுவழித் தத்ரு ஓவியத்தை வரையத் தெரிந்தவனே நவீன ஓவியத்தை LL LTTT J TMLLLLLL LL TTTLTTZ L TTTTTTT T L LLL T LLL LL வலியுறுத்தினார். Ο இக் கருத்து ஏற்புடையதல்ல இதே கருத்தை கவிதைக்கும் பொருத்தில் மார்க் கிற போது இக் கருத்தின் பலவினம் தெரிகிறது. மரபுக் கவிதை எழுதத் தெரிந்தவரால் மட்டும்தான் இப்போதைய கவிதை வலத்தையும் (புதுக் கவிதை என்று எழுதப் பேனா அஞ்சுகின்றது) கையாள முடியும் எனக் கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இப்போதைய கவிதை வடிவத்தில் அற்புதமான கவிதைகளை மரபுவழி கவிதை எழுத தெரி யாதவர்களே எழுதுகிறார்கள் அவர்கள் கவிதை விட் ல் இயங்குகின் 嘎、 கொன்ஸ்ரன்னை தனது கருத்தை இல்லாறு மாற்றியமைத்திருக்கலாம் மர பைத் தெரிந்து கொண்டு ம ைமீறுதல் என்பது மறுதலுக்கான வலுவைக் கொடுக்கும் இக் கருத்தானது எல்லாக் கலைவடிவங்களுக்கும் பொருத்தமான ஒன்றே 3. அமார்க் கோ கைலாசநாதன் போன்றோ மரபுவழித்தத்துரு ஒலியா கள் அல்ல ஆனால் அவர்களது நவீன ஓவியங்கள் அகாத்தியமான அணு வத்தை நம்மில் பதித்தன இன்னுமொன்று காட்சிகளை முக்கிய நிகழ்வுகளை அல்வாறே தி ைகெய்லதுதான் மர வழித் தத்ரு ஓவியமெனில் லிவர்மா வின் ஓவியங்களையே அவ்வகையில் அடக்குதல் இயலும் தமிழ் நாட்டுக் கோவில் சிற்பங்கள் ஒவியங்கள் கிரிய ஓவியங்கள் யாவும் மர ைமீறிய வையே விகடன் குமுதம் முதலான ஞ்சிகையில் வெளிவரும் கோடலுலின் (அலாதியான அனுபவத்தைத் தருவன இவர் ஓவியங்கள் ஒவியங்கள்  ை மரபுவழிய தத்ரு ஓவியங்கள் அல்ல இறுதியாக நவீன ஓவியம் பொதுநிலை அனுபவத்தின் மாற். டு வருகின்ற போது தரும் திருமதி தனி அணு லத்தில கலைக்கும் போது லமிம்பதில்லை மார்க் கைலாசநாதன் மருது ஆதிமூலம் ஆகியோரின் ஓவியங்கள் நல்ல அனுபவங்களையே மிைல் பதித்தன.
0[ܢ

Page 7
சரிநிகர்
omir24 =
வெள்ளாரின் தொகைரீதியான பெரும் பான்மைப் பலம், கல்வி, அதிகாரப் பலம், சாதியடிப்படையிலான சமூக ஒரு புறத்திலும் மொத்த குடித் தொகையில் 50%த்திற் கும் குறைவான ஏனைய சாதியினர் 20க்கும் மேற்பட்ட சாதியினராக பிளவு பட்டிருந்தமை மறுபுறமுமாக வெள்ளா ரரின் கையை மேலும் பலப்படுத்தியது. வெள்ளாளர் தவிர்ந்த கோவியர் போன்ற சூத்திரர் பிரிவைச் சேர்ந்த நடுத்தரச் சாதிகளும் பஞ்சமர் பகுப்புள் இடம்பெறாத தச்சர் கொல்லர், தட்டார் போன்ற பல்வேறு குடிமைச்சாதிகளும் வெள்ளாளருக்குச் சார்பு நிலை கொண்ட சாதிகளாகவே இருந்தன.
1960களில் நடுத்தரச் சாதியினராக மேம்பட்ட கோவியர்களில் கணிச மான பகுதியினர் வெள்ளாளருடன்
њега ту шанi,
பெரும்பாலும்
சேர்ந்து தீண்டாமை ஒழிப்புப் போராட் டங்களை தீவிரமாக எதிர்த்தனர். கோவியருள்ளும், சிவியார் போன்ற ஏனைய நடுத்தர சாதியினருள்ளும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் (SSITsoSlyä SLAuIGN Olisi SLDeLDI ஜக் கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. இன்று மேற்படி நடுத்தரச் சாதிகள் வெள்ளாளரால் உள்வாங்கப்படுகிற போக்கு காணப்படுகிறது. இந்த நிலைமை வெள்ளாளரது சாதிவா ரியான காய் நகர்த்தல்களுக்கும் அவர் களது பிரித்து ஆதிக்கம் செலுத்தும் தந் திரோபாயங்களுக்கும் வாய்ப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளாளரின் பிற்போக்கான பகுதியி னர் இந்த வாய்ப்பை வரலாறு முழுவதி லும் நன்கு பயன்படுத்தினர்
reason
aerermesser stesso
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சைவ சமய மறுமலர்ச்சி இயக்கத்தினரும் தமிழ் வளர்ச்சிப் பணிகளதும் தந்தை யான ஆறுமுகநாவலர் ஆளவந்த அன் னியர்களது சமய அடிப்படையிலான கலாசார ஆதிக்க விரோதம், சுதேசிய கல்வித்துறை வளர்ச்சி, தமிழ் நூல் வளர்ச்சி என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். இது
அவரின் முன்னேற்றமான பார்வை
யுள்ள முற்பக்க முகத்தைப் பற்றியது. அதே சமயம் அவரது சமூகம், வெள் ளாளரும், சமூக பொருளாதார மேம் பாட்டினால் வெள்ளாளருடன் தன்மய மாகி வருகிற சாதிகளும் தான். இவற் றுக்கு அப்பால் உள்ளவர்கள் p1ഖഖ ரின் கண்களில் நிறை மனிதர்களாகத் தெரியவில்லை. சம காலத்து சமூக பொருளாதார மாற்றங்கள் மீளா அடி மைச் சேற்றில் ஆழ்ந்து அல்லலுறும் அந்த மனிதர்களுக்கும் சென்று சேர் வதை தடுத்த பிற்போக்கு இயக்கமான யாழ்ப்பானியத்தின் மூளையாகவும் அதன் தத்துவார்த்தத் தலைவராகவும் அமைந்தார். இது அவரது பின் நோக் கிய பார்வையுள்ள பிற்பக்க முகத்தைப் பற்றியது. தன்னைப் பாதிக்கும் மேலாதிக்கப் போக்குகளுக்கு எதிராக நிமிர்ந்து போராடும் முன்நோக்கிய பார்வை புள்ள ஒரு முகமும், தனக்குக் கீழ்ப்பட் டவர்களை கொடுமையாக ஒடுக்கி அடக்கும் சமூகப் பிரக்ஞையற்ற பின் நோக்கிய இன்னொரு முகமும் கொண்ட நவீன யாழ்ப்பாணிகளின் முதற்சந்ததி ஆறுமுகநாவலருடன் தான் ஆரம்பிக்கிறது. ஆறுமுகநாவல ரின் தலைமையிலான சைவத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிப்பி டப்படுகின்ற இயக்கத்தின் செயற்பாடு களுடன்தான் யாழ்ப்பாணியக் கலாசா ரம் தோற்றம் பெறுகிறது.
எமகாலத்தில் பகுதிகளில் தோற்றப்பெற்ற பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் உயர்சாதி கொவிகம ஆதிக் கம் பெற்றிருந்த கண்டிப் பகுதிகளில் செல்வாக்குப் பெறவில்லை. கரவா
சிங்களப்
சலாகம, துராவ, போன்ற கொவிகம அல்லாத சாதியிரும் செல்வாக்குப்
பெற்றிருந்த கரையோரப் பகுதிகளி
லேயே இந்த இயக்கம் முதன்மை பெற் றது. யாழ்ப்பாணத் தமிழரது 60&ou LDU மலர்ச்சி இயக்கத்தை விட அதிக சமூ கப் பிரக்ஞையை பெளத்த மறுமலர்ச்சி வெளிப்படுத்தியமையின் சமூகப் பின்னணியைப் புரிந்து கொள்ள இத்தகவல் உதவும். பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் உயர்ந்த சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்திய போதும் கத்தோலிக்க விரோதம், முஸ் லீம் விரோதம், தமிழர் விரோதம், இந் திய விரோதம் என்ற வகையில் நவீன
இயக்கம்
சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அடிப்படை அம்சங்களைப் பிறப்பித் தது. நவீன சிங்களப் பேரினவாதி இங் கிருந்துதான் தோற்றம் பெற்றான். சிறுதெய்வவழிபாடும் கிராமியச்சடங் குகளும் நிறைந்த, பரந்துபட்ட சாதிவா ரியாக பல்வேறுபட்ட மக்களது பங்கு பற்றலும் கொண்ட யாழ்ப்பாணத்து சமய அமைப்பை ஆறுமுகநாவலர் பிராமணர்தலைமையில் ஆகமமயப்ப டுத்தினார். யாழ்ப்பாணத்துக் குடாநாட்டில் பிராம னர் தலைமைக்கும் ஆகமக் கட்டுக் கோப்புக்களுக்கும் வெளியே, சிறு தெய்வ வழிபாட்டு அடிப்படையில் Ayr Audi 8600 660TSTU OLDuróla ளாக இயங்கி வந்த கோவில் வழி பாட்டு அமைப்பு:இந்த இயக்கத்தினால் தகர்த்து எறியப்பட்டது. தமிழகத்திலி ருந்து கோவில் பூசகர்களான நிலவுட மையற்ற கீழ்வர்க்க பிராமணர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப் பட்டனர். கோட்பாட்டுரீதியாக யாழ்ப் பாணத்து சாதி சமய கலாசார அமைப் பின் கொடுமுடியில் பிராமணர்களை இருத்திய வெள்ளாளன் நடைமுறை யிற் தனது உடைமையான கோவில்க ளில் சேவை செய்யும் பணியாளனா கவே அவர்களைக் கீழ்ப்படுத்தி வைத் தான் கோட்பாட்டுரீதியாக வெள்ளா எாரை விட மேம்பட்டவர்களாகவும் நடைமுறையில் பணியாட்களாகவும் வாழ்ந்த இந்தப் பிராமணர்களை எந்த வகையிலும் தமி
Qaasuci TGITT UTGITT Ísafleis
ழகப் பிராமணர்களின் மேல் வர்க்கத்து டன் ஒப்பிடமுடியாது. அதிர்ஷ்டவச மாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியில் குறிப்பாகக் கிழக்கு மாகா ணத்துக் கோவில்களை இந்த ஆகம மயப்படுத்தும் முயற்சி பாதிக்க வில்லை. கோவில் கலாசாரமாக கிராமி யத் கலைகள் கிராமிய வாத்தியங்கள் உடுக்குபறை கிராமிய இசைகளுக்குப் பதிலாக தமிழகத்து உயர் கலைகளான கர்நாடக சங்கீதம், தவில் நாதஸ்வர வாத்திய இசை தேவதாசிகளின் பரத நாட்டியம் என்பன புகுத்தப்பட்டன. நட்டுவர் போன்ற சாதிவாரிக் கலைஞர் களின் தேவையையும் வரவையும் அதி கரித்தது. இது ஒரு புறத்தில் குறிப்பிடத் தக்க கலாசாரப் பங்களிப்பேயாகும். ஆனால் இந்த உயர் கலைகளை பரந்து பட்ட யாழ்ப்பாணத்து மக்களது கிராமி யக் கலை கலாசாரத்திற்கு பிரதியீடாக வும் மேட்டுக் குடியினரின் கலாசாரமா கவும் புகுத்தி மக்கள் கலைகளை இழிச னர் வழக்காகக் கழித்து ஒதுக்கியமை பரந்துபட்ட மட்டத்தில் னத்தை கலாசாரப் பாலைவனமாக்கி
யாழ்ப்பா
யது. பரந்துபட்ட மக்களின் கலைகலா சாரங்களின் அடிப்படையில் யாழ்ப்பா ணத்தையும் மட்டக்களப்பையும் ஒப் பிட்டுஆராய்கிற ஒருவர் இக்கருத்தை பும் ஒத்துக் கொள்ளவே செய்வர்
சாதிவாரியான யாழ்ப்பாணத்து ஆதிக்க
சக்திகள் வெள்ளாளரும் சைவக்கரையாரும்
யாழ்ப்பான சமூக பொருளாதார வர லாற்றின் புறநடையாக வெள்ளாளர் மயமாகாமலேயே யாழ்ப்பாணிகளாக பெற்ற சைவக் கரையார்களது எழுச்சியைக் குறிப்பிடலாம்.
அங்கீகரிக்க்ப்பட்டு பலம்
६:905 °
 
 
 

6rú.06. 1994
சாதியமைப்பும்
நிர்ணயிக்கப்பட்ட
GleuøTCITTøTWITả) சமூக பொருளாதார கலாசார அமைப் பில் சாதிவாரி மீனவ சமூகங்கள் தொகைரீதியாகச் சிறுபான்மையாக வும் கலாசார ரீதியாக வெள்ளாளரு டன் ஒப்பிடும்போது பிற்படுத்தப்பட்ட வர்களாகவும் இருந்தனர். எனினும் இவர்கள் சொத்துடமை உள்ளவர்களா கவும் வெள்ளாளரில் தங்கியிருக்காத வர்களாகவும் வெள்ளாளரைப் போலவே தமக்கு கீழ்ப்பட்டவர்கள்
யாழ்ப்பாணத் தமிழர்களும்
மூகவியல் பரிசீலனை -5
ஐ.ச.ஜெயபாலன்
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சைவ சமய மறுமலர்ச்சி இயக்கத்தி னரும் தமிழ் வளர்ச்சிப் பணிகளதும் தந்தையான ஆறுமுக நாவலர் ஆள வந்த அன்னியர்களது சமய அடிப்ப டையிலான கலாசார ஆதிக்க விரோ தம் சுதேசிய கல்வித்துறை வளர்ச்சி தமிழ் நூல் வளர்ச்சி என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். இது அவரின் முன்னேற் றமான பார்வையுள்ள முற்பக்க முகத்தைப் பற்றியது. அதே சமயம் அவரது சமூகம் வெள்ளாளரும், சமூக பொருளாதார மேம்பாட்டி னால் வெள்ளாளருடன் தன்மய மாகி வருகிற சாதிகளும் தான். இவற்றுக்கு அப்பால் உள்ளவர்கள் நாவலரின் கண்களில் நிறை மனிதர் களாகத் தெரியவில்லை. சம காலத்து சமூக பொருளாதார மாற் றங்கள் மீளா அடிமைச் சேற்றில் ஆழ்ந்து அல்லலுறும் அந்த மனிதர்க ளுக்கும் சென்று சேர்வதை தடுத்த பிற்போக்கு இயக்கமான யாழ்ப்பா னிையத்தின் மூளையாகவும் அதன் தத்துவார்த்தத் தலைவராகவும் அமைந்தார். இது அவரது பின் நோக் கிய பார்வையுள்ள பிற்பக்க முகத் தைப் பற்றியது. தன்னைப் பாதிக்கும் மேலாதிக்கப் போக்குகளுக்கு எதிராக நிமிர்ந்து போராடும் முன்நோக்கிய பார்வை யுள்ள ஒரு முகமும், தனக்குக் கீழ்ப் பட்டவர்களை கொடுமையாக ஒடுக்கி அடக்கும் சமூகப் பிரக்ஞை யற்ற பின்நோக்கிய இன்னொருமுக மும் கொண்ட நவீன யாழ்ப்பாணிக ஒளின் முதற்சந்ததி ஆறுமுகநாவலரு டன் தான் ஆரம்பிக்கிறது. ஆறுமுக நாவலரின் தலைமையிலான சைவத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிப்பிடப்படுகின்ற இயக் கத்தின் செயற்பாடுகளுடன்தான் யாழ்ப்பானியக் கலாசாரம் தோற்றம் பெறுகிறது.
o fluuias.
மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தனர் கரையாரில் பெரும்பகுதி கத்தோலிக்கராகப் பிரிந்து போனமை சைவக் கரையாரை சாதி வாரியாக மேலும் சிறுபான்மையினராக்கியது. சமூகத்தில் நிலவிய முரண்பாடுகள் மோதல்கள் ஒருபுறத்தி லும், தொழில் வாரியாக மீன்பிடித்தல் மட்டுமன்றி ஆரம்பத்திலிருந்து சட்ட தியானதும் சட்டமறுப்பானதுமான கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தமை மறுபுறத்திலுமாக அவர்களை இறுக்க மானதும், செயல்திறன் மிக்கதும் போர்க்குணம் உள்ளதுமான வகையில் நிறுவனமயப்படுத்தியிருந்தது.
முரண்பாடுகளின் மத்தியிலும் யாழ்ப் பாணத்து வெள்ளாளரையும்
யாழ்ப்பான
சைவக் கரையரையும் இணைக்கும் வலுவான கலாசார அம்சங்களாக சைவமும், தமிழ் இனத்துவ வளர்ச்சி யும் அமைந்தது. தொழில் ரீதியாகவும் GODesa éssGODNJuu TsAGI GGL GÅ) GANTIGUOflului" பண்டங்களின் விற்பனையாளர்கள்ாக நவீன யாழ்ப்பாணச்சமூகத்தின் பல மான அங்கமான வெள்ளாள வர்த்தக இந்த
இணைப்புகள் ஓரளவில் சைவக்கரை
முதலாளிகளே அமைந்தனர்.
யாருக்கு பல்வேறு துறைகளில் வெள் ளாளரது அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. எனினும் 1950களில், அரசியலில் தமி ழருக்கு எதிரான இன வன்முறையும் காவற்படையினரின் அத்துமீறல்களும் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சைவக் கரையாருக்கும் வெள்ளாளருக்கும் இடையே உறவுநிலையில் புதிய பரி மாணங்கள் ஏற்பட்டு வளர ஆரம்பித் தன. சட்டமறுப்பு போர்க்குணம், இறுக்க மான சமூகபொருளாதார அமைப்பு என்பவற்றைக் கொண்டிருந்த சைவக் மத்தியில் தமது காவலர்களாகவும் அவர்களது பிரதேச மையமான வல்வெட்டித்து றையை தமது காவல் அரணாகவும்
saloyuuntarog GAGAGIGITATGIT iii
பார்க்கிற போக்கு 1958ம் ஆண்டுக்கல வரங்களின்போது தோற்றம் பெற்று 1970களில் வலிமை பெறத்தொடங்கி
US.
இதுதான் 1950களிலேயே சைவக்கரை uri Glajeternati Loui’jul Indi Glajet ளாளர் மையப்பட்ட யாழ்ப்பாணிசமூ கத்தின் பலமான ஒரு அங்கமாக மாறிய கதை
சிங்கள இலங்கை தமிழ், தமிழகத் தமிழ் சாதி அமைப்பு தொடர்பான ஒப் பீட்டு ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கொவிகம, கரவா சாதியின உறவுகளும் வெள்ளாளர்கரையார் உறவுகளும் இலங்கையின் தெற்குக் கரையில் வாழும் பெளத்த கரவா சாதி யினரதும் வடகரையில் வாழும் சைவக் கரையாரதும் சமூக பொருளாதார அர சியல் வரலாறும் ஒப்பீட்டு ஆய்வுக்கு

Page 8
லங்கையில் தேயிலை றப்பம் தோட்டங்களின் நிர்வாகத்தை அரசாங் கம் தனியார் கம்பனிகளிடம் 1992ல் கையளித்தது இலங்கையின் முற் போக்கு சிந்தனையாளர்களின் செய லுக்குப் பெருத்த அடியாகும். இத் தோட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத இந்திய வம்சாவழித் தமிழர்களும் 23 சதவீத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் தொழில் புரிகின்ற
6ህIበ .
தோட்டங்களின்
தேசவுடமைக்குப் பின்னால்
அரசாங்கம் தோட்டங்களைத் தேச உடைமையாக்கி 20 ஆண்டுகள் நிர்வா கம் செய்தது. இக்கால கட்டத்தில் அர சாங்கத்திற்குக் கிடைத்த அந்நிய செலா வணியும், தோட்டத்துறை சார்ந்த வரிக ளும், கம்பனி காலத்தைப் போலவே குறைவில்லாமல் கிடைத்தது. இத னைத்தவிர தங்களுக்கு வாக்களித்த வர்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் சில செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தது. உற்பத்தி குறைந் தது. சுரண்டலும் இடம் பெற்றது.
தோட்டங்களில் ஏற்படும் வேலை வாய்ப்புகளையும், பிற வேலை வாய்ப் புகளையும் உருவாக்கி தோட்டத்துறை யையும் அரசாங்கம் தங்களின் வேலை வங்கிகளில் ஒன்றாக மாற்றி அதிகமா னவர்க்ளுக்கு வேலைவழங்கியது. இத னால் அலுவலகங்களிலும் தொழிற்சா லைகளிலும் இதுவரை ஒருவர் செய்த வேலைக்கு நான்கு பேர் நியமிக்கப் பட்டனர். உற்பத்திச் செலவு அதிகரித்
*芭
நல்ல வருமானத்தைக் கொடுத்த சில தேயிலை றப்பர் தோட்டங்களைக் குடியேற்றங்களாக மாற்றியது. இத னால் தோட்டத் தொழிலாளர்களான மலையகத்தமிழர் லொறிகளில் ஏற்றப் பட்டு, நகரங்களுக்கு அருகில் உள்ள விதிகளில் அநாதரவான நிலையில் தவிக்க விட்டுச் சென்ற வரலாறும் உண்டு. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் நிலப்பரப்புக் குறைந்து உற்பத்தியும் குறைந்தது.
காலப்போக்கில் நிர்வாக மத்தி யத்துவத்தின் பலவீனம் காரணமாகத் தோட்ட நிர்வாகிகள் தோட்டவளங்க ளையும், வருமானத்தையும் சுரண்டத் தொடங்கினர்.
தோட்டத் தொழிலாளர்களின் அவலத் தின் சின்னங்களான குடியிருப்புகள் கல்விக் கூடங்கள் வெளிநாட்டுச் சமூக நிறுவனங்களின் (NGOS) கவனத்தை ஈர்த்தன. அவர்களின் உதவியால் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் மலையகப்பிரதேசத்தின் கல்விக் கூடங் களும் திருத்தப்பட்டும் புதிதாக நிர்மா ணிைத்தும் கொடுக்கப்பட்டன. அதுவும் முழுமை பெறவில்லை. அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் உத விகள் வழங்கப்பட்டுப் பல செயற்திட் டங்கள் செயல்படுத்தப்பட்டன. அர சாங்கம் அம்மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்ளவில்லை.
வருமானம் குறையாமலே
நட்டம் என்றது
<°町*
தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பொன் விளையும் பூமியா கத் திகழ்ந்த இத் தோட்டங்கள் அவை நட்டத்தில் இயங்குவதாக அதனை நிர் வகித்த கூட்டுத்தாபனங்களால் கூறப்பு டத் தொடங்கின. ஆனால் அரசாங்கத் தின் வருமானம் குறைந்ததாகத் தகவல் இல்லை நட்டம் என்றவர்கள் அதன் | காரணத்தை அறிந்து நிவர்த்தி செய்ய வழிவகுக்கவில்லை. தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு நலன்புரிச் சேவைகளைத் தட்டிக் கழிக்கவே இவ்
வாறு குரல் எழுப்புவதாகக் கருதப்பட்
一、
தோட்டத் தொழிலாளர்களின் தொழில்
பிரச்சினைகள் நல உரிமைகள் அனைத் திற்கும் தொழிற்சங்கங்களே நீண்டகா லமாகக் குரல் கொடுத்து வந்தன வரு கின்றன. தேசியமயமாக்கப்பட்ட பின் அரசாங்க சார்புத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தொழில் பிரச்சி னைகளிலோ நல உரிமைகளிலோ குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதனை யும் செய்ய முற்படவில்லை. அவர்க ளின் அவலநிலையை போக்க வழிவ குக்கவுமில்லை.
தேசிய அரசிலும் புறக்கணிப்பு:
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட 1972 ம் ஆண்டில் பரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் லங்கா சமசமா ஜக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டரசாங்கம் ஆட்சியில் இருந்தது. இக்கட்சிகளுக்குக் கீழ் இயங் கிய நிலங்கா சுதந்திர தோட்டத்தொழி லாளர் சங்கம், லங்கா தோட்டத் தொழி லாளர் யூனியன் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் யூனியன் ஆகியனவும் இலங்கைத் தோட்டத்தொழிலாளர் யூனியன் (செங்கொடிச் சங்கம்) ஜன நாயகத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய ஐந்து தொழிற்சங்கங்களும் அர சுக்கு ஆதரவாகச் செயல்பட்டன. அர சாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிர தான தொழிற் சங்கங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகி பன விளங்கின. இவைகள் அனைத் தும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர்களின் நல உரிமைகள் பற்றி e-CD Liquites எதனையும் முன்வைக்க வுெம் இல்லை, குரல் எழுப்பவும் இல்லை போராட்டம் நடத்தவும் இல்லை. இதேகால கட்டத்தில் இலங்
கையில் வேறுபல நிறுவனங்கள் தேசிய
Lou Loltă, al ILL I got. Jeajai அனைத்தும் பல விதத்திலும் முன்னேற் றமடைந்துள்ளன. நவீன தொழில்நுட் பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளும் சலு அதிகரிக்கப்பட்டுள்ளன. காலத்திற்குக் காலம் சம்பள உயர்வு
கைகளும்
வழங்கப்பட்டுத் தற்போதைய நிலை யில் ஒரு தொழிலாளி ஆகக்குறைந்தது மாதம் 2500 ரூபாவிற்குக் குறையாமல் பெறக்கூடியதாக இருக்கின்றது. தொழிற்சங்க உரிமைகளில் பெரும்
மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய மாற்றங்களைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை?
ஆட்சிக்கு வந்த அரசும் அக்கறை STILL GOGOGO
1977ம் ஆண்டு ஐதேகட்சி ஆட்சிப் பொறுப்பைப் பெற்றது. இதன் வெற் றிக்காக இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் லங்கா தேசிய தோட்டத் தொழி லாளர் சங்கம் ஆகியன மலையகப் பகு தியில் பிரச்சாரத்தில் இ.தொ.காவின் வாக்குறுதிகளை வேத வாக்காக மதித்த மலையக மக்கள் பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின் வந்த அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.தே.கட்சிக்கே தங்கள் வாக்குகளை அளித்து ஆதரித்து வந்தனர் வருகின்ற னர். இந்தப் பதினாறு ஆண்டுகால ஆட் சியில் இவ்வரசாங்கம் அவர்களின் மீது கடைக்கண்களையாவது காட்டியதா? மலையக மக்கள் தொடர்ந்து புறக்க ணிைக்கப்பட்டே வருகிறார்கள் இந்த இரண்டு தொழிற்சங்கத்தலைவர்களும் அமைச்சர் அந்தஸ்து பெற்றவர்களாக அரசாங்கத்துள் பெரும் சக்தி வாய்ந்த வர்களாகவே இருக்கின்றனர். இவர் கள் இம்மக்களின் சம்பள உயர்வு குடி யிருப்பு கல்வி சுகாதாரம் தொழிற்சட் டங்கள் அனைத்திலும் எவ்விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முயல
F(), Lili Laidí.
வில்லை. தொழிற்சங்க கள் சார்ந்துள்ள கட்சி இருந்த போது மலை பிரச்சினைகளைத் தீர்ப் ருக்கலாம். அதனைச் அவர்கள் சார்ந்துள்ள பாற்றுவதில் அக்கறைக தவிரத்தோட்ட மக்களி கறை காட்டவில்லை.
DIEGT DIE என்ற பெயரி அந்நியர்மயம்
ஐக்கிய தேசியக் கட்சி காலம் தொடக்கம் தேசி பட்ட நிறுவனங்கள் நட்ட கின்றன என்று கூறியே லாமல் அதற்கு அழுத் பிரச்சாரம் செய்யவும் Lily Ligures; Gigau பட்ட நிறுவனங்களை ம குவதாகக் கூறித் தனிய ளுக்கு கையளித்துப் ருந்து ஒதுங்கித் தங்கள் நிறைவேற்றிக் கொண்டு நிலை தோட்டத்தொழி ஏற்பட்டது. நிர்வாகத்ை டம் கொடுப்பதைத் சார்ந்த தொழிற்சங்கங் எதிர்த்துத் குரல் கொடு தேசிய தோட்டத் தொழி கூட தோட்டங்களின் தனியார் நிறுவனங்களி
160325 (UPCL960IDULUTTER AB ஆனால் இ.தொ.காவும் வர் அமைச்சர் :ெ 6urüLigures கொண்டு ஆதரித்தனர். ளின் முன்னேற்றத்திற்கா விற்காகவுமே தோட்ட யார் நிர்வாகத்திடம் ஒ ஆதரிக்கிறோம் என மக் பிரச்சாரம் செய்தனர். போராட்டம் செய்யத் தொழிற்சங்கங்களின் அமைச்சர் தொண்டமான முறியடித்தது.
Glu LL LILL
மலையக மக்கு
ബ് கையேற்று ஒர் ஆண்டு ga etics Gráficos பம் எடுத்தன உரிமைக ளும் பறிக்கப்பட்டன. ே குறைக்கப்பட்டன. தன்மை மாற்றப்பட்டு அளவு கூட்டப்பட்டது. மாகக் கம்பனிகள் மகிழ் கண்ணிர் விட்டனர் நிர்வு பிடிகளும் அடக்குமுை தூக்கின மக்கள் வறுை தள்ளப்பட்டனர். வேறு வேலை தேடி ஓடினர் க வத்தை கரும்புத் தோ சென்றும் அங்கிருந்தும் னர் அவர்கள் அை போராட்டப் பாதைக்கு றது. பறிக்கப்பட்ட உரி வுெம் இழந்த வருமா மீண்டும் போராட்டம் ஆரம்பமானது. இப்ே படிப்படியாக அதிகரித் WILL isofla Gaoras.
வரலாற்றில் சாதனை பல
மலையகப் பிரதேசங்கள் கள் ஓரளவு அரசியல் சி வர்களாக வளர்ந்து த கையின் தேசிய சிறுபான் அங்கீகரிக்க வேண்டும். தங்களுக்கும் வழங்கப்பு இலங்கையின் ஏனைய ளுக்கு வழங்கப்படும்
வம், உரிமைகளும் சலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iä. GT SIGJG.I. கள் ஆட்சியில் LLJa, LDöigaGGifhgöI. பதற்கு முயன்றி
செய்யாமல்
அரசைக் காப் ாட்டினார்களே ன் நலனில் அக்
ஆட்சிக்கு வந்த u Lou Lorie:SLV
பத்தில் இயங்கு நாடு மட்டுமல் sibi கொடுத்து தொடங்கியது. Lou Lorris'
1ä. SGT LDLILDITä. ார் நிறுவனங்க
பொறுப்பிலி கொள்கையை வந்தது. இதே ல் துறைக்கும் தக் கம்பனிகளி தோட்டத்துறை
1661. L1961410 த்தன. லங்கா la OTGITT FRÉJSLO நிர்வாகத்தைத் டம் கொடுப் f886ിങ്വേ, அதன் தலை தாண்டமானும் வரிந்துகட்டிக் தொழிலாளர்க 56ւյլb நல்வாழ் ங்களைத் தனி ப்படைப்பதை
கள் மத்தியில் "
எதிர்த்துப் தயாரான் சில எண்ணத்தை பின் பிரச்சாரம்
பூர்த்தியாகு 8് ലിസഖn ей аэнерва. ഖബ ܕܣܛeossiaܗ1 08s.
Galadaosas இதன் SETTU GROOT ந்தன. மக்கள் ாகத்தின் கெடு றகளும் தலை ம நிலைக்குத் இடங்களுக்கு ந்தளாய், பெல ட்டங்களுக்குச் விரட்டப்பட்ட டந்த துயரம் இழுத்துச் சென் மைகளுக்காக னத்திற்காகவும்
ஆங்காங்கே штити и ћивот தன. இப்போ
660.6 10606) LL66 டைத்துள்ளது.
ல் வாழும் மக் ந்தனை பெற்ற ங்களை இலங் ாமை இனமாக விடும் நிலமும் ட வேண்டும் தொழிலாளர்க GELOLJ GITT SOLULUI கைகளும் தங்க
ளுக்கும் வழங்க நாட்டில் சம உரி செய்ய வேண்டு களை முன்வைத்
இக் கோரிக்கை
16 ജൂൺ
*
ബ
கடைக்கண்களையாவது காட்டியத
இரண்டு சக்தி வ
மலையக மக்களின் நலன்களில்
எப்போதாவது அக்கறை காட்டினார்களா?
( ) ஐதேக அரசைக்
வேறென்ன செய்தார்
தோட்டங்களின் தனியார் மயம்
னையாக மாற்ற நெருங்கும் போ தின் கெடுபிடிகள் னைக்காக போ உருவாகி விட்ட அரசியல் பிரச்சி பப்பட்டு, மீண்டு களில் தொழில தாயிற்று.
தொழில் பிரச்சி மற்றப் பிரச்சிை விடாமல் தடுக் நோக்கம் நிை வாழ்நாள் பூரா உழைப்பை உறி தற்காகக் களம் தோடு சிறுபா el diál GOGNós.
4u IIIAIflg. at gå
லப்பட்டுள்ளது.
வேலை நாட்கள்
போராட்டம் வி தில் 10 நாட்கள் வழ தன் வயிற்றலடிக்கா வேலை வழங் CELUITGöIJD GESIT slå பட்டன. தொழி தும் இதில் உற் தேசிய தோட்ட DIC)LUIGI (SGSI வித்தது. 1510 நாட்கள் குறைப் முடிவு தராவிட் போராட்டத்தில்
டும் என அறிவி வந்த தொண்டமானும்
ESITGADSL
தோட்ட மறுசீர
பேச்சுவார்த்தை
சிறுபான்மையினமாக
விடும் Sout տարած
வேலை ந ட்களைக் குறையாதே
சம்பள உயர்வு கொடு
வேலைச் சுமையை ஏற்றாதே )
ബSEEGG
விடயங்களில்
ளதாகப் பத்திரி
த்திற்கு வழங்குவது
குறுகிய கா
கைக்கு இடம் ஆ
நடைமுறை பின் அளவு வேலை நேரங்க ரிக்கக் கூடாது.
திருமணம் ளைப் பெயர்பத் டும்.
**LDL川 呼up山 ரமாக்கி வேலை (sayasra வழங்கப்பட வுே தொழிலாள துவரும் வரை வேண்டும் கட்ட
கூடாது
தற்காலிககு கரிக்க வேண்டும்
பண்டிகை நினைப்பது ே பொதுவான பே கொடுக்க வேண்
இந்த தோட்ட அமைப்புக்குழு
G)GJSGI, II. GOL
*
மானால் இ.தொ. தப் போராட்ட
அர்த்தம்? அரச இத்தொழிற்சங்க யான நிலைப் என்ன என்பது
ளர் தடுமாற்றம் ளின் அறிக்கைக ளும் தொழிலாள னமும் அளிக்க

Page 9
24 -
வேண்டும்.இந்த டன் வாழ வகை ன்ற கோரிக்கை ரல் எழுப்பினர். அரசுக்குப் பிரச்சி யும் கால கட்டம் னியார் நிர்வாகத் தொழில்பிரச்சி வேண்டிய நிலை லையக மக்களின் கள் திசை திருப் ாழில் பிரச்சினை உழல வேண்டிய ாழிலாளர்களைத் ளுடன் நிறுத்தி
பற்றிச் சிந்திக்க
அரசாங்கத்தின் ற்றப்பட்டுள்ளது.
தொழிலாளரின் க் கொண்டிருப்ப மக்கப்பட்டுவிட்ட யினரை நசுக்கி ண்டுமென்ற ஆட் திற்கும் அடிகோ
றப்பை எதிர்த்துப் டந்து ஒரு மாதத் நாட்கள்ഖേഖ Ql Torslao ாதம் 26 நாட்கள் ட வேண்டும் ள் முன் வைக்கப் கங்கள் அனைத் காட்டின. லங்கா ாழிலாளர் சங்கம்
நிறுத்தத்ததை அறி
கு முன் வேலை
கம்பனிகள் ஒரு வேலை நிறுத்தப் தொகாவும் ஈடுப இவ் அறிவிப்பு ി ഫ്രഞ്ഞഥ88i பரது குழுவினரும் ப்புக் குழுவுடன் திக் கீழ் காணும்
பாடு ஏற்பட்டுள்
சய்தி கூறியது.
நாட் வேலை
ாற்றுப் பயிர் செய் பது இல்லை.
ം ബt (ഖബ லையின் தன்மை நிர்வாகம் அதிக
துவரும் பெண்
GlassiT GITGITT GEGNGGO
ழியர்களை நிரந்த ங்க வேண்டும். கொடுப்பனவுகள்
ub. ருக்கு உரிய வய லை வழங்கப்பட ஓய்வு கொடுக்கக்
ருப்புகளைஅங்கீ
Jørið stól 16öflesér கொடுக்காமல், பார்த்தை நடத்திக்
சீரமைப்புக் குழு ற்றுக் கொண்ட றப் படுத்தப்படு வின் வேலைநிறுத் விப்பிற்கு என்ன த்தை ஆதரிக்கும் IMAGSI > I GÄSTGOLD ம் நோக்கமும் பாமல் தொழிலா டந்தனர். இவர்க பேச்சுவார்த்தைக ருக்கு எந்த நிவா
ஏப்.06, 1994
SLOL GoEGIST பம்மாத்து:
கம்பனிகளும் தங்களின் நிலைப்பாட் டில் உறுதியாக இருந்தன. அதற்கான si varrijësoon Lib GlQJGlutal 31
நட்டத்தில் இயங்கிய தோட்டங்க ளைக் கையேற்றோம்.
அரசாங்கம் கடன் வசதி செய்து கொடுக்கவில்லை.
ஐந்து போதாது.
வருடகால ஒப்பந்தம்
எனக்கூறியதுடன் 8-11-93ல் ஐலண்ட் பத்திரிகையில் ஒரு புள்ளி விபரமும் வெளியிடப்பட்டது.
20றப்பர் தேயிலை தோட்டக் கம்பனிக ar fâs):
தொண்டாவின் எட்டு
அம்சங்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை கட் டாயமாக வழங்கப்படல் வேண்டும்.
தோட்டத் தொழிலார்களின் அனு மதி இல்லாமல் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்ற வேலைகளில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது
தோட்ட வேலைகளுக்கு அந்த தோட்டத்தில் செய்கின்ற தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள இளைஞர் யுவதிகளைச் சேர்த் துக் கொள்ள வேண்டும்.
(ഖബ
கம்பனி கையேற்கு கம்பனி கையேற்ற முன் வருடாந்தம் கொடுத்த வேலை நாட்கள் (ధt 9 1Q、9
this | 118 O
■ 106 மாதவருமானம் குறைந்தது リOs。 it. リ8。 som se 1238
என்பதைப் பார்ப்பதை விட இதன் மூலம் தாங்கள் அரசாங்க நிர்வாகக் காலத்தைவிடத் தொழிலா ளர்களுக்கு நன்மை செய்திருக்கிறோம்
இந்த புள்ளிவிபரம்
பிழையோ
என்பதைக் காட்ட முற்படுவதைக் கவ னத்தில் கொள்ள வேண்டும். எனவே கம்பனிகள் தற்போதைய நிலைப்பாட் டில் இருந்து மாறப் போவதில்லை.
இந்தப்புள்ளி விபரத்தின் மூலம் காலம் காலமாக தொழிலாளர்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர லாம். தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ரூபாவிற்கு குறையாமலும் வாழ்க்கை செலவுப் புள்ளி விபரத்திற் கேற்ப சம்பள உயர்வும் வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இந்தச் சம்பள விபரம் வஞ்சிக்கப்பட்ட இலங்கை யில் ஆகக்குறைந்த கூலிக்கு தங்கள் உழைப்பை நல்குகின்ற தொழிலாளர் கள் தோட்டத் தொழிலாளர்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்
கம்பனிகளுட தொழிற்சங்கங்கள்
அரசாங்கத்துடனும் னும் வார்த்தை நடத்தியும் எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. அரசாங்கமும்
பேச்சு
அதனைக் கவனத்தில் கொண்டதா கவே தெரியவில்லை. தொழிலாளருக்கு வழங்க முடியாது என ஜனாதிபதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதன் மூலம்
தோட்டத்
FLibLIQIT o Lui G
அரசாங்கமும் கம்பனிகளுக்கு சாதக மாக இருப்பதை சூசகமாகத் தெரிவித் தார்
இந்நிலையில் மலையகத்தின் மாபெ ரும் தொழிற்சங்கத்தின் தலைவர் தொண்டமான் அவர்கள் மக்களிடம் எந்த சமாதானத்தைக் கூற முடியும் 16 வருட காலமாக அரசாங்கத்தின் அங்க மாக செயற்பட்டு மக்களை ஏமாற்றி பதை மறைக்க முடியுமா? தோட்ட மக் களிடம் இனியும் புதியவாக்குறுதி களை தேர்தல்காலத்தில் கொடுத்து ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந் தார் மக்களின் வாக்குகளைப் பறித்தெ டுக்க அடுத்த துரும்பு அவர் மனதில் அரும்பியது. அதன் ஆரம்பம்தான் எட்டு அம்சக் கோரிக்கைள்
தோட்டங்களில் எக்காரணத்தைக் கொண்டும் தொழில் இல்லை என்ற காரணத்தைக் காட்டித் தொழிலாளர் களை இடைமறிக்கக் கூடாது
lama
UITGES, நகர்த்தப்பட்ட யங்களை நிரை தாகப் பத்திரி அறிய நேர்ந்த
தொண்டமான்
அரசியல் செல் படுத்திக் கொள் நகர்த்துவதாக நகர்த்தினார். னார் இ.தெ வெளிப்பட்டு தொண்டமான் யத்துவம் பெற் கொடுத்ததால், கெதிரான தெ இலைமறை கா
| iii டது. தனியார் தொடர்ந்தது.
கம்பனிகள் முத டங்களை நடாத்
கத்தைக் கொன்
ஒப்பந்த காலத் முதல் போடத் களின் நடவடிக்
தோட்ட அதி ndent) வசதி யும் அதிகரித்து மானமும் உயர் ஆயிரம் ரூப தோட்ட அதி:
GAJ6085 AE560L (UPG என்ற நிபந்தை
தோட்டத் விற்று (மரங்க
ணத்தை கம்பன் GODGAJ&B, GBGNGANTI
தொழிலாளர்களுக்கு இழைக்கும் அநியாயங்கள் சகலதும் நிறுத்தப்படல் வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுடைய
வீடுகளை அது அமைக்கப்பட்டிருக் கும் இடங்களோடு அவர்களுக்குச் சொந்தமாக்க வேண்டும்.
எந்த கவோ அல்லது இடம் பிரித்துக் கொடுப்பாகவோ இருந்தால் இணக்க சபையின் அனுமதியோடு மாத்திரமே வழங்கப்பட வேண்டும்
தொழிலாளர்களின் பிரச்சினைக ளைத் தீர்ப்பதற்காகப் பொலீஸ் தோட் டங்களுக்குச் செல்லக்கூடாது.
இந்த எட்டுக் கோரிக்கைகளுமே ஆட் சியாளரோடு சுகம் அனுபவிக்கும் போதுநிறைவேற்றியிருக்கவேண்டும். இக்கோரிக்கையில் சம்பள உயர்வு இடம் பெறவில்லை. இதில் ஐந்து தொழில் துறைசம்பந்தப்பட்டவை மற் றவை மக்கள் நலத்துறை சம்பந்தப்பட் டவை. இதிலும் நான்கு கோரிக்கை களை ஏற்றுக் கொண்டாலே போதும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை வென்றெடுக்க மத் திய மாகாணசபை அரசியல் சதுரங்க
SITU நாட்(
வேலைத்திட்டத்திற்கா
9
இ
தோட்டங் டத்தை நிரப்ப aparGun. வேலைக்கமர்த் தொழிலா குறைக்க முயல் தொழிலா ഖബ ബ[i] குறைத்து உற் வேண்டும்
தொழிலா கள் எதற்கும் ெ
LDLGMacMilco லாக இருந்தாலு தோட்டங்களின் இதனை உறுதி அமைந்துள்ள தின் அடக்கு அதனை எதி ஆங்காங்கு ( லும் தொழிற்ச அதற்கு முக் வில்லை. இரு ரியம் தொடர்ச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g
கப்பட்டது. காய்கள் அரசாங்கம் பல விட வேற்றச் செவி சாய்ப்ப கச் செய்திகள் மூலம் து. ஆனால் அமைச்சர் அரசாங்கத்தில் தனது வாக்கை மேலும் ஸ்திரப் οπ ωΠοιμοι Οπερέ, ο Παου
எண்ணிக் கொண்டு தோல்வியைத் தழுவி காவின் உட்பூசலும் விட்டது. அரசு முறுகல் அரசியல் முக்கி மது அதற்கு அழுத்தம் தனியார் நிர்வாகத்திற் ாழிலாளர் பிரச்சினை யாகி விட்டது. தொழி படம் திசைதிருப்பப்பட் ர்வாகத்தின் அராஜகம்
ல் போடாமலே தோட் தி லாபம் பெறும் நோக் டவையாக இருந்தன. தைக் கூட்டினாலும் தயங்குவதாகவே அவர் கை அமைந்துள்ளது.
stíflasserficis (Suprinteளையும் சலுகைகளை அவர்களின் மாதவரு த்தப்பட்டது (சுமார் 40 இதற்காக ாரிகள் கம்பனி கூறு றைப் படுத்த வேண்டும் ன விதிக்கப்பட்டது
வரை)
ვაკვე 1 ესკტევიცკის
திலுள்ள
முதலியவை) அப்ப ரியின் முதலீடாக வரவு ()ւն,
களில் ஏற்படும் வெற்றி புதிய உத்தியோகத்தர்க தொழிலாளர்களையோ தக் கூடாது.
ளர்களின் தொகையை
வேண்டும். ளர்களிடம் கூடிய கி உற்பத்திச் செலவை பத்தியையும் அதிகரிக்க
ளர்களின் நல உரிமை சலவு செய்யக் கூடாது.
இந்நோக்கம் ஒரு தகவ பம் அண்மைக்காலத்தில் நடக்கும் சம்பவங்கள் ப் படுத்துவனவாகவே தனியார் நிர்வாகத் முறை தொடர்கிறது. த்து தொழிலாளர்கள் பாராட்டம் நடத்தினா ங்கமோ தலைவர்களோ
கொடுக்க
கியத்துவம் ததை இழக்கும் கைங்க ன்றது.
அப்பிரிவுத் தோட்டத் துரையையும் ேெர செய்ததன் மூலம் தடுத்து ୍ ।
Gl O
தோடத் தொழிலாளர்கள் தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இரண்டு LTTTTL M LLLLLL0LYLL L MMYTTT TTTBML YMM LLLLM MMMMMMMtTLLLLL LOtLLLLLL L LLLLL S SYY SLL LL L MM L L L Tq T L L Tqqq LLLL LL LtMLLL | 0 ,(ويس( . கப்படவில்லை என மஸ்கெலியா பகுதி தொழிலாளர்கள் தொழிற் சங்கங்க
· G O na
cr:C2 வ பகுதியில் பதுளை தெமோத தோடங்களில் 5 வயதடைந்த ஆண் லாலர்களையும் 50 வயதையடைந்த பெண் ဤနွှဲ။ ல க ை | uru un Gunno Carc Gian au நியந்தித்து வருகின்றது.
SqL S S S S T 0Y0 S TT TTTTr S LLLLLLLLYYS Y L T L TM TTT MMM MLMLL LLLLLL Is iam si su . (, g ബ: கடத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க டுள்ளார் இவர் கைது S L L L L L L L MMMT TTTY M MMYLL q YYYLLLLL Y LL L YLLLZMM MMMtLL0 செய்துள்ள இவரது மகள் சில வாங்களுக்கு முன் இந்தத் தோடத்திற்கு யாழ்ப்பானத்திலிருந்து வந்து கென்றார் என்பதே
○。○7 LOLM YS STCMSMYY MY T TT Y0 L L L Y J 0YY TM ZqqqS LLLL L Y S S L MMMLM SDSSY STTTLLLL LL LMLLLTLL LLL S Y0 Y YY TMTT TTL TLLTTqM L TLLZq q ZZL MLYMM M LLLLL
கடையிலிருந்து வெளியே இழுத்துவப்பட்டு தாக்கப்பட்டதாக அறியப்படுகி LTY S STTTTTTLL LLMTTY TTTTY qA MTMa LtLLtLLM LLLLLLL தல ஒருவரும் மேற்படி தாக்குதலில் சம்பந்தப்பட அடியாட்களால் 鳢
്യൺ ബ 。 500 sm som enimos S0 00 ZTY YTY LM SZLTTTTTT Y 0LLL TTT LM L S S M MLZ MMMMLLLSS SLL LLLLL S LLLLLLM LTLLL LLLLYZYLOLOLMM YTTT TTMM A T 00 TTL YT MT LLy முன்வைத்து போட்டத்தை ஆரம்பித்துள்ளனர் இ.தொ.க விவசாயதே
YSTT TT TTT TL L L LLLLLLTYMM TLLLLLTMZYLLLLY MMMttLMT TZY MML LL LqZ தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற் சங்கங்கள் இவ்வேலை நிறுத்தத்தில் வருவற்றின் Desa ൂൺ மற்றும் குடியிருப்புப் பிரச்சினை வேலைப்பளு அதிகரிப் ஆகிய மத கோரிக்கைகளை முன் வைத்து நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து வேலை ണ്ണം ഉണ്ണ ബി * ○○。『リ、○○。Qcm。 தொ 3. ஆகிய தொழிற்கங்கள் o భ
LLLSa MY0 SMLLLLLSLS MSMTMY SMLMMMT TY LLY q qqZMMM LLMLL ZS * 。
a sig i லரு காலக் குத்தகையை  ை குத்தகைய மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாவா அப்துல் கதரின் அரச தர தொகுப்ப ைமேல் நீதிமன்று நீதிபதி விக்னேஸ்வரனுக்கு இன்று
மர்விக்கப்பட காதரின் வழக்கு தாம் எதிவரும் மா மாதம் திகதி வழங்கப்படும் கடந்த இருவருடங்களுக்கு மேல் இவ்வழக்கு விசாக 、 8ܢ ܬ ܬܐ ܬܐܬܬܐ
ബ ബ ബി தொழிற்சாலையில் இற ல் அட்ைடதை நிறுத்தி வி டு டு ல் அரைப்பதை ஆட்சேபித்துத் தொழிலாளர் வேலை நிறுத்த போ த்தில் இறங்கினர்
ബ பதுளை மாவட்டத்தில் வேதனை  ைஆகிய 一リリcm 2000Qリ ဣန္ဒြူးမျိုး ဖြiစ္ဆန္တိတ္တိ]] (ပုန္တိ ရှိနေ ။ மாதக் கம்பளம் மாதிரமே வழங்கட்டதை விேத்து வேலை நிறுத்தத் தில் டுபட்டதோடு அப்த்தளை பிரிவுத் தொழிலா மரங்களைத் தறித்து பாதைகளைத் த ைசெய்ததுடன் ஆர் திலும் இறங்கின் துடன்
ങ്ങ് ക്ലണ്ടൺ தோடத்திற்கு சென்று ‘မြို့ ငိန်း )
cան 13
േ ിട്ട് ബി 18് ിട്ടു ബ് LOLOLY e TTMM TT Y ZZ S ZYYL M M JMT TTTM S M L L Y S S S M M LLLLMS
வழமையான வரவேற் இருக்கவில்லை மாகத் தொழிலாக வரி
காரியாக கேள்விகளைக் கேட்டுள்ளனர் இதே தினத்திலேயே இல
கைத் தேசிய தோடத் தொழிலாளர் தவி செயலாளரும்
呜、呜
Class es en soos Cool in son Gironomi
இன்று துவரெலியா மாநகர மேயராக சில மாதங்களாகக்
மாற்றிய அதற்கு ( ബ് கி திலக் ஹேரத் மேயாக நியமிக இல் இ ை
தற்கு இனவாத ஆதிக்கமே முக்கிய கே டுகின்றது.
* Q
Gußm m 。。。 。
டத் தொழிலாளர்கள் 蠱
Goose ബ ന്ധ്ര OSYSSSySSySSSSZSSSSSS
Cina ബ് LTLTTTeYZTqe S MMMLYY TTY LLLL Y TMTMLLLSS SSKYY M YS MLSMTYS தேசிய தோடத் தொழிலா சங்கம் ஆகிய தொழிற்க கலந்து கொண்டனர்.

Page 10
sífilfessi
oiਲੇ 24
(சென்ற இதழ் தொடர்ச்சி) EPLP வளரத்தொடங்கியதும் அதனது களத்தளபதிகளுக்கும் வெளிநாட்டு அலுவலகத்துக்கும் இடையில் முரண் பாடுகள் முளைவிட்டன. வெளிநாட்டு அலுவலகம் ஒஸ்மான் சாலி சாபேயின் இயங்கியது. அரபு நாட்டு அரசாங்கங்களுடன் இவருக்கி ருந்த செல்வாக்கும் பணபலமும் எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் எரிட்றி யாவில் ஆக்கவும் அழிக்கவும் கூடிய வல்லமையை இவருக்கு வழங்கியிருந் தன. இந்த இயக்கத்திற்குள்ளும் புகைச் |சல்கள் 1975 இல் ஏற்பட்டன. அதிருப் திக் குழுவின் இரு தலைவர்கள் ஒன் றரை வருடகாலக் காவலில் வைக்கப்
தலைமையில்
பட்ட பின்னர் ஒழித்துக் கட்டப்பட்ட னர். அரபுநாடுகள் தலையிட்டுச் சமர சம் செய்ய முன்வராமை பெரும்சாபக் கேடாயிற்று. EPLF இன் படையணி யில் 35 ஆயிரம் வீரர்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. மத்தியகுழுவும் அர சியற்குழுவும் தலைமைதாங்கி நடாத் தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமிது.
இதன் தலைமையில் மார்க்ஸியச் சிந்த னையாளர்களே அதிகமாக உள்ளனர். தேசிய ஜனநாயகப் புரட்சியை இது வேண்டி நிற்கிறது. ரோம் நியூயோர்க், றியாட் அல்ஜியர்ஸ், குவைத் போன்ற இடங்களில் எல்லாம் EPLF இன் அலு வலகங்கள் உள்ளன. இதனுடைய வானொலிச் சேவை அம்காரிக், அர பிக், ரிக்ரின்யா மொழிகளிலும் நிகழ்ச் சிகளை வழங்கி வந்தது. அண்மைய
ரிக்ரேயின் புரட்சி முன்னணியுடனும் நிறையத் தொடர்பு வைத்திருந்தது எதியோப்பி யாவிலுள்ள ஏனைய இடதுசாரிக் குழுக்களுடனும் (போராளிகளுடன்) இதற்குத் தொடர்புகளுண்டு ELF-BPLP யுத்த நிறுத்தம் 1975 இல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேன். ஆனால் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத் தில் கையொப்பமிட்ட EPLF தலைவர்
LDE OGLDIGO. dësisse
ஒஸ்மான் சாலிசாபே முறையான பிரதி நிதியல்ல எனவும் தங்களைப் பிரதிநி தித்துவப் படுத்தவில்லை எனவும் கூறி EPLF ஒப்பந்தந்தத்தை முறித்துக் கொண்டதுடன் சாலியையும் இயக் கத்தை விட்டு வெளியேற்றியது. உடன டியாக அவர் PLP என்ற புதிய இயக் கத்தை ஆரம்பித்து அதனை ELF உடன் ஒருமைப்பாடுகாண வைத்தார். மத்திய கிழக்கிலிருந்து அவருக்குப் போதிய நிதி உதவி வந்த வண்ணமே இருந்தது. சூடானில் இருந்த எரிட் றியா அகதிகளிலிருந்தும் ஏற்கனவே ELF EPLF என்பவற்றில் இருந்து வெளியேறியோரிலிருந்தும் ஆட்க ளைத் திரட்டினார் எரிட்றியாவின் முக் கிய பிரசைகளும் முன்னாள் படைவீரர் களும் இவர் பின்னால் திரண்டனர். இவரது தலைமைக்கு எதிரான குழு இதே பெயருடைய முன்னணியுடன் புரட்சிச் சபை ஒன்றின் பெயரையும் சேர்த்து செயற்படத் தொடங்கிற்று. ELF EPLF (RC)என்ற இக்குழுவின் தலைவர்கள் பின்னர் கொல்லப்பட்டு விட்டனர். இக்குழுவிற்கு பாக்தாத்தில் இன்னும் அலுவலகம் உள்ளது.
EPLFம் ELFம் பெயரளவிலேயே ஒன் றுபட்டு இருந்தன எனலாம். ஏனெனில் நடைமுறையில் EPLF இன் கருத்துக் களைELFஅனுசரித்து நடக்கவில்லை போராளிகளை பொறுத்தளவில் முத லில் ஓரணியில் அவர்களைத் திரட்டு வது ஒரு தளபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது - ஆனால் கொள்கை வேறுபாடுகள் அகற்றப்ப டும் வரை கெரிலாக்களை முற்றாக ஒன்றிணைப்பது அவசியமில்லை என் பது EPLF இன் கருத்து அதாவது சேர்ந்து போராடுவோம் இராணுவ நோக்கில் அரசியல் நோக்கில் பேதங் கள் இப்போதைக்கு அப்படியே இருக் கட்டும் என்ற நிலைப்பாடு. ஆனால் ELP எல்லா மட்டங்களிலுமான ஒன்றி ணைப்பை வலியுறுத்தியது. சாலிசாபே யின் கருத்தில் சுதந்திரத்துக்கு முன்
இயக்க மோதலும் எதிரியின் மோதலும்
பாக கருத்தியல்வாத வினாக்களை
முன்வைப்பது தவறான முன்னுரிமை என்பதாகும் தனது எதிர்ப்பாளர்களில் அனேகர் மார்க்ஸியவாதிகள் என்ப தால் அவர்களுக்கு விட்டுக் கொடுத் தால் அரபு உலகிலிருந்தும் மேற்குலகி லிருந்தும் தான் பெறும் ஆதரவு குன்றி விடும் என்பது அவரின் அச்சம் ஆகும். திருவாளர் பணப்பை என்று நாமமிடப்பட்ட இவர்தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் இயக்கங்கள் இழு பட வேண்டுமென நிர்ப்பந்தித்து வந்
5 TT.
மன்னராட்சி அகற்றப்பட்டு இராணு வம் பதவிக்கு வந்ததும் (1975) தற்கா லிக இராணுவ நிர்வாகக்குழு ஒன்றே ஆட்சியைப் பொறுப்பேற்றது. (PMAC) இதனை அம்காரிக் மொழி LLLLLYS SL L S L S L L Y S S S S S LLL LLTT TLLaTt பிராயத்தில் எதியோப்பியாவில் புரட்சி வெற்றிகரமாக நிறைவேற எரிட் றியப் பிரச்சினைக்கு முடிவு அவசிய மாகப்பட்டது. நாட்டில் சிவப்பு புரட்சி செய்வதாக குழுவினர் பறைசாற்றினர். சோமாலியாவின் ஆதரவுடன் ஒகா மாகாணத்தில் பிரிவினைக்கி ளர்ச்சி வெடித்தது. சோமாலியா இரா ணுவத்தின் நேரடிப் பங்களிப்பு இருந்த மையால் எதியோப்பிய இராணுவ அமெரிக்காவிடம் உதவி கேட்டபோது இவர்களது சிகப்
Gi
ஆட்சியாளர்கள்
புப் பேச்சு காரணமாக உதவி கிடைக்க வில்லை. இதுவரை மேற்குலகின் கட்
600 இராணுவ வீர6 டியேற்பட்டது இவ் வனம் EPLF இன் கள் தொடர சோவி தளபாடங்களுடன் அடிஸ் அபாபாவு Goti. LÉlő, 66luong I
stes, GiT. LITTÉJÁllas,GT. தையும் சோவியத் இரசாயன ஆயுதங் தாகவும் EPLF சோவியத் விநிே bombs" (Grégigu டுப் பொருட்கள் எரிட்றியா முழுவ இந்த விளையாட்டு கத் தயாரிப்பான C ரேலினால் இராணு பட்டிருந்தது. ஒரு ஜனாதிபதி ஜாபர் டைய நிலைப்பாட் அரசாங்கத்தை சையை காட்டினா மாக, சூடானின் எ பிற்பகுதியில் எரிட்
l@ടി-§ 1979 டிசம்பரில் வார்த்தைக்கு தய சேவையில் குறிப் நாடுகள் கட்சிமா கவனத்தில் எடுத்து விப்பு இது. இக்கா ஐரோப்பிய நாட்டு கர்களுடன் தலைந இராணுவம் இன்ெ தலைத் தொடுத்தது
இயக்க மோதல்களா
எரிட்றியா இன்றொ
டுப்பாட்டில் இருந்த நாடு தற்போது சோவியத்திடம் கையேந்தியது. மொஸ்கோவுடன் உடன்படிக்கை கைச் சாத்தானதும் 14,000 கியூப வீரர்கள் வந்து சேர்ந்தனர். இராணுவப்பலத் தால் எல்லாக் கிளர்ச்சிகளையும் அடக் குவதென "டேர்க் முடிவு செய்தது.
புரட்சி என்று பேசிக் கொண்டாலும் இராணுவத்தில் களையெடுப்பு நடை பெற்றது. எரிட்றியரான இராணுவத் தலைவர் கொல்லப்பட்டார். அரசியல் தீர்வு பற்றி பேசியோர் அப்புறப்படுத் தப்பட்டனர். இராணுவம் தனக்குள் மோதிய நேரத்தில் கெரிலாக்கள் தம்
மைப் பலப்படுத்தினர். இராணுவத் திற்கு உற்சாகம் அளிப்பதற்கென்றே 40,000 விவசாயிகளை ஆயுதம்
வழங்கி களத்துக்கு அனுப்பியது இரா ணுவ ஆட்சி, அரபு நாட்டவர்க்கு எதி யோப்பியாவை விற்க முனையும் எரிட் றியரை கொல்லுங்கள் என இவர்க ளுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் தாக்குதலை ஆரம்பிக்க முன் னரே கெரிலாக்கள் இந்த 40000 பேர் மீதும் திடீாத் தாக்குதல் தொடுத்தனர். பின்வாங்க முனைந்தவர்களை அவர்க ளின் பின்னே நின்ற எதியோப்பிய இராணுவமே சுட்டுக் கொன்றதைதான் கண்டதாக சண்டே ரைம்ஸ் (லண்டன்) நிருபர் யொன் ஸ்வெயின் எழுதியுள் ளார். இது நடந்தது மே 1976இல் 1000 பேர் களத்திலேயே மடிய 500 பேர் எரிட்றியக் கெரிலாக்களினால் சிறைபி
10,000 Gui ol னேயே படையை விட்டு ஓடிவிட்ட
டிக்கப்பட்டனர்.
TIT
எரிட்றியாவின் இரண்டாவது பெரிய நகரமான கெரனைக் கைப்பற்ற நடந்த போரில் EPLP இரண்டாயிரம் எதி யோப்பிய வீரர்களைக் கொன்றொழித் தது. இரு துறைமுகங்களுக்கும் இடை யிலான வீதியைத் தகர்ப்பதற்கு மட்டும்
யெடுப்பு முறிய எரிட்றியாவின் எ மானிக்க சர்வதேச வசன வாக்கெடுப் டுமெனEPLF இ கோள் விடுத்தது ഞിഞു.
இராணுவ அரசா உதவிய போதிலு
ரப்பையும் பேச்சு டுத்துவதற்கும்
குறிப்பிட்டே ஆக் யொத்த ஒரு நின மாக இந்தியா ஈ பத்தில் கடைப்பி
லாம். எரிட்றியப்
႕ါ၉
னணியில் இருந்த சமரசத் தீர்வை
CesirgerLGold Cs பன முழு எதியோ படுத்தி விடும் என் ao TG5lb). EPLF, E u961 ELF- PLF ஒருமித்த செயற்தி அரபுலகு வற்புறு யாவுடன் இணை தொடர்புடையதா பெறுவதே இல என்று இவர்கள் னர் போராளிகளு
ஆரம்பத்தில் சுத ரித்த சோவியத் அமைப்பு போ மாற்றி இறுதியில்
Ꭽ5ᎶiᎢ fbᏓ-Ꮣ-4fᎠᎧ4Ꮣ-60! என்ற நிலைக்கு இ
 
 
 
 
 

srt106
1994
O
Digës Qas Tävao GaAJGT வியக்கத்துக்கு இங் அதிரடித்தாக்குதல் யத்தில் இராணுவத் ஆலோசகர்களும் க்கு வந்து குவிந்த பகள், ஹெலிகொப் கப்பல்கள் அனைத் அனுப்பி வைத்தது. Beit UITGGlä,3,'JULL குற்றம் சாட்டியது. யோகித்த booby ானது விளையாட் போல தயாரித்து திலும் வீசப்பட்டது க்குண்டு. அமெரிக் luster bombs goo வத்துக்கு வழங்கப் கட்டத்தில் சூடான் நிமெய்ரி தன்னு டை மாற்றி மத்திய ஆதரிக்கும் சமிஞ் இதன் உச்சக்கட்ட ல்லைகள் 1979 இன் றியர்களுக்கு மூடப்
EPLF strait Guis ரென வானொலிச்
பிட்டது. ஆபிரிக்க
றம் நடாத்துவதை ச்ெய்யப்பட்ட அறி லப்பகுதியில் கிழக்கு இராணுவ ஆலோச கருக்கு வந்துவிட்ட னாரு பெருந்தாக்கு ஆனாலும் படை
அதாவது எதியோப்பியாவை ஏனைய சோசலிஸ் நாடுகளுடன் இணக்கி வைப்பதே முக்கிய நோக்கென சோவி யத் கருதியது. இவ்வகையில், இத்தாலி யக் கம்யூனிஸ்ட் கட்சி மூலமான செல் வாக்கைப் பாவித்து ELF இயக்கத்தை டேர்க் உடன் சமரசப்படுத்த சோவி யத் முயன்றது. அகதிகள் பிரச்சினைக ளில் சிக்கிவிட்ட சூடானும் தனது சொந் தப் பாதுகாப்பு கருதி அடிஸ் அபாபாவு டன் இணக்கம் காணப்படுவதையே
- .
ல் இழுபட்ட போராட்டம்
எதியோப்பியா
ரு தனிநாடு
டிக்கப்பட்டுவிட்டது. திர்காலம் பற்றி தீர் SIGiST BESIT GOf L'ULGlä) si பை நடாத்த வேண் மங்கிவந்து வேண்டு ஆனாலும் பய
ங்கத்துக்கு முழுதாக ம் சோவியத் இருத வார்த்தையில் ஈடுப
முயற்சித்தமையை வேண்டும். இதை லப்பாட்டை மறுபுற
ப்போராளிகள் விச த்தமையைக் காண போராளிகளின் பின்
சைரோ
அரபு மித வாதிகள் பிட்டு அச்சத்தைக் வியத், கியூபா என் ப்பியாவையும் வசிப் று கருதியமையினா F, ஒஸ்மான் சாபே என்ற மூன்றையும் ட்டத்திற்கு வருமாறு தியது. எதியோப்பி ப்பாட்சி முறையில் suNLAaoulJL. காக இருக்கட்டும் றிவுரையும் வழங்கி க்கு.
திரப் போரை ஆத பின்பு சமஸ்டி மென நிலையை மார்க்ஸிஸ்ட் அரசு இருந்தால் போதும் மங்கி வந்துவிட்டது.
விரும்பிற்று. இது EPLF மீது அழுத்தம் பிரயோகித்து பேச்சுவார்த்தையை நடாத்தும்படி தூண்டியது. 1980 மார்ச் அளவில் மூன்று இயங்கங்கள் மீதும் பேச்சுவார்த்தை நிர்ப்பந்தத்தை வெளி நாடுகள் பிரயோகித்தன.
சூடான் அதிபர் தனது நாட்டில் உள்ள தீர்வுப்படி (இத்தீர்வை எதியோப்பியா வின் முன்னைய தலைவர் மத்தியஸ்தம் செய்து வந்திருந்தார் என்பது கவனிக் கப்பட வேண்டும்) தென் சூடானி லுள்ள சுயாட்சிப் பிராந்தியம் போல எரிட்றியாவும் இணைப்பாட்சி அலகை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது அதிபர் நிமெய்ரியின் யோசனை. ஆனால் EPLP மத்திய அரசை சாடியது. "சமாதானத்தீர்வு என "டேர்க் குறிப்பிடும் போதிலெல் லாம் அது எமது எதிர்பியக்கத்திற்கான சர்வதேச ஆதரவை தடுக்கவும் இராணு வரீதியல் வலுப்பெற அவகாசம் பெறு வதையுமே நோக்காகக் கொண்டுள்ள து' என அறிக்கை வெளியிட்ட EPLF பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைக ளையும் விதித்தது. 'எரிட்றியப் பிரச்சி னையை சமாதான வழியில் தீர்ப்பது: பேச்சுவார்த்தையை எவ்வித முன்நிபந் தனையுமின்றித் தொடங்குவது பிராந் தியச் சுயாட்சி என்ற கருத்தேற்பைக் 608566)Läo; EPLF, ELF GTGÖTLJ au fosilcis கூட்டுயர் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடாத்துதல் என்ப னவே EPLF கூறிய தேவைப்பாடுகள்
இதற்கிடையில் ELF குழு சூடான் சென்று பேச்சுவார்த்தை நடாத்தி சூடா னின் உண்மை நிலையை அறிய முடிந் தது. அதே வேளையில் ELF
டேர்க்குடன் இரகசியச் சந்திப்புக் களை நடாத்தி வருவதாக தகவல்கள் வரவே மற்றைய இரண்டுமான EPLF உம் ELF PLF உம் சந்தேகக் கண்ணு
டன் ELP ஐ அவதானித்து வந்தன. இதன் தலைவர் அகமட் நசார் முன் னைய இரு இயக்கங்களையும் துடைத் தொழிக்கும் கட்டைளையைப் பிறப் பித்தார் என்பதும் வெளியாயிற்று. அக மட் நசர்ரின் செல்வாக்கு அரபுநாடுக ளில் இருந்தாலும் அவர் சோவியத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 'சோவியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு குடியேற்ற நாடாக எதியோப்பியாவின் கீழ் எரிட்றியா இருக்கவேண்டிவரும்' என இம்முயற் சிகளைக் கண்டித்தார் EPLF-PLF தலைவர் சாலி சாபே பேச்சுவார்த்தை மூல வை ஆதரிக்கிறோம் என்ப தன் பாருள் எதிரியுடன் சமரசம் ஆகி விட்டோம் என்பதல்ல என ELF பதில ளித்தது. ஆனாலும் உண்மை நிலை வேறே. ELFசோவியத் வலையில் வீழ்ந்து விட் டது. வெளியாரில் தங்கியிருப்பதன் தவிர்க்க முடியாத விளைவுக்கு இது நல்ல உதாரணம் ஆரம்பத்தில் ELF க்கு முழு ஆதரவும் வழங்கியது ஈராக் சோவியத் எதியோப்பியாவின் உத விக்கு வந்த போது எரிட்றியாவுக்கு வேண்டுமானாலு மொஸ்கோவையும் உதறி விடுவேன் என ஈராக் அச்சுறுத்தி யது. அத்தகைய ஈராக் தற்போது ELF ஐப் கைவிட்டுவிட்டது. என்ன? சிரியத் தலைநகருக்கு சென்ற நசார் எதியோப்பிய சோவியத் இத் தாலிய கம்யூனிஸ்ட் தென் ஜேர்மன் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி பதே வெளிக்காரணம் இருப்பினும் சகோதரர்களாக இருந்த சிரியாவும் ஈராக்கும் பாத் கட்சிக்குள் ஏற்பட்ட கொள்கைப் பேதங்களால் மோதிக் தீவிர இஸ்லாமியப் போக்கை கடைப்பிடிக்க விரும்பாத ஈராக்கை கைவிட்டு ELP சிரியாவிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் ஈராக் மூன்றாவது இயக் கமான ELF PLP ஐ ஆதரிக்கத்
sing Gasolubo
GABITGANTIL GOTI.
தொடங்கியது. ஈராக் - சோவியத் உற வும் முறுகல் அடைந்தது. சோவியத் தனது கவனத்தை சிரியாவின் பக்கம் செலுத்தியது. தற்போது ELP க்கு ஈரா னின் ஆதரவும் கிடைக்கக்கூடியதாக இருந்தது. சோவியத் முயற்சியினால் எதியோப்பியாவும் சிரியாவும் உற வைச் சீராக்கிக் கொண்டன.
போர்க்களத்தில் எதனையுஞ் சாதிக்க முடியாத ELF இத்தகைய இராஜரீகக் சுழியோட்டங்களினால் தன்னைத்தக்க வைக்க முயற்சித்தது. ஆயினும் அத னது இராணுவ பலம் தேய்ந்து செல் வதை மறைக்க முடியவில்லை. ஆனால் களநிலையில் இந்தச் சமரசங்க ளினால் அரசுக்கு எவ்வித பிரயோசன முமில்லை. EPLF இன் போராளிகளை ஊடுருவிச் செல்ல முடியாத நிலையில்
999, LULJ GOL 5 GT.
(அடுத்த இதழில் முடியும்)

Page 11
சரிநிகள்
Lartë. 24
சிண்டை தொடங்கி இரண்டோ மூன்று மாதங்க ளின் பின்னர் முளைக்கத் தொடங்கிய அகதி முகா மொன்றுக்குள் என்னையும் நான் எப்படியோ நுழைத்துக் கொண்டேன். உடுத்து உண்பதிலிருந்து இழப்பது வரையும் என்னிடம் எதுவுமேயிருக்க வில்லை என்னைத்தவிர, புத்தத்தின் கோர முகங்க ளுக்கு முகம் கொடுக்க முடியாத, இலட்சக்கணக்கில் வாரியிறைத்து ஐரோப்பிய நகரங்களுக்கு தப்பி யோட முடியாத பணவலிமையற்ற அப்பாவி மணி தர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த அகதி முகாம்
மார்கழி வெள்ளத்தில் கரைகளில் கிடந்து அடிபட் டோடும் குச்சிகளையும், சருகுகளையும் போல் ஒவ் வொருவரிடமும் ஒவ்வொரு துயரங்கசியும் அனுப வங்கள் சொந்த மண்ணையும் பிரியமானவர்களை யும் விட்டுப்பிரிந்து வேற்றிடமொன்றில் நுழைந்த அவஸ்தை அன்னியப் பார்வைகள், போரும் வாழ்க் கையும் எவ்வளவு முரட்டுத்தனமானது என்பதை இங்குள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எல்லாம் நேற்றோ இன்றோ போல் இந்த நாட்கள் எத்தனை விரைவாய் கரைந்துவிட்டது. மூன்று வரு டங்களை இன்னும் சில நாட்கள் முழுமையாய் விழுங்கிவிடும் சொந்த பந்தங்கள் உரிமையுள்ள உறவுகள் என்பிரியமான ஊர் இதெல்லாவற்றையும் விட இங்குள்ள எல்லோர் முன்னுமுள்ள பாரிய பிரச் சினை மற்றைய அகதிமுகாம்களைப் போல் இந்த அகதிமுகாமையும் வன்முறையை பிரயோகித்து மூடிவைத்துவிட்டால், எந்நேரமும் மூடப்படலாம். இங்குள்ள எல்லோரின் அச்சம் கலந்த வாழ்வின் ஒவ்வொரு அடியும் அதை நினைக்கும் போது எங் கள் ஊரில் புதைந்துபோய்க்கிடக்கும் பொறிவெடிக
.பயங்கரமான அச்சுறுத்தலாயிருக்கிறது المسلم.
ஊருக்கு போவதா? அங்கும் ஏதாவது ஒரு அகதிமு காமுக்குள் எத்தனை காலம் அடைபட்டு வாழ்வது இல்லையேல் ஏதாவது ஒரு ஆமிக்காம்புக்குள் அது வுமில்லாவிட்டால் எவனெவன்ட துவக்குக்கு பதில் சொல்ல வேணுமோ இப்படியே எத்தனை காலம் இருப்பிடமில்லாத வாழ்வாய் வினாக்களும் விடை தெரியாத வாழ்க்கையுமாய் வாழ்வதென்பது. செத்துத்தொலையும் வரை விரலில் அப்பிய பீய்மா திரி நாறிக் கொண்டேயிருக்கிறது.
விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முகட்டைநிமிர்ந்து பார்த்தபடி இன்னமும் என்னுடைய படுக்கையில்
புரள்வதும் நிமிர்வதுமாய் நான் காத்தான்குடிமார்க்
கட்டைப் போல் களபுளவென இரச்சலால் நிரம்பி வழிந்தது. ஆண்களும், பெண்களும், குமர்களும், குழந்தை குட்டிகளுமாய் எழுநூற்றிஐம்பது பேரை இந்தச் சின்னக்கட்டிடமும் இரண்டு கிடுகுக் கொட் டில்களும், இரண்டு கக்கூசும் ஸ்ப்படித்தான் இவ்வ
ཀ་ཡི།། நாட்களாய் இந்த மனிதர்களை தாங்கிக் கொண்
டிருக்கிறதோ யாருமே அறியாதது எங்களைத்தவிர
விடிந்து பொழுதாகி இரவு வெகுநேரம் வரை ஓயாத இரச்சல் எப்போதர்வது சில நேரங்களில் கப்சிப்பெ னவும் இருக்கும் வருபவர்களையும் வாசலின் முன் நிற்கும் பச்சைஜீப்பையும் பார்க்கும் போது கொஞ் சம் பயம் தான் இல்லையென்றால் சொல்லித்தான் தெரியவைக்க வேணுமென்றில்லை. ஊரை மிதித்த பழைய பஜனைகள் தான் இது இங்கு எல்லோருக் கும் சகஜமான வாழ்க்கையாகிப் போய்விட்டது. வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேணும் என்ற சமூகநோக்குக்கு அப்பாற்பட்டு, புத்தத்தால் கலைக்கப்பட்டு, வறுமைநோய் பீடிக்கப்பட்டு, இதுவே வாழ்வாகிப் போன மனிதக்கூட்டங்களின் உறைவிடம் தான் இந்த அகதிமுகாம் மழைநேரங்களில் தூற்றலும் தூவானமும், வெயில் காலங்களில் வெக்கையும் புழுக்கமும், வியர்வை யும் மனிதநெடியுமாய் ஒரே நாற்றமெடுக்கும். இந்த அகதிமுகாம்கள் புத்தங்களின் சாபக்கேடுகளாய்த் தானிருக்க வேணும் எங்களைப்போன்று எதுவு மற்ற ப்ரிதாபத்துக்குரியவர்களின் தற்காலிக தங்குமி டம் நிரந்தரமாகிப் போகின்ற துர்ப்பாக்கிய வாழ் நிலை
இது ஒரு நீண்டமண்டபம், நாங்கள் அகதிகளாய் ஓடிவந்து அடைக்கலம் தேடமுன்பு இது ஒரு கலை அரங்கமாய் இருந்திருக்கவேனும் நாட்டிய நாடக அரங்கேற்றங்களை குதூகலமாய் மனிதர்கள் கூடியி ருந்து கண்டுகளித்த இந்தக் கட்டிடம் இன்று எங்க ளின் கூக்குரல்களை தாங்கிக் கொண்டு எத்தனை சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறதோ? புயலில் அடி பட்டு கரை சேர வழிதெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் இந்தக் கட்டி டமும் நாங்களும் எங்களிலிருந்து இந்த உலகமும் மனிதர்களும் எவ்வளவுதான் மாறிவிட்டார்கள். எழும்ப மனசில்லாமல் படுக்கையில் இன்னமும் புரண்டுகொண்டிருந்தேன் கொஞ்சம் கையை தூக்கி வீசினால் போதும் அது ஒரு ஆக்கிர மிப்புக்கு சமன் எங்களுடைய எல்லையின் மொத்
sroadës
தப்பரப்பளவு ஏழு அடி நீளமும் நான்கு அடி அகல மும்,சில நேரம் நீங்கள் ஏதாவது நாவலில் அல்லது சிறுகதையில் படிக்கிற மாதிரிக் கூட தோன்றலாம் உண்மை அதுவில்ல. பொதுவுடமை பேசியவர்க ளால் நிர்வகிக்கப் படுகின்ற எங்களின் உண்மை நிலவரம் தான் இது இதை மீறினால் அது அதர்மம் பக்கத்து எல்லைக்காரர்கள் திட்டித் தீர்ப்பார்கள் வாங்கிக் கட்டிக் கொள்ள வேணும் என்னுடன் இன் னும் இருவர் உதிரிகளாய்ப்போன எங்களின் இருப் பிடம் தான் இது. இந்த நீண்டமண்டபத்தை ஒவ்வொரு குடும்பத்துக் கும் சிறுசிறுதுண்டுகளாக பிரித்துக் கொடுத்திருக்கி றார்கள். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தங்கள் சட்டிபெட்டிகளாலும் காட்போட் மட்டைகளாலும் தங்கள் தங்கள் எல்லைகளை நிர்ணயித்து சுத்தப்ப டுத்தி பலப்படுத்தி வைத்திருப்பார்கள். இதற்குள் தான் எத்தனை உறவுகள் கணவன், மனைவி, பிள் ளைகள், குழந்தை குட்டிகள், மாமன், மாமி என்ற உணர்ச்சியற்ற உணர்வுகளில் வாழ்க்கையின் எந்த சுவராசியமுமற்ற இந்த மனிதர்களை எப்படியெப் படி புரட்டியெடுக்கிறார்கள்
வெயிலின் அகோரம் வெடித்து வெகுநேரமாகிவிட் டது என்பதை திரும்பவும் நினைவுபடுத்தின. நேரத் தோட எழும்பி எந்த நாட்டைத்தான் பிடிக்கப் போறன், திருமபத் திரும்ப புரண்டு நிமிர்ந்தேன். வயிற்றுக்குள் தான் ஏதோ மாதிரி இருந்தது. அது தான் வேற என்ன வயிற்றை ஒருதடவை தடவி விட்டு எழும்பி சாறத்தையுயர்த்திக் கட்டினேன். படுக்கையை தூப்கி மடித்தேன். எண்ணையும் பிச கும் படிந்து அழுக்கேறிய நசல்க் கோழியைப்போல்
உறுதியும் உரமுமில்லாத அந்தக் காட்போட் மட்
டயை மடித்தெடுத்தேன். இது தான் இங்குள்ள பெரும்பாலானவர்களின் படுக்கை கக்கூஸ்ப்பக்கம் தலையை நீட்டிப் பார்த்தேன். நீண் டவரிசை நிறையப்பேர் காத்துக் கொண்டு பீடியை இழுத்து புகையைக்கக்கியபடி இன்னும் பலர் வயிற் றைத்தடவியபடி வாயில் வந்ததையெல்லாம் வெளியே கொட்டியபடி, பிரம்பம் பற்றைக்குள் சுருண்டுகிடக்கும் சாரப்பாம்பைப்போல் அந்த வரிசை மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. இந்த மனிதர்க்கெல்லாம் தங்கள் கழிவுகளை வெளியேற்றிக் கொள்வது கூட எவ்வ ளவு கடினமானதொன்றாக இருக்கிறது. இந்த வரிசையில் ப்ோய் நின்று தாக்குப்பிடிப்பதென் பது என்னைப் பொறுத்தவரை சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. என்னதான் செய்யலாம் கடற்கரைப் பக்க மும் போய்க்குந்த முடியாது. பொலிஸ்காரன் கண் டானென்டால் தூக்கிக் கொண்டு போய்விடுவான். இனி கோடு கச்சேரி என்று ஏறி இறங்க எங்களுக்கு யாரிருக்கா? இந்த சாதாரண ஒரு விடயத்துக்காக என்னால் இனியும் தாக்குப்பிடிப்பதென்பது கஸ்ர மாகிக் கொண்டே வந்தது. திரும்பவும் அந்தக் காட் போட் மட்டையை உதறிவிரித்து விழுந்து படுத்துக் QSIMTGTGG GÄSTI.
ஒவ்வொருவரும் எதையெதையோ பேசி, சிரித்து திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள் வயதுபோன கிழடுகள் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கும் தங்கள் ஊர்களைப்பற்றி, உறவுகளைப்பற்றி அந்திநேரங்க ளில் வெயில்காலங்களில் குந்தியிருந்தபடி கிழட்டுக் கதைகள் பேசும் அந்த அரச, வேம்பமரங்களின் சுகங்களைப்பற்றி இந்த யுத்தத்தின் வெட்டுமுகங்க ளில் தெறித்து வீசப்பட்ட மனிதர்களைப்பற்றி இனி வரும் எந்த நாளில் ஊரின் மேல் சுதந்திரமாய் ஊர்ந்து திரியலாம் என்ற ஆதங்கத்தில் ஏதேதோ
 
 
 
 

rt.06, 1994
11
பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முகங்க ளின் மேலும் வெறுமை அனலாய் கனந்து கொண்டி ருந்தது. வார்த்தைகள் சூடாகவே தெறித்துக் கொண் டிருந்தன.
கவலைகளை மறந்துபோன சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை பிடித்து முடியைப் பிரித்து பேன் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். வேறு சில குழந் தைகள் கிடைத்த கிடைத்த இடங்களில் விளையாடிக் கொண்டிருந்தன. திருவிழார் ங்களில் எங்கட ஊர் கோயிலைச் சுற்றி நிரம்பிவழியும் பெட்டிசட்டிக் கடைகளையும் சனக்கூட்டத்கையும், காதைக்குடை யும் இரச்சலையும் நினைவு ந்துவனவாய் இந்த அகதிமுகாமும் மனிதர்களும்
மழைநாட்களில் கிடைத்த கிடைத்த துண்டுகளால் போர்த்திக் கொண்டு குழந்தைகுட்டிகளோடு எல் லோருமாய் குந்தியிருந்த படியும், காலையும் கையையும் முழங்காலுக்கு முட்டுக் கொடுத்தபடி யும் கோழித்துக்கம் போடுவது வெளியார் யாரா வது பார்த்தால் இதயத்தில் எங்காவது ஈரம் கசியும் புத்தத்ததுக்கு தொல்லை. பொழுதுபட்டால் போதும் பாட்டம்பாட் டமாய் வந்து படாதபாடு படுத்திவிடும். எங்கட உடம்புகளில் இரத்தம் கூட இல்ல. என்ன தான் இன்னும் இருக்கிறதென்று வந்து குத்திக் குத்திக் குடிக்கிறதோ தெரியாது. எல்லாமே இரக்கமற்ற பாக் சல்கள் தான்.
நேர்சமனாய் நுளம்புகளின்
"மச்சான் எழும்படா இன்னும் என்ன தூக்கம்' அவன்தான் என்முன் இரண்டுகைகளிலும் சோற்றுக் கோப்பைகளை ஏந்தியபடி காலைக்கெந்தியபடி நின்று கொண்டிருந்தான். எனக்கு திரும்ப தூக்கம் வந்ததே தெரியவில்லை. அவ்வளவு தூக்கம்
சுருட்டி எழும்பியபடி அவனின் கைகளிலிருந்த
சோற்றுக் கோப்பைகளை வாங்கிக் கொண்டேன்.
காலைக்கெந்தியபடி நிலத்தில் கையையூன்றி கீழே சரிந்தான் சாறத்தையுயர்த்தி முழங்காலுடன் பொருத்தியிருந்த அந்த ஒற்றைக் காலைக்கழட்டி ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டான். "மச்சான் முகத்தக்கழுவிக் கொண்டு வாடா சாப்பிடுவம்' அவனும் இந்த அகதிமுகாமும் எனக்குள் தணலாய் நகர்ந்தன. சிரித்த முகத்துடன் குழந்தைகள் அருகி லும் கொஞ்சம் தள்ளியும், கவலையைப்பற்றி கவ லைப்படாத அவன் சமாந்தரமாய் கிடக்கும் சமுத்தி ரத்தின் ஆழத்தைப் போல் இந்த அகதி முகாமுக்குள் தான் எத்தனை சோகங்கள் அடைபட்டு காத்துக்கி டக்கிறது.
அவனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரேவயது தானிருக்க வேணும் இன்றைக்கு ஆறுவருடங்க ளுக்கு முன் அவனுடைய ஒற்றைக் காலை இழந்து போனவன். அவன் தன் காலை இழந்த போது அவ னுக்கு பதினெட்டு வயது வாழ்வில் இளமை முளைத் தெழும்பி இந்த உலகத்தையும் இளமையின் ஆரம் பங்களையும் ரகசியங்களையும், இனிமையையும் வாழ்வின் முழுமையான சுகங்களையும் கடித்துக்
கொறிக்க வேண்டிய வயதில் தன்னுடைய காலை
Lost
இழந்து போனவன். பழகுவதற்கு இனிமையான
வன் சிங்கிஸ் ஐஸ்மாத்தவ்வின் இலக்கியத்தைப் போல் அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மென்மையாய் ரம்மியமாய் அழகுற சுவையுடன் பதார்த்தமாய் இருக்கும். நாளெல்லாம் அவனு டைய பேச்சைக்கேட்டுக் கொண்டிருக்கலாம். இந்த அகதிமுகாமுக்கு வந்ததிற்கு பின்னர் தான் எனக்கு அவனுடைய நட்பு கிடைத்தது. கேட்பதற்கு இனி மையாய் ஏதேதோ சொல்வான். இந்தச் சமூகத்தின் உணர்வுகளைப்பற்றி மனிதத்தைப்பற்றி இந்த உல
கத்தின் ஓட்டங்களைப்பற்றி நிறையவே பேசுவான். நாளெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்க்லாம் வாய்க்குள் விரலைவிட்டு தேய்த்து, காறித்துப்பி விட்டு தண்ணியைமென்று வாயை அலசி முகத் தைக்கழுவி சாறத்தால் துடைத்து திரும்பவும் வந்து எனதிருப்பிடத்தில் குந்தினேன். எனக்கு முன் அவன் எங்கள் இருவருக்குமிடையில் சோற்றுக் கோப்பைகள் சோறும் மரவள்ளிக்கிழங்கு கறியும் எங்கள் வழமையான மத்தியான நேர சாப்பாடு இது தான். சோறும் ஏதாவது ஒரு மரக்கறிக்கறியும் கிடைக்கும். இரவிலும் அது தான். சில நேரங்களில் பாண் கிடைக்கும். காலையில் வெறும் அரிசிக்கஞ்சி பல நேரங்களில், காலையிலும் இரவிலும் இன்று றேசன் வரவில்லை. காலையில் கஞ்சி கிடையாது என்ற வாசகங்களும் சுவரில் தெரியும்.இது இங்கு பழகிப் போன ஒரு வாழ்க்கை, நாக்குக் கூட மன சைப் போல் மரத்துவிட்டது. இந்த உலகத்திலிருந்து நாங்கள் எவ்வளவு தூரம் அன்னியப்பட்டுக் கொண் டிருக்கிறோம் என்பதை ஆயுதங்களையும் அகதிமு காம்களையும் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்கெல்லாம் எங்கே விளங்கப் போகிறது.
சோற்றை அள்ளி வாயில் போட்டு வயிற்றை நிரப் பிக் கொண்டோம் மிகுதி இடத்துக்கு தண்ணியை மென்று சமப்படுத்திக் கொண்டு வெளியே வந் தோம் உள்ளே இருக்க முடியவில்லை ஒரே அவிச் லாய்க் கிடக்கிறது. அதையும் மீறி இந்த மனிதர்க ளின் இயந்திரத்தனமான வாய் அசைவுகளின் இரக் சல் செவிப்பறைகளில் முட்டிமோதி எரிச்சலூட்டின. அவன் கெந்திக் கெந்தி நடந்தான் வெயில் மண்டை யைப் பிளக்குமளவுக்கு அகோரமாய் இருந்தது. நேரே நடந்து திரும்பினோம் நீண்டநெடும் காலி வீதி, கறுப்பாய், இடையிடை பாதங்களை மட்டுமே நம்பி பழக்கப்பட்ட மனிதர்களை நினைவுபடுத்தும் மஞ்சள்கோடுகள் வாகனங்களின் ஓயாத இரச்சலும் மனிதர்களின் நடையுமென மெல்லிய கரும் துரும் பின் நிழலென நீண்டு மறைந்து கொண்டிருந்தது. இரண்டு பக்கங்களிலும் வானை நோக்கி உயரும் கட்டிட நெரிசல்கள் கடைகள், ஹோட்டல்கள் நிறுவ னங்கள் சொப்பிங் கொம்பிளக்ஸ்கள் அல்சேஷன் நாயும் நாலைந்து பேரும் வாழும் நவீன அழகான வீடுகள், நாங்கள் இத்தனை பேரும் இருக்கும் அகதி முகாம் கூட இதனைவிட சிறியதுதான் இந்த நெரி சல்களுக்குள் விடுபட்டு பெறமுடியாத சின்னச் சின்ன நிழல்தருமரங்கள். அதனையொட்டிய பஸ்த ரிப்பு கூடாரங்கள் பூசிய பசை காயமுதலே கிழிந்து தொங்கும்போஸ்டர்கள். அந்தச் சின்ன நிழல்தருமர மொன்றின் கீழ் நானும் அவனும் ஒட்டிக் கொண் டோம் இந்த அகோரவெயிலுக்கு மரத்தின் நிழலின் இனிமை சுகம் பாரியின் தேர்கிடைத்த முல்லைக் கொடிக்கு கூட கிடைத்திருக்காது.
எதிரே கோயில் இன்றைக்கு கோயிலில் ஏதோ விசேஷமாக இருக்கவேணும் இல்லாட்டியும் இப்ப
டித்தான் பட்டுவேட்டியும், பட்டுச்சேலையும் மயிர் முழுக்க கனகாம்பரம்கண்கலங்கநிறைய மனிதர்கள்
எங்களுக்கருகிலும் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு இன்னும் பலர் "ஹலோ நீங்க. 'யேஸ்.யெஸ். நான் போனகிழமை தான் லண்டனில இருந்து வந்த நான் எனக்கு ஒரு மாசம் லீவு கிடைச்சிருக்கு கொழும்பில வந்து கொஞ்சநாளைக்கு நிப்பம் என்று. நீங்க.என்னமாதிரி எப்ப ஊர்ல இருந்து வந்தனீங்க. 'நான் தங்கச்சிய கனடாவுக்கு அனுப்புறதுக்கு வந்தநான் இன்னும் ரெண்டு நாளை யில போறா.எங்கண்ட ஆக்கள் நிறைய வாறதால பிரச்சினையெண்டு கதைக்கினம் உண்மையோ. ஒவ்வொருத்தரும் உப்பிடித்தான் கதைப்பினம் நான் லண்டனில ஆறுவருஷமாக இருக்கிறன் அதைவிட எங்கண்ட ஊரில இருந்து லண்டனுக்கு முதன் முதல் போனதும் எங்கட குடும்பம்தான். உது உங்களுக் குத் தெரியும் தானே. அண்ணர் இன்றைக்கு லண்ட னுக்கு போய் பன்ரெண்டு வருஷம் இங்க பிரச் சினை இருக்கமட்டும் அங்க இருக்கிற ஒருத்தரும் கவலைப்படத்தேலையில்ல. அதுக்கிடையில எப்ப டியும் சிற்றிசன் கிடைச்சிடும் பாருங்க மற்றது இன் னுமொரு விசயம் என்னெண்டால். கொட்டுவ (புறக்கோட்டை) நோக்கி வந்த பஸ் ஒன்று அவர்
களை ஏற்றிக் கொண்டு நகர்ந்தது. மீதி வார்த்தைக
ளும் அவர்களும் இனி எந்த தேசத்தில் போய் நிற்
urTie, G>i...?
நானும் வரதனும் அவர்களின் பேச்சில் மெய்மறந்து ஊமையாய் நின்றோம். அவர்களின் வார்த்தைக ளில் ஆச்சரியப்படுவதற்கோ கோபபபடுவதற்கோ எங்களைப் பொறுத்தவரை எதுவுமிருக்கவில்லை. இது இன்றைய சமூக ஒட்டத்தின் தலைவிரிகோலங் கள் வரதனுக்கும் நிறைய நண்பர்கள் இருப்பதாக Claircial trait. லண்டனிலும், சுவிசிலும், பிரான்ஸி லும், ஆனால் வரதனுக்கும் அவர்களுக்கும் இப் போது எந்த உறவுகளும் தொடர்புகளுமில்லை. சில நேரம் ஐரோப்பிய சூழலும், குளிரும்பியரும் அவர்
களை மறக்கக்கூட வைத்திருக்கலாம் பல்வேறுமனி
ܡ

Page 12
இன்று சுதந்திரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. சுதந்திரமாக வாழும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அடிப்படையானதாகும். நீதியானதும், & Golfbs U-18, UDI 60'SILDITS0 வாழ்க்கை நடைமுறையின் அடிப்படைகளை உரு வாக்குவதிலும் பேணிப் பாதுகாப்பதி லும், முன்னெடுத்துச் செல்வதிலும் நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரசை யும் செயலுக்கமான (Active) பங் ál GDG வகிக்கும் போதுதான் அச் சமூ கத்தில் உண்மையான அர்த்தமுள்ள சுதந்திரம் நிலவ முடியும். இந்த கருமத் தொடரில் பங்குவகிக்கக் கூடிய ஆற் றல் ஒவ்வொரு பிரசைக்கும் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். மேலும் அவன் செயல் முனைப்பற்ற (Passive). Slogou'llá) இருப்பதிலும் பார்க்க செயல்முனைப்பு உள்ளவனாக இருக்க வேண்டியது முக்கியமானதா கும். அதாவது தான் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தாக்கம் விளைவிக்கக் கூடிய கருத்துக்களை கூறக் கூடியவனாக இருத்தல் வேண் டும். இன்று எமது சமூகத்தில் ஒரு மெள னப் பண்பாடு நிலவுகிறது. இருக்கிற நிலைமைகளின் மீது மாற்றத்தை ஏற்ப டுத்தக் கூடிய தாக்கமான சொற்களை மனிதர்கள் பேசத் தயங்குகிறார்கள் இத்தகைய ஒரு செயல்முனைப்பற்ற நிலையிலிருந்து வெளிவந்து ஒரு செயல்முனைப்பான நிலைக்கு மனிதர் கள் மாற வேண்டும் அச்சமூகத்தில் வாழும் மக்களிடையே ஒரு மேம்பட்ட மனித உறவு பேணப்பட்டாலே இது சாத்தியமுறும் மக்கள் தமது அபிலா சைகளை வெளிப்படுத்தக் கூடியவர்க ளாகவும் செயல்முனைப்புடையோரா கவும் இருத்தலுக்கு மக்களிடையே பேணப்பட வேண்டிய நல்லுறவு மிக
வும் முக்கியமானதாகும்.
மக்களின் பிறப்புரிமை என்று பேசப்ப டும் பொழுது நாம் அவர்களின் அடிப் படைத் தேவைகளுக்கான உரிமை பற்றி பேசுகின்றோம். வாழுவதற்கான உரிமையும் தம்மை வெளிப்படுத்துவ தற்கான உரிமையும் இங்கு முக்கியமா னவையாகக் கொள்ளப்படுகின்றன. இந்த உரிமைகள் அவனுக்கு தாமா கவே கிடைத்து விடும் என்பதிலும் பார்க்க இவற்றை அவன் தானே முன் வந்து பெற வேண்டியுள்ளது. எனவே இவற்றின் விருத்திக்கான பயிற்சியும் கல்வியும் அவனுக்கு அத்தியாவசிய மாகின்றது. அவன் வாழும் நாட்டி லுள்ள கல்வி முறைமை அவனுக்கு இவற்றை அளிக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு
ஒருவன் நம்பிக்கை கொண்டவனாக அதாவது தனது சகமனிதர்களுடன் ஊடாடுவதிலும் முகம்கொள்வதிலும் வாழ்தல் அவனது உரிமையாகும் ஒரு வனுடைய கல்லூரி வாழ்க்கையினூடு அவன் நல்ல உள, உடல் பாங்குகளை விருத்தி செய்ய முடியும் என்றும், தனது எண்ணங்களையும், உணர்வுக ளையும் சிறந்த முறையில் சொற்களோ டும் செயல்களோடும் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் ஒரு குழுவினுடைய கவனத்தை தன்பால் கவர்வதிலும் மற்றவர்களுடன் தாக்க வன்மையான முறையிலும் சிறப்பாக வும் நியாயிக்கக்கூடிய தன்மையை பெறுவானென்றும் மற்றவர்களுடைய மன எழுச்சிக் கோலங்களை விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெறுவா னென்றும் வேறு இத்தகைய பல தொடர்புகொள்ளல் திறன்களைப் பெற் றுக் கொள்வான் என்றும் எதிர்பார்க் கின்றோம்.
மேலும் பிள்ளைகளை மூளை வளர்ச்சி உள்ளவர்களாகவும், LQLLLišā ஆளுமை உள்ளவர்களாகவும் உரு
வாக்க வேண்டியது பாடசாலைகளின்
பொறுப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவ சமாக எமது கொலோனியலிச வரலாறு எமக்கு பொருத்தமற்றதும் மந்தமான துமான ஒரு கல்விமுறையையே திணித்துவிட்டுப்
போய் உள்ளது.
கசிதம்பரநாதன் மண் சுமந்த மேனியர் என்ற நாட கத்தின் மூலமாக ஈழத்தின் சிறந்த நெறியாளராக இனம் காணப்பட்ட
நாடகத்தின் நிகழ்த்திக் காட்டலில் தனக்கென தனித்துவமான பாணி யொன்றினை உருவாக்கி வருபவர். தற்போது யாழ் பல்கலைக் கழகத் தில் நுண்கலைத்துறை விரிவுரையா ளராகக் கடமையாற்றி வருகிறார். நாடகத்தினதும் அரங்கினதும் கல் விசார் முக்கியத்துவம் பற்றி யாழ்பல் கலைக் கழக நுண்கலைத் துறை யால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் அவரால் படிக் கப்பட்ட கட்டுரை இது
கொலோனியல் கால கல்விமுறை
எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமை யைச் சிதைக்கிறதென்றும் பதிலாக மனிதத்துவமற்ற நிலைக்கு ஆளாக் கப்பட்டுள்ள எமது சமூகத்தை மாணி டப்படுத்துவதற்கான ஒரு கல்வி யேற்பாடாக அரங்க நடவடிக் கையை எவ்வாறு மேற்கொள்ள லாம் என்றும் க.சிதம்பரநாதன் அவர் கள் விரித்துச் செல்கிறார் இக் கட்டு
soporuco
ஆர்
பெயரளவில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இன்னும் கூட நடைமுறையில் அந்த சாயல் கொண்ட கல்வி முறை யையே நாம் பின்பற்றி வருகின்றோம். அரசாங்கங்கள் மாறும் போது கல்வி முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாமையின் காரணமாக நமது கல்வி முறையில் இன்னமும் கொலோ னியலிச செல்வாக்கு இருந்து வருகி
"g-
பாடசாலை, மாணவனை படைப்பாற் றல் மிக்கவனாக மாற்றுவதற்குப் பதி லாக அவனை ஒரு மந்த புத்தியுள்ளவ னாகவே மாற்றுகிறது. இங்கு மாணவ வன் ஒரு பண்டமாகக் கருதப்பட்டு ' உற்பத்தி செய்யப்படுகின்றான். அவ னிடம் உள்ளுறைந்துள்ள படைப்பாற் றல் வெளிக் கொணரப்படுவதற்கு பதி லாக அவனிடம் உள்ள படைப்பாற்றல் பறித்தெடுக்கப்படுகின்றது. இதனா லேயே இவான் இலீச் பள்ளிக்கூடங் களை கலையுங்கள் புதிய சமூகம் ஒன் றைக் கட்டி எழுப்புங்கள்' என்று கூறுகி றார் போலும் நமது கல்விமுறையில் ஆசிரியர் 'எல்லாம் தெரிந்த' பிரகிரு தியாகவும், மாணவர் ஒன்றும் தெரியா த வர்களாகவும் கருதப்படுகின்றனர். அதாவது ஆசிரியர் விநியோகிப்பவ ராகவும் மாணவர் ஆசிரியர் விநியோ கிப்பதை அப்படியே நுகர்வோராகவும் ஆக்கப்படுகின்றனர் ஆசிரியர்கள் பாரம்பரியங்களை வழுவாது கடைப் பிடித்து அவற்றை மாணவர்கள் மீது திணிப்பவராகவே செயற்படுகின்ற னர். இங்கு மாணவர்கள் புதிய முறை யில் சிந்திக்க முடியாமல் போய் விடுகி றது. புதிய தீர்வுகளை முன்வைக்க
முயல்பவர்களாக மா
படுவதில்லை. பா. LDGEGO உருப்போ மாணவர்கள் செயற்
GOTIT GÃ) LDIT GROOTGJÍÏ8, GİT LJ
மையுடையவர்களாக
தில்லை.
ஒருவன் படைப்பாக் வனாக இருத்தற்கு அ வேறு புதிய வழிகளு பட வேண்டும். இதன் னைகளை எதிர் ெ அவற்றைத் தீர்ப்பதர் பல புதிய தீர்வுகளை பவனாக இருப்பதே பூர்வமான உள்ளார் பிரச்சினையை அணு முடியும் உண்மையி:
மனிதனும் தன்னளவி
ஆளும்ைபுலடயவன்
öTGM
ஆனால் அத்தகைய களை நமது கல்வி
சாத்தியப்பா
வழங்குவதில்லை. ச பயிற்றப்பட்டால் அே நோக்கும் பிரச்சி6ை கான புதிய வழிமுை தேட முடியும் எவரா என்று கூறுகின்ற அர புதிதளித்தல் அரங்கி nal theatre) (paid கருதப்படுகிற வயா 'சூழல் இடம் தரும் தான் கற்க விரும் கொள்ளலாம் என்று னிதனும் தாம் தாம்
 
 
 

omrin 24
ஏப்.06, 1994
12
ளெனின் சூழல் தான் அவருக்கு கற் பிக்க வேண்டிய எல்லாவற்றையும் கற் பிக்கும் என்றும், இதில் திறமை திற மையின்மை என்பதற்கு பெரிதாக இட மெதுவும் இல்லை' என்றும் கூறுகின் றார் நமது கல்விமுறையில் இந்நி லைமை இல்லை. இங்கு சூழலும் இடம் தருவதில்லை. நாமும் நமக்கு இடம் தருவதில்லை.
மேலும் பாடசாலைநிறுவன முறைமை மாணவர்களை முக்கியமாக பாமர மாணவர்களை அச்சுறுத்தும் ஒன்றா கவே இருந்து விடுகிறது. இதன் காரண மாக பின்தங்கிய பகுதிகளில் பெரும் பாலான மாணவர்கள் பாடசாலைக்குப் போகாமல் இடையில் நின்று விடுகின்ற Goti. கிராமப்புறங்களுக்கு நாம் சென் றால் இதை பிண்டப் பிரமாணமாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் நமது பாடசாலைகளில் கற்பிக் கப்படும் விடயங்கள் கூட மாணவர்க ளின் நாளாந்த வாழ்க்கையுடன் பிரச்சி னைகளுடன் எவ்வித தொடர்புமற்ற வையாகவே பெரும்பாலும் இருக்கின் றன. வரலாற்றிலும், கணிதத்திலும், விஞ்ஞானத்திலும், புதிய கண்டுபிடிப் புகள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக் கப்படுகின்றன. அவர்களும் அதைச் செபிக்கிறார்கள். ஆனால் அவை மாணவர்களை மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து அந்நியப்படுத்துகின்றன.
இவ்வாறு எம்மிடம் உள்ள கல்வி
முறையில் அவர்களின்
எமது எதிர்ப்பார்புகளை நிறைவு செய் யாத நிலையில் எமக்கு ஒரு மாற்றுக் கல்வி (Alternate education) தேவைப்
(p60) DULT35
ணவர்கள் செயற்
உங்களை வெறு டுபவர்களாகவே படுகின்றனர். இத டைப்பாக்க ஆளு உருவாவ
கஆற்றல் உட்ைய வனது மனம் பல் க்கு திறந்து விடப் அர்த்தம் பிரச்சி காள்ளும் போது காக துடிப்போடு பரீட்சித்துப் பார்ப்
அதன் உணர்ச்சி த நிலையில் அப் கினாலேயே இது ஒவ்வொரு தனி
படுகிறது. ஒரு முறைசாரா நிலையில் அரங்கு ஒரு மாற்றுக் கல்வியாக தொழிற்படலாம் நிலைப்பாடு ஆகும். எமது கடந்தகால அரங்குசார் வேலை அனுபவங்கள் இந்த நம்பிக்கையை எமக்குத் தருகி றது. இவ்வாறு முறைசாரா நிலையில் தொழிற்படும் அரங்கில் கலந்து கொள் பவர்கள் அசைவியக்கம் (Dynamic) உள்ள முறைமையிலும் முற்றான ஈடு பாடு கொண்ட நிலையிலும் அதேநே ரம் மகிழ்ச்சியான சூழலிலும் தமது கற்
என்பதே எனது
றலை மேற்கொள்ள முடியும்.
ஆனால் நம்மத்தியில் நிலவுகின்ற கல்விமுறையில் எவ்வாறு கொலோனி யலிச செல்வாக்கு இன்னமும் இருக் கின்றதோ அதே போல அல்லது அதைவிட அதிகமாக நம்மத்தியில் நில வும் நவீன அரங்கிலும் இச்சாயலே செல்வாக்கு செலுத்துகின்றது. நாம் மேற்கூறிய கல்வி முறை, எவ்வாறு
。 சிதம்பரநாதன்
Alä) LUGOL LLJ LUIT &,&5 ாக உருவாவதற் டுகள் உண்டு
சாத்தியப்பாடு முறை அவனுக்கு ரியான முறையில் பன் தன்னை எதிர் எகளை தீர்ப்பதற் களை ஆழமாகத் லும் கற்க முடியும் ங்கக் கலைஞனும் v (Improvizatioயமானவராகவும் லோஸ் போலின்
எனில் எவரும் புவதைக் கற்றுக் எந்த ஒரு தனிம இடம் தருவார்க
மாணவனை ஒரு நுகர்வோனாக கருது கிறதோ அதே போலத்தான் இவ்வரங் கும் பார்வையாளனை நுகர்வோனா கவே கருதுகிற்து. அதாவது தன்னால் கையாளப்படுகிற (Manipulate) இலக் காக பார்வையாளனை கருதுகிறது. அதாவது இங்கும் நமது கல்விமுறை யில் நடப்பது போலவே பார்வையா என் மீது கருத்துக்கள் திணிக்கப்படு கின்றன. பார்வையாளன் கட்டுப்படுத் தப்படுகின்றான். ஒரு செயல்முனைப் பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இவ்வாறான ஒரு நிலையில் பார்வை யாளன் இடத்து படைப்பாக்க ஆற்ற லைத் தூண்ட முடியாது
அத்தோடு நம் மத்தியில் நிலவும் நவீன அரங்கு தனது ஆற்றலுக்காக சிறப் பான மண்டப வசதிகளைக்கோரிநிற்கி
மது இதன் காரணத்தால் இந்த அரங் கின் மேடையேற்றங்கள் அனேகமாக பல்கலைக்கழக மட்டத்திலும் பெரிய பாடசாலைகள் மட்டத்திலும் நடைபெ றுவதுண்டு பல்வேறு இடங்களுக்கு இந்த அரங்கை சுலபமாக எடுத்துச் செல்ல முடியாது. இந்த அரங்கு நடை பெறும் இடங்களுக்கே பார்வையாளர் தேடிச் செல்ல வேண்டும். எனவே இந்த அரங்கு பரந்து பட்ட மக்களுக்கு அன்னியப்பட்ட ஒன்றாகவே இருக்கி
DS.
traiÓa Uillio) Guli TGTíl to i 1601 Iúil, பாக்க ஆற்றலைத் தூண்டக் கூடியதும் பரந்துபட்ட பார்வையாளரைத் தேடிச் சென்று அவர்கள் மத்தியில் நடைபெ றக்கூடியதுமான ஒரு சனநாயகத் தன் மையுள்ள அரங்க நடவடிக்கையே மாற்றுக்கல்வியாக உருவாகக்கூடியதா கும்.
இத்தகைய அரங்க நடவடிக்கை கலந்து கொள்பவர்களை ஈடுபாடு கொள்ளப் பண்ணுவதை இலக்காகக் கொண்டுள் ளது. அதாவது அவர்கள் உள்ளார்ந்த தியாக அரங்கநடவடிக்கையில் ஈடுபட் டிருப்பதை இலக்காகக் கொண்டிருக் கும். இத்தகைய நிலை இன்று எமது கல்விமுறையில் பெரும்பானான ஈடுபாடின்றி கலந்து கொண்டிருப்பதற்கு எதிரான ஒரு முறையாகும் இன்னும் கூறப்புகின் இந்த அரங்க நடவடிக்கை கலந்து கொள்பவர்களின் சிந்தனையை
DIT GAGASTQuis GT
உணர்வை செயற்படும் திறனை புலக் காட்சி பெறும் திறனை தூண்டுவதை நோக்காகக் கொண்டிருக்கும். நமது ஒடுக்குமுறைச் சமூகத்தில் தாழ்வுச் சிக் கலுக்குட்பட்டு சுருங்கிப் போயிருப்பு விடுவித்து அவர்களது ப ைபாக்க ஆளுமையை கட்டியெ ழுப்புவதை தனது முக்கிய இலக்காகக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை களம் தம்மை கண்டறிவதற்கும் தமது
ვაკე კი - "Il
பலத்தையும் தமது பலவீனத்தையும் ஏற்றுக் கொள்வதற்கும் உரிய ஒரு கள மாக இருக்கும். இந்த அரங்கக் கருமத் தொடரில் விழிப்புணர்வு நம்பிக்கை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
ஏற்படும். இதன் விளைவு மானுட
விருத்தியாக இருக்கும்.
அதாவது எமது சுமூகத்தில் நிலவும் கல் விமுறை எமது சமூகத்தை மனிதத்து வம் அற்றதாக்குவதில் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண் டும். இந்த நிலையில் மனிதத்துவம் அற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்ட எமது சமூகத்தை மானிடப்படுத்துவதற்கான ஒர் மாற்றுக் கல்வி ஏற்பாடாக அரங்க நடவடிக்கையை நாம் மேற்கொள்ள லாம். அரங்கு ஒரு செய்முறைக் கலை என்ற வகையில் கொள்கையும், நடை முறையும் இணைந்த அரங்க செயல் அனுபவத்தில் கடந்த காலமாக ஈடு பட்ட போது பெற்ற அனுபவங்கள் இதை எமக்கு உறுதியாகக் கற்றுத் தந் துள்ளன.
ஆனால் அரங்கு ஒரு கெளரவமான இடத்தைப் பெறாத சிறந்த அரங்கப் பண்பாடு ஒன்று நிலவாத நமது சமூகத் தில் எழுதுவதால் மட்டுமே இதை நிரு பிப்பது கடினம். மேலும் இத்தகைய ஒரு சங்கடமான நிலையில் மானிடப்ப டுத்தலுக்குரிய அரங்க வடிவம் பற்றி பும், அதன் அம்சங்கள் பற்றியும் இக்கு றுகிய கட்டுரையில் கூறப்புகுவது இயைபற்ற ஒரு காரியமாகவே அமை யும் என்று அஞ்சி அதை இங்கு தவிர்த் துக் கொள்கிறேன்.
எனினும் அத்தகைய ஒரு அரங்க நடவ டிக்கையை (Theatre activity) இன் றைய அரங்கச் செயலாளிகள் (Theatre activists) தேடிப்புகின் அரங்கப் பண் பாடு வளர்ச்சியுறாத நமது சமூகத்தில் அரங்கு ஏன்? என்று கேட்பவர்களுக்கு ஒரு பெறுமதியான பதிலை எம்மால் அளிக்க முடியும் என நான் கருதுகி
றேன்

Page 13
சரிநிகள்
norités. 24 -
நாடகக் கலைஞருக்கான விருதை நாட கக் கலைஞரான சுகத பால டி சில்வா நிராகரித்திருக்கிறார்கள் என்று செய்தி கிடைத்ததும் அவரைச்
அவர்கள்
சந்திப்பதற்காக இரத்மலானையிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றோம்
உட்புறத்தில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்
இரத்மலானையின்
றின் ஒரு சிறிய அறை எம்மைக் கண்ட தும் மகிழ்ச்சியுடன் கைகளைப் பற்றி அமரும்படி சொன்னார். அந்தச் சிறிய அறையின் மூன்று பக்கங்களிலும் புத்த கங்கள் நிறைந்த அலுமாரிகள் நான்கா வது பக்கத்தில் ஜன்னல் ஜன்னலோடு படிக்கிற மேசையில் ஒரு புத்தகம் விரித் தபடி நாங்கள் வருகிற போது அவர் படித்துக் கொண்டிருந்திருக்க வேண் டும். மறுபுறத்தில் கட்டில் இருந்தது. அவருடைய படிக்கிற அறை, படுக்கிற அறை, விருந்தினர்களுடன் உரையாடு கிற இடம் எல்லாம் அதாகத்தானிருந் ჭრტ!-
நாங்கள் உரையாட ஆரம்பித்தோம். நாடகத்துறையை நீங்கள் ஏன் தெரிவு செய்தீர்கள்? அதனுடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது. அது பற்றிக் கொஞ் சம் சொல்லுங்களேன். என்று கேட்ட தும் அவர் கண்களைச் சற்று மூடிக் கொண்டார். அவருடைய 30 வருட கால நாடக அனுபவங்களை மீட்டார் போலும் முகத்தில் ஒரு சிறிய புன் னகை இளமைக்கால நினைவுகள் வந்திருக்க வேண்டும் தலையை ஜன்னலுக்கப்பால் திருப்பி தொலைதூர மேகங்களைப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். நீளமாக வளர்ந்து றபர் பான்ட் போடப்பட்டி ருந்த அவரது தலைமுடியும் அவரது பேச்சுக்கேற்பவும் தலையசைவுக்கேற் பவும் அசைந்து கொண்டிருந்தது.
ஞாபகம்
'கம்பஹாவின் ஒரு கிராமப்புற பாட சாலையின் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிற போது என்று நினைக் கிறேன். பாடசாலையில் ஒரு கலை இலக்கியச் சங்கம் இருந்தது. அதன் ஊடாகக் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். பாடசாலைப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந் தேன்.
சில காலத்தின் பின், நானும் எனது நண்பர்களும் கலை இலக்கியத்தைப் பற்றி உரையாடுவதும் விவாதிப்பதும் அந்நேரம் அரங்குகளில் காட்டப்படும் நாடகங்களைப் பற்றியும் விமர்சிப்போம். இப்படித்தான் ஒரு தடவை ஒரு நாடகத்தைப் பார்த்து விட்டு வந்து பேசிக் கொண்டிருந் தோம் இந்தோசிலோன் கபேயில், அந்த நாடகத்தின் பெயர் மறந்துபோய் விட்டது. நாடகத்தைப் பற்றி ஒவ்வொ ருவரும் ஒவ்வொருவிதமாக அபிப்பி ராயம் சொன்னார்கள். நான் அந்த நாட
வழக்கம்,
கம் நாடகமேயல்ல" என்ற எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். பக் கத்திலிருந்த எனது நண்பனான சிறில் பெரேரா 'எப்பவும் எல்லா நாடகங்க ளையும் பற்றிக் குறை சொல்வதுதான் உனது வேலை முடிந்தால் நீயே ஒரு நல்ல நாடகத்தைப் போடேன்' என்று sauna) elitsy.
அந்நேரம் கலாசார அமைச்சு நாடக விழாவினை நடாத்துவதற்கான முயற் சிகளை மேற்கொண்டிருந்தது. எனவே இதுவே நல்ல தருணம் எனக்கருதி " போடிங்காரயா" என்ற நாடகத்தை நாடகவிழாவில் மேடையேற்றினேன். இது கிராமத்திலிருந்து வந்து படிக்கவெ னவும், வேலை பார்க்கவெனவும் நக ரத்தில் தங்கியிருக்கும் இளைஞர்கள் பற்றியது. அந்த நாடகம் அவ்வருடத் திற்கான சிறந்த நாடகமாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த ழுேத்துரு சிறந்த தயாரிப்பு சிறந்த நடிகனுக்கான விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
நான் நாடகத்துறையுள் காலடி வைத் தது சிங்கள நாடகக்கலையை வளர்த்து நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கி லல்ல சமூகத்துக்கு சில விடயங்களை
1993, ஆண்டுக்கான சிறந்த
நாடக ஆசிரியர் நெறியா ளர் நாவலாசிரியர் சிறந்த
சுகத பால டி சில்வா
Genom Guru frumranrif எட்டு நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார் ஏழு மொழிபெயர்ப்பு நாடகங்க ளையும் மேடையேற்றியுள்
rrrrr .
எட்டு நாவல்களை வெளி யிட்டிருக்கிறார். Sycor® Quor (Juufrütஏறத்தாழ 20 வருடங்களாக
டுத்தாபனத்தில் நாடகத் தயா ரிப்பாளராகக் கடமையாற்றி Laut British councilgabug திநேர மொழிபெயர்ப்பாள ராகவும் இருந்தவர் பொருளாதாரரீதியில் மிக வும் நெருக்கடியான நிலை யில் உள்ள போதும் அரசி னால் வழங்கப்பட்ட விருதை i 25000 GT. Juficos யும் நிராகரித்திருக்கிறார்.
e
அரசின்
6T6)6Or நிராக
லாம் இடம் வழங்க ஒரு பாரபட்சமான இந்த நாடகத்தைத்த அவற்றில்
இப்படித்தான் நாடக தும் என்றால் இ றையை விட்டு வெ இலங்கை ஒலிபரப்புக் கூட
களை விரக்தி கொள்
enuntiae நாடகத்து
நான் சொல்ல விரும்புகிறேன். வெளிப் படுத்த விரும்புகிறேன். வெளிப்படுத் தினேன். இன்றுவரை வெளிப்ப்டுத்து வதற்கான கருவியாக இத்துறையைப் பயன்படுத்துகிறேன். இப்படித்தான் நான் நாடகத் துறைக்குள் பிரவேசித் தேன்' என்று அவர் சொல்லி நிறுத்து கிற போது வெறுமனே நல்ல நாடகங்க ளைப் போடுவது என்பதற்கும் அப் பால் அவரது சிந்தனை விரிந்து பரந்து செல்வதையும் உணர முடிந்தது. சிங்கள நாடகத்துறையின் தற்போ தைய போக்குப் பற்றி. என்று அடுத்த கேள்வியை ஆரம்பித்தோம். அவர் சற்று யோசித்தார் முகம் சுருங்கியது. சிங்களத்தில் இப்போதும் நல்ல நாட கங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் வருந்தத்தக்க புதிய பிரச்சினை என்னவென்றால் இளம் கலைஞர்கள் முன்வந்து மிகச் சிரமத் தின் மத்தியில் நல்ல நாடகங்களைப் போடும்போது அதனை விமர்சிக்க Góloissis GT முன்வருவதில்லை. விமர்சகர்கள் இன்னமும் பழமையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க, இளம் நாடக கலைஞர்களோ இன்னும் முன்னே சென்று விட்டார்கள் விமர்ச கர்கள் இளைஞர்களால் போடப்படும் நாடகங்களைப் பார்ப்பதுமில்லை. இம்முறை நாடகவிழாவின் போது 'பி ரசன்ன ஜயகொடி' எனும் இளைஞ னின் செவனலி சா மினில (மனித னும் அவனது நிழலும்) எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகப் பிரதிக்கு இரண்டாம் இடமே கொடுக் கப்பட்டது. அவர்கள் இம்முறை சிறந்த நாடகம் எதுவும் இல்லை என்று கூறி முதலாம் இடத்துக்கு பரிசே வழங்க வில்லை. இரண்டாம், மூன்றாம் இடங் களுக்கு மாத்திரமே பரிசு வழங்கப்பட் டது. ஆனால் நான் நினைக்கிறேன். செவனலிசா மினிஸ் என்ற இந்நாட கம் முதலாம் பரிசு பெறத் தகுதியுள்ளது என்று இந்நாடகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நாடக விழாவில் முத லாமிடம் பெற்றிருந்தது. இந்நாடகத் துக்கு முதலாமிடம் வழங்கப்படாததற் குக் காரணம், பிரபலமானவர்களின் நாட்கங்களுடன் போட்டியிட்டதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பரிசு வழங்கிய நாடகத்திற்கு தாமும் பரிசு வழங்குவதா? என்ற அவர்களது அபிப்பிராயமுமே ஆகும்.
இதனை வேண்டுமென்றே அவர்கள் செய்திருககிறார்கள் என்று நினைக்கிறேன். நாடக வெற்றியைத்
நான்
தீர்மானிக்கும் சகல அம்சங்களும்
செவனலிசா மினிஸு என்ற நாட கத்துக்கு இருந்த போதும் அதற்கு முத
இலங்ை
மண்டலத்
sestrono Adi, தேசிய
1. 992.
விருது வழங்கெ a soos 9.பெப்.23ம் தி கள் கடிதம் கிை நன்றி இது ஒரு தர்மசர் இவ்விருது என லால் நடத்தப் லேயே வழங்கப்
அவ்வாறாயின் பது கேள்வி
யாருடைய நலன்
CASASAKA
விக்சர்ட் ஒரு பத் கலைஞன் கிளி -mats guns
, . Gowlson 2) son அந்தநாகம்ே un orsan : 2
Ekonomon es என்றபோதும் இ கூடும் ஆனால்ரிச்சர்ட் பொலிஸ் அதிக Coro Gl அரசாங்கம் இக்க nais na SN உண்மை நிலை விருதை பரிகை எனவே இந்தத்
30 ഡ്രൈ ബ போதெல்லாம் சந்தர்ப்பத்தில் இ னைப்படுவதற்கு இடைஞ்சலைய
9ܢܘܿܟܬܐ ܬܐܬ? கைத பால டி கில் 94。Q3、
 
 
 
 
 
 
 
 

1994.
OST
விருதுகளையும் ரிக்கிறேன்"
-சுகத பால டி சில்வா
ԱԼ 6AlC) (:)))6A) இது இழப்பாகிவிடும். இப்படித்தான் éiä
Ganegulus). Gay Grey Luci
சயல் இச்செயல் கள நாடகத் துறையின் போக்கு இருக்கி
"ಸ್ಥ್ றது' எனறு கூறி முடிக்கிற போது அவ ரது சொற்களில் ஆவேசமும், நியாயத் திற்கான வேட்கையும் கலந்து எம்மை ரியே போய் விடு ஒரு கணம் உலுப்பி விடுகிறது.
றக்கு இது பெரிய 95 GADITSITY அமைச்சினால்சிறந்த நாடகத்
கு வழங்கப்பட்ட விருதைப் கரித்து சுகத பால டி சில்வா
கலாசார அமைச்சின் கலா
துக்கு அனுப்பி வைத்த கடிதம்
நாடக விழா 93
வன சிறந்த நாடகக் கலைஞர்களாக தெரிவு செய்யப்
தியிடப்பட்டு பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டிருந்த உங் மத்தது.
கலைஞருக்கான விருது வழங்கப்பட்ட போது அதனை நிராகரித்திருந்தீர்களே ஏன்? என்று எம்முடைய அடுத்த கேள் GSG)us, Cs, CLTs
அவர் எதிர்பார்த்திருந்தாற் ஆரம்பித்தார். 'இன்றுள்ள சூழ்நிலை உங்களுக்குப் புரியும் அரசின் ஒடுக்கு முறைகள் இன்று பல்வேறுபட்ட வடி வில் மேற்கொள்ளப்படுவதை உணர் கின்றேன். கலைஞர்களை கெளரவிப்ப தாகவும், ஊக்குவிப்பதாகவும் கூறி ஒரு பக்கம் விருதை வழங்கி விட்டு மறுபக்கத்தில் அவர்களது வெளிப்பா டுகளை ஒடுக்குவதில் அரசு குறியாக இருக்கிறது.இவ்வாறு இருக்கும் அர சுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண் டும் என நினைத்திருந்தேன். ரிச்சர்ட் ராஜினி நினைவு ஊர்வலத்தை அரசு எப்படியெல்லாம் தடுத்தது. ரிச்சர்ட் ஒரு நாடகக் கலைஞன் பத்திரிகையா ளன். அவருக்கு என்ன நடந்தது? இவர் மட்டுமல்ல. இன்றும் எத்த னையோ கலைஞர்கள் இப்படி? எனக்குத் தேவைப்பட்டது இதனை மக் களுக்கு உணர்த்த ஒரு நல்ல தருணம் இதுதான் அந்த நல்ல தருணம் என நான் நினைக்கிறேன். எனவேதான் நான் விருதை பகிரங்கமாக நிராகரித் தேன்.
இதுவரை நான் எழுதிய புத்தகங்களின் உள்ளே எனது விபரங்களையும், விரு துகளையும் குறித்து வந்தேன். (இடை யில் எழுந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்
பிரித்துக் காட்டுகின்றார். அவருடைய பெயருக்குக் கீழே அவர் பெற்ற விருது
கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.) ஆனால் கடைசியாக வெளியிட்ட புத்த
கத்தில் விருது, பரிசு பற்றிய குறிப்புக்
களை நான் விலக்கி விட்டேன். (அவர் எழுதிய புத்தகத்தை எடுத்து அதில் இவை எதுவும் சேர்க்கப் படாததைக் காட்டுகிறார்) இந்த அரசி
sean Lilu u Tas
னால் வழங்கப்பட்ட சகல விருதுகளை யும் நான் வெறுக்கிறேன். நான் வேறு ஆண்டு தயாரிக்கப்பட்ட நாடகங்களின் அடிப்படையில்
தைத் தெரிவிக்க முடியாது. நாடகத்
என்னையும் உள்ளடக்கியுள்ளதைத் தெரிவிக்கும் துறை மக்கள் கவனிக்கும் ஒரு களம்
ஒரு காரியம் செய்து எனது கண்டனத்
ஆகையாலும் நான் அந்த விருதைப்
பகிஷ்கரித்தேன்.
கடந்த வருடம் எச்.ஏ.செனவிரத்ன
si sono con கு யாரிடமிருந்து வழங்கப்படுகிறது? இவ்விழா அரசி டும் விழாவாயைால் இவ்விருதும் பரிகம் அவர்கள படுகிறது எனக் கொள்கிறேன்.
வலாக கலைஞர்களை எவ்வாறு நடாத்தி வந்தது என்
களுக்காக பத்திரிகையாளன் ரிச்சர்ட் டி சொல்கா கொல் து எல்லோருக்கும் தெரியும் மக்களுக்கு அதில் சந்தே
திரிகையாளன் மட்டுமல்ல கலைஞனும் கூட மேடைக் ா மற்றும் தொலைக்காட்சி நடிகனும்க நாடகாசிரிய யாகவும் இந்திருக்கிறான். படுவதற்குக் காரணமாக அமைந்தது அவரால் எழுதல் மே கவுத மொவத கரன்னே? (இது யார்? என்ன ற நாடகத்தை மேடையேற்ற முனைந்ததே டையேற்றப்படுவதற்கு முதல்நாள் அவர் கொல்லப்பட் றும் மறக்கக் கூடியதாக இல்லை.
ந்தகால நிகழ்வுகள் துரதிர்ஷ்டமான செயல்கள் தான் போது அவ்வாறு இல்லையென நீங்கள் வாதம்செய்யக்
சொநினைவுதினத்தை நடத்தியபோது இந்நாட்டு கள் செய்தது என்ன பொலிஸார் செய்தது எவ்வளவு
தர்ப்பத்தில் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு ந்ததோடு சரி
இதுதானென்றால் நாடறிய எனக்கு வழங்கப்பட்ட பகிஷ்கரிப்பதில் தவறெவதும் இல்லை தசிய விருதை நான் பகிஷ்கரிக்கிறேன் மன்னிக்கவும்
எனது அன்புக்குரிய எனது கவி துண்ட காலங்களின் ானுடன் இருந்த நீங்கள் தெரிவுக் ல் இருக்கும் னைப் பகிஷ்கரிக்க வேண்டியேற்படுவதே நாள் வேத
க் காரணம் எனினும் இது எமது நட்புக்கு எல்வித
ஏற்படுத்தாது என நம்புகிறேன்.
அவருடன் வெளியே வருகிற போது எங்களு டைய தமிழ்க் கலைஞர்களைப் பற்றி நினைக்காமலிருக்க
என்ற நாவலாசிரியரும் தனக்கு சிறந்த
நாவலுக்காக வழங்கப்பட்ட விருதை பகிஷ்கரித்திருந்தார். இதேபோல்
எனக்கு தேசிய வீரர் தினத்துக்கு 'கலா சூரி விருதும் பத்தாயிரம் ரூபா பன மும் வழங்கப்படும் என்றும் பரிசை ஏற் றுக் கொள்ளச் சம்மதிக்கும்படியும் கடி தம் ஒன்று வந்தது. நான் அவர்களுக்கு 經 பதில் எழுதினேன். 'அதுவல்ல நாட கத்துறைக்குத் தேவையானது. தேசிய
நாடகப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறு
வுங்கள். அதுவே எங்களுக்குச் செய்
யக்கூடிய உபகாரமாகும்
பெரிய
என்று. அவ்வாறு அமைக்கப்பட்டால் சிங்கள-தமிழ் கலைஞர்களும் கூட
ஒன்றாக நாடகத்துறையை வளர்க்க
லாமே. தமிழ் நாடகங்களைப் பற்றிச்
சிங்களவர்களும் சிங்கள நாடகத்தைப்
பற்றித் தமிழர்களும் புரிந்து கொள்ள
வசதியேற்படும் என்று மிகச் சுவாரஸ்
யமாக உரையாடிக் கொண்டே சென் றார்.
அவருடன் சிங்கள நாடகப் போக்கு
தமிழ் நாடகங்கள் குறித்த பிரச்சினை கள், நாடக வடிவங்கள், நாடகத்திற்
கான தணிக்கை தொடர்பான பிரச்சி
னைகள் என்று பல்வேறு விதமான விட் பங்கள் குறித்தும் உரையாடினோம். முடிந்தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றி எழுதுகிறோம்.
உரையாடிவிட்டு
முடியவில்லை. தமிழ் மக்களை அரசு இவ்வளவு கீழ்த்த ரமாக நடாத்தி வருகிற போது அதைப் பற்றிய சுரணையே இல்லாமல் அரசின் விருதுக்காக ஆலாய்ப்பறக்கிற இவர்க
பற்றி இருக்கிறது?
ளைப் Qgsrcoa) GT6ö160

Page 14
3.
(GII ல்புறுக் அரசியற் சீர்திருத் தம் 1833ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இடையில் பிர திநிதித்துவ முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதன் அமைப்பு வடிவம் 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அமு லுக்கு வரும் வரை மாற்றப்படவில்ல்ை இடைக்கா லத்தில் பிரதிநிதித்துவ முறையில் சில மாற்றங்கள் குறுமக்கலம் சீர்திருத் தம்(1910) மானிங் அரசியற் சீர்திருத் தம் (1930) மானிங் டிவன்சயர் அரசி யற் சீர்திருத்தம் (1924) என்பவற்றினு | Тв (Јапаји () оupiju i sat.
கோல்புறுக் அரசியற் சீர்திருத்தம் கால வித்துவ அரசியல் நிர்வாகத்திற்கான சகல அத்திவாரங்களையும் இட்டபடி யால் அடுத்து வந்த அனைத்து அரசி யற் சீர்திருத்தங்களும் காலனித்துவ அரசியல் நிர்வாகத்தின் வளர்ச்சியின் படிகளையும் அதனை நிலைநிறுத்துவ தற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட தந்திரங்களையுமே வெளிக்காட்டுவ தாக அமைந்திருந்தன. இவ்வளர்ச்சியி னுாடு சமாந்தரமாக இலங்கையின் இனப்பிரச்சினையும் வளர்ந்து செல்ல ஆரம்பித்தது. அரசியற் சீர்திருத்தங்கள் வளர்ச்சி அடைய அடைய ஆங்கிலே யர் நேரடிக்காலனித்துவ ஆட்சியை குறைத்து மறைமுகக் காலனித்துவ ஆட்சியை மேற்கொள்ள முயன்றனர் நேரடி ஆட்சி படிப்படியாக ஆங்கி லேய நலன்களோடு ஒத்துப்போகக் கூடிய பேரினவாதத் தலைமையிடம் செல்ல ஆரம்பித்தது. அத் தலைமைக் கான ஊற்று கோல்புறுக் அரசியற் சீர்தி ருத்தத்திற்கும் குறு மக்கலம் அரசியற் சீர்திருத்தத்திற்கும் இடைப்பட்ட காலத் தில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இக் காலம் 1833க்கும் 1910 க்கும் இடைப் பட்ட காலமாகவே இருந்தது.
இக்காலகட்டம் அரசியற் தலைமைக் கான ஊற்றுக்களின் காலகட்டமாகவும் ஆங்கிலேயர் தங்களுடைய அத்திவா ரத்தை பலமாக உரம் பெறச் செய்யத் தொடங்கிய காலகட்டமாகவும் இருந்த மையினால் முக்கியமான காலகட்ட மாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சகல மட்டங் களிலும் இக்காலத்தில் எழுச்சியடைய ஆரம்பித்தன. சட்டசபை மட்டத்தில் இப்போராட்ட விக்க மெதுவானதாக
இருந்தாலும் கண்டிய தேசியவாத மட்
டத்திலும் கலாசார மட்டத்திலும் பாரிய ബuബ്, ബ
இலங்கையின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது கண்டிய மக்களின் நிலை இக்காலத்தில் வேறுபட்டதாக இருந்தது. ஏனைய மக்கள் போர்த்துக் கேயர் ஒல்லாந்தர் என்கின்ற அன்னி யர்களின் ஆட்சிக்கு உட்பட்டபோதும் கண்டிய மக்கள் அதற்கு உட்பட வில்லை ஏனைய பிரதேச மக்கள் நீண் டகாலமாக அந்நியர் ஆட்சிக்கு பழக் கப்பட்டு இருந்தபடியால் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் கண்டிய மக்க எால் அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடிய வில்லை கத்தோலிக்க மதமோ புரட் டஸ்தாந்துமதமோ கண்டிய பிரதேசத் தில் அதுவரை அறிமுகப்படுத்தப்படா தபடியால் மேலைத்தேய கலாசார மர பும் அங்கு தோன்றியிருக்கவில்லை. இதனால் ஆங்கிலேய ஆட்சி தங்களது சுயத்தை சிதைப்பதற்காக தங்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சியே என அவர் கள் கருதினர் கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றிய போது கொடுத்த வாக்குறு திகளையும் ஆங்கிலேயர் காற்றில்
_Bouis G கொதித்து எழுந்தனர். இந்த வகையில் அவர்களால் நடாத்தப்பட்ட ஆயுதக்
பறக்க விட்டமையால்
Затijaludd, opad suigatomsday. 1818ம் ஆண்டு கலம்பகம் அமைந்தி ருந்தது. அக்கலம்பகம் மிக மோசமாக ஆங்கிலேயரினால் நசுக்கப்பட்டாலும் ஆங்கிலேயருக்கு எதிரான மனோபா வம் என்பது நீறுபூத்த நெருப்பாகவே அவர்கள் மத்தியில் இருந்தது 1889 வரை தங்களுக்கு சார்பான ஒரு பிரதிநி
தியைக் கூட ஆங்கிலேய அரசினால் தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அர சுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அவர்க ளிடம் இருந்தது.
1840களில் அரசு கொண்டு வந்த வரி விதிப்புச்சட்டங்களும் தரிசுநிலச்சட் டங்களும் பெருந்தோட்டப்பயிர்ச் செய்கை அறிமுகத்திற்கான கண்டியர்க ளின் விவசாய நிலப் பறிப்பும் கண்டி பர்களின் கொதிப்பை மேலும் அதிகப் படுத்தின. இக்கொதிப்பின் வெளிப்பா
or 24.
கண்டியர்களின் சப அமைந்திருந்தது.
கலாசார மட்டத்தில் மறுமலர்ச்சிகள் இ லேயே எழுந்தன. கள பெளத்த ே அடித்தளமும், ை வாதத்திற்கான அ லத்திலேயே உருவ னவே முன்னைய Gua llio GU
ബ
திற்கு அநகாரிக தர் தமிழ் தேசியவா நாவலரும் தலைை
பெளத்தமத மறும வாக பெளத்த பாட கப்பட்டன. பிக்குக னாக்கள் உருவாக்க பெளத்த மதத்தின் கும் ஆனந்தாக்கல் வாக்கப்பட்டது. வித்தியோதய பிரி தேரோவினால் 18 லங்கார பிரிவேன தேரோவினால் 18 கப்பட்டது.
இதைவிட அமெரி
Such ofiji 'ஒல்கே
GEBIET GODIL GODUL
வீரபுரன் அப்பு என்கி
டாக 1848ம் ஆண்டு ஆயுதக்கிளர்ச்சி 酚、 கண்டிய மக்களின் இரண்டாவது ஆயு தப்போர் என வர்ணிக்கப்படுகின்ற இவ் ஆயுதக்கிளர்ச்சி வெறுமனே ஆங் கிலேயர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக அமைய வில்லை மாறாக ஆங்கிலேயர்களை அடியோடு இலங்கையிலிருந்து அகற் றும் போட்டமாகவே அமைந்திருந் தது வீரபுரன் அப்பு இப்போராட்டத் திற்கு ബഥ தாங்கினார். 20-7-1846 வீரபுரன் அப்பு பிக்குகளி னால் பாலசிங்க மன்னன் என்ற பெய ரில் இலங்கை மன்ன்ாக முடிசூட்டப் பட்டு ஆங்கிலேயருக்கெதிரான படை யெடுப்பை மாத்தளையிலிருந்து ஆரம் பித்தான் கண்டி குருநாகல் அனுராத புரம் மாத்தளை ஆகிய இடங்களிலி ருந்து இளைஞர்கள் அணிஅணியாக இவனின் படையில் சேர்ந்து கொண்ட னர் முடிசூட்டப்பட்டு எட்டு நாட்களுக் குள் பாலசிங்க மன்னனின் படை 23-7-1848 அன்று ஆங்கிலேயரின் மாத்தளைக்கோ | an altă கைப்பற்றி பது செய்வதறியாது திகைத்த ஆங்கி லேயர் இராணுவச் சட்டத்தை பிரகட னம் செய்து பாலசிங்க மன்னனின் படை கண்டியைக் கைப்பற்ற வந்த போது தோற்கடித்து அவனைக் கைது செய்தனர்.
மன்னன் எனக்கூறியமை கலகம் செய் தமை புத்தம் செய்தமை கொடி உயர்த் தியமை போன்ற குற்றங்கள் சுமத்தப் பட்டு 8-8-1848 அன்று பாலசிங்கமன் என் தூக்கிலிடப்பட்டான்
கண்டியர்களின் தேசிய எழுச்சிக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகளை விட கரைநாட்டுச் சிங்களவர்கள் பெருந்தொகையாக அங்கு குடியேறிய மையும் வியாபார நோக்கம் கருதிய முஸ்லிம்களின் குடியேற்றமும் தோட் டத்துறைக்கு வருகை தந்த இந்திய வம் சாவழியினரின் குடியேற்றங்களும் கூட காரணங்களாக அமைந்திருந்தன. இவையெல்லாவற்றினதும் ஒட்டு மொத்த தேசியவாத கோரிக்கையாக
னால் 15-5-1880 சங்கம் உருவாக்கப் தினால் மூன்று பெளத்த பாடசாை பட்டதோடு பெளத் மெய்ப்பிக்கும் டெ மத குருமார்களுட தங்களும் நடாத்தப் 1877 இல் மகாவ சூழவம்சமும் சிங்க
தப்பட்டன. பூரீ சும
வன்தொட முதலி என்போர் இவற்ை னணியில் நின்றனர்
பெளத்த மத மு கலை இலக்கியம கான முயற்சிகள் டன. பியதாச சிறிே ரதுங்க என்போர் இ நின்றனர்.
ஆரம்பத்தில் கிறி ராக உருவாக்கப்ப ர்ெச்சி அதன் வளர் கால கட்டத்திலே கும். இந்திய வம் எதிரான ப்ெளத்த எழுச்சி பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O6
ஸ்டிக் கோரிக்கை
பெளத்த இந்துமத இக்கால கட்டத்தி ஒருவகையில் சிங் தசியவாதத்திற்கான சவத்தமிழ் தேசிய டித்தளமும் இக்கா ாக்கப்பட்டன. ஏற்க தொடரில் பார்த்தது
1994
இந்துமத மறுமலர்ச்சியின் மையமாக யாழ்ப்பாணம் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஆறுமுக நாவலர் விபூதி அணிந்தமைக்காக தனக்கு முன்னால் ஒரு சைவச் சிறுவன் நிறுத்தப்பட்டு அதிபரி னால் பிரம்படிபட்டதைக் கண்டே ஆசி AL Laa. உதறி எறிந்து விட்டு இந்துமத மறுமலர்ச்சிப்பணியில் ஈடு
(SLDGDLu9lä)
LULLTri.
இவரின் முயற்சியினால்
ாத்த தேசிய வாதத்
க்களும் இனப்பிரச்சினையும்.8
மபாலாவும் சைவத் தத்திற்கு ஆறுமுக ம தாங்கினர்.
லர்ச்சியின் விளை
சாலைகள் உருவாக் ள் பயிலும் பிரிவே ப்ெபட்டன. இன்றும் Assist Lorra, charts. லூரி 1886இல் உரு GlfGaGIās Glā வேனா பூரீ சுமங்கல 3 இலும் வித்தியா ா பரீ தர்மாலோக 6 இலும் உருவாக்
க்காவின் முன்னாள் ாட்'இன்முயற்சியி
ாட்களுள்
1888äy, 6JGIGIUTTI JG&TGODGOROST LA ŜANĜAJ, GO) 8GN பரிபாலன சப்ை உருவாக்கப்பட்டது. அச்சுக்கூடம் ஒன்றும் உருவாக்கப்
பட்டு இந்துமதத்தின் மேன்மையை
பிரச்சாரப்படுத்தும் வகையில் 'இந்து சாதனம்' எனும் பத்திரிகை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. வண் ணார்பண்ணையில் சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றும் உருவாக்கப்பட் டது (பின்னாளில் யாழ். இந்துக்கல் லூரி) நாவலரின் கைவண்ணத்தால் தமிழ் உரைநடை இலக்கியமும் எழுச்சி பெற்றது.
நாவலரின் இம்முயற்சியில் கோப்பாய் சபாபதிநாவலர் குப்பிளான்காசிவாசி செந்திநாதையர் வித்துவசிரோன்மணி
பொன்னம்பலப்பிள்ளை, அம்பல
கைப்பற்றிய
D LITGDEADS/35 LD66TGCTGCT
இல் பெளத்த ஞான பட்டது. இச்சங்கத் ஆண்டுகளில் 200 லகள் உருவாக்கப்
தமதமேன்மையை ாருட்டு கிறிஸ்தவ ன் பகிரங்க விவா பட்டன. அத்தோடு ம்சமும், 1879இல் ள மொழியில் எழு
வான நாவலர் சதாவதானி கதிரவேற் பிள்ளை போன்றோரும் பங்கேற்றனர்
நாவலரின் சைவத் தமிழ் தேசிய வாதத் தின் அரசியல் பிரதிநிதிகளாக பொன் னம்பலம் இராமநாதன், பொன்னம்ப லம்.அருணாசலம் என்போரும் எழுச்சி பெற்றனர். யாழ்ப்பாணச் சைவத்தமிழ் வேளாளர் தலைமைத்து வம் இதனூடாகவே எழுச்சி பெற்றது.
அரசியல் திட்டவாதிகள் மட்டத்திலி ருந்து ஆங்கிலேயருக்கு எதிரான உணர்வு என்பது குறைவாகவே இக் கால கட்டத்தில் காணப்பட்டது. சட்டச பையில் அங்கம் வகித்த இலங்கையர்க ளில் பெரும்பாலானோர் மதரீதியாக ஆங்கிலேயர்களுடன் தொடர்புற்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந் தவர்களில் இருந்து நியமிக்கப்பட்ட படியாலும், தேசாதிபதியின் நம்பிக் கைக்கு உரியவார்களாகவும் இருந்த மையினாலும் எதிர்ப்புக் குறைவாக
நெருக்கமாக
வெளிப்பட்டது. வந்த ஒரு சில எதிர்ப் புக்கள் கூட ஆங்கிலேயர்களுடன் மதரீ தியில் தொடர்பில்லாத சுயபலத்தில்
உ. செம்பாட்டான்
ங்கல பண்டித பத்து யார் விக்கரமசிங்க ற எழுதுவதில் முன்
பற்சிக்கு அப்பால் ட்டங்களிலும் இதற் மேற்க்கொள்ளப்பட் சன முனிதாச குமா தில் முன்னணியில்
ஸ்தவர்களுக்கு எதி ட்ட பெளத்த மறும ச்சிப் போக்கில் இக் யே முஸ்லீம்களுக் சாவழியினருக்கும் பேரினவாதமாக
தங்கிநின்ற தமிழ்ப்பிரதிநிதிகளான பொன்னம்பலம் இராமநாதன், முத்துக் குமாரசுவாமி என்பவர்களிடமிருந்தே வெளிப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை மட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நின்ற வர்கள் இலங்கையர் அல்லாத ஐரோப் பியர்களே ஆவர். இவர்கள் பெருந் தோட்டத்துறையிலும், ஏனைய துறைக ளிலும் முதலிட்டிருந்த ஐரோப்பியர்க ளின் நலன்களைப் பேணுவதிலேயே கூடிய கவனம் செலுத்தினர் அந்நலன் களுக்கு இடையூறாக ஆட்சியினர் வரு கின்ற போது அதற்கெதிரான போர்க்கு இவர்களது போர்க்குரலின் உச்சநிலையை 1864 இல் பார்க்கக்கூடியதாக இருந்தது. இக் காலத்தில் இலங்கைக்குப் பாதுகாப்
ரலையும் எழுப்பினர்.
এ5 ৩৩ பாக நிறுத்தப்பட்டிருக்கும் பிரித்தானி யப் படையினரின் செலவினங்களை பும் இலங்கையே பொறுப்பெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தேசாதி
பதி கொண்டு வந்தார். இத்தீர்மா னத்தை எதிர்த்து ஐரோப்பிய அங்கத்த வர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து 15-11-1864இல் வெளியேறி னார்கள். இவர்களுடன் சிங்களப் பிரதி நிதியும் வெளியேறினார் ஜோன் ஈற் றன், ஜோர்ஜ் வால், டபிள்யூ.தொம் சன், ஜேகாப்ர் ஜேம்ஸ்டி அல்விஸ், ஜி.எ.லோரன்ஸ் என்போரே இவ்வாறு வெளியேறிய அங்கத்தவர்கள் ஆவர்
இவ்வாறு வெளியேறியவர்கள் இலங் கையர் சங்கம் என்ற அமைப்பை 16-11-1864 இல் உருவாக்கினர். இச் சங்கத்தில் ஐரோப்பியர்களோடு இலங் கையர்கள் பலரும் அங்கத்துவம் பெற் றனர். நன்னித்தம்பி முதலியார் (இராம நாதனின் மனைவியின் தந்தை) பிரான்ஸி, கெனாவாசி, டிசேரம் சார்ள்ஸ் ட்சார் பொறியா, பிலிப் ஜெயவதனா, தர்மரத்ன என்போர்
இச்சங்கத்தில் சேர்ந்து கொண்ட இலங்
கையர்கள் ஆவர். 19ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் கற்றோர் குழாம் எழுச்சியடைவே இதன் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.
கோல்புறுக் அரசியல் திட்ட காலத்தில் இறுதிக்காலம் வரை இலங்கையர் அர சியல் திட்டவாதிகள் மட்டத்திலிருந்து ஓர் அரசியல் சக்தியாக எழுச்சியடைய வில்லை. இறுதிக்காலத்தில்தான் இவ் எழுச்சி தோற்றம் பெற ஆரம்பித்தது. கோல்புறுக்கின் ஆங்கிலக் கல்வி பிரித் தானியருக்கு சமதையாக நிற்கக்கூடிய படித்த ஒர் கற்றோர் குழாமை உருவாக்கிவிட்டது. வழக்கறி ஞர்கள் டொக்டர்கள் நீதிபதிகள் ஆசி ரியர்கள் என்போரைக் கொண்ட இக் கற்றோர்குழாம் இவ்விறுதிப்பகுதியில் தன்னை ஓர் அரசியல் சக்தியாகவும் உருவாக்கிக் கொண்டது. இவ்வாறு
ஆங்கிலம்
உருவான இக்கற்றோர் குழாம் அரசி யல் திட்ட மட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி நின்றது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் இக்கோரிக் கையை உதாசீனம் செய்தாலும் நீண்ட காலத்திலும் தங்கள் நலன்களோடு ஒத் துவரக்கூடிய இக்கூட்டத்தினை புறக்க ணிக்க விரும்பாததால் அவர்களின் கோரிக்கைகள் சிலவற்றிற்கு இணங்கி னர். அதே வேளை இலங்கை வாழ் ஐரோப்பியர்களும் தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்தனர். இவ்விரு பகுதியினரின் கவனத்திலெ டுத்து உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் சீர்திருத்தமாகவே கோல்புறுத் அரசி யல் சீர்திருத்தத்தை தொடர்ந்து வந்த குறு-மக்கலம் சீர்திருத்தம் அமைந்தி ருந்தது.
இக் குறு மக்கலம் சீர்திருத்தத்தையும் அதனைத் தொடர்ந்து வந்த அரசியல் நிகழ்வுகளையும், கோல்புறுக் காலத் தில் உருவான பெளத்த சிங்கள தேசிய
தங்கள் நலன்
கோரிக்கைகளையும்
வாதம் சைவத்தமிழ் தேசியவாதம் கண்டியத் தேசிய வாதம் கற்றோர் குழா மின் எழுச்சி என்பவற்றை அடிப்படை யாக வைத்தே ஆராய வேண்டும். ஏனெனில் இவற்றின் வளர்ச்சிப் படிக ளாகவே அவை தோற்றம் பெற்றிருந்
தன.
 ̄ ܢ
 ̄ ܢ

Page 15
܀ ܚ 24 ܞܢ ori:)
Esi
கதிக திரிகையில் இரண்டாம் டக் கத்தில் வெளியான இராணுவத்தின் ன் திய கட்டளைகள் என்ற கட்டுரை
■。。 saoil é, ó 50 oile i Cill rialta G : ങ്ങ് ിങ്ങ് அறிவதற்கான
့်ရှုံးပြူး နှီး (ဖြိုးပွါး ညှိနှီးနှီး ၊
வது ந்தியில் குறில்
பொருட்களை தேவையான அளவு loss Boeingisserens on son isme siri ம் அறிவிக்கவில்லை இந்த மாவட்டத்தில் பிறந்தவர் என்ற ങു ( ( ( ( எனக்குத் Ĝiaj mi tio স্থা ঠেঃ
ola gigs operases de los sese, la t(); into at െ ട്രൂ (in
டுரையான தனது வது ந்தியில்
sing sines குற்றா டை லார் டையினர் நனைந்து
குளிருக்கு ஜக்கெட் இருக்கிறதா is on som s os se en
As can cinci s os són un in
டிருக்கிறது டையினருக்கு சிவில் நிர் on 1 ses an in som மும் கொடுக்க முடியாது அதனை . ബ ബ
鱲 鶯鶯 yyMS SSST yyyTTSM TTYTk rM ry
அவர்கள் அழைத்தாலும்
భల్లీ
கிலரும் மறு செய்தியினையும் அடுத்த இதழில் பிகரிக்கு
(,* 鲇*。
* 」 *
இதனை அவர்கள் கடுமையாகக்
கடைபிடி தை என்னால் அதை விக்கக் கூடியதாக ந்தது  ി 鱗 இராணுவ இரகசிய
* * * தடு தற்காகும் குறி ஒரு தமிழ் *,*)。 。
ൂ (i.
*魨
}
1 ( i fisi
adnabyddinas ganddo 30 01, 1994 gyd
ஆரம்பகல ம் நடைபெற்றது இது எனது தலைமையில் நடைபெற்றது. இக்கடத்தில் பாதுகா கம்யந்த ான முடிவுகளை இணைப்பு அதிக Ou எடுக்க வேண்டும் அம்முடிவு களை அவர் அறிவித்த விவசாயிக
ஞக்கு யூரியா கொடுக்க வேண்டும் என்ற எனது நீண்ட கால வேண்டு கோள் கடந்த வருடம் ஆரம் நடவடிக்
**óó*
கற்றாடலுக்குள் அங்கீகரிக்கப்பட்டது
భdit sin sonra a s os 6 juni 1 1/2 ootbals கற்ற லுக்குள் யூரியா விக்கும் கல்
if ($(భipt
 ைைய இணைப்பதிகாரி வழங்கி 匾。蠢。」skk 酸、
அதிபர்களுக்குரிய ஒரு மாவட்டத்தின்
சிவில் நிர்வாக இணைப் ரிையதிக
இராணுவ உத்தியோகத்தர்களுக்கு வழங்கல் டு இருக்கின்றது என்.
குறியிட்டது போன்று ஒரு நடைபெற
リ
நான் போகேன் தங்களது an .نيويور - மட்டக்களப்பு 孪町° அதிபர் Cons
** @* Careerib i buran : ဦးစို့ဂifiူမျိုးရဲ့ အချို့မှ န္တိ ၊ de la Lucero 鶯 a cromanos e ဒွါဒွါး ရှုံး န္ထန္တီးရှိ jī နွဲ့နှံ(ဒွါး မျိုး
Oseaan ണ്ണി
鶯
ܬܐܙܕܤܢ ܙܠ ܐܘ 10 :8 ܐܳܙܶܐ ܐܢܐ ܕܐܬܐ 08 ܀
ß
(ဖိန္ဓိ jးမြို့ ဖြိုရှဲမှူးချွံးဗ္ဗး it (iభ్ళు
భtధt; }
செயல்படுவதை அணு
கள் ஒரு
皺麴
நிர்வாக முரண்
hభil ܠܵܐ ܬܐܙܠܘܢ ܀ முடி இருந்தும் ஒன்று கூறுகின்றேன். ல் சென்றும் ஒழு கைளுக்கு அருகாம
సుగ్రఫీ
நான் அனுப்பி வை
്. :്ങു.
#gidigitalభజ
భషn() {iస్టణ கும் உள்ள முரண் နို့ငှါဒွါး‡နွဲ့နှံ့ဖြိုးမြို့နှံ့ ဓမ္မ္မီး(ဒိဌိ jiif; േ?
இமோனகுருசாமி அரசாங்க அதிபர் மக்களப்
சனி ஞாயிறிலும் வேலை செய்கிறார்களாம்
sélect பெப்ரவரி 24-மார்ச்9- 1994 இதழில் வெளியாகியுள்ள சத்தியேந்தி ரா என்பவர் எழுதிய வாகரை மக்கள் ஒதுக்கப்பட்டவர்களா?' என்ற தலைப் பிட்ட கட்டுரை தொடர்பாக பின்வரும்
ஆட்சேபனையைத் தெரிவிக்க விரும்
புகின்றேன்.
யான தகவல் ஆகும். 1990 யூன் மாதம் முதல் 1991 நவம்பர் வரை இங்கு பிர தேச செயலகமோ உதவி அரசாங்க அதிபர் இயங்க வில்லை. பதிலாக வாழைச்சேனையில்
அலுவலகமோ
ஒரேயொரு எழுதுனருடன் வாகரைக் காரியாலயம் இயங்கியது. பின்னர்
ருந்து கடமை புரிகி ளுக்குச் செய்ய ே வேலைகளையும் எம லகமே செய்து வருகி பிரதேசத்தில் முழுநா கொண்டிருக்கும் ஒரே கம் எமது பிரதேச செ
இது இங்கு மாற்றப்பட்டு போதிய இலி ിo ങേ பெயரள கிதர்கள் பெறப்பட்டு தற்போது கே.கதிர்காமநாதன் வுக்கே உள்ளது என்றும் பிரதேச செய தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் பிரதேச செயலாளர் லக ஊழியர்கள் அலுவலகத்தில் இருப் இயங்கிக் கொண்டிருக்கிறது. அலுவ கோறளைப் பற்றுவ பது அரிது என்றும் அதில் குறிப்பிடப் லக ஊழியர்கள் சனி, ஞாயிறு விடு T பட்டுள்ளது. இது முற்றிலும் பிழை முறை நாட்களில் கூட இங்கு தங்கியி
இருள். தர்கள் விதம்விதமான வாகனங்கள் அன்பின் தம்பிக்கு நாங்கள் நலமாய் சோலியும் இல்லாத அ
காலிவீதி இந்த வெயிலிலும் குளுகு ளுப்பாய் மிதந்தது. எங்களுக்கு இது தான் வாழ்க்கை பகல் நேரங்களில் இந்த மரங்களும் பஸ்தரிப்பு நிலைய மும், மாலை வேளைகளில் காலிவி திக்கு பின்புறமுள்ள கடற்கரையும் மாலைநேரங்களில் கடற்கரையில் குந் தியிருந்தபடி வானத்தையும் கடலை பும் மாறி மாறி பார்த்து ரசிப்பதில் தான் எத்தனை ஆனந்தம் இருளில் உறங்கி விடும் அந்த மாலை வேளைகள் தான் இந்த மனசுக்கு கொஞ்சம் ரம்மியமாயி ருக்கும்.
'காம்புக்கு தலையை ஆட்டியபடி மரங்களுக்கு 6666). கொடுத்தேன். காம்பை நோக்கி நடந்தோம் உள்ளே நுழைந்ததும் திரு விழாக்காலமும் பெட்டி சட்டிக்கடைக ளும் அதே இரச்சலும் திரும்பவும் ஞாபகத்துக்கு வந்தன. "அண்ணே உங் களுக்கு கடிதம் வந்திருக்கு' திரும்பிப் பார்த்தோம் வரதனுக்கு தான் ஊரிலி ருந்து வரதனுக்கு மாசத்தில ஒருதட வையாவது கடிதம் வரும் அம்மாவும்
GUITGuin Lórā’
ஒரு அக்காவும் தான் மற்ற எல்லோ
sirana)
Sly.
ரையும் தன்னுடைய போலவே பறிகொடுத்தவன். தத்தை பிரித்துப்படித்தான்.
இருக்கிறோம். உன் நலத்திற்கு எல் லாம்வல்ல இறைவன் துணைபுரிவா ராக முன்னர் அனுப்பிய கடிதங்க ளுக்கு ஏன் உன்னிடமிருந்து பதில் இல்லை. எங்களுக்கு எந்நேரமும் உன் னைப்பற்றிய கவலை தான் நேற்றைக்கு முதல் நாள் இரவுகந்தசுவாமி Casnešala டியில் நடந்த சண்டையால ஷெல் வெடித்து அம்மாவுக்கு காலிலையும் வயிற்றிலையும் காயம் ஐயரும் இன் னும் நாலைந்து பேரும் உடனே சரி, அம்மாவுக்கு பெரிசா ஒன்றும் இல்லை இப்ப பெரியிாஸ்பத்திரியிலதான் வச்சி ருக்கிறாங்க
கொழும்பில இருக்கிற அகதிமுகாம்க ளையெல்லாம் மூடுறதாகக் கேள்விப் பட்டோம். அப்படியானால் நீ என்ன செய்யப் போகிறாய்? எதற்கும் கவன மாய் இரு எனக்கு இந்த முறையாவது ரிச்சிங் கிடைக்கும் என்ற நம்பிக்கையு டன் இருக்கிறேன். கோணாமலை மாமாட வசந்திக்கு சயன்ஸ் ரீச்சர் வேலை கிடைச்சிருக்கு என்ன செய் பிற திறமைக்கும் நேர்மைக்கும் எங்கே யும் அப்படிததான், காளிகோவிலடி கணபதியர் செல்வனையும் நேற்று இரவு சுட்டுப் போட்டானுகள் ஒரு
பன். அந்தப் பொட் துடிச்சி துடிச்சி அழு எனக்கும் அழுக வ ழமை வள்ளிமாமிர சீ கும் உனக்கும் ஐநூறு றேன். உடுப்பு
வேறென்ன? உடனே இப்படிக்கு அக்கா
கடிதத்தை படித்து மு மாய் இருந்தேன். எதி றேசன் வரவில்லை ச என்ற வாசகங்கள் தெ தது. இந்த அகதிமுக ஆயிரமாயிரம் சோக ரங்களையும் தாங்கிக் னும் மெளனமாய் எ னும் மெளனமாய்.
 
 

or 06,
· · · · · · · ლუი — კინოს — კა - ი ა ს ი – ,
குருசாமி
if (!ୋ ୋ;
னம் ரத்துச் செய் அதிபர்கள் கிடாரி ధjభpభt
லாம் ஏற்றுக் லாம் இறுதி முடி (ပြဲါးႏွစ္ထိijjī ဖွံ့ဖြိုးမွါး
titlభ list
ខ្ស
နွားဖွံ့ဖြိုးပွါးနီ န္တိမ္ယမ္မ္မီးနှံ့
鯊,鯊
இராணுவத்தினர்
துவ அதிகாரம்
மதிக்க
இயங்கினால் မြို့ဖွဲjးဖွံ့ဖြိုးမ္ယားန္ဟစ္ကို 鱗鮭
皺 ↔孵
வெளிப்படுத்த த ந்ைதிற்கு ܀ ܐ ܐܬܐܤܝܢ 5)l0ܠ ܐܰܪ ܬܚܝܬ܀
ဂြွိ ဖျွိ ဗျွို႔ jး ရွေးချိုး ဖွံ့ -
ம் மக்கள் துயர் செயலாளருக்கு కణ్ణి ( ఖth
தபாலில் எனக்கு க்கப்பட்டுள்ளது.
த்திற்கும் எனக்
in Groenean ଜ୍ଯୋତୋ;
ன்றார்கள். மக்க
1994
வெலிஓயா பராக்கிரமபுரத்தில் உள்ள தெற்குப்பகுதியில் மேற்கொண் தாக்கு லில் இ படையினர் பலியானதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக் கின்றன
omnia 2002 வவுனியாவிற்கு மேற்கே மன்னா லிதில் குதியில் கமரம் என்ற இடத்தில் உள்ள இராணுவக் காப்பரண் மீது புலிகள் கடத்திய சிலை தாக்குதலில் தாகீலியஸ்(23) என்ற ளொ றுப்பினர் காயமடைந்து வவுனியா லைத்தி
sarcosoofia siglosses i ar நகரி இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் குண்டு விக்க விமானங்கள் ஹெலிகொல்டர்கள் சகிதம் நடாத்தியதாக்குதலில் பத்துக்கு eeT q T L T eeeeM TTT se ee tT L T Te ல ளர் எனவும் மாதுகாப் வ. ரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணப்பகுதியில் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அத னால் கடைகளில் சீனியின் விலை 68 வாக விற்கப்படுகிறது எனவும் தெரிய வருகிறது. 03.
மண்டைதீவு இராணுவமுகாமில் இருந்து கடற்கரையோரப்பகுதிகளை நோக்கி இரவு பகல் நேரங்களில் ஷெல் விக்கக்கல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவ ருகிறது.
O6 தகாத நடவடிக்கைகளில் ஈடு கண் என்ற குற்றக்காட்டின் பேரில் | မျိုး၍န္တစ္ပါး இயக்கத்தின் உயர்ம உறுப்பினர் ஒருவருக்கும் அவரது மெய்யாதுகாவல ருக்கும் மரணதண்டனை நிறைவேற்றல் து
0.
இராணுவத்தினருக்கும் வலிகளுக்கும் ൈ நடைபெற்ற மோத லில் மூன்று படையினர் கொல்லபட்டதாகவும் இருவருக்கு காயம் ஏற்ப தாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
08
இராணுவ முகாம்களுக்கு இறைச்சி வழங்குவதாகத் தெரிவித்து லெ குண்டு களையும் தோட்டக்களையும் இறந்த மாட்டுக்குள் வைத்து கடத்தும் குழு வென்று தொடர்பாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
ongos
வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தைக்கு கிழக்கே பிரம்பங்குளம்பகுதியில் தமி
வண்டிய சகல ழ விடுதலை லிகளுக்கும் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினருக் து பிரதேச செய கும் இ ையே நடைபெற்ற மோதலில் ஒரு இராணுவமும் ஆறு லிகளும் ன்றது. வாகரைப் கொல்ல தாக அறிவிக்கப்படுகிறது ளும் இயங்கிக் விர குளத்தில் உள்ள லிகளின் தலத்தினை இராணுவத்தினர் தாக்கி நிர்மூ யொரு அலுவல லாக்கியதாக பாதுகாப் லாரங்கள் தெரிவிக்கின்றன. LUGADS, GELD. oria.08
யாழ்ப்பாணத்தில் கண்பார்வை குறைந்த மர்ணவர்களுக்கென அரசின் அணு மதி பெற்று றெட்டானா நிறுவனத்தால் கொழும்பில் இருந்து கொண்டு செல்ல முக்குக்கண்ணாடிகள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து ஆய டககு கல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
so
கடைசியாகக் கிடைத்த உளவறியம் அறிக்கையின்படி భttp:భపడt பிரபாகரன் எல் தலைவர் தமிழ்ச்செல்வம் புலிகளின் லைபிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் உயர்தலைவர்கள் தலைமறைவாகியுள்ள Nப்பாவிப் பொடி
டையள் கிடந்து ததைப் பார்க்க ந்திட்டு வாறகி ட்டுக்காசு கிடைக் அனுப்பிவைக்கி GAJATINĖJ&&(CASEITIGT. கடிதம் எழுது
டிந்ததும் மெளன ரே சுவரில் இன்று ாப்பாடு இல்லை ளிவாய்த் தெரிந் ாமும் தனக்குள் ங்களையும், 3JL. கொண்டு இன் ன்னருகில் அவ
னர் என பாதுகாப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
O.
பதத்தித்துறை வடமராக்கியில் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் 3 மீனவர்கள் கொல் 8 ** asi .
நகரி கௌதாரிமுனையில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் டு விடுத லைலிகள் கொல்லதாக பாதுகாம் லாரங்கள் தெரிவிக்கின்றன.
OL L L t Y ee TT t S L T O e M S kuk Aga 0:9ܬܐ 鷲
Sno. I யாழ்ப்பாணம் மண்டைதீவு இராணுவ முகாமில் இருந்து வீகப் ஷெல்லி னால் ஒருவர் பலி மன்னார் தீவுப்பகுதி கடல்வழியாக வள்ளங்களில் வந்த விடுதலைப்புலிகள் தாராபுரம் பொலிஸ் நிலையத்தின் மீது நடாத்திய தாக்குதலில் பொலிஸார் 皺皺韃
2.
கைாலந்துறையில் தைத்து வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடித்ததில் இரு அதிகாரிகள் . ஆறு இராணுவ வீரர்கள் கொல்ல தாவும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பாதுகாப் வட்டாரங்கள் தெரிவித்தன.
நாகர் கோயில் கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண் தாக்குதலில் 4
భiభiధగధ
on 3
மன்னார் தாம்போதி காவலரண் மீது புலிகள் நடாத்திய தாக்குதலில் இரு
OT ettLY ee S TTT LLLL M TMM T T M M MT L LL

Page 16
REGISTERED ASA NEWSPAPERIN SRILANKA
மாகாணம் தமிழரது சொந்த و هو أول மண் இல்லை என்பதை விரைவில் உல கிற்கு எடுத்துக்காட்டுவேன் என ஜனா திபதி டி.பி.விஜேதுங்கா, தென்மாகா ணத் தேர்தற் பிரச்சார மேடைகளில் முழங்கி வருவது யாவரும் அறிந்த Gślub.
அவரது கூற்றின் அர்த்தம் மிகத் தெளி வாகவே சிங்கள மக்களுக்குப் புரிகி றது. அதாவது கிழக்கு மாகாணமும் சிங்களவருடைய பாரம்பரிய பூமி அவர்களை அங்கிருந்து போன நூற்
நக்கிப்பிழைப்பவர் நம்ம
என்றெல்லாம் உலகிற்குப் பறைசாற்று வதற்காக மட்டக்களப்பில் சில தமிழர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க நினைத்திருந்தால் அது அவர்களது மறுக்கப்பட முடியாத மதிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமை இதில் மறுபேச்சிற்கு இடமில்லை. எனினும் தேர்தல் முடிந்த பின்னர் மட் டுநகரில் நடைபெற்று வரும் திருகுதா ளங்களை அவதானிக்கும் போது அங்கு செயல்படும் சில தமிழ் இயக்கங் களும் மட்டக்களப்பானின் காதில் சுல பமாக பூவைத்து விடலாம் என்ற ஐ.தே.கவின் கருத்திற்கு வலுவூட்டும்
AL LASIG தென்றதென்றல்லவா நீங்கள் ஒன்பதின்ம பில் வைத்திருந்தாலு ரஸின் சார்பாகத் தெரி அங்கத்தவர் ஏப்ரல் ளிப்பில் கலந்து கொ பல் தடுத்துவிட்டா போவது கிழக்கு வா மக்களே! ஏனெனில் பெளத்த மேலாதிக்க யுயர் வடிவமாக திகழு தலைப்பீடமானது.
தின் மூலம் மட்டக்கள்
ஒரு மட்டக்களப்பு வாசகரின் குழு
றாண்டில் அடித்துத்துரத்திய வெள்ளை யர் பின்னர் தமிழர் குடியேற்றத்தை அங்கு ஊக்குவித்தனர். எனவே வந் தேறுகுடிகளான கிழக்கு மாகாணத்தமி ழருக்கு சொந்த மண் இல்லை என்பதே ஜனாதிபதியின் கூற்றுக்களுக்குப் பின் னணியில் உள்ள சிங்கள வரலாற்றுக் கருத்தாகும். இக் கருத்துக்களின் விரிவை 'ஜாதிக சிந்தனய கோட் பாட்டின் பக்கங்களை மேலோட்டமாக வேனும் புரட்டிப்பார்க்கும் எந்தத் தமிழ் பேசும் மடையனும் படித்துணர ου Πιρ. இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என ஜனாதிபதி கூறுவதும் இப் பின்னணியில்தான்
இனப்பிரச்சினை என்று கூறுதல் இத்தீ வில் இரண்டு இனங்கள் உண்டென் பதை ஒத்துக் ஆனால் இது சிங்கள பெளத்த கலாசா ரத்தை 2500 வருடங்கள் கடைப்பி டித்து ஏனைய வந்தேறு குடிகளை உள் வாங்கி வந்த ஓரினம் வாழும் நாடாம் இது ஜாதிக சிந்தனய கும்பல் நீண்ட
நாளாகச் சொல்லி வந்த விடயம்
கொள்வதாகுமாம்.
அதைப் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கத் தான் ஆள் கிடைக்கவில்லை அவர்க ளுக்கு
ஆனால் 'வாராது வந்த மாமணியாய் 'இப்பேரினவாதக் கும்பலுக்கு இன்று கிடைத்துள்ள பெரும் பிரச்சாரகர் டி.பி. விஜேதுங்கா
இவரது கருத்துக்களை சிரமேற் கொண்டு மகா பவ்வியமாக அவர் பின் குறுநடை போடும் கூட்டம்தான்
ஐ.தே.க
இனி விடயத்திற்கு வருவோம். தேர்தல் ஆணையாளரால் கூட வெளிப்படுத்தப்பட்டுள்ள மோசடிகள் ஒருபுறம் இருப்பினும், கோட்பாடுகளை எக்கேடுகெட்டாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படும் ஐக்கியதேசி Luč. கட்சிக்கு சில மட்டக்களப்பு வாழ்
மேற்கண்ட
பெருமக்கள் வாக்களித்துள்ளனர் என் பது மறுக்கவோ மறைக்கவோ முடி யாத உண்மை.
நமக்கு உதைத்த கால்களின் செருப்பை யும் நக்குவோம், நாம் ஒரு இனமே அல்ல என இடித்துரைக்கும் இனவாதி களையும் மதித்துக் கீழ்ப்படிவோம், எம்மைப் போல் காதில் பூ வைத்த
இளிச்ச வாயர்களைக் காண்பதரிது
வகையில் நடந்து கொள்கின்றனவா
எனக் கேட்கத் தோன்றுகிறது. தமிழ் ஈழ
விடுதலை, தமிழ் ஈழ மக்கள் விடுதலை கருத்துக்களை இன்னும் ஆணித்தரமாகத் தங்கள் இயக்கப் பெயர்களில் கொண்டிருப்பதாலேயே இவர்களை நோக்கி கிழக்குத் தமிழ
னின் மானப்பிரச்சினை தொடர்பாகக்
என்னும்
கேள்வி கேட்கும் அவா தோன்றுகிறது. தம் மண்ணுக்கும், மக்களுக்கும் வீர சுதந்திரம் வேண்டி நின்று தம் இன்னுயி ரைத்தியாகம் செய்த தங்கத்துரை, சுந்த ரம் எனப் பலப் பல மறவரின் பாசறைக GLILL, it our Lia, (இன்று ஜனநாயகப் பாதையில் நிற்பி னும்) தம் முன்னோடிகளின் மான
Gldo LLo
உணர்வும் தலை வணங்காத்தாய்மண் பற்றும் சிறிதளவேனும் இவர்களில் இருக்கலாம் என ரோசமுள்ள ஒரு மட் டக்களப்பான் எதிர்பார்ப்பது குற்றமா?
ஏப்ரல் 4 இன்முன் மட்டு மாநகரசபைக் குத் தெரிவான ரெலோ, புளொட் உறுப் பினர் ஒன்பதின்மரில் ஒருவரையாவது விசேட பொலிஸ் பிரிவொன்றில் உள்ள ஒரு சில குண்டரின் உதவி யோடு மட்டு ஐதேகட்சி கடத்திவிடும் எனக் கருதி தம் ஒன்பதின்மரையும் காவலில் வைத்துள்ளன தமிழ் ஈழமக் கள் விடுதலைக்கழகமும், தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் மட்டக்களப் பில் யார் யாரைப் பார்த்துப் பயப்பிடு வது என்ற விவஸ்தை கிடையாதா? எங்கோ ஓடி ஒளிந்து கிடந்த ஐ.தே. கட்சி இன்று உங்களைக் கடத்தலாம்,
காசு பணம் கொண்டு உங்கள் உறுப்பி
னரை மடக்கலாம் என்றால் தமிழ் ஈழ மக்கள் விடுதலை என்றும் தமிழ் ஈழ விடுதலை என்றும் இன்னும் ஏன் பெயர் சூடி கிழக்கு மண்ணில் வாழ வேண்டும்?
தேர்தல் ஆணையாளரே இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், பொலீஸ் குண்டர்க ளுமாக நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் செய்த மோசடிகளைப் பற்றி மிகக் காரசாரமாகக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். அரச ஊழிய ரான அந்த மனிதருக்கே இக்கும்பலின் அட்டூழியம் பொறுக்கமுடியவில்லை யென்பது வெளிப்படை ஆனால் நீங் கள் உங்கள் ஒன்பதின்மரையும் ஒளித்து வைத்திருக்க வேண்டியுள்ள தென்றால் மட்டக்களப்பில் இந்தக் கய
வும் பொதுவாகக் கிழ வாத நோக்கங்களை வேற்றிடலாம் எனும் பெற்றிட இது நிச்சய என்பதில் ஐயத்திற்கிட
கிழக்கைப் பிரித்துத் தாயக மண் என ஒன்றி உலகிற்கு காட்டுவேன் LDATS, IT GOOTLES GALĖJS, GITT LI கூட்டத்திற்கு கூட்டம் GTTI
அவரிலும் குற்றமில் LDL LLë, 9, GITT LEJL UIT GSI LDII
ഥബ് ബ് ഇ ബ இன வெறியருக்கும் வேண்டுமென்ற அவ புத் துண்டுகளுக்கு 60) Lley, Girl Goly 866. L'LLGLIDITY என்றும் உதவிகரம் நீ பிலேயே உண்டு என் ளூராட்சித் தேர்தல்கள் திக் கொண்டுள்ளாரல்
எனவேதான் கிழக்ை எனத் தன்நம்பிக்கைய கின்றார் அவர் தெ அடாவடித்தனத்தின் எதையும் சாதித்து ஐ.தே.க கருதுவதற்கு சிக்கல் வழிவகுக்கும பிரிக்கும் சிங்கள முயற்சியை எங்ங்ணம் களால் முறியடிக்க மு
வட-கிழக்கைப் பிரிட் கெடுப்பிலும் மோச முறை வாக்குத்திணிப் என்பதில் ஐயமில்லை
அண்மையில் கோவிந் பேசியுள்ள சில வீர வேற்கத்தக்கவையே. யகத்தைக் கேலிக்கூ வாழ் தமிழ் பேசும் ம கும் நோக்குடன் செய கும்பலுக்கும், அரசப3 குண்டராக இயங்கும் எத்தனை நாள் மட்டச் கொடுப்பது என்பது . யோடு அங்கு இயங் வழிப்பட்டுவிட்ட) தய முடிவெடுக்கட்டும். கடையை மூடிவிட்டு ராய் வாழ்வது எங்ா மீண்டுமொருமுறை டும்.
டிமாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு03 இனங்களுக்கிடையேந்திக்கும்
 
 
 
 
 
 
 
 

I
அர்த்தமாகிறது. ரயும் பாதுகாப் முஸ்லீம் காங்கி வான அந்த ஒரு 4 அன்று வாக்க ள்வதை இக்கும் மடையராகப் ழ் தமிழ் பேசும்
இன்று சிங்கள மமதையின் அதி ம் ஐதேக வின் அடாவடித்தனத் ப்பில் குறிப்பாக
க்கிலும் தன் இன சுலபமாக நிறை தன்நம்பிக்கை ம் வழிகோலும் Iിങ്വേ,
தமிழனுக்குத் ல்லை என்பதை என டி.பி. தென் க்கள் மத்தியில் சபதம் செய்துள்
லை. ஏனெனில் னம் ரோசமற்ற கிற்கும், சிங்கள எடுத்துக்காட்ட ாவுடன், எலும் அலையும் களிச எறுதன் கட்சிக்கு
LDL Lissat பதை டி.பி உள் ல் உறுதிப்படுத்
рош II ||
g, L (GlslL(:L.6ði டன் கொக்கரிக் எமாகாணத்தில் மூலம் கிழக்கில் BGL LaomTLD GT GO மாநகரச் சபைச் யின் கிழக்கைப் இனவெறியரின் தமிழ் இயக்கங் սկմ)?
பதற்கான வாக் டிகளும், பும் நடைபெறும்
Qu67
நன்கருணாகரம் வசனங்கள் வர னினும் ஜனநா தாக்கி கிழக்கு களை நாசமாக் ஸ்படும் ஐ.தே.க டகளின் அதன் ஒரு சிலருக்கும் களப்பில் இடங் ற்றி இதய சுத்தி நம் (ஜனநாயக ழ் இயக்கங்கள் இல்லையெனில் ன்மானத் தமிழ னம் என்பதை ற்றுக்கொள்ளட்
மூலைக்கு ஒதுக்க முயன்றதன் வினை
'அடிமை யுகத்திலிருந்து கூடியும் குறைந்தும் இனச்சிக்கல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது என்பதை இன்று பலர் மறந்து போய்விட்டனர் அல் வாறே இன்று சிங்கள பெளத்த அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பேசும் போலித் தேசாபிமானிகள் செய்தது தமிழ் மக்களை இந்நாட்டிலிருந்து மூலைக்கு ஒதுக்கியது மட்டுமேயாகும். இந்த மூலைக்குத் தள்ளி விடும் முயற் சியினால் இது பாரிய சிக்கலொன்றாக ஆகியதென்பதைத் தேசாபிமானிகள் தெரியாதிருக்கமுடியாது இன்று நாம் செய்யவேண்டியது எல். இயக்கத் தின் பின்னால் சர்வதேச சக்திகள் உள்ளனவா? இல்லையா? என்பது பற்றித் தர்க்கம், குதர்க்கத்தைக் கட்டியெழுப்புவது அல்ல நாட்டினுள் உள்ள இல் இனச் சிக்கலுக்கு உறுதியான தீர்வொன்றைத் தேடுவதேயாகும் கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்று, அரசியல் விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளர் நிர்மால் றஞ்சித் தேவசிறி லங்காதீயவில் 01.03.1994 ஐ.தே.க ஜஐ.தே.மு. 'ஜஐ.தே.மு உருவானது ஐதேகவுக்கு எதிராகவன்றி அக்கட்சியில் நிலவிய தனிநபரொருவரின் தலைமைக்கு எதிராகவாகும் அக்கட்சிகள் இரண்டினதும் கொள்கைகளும் நோக்கும் ஒரே வழியை நோக்கியதே ஜஐ.தே.மு.யின் முன்னாள் தலைவர் காமினி திசநாயக்கா லங்காதீயவில் 01.03.1994 பத்திரிகைகள் இல்லாவிடின் ஊழல் பெருகும் 'பத்திரிகையாளர்களின் சேவை இல்லையானால் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல்கள் அதிகரிக்கின்றன. அதனால் உண்மையை நேர்மை யுடன் பகிரங்கப்படுத்தி மக்களுக்குக் கொடுப்பது பத்திரிகையாளர்களின் உத் தம பணியாகும்
நீ லங்கா அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் ஏ.எம்.எஸ் அதிகாரி திவயினவில் 01.03.1994
புதிய வேலைத்திட்டமொன்று தேவை
'பத்து வருடங்களாக நடைபெற்று வரும் இந்த யுத்தத்தினால் சிங்களவர் தமிழர் என இருதரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுகின் றனர் நாட்டின் தேசிய மூலதனம் கோடிக் கணக்கில் அநியாயமாக அழிவுக் குள்ளாகிறது. நாம் யுத்தத்தை எதிர்க்கிறோம் இல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகச் சமயக் குருமார் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண் Go." வல்லவத்த ஞானாபிலங்கை தேரர் லங்காதீயவில் 02-03-1994 பட்டாளத்தை மதிக்கச் சொல்கிறார் அமைச்சர் தாய் நாட்டின் ஒருமைப்பாட்டையும் சுயாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற் காக உயிர்த் தியாகத்தினூடாக வடக்குக் கிழக்குப் போர்க் களத்தில் உத்தம் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்காகப் பொருள் ரீதியான உதவிக ளைப் பெற்றுக் கொடுப்பதைப் போல அவர்களின் உயர்ந்த சேவையின் மதிப்பீட்டினூடாகவும் அவர்களுக்கு உற்சாகம் வழங்க வேண்டும் பூரீ லங்காத் தகவல், வானொலி அமைச்சர் ரிறோன் பெர்னான்டோ லங்காதீயவில் 02.03.1994 தேசிய ஒருமைப்பாட்டுக்குச் சீனாவும் ஆதரவாம்
நாட்டின் புவியியல் தொடர்ச்சியைப் பாதுகாத்து அந்நியத் தலையீடுக ளுக்கு இடம் கொடுக்காது தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற் காக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்குச் சீனாவின் பூரணமான ஒத்து ழைப்பை வெளிப்படுத்துகிறோம்.' சீன உதவிப் பிரதம மந்திரியும், வெளிநாட்டு அமைச்சருமான சான் கி
திவயினவில் 02.03.1994
புளொட்டைப் போல் புலியும் செய்தாலென்ன?
வவுனியா நகர சபையின் ஆட்சி அதிகாரத்தைப் புளொட் இயக்கத்தின் அரசியல் பிரிவு ஐதேகயைத் தோல்வியுறச் செய்து வெற்றி பெற்றிருப்பது மகிழ்வுக்குரிய விடயமாகும் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு எல். இயக்கமும் இவ்வாறு ஜனநாயக வழி முறைக்குத் திரும்பினால் அது தேசிய நன்மைக்கு உகந்ததாகும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு அது மிக முக்கியமானதாகும்
ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தர்மசிறி சேனநாயக்க -லங்காதீயவில்-03.03.1994 திவயின ஆசிரியர் பெற்றுக் கொடுத்த சுதந்திரம்
நாம் பல வருடங்களாகப் பல உயிர்களைத்தியாகம் செய்து இரத்த ஆற்றின் ஊடாகவே புலிகளின் அதிகாரத்துக்கு எதிராக இவ்வாறான தேர்தலொன்றை நடத்தும் ஜனநாயகச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் இது புலிக ளுக்கு எதிரான மக்கள் கருத்தைக் காட்டும் சந்தர்ப்பமாகும் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து. திவயினவில் 03.03.1994 இப்படித்தான் வென்றார்கள்
ஆயுதந் தரித்த போலித் தமிழ் இயக்கங்கள் தாமே வாக்குப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டு வெற்றி பெற்றன கிழக்குப் பிரதேசம் வவுனியா உள்ளு ராட்சிகளுக்காக 1994 மார்ச் 0 ஆந் திகதி நடந்த தேர்தல் முழுமையான ஏமாற்றாகும் அரசாங்கத்தின் சக்திகளும் ஆயுதந் தரித்த போலித் தமிழ் இயக்கங்களும் வாக்குப் பெட்டிகளைத் தாங்களே நிரப்பிட் கொண்டு தாம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கின்றனர் அநேகமான இடங்களில் அன்று உண்மையான வாக்காளர்கள் எவரும் வாக்களிக்க வரவில்லை புதிய சமத்துவ சமுதாயக் கட்சியின் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன திவயினவில் -03.03.1994
மத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபா