கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.04.21

Page 1
3505 SAKRANA
ーエーグ。
சரிநிகர் சமானமாக வாழ்ெ
ந்த நாட்டிலே பாதி
Tெதிர்வரும் ஜனாதிபதி
மற்றும் பாராளுமன்ற தேர்தல்கை
ஐ.தே.க.வினர் தமது கட்சியின் வெற்றியை உறுதிசெய்யும் விதத்
இவியூகம் ஒன்றை வகுத்து வருவதாகத் தெரியவருகிறது. இப்புதி
தில் பல காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. கட்சியின் டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பல மாற்றங்களை அது செய்து அண்மையில் தென் மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட படுதே பின் இந்த மாற்றங்களை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வ இப்புதிய வியூகத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் முக்கிய இடங்களுக்கு நகர்த்தப்படலாம் எனவும் தெரிய வருகிற
இது பற்றி மேலும் பேசப்படுவதாவது, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாள ரான ஜனாதிபதி விஜயதுங்க அண் மைக்காலங்களில் கடைப்பிடித்து வந்த இனவாத கோட்பாடுகளையும் சிறு பான்மையினர் மீதான வெறுப்பினை
யும் குறிப்பாகத் தொண்டமான் அணி
யினர் மீதான வெறுப்பினையும் தற்கா லிகமாகவேனும் நிறுத்தி வைப்பதாக அது முடிவு செய்துள்ளது. இ.தொ.கா தொண்டமானுடனான உறவு மீளப் புதுப்பிக்கப்பட்டுள்ளது இதன் P(blula நடவடிக்கையாகும்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மரணத்தின் பின் திட்டமிட்டு ஒதுக்கப் பட்டு வந்த அவரது குடும்பத்தினருக் கும் மற்றும் அவரது இன சமத்துவ, வறுமை ஒழிப்புக் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதெனவும் இது ஐதேகட்சியின் வெற்றிக்கு மிக வும் அவசியமானது எனவும் கட்சி யின் உயர்மட்டத்தினைச் சேர்ந்த சிலர்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்
செயலாளர் சிறிசேன கூரே தலைமை யில் வற்புறுத்தி வருகின்றனர். இது தவிர வடக்கிலிருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட ஈரோஸ் குழுப் பாராளுமன்ற உறுப்பினர்களை Šo வும் பாராளுமன்றத்திற்கு அழைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் ஐ.தே. கட்சியினர் வந்துள்ளனர். அண்மை யில் ஈரோஸினரை நோக்கி இத்தகைய தொரு அழைப்பு அரசு தரப்பில் விடப் பட்டது தெரிந்ததே. ஏற்கனவே பிரேம தாச மீது கொண்டு வரப்பட்ட ஒழுக்கவ ழுவுர்ைப் பிரேரணையின் போது ஈரோஸினரைப் பாராளுமன்றத்துக் குள் மீளக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டதும் தெரிந்ததே.
பெரும் நம்பிக்கையுடன் கட்சிக்குள் உள்ளிளுக்கப்பட்ட காமினி திசநா யக்க, ரொனி டிமெல் போன்றோரைச் சிறிது தூர வைத்திருப்பதே தற்போ தைய நிலைமையில் புத்திசாலித்தனமா னது என கட்சி உயர்மட்டம் கருதுவதா கவும் தெரியவருகிறது.
குறள்
இதேவேளை மட்டக்க திலும் கூட கட்சி தனது மாற்றங்களை தாக அங்கிருந்து வ
தெரிவிக்கின்றன.
இதுவரை காலமும் அனைத்து El-Guts
பொறுப்பாக இருந்த
லெப்பை ஓரங்கட்டப் இடத்திற்கு அண்மையி பிரதேசசபைக்கு சுயே பில் போட்டியிட்டு வுெ
னர் ஐ.தே.கவுடன் .G4
s GS) gitálii QLDGTAVIGII உள்ளதாக நம்பகரமாக றது. இதே சமயம் ஏற் தேசியக் கட்சியின் தய ளான ஈஸ்வரன் பத்ம ருக்கிடையில் விரிசல் இதன் எதிரொலியாக அண்மையில் இரகசிய ரால் கைது செய்யப்பட் வருகிறது.
அத்துடன் தற்போது ம சாங்க அதிபராக இருக் சாமியை மட்டக்களப் பாக நியமிக்க ஐ.தே.க. டாரங்கள் முயற்சி எடு வும், இது தொடர்பாக குருசாமியுடன் பேச்சு தியதாகவும் அவர் இத தாகவும் ஐ.தே.க.6 ருந்து கிடைத்த தகவ கின்றன.
அண்மையில் இவர் இ யப்பட்டு பின்னர் அவ் துச் செய்யப்பட்டது :ெ வேளை தேர்தலுக்கு மு தித் திட்டங்களை அமு
மூலம் மட்டக்களப்பு வைப் பெற வேண்டு மட்டக்களப்பு மாவட் ருத்தி வேலைகளைக்
 
 
 
 

பேடியர்க்குத் தலைவர் பேர் ஊடுவர் ஊடிமனம் வாடுவர் வாடிப்பின் கூடுவர் கூடிமனங் குளிர்வர் பின் நாடுவர் நாடியதைப் பெற்று நயப்பர் நாட்டிலிந்தப் பேடியர்க்குத் தலைவர் பேர்
ள ஒட்டி தில் புதிய ய வியூகத் it (LD6 OLDL
வருகிறது. ால்வியின்
ருகின்றது. அணியினர்
Dජ්l•
ாப்பு மாவட்டத் நடவடிக்கைக செய்து வருவ ரும் தகவல்கள்
D 5. L'élu968 டிக்கைகளுக்கும் sañOGÉN ÉAGSIGOT பட்டு இவரது ல் ஏறாவூர் நகர
ட்சைக்குழு சார்
|ற்றி பெற்று பின் ஈர்ந்து கொண்ட ா நியமிக்கப்பட த் தெரியவருகி கனவே ஐக்கிய மிழ்ப் பிரமுகர்க நாதன் ஆகியோ ஏற்பட்டுள்ளது. வே ஈஸ்வரன் LÜ GİLİTGSGM)" டதாகத் தெரிய
ட்டக்களப்பு:அர கும் மோனகுரு புக்கு பொறுப் GSheit duit GJL
த்த வருவதாக ஐ.தே.க. மோன பார்த்தை நடாத் ற்கு இணங்கிய வட்டாரங்களிலி ல்கள் தெரிவிக்
டமாற்றம் செய் விடமாற்றம் ரத் தரிந்ததே. இதே ன்பு அபிவிருத் ல்படுத்தி அதன் மக்களின் ஆத ம் என்பதற்காக டத்தில் அபிவி கண்காணித்து Hys
( Talian in டி.பி.விஜயதுங்க ஊடல் நீங்கியதைத் தொடர்ந்து ஐ.தே. கட்சிக்குள் காற்று ராஜாங்க அமைச்சர் செல்லச்சாமிக்கு எதிராக வீசத் தொடங் கியுள்ளதாகத் தெரியவருகிறது. தனக் கும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கள் எண்மருக்கும் எதிராகத் தொண்ட
மான் தலைமையிலான இ.தொ.கா
வின் தேசிய சபை எடுத்த முடிவுகள் சட்டபூர்வமற்றவை என்றும் அவை தொண்டமானின் தனிப்பட்ட அதிகா ரத்துவ அடிப்படையிலேயே அமைந்த வை என்றும் ஜனாதிபதிக்கு எழுதி யுள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்ட செல் லச்சாமி அவர்கள், மந்திரிசபையில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக இயங்கியதற்காகத் தொண்ட மானை மந்திரி பதவியில் இருந்து நீக்கி
ஆப்பிழுத்த சாமி
விடுமாறும் கேட்டிருந்தார். ஆயினும் செல்லச்சாமி அவர்களை விடத் தொண்டமான் அவர்களே சக்திமிக்க வர் என்று நம்பும் ஐ.தே.கவினர் இப் போது செல்லச்சாமியின் கோரிக்கைக் குச் செவி cിങ്വേ,
சாய்ப்பதாகத் தெரிய
செல்லச்சாமி தொண்டமானை மந்திரி பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரியது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தொண்டமான் அவர் தனது அரசியல் சமநிலையையும் எதிர்காலத்
தையும் இழந்து விட்டார். அவர் போக
வேண்டிய இடம் அங்கொடை தான் என்று குறிப்பிட்டார். செல்லச்சாமி அவர்கள் அங்கொடைக்குப் போக வேண்டுமோ இல்லையோ அவரது இன்றைய நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் என்பதில் சந்தேகமில்லை
டெ-கிழக்குப் புலிகளை முறியடிக் கும் நடவடிக்கைகளை மேலும் விரிவு படுத்தும் நோக்குடன் ராணுவத்துள் நடவடிக்கைப் படைப் பிரிவுகள் மூன்றை நிறுவுவதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இராணுவத்தின் புதிய மறுசீரமைப்புக் குக் கீழ் நிறுவப்படும் இந்தப்படைப்பி ரிவுகள் மூன்றும் அநுராதபுரம், மட்டக் களப்பு இராணுவத் தலைமையகங்களு
டன் தொடர்புபடுத்தப்படும் அநுராத
புரம் தலைமையகத்துடன் தொடர்புப டுத்தப்படும்
நடவடிக்கை படைப்
புதிய படைப்பிரிவுகள் மூன்று
பிரிவு யாழ்ப்பாணம், ஆனையிறவு நடவடிக்கைகளுக்காகவும், மட்டக்க ளப்புத் தொடர்புப் படைப் பிரிவு கிழக்கு திருகோணமலை LD 600T லாறு நடவடிக்கைகளுக்காகவும் பயன் படுத்தப்படும். இந்த விசேட படைப்பிரிவுகள் மூன்றி னதும் தளபதிகளாக மேஜர் ஜெனரல் மூவர் நியமிக்கப்படுவர். அதற்காகத் பதவியி லுள்ள மூவர் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்வு பெறுவர் என்றும் அத்
தற்போதுள்ள பிரிகேடியர்
தகவல் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு அங்கீகாரமில்லை
வெளிநாட்டுக்
8.தே.கவின்
கொள்கை அதற்குச் சர்வதேசரீதியில் எத்தகைய மதிப்புமற்ற நிலையை உரு
வாக்கி உள்ளது என்று தெரிவிக்கிறார்
பூரீமாவோ பண்டாரநாயக்கா, ஐ.தே.
கட்சி அரசு 1977இல் ஆட்சிக்கு வந்த தும் எமது வெளிநாட்டுக் கொள்கை களை தமது நோக்கத்திற்கேற்ப திரித் துக் கொண்டது. அதனால் இன்று உலக நாடுகள் மத்தியில் முன்பிருந்தளவு அங்கீகாரம் அதற்கு இல்லாமல் போயுள்ளது. இன்றையன்மது Glaucis நாட்டுக் கொள்கை, அந்நிய உதவிக ளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படு கிறது. அண்மையில் இலங்கை அரசு ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக இங்கிலாந் தைச் சார்ந்து நின்றது இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Page 2
still: 21 - ($to 4, 1994,
யாருக்கு எதில் அக்கறை
சிந்திரசேகரன் தனது சர்ச்சைக்குரிய பிணை விடுதலை பற்றி அண்மை யிலே 'வீரகேசரி' பத்திரிகையில் அறிக்கை ஒன்று விடுத்திருந்தார். அதிலே தன்னை விடுதலை செய்தவர்க ளின் நோக்கத்திலே அரசியல் இருக்கி றதா இல்லையா என்பதிலே தனக்கு அக்கறை இல்லை எனக் குறிப்பிட்டி ருந்தார்
இரவு முழுவதையும் விபச்சாரியின் விடுதியிலே கழித்த ஒருவ்ன் கையுங்க ளவுமாக மாட்டிக் கொண்டவுடன் " இது விபச்சார விடுதியா இல்லையா என்பதிலே எனக்கு அக்கறை இல்லை நான் கற்போடிருக்கிறேன்' என்று சொன்னானாம் அதைப் போலிருக்கி றது சந்திரசேகரனின் பதில் அப்பாவி மக்கள் மனதில் இக்கூற்று வீரமுழக்க மாக தென்படலாம். ஆனால் குற்றம் புரிந்த நெஞ்சின் குறுகுறுப்பை மறைக் கும் ஒப்பாரியே அது என்பது விடயம் தெரிந்தவர்களுக்குப் புரியும் அரசியல் விபச்சாரத்திலே 00 வர்களுக்கு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அக்கறை இல் லாமல் இருக்கலாம். ஆனால் தனது அரசியல் எதிர்காலம் பற்றி இந்த சமூ கத்திற்கு அக்கறை இருக்கிறது. தன் னைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்பவர்களின் அரசியல் நடத் தையைப்பற்றி அதற்கு அக்கறை இருக் கிறது. தான் நம்பும் ஒருவர் சோரம் போகும் போது அதை தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்தும் அக்கறை அதற்கிருக் கிறது. திருவாளர் சந்திரசேகரனுக்கு மக்களை ஏமாற்றாமல் நேர்மையாக
அரசியல் செய்ய வேண்டுமென்ற அக்
கறை உண்மையில் இருக்குமானால் பின்வரும் கேள்விகளுக்கு அவர் பொறுப்போடு பதில் கூற வேண்டும். வாய்மாலங்களால் மூடி மெழுகாமல் "ஆம்" அல்லது "இல்லை' என்று நேரடியாக பதில் கூற வேண்டும்
1.திரு.செல்லச்சாமி இல50 கிரக றிஸ் பாதை கொழும்பு 07 ல் உள்ள குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் உங்களை மாத்திரம் மூன்று அல்லது நான்கு தடவைகள் சந்தித்து தனிமை யில் உரையாடினாரா இல்லையா?
2 செல்லச்சாமி சந்திப்பை அடுத்து எந்நேரமும் அவருடன் நேரடியாக உரையாடக் கூடிய வித்தில் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ம்ெ மாடி யில் உங்களுக்கு தொலைபேசி வசதி செய்து தரப்பட்டதா இல்லையா?
3. நீங்கள் ஒரு தடவையல்ல பல தடவைகள் செல்லச்சாமியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்
டீர்களா இல்லையா?
4 செல்லச்சாமியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு கட்சித்தலை வர் என்ற முறையில் அதன் அனுமதி யைப் பெற்றீர்களா?
5 செல்லச்சாமியுடன் தனிமையில் காதோடு காதாக நிகழ்த்திய பேச்சு வார்த்தைகளின் விபரங்களை கட்சி முன்னிலையில் வைத்து அங்கீகாரம் பெற்றீர்களா?
6. உங்களது வழக்கு ஓரளவு முடிவ டைந்து தொகுப்புரை வழங்கும் கட் டத்தை நெருங்கி விட்டது. திருகாத ரின் வழக்கு முடிவடைந்து விட்ட மாதிரி ஆனால் திருதர்மலிங்கத்தின்
வழக்கு இன்னும் லேயே இருக்கிற லில் திருதர்மெ வாங்கிக் கொடுக் ரம் விடுதலை டெ சுயநலமா இல்ை
7, 18O3.94. சாமியின் தயவா வெளியேறுவது விடக்கூடாது எ6 டிக்கைகளை திட் டீர்கள். தலவாக் திற்கு தொலைே அங்கிருந்து எவ மல் தடுத்து வி யத்தை
NOALI MILL RD IL நீதிமன்றத்திற்கு தார். அன்று மான லையிலுள்ள உங் தர் எவருக்கும்பி தலையாகும் ெ இதெல்லாம் உண்
8. மறுநாள்
பள்ள பிதுறு கண்ணேத் நாஃஹ்: கன கொணாட்ட
தென்னெத்
நாஃஹ்!
Ten லத்திற்கு நல்லண்ண விஜயம் ஒன்றை மேற் கொண்டு லிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிலைமை ளை ரிசீலிக்கலென சபாநாயகர் எம்எல் முகமத் அவர்கள் எடுத்த முயற்சி தடுக்கப்பட்டு விட்டது
in seorang, sjid Crossing ஜனாதிபதி கேட்டுள்ளதாக ୋ;
லிகளுடனான டேக்கக்கு இத்தகைய தனிப்பட்ட முயற்சிகளை மேற்
கொண்டவர்களை ஜனாதிபதி தடுப்பது இது முதல் နွား၊ မျွ မျွ မျွမျိုးရှို့..၊ இதற்கு முன்னரும் இவ்வாறே அமைச்சர் தொண்டமான் அவர்களது முயற்சிகளும் தடுக்கப்பட்டிருந்தது மனமுடைந்து போன முகமத் தனது சபாநாயகர் பதவியை ராஜினா *Q*@醯魨m
ஆனால் நான் யிருடன் இருக்கும்வரை ழம் பிரிய இடம் தரமா. டேல் என்றும் வடக்கு கிழக்கில் பயங்கரவாதமே நிலவுகிறது. என்றும் கூறும் ஜனாதிபதியின் அரசு இப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் சபாநாயகர் முயற்சி செய்தாரோ
Since
விஜயதுங்கலின் பொலிலி யை ஒரு சிங்கம் மொழி േഖ
வம இரத்தினக் கருக்கமாகவும் விளக்குகிறது
இந்தளவுக்கு தனது சுயகெளரவத்தை அவர் மதிப்பது சந்தோசமானது
பன்னா பிதுறு கண்ணேத் நா ஹ
ప్రభుత్వ భt it திண்ாது தின்னுற மா ை
GlGIT6060m
- |-|ിക് 呜 、 குற்றக்கா டின் பேரில் அச் கனகல் மீது விசாரணை நன நீதிமன்றத்தில் ജികൂ ற்றி தகவல் * ° போது தைதில் ୋ, କୋଣ୍ଡ ସ୍ଟ୍ରୋ ଷ୍ଟେ । நீதிபதியே அரசுதரம் வழ இப்படியான குற்றக்காக கூத்தை இதைவிடச் சிறப்பா
subcontes Ceaugošo var om og ரையற்று சிறையில ைபகு சுமத்துவது என் இைலங்ை
if யாழ்ப்பாணத்திலிருந்து କ୍ଷୁଧ୍
யாழ்ப்பாணத்தில் பதுங்கு கு படுவதானால் அதற்கு இல அந்தக் குற்றத்தை aataan
భt iభ
ஆனாலும் இந்த அரசின் ெ Coorn Glori , .
இவர்களுடைய நீதியில் தமி
லிகளுக்கு துங்கு குழி ெ ல்ை அலர்களுக்கு ஆ if (ప్రభr()
என்ன கெய்லது இந்த நா
இது அனுபவித்து
 
 
 
 
 
 
 
 

தொடக்க நிலையி து அப்படியான சூழ லிங்கத்திற்கு பிணை காமல் நீங்கள் மாத்தி பற்றது அப்பட்டமான
A)UI P
GlGOOGOOTLIGGEGAO (CAS#GÅNGADěj ல் பின் கதவு வழியாக வெளிச்சத்திற்கு வந்து பதற்காக பல நடவ டமிட்டு மேற்கொண் கொல தலைமையகத் பசி மூலம் அறிவித்து ரும் நீதிமன்றம் வரா பிட்டீர்கள் இவ்விட திரைமறைவிலிருந்து கள் வாரிசு மாத்திரம்
"விஜய்யம் செய் லவரை தலவாக்கொ பகள் கட்சி முக்கியஸ் ணையில் நீங்கள் விடு விடயம் தெரியாது. மையா இல்லையா?
அதாவது 1903.94ல்
உங்கள் தங்கையின் திருமணத்திற்கு திரு.செல்லச்சாமி வருகை தந்த போது அருகிலிருந்த உங்கள் அமைப்பாளர்க வெட்கம் இருந்தால் இவர் இப் படி வருவாரா?' எனக்கூறி அவரோடு எந்த நட்பும் இல்லாததுபோல் நாடக மாடினீர்கள்ா இல்லையா? பின்னர் அவரை 'வந்தவரை வரவேற்கும் பண் பாடு' என்பது போல் வரவேற்றீர்களா இல்லையா?
9 'சரிநிகர் பத்திரிகையைப் பார்த் துத்தான் உங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் நீங்கள் செல்லச்சாமியின் முயற்சியால் தான் விடுதலையானீர்கள் என்ற விட ரத்தை ஆச்சரியத்தோடு தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மையா இல்லையா?
எப்படியோ, திரைமறைவிலே திருட் டுத்தனமாக நடந்த ஒரு விடயம், வெளியே வராமல் மறைத்து விடலாம் என நினைத்த ஒரு விடயம் வெளிச்சத் திற்கு வந்துவிட்டது. நீங்கள் விடுதலை பாகிச் செல்லும் போது செல்லர் விஜ யதுங்க உறவை நீங்கள் பெருமையா
ஸ் க ைகொன தென்னெத்
என் களே அதுதான் தனும்
யும் தின்ன விடாது.
விட்டால் குற்றம்!
தொண்ட
கக் கருதியிருக்கலாம் மானை வெளியே தள்ளிவிட்டு உங் களை உள்ளே கொண்டுவந்து மந்திரி யாக ஆக்குவார்கள் என்று கூட கற பனை செய்திருக்கலாம். ஆனால் தென் மாகாணசபை முடிவு அனைத்து திெர் பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கி விட்டது. அரசுடனான உறவை இட்டு பெருமை பேச முடியாத நிலை உங்க ளுக்கு உங்களைப் பகிரங்கமாக அரவ ணைத்து எதிர்கட்சிகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வலிமை இப்போது அரசிற்கில்லை. விஜயதுங்கதனது தேர் தல் வியூகத்தை வேறு மாற்றி அமைக் கத்தொடங்கிவிட்டார் தொண்டமானு டன் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார். இத னால் திரைமறைவிலே உங்களுக்கும் அரசுக்குமிடையில் நடைபெற்ற பேரத் தால் இருவருக்குமே பயனில்லாமற் போய்விட்டது. இப்போது.சமூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைமைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக் கிறீர்கள் எப்படி அந்த அசிங்கத்தை நியாயப்படுத்துவது? சிறந்த பிரச்சாரக ரான தாங்கள் வீரவசனங்கள் பேசி அதை மூடிக்கட்ட முயல்கிறீர்கள் என்ப துன் உண்மை. இத்தகைய வெற்று வேட்டு சத்தங்களால் காது புளித்துப் போயிருக்கிறது. உங்கள் கள்ளத்த னத்தை கவர்ச்சியான் வார்த்தைகளால் மூடி மெழுகாமல் செய்ததவறை பகிரங் கமாக ஒத்துக் கொள்ளுங்கள் அதை விடுத்து கூட்டம் போட்டு உரத்துப்பே சுவதால், காரசாரமாக பத்திரிகைக ளுக்கு அறிக்கைவிடுவதால் முழுப்பே ரையும் முட்டாளாக்கி விடமுடியாது
ல் கொடுக்கத் தவறியலர்கள் என்ற வேலியைக் கேந்த இரண்டு இளைஞர்
டபெற்றது
துங்குகுழி வே டியது அலர்கள் Lリリーリ @リ cリ இருக்கும் ஒருல படித் தகவல் தரு Lt Y TTe MM S e e OO yO S
கறிஞரிடம் கேடா
ன் மீது நடக்கும் விசாரணைகளின் கேலிக் க ஒருவர் விமர்சிக்க முடியாது.
இளைஞர்களை கைது செய்வது கால பின்னர் ஏதாவது ஒரு குற்றக்காட்டை
蠍Q @」繡 ↔ 蠍
கிற எலருக்கும் நம்பிக்கையாகவே கமத்
தான் பதுங்கு குழி வெட்டியது என்பது
Gan una estissin cardioamb els més
ല്ക്ക് ( ni.
தவர்கள் என்று யாராவது மிஞ்சுவார்கள்
பாலிசாருக்கு இலையும் குற்றங்கள்
கட்டாலும் குற்றம் கால்டாலும் குற்
ழராயப் பிற தே குற்றம் என்பதுதான்
at na uairescin einer flestas un Ceaucor தம் கொடுத்த ஐ தே கவினரை முதலில்
டில் சிறுபான்மையினராக பிறந்தவர்
భభ (ధright
சரிநிகர் மாதம் இருமுறை இனங் களுக்கிடையே நீதிக்கும் சமத்து
வத்திற்குமான இயக்கத்தின் சார்
| Loso (MIRJEleleus,fluoll LJL (6)lă இதழாகும் கருத்துச் சுதந்திரமும் பத்திரிகைச்சுதந்திரமும் பேணப் படுவதற்காகவும், இனத்துவ சமத்துவத்துக்காகவும் சரிநிகர் பாடுபடும். சரிநிகரில் வெளியா கும் எல்லாக்கருத்துகளும்ஆசிரி யருடையதோ அல்லது இனங்க ளுக்கிடையே நீதிக்கும் சமத்து வத்துக்குமான இயக்கத்தினதோ கருத்துக்களாக அமைய வேண் டுமென்ற கட்டாயமில்லை. பத் திரிகை நாகரீகத்தையும் தர்மத் தையும் பேணியமைந்த எவ்வ கையான மாற்றுக் கருத்துக்களை யும் சரிநிகர் பிரசுரிக்கும். சந்தா
உள்நாடு:175/= வெளிநாடு : 3005 சந்தாவை காசுக்கட்டளை/தபாற் கட்டளை மூலமாக MRE என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி ØUD62/01/05/ö56ገT. எல்லாத் தொடர்புகளுக்கு ஆசிரியர் சரிநிகர்
ஜெயரட்ண மாவத்தை திம்பிரிகஸ்யா
கொழும்புGermanas G6, G84360

Page 3
6.21 CE
சரிநிகர்
ஜெயரடன மாவத்தை 5.Lb5 ffasseñou umu
கொழும்பு-05 தொலைபேசி:584380
பிரதம ஆசிரியர் சேரன்
மரம் பழுத்தால்
வளவால் வரும்
தே தல் ஆண் இல்லாண்டு பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. ஐதேக அங்கத்தில் இந்த முடிவு வெளியானதோ இல்லையோ எல்லாக் கட்சிகளும் கக்கையைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்
蠍 தூகதட்டிப் போல பழைய அறிக்கைகள் கட்சிக் கோட்பாடுகளை துகலுடைத் துக் கொண்டு க ைவிரிக்க ஆரம்பித்துவிட்டன. கடந்த ஐந்தாண்டு காலமாக மறந்து போன மக்களைப் பற்றி அக்கறையுடனும் அனுதாபத்துடனும் பேகத் தொடங்கி அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சித்தேர்தல்கள் மாகாணசபைத்தேர்தல் கள் தந்த உற்சாகத்துடன் இக்க ைவிரிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இவற்றுள் தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழ்க்கட்சிகளில் இப்போது
மிகவும் தீவிரமாக க ைவிரிக்கத் தொடங்கியுள்ள கட்சியாகும்.
பாராளுமன்றத்தில் இம்முறை உதய சூரியன் சின்னத்தில் தனித்து நின்று போட்டியிடுவது என்ற முடிவுடன் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
வவுனியா மக்களப் திருமலை மன்னார் பிரதேசங்களில் தமது னர்களை நிறுத்துவதற்கான முயற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிய
வருகிறது.
கடந்த தேர்தலில் முன்னாள் விடுதலை இயக்ககளுடன் கூட்டாகச் சேர்ந்து
போட்டியிட்டு மண்கல்வியபோதும் இம்முறை எப்படியாவது வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது அண்மைய உள்ளு
சித் தேர்தல்களே 3 unsures, nonm an ni ini si Sir Anus பாரம்பரியத்தைக் காப்பாற்றி @jīန္တ ணியின் அடுத்த தேர்தல் தமிழீழத்திலேயே என்று 1977ல் வீதிக்கு வீதி SLL T TTLLLLLLL LLLLLL TLLLL LL TTT Y TT LT LTTTTTT TTLLLLLL TT STTTTT TT LLZ கள் என்று படம் குட்டி மரணதண்டனை வழங்குவதற்கு வாழ்த்துப்பாடிய கூட்டணியினர் இன்று மீண்டும் தேர்தலில் குதிக்க முடிவு எடுத்துள்ளனர். உண்டு ருசிகல் சீடருக்கு தன் உத்தியோகத்தைவிட மனம் வருமா என்ன? மாம்பழுத்தால் வெளவால் வரும் என்று தெளிவாகவே உணர்ந்து வைத்தி ருப்பவர்கள் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை வெற்று வெறி பாக்கி அவர்களது nun esco முதலாக வைத்து அரசியல் பிழைப்பு if தத் தெரிந்தவர்கள் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி யாருடைய காலைப்பி டித்து தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவர்கள் சரியான சந்தர்ப்பத்தில் தேர்தலில் குதிக்கவுள்ளார்கள் TM aTaa LLLLLLLT S S CLL LC M TTLSYTTT T SY TY TTTTTS ZiMTLLLLLTMLMM மெய்ப்பிக்க உதயசூரியனுக்கு பள்ளடி போடும்படி கேட்கப்படப்போகிறார் 鶯。 சிம்மக் குரலோன் சிவா யாராளுமன்றத்தில் கிங்கள வெறிநாய்க் கூக்கலை அடக்கக் காக்கிக்க போவதைப் பார்த்து நாமெல்லாம் மெய்சிலிக்கப் போகி றோம் வெறும் கட்டணியினர் மட்டுமல்ல
காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலமும் தனது கட்சியை தேர்தலில் இறக்க ஆள்தேடும் லத்தை ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான ஒரு முயற்சியாக அவர் அண்மையில் பண்டார நாயக்கா சர்வ
தேச மாநாட்டு மண்டபத்தில் டம் ஒன்றைக் கூட்டி கொழும் மாவட்டத்
தில் தனது தலைமையில் ஒரு கயேட்சைக்குழுவை இறக்கும் முயற்சியில் 橡Qt
அவரது இம் முயற்சியம் வழமைலபோல கைகூடாததால் கிழக்கு மாகாண தேர்தல் களம் பற்றி இப்போது சிந்தித்து வருவதாக தெரிகிறது. இதுதவிர வேறுசில புத்திலிகளும் ஒரு புதிய கட்சி ஒன்றை உருவாக்கி தேர்தலில் இறங்க முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக எல்லோருக்கும் உள்ள ஒரே இலட்சியம் தேர்தலில் குதிப்பதும் ஆகனங் கலை கைப்பற்றுவதும் தான்.
ரீ லங்கா அரசின் பாராளுமன்றம் அதன் இருப்பு எல்லாமே சிறுபான்மை மக்களது உரிமைக ைகைக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை இவர்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர்.
அதே மக்கள் விரோத இனவெறில் பாராளுமன்றத்தின் ஆவணங்களில் அமர்
லது கத்தமான கொடு என்றும் இவர்கள் அறிலர் ஆனால் ஆ ைதவி ஆ ைஅதிகார விருப்பு என்பன யாரைத்தான்
ht
தமிழ் மக்களது அரசியல் மைகன் போனால் என்ன? அவர்களை முற்றாகக் கொன்றொழிப்பதே இந்த அரசின் நோக்கமாக இருந்தால் தான் என்ன? இந்த நாட்டின் மொத்த சிறுபான்மை இனமுமே தமிழ் முஸ்லிம் மலையக
மக்களுமே அவமதிக்கப்பட்டால்தான் என்ன?
ாளுமன்றக் திரை கத்துக்கு முன் அவை எம்மாத்திரம் பாராளுமன்றத்தில் எம்மவர்கள் முழங்கப் போகிற முழக்கத்திற்கு முன்னாள் இம்மக்கள் துன் துயரங்களெல்லாம் தூசு தூசாகிப் போகவோ என்ன? ஆயினும் ஒரு கேள்வியைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று தோன்றுகி
గ్రీ
நமது முதுகிலே ஏறிக் கலாவி இவர்களை எவ்வளவு காலத்துக்குத்தான்
நாம் அனுமதிக்க லோகிறோல்
5டந்த சில மாத வந்த தொண்டா -வி சென்ற வாரத்தில் ந டன் முடிவுக்கு வந்த தொண்டா -டிங்கிரி . தக் கூடலில் மீளக் க டதாகவும், இரு முது வாதிகளும் மீளவும் என்றும் பத்திரிகைகள்
தொண்டா இல்லாம மையினரின் ஆதரவ நாட்டின் ஆட்சியை விட முடியும் என்று ருருந்தார்டிங்கிரி பண் பூரீலசு.கவிலிருந்து
காமினியைச் சேர்த்து றும் கூட தெற்கில் நை சபைத் தேர்தலில் ஐே யைத் தழுவியது. ஜன னவாதக் கூச்சல், வி மீதான தனது படைெ வுக்கரம் தந்து தன்ை மாறு அவர் முன்ை போன்றவற்றிற்கு மக் வில்லை என்றும், ஐ. மாகாணத் தோல்விக் தலைமையிலான இ.ெ ரவின்மையும் ஒரு சு ஐ.தே.கவினரே கூறத்
GUIII,
இந்தத் தோல்வி ஒரு Le Gñ): Jo UTU GTés flé வித்த ரணில் உடனடி திக் கொள்ள தாம் மு என்றும் கூறியிருந்தா
BL'élu96T Gls (LIQ)TGITI னகூரே, சிறுபான்மை ணைத்துப் போன மு
பதி பிரேமதாசாவின் ளைத் தூக்கி வீசியது Grলা!) தெரிவித்திருந்த
| ஆக ஜனாதிபதியின்,
இனவெறிக் கூச்சலை தும் தொண்டமானுட புதுப்பித்துக் கொள்வ என்று யூ.என்.பியினர்
| உணரத் தொடங்கினர்
மார்ச் 24ம் திகதிய ம யின் தென் மாகாண வெற்றி யூ.என்.பிக்கு : பற்றிய ஒரு அமிலப் (Acid Test) ura, go
|| guിങ്ങെ',
செல்லச்சாமி அவர்கை
மத்திய மாகாணசபை
எட்டுப்பேரையும் இ.தொ.காவை நிலைகு விடலாம் என்ற முயற்சி பயன்தருவதாக இருக்க இ.தொ.கா.விலிருந்து கோஷ்டியின் இ.தொ.காவிலோ ெ தலைமையிலோ ஒரு தைக் கூட ஏற்படுத்தவி அது இ.தொ.கா ஒரு நி மானத்திற்காக நிற்கும் மையை மேலும் வளர்க்
öዝ
டது என்பதும் அரசுக்கு போய் விட்டது.
விளைவு டிபியார் ெ தன்னைச் சந்திக்க வரும அனுப்பினார். கடந்த ல் மாலை நேரத்தில் பேரன் டன் சென்ற தொண்டா கட்டியணைத்து நெஞ் p_6oorniëël GUITrius, "p rij
 
 
 
 
 
 
 
 

1994.
ங்களாக நிலவி ஜேதுங்க ஊடல் டைபெற்ற கூடலு
பண்டா உறவு இந் படியெழுப்பப்பட் பெரும் அரசியல் இணைகிறார்கள்
எழுதின.
லே, பெரும்பான் ல் மட்டுமே இந்த ளவும் கைப்பற்றி ணக்குப் போட்டி
TLT. BIഇITഞഖ உடைத்தெடுத்து, க் கொண்டு நின் டபெற்ற மாகாண த.க படுதோல்வி ாதிபதியின் பேரி படக்கு கிழக்கின் யடுப்புக்கு ஆதர னைப்பலப்படுத்து வத்த கோரிக்கை BEGIT QA8FGÉSlasmulušies தே.க.வின் தென் குதொண்டாவின் தொகாவின் ஆத ாரணம் என்றும்
தொடங்கிவிட்ட
சிவப்பு நோட் கை என்று தெரி பாக இதை திருத் முயல வேண்டும்
f,
நாயகம் சிறிசே மயினரை அரவ ன்னாள் ஜனாதி
டுத்தும் நோக்கம் எனக்கு ஒரு போதும்
இருந்ததில்லை" என்று அறிவித்ததும் தொண்டாவின் உச்சி குளிர்ந்து போய் விட்டது.
பத்திரிகைகள் தான் வேற்றுமைகளை ஊதிப் பெரிதாக்கி வளர்த்து விட்டன. உங்கள் மனதை எனது பேச்சுக்கள் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகின்றன. d. LGST GOLDuGlä)
ബീബ.'
இத்தகைய ஒரு கணத்துக்காகவே காத் துக் கிடந்த தொண்டமான் மெய்சிலிர்த் துப் போய் எல்லாக் கசப்புகளையும் மறந்துவிட்டதாய் அறிவித்தார்.
எமது உறவு இரு சகோதரர்களுக்கி டையிலான ஒப்பந்தம் போன்றது. என்று பிறகு அறிவித்தார் தொண்ட LDITGT scuffs, Git.
எனக்கு அந்த நோக்கம் இருக்க
புலிகள் சந்திப்புக்கான முயற்சிகளை அவர் தடுத்தது ஒன்றும் தொண்ட மானை அவமானப்படுத்த அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு யுத்தமே என்று உறுதியாகத் தெரிவிக்கவே அவர் அப்படிச் செய்தார். பெரும்பான்மையினம் என்ற விருட்சத் தில் படரும் கொடிகளே சிறுபான்மை யினங்கள் என்று சொன்னேதெல்லாம் என்னவிதத்தில் தொண்டமானை புண்
படுத்த முடியும்? உண்மையில் தொண்டமானைப் புண்ட டுத்திய விடயங்கள் இவையல்ல. அவரது அடிமடியிலேயே கைபோடு -
கின்ற டிங்கிரியாரின் நடவடிக்கை
கோட்பாடுக பெரும் தவறு
திமிர் பிடித்த அடக்கி வாசிப்ப பன் உறவைப் தும் அவசியம்
தெளிவாகவே
3. Git salt Laf சபை தேர்தல் தனது போக்குப்
பரிசோதனை ந்தது என்பதில்
ளயும், அவரது 臀 母岛sóöGs ார்ந்து நின்று லையச் செய்து யும் அவ்வளவு ബിബ
செல்லச்சாமி வெளியேற்றம் தாண்டமானின் சிறிய தாக்கத் ல்லை; மாறாக யாயத்திற்காக கட்சி என்ற பிர 5 GGJ u LucióTLUL த் தெளிவாகிப்
தாண்டாவிடம் ாறு அழைப்பு பாரத்தின் ஒரு ஆறுமுகத்து வை டிபியார் சாரத் தழுவி
களைப் புண்ப
மலையக மக்கள் தொடர்பான அவரது கோரிக்கைகள் எல்லாம் தனக்கும் டிபியாருக்கும் இடையில் ஏற்பட்ட உறவின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியவை அல்ல என்றாகி விட் டது தொண்டமான் அவர்களுக்கு
அவரைப் புண்படுத்தும் நோக்கம் தன் னிடமிருக்க வில்லை என்று டிபியார் சொன்னபின் இனி என்ன வேண்டும்? உண்மைதான்.
டிங்கிரி பண்டா விஜேதுங்காவுக்கு தொண்டமான் அவர்களைப் புண்படுத் தும் நோக்கம் ஒரு போதும் இருக்க வில்லை.
அவருக்கு இருந்ததெல்லாம் மலையக மக்களை ஒடுக்குவது சிறுபான்மை
இனங்களை அவமதிப்பது வடக்குக் கிழக்கில் தொடர்ந்து யுத்தத்தை நடாத் துவது என்பனவே.
வடக்கு கிழக்கில் நிலவுவது பயங்கர வாதமே என்று கூறி, தொண்டமான்
யான, தொண்டமான் இல்லாமலேயே தம்மால் வெல்லமுடியும் என்று கூறிச் செயற்பட்டு வந்ததே உண்மையில் அவரை புண்படுத்திய விடயமாகும்.
அவரவர் தத்தம் பங்கை அனுபவிப்பு தும் இருவரும் சேர்ந்து தம் பங்குகளை பிறரிடமிருந்து பாதுகாப்பதும் என்ற தமக்கிடையிலான "சகோதரத்துவ ஒப் பந்தத்தை மீறி தொண்டமானின் பங் கையும் டிபியார் அனுபவிக்க முயன் றதுதான் அவரைப் புண்படுத்திய விட uub. ஆனால் மார்ச் 24 ம் திகதிய தேர்தல் முடிவு டிங்கிரியாருக்கு ஒரு உண் மையை விளக்கிவிட்டது: தொண்டமான் பங்கிலே கைவைக்கப் போய் தன்பங்கையும் பறிகொடுத்து விட வேண்டி வரக்கூடும் என்ற உண் மையே அது. ஆக அவர்களது சகோதரத்துவ ஒப்பந் தம் மீளவும் நடைமுறைக்கு வருகிறது. கூடலில் முடிவுபெற்ற ஊடல் முன்பை விட ஆழமான பிணைப்பை ஏற்படுத் திவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
செல்லச்சாமியை கைவிடுவது என்ற
முடிவை ஐ.தே.க எடுப்பது இதற்கு ஒரு
9H60OLULUTGITTLIDIT 956A) TLD
எப்படியோ இனவாத நோக்குடன் தொண்டமானை எதிர்த்த டிபியார் இப்போது அவருடன் இணைந்து விட் டார். டி.பியின் இனவாதமும் சரி தொண்டாவின் இனப்பற்றும் சரி ஒரே மாதிரியானவைதான் ஆட்சியில் இருப்பதற்கான தந்திரங்கள் ஆட்சியில் இருப்பது என்ற இலட்சியத் திற்காகவே இயங்குகிறவர்கள் இணை வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உவக்கும் பிணம்
ஒளவையார்

Page 4
தேக வில் டாராளுமன்ற உறுட் பினரும் சிறீலங்கா அரசின் சபாநாயக குமாகிய காமினி பொன்சேகா அவர் களால் திரைக்கதை எழுதப்பட்டு நெறி եւ յI citat) g, () գլլալյլալյլ լ մlailլԻր ֆց, லைப் படைப்பு நொமியன மினிகன் (இறவா மனிதர்கள்) காமினி பொன்சேகா ஏற்கனவே தமிழ் சிங்கள இன உறவுகள் தொடர்பாக
சறுங்கலே (பட்டம்) கொட்டி வலி கய (புலியின் வால்) ஆகிய திரைப்ப இப் போது சற்று நிலைமை மாறிவிட்டது.
டங்களைத் தயாரித்துள்ளார்.
இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக் கின்ற ஒரு வரைத் தலைவராகக் கொண் டவர் காமினி பொன்சேகா அத்துடன் நாட்டின் ஒரு இன மக்களை அழித்துக் கொண்டிருக்கிற இராணுவத்தை வீரர்க ளாகக் கணித்து, தனக்கு அரசினால் வழங்கப்பட்ட சகல வசதிகளையும் அவ்விராணுவத்துக்கு வழங்க வேண் டும் எனும் கோட்பாட்டையும் கொண் அத்தகைய ஒருவரால் இத்தி ரைப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.
காமினி பொன்சேகாவே இத்திரைப்ப டத்தின் நாயகன் இராணுவ அதிகாரி யாக அவர் பாத்திரமேற்றுள்ளார். இன முரண்பாடு கூர்மையடைந்த காரணத் தால் அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்து இந்தியா சென்றுவிட்டார்.இரா ணுவ செயற்பாடுகளே அவர் முழுநேர வேலை. அவரின் கீழ் இன்னொரு இரா ணுவ அதிகாரி மிக இளைஞன். அவ் வதிகாரி ஒரு பெண்ணைக் காதலிக்கி
ADOTT
GJIT
ஒரு இராணுவ அதிரடி நடவடிக்கைக் காக அவ்விளம் இராணுவு அதிகா ரியை காமினி பொன்சேகா தமிழ்ப் பிர தேசம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கிறார். போராளிகளின் முகாம் ஒன்று முற்று கையிடப்படுகிறது.
போராளிகள் குழுத்தலைவன் பிடிபடு கிறான். இளம் இராணுவ அதிகாரி அத் தலைவனுக்கு மனிதாபிமான அடிப்ப டையில் உதவி செய்கிறார். இராணு வம் வெற்றியுடன் திரும்புகிறது எனும் சமயத்தில் போராளிக்குழுவின் கண்ணி வெடித் தாக்குதலாலும், ஏனைய தாக்குதல்களாலும், இராணு வம் அழிகிறது. தலைவன் விடுவிக்கப் படுகிறான். இளம் இராணுவ அதிகாரி கொல்லப்படுகிறான் என நினைத்த போதிலும், வைத்தியரான தமிழர் ஒரு வரின் குடும்பம் ஒன்றினால் காப்பாற் றப்படுகிறார். இதனை மோப்பம் பிடித்த போராளிக்குழு, இளம் இரா ணுவ அதிகாரியை தம்முடன் கூட்டிச் செல்கின்றது. பாதுகாப்புக் கொடுத்த தமிழ்க்குடும்பத்தையும் கொலை செய் கிறது.
இளம் அதிகாரி இறந்துவிட்டார் என்றே இராணுவ அதிகாரிகள் நினைக் கிறார்கள். ஆனால் போராளிக் குழு வின் நிபந்தனை ஒன்றில், இளம் இரா ணுவ அதிகாரியின் பெயர் குறிப்பிடப் பட்டு அவரை விடுதலை செய்வதற் கான கோரிக்கையை முன் வைக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடாத்த இராணுவ அதிகாரியான காமினி பொன்சேகா தமிழ்ப் பிரதேசத் துக்கு வருகை தருகிறார். காமினி பொன்சேகாவின் செயற்பாட்டை விரும்பாத இன்னொரு இராணுவ அதி காரி, இப்பேச்சுவார்த்தை நடக்கிற போது, துப்பாக்கியால் போராளிகளை நோக்கிச் சுடுகிறார். பேச்சுவார்த்தை நடக்கிற போது யுத்தம் தொடங்குகி
றது. காமினி பொன் சேகா கொல்லப்ப டுகிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், குறிப்
பிட வேண்டிய நாட்டுக்குத் தேவை யான கருத்தே எடுத்துக்கூறப்பட்டிருப் பது போல் தோன்றும் ஆனால் பச் சை இனவாதக் கொண்ட திரைப்படம் இது ஜனாதிபதி யும், அமைச்சர்களும், பாராளுமன்ற
கருத்துக்களைக்
உறுப்பினர்களும்
எதிர்கட்சியைச்
சேர்ந்தவர்களும், ஏனைய நிறுவனங்க ளும் தம்மளவில் செய்கின்ற காரியங் களை கலைஞன் எனும் முறையில் காமினி பொன்சேகா கச்சிதமாகச் செய் திருக்கிறார்.
இச்சினிமாவில் அடிக்கடி ஒரு வசனம் வருகிறது. 'இந்த நாட்டிற்காகவும் இனத்திற்காகவும் போராட வேண்டும் " நாட்டிற்காகப் போராடுவது சரி இனத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார் காமினி பொன்சேகா எந்த இனத்திற்காக? தமிழினத்தை அடக்கி ஒடுக்கிற பெருந்தேசிய இன வாதிக ளுக்காகவா?
போராளிக்குழுத் தலைவன் கூறுகி றான் 'நீங்கள் கூலிக்காக வேலை செய்பவர்கள்தானே?'இராணுவ அதி காரி பதிலளிக்கிறான்' நாட்டிற்காக வும் இனத்திற்காகவும் போராடுகி றோம்.' இதில் அப்பட்டமாகத் தொனிப்பது இனவாதமில்லையா? அவர்கள் இனம் எனக் குறிப்பது சிங் கள இனத்தை மாத்திரமே
ീബേ சத்துக்கு வருகிறது கிறார்கள் ஆனா | li Gaille, lóinia,
DIT GO GCB, som துதான் நோக்கம்
லச்சந்தர் தனது airge), it flaitiltire, Crynosi, வாறு தான் சித்தி °us é、 தைக் காட்டினார்
små) Cum டுத்தி விடலாம் எ AppTitlessar surfio தேவை கருதி இ கவே செய்து விடு
|| {{ഇഖ யாற்றுகின்ற காமி ീl-l.6 (ബ ub Gródło SA Сва пеfilca. பங்குகொண்டவ GALININGENI SIL I
| Jatკუდუჩკეს კი ეს
கழட்டி விடுவதி பிடித்து விடுவது தின் வேலை இன் யடைந்திருக்கிற
இக்காட்சியின் ப
 
 
 
 
 
 

சிங்களவரின் காலைப்பிடிக்க வேண் டிய தேவையையே வலியுறுத்துகிறது. இது எந்த வகையில் சேர்த்தி
GLITUI als assic Gam (BanuDumas Län
கங்கள் காட்டப்படுகின்றன. சிங்கள இராணுவ அதிகாரி காயம் பட்டிருக்கி
10 ܥ ܪ¬ .
போய் தமிழ்மக்களைக் கொன்றொ ழிக்கிற இராணுவத்தை இறவா வீரர் கள் என அழைக்கிறார் இது எந்த வகையில் நியாயம்?
அமெரிக்கா சார்பு நிலைப்பாடு, அமெ ரிக்காவை நியாயப்படுத்தி, வியட்நா மில் அமெரிக்கா செய்த கொடுமை களை மூடி மறைத்து வியட்நாம்
வம் தமிழ்ப் பிரதே
шарслаошй, вып 0)
bost Groupeirori diruബ | || ვაცენტრი სისის ცუდეს. இதனைக் காட்டுவ Biélou, il coca, un
en cieron ல் ஈழத்துத் தமிழ்ப் ബ ரவதை முகாமாகப் களின் இருப்பிடத் Atau Ga தைக் கொச்சைப்ப ബ്ബഇ பொன்சேகா தனது தனை அப்பட்டமா கிறார்
ബി.18 ബ A G II ( A க்காரன் சுப்பிரமணி pi Ill Cluir சுகதுக்கங்களிலும்
ன் ஆனால் காமினி
டிற்கு வருகிற சந்தர்ப் ாத்து கொலைக் லிருந்து Italia
Goy Grossful, | αρμε τι εOε ποιο
இச்சந்தர்ப்பத்தில் | ID/D1601Ս- தமிழர்
நான் வைத்தியம் தெரிந்த தமிழக் குடும்பம் அவனைக் காப்பாற்றுகிறது
போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பிரதேசத்தில் அவனை ஒளித்தும் வைத்திருக்கிறது Gunnarsiflieu விற்கு இத்தகவல் தெரிவிக்கப்படவு மில்லை போராளிக்குழு இதனை அறி
ില്ല. (ഇഖ്ബ ( கொண்டு செல்கின்றனர். அத்தமிழ்க் குடும்பத்திற்கு மரண தண்டனை வழங் கப்படுகிறது. இது கொடுமை என்பது ஒருபுறமிருக்க ஒரு சின்னக்கேள்வி Glasgogion o DL pob blwyf Llanrif °us, °s ( காயப்படுகின்றார் சிங்களக் குடும்பம் அவரைக் காப்பாற்றுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் அப் போராளி இளைஞனைசிங்களக்குடும் பம் ஒளித்து வைத்திருக்கிறது. இதனை அறிந்த சிங்கள அரசு ராணுவம் என்ன செய்யும்? சிங்களக் குடும்பத்துக்குப் பொன்னாடையா போர்த்தப் போகி றது? ஒன்றுமறிய அப்பாவித்தமிழர்க
ளையே வாடகைக்கு விட்டில் குடிய
மர்த்த வேண்டாம் என சிங்களப் பொலிசார் சிங்கள மக்களுக்கு அறிவு றுத்துகிறார்கள் ബ காமினி பொன்சேகாவுக்கு தெரி யாதா? இனவாதம் கண்ணை மறைக்கி
இராணுவம் போராளிக்குழுக்க ளின் இருப்பிடத்தைச் சுற்றி வளைக்கி றது. சண்டை நடைபெறுகிறது. ஹெலி கள் குண்டுகளைப் பொழிகின்றன. பனை மரங்கள் முறிகின்றன. இதனை யெல்லாம் அழகாக எடுக்கத் தெரிந்த வர்களுக்கு தமிழ்ப்பிரதேசத்தில் சிங் கள இராணுவம் செய்த செய்கின்ற அட்டுழியங்களை எடுக்கத் தெரிய வில்லை கொக்கட்டிச் சோலையிலும் மைலந்தனையிலும் தமிழ் மக்களைக் குரூரமாகக் கொலை செய்த இராணு வத்தின் வெளிப்பக்கத்தை காமினி பொன்சேகா மறந்து விட்டார். அவர் கண்ணை மறைத்தது இனவாதம் இரா ணுவம் செய்த செய்கின்ற அட்டூழியங் களை இவரால் ஏன் எடுக்க முடிய
GL mao: வைத்து ஹொலிவூட் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. "Istor (Besar" (Platoon) saubgcin ஒன்று. ஆனால் எந்த ஒரு திரைப்பட மும், வியட்நாம் மண்ணில் அமெரிக்க இராணுவம் செய்த கொடுமைகளை
ஒப்புக்காவது காட்டாமல் விட்ட தில்லை.
இவ்வாறான திரைப்படங்களில் வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.ராம்
தாஸ், ரீதர் பிச்சைப்ப்பா, நிலாமதி பிச்சையப்பா போன்ற தமிழ்க் கலை
ஞர்களும் நடிக்கிறார்கள் என்பது தான் இன்னும் வெட்கத்துக்குரிய செயல் வாமதேவன் எனும் தமிழ்த் கலைஞரே ஒளிப்பதிவும் செய்திருக்கி றார். இவர்களை என்ன சொல்ல?
சரி சினிமா முடிகிறது. காமினி பொன் சேகா கூற வந்த கருத்து யாது? குழப்ப மாக இருக்கிறது. கருத்து ஒன்று மில்லை. குழப்புகிறார். இராணுவத்தை இறாவா வீரர் என்கிறார். அதுதான் தெளிவடைந்த கருத்து இவர் பிரச்சி னையை முன் வைக்கிறார். அதற்கான தீர்வு என்ன? புரியவில்லை. எல்லாக் கலைப்படைப்புகளும் தீர்வைச் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் நாட்டை உலுக்குகிற முக்கிய மான பிரச்சினையை முன்வைக்கிற போது அதற்கான தீர்வை அல்லது தீர்வை நோக்கிய பயணத்தையாவது எடுத்துக் காட்டத்தானே வேண்டும்? அதுதான் இல்லை. சரி போராளிக் குழுவை அழித்துவிட்டால் சரியா? எது தீர்வு காமினி பொன் சேகாவிற் குத் தீர்வில் தெளிவு இல்லை. பிரச்சி னையை வளர்த்து விடுகிற அரசில் அங்கம் வகிக்கிற அவரால் தீர்வினைச் சொல்லி விடவும் முடியாது. இப்பிரச்சி cauda. ஆணிவேர் என்ன? அதா வது எடுத்துக் காட்டப்படுகிறதா என் றால் இல்லை. முக்கியமாக இச்சினிமா
வில் எதனைச் சொல்ல வருகின்றார் என்பது தெளிவில்லை.
இச்சினிமாவில் ஒளிப்பதிவு நன்றாக அமைந்திருக்கிறது: காமினி GALUNT döv சேகா அற்புதமாக நடித்திருக்கிறார் என்பதனைத் தவிர இனவாதக் கருத் தைக் கொண்டு இச்சினிமா அமைந்தி ருக்கிறது என்பதுதான் எமக்கு முன் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை, இந் நாட்டில் இனவாதம் புற்று நோயாக எல்லா இடத்திலும் பரவி உள்ளதனை அறிந்து கொள்வதற்கு இச்சினிமா ஒன்றே போதும்
வில்லை இன்னும் ஒரு படி மேலே

Page 5
இரவு ஏழே முக்கால் மணியிருக் கும். திடீரென அவலக்குரல்கள் கேட்கத் தொடங்கின. நான் முற்றத்திற்குச் சென்று பார்த்தேன். எமக்கு நாலைந்து வீடுகள் தள்ளியி ருந்த வீடு எரிந்து கொண்டிருந்தது. எதிர்த்திசையிலிருந்த இன்னொரு வீடு அதற்கருகிலிருந்த வீடு எரிந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து குழந் தைகளைத் தூக்கிக் கொண்டு ஆண்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நான் வீட்டுக்குள் நுழைந்து எனது இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டேன். மனைவி கைக்குழந்தை
Glu JiaoTeseiT
யைத் தூக்கிக் கொண்டாள் தொடர்ந்து அவலக் குரல்கள் கேட்டவண்ணமிருந்
தன.
நாங்கள் அருகிலிருந்த காட்டை நோக்கி ஓடினோம். இரவு முழுக்க பீதி யுடன் காட்டுக்குள் இருந்தோம் எங்க ளது கிராமத்திலிருந்து எழுந்த தீச்சுவா லைகள் ஆகாயத்தைப் பகலாக்கியிருந் தன. அடுத்தநாள் மணிக்கு பொலிஸார் வந்து உங்களுக்
காலை எட்டு
குப் பாதுகாப்புத் தருகிறோம் வெளி யில் வாருங்கள் என்று அழைக்கும்
ബ് வெளியே வரவில்லை என்கிறார் மில் ரிக் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.
37 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த
நாங்கள் காட்டைவிட்டு
ஏறத்தாழ 150 பேர் வசித்து வந்த மில் ரிக் தோட்டம் கடந்த 20ம் திகதி இரவு அயலிலிருந்த சிங்களக் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களால் தாக்கப்பட்டி ருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டிருக் கின்றன. மில்ரிக் தோட்டத்தில் குடியிருக்கும் பர மநாதனின் மனைவியையும் தங்கை பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த சிங்களவரான ஹரிச்சந்திரவும், அவரது நண்பரும் தொடர்ந்து பாலி யல் விக்கிரம் கொண்டதான கேலி புரிந்து வந்தனர்.
இது தொடர்பாக பரமநாதன் பலமுறை ஹரிச்சந்திரவை எச்சரிக்கை செய்திருக் கிறார். சம்பவத்திற்கு முதல் நாளன்றும் ஹரிச்சந்திரவும் நண்பர்களும் வழக்கத் திற்கு அதிகமாகவே சேஷ்புை புரிந் துள்ளனர். இதனால் சகோதரி தமயணி டம் முறையிட்டிருக்கிறார். ஆத்திரம் கொண்ட பரமநாதன் ஹரிச்சந்திரவை மறித்து ஏசியிருக்கிறார். ஹரிச்சந்திர
யையும்
மதுபோதையில் இருந்தார். வாக்குவா
தம் கைகலப்பாக மாறியது. பரமநாத னிேடம் இருந்த கத்தி ஹரிச்சந்திரவை பதம் பார்த்திருக்கிறது. அன்றிரவே பர மநாதன் பொலிஸில் சரணடைந்தார். ஹரிச்சந்திர இறந்து போனார்.
காலம் காலமாகவே தமிழர்க்கெதிராக வளர்க்கப்பட்டு வந்த குரோதம் வேலை செய்ய ஆரம்பித்தது. சுற்றியி ருந்த கொப்பேகர வெலேமுள்ள கந்த வந்த கல்கும்புற, மில்லவான ஆகிய
வதைத் துரத்திலிருந்தே கண்ட தோட் டத்திலுள்ள தமிழர்கள் ஓட்டம் பிடித் துள்ளனர். பிறந்து ஒருமாதமும் ஆகாத Uë GDë குழந்தையையும் இன்னும் பல சிறுவர்களையும் தூக்கிக் கொண்டு அம் மக்கள் மரணப்பயத்துடன் ஒடியுள் னர். இவ்வாறு ஓடும்போது சிறுவர்கள் தொடக்கம் பலர் விழுந்து காயத்துக் குள்ளாகியுள்ளனர். அனைவரும் கல கும்புற எனும் காட்டை அடைந்து அங்கு இருளில், மிருகங்கள் வாழும் காட்டில் குழிகளிலும் மறைவிடங்களி லும் ஒருநாள் முழுவதையும் கழித்துள்
அடுத்தநாள் காலை 8. பொலிஸார் காட்டுக்கு நாங்கள் பாதுகாப்ட வெளியே வாருங்கள் கொடுத்ததன் பின்னே துள்ளனர் என்ற போ, தில் தங்களுக்கு தெரி ளின் வீடுகளுக்கு தங் றுவிட்டனர். ஒருசிலே காப்பை நம்பி குடியிரு வந்துள்ளனர்.
தாங்கள் எந்த நேரத்தி டலாம் என்ற பயத்தி இவர்கள் தொழிலுக்கா
பரமநாதனதும் இன்னுமொருவரதும் வீடும் முற்றாக எரித்து சாம்பலாக்கப் பட்டன. வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கொழுத்தப்பட்டன. பொருட்கள் சேதமாக்கப்பட்டன.
அத்தோட்டத்தின் த்லைவர் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) பி.சிவநாதன் கண்டபடி தாக்கப்பட்டுள்ளார். உட லெல்லாம் பலத்த காயங்களுக்குள் ளான அவர் மயக்கம் போட்டு விழுந் துள்ளார். பின்னர் பொலிஸாரும் இன் னும் சிலரும் மாதிபளை வைத்தியசா லைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவ ரது காயங்கள் பலமானவை எனக்கூறி அங்கிருந்து மாத்தளை பொது வைத்தி யசாலையில் 14 ஆம் இலக்க அறை யில் அனுமதிக்கப்பட்டார். ஏப்பிரல் இரண்டாம் திகதியிலிருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ரவிச்சந்திரன், சுப்பிரம ணியன், கேமாரியாயி எனும் இளை ஞர்களும் தாக்கப்பட்டு காயமடைந்
சிங்களத் தோட்டத்திலிருந்து ஆட்கள்
களை பாடசாலைக்குக் மல் இருவாரத்திற்கும் ருப்பை விட்டு வெளி கின்றனர். தொழிலுக்கும் ததால் அன்றாட கூ செய்து பிழைத்து வந்த
வித சொத்துக்களுமற்ற பிடவும் கஷ்ரப்படுகின் சென்றிருந்த தினத்தில்
யில் அடுப்பில் உ வீடொன்றைத்தானும் 8 ബിബ്ലെ,
'ஆடு, மாடு, கோ வளர்த்து வந்தோம் அ6
திரட்டப்பட்டனர். மறுநாள் இரவு தாக் குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே அசம்பாவிதங்கள் ஏற்ப்ட லாம் என்பதால் பொலிஸார் பாதுகாப் புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த னர் எனினும் தாக்குதல் ஆரம்பித்த போது பொலிஸார் அங்கிருக்க ബിസ്മെ.
தாக்கும் ஆயத்தங்களுடன் பலர் வரு
துள்ளனர்.
அத்தோட்டத்தின் உபதலைவர் ஆர். சதாசிவத்திடம் சம்பவம் பற்றி விசா ரித்த போது "இதுவரை 1977 இன் பின் நான்கு தடவைகள் நாங்கள் தாக்கப்பட் டுள்ளோம். ஒருமுறை இங்குள்ள கோயிலையே இடித்து நாசம் பண்ணி னர். இன்றுவரை கோயிலே இல்லை" என்றார்.
சிங்களக் கிராமங்களில் வந்து களவெடுத்து ெ திருப்பி கேட்க எங் தில்லை. பயமே காரண யும் நாங்கள் தாக்கப் எதிர்த்து போராட எங் வில்லை. அவர்களோ களோ மிகவும் குறை வும் உள்ளோம், மேலு தாக்கிவிட்டுநாங்கள் நி தப்ப முடியாது."
 
 
 
 
 
 

DOLDGoslu JoeSlä) த வந்து 'இனி தருகிறோம் ' என குரல் வெளியே வந் தும் பலர் பயத் ந்த உறவினர்க கியிருக்கச் சென் பொலிஸ் பாது ப்புக்கு மீளவும்
லும் கொல்லப்ப ல் காணப்படும் 3C36 96606
· · · · · · · · · · · · · · · · ·
இச்சம்பவத்தில்
குமரன்
கூட அனுப்பா
மேலாக குடியி யே வர அஞ்சு போக முடியா லித் தொழில் இவர்கள் எந்த நிலையில் சாப் றனர், நாங்கள் LJgá) (36.1606II ள்ை வைத்த ITGOTidalia,
ழி என்பவை வற்றை பக்கத்து மிருந்து இங்கு சென்றுவிடுவர். களால் முடிவ ம் இந்த முறை பட்ட போதும் பகளால் முடிய
பலர் நாங் EUIT 6016)JT866ITT6 லும் அவ்வாறு ச்சயமாக உயிர்
தாக்கியவர்கள் கொலை செய்யப்பட்டவரின் உறவி GOIÁS,CÊGTI நெருங்கியவர்களோ இல்லை. அனைவரும் இனத்துவேஷத் தின் அடிப்படையிலேயே குரூர உணர் வுடன் பசி தீாக்க வந்திருந்தனர் என் பது அவர்களது அபிப்பிராயம்
"தோட்டங்கள் கம்பனிகளுக்கு கெர்டுக்கப்பட்டதனால் வேலையுமில் லாமல் குடியிருப்புகளும் சொந்தமாக் கப்படாமல் இங்கு உள்ளோம். தொழில் தேடி வெளியே தான் போகி றோம். சுற்றிவர தொடர்ந்தும் பாதுகாப் பற்ற அச்சத்துக்குரிய சூழ்நிலை. இவ்வ ளவையும் அனுபவித்து வரும் எங் களை இந்த இடத்தை விட்டு தமிழர் வாழும் இடத்துக்கு கொண்டு சென்று வாழவையுங்கள் அல்லாது CELUIT GOT Tä) அவர்கள் எங்களை கொல்ல வேண் டிய அவசியமேற்படாது. நாங்களே தற்கொலை செய்து கொள்வோம்' என்
றார்.
உட்கார்ந்து காணப்பட்டாலும் அவரது பேச்சில் உளறலே வெளிப்பட்டது. தலையிலும், நெற்றியிலும் வலது கண் ணிலும் வாயிலும் பிளந்த அடையா ளங்களும் காயங்களும் காணப்பட் டன. 'இனியும் இவருக்கு எழுந்து நடக்க முடியுமா பழையபடி வேலை கள் தான் செய்ய முடியுமா' என அவ ரின் மனைவி கண்ணீருடன் கூறினார்.
இச்சம்பவத்தைப்பற்றி முறையிடுவதற் காக மாத்தளை மாவட்ட இ.தொ.கா. காரியாலயத்திற்கு சென்றிருந்த விவே லுப்பிள்ளை என்பவர் கூறும்போது ' அன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து மிகவும் நொந்துபோனநிலையில் நாங் கள் மாத்தளை இ.தொ.கா காரியாலயத் திக்கு முறையிடுவதற்காகச் சென்றிருந் தோம். அங்கு மாவட்ட பிரதிநிதி குடி போதையில் காணப்பட்டார், நாங்கள் எங்கள் வேதனையைச் சொல்லி முறை
யிட்ட போது 'கெட்அவுட்' என விரட்
டினார். அவரது கோபத்துக்குள்ளாகக் கூடாது என்பதற்காக நான் சிலநேரம்
வெளியில் காத்திருந்து மீண்டும் அவரி டம் விடயத்தைக் கூறினேன். காரியால
யத்திற்கு வந்திருந்த ஏனையோரதும்
வற்புறுத்தலின் காரணமாக அவர் மாத்
தளை பொலிஸ் நிலையம் வந்து
ASPயிடம் சம்பவத்தைப்பற்றி உளர்
ஆரம்பித்ததும் அவர் பொலிஸ் ASPயினால் 'கெட் அவுட்" என விரட்டப்பட்டார். பின்னர் நானே பொலிஸில் முறையிட்டேன்.
இவ்வளவு காலமும் நாங்கள் இ.தொ. கவை இதற்காகத்தான் ஆதரித் தோமா? நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழும் எங்களுக்கு குடியிருப் புகள் சொந்தமாக்கப்படும் எனக் கூறி யும் ஏன் இன்னமும் சொந்தமாக்கப்பட வில்லை? பரம்பரையாக செய்து வந்து தொழிலையும் பறித்து எங்களை அன் றாடம் பட்டினி கிடக்க வைக்கும் அரசு தொழிலுக்கு என்ன உத்தரவாதம் அளித்தது? தாக்கியவர்களுக்கு எதி ராக அரசு என்ன நடவடிக்கையை எடுத்தது? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணத்தினை அரசு வழங்கி யது? இதற்கு முன்னர் பல தடவைகள் இனவாதத்துக்கு இரையாகி இந்த தோட்டத்தை விட்டு தமிழர்கள் பலர் ஓடியது அரசுக்குத் தெரியும் இத்தனை
மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தோட்டத்தலை வர் சிவநாதனை வைத்தியசாலைக்குப் பார்க்கச் சென்ற போது வைத்திய சாலையைச் சேர்ந்தவர்கள் அவரோடு கதைக்க அனுமதி தர மறுத்தனர் அவ ரது மனைவியினது சம்மதத்தோடு அவரோடு கதைக்க முற்பட்ட போது அவர் இன்னும் சுயநினைவுடன் இல்லை என்பது தெரிந்தது. கட்டிலில்
காலம் தான் அவற்றினைதண்டு கொள் ளவில்லை. இம்முறையும் தாக்கப்பட் டோம். இனியாவது அரசு உணருமா? இனியாவது எங்களை தமிழர் வாழும் பகுதிக்கு குடியேற்றுமா? இத்தனை கேள்விகளுக்கும் மத்தியில் எங்களை வைத்து பிழைத்து அரசுக்கு துணை போகும் தலைவர்களை இனியும் நாங் கள் ஆதரிக்கத் தான் வேண்டுமா?" என்கிறார்.

Page 6
singlesi
யைக் காணவில்லை. நமது கல்லுரியி லிருந்து அவன் வீடு அதிகம் தூரம் தான். என்றாலும், ஒழுங்காகப் பாடசா லைக்கு வருவதில் களைத்தவனல்ல. வீட்டு வாசலில் ஸ்கூல் பஸ் வந்து விடும் ஏறி விடு வான் சீற்றும் கிடைத்து விடும் ஏறி உட்கார்ந்தான் என்றால் கல்லூரி வாச லில் இறங்கி விடுவான்.
அவனுக்கென்ன,
பஸ்ஸில் ஏறியவுடன் "மாணிக்கம்
புரட்டுவான் நியூ வேவ் தொடர் கதைகள், சினிமாத் துணுக்குகள், ஜோக்குகள் எனச் சஞ் சிகை குமுதம், விகடன் போல அமர்க்க ளப்படும் துட்டுக்கும் இலங்கை அரசி யல் கிடையாது. தமிழ்நாட்டு அரசியல்
சஞ்சிகையைப்
அவ்வப் போது சில பக்கங்களில் எட் டிப்பார்க்கும்.
ரண்டு, மூன்று நாட்களாக முரளி
உருவத்தையும், பிரம்படியையும் எடுத் துக் காட்டலாம்.
அம்மன் கோயில் திருவிழா என்றால் சொல்லவே தேவையில்லை. 4ம், 6ம், 7ம், 8ம், சப்பறம், பூங்காவனம் ஆகிய திருவிழாக்கள் முடிகிறபோது, சிகரங் கள் கழட்டுகிறவனையும் அனுப்பி சப் பறம் அடுக்குகிறவனையும் அனுப்பி, லைற் இஞ்சின் போவதையும் பார்த்து, லவுட்ஸ்பீக்கர்காரன் வயர் சுற்றுவதை யும் கவனித்து அனுப்பி, கடலைக்காரி கள் கொட்டாவி விட்டபடி பஸ்ஸிற்கு அல்லது தட்டி வானிற்குக் காத்துநின்று அவர்கள் ஏறுவதையும் பார்த்த பின் coli ဓင်္ဂါ(၅) சென்றால் போதும். அன்று பாடசாலைக்குப் போகத் தேவை இல்லை. நேரம் போய்விடும்.
வேறும் சின்னச் சின்னக் காரணங்கள்
ஏப்2 மே 4 1994
எதிலிருந்து தொடங்குவது? 7
முரளியின் அண்ணன் ரகுகொழும்பில் இருப்பவர் அவர் வருகிற போது பழைய மாணிக்கம்' சஞ்சிகைகளை கட்டுக் கட்டாகக் கொண்டு வந்து குவிப்பர் முரளி ஒரு நாளைக்கு ஒரு சஞ்சிகையை கல்லூரிக்குக் கொண்டு வருவான். எனக்கும் மகேனுக்கும் ஜெகனுக்கும் சஞ்சிகை வாசிப்பதில் போட்டி நான் பாடசாலை வரப்பிந்து வதனால், மகேன் அல்லது ஜெகன் முந் திக் கொண்டு விடுவார்கள் இறுதிச் சுற் றுத்தான் எனக்கானது.
Curt Lt.
என் வாசிப்பு வேகம் அதிகமானது அனேகமாக ஒரு பாட நேரத்திலேயே வாசித்து முடித்து விடுவேன்.
சந்திரசேகரம் சேர் அல்லது நடராஜா சேர் படிப்பிக்கிற போது புத்தகங்களுக் கிடையில் மாணிக்கம் சஞ்சிகை வைத்து விட்டு வாசிக்கத் தொடங்கி னால் அவர்கள் போகிறபோது
போதும் தோட்டத்தில் வேலை அதி கம் என்றால் பாடசாலைக்குப் போக்கு இல்லை. பெனடிக்ற் சேரின் ஆங்கிலப் பாடம் டபிள்பீரியட் என்றாலும் பாட சாலை போகக் கால்கள் பின்னிற்கும் வேறும் பல.
ரகுகொள்ளைய பட்டவரல்லர்
அல்ல. தமிழ் இ ஒரு கிளைத் த6 assi FTles e flamouro ( என்பதற்காக வ
இது நம் கவை அந்த வயதில், நாம் முரளிக்கு முடியும்? அவ தடவுவதைத் த ஆதரவாகப் பற் சொல்லும் துன் بیٹ) لڑjhgنقلھے வேறெவ்விதம் திட முடியும்?
ஆறுதல் கூறுவ
55 LULUMTA) TING
நம் பிரச்சினை ஹோம் வேர்க் திமாரின் ஆக்கி யாவிடில் ais G. Glue
சைக்கிளில் ெ டியே எமனுலக ளவு தரம் நே
}
N N
எங்கள் வாழ்வும்
மங்காத தமிழென்று சங்கே மு
தாங்யூ.சேர்' என்று கோரலாகப் பாடுவதற்கும் மாணிக்கம் ருசி விடாது. ஆனால் பெனடிக்கற் சேரிடம் இந்தச் சேட்டை பலிக்காது. அவர் கதி ரையில் இருப்பதில்லை. ஒரு கையில் பிரம்பு மறுகையில் புத்தகம், பம்பர மாக வகுப்பைச் சுற்றிக் கொண்டு திரி வார். அவர் படிப்பிக்கிற போது புத்த கத்தில் எங்கள் கண்கள் மேயவில்லை என்றால், முதுகில் விளாசல் விழும்.
பாடசாலைக்குள் நுழைகிற போதே பெனடிக்ற் சேரின் மோட்டார் சைக்கிள் நிற்கிறதா என்றுதான் எல்லார் கண்க ளும் துழாவும். இரண்டு, மூன்று நாட்களாக முரளி பாடசாலைக்கு வரவில்லை. காரணம் என்னவென்பதும் தெரியவில்லை. நான் பாடசாலைக்கு வரவில்லை என் றால் அதற்குக் காரணம் அதிகம். நான் பாடசாலைக்கு வருகிற போது அன்று மழை பெய்ததா? நான் பாடசா லைக்கு ஆஜர் இல்லை. மழை பெய்ய வில்லை துமித்தால் போதும், மழை யில் நின்று பார்ப்பது நன்றாக நனைய வில்லை என்றால் இருக்கவே இருக்கி றது றோட்டில் வெள்ளம் அள்ளித் தலையில் தெளித்து நனைத்து வீடு திரும்பலாம். அம்மா 'மழை அவ்வளவு பெய்யவில்லையே ' என்றால், 'அங்கை, நல்ல மழை"
Gassiu" GASOL
என்று எடுத்து விட வேண்டியது தான்.
ஹோம் வேர்க்' செய்யவில்லையென் றால்செய்யத் தெரியவில்லை என்றால் தோட்டத்தில், வரம்பில் கொஞ்சம் உலாவல் போட வேண்டியதுதான்
நாம்பிரான் கோயில் வாசலில் நின்று விட்டு, வாழைக் சருகுகளை வெட்டி அடுக்க வேண்டியதுதான். வெங்காயத் தில் புல்லுப் புடுங்க வேண்டியதுதான் நேரம் போனதை வீட்டில் சாட்டலாம். முருகையா சேரின் பிரமாண்டமான
ஆனால் முரளிக்கு அப்படியல்ல. விஷேச காரணங்கள் இல்லாது அவன் நிற்க மாட்டான்.
வந்தான். ஒரு திங்கட்கிழமை காலை யில் முகம் வாடியபடி இருந்த முரளி யைப் பார்க்க நேர்ந்தது.
'கொழும்பிலை ரகு அண்ணையைப் பொலிஸ் பிடிச்சிட்டுது.வீட்டிலை ஒரே பிரச்சினை வீட்டை வந்து பூபதி அண்ணையையும் பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள்.அம்மா ஒரே ഫ്രഞ്ഞe.'
இதுதான் காரணம் என்று முரளி சொன் னான். முரளியின் அண்ணன் W05 (UPW ளியின் அண்ணன் பூபதி ரகுவின் ப்ெயர் அடிக்கடி பேப்பரில் J(56 துண்டு. எதுவோ காரணம் பற்றி ரகு பெயரைப் GLULJflä)
U Titték 66AD TLD.
ரகுவின் தம்பியாக இருப்பது முரளிக்
கருணை காட்டு கேள்வி கேட்டு ளைட் நடராஜா என்று காற்சட்ை புளிக்கிறது. ப வருகிற ஒவ்ெ Gobasur-Garofficia (GA அந்தக் கொடுை Clairday? apalai யர் முடிய மற்ற குச் சென்ற பின் கூப்பிட்டு விள Aufstäkesub es u G மூத்திரம் வருமா
ஐயாவுக்கும் விளங்குவதில்ை போ." என்று னேரங்களில் வி ளில்லை, 'தே எனும் பல்லவி.
அ.டேவிட் நந்தகு
குப் பெருமை. ரகுவின் தம்பி என்றே பலர் முரளியை அடையாளங்கண்ட னர் விநாயகரத்தினம் சேர், கண்ணாடி நடராஜா சேர் (மாட்டு நடராஜா சேர் அப்பிளைட் நடராஜா சேர் எனப் பல நடராஜா சேர் களும் கல்லூரியில் இருந்தனர்) என்று பலர் முரளியை இன்னாரின் தம்பி என்றே அடையா ளங் கண்டனர். சுகம் விசாரித்தனர்.
நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என்று நாம் ஏங்கினோம். நம் பெயர் சொல்ல, நம் பெயர் நிலைக்க ஒரு அண்ணன் நமக்குவாய்க்கவில்லையே என்பதே நம் கவலையானது.
இப்போது முரளியைப் பார்க்கக் கவ லையாக இருந்தது. அவன் துயரம் நமக்கானது அவன் துன்பம் நம்முடையது.
கெஞ்சிக் கேட்க ஆட்டுக்குக் குல மாட்டுக்குப் பு வேண்டும், தண்ணி கட்ட ே ழம் ஆய வேண் 669. GODGJULu MTÜLu Te பால் வாங்கி வ шио.
நண்பர்கள் சரியி குப் போகாவிட் விளையாட்டில் ( 8ൺിബ്, ബിജ அழாப்புகிறார்கள்
இந்த நேரத்தில் ளிக்கு நம்மால் ள ዚዚb? 6Tërgoi Laurorë,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படித்து பொலிஸில் பிடி கொலை செய்தும் இளைஞர் பேரவையின்
லைவர். தமிழ் என்பதற் வேண்டியவர். தமிழன் , கைது செய்யப்பட்டவர்.
லதான்.
அந்த அனுபவத்தில், என்ன ஆறுதலைக் கூற ன் முதுகைப் பரிவுடன் விர அவன் கைகளை றுவதைத்தவிர அவன் பம் நிறைந்த கதைகளை கட்பதினைத் தவிர. ஆறுதலைத் தெரிவித்
துடன் ஆயிற்றா? அதற் Qasuluulu ay/Tüb?
யே தலைக்கு மேல். செய்யச்சொல்லி வாத் னை ஒரு பக்கம், செய் த்துத் துவைத்து விடு டிக்ற் சேர் மோட்டார் ஈல்லும் போது அப்ப ம் செல்லும் படி எவ்வ
ந்தாயிற்று. கடவுளும்
கிறாரில்லை. சேர்மார் அடிக்கிறார்கள். அப்பி ( Csi 'மாடு மாடு" ட பிடித்து அடிப்பது ாடசாலைக்குப் பிந்தி வாரு சமயமும் முரு ரம்புபதம் பார்க்கிறது. OLDIG)U என்னவென்று ல் விட்டுவிட்டு, பிரே மாணவர் வகுப்பறைக் னர் ஒவ்வொருவராகக் ாசுவார். ஒவ்வொரு விழுகிற போது நமக்கு ப் போல் முட்டுகிறது.
அம்மாவுக்கும் இது a). "''ucir Gísläks LLio விரட்டுகிறார்கள். பின் ளையாட விடுகிறார்க ாட்டத்துக்குப் போ'
விளையாடுவதற்குக்
மார்
வேண்டியிருக்கிறது. ல தேட வேண்டும். |ண்ணாக்கு வைக்க வெங்காயத்துக்குத் வண்டும். மிளகாய்ப டும். இருட்டிய பிறகு வின் வீட்டிலிருந்து ரவேண்டும். பேய்ப்ப
ல்லை. ஒரு நாளைக் டால் அடுத்த நாள் சேர்த்துக் கொள்கிறார் |ளயாடுகிற போதும் it.
இந்த இடத்தில் முர ன்ன செய்து விட முடி
கு வாழ்க்கை இது.
டகோமல் சுவாமிநாதன் ட
இ. ☎ (၂)န္တန္တ rigin { േ நீங்கள் இதனை
வாசித்துக் கொண்டிருக்கிற போதோ லேல்லாமிநாதன் அலன் இல கையை விட்டுப் பறப்பட்டிருப்பா நிறைய அனுபவங்களைக் கலந்து கொண் 6sn son Cocoaan. 襄
தாலர் தண்ணீர் சினிமாதான் கோமல் கலாமநாதனை ழத்து ரசிகர்கள்
ttTTe TLLLLLTT LLLLL L M S L T LLLTT TTMLL TTe ee r S T tLtLL வையே ஓரளவுக்காவது பூரணப்படுத்திலிருந்தார் அச்சினிமா கோமல் கவ மிநாதனின் தண்ணர் தண்ன ஏனைய பாலசந்தரின் அனைத்துக் கினிமாவும் விசிறல்கள் நிறைந்தலை இக்சினிமாவுக்கு இந்திய மத்திய அரசு ஒரு விருது வழங்கியிருந்தது பிரதிக்கான விருது இவ்விருதும் கோமல்கலாமிநாதனுக்கு ரியது தண்னர் தன்னர் திரைப்ப மும் நாடகத்தன்மை வாய்ந்தது எனும்
கருத்தும் சில சினிமா விமர்சகர்களிடம் உண்டு
TT L eT TTMM MT TTT LLLTTTtGq S qMqMTLLTML T TLLL LLLLLLLLM ree
LLLLLL LLLLLMtLLLTTM S LLTLTTTTLS TM TMTM MMM E TTM
தல வர்த்தகதியாகத் தோல்வி கோமல் சினிமாத் துறையிலிருந்து விலகி
魏
அடிப்படையில் கோமல் நாடகக்காரர் அவரது நாடகங்கள் நவீன மரங்கத் தன்மையை ஸ்கொண்டலை அல்ல யதார்த்தவாத நல மரபிலிருந்து முகிழ்ந்தவர் டிைேண்முகம் ல்ை விகஸ்ரநாமம் ஆகியோரின் நாடக TLT LLTLT L MeMTM LLTLLL SMLLLT TTTT LLTLLTTTLL O LTTLLL MLLLLL பில் மேற்கூறியவர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவர் பொதுவாகவே
தமிழ் நாட்டின் அனைத்து நாடக சவாக்களின் நாடகப்பொருளில் மாறுபட்டி
TTTLLL S LLLLLLTTTT TTL LL tT T ZTTTTTTLL LLL L LLLLLL TTT TTTTLT விமர்சனம் செல்கிற போதும் மார்க்கி கண்ணோட்டத்தில் நோக்கினார் அப் படி இருந்த போதிலும் இவரது நாடகங்கள் தோல்லியற்றதாகக் கூறிலி. முடியாது கொம்மியளிஸ்ற் கட்சித் தோழர்கள் இலர் நாடகங்களை பல வாக விலும் மேலேற்றினார்கள் தற்போது இவர் பல விதந்து குறிகள் த்தக்கது லங்கா எனும் சஞ்சிகை எனலாம் சிறுகஞ்சிகைகளே இலக்கி யத்தை வளர்க்கின்றன எனும் கருத்து ஒருபுறமிருக்க வணிக நோக்கிலும் வெற்றிபெற்று இலக்கியத்தை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றுவது லல் LTLLS YTL TTqTee TL q LLLTLMTT TL T L LLL T LLL LMLLLLL TTLLTLTL TTTtLLL LLL T TTLTT LLTTL TOeLLLTTL LLLL L LTTTL S MTLSL TT LLLLT Ge qee e eee ee L eeeTLL T e eTL T LL LLLTT T TM L LLL இலக்கியத்தை வலைதில் முன்னிற்கின்றது குறிப்பாக கழுத்து இலக்கியல் பலகளுக்கு அதிகம் கொடுத்து தமிழ்நாட்டில் அதனை கலங்கள எடுத்தும் காட்டுகின்றது ஈழத்துப் படைப்புக்களை மெக்ககிறவராகவும்
mais non sonomi
கடந்த ஒரு மாதமாக கோமல் இலங்கையில் கற்றுலா ஒன்றினை மேற்கொண் டார் மலையகம் மக்களப் யாழ்ப்பாணம் திருகோணமலை எனப் பல் வேறு இடங்களிலும் அவர் வரை நிகழ்ந்தது கொழும்பில் இரு இடங்களில் மாத்திரம் அவர் உரையைக் லே சந்தர்ப்பம் லாஸ்த்தது தேசிய கலை இலக்கியப் பேரவையே கோமலை அழைத்திருந்தது பேரவையின் வ வேற்ப விழாவில் கோமலின் பேக்கைக் கேட்க முடிந்தது அங்காடிகள் எனும் நாடக அரங்க அமைப்பானது நாடகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன் நிலை கோமலுடன் ஒழுங்கு செய்திருந்தது.
TTTTTTLL TTTTTT S LLLLLL LTT MTTT M TTTTTTLL LLL LL LLLLL LL S MS பொதுவில் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வருகை தருகின்ற அனேகமான இந்து சமயக் கலாசார அமைச்சின் அழைப்பின் பேரில் இவர்கள் வரு துண்டு) அறிஞர்கள் ல அழைக்கப்படுபவர்கள் Caeredia.organnwys Gadain புனைவு கொண் உரைகளையே பெரும்பாலும் நிகழ்த்துவதுண்டு கோமல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தார். ஈழத்துப் படைப்புக்களை அதிகம் வெளியிடுகின்ற கோமல் ஒருவரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் கவிதையில் சமகாலத்தைப் பொறுத்து ஈழத்துடன் ஒப்பிடுகிற போது தமிழ்நாட்டுக் கவிதை தரம் வாய்ந்தது எனும் குண்டொன்றைத் துக்கிப் போட்டார் இக்கருத்து விமர்சனத்துக்கானது சமகா லத்தில் மஹாகவி யிலிருந்து சோலைக்கிளி வரை கவிதைகளை வாசித்துத்தி TT LTLL eT ZTTMTL TL TL TLTL LL LLL LLL LLTLTTTTLTLMMTTLS
நாடகம் தொடர்பான கலந்துரையாடலில் மரங்கொன்றில் வெளிப்பாட்டில் பார்வையாளர் கட்டுப்படுத்தப்ப வேண்டும் அல்லது அவர்கள் மீது கருத்துத் திணிக்கப்பட வேண்டும் இது அதிகமான வசனமோ தெரியவில்லை எனும் கருத்தினை ம் முன்வைத்தார் நவீன நாடகங்களின் வருகை வளர்ச்சி தொடர்பாக கோமல அவர்கள் உற்சாகமே கொண்டிருந்தாலும் இப்போதைய LLTLLL q qALLLT LLLLLL LLLLLLLT T TMt T TL LLM M MMLML
கோமலின் இலங்கை விஜயத்தில் மிக முக்கியமானது ழ் லத்திற்கும் அலர் விஜலம் செய்திருந்தமையே இலங்கை அரசால் மிருகல லடுமே
வாழ்கின்ற பிரதேசம் என யாழ்ப்பான பிரதேசம் வர்ணிக்கப்பட்டிருந்த போதும் கோமல் யாழ்ப்பாணம் போவதற்கு ஆவல் கொண்டிருந்த
கொழும்பிலுள்ள முற்போக்குகள் சில கோமல் யாழ்ப்பாணம் செல்வதானால் இலங்கை இந்திய அரசுகளி மிருந்தும் லிகளிடமிருந்தும் கோமலுக்கு இடைஞ்சல்கள் இன்னல்கள் நேரலாம் எனப் பயமூட்டின ஆனால் கோமல் LTLT et M LL Le LeTeOe L Te et S ML MM eL LL T TTLTLLL SSS OTL TTTM L T 0MSML யாழ்ப்பான அனுபவம் குறித்து கடமங்களாவில் எழுதுவதாகக் கூறியிருந் தா யாழ்.ாணம் ற்றிய உண்மைகள் லெனித்தெரிவது முக்கிலம்
இறுதியாக சரிநிகர் கோமலுடன் சந்தில் ஒன்று நிகழ்த்துவதற்கு தேசிய TTM TLLLLLTLLL eeeL LLTLLL tttLLL L T rTT TL TSZO M eMMLZ கோமலைச் சந்திக்கிற நல்லாசையில் நானும் சென்றிருந்தேன் கோமல் வ
வில்லை யாழ்ப்பாணம் சென்றிருந்தா என அறிந்தோம் தேசிய கலை
கிய பேரவையினர் இச்செய்தியினை சரிநிகருக்கு அறிவித்திருக்கலாம்

Page 7
சுதந்தி இந்தியாவின் ஆட்சியு ரிமை தம் கைக்கு வருவது உறுதி என் பதை அறிந்து கொண்ட காலத்திலி ருந்தே "அகண்ட பாரதம் அல்லது வி கால இந்தியா போன்ற கருத்துக்கள் இந்தி மொழி பேசும் உயர்வர்க்கங்களி டையே வேரூன்றலாயின. தென் ஆசி யப் பிராந்தியத்தை இந்தி மொழி, இந்து மதம் என்பவற்றை மையமாகக் கொண்ட ஒரு கலாசார அரசியல் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதே இக்க ருத்துகளின் இறுதிக் குறிக்கோளாக இருந்தமை மிகவும் தெளிவாகத் தெரி யவே, இஸ்லாமியரும் இந்தி மொழி பேசாத வேறு பல தேசிய இனங்களும் தமக்கெனத் தனிப்பாதை வகுக்கத் இதில் முக்கியமா னவை இஸ்லாமியருக்குப்பாகிஸ்தான்
தலைப்பட்டனர்.
என்னும் தனிநாடு வேண்டும் எனக் கோரிய மொகமட் அலி ஜின்னா தலை மையிலான முஸ்லிம் லீக்கும், தென்இந் திய மக்களுக்கு திராவிட நாடு எனும் தனிநாடு வேண்டும் எனக் கோரிய
(பின்னர் திராவிடக் கட்சியாகிய) நீதிக் கட்சியும் ஆகும். அத்துடன் ஆங்கிலே பரினால் கைப்பற்றப்பட்டு இந்தியாவு டன் இணைக்கப்பட்ட நாடான நாக லாந்தும் மீண்டும் தனிநாடாவதற்கு முயன்று கொண்டிருந்தது.
இச்சூழலில் இந்தி-இந்துக் கலாசார அர சியல் ஆதிக்கத்தை மையமாகக் கொண்ட விசால இந்தியா என்னும் கருத்தால் ஈர்க்கப்பட்டிருந்த இந்திய விடுதலை இயக்கத்தலைவர் பலர் தென் ஆசியா தொடர்பான தம் நீண்ட காலக் குறிக்கோளினை அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று. எனினும் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசு காஷ்மீர் இராச்சியத்தைத் தனதாக்கிக் கொண்ட முறை, நாகலாந்தை ஏமாற்றி நசுக்கிய முறை பல சுதேச லமஸ்தா னங்களை இராணுவரீதியாக இந்தியக் குடியாட்சியில் இணைத்தமை என்பன இந்தியாவை சுற்றி இருந்த நாடுகளில் பயத்தையும் சந்தேகத்தையும் தோற்று விக்க ஏதுவாயின. இவை மட்டுமல்லா மல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநி றுத்துவது எங்ஙனம் என்பது பற்றி நேருவுக்கு நெருக்கமான ஒரு சிலரால் வெளியிடப்பட்ட கருத்துக்களும் அண் டைநாடுகளில் சுதந்திர இந்தியாவின் உண்மை நோக்கங்கள் பற்றிய டய உணர்விற்கு வலுவூட்டின. இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனா, தன் கேந்திர பொருளாதார நலன்களை விஸ்தரிக்கும் நோக்கில் இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் வர்த்தக இராணுவ உறவுகளை மிகத் துரிதமாக வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலைமை யைப் பயன்படுத்தி மேற்குநாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் தம் செல் வாக்கை தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவை அண்டியுள்ள நாடுகளில் வளர்த்துக்கொண்டன. இந்தியப் படை யெடுப்பொன்றின் உதவியுடன் 1971 இல் தனிநாடாகிய பங்களாதேஷ் கூட ஷேய்க் முஜிபூர் ரகுமானின் கொலைக் குப் பின்னர் மிகத் துரிதமாக இந்தியா வின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுச் சென்றதோடல்லாமல் இந்தியாவிற்கு முரண்பட்ட வகையிலும் பல விடயங்க ளிற் செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தங்க ளில் ஈடுபட்டதும் இன்றுவரை முரண் பட்டு நிற்பதும் தெரிந்ததே
தன் உறவைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது இந்தியாவிற்கு பெரும் சங்க டத்தைக் கொடுத்துள்ளது. இச்சங்கடத் திற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக காரகோரம் (Karakoram) பாதை நிர் மாணத்தைக் குறிப்பிடலாம். இப்பிர மாண்டமான பாதையானது (Highway) சீனாவிலிருந்து பாகிஸ்தானு டாக இந்துமா சமுத்திரத்தின் அரபிக்க டல் ஓரத்தை அடையும் நோக்கில் வருகிறது. இது
ബ് ()
பெரியார் ஈ.வே.ரா தலைமையிலான
இந்நிலையில் சீனா பாகிஸ்தானுடன்
sü, 21 Gun 4
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் தற் போது இருந்து வரும் வடகாஷ்மீரினு டாகச் செல்லும் ஒரு பாதையாகும் அத்துடன் இந்தியப் பொருளாதாரத் தின் உயிர் நாடியாகக் கருதப்படும்பம் பாய் கரையோரத்தின் வடமேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தானின் கரைப்பி ராந்தியத்தினை துரிதமாக அடையக்
னர் சீனாவுடன் உறவு தற்கும் அதன் மூலம் செல்வாக்கிலிருந்து வும் சில முயற்சிகளை தியில் மேற்கொண்ட ரைப்(பர்மா) பொறுத் போதைய இராணுவ சீனச்சார்புடையவர்கள்
அகண்ட பாரதத்தி
கூடிய வசதியை சீனாவிற்கு இக் காரா
கோரம் பாதை ஏற்படுத்திக் கொடுக் கும். இதன் அர்த்தம் யாதெனில் இந்தி யாவுடன் ஒரு யுத்தச் சூழல் ஏற்படும் பட்சத்தில் சீனா மிக விரைவாக பல பெரும் படையணிகளை (Divisions) இந்தியாவின் வடமேற்குக் பிராந்தியத்தை அச்சுறுத்தும் வகையில் நகர்த்தலாம் என்பதேயாகும். பாகிஸ் தானை மையமாகக் கொண்டு, இந்து சமுத்திரத்தில் தன் பலத்தை விஸ்தரிக் கும் நோக்கில் சீனா அமைத்து வரும் இதுபோன்ற திட்டவட்டமான வியூகங் களை இந்தியா க்ணக்கில் எடுத்துக் கொண்டே இப்பிராந்தியத்தில் செயல் பட வேண்டியுள்ளது.
அடுத்தது நேபாளம், இந்தியா சுதந்திர மடைந்த காலத்திலிருந்து மன்னராட் சிக்குட்பட்ட இந்நாடு படிப்படியாக தன் செல்வாக்கிற்குட்பட்டுவிடும் என டெல்லி எதிர்பார்த்தது. செயல்பட்டது. இந்தியாவை ஓரளவு அனுசரித்து நடந்து வந்த நேபாள மன்னராட்சியும் 80களில் மெதுவாக சீனாவுடன் நெருக் கமாகத் தொடங்கிற்று. சீனாவிடமி ருந்து இராணுவத் தளபாடக் கொள்வ னவிற்கான முயற்சிகளையும் மன்னர் பிரேந்திரா அதைவிட நேபாள சீனா எல்லையூ டாக ஒரு போக்குவரத்துப் பாதை அமைக்கும் சாத்தியப் பாடுகளையும் இரு அரசுகளும் ஆராய்ந்து கொண்டி ருந்தன. இது டெல்லிக்கு அச்சத்தை ஏற்படுத்திற்று நேபாளம் சீனாவுடன் போக்குவரத்துப் பாதை அமைப்பதில் அக்கறை காட்டியதற்கு முக்கிய காரண முண்டு. நேபாளத்தின் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் (விமான மார்க்கம் தவிர்ந்த) இந்தியாவினூடா கவே அமைந்திருந்தன. அதனால் நேபாளத்தின் பொருளாதார ஜீவனோ பாயமே இந்தியாவின் கையிலேயே தங்கியிருந்தது. இதனால் நேபாளம் தன்வடபாகத்தில் மிக நீண்டதொரு பொது எல்லைப்புறத்தைக் கொண்டி ருந்த சீனாவுடன் ஒரு பாதையை அபி விருத்தி செய்ய முற்பட்டது இயல்பே.
கரைப்
மேற்கொள்ளலானார்.
பாகிஸ்தானுக்கும், நேபாளத்திற்கும் அடுத்ததாக இந்தியாவுடனும் சீனாவுட னும் பொது எல்லையைக் கொண்டிருக் கும் நாடுகள் பூட்டானும் மியன்மாரும் (முன்னாள் பர்மா) ஆகும். இதில் பூட் டான் இந்தியாவின் இராணுவ, பொரு ளாதாரச் செல்வாக்கிற்கு பெரும்பா லும் உட்பட்டிருந்தாலும் அதன் மன்
னர். இந்தியாவின் வ தியத்தில் தனிநாடு ே வரும் நாகர்களுக்குமி ணுவ ஆட்சியாளர்க னுடாக சீனாவும் உத6 தியா கருதுகிறது. புே சீனாவுடன் ஒரு நட்ட lä seGirlü (Frient aggression Treaty) மியன்மார் ஏற்படுத்தி யும் இந்தியாவிற்கு
அமைந்து விட்டது
முக்கியமாகக் கவனி யது என்னவெனில் அடுத்ததாக இந்திய சமுத்திரம் ஆகியவற் லையைக் கொண்டு LÉ LGTLDITi, GTGIGGSI பிராந்தியத்தில் தன் ெ தரிக்கவும், இந்தியா செல்வாக்கை மட்டு விற்கு மிக வசதியா ஒரு கேந்திர முக்கிய ஒரு நாடு அது எனல பயங்களுக்கு வலுவூ அண்மையில் மியன் விற்கு கடற்படைத்
 
 
 
 
 
 
 
 
 

1994.
|TT
SIGDIGIT SAGT hüll
இந்தியாவின் ரளவு விடுபட 0களின் பிற்பகு Miri u Saudiuro வரை அதன்தற் ஆட்சியாளர்கள் INTEGEau LGÄNGIT
Qasim citat fil-ġisangs ( Haingyi Island) கொடுத்துள்ளது. (இறுதியாக இந்திய உபகண்டத்தின் தென் கோடியிலுள்ள இலங்கையை எடுத்துக் கொள்வோமே யானால் அதுவும் சுதந்திரத்தின் பின் னர் இந்தியாவின் பிராந்தியச் செல் வாக்கிலிருந்து விடுபட முயற்சிகளை மேற்கொண்டுவந்தது கண்கூடு 1987 இந்திய பங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட காலத்தில் இந்திய அர சிற்காக்டெல்லி ஆய்வகம் ஒன்றினால் தயாரிக்கபபட்ட இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகம் தொடர்பான ஆவுன மொன்றில் கூறப்பட்ட சில விடயங் களை இங்குநாம் கவனிக்கவேண்டும். இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தில் ஏறத்தாழ 51% இந் தியாவுடனேயே இருந்தது எனவும். பின்வந்த ஆண்டுகளில் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறிப்பாக பூரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பாகிஸ்தானுடனும் வர்த்தக உறவுக
சீனாவுடனும்
ன் அச்சுறுத்தல்
ட டி.சிவராம்
கிழக்குப் பிராந் காரிப் போராடி |யன்மாரின் இரா ளும், அவர்களி விவருவதாக இந் லும் 1961 இல் |றவு ஆக்கிரமிப் ship and Nonப்பந்தமொன்றை நிக் கொண்டமை
குப் பாதகமாக
ளைக் கணிசமாக வளர்த்துக்கொண்டத னால் இன்று இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தில் ஒரு மிகச்சிறிய பகுதியே இந்தியாவுடன் உள்ளது என வும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டிற்று. இந் நிலைமையை மீண்டும் இந்தியாவிற் குச் சார்பாக எங்ங்ணம் மாற்றி அமைக் கலாம் எனவும் சில வழிமுறைகளை அது எடுத்தியம்பிற்று இலங்கை வர்த் தகத்தில் மட்டுமல்லாது இராணுவ விட யங்களிலும் சீனாவையும் பாகிஸ்தா
இந்திய இராணுவத்தின் சில வருடாந்த
அறிக்கைகளிலும் இலங்கையில்
வளர்ந்துவரும் சீன பாகிஸ்தானிய இராணுவ தளபாட விற்பனவு பற்றி சுட் டிக்காட்டப்பட்டது. அத்துடன் 77இற் குப் பின் ஜே.ஆர் அரசு அமெரிக்கா விற்கு Voice of America ஒலிபரப்புத்த ளம் அமைக்கவும் அமெரிக்கக் கம்பனி ஒன்றிற்கு திருகோணமலையில் எண் ணெய்க் குதங்களை (Tank Farm) கொடுக்க முற்பட்டமையும் இந்தியா விற்கு மேலும் சிக்கல்களைத் தோற்று விப்பதாக அமைந்தன.
மிகச்சிறிய நாடான மாலைதீவு இது கூட இங்கிலாந்துட னும், இலங்கையுடனுமே தனது இரா ணுவ பொருளாதார கேந்திர நலன் களை மிக இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டிருந்தது. அத்துடன் அமெரிக் காவிடமிருந்து இராணுவக் கல்வி பயிற்சிக்கான சிறு உதவியும் LNET) [International Education and Traiing) எனும் இராணுவ உதவித்திட்டத் தின் கீழ் பெற்று வந்தது.
இதுவரை கூறியவற்றிலிருந்து நாம் கவ னிக்க வேண்டியது யாதெனில் இந்தி
660Lğlu Tak
யாவைச் சுற்றியிருந்த நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தம் கேந்திர பொருளாதார இராணுவ
நலன்களை இந்தியாவின் செல்வாக் கிற்கு உட்படாதவாறு வளர்த்துக் கொள்ளவே முயன்றன. முயல்கின்றன என்பதேயாகும்.
இதில் ஆசியாவைப் பொறுத்தவரை யில் சீனாவும் தென் ஆசியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானும் இந் தியாவின் கேந்திர பொருளாதார நலன்களை விஸ்தரிப்பதற்கும். ஸ்திரப் படுத்தவும் பிரதான முட்டுக்கட்டை யாக இருந்து வருகின்றன. இவ்விரு நாடுகள் தொடர்பான இந்தியாவின் அச்சங்களே தென் ஆசியப் பிராந்தியத் தில் உள்ள ஏனைய நாடுகளுடனான டெல்லியின் உறவை 60களில் இருந்து பிரதானமாகத் தீர்மானித்துள்ளது. இவ்
Asia-Pacific Region
u -—
RUSSIA
AUSTRALIA
எனலாம். இதில் கப்பட வேண்டி பாகிஸ்தானுக்கு சீனா, இந்து டன் பொது எல் ாள ஒரு நாடு இந்து சமுத்திரப் நல்வாக்கை விஸ் வின் பிராந்தியச் படுத்தவும் சீனா அமைந்துள்ள த்துவம் வாய்ந்த ம் இந்தியாவின் ட்டும் வகையில் மார் அரசு சீனா ாம் அமைத்துக்
னையும் 70களின் ஆரம்பத்திலிருந்து அணுகலாயிற்று. 1971 இல் நடை பெற்ற இந்திய -பாகிஸ்தான் யுத்தத் தின் போது அந்நேரம் கிழக்கு பாகிஸ் தானாக இருந்த பங்களாதேஷிற்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானங்கள் இலங்கையில் தரித்துச் செல்ல அன்றைய பூரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசு அனுமதித்தமை டெல்லி யின் எரிச்சலைக் கிளப்ப ஏதுவாயிற்று எனினும் அதே காலகட்டத்தில் பரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசு சீனாவிடமி ருந்து கடற்படை ரோந்துப்படகுகள் உட்பட பல இராணுவத் தளபாடங் கன்ை வாங்கத் தொடங்கியது.
விரு நாடுகளுடனும் இந்தியா யுத்தத் தில் ஈடுபட்டது. அதிலும் சீனாவிடம் தோல்வி கண்டது என்பதும் இதில் முக் கியமானது. இந்நிலையில் தென் ஆசி யப் பிராந்தியத்தில் தன் கேந்திர அரசி யல் பலத்தை நிலைநிறுத்தவும் விஸ்த ரிக்கவும் பயன்படுத்திய பிரதான முறைகள் இரண்டு ஒன்று இனப்பிரச்சி னைகளின் ஊடாக அரசியல், இராணு வத் தளம்பலை உண்டாக்கல் இது பிர
%" col (ՆՔ60/D இரண்டு ஜனநாயகத்திற்கான டோட் டங்கள் எனச் சித்திரிக்கப்பட்ட போராட்டங்களினூடாகத் தளம்பலை R avILIässä).
(வரும்)

Page 8
பொலஸ்னியா மீதான ஆக்கிர
சரிநிகள் Aum"Giu)Goʻqulum பழைய யூகோஸ்லாவிய நாட டின் சமஷ்டிக் குடியரசுகளில் ஒன்று 1926இல் ஸ்லாவினியா குரோஷியா சேர்பியா ஆகிய மூன்று பிரதேசங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டதே பூகோஸ்லாவிய இராச்சியம் 1946 இன் பின் மேலும் தனித் தனி சுயாட்சியும், சமஉரிமையும் கொண்ட ஆறு குடியரசுகளும் இணைந்து புதிய பூகோஸ்லா வியா அமைக்கப்பட்டது.
தேசிய உணர்வு அதிகரித்து
வரும் இன்றைய உலகில் இந்த
リエ * ""など、
லாம் இருந்தது, நாங்கள் பயணம செய் தோம் எங்களுக்கு தொழில்கள் இருந் தனசினிமாவுக்குப் போனோம் இரவு உணவின் போது நண்பர்களுடன் சுற் றிவர இருந்து, சல்லாபித்தோம்'இன்று மிருகங்கள் போல நாங்கள் வீதியோ ரங்களில் உணவைத் தேடி அலைகின் றோம். இன்று ஒரு கோப்பை கோப்பி கூட விருந்தி ர்களுக்கு வழங்கி உபச ரிக்க முடியாதுள்ளோம்."
ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்
8,66 GLafll L தற்கு சக்தியற்ற பெ கைய நிலைமைய தையே மெல்ல மெ துக் கொண்டு வரு GirdiyQADITÜ QALUGöy Yes, மகிழ்ச்சியுமற்றுமே எனது கடந்த மார்ச் பயணத்திற்கு பிற வுெக்கு அவர்களது
os eluga era
வகித்த நான்கு குடியரசுகள் சுதந்
திரப்பிரகடனம் செய்தமை ஆச்ச ரியத்துக்குரியதல்ல. ஆனால் யூகோஸ்லாவிய இராணுவத்தில் பெருந்தொகையானோர் சேர்பி யரே என்பதால் அகண்ட
பூகோஸ்லாவிய இன்னும் இருக்
கிறது என்று நிலைநாட்ட சேர் பியா விரும்புகிறது. இது மாத்திரமன்றி, அயலில் பிரிந்து சென்ற குடியரசுகளில் சிறுபான்மையினராக வாழும் சேர்பியரை அவர்கள் வாழும் பிர தேசங்களோடு சேர்த்து தன் னோடு இணைத்துக்கொண்டு முடிசூடாமன்னனாக ஆசைப்ப டுகிறது சேர்பியா கூடுமான வரை தன் எல்லையை விஸ்தரிப் பதற்காகவும், சேர்பியரை ஒன்று படுத்துவதற்காகவும் பிரிந்து சென்ற குடியரசுகள் மீது நடாத் தும் தாக்குதல்களில் ஒன்றே
மிப்பு மற்றும் அடக்குமுறைகள்
இந்தப் பிரச்சினைகளுள் அகப்
பட்டு அவதிப்படும் மக்களின்
துன்பங்களையும் துயரங்களை யும், அங்கு நேரில் சென்று கண்டு வந்திருக்கிறார் லூசி மக் (EESTERETLENS
லூசி மக்கோகின்டல் ஸ்கெட் லான்ட் பல்கலைக்கழக விரிவு ரையாளர் 93 மார்ச்சிலும் ஜூனி
லுமாக இருமுறை அவர் சஜி
வோவுக்கு விஜயம் செய்திருக்கி றார். அவர் அங்கு கண்டு கதைத்த பெண்களின் பிரச்சி னைகள் தொடர்பாகவும், சஜி வோவில் மக்கள்படும் வேதனை கள்தொடர்பாகவும் எழுதப்பட்ட கட்டுரை இது Tென்னுடைய சொற்கள் LIGOS குரல்களை வெளிப்படுத்துகின்றன. அவை என்னுடைய குரலை, வெளி யாட்களதை உதவியாளர்களதை என்று எல்லாருடையதையும் வெளிப் படுத்துகின்றன. முக்கியமாகசரஜிவோ வின் பெண்கள் என்னிடம் கூறிய கதை களே இவை. இவை மிகவும் முக்கிய ஏனென்றால் இவற்றை நான் சொல்லாது போனால் வேற்று நாடொன்றில் இறந்து கொண்டிருக்கும் ஒரு நகரத்தில் அடைத்து வைக்கப்பட் டிருக்கும் அந்தக் குரல்கள் கேட்கப்ப டாமலே போய்விடக்கூடும்.
சரஜிவோவின் இன்றைய தமது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்றும், முன்பெல்லாம் எப்படி அது இருந்தது என்றும், அது ஒரு போதும் மீள வரப்போவதில்லை என்றும் அவர் கள் தங்களுடைய கதைகளை என்னி டம் கூறிக்கொண்டிருக்கும்போது பலர்
LDIG0IG)GA.
GSL Scotia. Gr. பாரம்பரிய விருந்தோம்பற் பண்பின் அடிப்படையான விருந்தினர்களுக்கு ஒரு சிறிய கோப்பை கோப்பியும், ஒரு கிளாஸ் தண்ணீரும் வழங்கும் வழக்கத்
அவர்களுடைய
தைக்கூட செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய இயலாமை அவர்க ளைச் சிறுமைப்படுத்துகிறது. 'நாங்கள் இப்படி ஒருநாளும் வாழ்ந்ததில்லை' என அவர்கள் கூறுகின்றனர். யுத்தத் திற்கு முதல் 'சாதாரண ஐரோப்பிய மக்களைப் போல, எங்களுக்கும் எல்
தது. கணவன்மார் கொல்லப்பட்டது. சேர்பியர்களால் மனித கேடயங்களாக பாவிக்கப்பட்டது, தம்மில் இருந்து இரண்டே இரண்டு கிலோ மீற்றர் தூரத் தில் உள்ள புத்தமுனையில் சகோதரர் கள் இறந்து போனது, பானுக்காக கியூ வரிசையில் நின்ற நண்பர்கள் ஷெல்ல கொல்லப்பட்டது. வீடுகள் அழிக்கப்பட்டது, வீட்டுச் சுவர் களைக் குண்டுகள் துளைத்து அழித்துக் கொண்டு இருக்கும் போது குளிரில் விறைத்தபடி அறைக்குள் படுத்திருந்த குழந்தைகள். என்று இப்படிப் பலவித மான கதைகள் தங்களுடைய கதை
டிக்கப்பட்டதால்
களை அவர்கள் கூறிக்கொண்டிருக்கும் போது, பலர் பயத்தினாலும் சோர்வி னாலும் அதிர்ச்சியுற்றிருந்தனர்.
கடந்த 14 மாத காலமாக அவர்கள் உண்ட மோசமான போஷாக்கற்ற உணவு அவர்களை மிகவும் பலவீன மாக்கியிருந்தது. தமக்கு நெருங்கிய தாம் நேசிக்கின்றவர்கள் மீதான முடி வேயற்ற பயங்கரவாதங்களும், அவர் கள் உயிர் வாழ வேணும் என்பதற்காக நடாத்தும் ஆராதனைகளும், அவர்கள் கண்ணில் படாது போகிற போதெல் லாம் 'அவர்கள் இனித்திரும்பி வரு வார்களோ எங்காவது துடிதுடிக்க கொல்லப்பட்டிருப்பார்களோ' என்ற திகிலுமாய் சேர்ந்து அவர்களை மேலும் பலவீனமாக்கியிருந்தது. Glät ளைகள் வீதியில் விளையாடிக் கொண் டிருக்கும் போது கண்டபடி விழும் ஷெல்களினாலோ அல்லது துப்பாக் álá. கொல்லப்படலாம் என்ற பயத்தினால்,
குண்டுகளினாலோ அவர்கள்
14 மாதங்கள் பிள்ளைகளை வீட்டுக் குள்ளேயே வைத்திருப்பது, மின்சா ரமோ அடுப்புக்கான எரிபொருளோ இல்லாத மாடி வீடுகளில் சிதைந்த பகு திக்கு துளி நீரையும் எடுத்துச் செல்வது காய்ந்த பாண், சுவையேயற்ற சோறு வெறும் அவித்த அவரைக்காய்கள் சுற்றி விழும் ஷெல்'சத்தம், எதிர்பா ராத விதமாக அடுத்த ஷெல் உங்கள் கட்டிடத்தின் சுவர்களினூடாக வந்து உங்கள் உடம்பின் ஒரு பகுதியை தாக்
14 மாதங்களாக ஒவ்வொரு
குமோ என்ற அவலம்.14மாதங்கள் இப்படியே கழிந்துவிட்டன. பிள்ளைக ளின் இளம் வாழ்க்கையில் பயம் இருக் கக்கூடாது என்பதற்காக அவர்களு டன் விளையாடுகின்றோம் பிள்ளைக ளுக்கு தேவையானவற்றை வழங்க, உணவளிக்க இயலாத பெற்றோரின் இயலாமை காரணமாக ஏற்படும் துய ரம் உண்மையிலேயே மிகவும் மோச மான துயரமாகும். பிள்ளைகளின் உணவு கல்வி, சுதந்திரம் வளர்ச்சி என்ற குழந்தை பருவத் தேவைகளை நிவர்த்திக்க முடியாமல் இருப்பது பெற் றோரின் பெரிய துயரமாகும். பிள்ளை
புதிய கல்லறைகள்
அழிப்புக்கள் நட
டேன். அப்பொழுது சண்டை பிடிக்க போது மனப்பலத்து ஒரு நம்பிக்கை காலத்தில் இருந்து முடியுமானால்.'
இருந்தது.
குளிர் காலம் முடிந்: ബിബ്; &rബ് வாழ்க்கையையும்
இந்த யுத்தமானது ே றது என்ற யதார்த்த: கின்றனர். வேதனை ளையும் குறைத்துக் பிழைத்திருப்பதற்கா வது பெற்று வாழும் டிக்கப்படுகின்ற பே தவில்லை. இதற்கு போவதில்லை. எதிர் முன்னேற்றமும் இல் குறைப்பதற்கான (
நிலையும் இல்லை. நம்பிக்கை வரட்சியே
பிக்கைக்குரியதாகி வி
சரஜிவோவில் துணி சங்களோ, அபாயத் ளும் துணிவோ, பு வதோ போன்றதல்ல மன உரமானது ஒவ்ெ தினதும் ஒவ்வொரு கள் ஒவ்வொன்றிற்கு கின்றது. உடுப்பு உணவை முடிந்தளவு
பங்கிடுவது, சினைட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1994.
துகாத்து வளர்ப்ப ற்றோர்களின் இத்த ானது இந்த நகரத் ல்லமாக திணறடித் கிறது. நான் பேசிய ளும் பதட்டமும்
இருக்கின்றனர். மாதத்தைய முதல் த மிகப் பெருமள து நம்பிக்கையில் ந்துள்ளதைக் கண்
அவர்கள் குளில் வேண்டி இருந்த டன் இருந்தார்கள்
'இந்தக் குளிர்
ான்ற நம்பிக்கை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போதே நண்பனிடம் செல்வது எந்தக் காரணமும் இல்லாமலே தமது இடங்க ளைக் கூட்டி துப்புரவு செய்து சுத்தமாக வைத்திருப்பது என்று எல்லாவற்றி னைப் பற்றிய முடிவுகளிலும் துணிவு அல்லது மன உரம் அவசியமாகிறது.
மேலும் மோசமாகின்ற பயத்துடன் சேர்த்து நம்பிக்கை இழப்பும், ஒரு காலத்தில் உங்களிடம் இருந்ததெல் லாம் என்றென்றைக்கும் உங்களுக்கு
சரஜிவோ நகர வீதி.
இல்லாதவையாகவே போய்விட்டன என்ற யதார்த்தமும் இன்று எல்லாவற் றையும் ஒரு முட்டாள்களின் சொர்க்க தின் கசப்பான நினைவுகளாக குறுக்கி CÉAL GOTI.
போல இதுவும் இறந்து கொண்டிருக்
கின்றது.
நான் நகரத்தின் பின் தங்கிய பகுதிக ளுக்கு சென்று முன்பு சந்தித்த GALUGsTas ளில் சிலரை சந்தித்தேன். சரஜிவோ வின் விஷேமான சூழ்நிலைகளில் வழங்கப்படும் பங்கீட்டு உணவு பற் றாக்குறையானதே அதனோடு சமா ளிப்பதனால் வெளிப்படையாகவே மெலிந்தும் கொஞ்சம், கொஞ்சமாக வும், வேதனையுடனும், வாழ்க்கையில்
இருந்து வழுக்கிச் சென்று கொண்டிருக்
கின்றனர்.
அவர்களுடைய மனஉறுதி பலவீனம டைகின்றது. தவிர்க்கமுடியாதென
மறுத்தால் ஒழிய அவர்களுடைய
விடாமுயற்சி ஒரு அர்த்தமற்றதாகவே தோன்றும் வெளியுலக சம்பவங்கள்
தொடர்பாக அவர்களுக்கு எந்தவித மான ஆர்வமுமில்லை. சிரிப்பு இல்லை, பகிடி இல்லை, கலந்துரையா டல் இல்லை.
'ஐரோப்பாவின் பகுதிகள் எம்மைக் கைவிட்டது ஏன்?' என நான் கேட்கப்
UL" LGL LGóT.
துப்பாக்கி குண்டுகளுக்கும் ஷெல்ல டிக்கும் பலியாவதற்கா எமக்கு உணவு தருகின்றீர்கள்? என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. சிலர் கூறினார்கள் 'சேர்பியர்களால் கொல்லப்படுவதற் காகவே, முஸ்லீம்களுக்கு சாப்பாடு போடுகின்றீர்கள்'
நம்பிக்கை வரட்சியே
இப்போது நம்பிக்கைக்குரியது
ததும் ஒன்றும் மாற கடந்து போகிறது. நம்பிக்கையையும் கேலிக்குள்ளாக்குகி ததை மக்கள் உணர் யையும் இழப்புக்க
கொண்டு உயிர் ன நிலையையா நிலையை, தோற்க ராட்டம் ஏற்படுத் ஒரு முடிவும் வரப் காலமும் இல்லை. ഞു &ഖങേu& வெற்றி வாய்ப்பு
இல்லாமல் போனவர்களுக்காக.
எல்லாவிடத்தும் ப இப்போது நம் விடுகிறது.
சலானது வீரசாக தை ஏற்றுக் கொள் கழ் தேடிச் செல் சரஜிவோவில் வாரு மணிநேரத் நாளினதும் முடிவு கும் தேவைப்படு து. இருக்கும் சிறந்த முறையில் பர் குண்டுகளை
நகரத்தில் நம்பிக்கை இறந்துவிட்டது. அதனால் நகரம் இறந்து கொண்டிருக்கி றது. நம்பிக்கையின் இறப்பு ஒன்றும் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. இலக்குகளை எதிர்த்து நிற்கின்ற கறுப்பு நிறத்தினாலான உருவங்கள் எவையும் இறந்தவர்களை புதைப்பதற்காக இரங் கத்தக்க நிலையில் இல்லை. அதனால் சரஜிவோவின் சில கடைசி நிலைகளில்
சரணாகதியானது, acuală alul IloGa
நம்பிக்கையின் வெளியாரால் போய்விடுகிறது.
சரஜிவோ மக்களை, முற்றுகை பட் டினி பேரச்சம் மனக்கசப்பு என்பவர் ன்படுத்தி அழிப்பதற்கு சர்வ
றைப் பய
T
தேசத்தின் முரண்பாடுகள் சேர்பியர்க ளுக்கு உதவி வருகிறது. சரஜிவோ மக் கள், தமக்கிடையில் நேர்மையானபுரிந் துணர்வுடன் வாழ்ந்தார்கள் அவர்க ளது குடும்பங்கள் எந்த சமயத்தைநம்பு கின்றன என்று கேட்பதற்கு முன்னா லேயே ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள முடியுமென்ற அளவுக்கு ஏற் றுக் கொள்ளும் பண்புடைய மக்கள் அவர்கள் கடந்த 14 மாதங்களாக தொடர்ந்த பகைமையிலும் கூட இந்த நிலைமை நீடித்து வருகிறது. ஆனால் நகரத்தில் நம்பிக்கை இறந்து வருவது
'எம்மைக் கொலை செய்கின்றது. உணவுப்பற்றாக்குறை அல்ல. அது யுத் தம். நீங்கள் எங்களுக்கு உதவியளிப் பது, உங்கள் மனதை திருப்திப்படுத்த மட்டுமே. 'நீங்கள் எம்மை நாமே பாதுகாப்பதற் கும் விடமாட்டீர்கள். நீங்களும் பாது காப்புத்தர LDMT:lle.st3, GIT" நாம் சண்டையில் பலவீனமடையும் வரையுமே காத்துக் கொண்டு இருக்கின்றனர். பிறகு அவர் கள் எங்கள் எல்லோரையும் கொன்று விடுவார்கள்:
Gasi Guusi scit
முன்பு நான் வந்த பொழுது, தமது பிரச் சினையை ஐரோப்பிய மக்கள் அறிந்து கொள்ளவும், இந்த யுத்தத்தை முடி வுக்கு கொண்டு வ்ரவும், தமது நகரங்க ளில் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவர்கள், தங்களது கதைகளைக் கூறி னர். ஆனால், இம்முறையோ அவர்க
எது கதைகள் சிந்தனையின்றி நோக்
கின்றி வந்து கொண்டிருந்தன. எந்தவி தமான எதிர்பார்ப்புகளும் அற்றவை யாய் மக்கள் அறிவார்கள் தாம் கைவி டப்பட்டதையும் தங்களை அவர்களது சர்வதேச அரசியல் பொருளாதார நலன்களுக்காக மட்டுமே மற்றவர்கள் பாவிப்பார்கள் என்பதையும் அதுமட் டுமே தம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு லாபம் என்பதை யும் அந்த மக்கள் அறிவார்கள்.
உலகம் அவர்களுக்கு பிழை செய்து விட்டது. அது அவர்கள் கூறிய கதைக ளின் பற்றாக்குறையினாலல்ல. மாறாக
கேட்பதற்கோ, செயற்படுவதற்கோ,
முயற்சிக்காதவர்களின் பற்றாக்குறை
யினாலேயே என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

Page 9
േഖrണ
As
யாமல் இருக்கும்
தம் இது இது வெறும் கடித மல்ல; புத்தகால அனுபவங்க ODOTTIĞ5 aangDub assings, "BRUCKEN BAUER statDaislesler வாராந்த சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த இக்கடிதம் இங்கு அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
சன்ரா தராபா முகவரி தெரியாத இடத்தில் பிரான்ஸ்
பிலா, ஒக்டோபர் 1993 அன்புள்ள சன்ரா நீயும் ஜோசப்பும் எப்படியிருக்கிறீர் கள். நீ மாறியிருக்கிறாயா? நீ எங்களை விட்டுப் பிரிந்து நீண்டகாலமாகி விட் டது. நாங்கள் இருவரும் கடைசியாகப் கூடத்தில் சந்தித்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அதற் குப் பிறகு உன்னைப் பற்றி நான் எது வும் அறியவில்லை. பிரான்ஸில் இருக் கிறாய் என்பதைத்தவிர எமது பி லா கிராமத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்
Laitoslä.
டுள்ளன. அவை படுமோசமான வருந் தத்தக்க நிகழ்வுகள் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கு மனிதர்கள் வீதியில் நடந்து செல்லமுடி யாது. உண்மையில் நான் இப்போது 5ம் வகுப்பில் படிக்க வேண்டும் ஆனால் இங்குதான் பாடசாலைகள் நடைபெறுவதில்லையே. எங்கள் பாட சாலையில் அதிகளவான ஐக்கிய நாடு கள் படையினர் குடி கொண்டுள்ளனர்.
தேவாலயங்களில், பிரார்த்தனைகள் கொண்டாட்டங்கள் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது. நோவாபிலா வில் உள்ள தேவாலயம் இப்போது வைத்தியசாலையாக உள்ளது. நான் நேற்று இபோவுடன் அங்கு போயி ருந்தேன். அங்கு அவர் தாதியாக வேலை செய்கின்றார். இங்குள்ள நோயாளர்களுக்குப் போதுமான அள வுக்கு கட்டில்கள் இல்லை. இதனால் நாங்கள் தேவாலய வாங்குகளை ஒன் றாகச் சேர்த்துக் கட்டி கட்டில்களாகப் பயன்படுத்துகின்றோம். தேவாலயத் தில் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற் நம் வீசுகின்றது. இங்கு முன்னரை விட வும் முற்றிலும் வேறுபட்ட நிலைமை நிலவுகின்றது. அதிகளவு மக்கள் குழந் தைகள் உட்பட இங்குதான் உள்ளனர்
GATŠOasis இல்லை. அல்லது ஒரு கையை இழந் துள்ளனர். இவர்கள் படுத்தபடுக்கை
அதிகமானவர்களுக்குக்
பெனாஸ் மத்திய பொஸ்னியாவைச் சேர்ந்த பிலா என்ற குரோஷியக் குக்கிராமம் ஒன்றின் 12 வயதுச் சிறுமி முஸ் படைகளின் ஆக்கிரமிப் புக்கு உட்பட்டு வெளியேற (ՄԱԳ அச்சிறுமி பிரான்ஸிலுள்ள தனது பள்ளித் தோழி சன்ராவுக்கு எழுதிய கடி
யாகவே உள்ளனர். இன்னும் கொஞ்சக் சிறுவர்கள் நான்கு சக்கர வண்டியில் உள்ளனர். இவை வெறும் பகுடி அல்ல என்பதை நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நீ வசித்த வீதியின் பெயர் இப்போது தொலைக்காட்சி வீதி, ஏனெனில் உல கின் பல பாகங்களிலுமுள்ள தொலைக் காட்சி நிறுவனங்களின் படப்பிடிப்பா ளர்கள் இங்குள்ள வீடுகளில் தான் இருக்கின்றனர். உனது விட்டில் பி.பி.சி இயங்குகின்றது. நான் அங்குபோக முடியும், ஆனால் நான் அங்கு ĠLU IIIa தில்லை. ஏனெனில் ஆட்கொல்லிக Mae Luulub. SNKCL INIMALAINGÉAless assad நீண்டகாலமாக முடியிருக்கிறது என் னால் எங்கேயும் சலாமி, வாழைப்ப ழம் வாங்க முடியாது எனக்கு சலாமி அனுப்பி வைப்பீரா? நான் இன்னும் அவரைக்காயும் உருள்ைக்கிழங்கும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
ளைகளும் ஆற்றில் போனோம். கடுமையா இருந்தது. நாங்கள் குளி ருக்கும்போது மிகவும் ஒரு கிரனைட் வெடி உடனே நாங்கள் விரை வந்தோம் அதே நேர இரண்டு கிரனைட்டுக்க வெடித்தன. சரியாக தான் நாங்கள் நீந்தி
கொண்டிருந்தோம் என இருந்தது. நான் என இன்றி விட்டுக்கு ஓடினே நாங்கள் ஆற்றில் குளிப்
அப்பா, கொஞ்சக் கால stadou 9 d.) Ganaoao G. ஆனால் ஒவ்வொரு இர விலும் அவர் கூட்டுக் போகிறார். அனேகமாக காலையில் தான் அவர் ருக்கு ஒரு சீருடையும் உள்ளது. அம்மா அவ
(வாக். ο οιπε... ... வாந்தி எடுப்
பது போன்ற உணர்வு)
இன்னும் குறைந்தளவான கார்கள் தான் பிலாவில் உண்டு இராணுவம் அதிகமான குடும்பங்களில் கார்களை எடுத்துச் சென்றுவிட்டது. எனது பாட் டனாரிடம் இன்னும் கார் இருக்கிறது. மிலானிடம் உண்டு. அவருக்கு அது தேவை, தண்ணீர் எடுத்து வருவதற்கு மிலானும், விக்டோரியாவும் எப்போ தும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்க ளுடன் தான் திரிவார்கள் அவர்களில் அதிகமானவர்கள் நல்லவர்கள் ஆனால் இருவருடன் தான் எதையா வது கதைக்க முடியும் அவர்கள் ஜேம்ஸ், கீர்க் அவர்கள் குரோஷியப் மொழி கதைக்கிறார்கள். புத்தம் ஆரம்பித்ததில் இருந்து அதிகள 61:16:11 ஐநா இராணுவத்தாங்கிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளன. இவை வரும் போது பெரிய இரைச்சலாகவும் பயமாகவும் இருக்கும். ஆனால் எனக் குப் பழகிவிட்டது. எல்லாம் ஒன்று தான் பையன்கள் அவர்கள் வாகனங்க ளுக்கு அப்பிள் எறிவார்கள் அவர்கள் கெட்டவர்கள் அல்ல.
முன்னர் எனக்குக் கிரனைட்டுக்குப் இருக்கவில்லை. இப்போது பயம் நேற்று நானும் வேறு சில பிள்
LLID
தும் சிகரெட் மற்றும் ெ கட்டிக்கொடுப்பாள்.அ திரும்பி வரும் வரையும் மாவும் பயந்து கொண் போம். நான் நினைக்கிே புேம் மோசமான சூழ்நிை னைட்டுக்கள். நான் தனி ரும் ஊரைவிட்டு வெளி கள் எனக்கு யாரும் இல்லை. இதனால் என் செய்யக்கூட முடிவதில் சில தினங்களுக்கு முன்ந நாட்கள் நிலத்தின் கீழ்ப்ப வேண்டி ஏற்பட்டது. முழு ஒரே புத்தம் துப்பாக்கி
கிரனைட் சத்தங்கள் அது அனுபவம் நிலத்தின் கீ வும், குளிராகவும் இருந்த
மத்தியிலும் அச்சம் நிலவி GAS ATGGTGAGTIGT " UITGOLD எல்லோரும் Cle.
பிலாவை விட்டு ஓடவே என்று ஐநா படையினர் கள் "அது நல்லதாக இரு னில் இங்கு இருப்பது
என்னால் சுயமாகமுடிவு மானால் எங்கு சுதந்திர அங்கு நான் வாழ விரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 1994
ار
குளிக்கப் GAGALjudimas துக் கொண்டி அருகாமையில் |ტტს. Juliu.,,,,,,. ISCIGAMCEL, தில் இன்னும் ஆற்றுக்குள் ந்த இடத்தில் விளையாடிக் க்குப் பயமாக உடுப்புகள் ன் இப்போது பதில்லை.
ாகத் தொழிற் சய்வதில்லை. ண்டாவது இர காவலுக்குப் அடுத்த நாள் பருவார். அவ துப்பாக்கியும் நக்கு எப்போ
வேளை அவுஸ்ரேலியாவில், அவுஸ் ரேலியா உலகில் மிகச் சிறந்த இடம் எனக்குஇரண்டுமாமிகள் அங்கு இருக் கிறார்கள். ஆனால் கடந்த ஏழு வருடங் களாக அவர்களைப் பற்றி எனக்கு ஏது வும் தெரியாது. நான் ஒரு தடவை பிரான்ஸ் வரவும் விரும்புகிறேன். போட்டோம்ாடல்" ஆக வருவதற்கு எனக்கு ஆர்வமாய் உள்ளது. ஜக்குவா
SAGAIN மாடல்" ஆக வேண்டுமானால் பிரான் ஸுக்குப் போக வேண்டும் என்று. நான் இப்போது வளர்ந்து இருக்கி றேன், 4 அல்லது 5 சென்றி மீற்றர். எனது தலைமயிர்கள் முன்னர் இருந்த ததை விடவும் நீளமாக உள்ளன. ஆனாலும் மெலிந்து விட்டேன். எனக்கு அது விருப்பம்
Glasgomercit. "Guar" GEL IN
என்னிடம் இரண்டு முயல்கள் உண்டு நானும், சகோதரன் இவானும் அவற் றிற்கு தீனிபோடுவோம். நான் நினைக் கிறேன் நாங்கள் இங்கிருந்து போவ
ாருட்களைக் வீட்டுக்குத் நானும், அம் தான் இருப் ன் இங்கு மிக எங்கும் கிர res, stayCar Lugalsó Lor
உதவியும் ால் நித்திரை
ங்கள் மூன்று தியில் வாழ பிலாவிலும் வட்டுக்கள் ஒரு பயங்கர இருட்டாக I gråCarst 5. DLDT ல் நாங்கள் குவிரைவில் Tina (Dib' சொன்னார் கும். ஏனெ பத்தானது'
}** (Մ գավ earlin றேன் சில
தாய் இருந்தால் அவற்றையும் எடுத் துக் கொண்டு போக வேண்டும் என்று. கவலையாகவும், துக்கமாகவும் உள் ளது. நீ இங்கு இல்லாமல் இருப்பது, எங்கள் நண்பிகளில் பலரை நாம் பிரிந்து இழந்து உள்ளோம். எனக்குத் தெரியாது இவர்கள் எல்லோரும் எங்கு போய் இருக்கிறார்கள் என்று. சில நாட்கள் இருப்பார்கள் பின்னர் பார்த்தால் ஆட்கள் இல்லை. இப் போது ஜக்கு வாலினா என் சிறந்த நண்பி அவள் டூர்பேயில் இருந்து வந் துள்ளாள் 17 வயதான அவள் எனக்கு அடுத்தவீட்டில் வசிக்கிறாள் ஜக்கு வாலினாவுக்கு நீண்ட அழகான தலை மயிர் மேலும் நான் நினைக்கிறேன் அவள் அழகானவள் என்று. ாங்கள் இருவரும் எப்போதும் தண்ணீர் எடுப் பதற்கு ஒன்றாகப் போவோம். தண்ணீர் எடுக்கும் இடம் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. நான் ஒரு கலனையும், அவள் ஒரு கலனையும் தூக்குவோம். ஒவ் வொரு கலன்களும் 5 வீற்றர் தண்ணீர் கொள்ளும்
நாங்கள் நாள் ஒன்றுக்கு இரு தடவை கள் தண்ணீர் எடுக்க வேண்டியிருக் கும். சில நாட்களில் இன்னும் அதிகமா கவும் தேவைப்படும். சில நாட்களில்
எங்களுக்கு மின்சாரம் இல்லை. இர வில் பெற்றோல் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் நாங்கள் எரிக் கின்றோம். ஆனால் நாங்கள் எப்போ தும் நேரகாலத்தோடு படுக்கைக்குச் சென்று விடுவோம்.
நான் அம்மாவுடன் பெற்ராக் இன் மர ணச்சடங்கிற்குப் போயிருக்கிறேன். சவப்பெட்டி திறந்திருந்தது. அதனால் அவரின் முகத்தைப் பார்க்க முடிந்தது. அன்பான அந்த முகத்தின் வாயில் இரத்தம் தோய்ந்து இருந்தது. ஏன் அவர் இறந்தார்? நான் அம்மாவைக் கேட்டேன். எங்கள் எல்லோருக்காக வும் அவர் இறந்துள்ளார் என்றாள் அம்மா. ஆனால், அப்பா இப்பவும் கூட்டுக்காவல் கடமைக்குப் போகி றாரே என்று சொன்னேன் நான் அந்த நிமிடத்தில் அம்மா போனாள் அவளால் தொடர்ந்து எது
வாயடைத்துப்
வும் பேசமுடியவில்லை.
அந்த நிகழ்ச்சி ஓரளவு தாமதமாகவே ஆரம்பமானது பெற்ராக் வாழ்ந்த விட் டுக்கு முன்தான் அது நடந்தது. பெற் ராக்கின் அம்மாவும், பாட்டியும் தாங் கொண்ணாத் துயரத்தில் அழுது தள்ளி னார்கள் எவருமே எதுவும் சாப்பிட வில்லை. பானும், பாலும், வெண் ணெய்க் கட்டியும் மேசையில் கவனிப் பாரற்றுக் கிடந்தன. அது முழு இருட் டைப் போன்று இருந்தது. சவப்பெட்டி கறுப்புக்காரில் வைக்கப்பட்ட்து பெற் ராக்கின் அப்பாவும், அவரது மாமா வும் மட்டுமே சுடலைக்குக் காரோடு போனார்கள் இப்போது கட்டாயம் அப்படித்தான் செய்ய வேண்டியுள் ளது. நாங்கள் அதிகளவு ஆட்கள் சுட லைக்குப் போவோமானால் அங்கு கிர னைட்டுக்களுக்கு இரையாக வேண்டி யிருக்கும் என்றார் அப்பா
புத்தம் என்பது முட்டாள்தனம், ஏனெ னில் குழந்தைகளும், தாய்களும் கொலை செய்யப்படுகிறார்கள் வளர்ந் தவர்களும் கூடத்தான் எனக்குத் தெரி யாது என்ன இங்கு நடக்கின்றது என்று. எதிர்காலத்தில் என்ன இங்கு நடக்கப் போகின்றதுஎன்று நான் வளர்ந்தவர்க ளிடம் இது பற்றிக் கேட்டால் நீ இளம் பிள்ளை உனக்கு ஒன்றும் விளங்காது என்று அவர்கள் கூறி விடுகிறார்கள் இங்கு நிலைமை மிகவும் கொடுரமா னது பாட்டாவும், பாட்டியும் வாழ்ந்த இடத்தில் அவர்களைக் கடத்திச் சென்று விட்டார்கள் அதன்பின் அவர்கள் வீடு சூறையாடப்பட்டு விட்டது. அதற்குப் பின் படையினர் பாட்டாவின் சகோதர னைக் கொலை செய்து விட்டார்கள் புத்தம் பிலாவில் ஆரம்பமாவதற்கு முன் எனது அடுத்த பாட்டி ஒஸ்திரியா வுக்குப் போய்விட்டார். பாட்டா எங்க ளோடு வாழ்ந்து வருகிறார். அவரு டைய சொத்துக்களை படையினர் தீக்கி ரையாக்கிவிட்டனர். அவர் பாட்டியி டம் ஒஸ்திரியாவுக்குப் போக விரும்பு கிறார். ஆனால் முடியவில்லை. நாங் கள் அடைபட்டநிலையில் இங்கு வாழ் கிறோம். எங்களால் எதுவும் செய்ய (ՄԿ-LITSy: நான் நினைக்கிறேன் சுதந்திரம் கிடைக் கும் ஆனால் அது எப்போது என்று
தான் தெரியாது. சன்ரா தயவு செய்து
எனக்கு பதில் எழுதவும்.
என்றும் உன்னை மறவாத தோழி இவானா

Page 10
கிடந்த திங்கட்கிழமை (04.04.94) தெகிவளை ஜெயசிங்க மண்டபத்தில் அரங்காடிகளின் ரசிகர் அவைக்காக நாடோடிகள் தயாரித்த மஹாகவி யின் கோடை நாடகம் பார்க்கச் சந்தர்ப் பம் வாய்த்தது. ஏற்கனவே மஹாகவி யின் எழுத்துருக்கள் மீதான என் பரிச்ச யம் காரணமாகவும், இக் கோடையை முன்னர் மூன்று தடவைகள் மூன்று நெறியாளர்களினால் ( அதாசீசியஸ், வி.எம்.குகராஜா, ரதிதரன்) மேடை யிட்ட போது பார்த்த அனுபவம் கார ணமாகவும் நிறைந்த எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். இம்முறை கா.சிவபா லன் அவர்கள் இந்நாடகத்தை இயக்கி யிருந்தார். கோடை பார்க்கிற போது சிவபாலனுடன் சில விடயங்கள் உரை யாடலாம் எனத் தோன்றியது. அதற் கான நேரம் கிட்டவில்லை. எழுதுவது பொதுவில் பயனுள்ளது என நம்புகின் றேன்.
மூன்று வெவ்வேறு நெறியாளர்களி னால் மேடையிட்ட போது மூன்று வெவ்வேறு அரங்க அனுபவங்கள் கிடைத்தன. அவ்வனுபவங்கள் யாவும்
உளத்திருப்தி கொண்டவனல்ல. ஆயி னும் வெவ்வேறு அரங்க அனுபவ மாக மிளிர்ந்தது தாசீசியஸின் நெறி யாள்கை முத்திரைகளே பின்வந்தோரி டம் பரவலாக செறிந்திருந்தது. குகரா ஜாவின் நெறியாள்கையிலும், சிவபா லனின் நெறியாள்கையிலும் இதனைக் கவனிக்கலாம். ரதிதரனின் மேடை யேற்றம் படுமோசமானதாக இருந்தது. ஆனால் குகராஜாவின் கோடை நாட
தாசீசியஸ் அதனை மேற்பார்வை செய்தி ருந்தார் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்களான அபிரான்சிஸ் ஜெனம், ஆனந்தராணி ராஜரட்னம் சோ.தேவ ராஜா முதலானவர்கள் நடித்திருந்தனர்.
பிரதித் தெரிவு தொடர்பாக ஒரு கேள்வி எழுகின்றது. கோடை பாநா டக வகையைச் சார்ந்தது. காத்திரமான பிரதி சொல்ல வருகிற செய்தியோ அந்நியப்பட்டது. இத்கையதொரு சந் தர்ப்பத்தில் இப்பிரதி தெரிவு செய்யப் பட்டிருக்க வேண்டுமா? நெறியாளர் இப்பிரதியின் தெரிவு குறித்து நீண்ட யோசனை செய்திருக்க வேண்டும். ஐய காலத்தில் தயாரித்திருந்த மர்த்திரம் இதனைத் தெரிவு செய்வதற் குப் போதுமானதாக நினைக்க முடிய வில்லை.
வானொலி நாடகத்திற்கும் மேடை நாடகத்திற்குமிடையிலான வேறு பாட்டை நெறியாளர் முதலில் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். இந்நாடகத் தைப் பொறுத்த வரையில் நெறியாள ரைச் சர்வாதிகாரியாகவே கொள்ள வேண்டும் பாத்திரங்கள் செப்பனிடப்
கத்தை நெறியாள்கை செய்த போது
சரிநிகள்
கோடை
படவில்லை. வானொலி நாடகங்களில் குரலின் ஏற்ற இறக்கம் தொனிமாறு பாடு இவை போதுமானவை. ஆனால் மேடை நாடகத்தில் அவை மாத்திரம் போதுமானவை அல்ல. உடலே நடிக ரின் மொழி எனும் கருதுகோள் ஒன்று அரங்கு தொடர்பாக உண்டு உடலும், குரலும் நடிகரின் முக்கிய வெளிப்பாட் டுச் சாதனங்கள் இங்கு நடிகா அத னைக் கவனத்தில் கொள்ளவில்லை. (காசி) சோக்கல்லோ சண்முகம் (சாமியார்) செசக்திதரன் (முருகப்பு) பாதிருச் செந்தூரன் (கணேசு) இவர்களிடமே அக்கவனத்தை ஓரளவாயினும் காண முடிந்தது. ஆனால் துரதிர்ஷ்டம் என்ன வென்றால், இவர்களின் பாகங்கள் நாடகத்தின் முழுமையில் சொற்பமே
GfGü), GT Gü), &{&TG16leỉ16061
முக்கிய பாத்திரங்களை ஏற்றிருந்த எஸ்.சுரேஸ்ராஜா (சோமு), சுமதி (கமலி) ஆகியோர் நாடகத்தைப் பின் தள் எளியமைக்குப் பிரதான காரண ஆவர். இவர்களது உடலோ, முகமோ குரலோ ஏற்றிருந்த பாத்திரத்திற்குப் பொருத்திப்போக வில்லை. மாணிக்கம், செல்லம் பாத்தி ரங்களை ஏற்றிருந்த தி.சச்சிதானந் தன், புவனலோஜினி ஆகியோரின்
கர்த்தாக்கள்
பாத்திர வார்ப்பு முழுமையைப் பெற
முயன்ற போதிலும் போதிய குரல் பயிற்சி இன்மையால் அப்பாத்திரங்கள் தம் இலக்கை எய்யத் தவறிவிடுகின் றன. சி.சுந்தரலிங்கம் (விதானையார்) சோ.தேவராஜா (பஞ்சையர்) தம் பாத் திரங்களை ஒரளவு நிறைவு செய்கின்ற
601 || -
ஆனால் நடிகர்களிடையேயும், நடிபா ஒருங்கி ணைப்பு காணப்படவில்லை. அதனால்
கங்களுக்கிடையேயும்
நாடகம் முடிவடைகிறபோது பெற்ற அனுபவம் என்ன எனும் வினா எழுகி
றது. ஒரு அரைகுறையான அனுப வமே எமக்குக் கிடைக்கிறது.
மேடை அமைப்பு (கதிர்காமத்தம்பி) நன்கு அமைந்தது. ஒளி, இசை போன்ற பிற அம்சங்களில் மேலும் கவனம் வேண்டும்.
மேற்கூறிய யாவும் நெறியாளர்க்கான குறிப்புக்களே. ஆனால் நெறியாளரு டன் மேலதிக விடயங்கள் குறித்தும் உரையாட வேண்டும்.
முதலில் இப்பிரதியைத் தெரிவு செய் கிற போதே பாரிய பொறுப்பு ஒன்றி னைத் தலையில் ஏற்றிக் கொண்டா யிற்று. அதற்கேற்ப
வேலை வாங்கியிருக்க வேண்டும்.
நடிகர்களை
நடிகர்கள் தம் பூரண சம்மதத்துடன் தான் இம்மேடையேற்றத்திற்கு உதவ முன் வந்தார்கள். அதனைப் பூரணமா கப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இங்கு சர்வாதிகாரி எனும் நிலைப்பாடு எடுத்தல் அவசியம் நடிகர்கள் நேரத் திற்கு வருவது, ஒழுங்காக வருவது
என்பதிலிருந்து இறுதியில் பார்வையா
"*あ○ "61 آللا انکاز \Q
வரை நெறியாளரி
துக்குள்ளேயே ந
ருக்கின்றனர் குறி யான நாடகங்கை யில் அதுவே சாத் இவ்விடத்தில் நெறி நெகிழ விட்டு விட் யேற்றத்தின் போ தெரிந்தது.
பிரதி நெறியாளரா படுத்தப் பட்டிருக் போதுதான் பிரதியி ளரால் தொட்டிருச் இன்னதென்று கண் வெளிக் கொண்டு
ഖഞഖ. (ിട്ടിuിങ് தற்கே ஒலி, ஒளி அம்சங்கள் LI I GJG உதவுதல் வேண்டு snail Guits, susta வரும் தனித்தனி சி me) அழகாக வலு யும் போதிலும் 9 அவை அனுபவத் டும்.
உதாரணமாகக் என்றோ ஒரு ந DIT GOosfröksünd....** GT4 கிற போது (தேவர கச் செய்திருந்தார்) LLDITs, (Frame) is டியது. முன்னரும், தில் ஒருங்கிணை னால், இது தனித்த me) Gr6J63 தொற்ற விடாமல்
[ബ
భభథ j; jiభj : #భ thభథ
an ni C. ni i iffline, or,ୋ; စူးရှိနေ §မုန္ထန္တိဖို့နှံ့စို့ငှါးရှိနေ இரு துக்குமதிகம கழித்து భభii
it (ing భ#it
ge #iధభdiభ
nao se usar e நெறியாளரோ భరణి (kingభ செறிவும் மிக்கலை prధభధ భ
சொற்பெருக்கத்தி ధుణగణ భరణ கத்தை மேயை
beings Gilosofikoaren భథiభt t: ఖg (భభ
( pitch aభ సభ భi anakan son 0 g ଐ, ଔ, ୡ) { s apa భt thథ j! భళ (భ విభభ
భవిషriభt ();
koi:: roୋ ଏଣ୍ଟ୍ தெளிவாகவே ஒலி
ளர்களை கைகூப்பித் தொழுவது இவ்விஷயத்தில்
 
 
 
 
 
 

ஏப்.21 மே 4 1994
OST 56لمان اليون"
-சி. அரங்கநாதன் எம்.ஏ
ன் தலைமைத்துவத் டிகர்கள் அடங்கியி ப்ெபாக இவ்வகை ாப் பொறுத்தவரை தியமானதும் கூட யாளர்தன் கையை டாரென்பது மேடை து அப்பட்டமாகத்
ல் வியாக்கியானப் க வேண்டும் அப் ன் உயிரை நெறியா க முடியும் உயிர் டு பிடித்து அதனை வருவதே பிரதான உயிர் உலாவுவ இசை இன்ன பிற னை, நடிப்பு யாவும் ம் உயிர் நெறியாள த்தினூடாக வெளி la) gÜLLÉJ9, Gil (Fra - வுள்ளதாக அமை கூட்டு மொத்தமாக தைத் தரத்தவறிவி
கவனியுங்கள் ாள் இருந்து பார் ன்று பஞ்சையர் கூறு ாஜா அதனை நன்றா அது வலுவான சட் மைந்திருக்க வேண் பின்னரும் நாடகத்
ட்பு காணப்படாத
652 (C5, 9 LLLLLD AT 9, (Fra
அனுபவத்தையும் செய்து விடுகிறது.
G:g:TGOLUG
భkiభ j; id #a భhrith
(pభ ఖgషtటీ షg
ୋ; குறி பி லேண் 

Page 11
லங்கையில் சோல்பரி அரசி யல் யாப்பின் போது உருவாக்கப்பட்ட மேல்சபை சிறுபான்மையோருக்கு ஒரு காப்பீடாக கருதப்பட்ட போதும் நடை முறையில் அதுதன் நோக்கத்தை நிறை வேற்றவில்லை." என்று குறிப்பிட்டார் கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலையின் அதிபர் கே.அருணாசலம் அவர்கள்.
21.2.94 அன்று நடைபெற்ற கருத்தரங் கின் நான்காவது அமர்வு "இரண்டா
மன்றத்தில் அதன் பங்கும்' என்ற உபத ல்ைட்பில் முகம்மது சமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அருணாசலம் அவர்கள் மேலும் உரை யாற்றுகையில் 'தனிப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு இன்று போதிய அதிகாரம் இல்லை. மக்கள் மத்தியில் ஏற்படும் குறைபாடுகளை safest பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருகின்றனர் கேள்விநேரத் தில் அதற்குப் பதில் அளிக்கப்படுகின் றது. பின்னர் அது பற்றி ஆராயப்படுவ தில்லை. இந்தச் சூழ்நிலை ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதற்கு தடையாக உள்ளது. மேல்சபை ஒன்றை உருவாக் கும் போது அது பொதுசன அபிப்பிரா பத்திற்கு அதிகளவில் வழிவிடுகையில் கூடிய ஜனநாயகத் தன்மை ஏற்படுவ தற்குரிய நிலை உருவாகும்.
மேலும் மேல்சபை தானும் சட்டங் களை அறிமுகப்படுத்துவதோடு கீழ்ச பையின் கருமங்களில் உதவியாகவும் இருக்கலாம். நெருக்கடியான சந்தர்ப் பங்களில் அதன் திறமை கீழ்சபைக்கு ஆறுதலாகவும் அமையும்.
அருணாசலம் அவர்களின் இவ் உரை யைத் தொடர்ந்து மூதூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதங்கத் துரை அவர்கள் பதிலுரை நிகழ்த்தி னார். அவர் தனது உரையில் கூறியதா வது 'சோல்பரி ஆணைக்குழுவினர் செனற் sabi Iutlana நலன்கருதியே ஏற்படுத்தினார்கள் என் பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக பிரித்தானியாவின் நலன்கரு தியே அச்சபை நிறுவப்பட்டது. சிறு பான்மையோருக்கு எதிரான சட்டங்க
சிறுபான்மையினரின்
ளான இலங்கைபிரஜாவுரிமைச் சட்டம் (1948) இந்தோ-பாகிஸ்தான் பிரஜாவு ரிமைச் சட்டம் (1949) வாக்குரிமைச் சட்டம் (1952) தனிச்சிங்கரச் சட்டம் (1956) சிறீமா சாஸ்திரிஒப்பந்தச் சட் டம் (1964) என்பன கொண்டு வரப் பட்ட போது செனற்சபை அதற்கான
சம்மதத்தையும் வழங்கியது. எனவே
சோல்பரி யாப்பு காலத்து மேல் சபை சிறுபான்மையோருக்கு கர்ப்பீடாக
Goldusshayana). இந்நிலையில் வாக்கப்படப் போகும் மேல்சபையில் சிறுபான்மையோரின் நலனைக் கவ னத்தில் எடுத்தல் அவசியம். இதற்கு மாகாணசபைகளின் நலனைக் கவனிக் கும் ஓர் மத்திய அமைப்பாகமேல்சபை அமைந்தால் சிறப்பாக இருக்கும். அத் தோடு கட்சியின் கட்டுப்பாடற்ற ஓர் அவையை நிறுவுவதும் நேர்மையான தோர் ஜனநாயகத்திற்கு வழிகோலும்" இவ்வாறு தங்கத்துரை குறிப்பிட்டார்.
மேற்படி விடயம் கலந்துரையாடலுக்கு விடப்பட்டபோது ஆசிரியர் யோதி லிங்கம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது: கோல்பரி யாப்பின்படி உருவாக்கப் பட்ட மேல்சபை தேர்தல் அரசியலில் ஈடுபடவிரும்பாத அறிஞர்கள் கல்வி மான்களின் சேவையைப் பெறுதல் கீழ் சபை விடும் தவறுகளைத் திருத்துதல், சிறுபான்மையோருக்கு போதிய பாது காப்பையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்கப் பொதுசன அபிப்பிராயத் திற்கு வழிவகுத்தல் போன்ற காரணங்க ளுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் இவை எவற் றையும் அச்சபை நிறைவேற்றவில்லை. எனவே புதியதொரு மேல் சபையை உருவாக்கும் போது அதன் அமைப்பு
வது மன்றத்தின் தேவையும் பாராளு
அதன் அதிகாரங்கள் மேல் சபைக்கும்
கீழ் சபைக்கும் இடையிலான தொடர்பு என்வற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
அமைப்பைப் பொறுத்தவரை ஏற்க னவே சோல்பரி அரசியல் யாப்பில் காணப்ப்ட்டஅமைப்புமுறையோதங் கத்துரை அவர்கள் கூறியது போல மாகாணசபை மட்டத்திலிருந்து உரு வாக்கப்படுகின்ற அமைப்பு
முறையோ சிறுபான்மையோருக்கு பல
டையும் கவனத்தில் ெ கும் போது கூட வர வத்தை தட்டிக்கழிக்க னவே தோல்வியுற்ற ஒன்றை உருவாக்கிய இலங்கைக்கு உள்ளது. களில் ஒன்றைக் கூட நி யாத வகையில் அழிக் மேல்சபை இலங்கைக்கு பினையாகும். அவ் அ கவனத்தில் கொள்ள ே
இலங்கையின் அரசியல் யாப்புச் சித்
என்ற தலைப்பில் நடைெ
நான்காவது அமர்வு பற்றி
னளிக்கப் போவதில்லை. முறையிலும் பான்மை இனத்தவர்களின் ஆதிக்கமே முன்புபோல மேல்சபையில் தலைதூக்
இவ்விரு
அமைப்பு பெரும்
கும். எனவே சிறுபான்மையோரின்நல னைப் பேணக்கூடிய அமைப்பு வடி வத்தை சிந்தித்தல் அவசியமானதா கும்.
அதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் அதிகாரம் தீழ் சபைக்கு சமமானதாக வலுவான்.அமைய வேண்டும். சோல் பரி அரசியல் யாப்பில் மேல் சபைக்கு வலுவானதாக அதிகாரம் இருக்க வில்லை. அத்தோடு அதிகாரம் இருந்து விட்டால் மட்டும் போதாது. மேல்ச பைக்கும் கீழ்சபைக்கும் உள்ள உறவுக ளைப் பொறுத்தவரையிலும் கீழ்சபை
பாராளுமன்ற முறையி வர்ணிக்கப்படுகின்ற
வில் மேல்சபை உருவா அங்கு அது பயனுள் இருக்கவில்லை. சமஸ் ளில் அறிமுகப்படுத்தப் முக்கியமும், பயனும் உ அது மாறியது. அந் நா அரசாங்கத்தில் guncio. நலன்களைக் கவனிக் கவே அது விளங்கியது சோவியத் யூனியன் சு மைப்புகள் இதற்கு நல் டுகளாகும். குறிப்பாக யனிலும், சுவிலிலும் பிரச்சினையைத் தீர்ப் முயற்சியாகவே இது
யின் தலையீடின்றி இயங்கக்கூடிய நில்ை இருக்க வேண்டும் இவ்வாறு யோதிலிங்கம் குறிப்பிட்டார். இவ் அமர்வில்உரையாற்றிய அருணா சலம், பதிலுரையாற்றிய தங்கத்துரை போன்றோர் மேல் சபையின் தேவை பங்கு பற்றிய தெளிவான கருத்துக் களை எடுத்துக்கூறவில்லை. இலங்கை யின் அரசியற் பிரச்சினைச் சூழலில் வர லாற்றுரீதியான அனுபவத்துடன் GLogo சபையின் அமைப்பும், பங்கும் பற்றிக்க வனம் செலுத்தவில்லை, கலந்துரையா டலில் கலந்து கொண்டு உரையாற்றிய யோதிலிங்கம் இது தொடர்பாக சில கருத்துக்களைக் கூறிய போதும் அவ ரும் கூட தெளிவாகக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. இந்த வகையில் இவ்அமர்வு பின்வரும் மூன்று விடயங் களில் அதிக கவனம் செலுத்தி ஆராய்ந் திருக்க வேண்டும் என நினைக்கின் றேன்.
1) மேல்சபை அமைக்கப்படுவதன் நோக்கம் 2) மேல்சபையின் அமைப்பு 3) மேல்சபையின் அதிகாரங்கள் ஒருசபை அமைக்கும் போது அது greinco நோக்கத்திற்காக அமைக்கப்படு கின்றது என்பது தெளிவாக்கப்பட வேண்டும் அந்நோக்கம் நாட்டின் அர சியற் பிரச்சினைகளை குறிப்பாக மைய அரசியல் பிரச்சினையை தீர்ப்ப தாக அமைவதோடு வரலாற்று அனுப வத்தையும் கவனத்தில் கொள்வதாக அமைவது அவசியமானதாகும். இலங் கையைப் பொறுத்தவரை மைய அரசி யற் பிரச்சினையாக இனப்பிரச்சனை யும் துணை அரசியற் பிரச்சினையாக ஜனநாயகம் அற்ற அதிகாரவாத ஆட் சியும் உள்ளது. எனவே உருவாக்கப்ப டுகின்ற மேல்சபை இவ் இரு பிரச்சி னைகளையும் குறிப்பாக இனப்பிரச்சி னையைத் தீர்ப்பதற்கு வழிவகுப்பு தாக அமைய வேண்டும் இவை இரண்
இனப்பிரச்
3 De
டது. சோவியத்தில் இ இனங்களின் சோவி அழைக்கப்பட்டது.
இலங்கையைப் பொறு இன்று தேசிய இனங்க மாகவே உள்ளது. இரு கப்பட்டு இனப்பிரச்சி போது வடக்கு-கிழக்கு மட்டும் கவனத்தில் போக்கு நிலவுகின்றது னது வடக்கு-கிழக்கு பிரச்சினை GJIT போதும், தேசிய
ഥബ8 ബില്ക്ക്
GUGGEGOTUL இனங்களான
எந்த வகையிலும் கு விடமுடியாது. எனவே பிரச்சினைக்குத் தீர்வு போது அனைத்து தேர் பிரச்சினைகளுக்கும் அவசியமாகும். இத தேசிய இனங்களுக்கு ளைப் பங்கிடப்படக்க அதிகார ബ கப்பட வேண்டும்.
இருக்கின்ற ஒற்றைய ஆங்கிலேயர் உருவா
· · · · · ·
6.
மாவட்ட எல்லைகளு போதும் உதவப்போெ தேசிய இனங்களின் யோகத்திற்கு ஏற்ற வ மைக்கப்பட வேண்டு
மேல்சபையின் அமை தவரை சபையில் தே பிரதிநிதித்துவம் அை கத்தவர்களின் எண்ண வர்களை தெரிவுசெய் வற்றில் அதிகளவி செலுத்தப்படல் வேன்
சபையில் தேசிய இன
 
 
 
 
 

1994
1
Torr0) sloupá லாற்று அனுப முடியாது ஏற்க 0 (ഥബ
ப அனுபவம் தனது நோக்கங் றைவேற்ற முடி
sell ill lau த ஓர் முன்படிப் னுபவத்தையும் வண்டும்.
தித்துவம் அமைவதற்கு மேலே கூறி யது போல தேசிய இனங்கள் அதிகா ரம் செலுத்துகின்ற சமஷ்டி அரசுகள் தேசிய இனங்கள் செறிவாக உள்ள இடங்க ளில் சுயாட்சி அமைப்புகளையும் ஓர்
உருவாக்கப்பட வேண்டும்.
தேசிய இனம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் இன்னோர் தேசிய இனம் குறிப்பிட்டளவில் இருப் 1961 seuealnâsefildi) 8uMLé) olGİTGİT
மைப்புகளையும் உருவாக்கலாம்.
ருத்தத்திற்கான ஓர் உருவரைபு
பற்ற கருத்தரங்கின் குறிப்புகள் இவை
ன் தந்தை என
பிரித்தானியா க்கப்பட்டாலும் டைய ஒன்றாக டி ஆட்சி நாடுக பட்ட பின்னரே டைய ஒன்றாக டுகளில் மத்திய
டி அரசுகளின்
கின்ற ஒன்றா
து அமெரிக்கா, விஸ் அரசியல ல எடுத்துக்காட் சோவியத் யூனி
தேசிய இனப் பதற்கான ஒரு
உருவாக்கப்பட்
இதற்கு சோவியத் மாதிரியையோ அல் லது சுவிஸ் மாதிரியையோ பின்பற்ற முயற்சிக்கலாம். சோவியத் மாதிரியில் சமஸ்டி ஆட்சி அலகுகள் ஒன்றியக்குடி யரசுகள் சுயாட்சிக்குடியரசுகள் சுயாட்சி பிராந்தியங்கள், சுயாட்சிப்பு குதிகள் என நான்கு வகையானதாக உள்ளன. தேசிய இனங்களின் செறி வுக்கு அமைய இவை உருவாக்கப்பட் டுள்ளன. கூடியளவு செறிவைக் கொண்ட தேசிய இனங்களின் பிரதே சங்கள் ஒன்றியக் குடியரசுகள் எனவும் LÓla,á. குறைந்தளவு கொண்ட தேசிய இனங்களின் பிரதே
செறிவைக்
சங்கள் சுயாட்சிப் பகுதிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இடைப்பட்
டவை ஏனைய இருபெயர்களினாலும்
GOGOT551601 தீர்வும்
ண்டாவது சபையும்
9ܓܠ
சேபை "தேசிய யத்' என்றே
த்தவரை அது ரின் சிறைக்கூட ந்தும் இது மறுக் னை என்கின்ற பிரச்சினையை எடுக்கின்ற இது தவறா தமிழ் மக்களின் சியடைந்துள்ள ஒடுக்கப்படும் முஸ்லீம்கள், பிரச்சினைகளை றைத்து மதித்து தேசிய இனப் காண முற்படும் ய இனங்களின் நீர்வு காண்பது கு அனைத்து ம் அதிகாரங்க டிய வகையில் குகள் உருவாக் நடைமுறையில் ட்சி முறையும், kuu uportes ATGUT,
அழைக்கப்படுகின்றன. இலங்கையில் இந்த வகையில் ஐந்து பெரிய சுயாட்சி அமைப்புகளை வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத் தில் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்க
உருவாக்கலாம்.
ளுக்கும் இரு சுயாட்சி அமைப்புகளை யும் வடமத்திய, மத்திய ஊவா சப்ரக முவ மாகாணங்களில் சிங்கள மக்க ளின் பிரதேசங்களை இணைத்து ஒரு சுயாட்சிப் பிரதேசத்தையும் வடமேல், மேல், தென் மாகாணங்களில் சிங்கள மக்களின் பிரதேசங்களை இணைத்து ஒரு சுயிாட்சிப் பிரதேசத்தையும் மத் திய ஊவா சப்ரகமுவ மாகாணங்க ளில் மலையகத் தமிழ் மக்களின் பிரதே சங்களை இணைத்து ஒரு சுயாட்சிப் பிர தேசமுமாக ஐந்து பெரிய சுயாட்சி அமைப்புகளை உருவாக்கலாம்.
கிழக்கு மாகாண சிங்கள மக்கள் வட மேல் மாகாண முஸ்லீம் மக்கள் (புத்த ளம்) வடமேல் மாகாண தமிழ்மக்கள் (உடப்பு முந்தல்) மேல்மாகாண முஸ் லீம், மக்கள் மேல்மாகாண தமிழ் மக் கள் மத்திய மாகாண முஸ்லீம் மக்கள் (அக்குறணை) என்பவர்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சி உள்ளமைப்பு களை உருவாக்கலாம். மக்கள் செறிவுக்
ஸ்.சுந்தரலிங்கம்
ம் இதற்கு ஒரு தில்லை. இவை அதிகாரப் பிர கயில் மாற்றிய
ப்பைப் பொறுத் ய இனங்களின் யும் விதம் அங் க்கை அங்கத்த பும் முறை என்ப trei sausolo
Gib.
ங்களின் பிரதிநி
கேற்ப தரரீதியாகவும் இதனைப் பாகுப டுத்தலாம். இவ் அமைப்புகள் மேல்சபையில் வகிக்கும் அங்கத்துவ எண்ணிக்கை தொடர்பாக பெரிய சுயாட்சி அமைப்பு களுக்கு சமமாக வழங்கப்படலாம். சுயாட்சி உள் அமைப்புகளுக்கு தேசிய இனங்களின் செறிவுக்கு ஏற்ப வழங்கப் படலாம். ஆனால் மேல் சபையின் மொத்த எண்ணிக்கை சோவியத் யூனி யனைப் போல கீழ் சபைக்கு சமமான தாக இருத்தல் அவசியமானதாகும். அங்கத்தவரை தெரிவு செய்வதற்கு
சோல்பரி அரசியல் யாப்பில் கானப் பட்டது போல கீழ்சபையிலிருந்து தெரிவு செய்வதும், பிரதமரின் சிபூர் சின் பேரில் மகாதேசாபதியால் நியமிப் படுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன் றல்ல. இத்தகைய முறை ஆளுங்கட்சி யின் செல்வாக்குக்கு வழிவகுப்பதாக அமையும். இதற்குப்பதிலாக சோவி யத் யூனியனிலோ, அமெரிக்கவிலோ உள்ளது போன்று நேரடியாக தேர்த
லின் மூலம் மக்களினால் தேர்ந்தெடுக்
கப்படும் முறையே சிறப்பானதாக அமையும். அத் தெரிவுகள் தொழிலா ளர்களிடமிருந்தும் விவசாயிகளிடமி ருந்தும் பெண்களிடமிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும் என நிபந்த னைகளை விதிக்கலாம்.
மூன்றாவது விடயமான அதிகார விட யத்தைப் பொறுத்தவரை மிகக்கூடுத லான கவனம் அவசியமானதாகும் மேல் சபைக்கு அதிகாரங்கள் கையளிக் கப்படுகின்றது எனும் போது மததிய அரசின் கருமங்களில் தேசிய இனங்க ளுக்கு அதிகாரங்கள் வழங்குகின் றோம் என்பதே பொருளாகும். எனவே இதுவிடயத்தில் குறிப்பாக சட் டவாக்கவிடயத்தில் சோவியத் அமெ ரிக்க அரசியலமைப்பில் உள்ளது போல கீழ்சபைக்கு சமமான அதிகாரங் கள் வழங்கப்பட வேண்டும். இது முரண்பாடு ஏற்படும் போது இரு சபைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்றின் மூலம் முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு
தொடர்பாக
முயற்சிக்கலாம். அதிலும் தீர்வு காணப்
LLISSLLITä) அக்குறிப்பிட்ட Gślub மக்கள் தீர்ப்புக்கு விடப்படலாம். மேல் சபையில் ஆராயப்படும் விடயம் குறிப் பிட்டஒரு தேசிய இனத்தின் நலனோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பின் அது தொடர்பாக அக்குறிப்பிட்ட தேசிய இனத்திற்கு மறுப்பானை அதி காரம் (VETO POWER வழங்கப்பட வேண்டும்.
நர்வாக விடயங்களிலும் கூட அமெ ரிக்காவைப் போல சில சிறப்பான அதி காரங்கள் இதற்கு வழங்கப்படலாம். உயர் அதிகாரிகள் நியமனம் நீதிபதி கள் நியமனம் வெளிநாட்டு உடன்படிக் கைகளுக்கு சம்மதம் போன்ற அதிகா ரங்கள் இதற்கு இருப்பதானது தேசிய இன ரீதியான பாராபட்சம் ஏற்படு வதை தவிர்ப்பதற்கும் ஜனாதிபதி அல் லது நிர்வாகத் தலைவர் தன்னிச்சை யாக அதிகாரங்களை பிரயோகிப்பதை தவிர்ப்பதற்கும் வழிவகுப்பதாக அமையும்.
எனவே இலங்கையில் அமைக்கப்படு கின்ற மேல் சபையில் மேற்கூறிய விட யங்களை கவனத்தில் எடுத்தல் அவசி யமானதாகும். இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமல் சோல்பரியாப் பில் உள்ளது போன்ற ஓர் மேல் சபையை அமைப்பின் அது நாட்டின் மையப் பிரச்சினைக்கு எந்த வகையி லும் தீர்வு காணாத ஒன்றாக இருக் கின்ற அதேவேளை வெறுமனவே பணச்செலவையும் நிர்வாக அமுலாக் கத்தில் காலதாமதத்தையும் ஏற்படுத்து கின்ற ஒன்றாகவே அமையும் ஏற்க னவே மாகாண சபை விடயத்திலும் கூட மேற்கூறிய பணச்செலவும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது தெரிந்ததே. இறுதியாக இக்கருத்தரங்கின் நான்கு அமர்வுகள் பற்றிய எனது குறிப்புகளை எனது சிந்தனைக்கு எட்டியவகையில் தந்துள்ளேன். எமது போராட்டம் சம் பந்தமான வரலாற்று அனுபவத்தையும் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு அனுபவங்களையும் எடுத்தே எனது குறிப்புகளை தந்துள் ளேன். இக்குறிப்புகள் முடிந்த முடிவா னவையல்ல. அவை மேலும் விவாதிக் கப்படவும், ஆராயப்படவும் வேண் டிய விடயங்கள் இலங்கையின் தேசிய இனச்சிக்கலை கவனத்தில் கொண்டு இவை இன்னும் செழுமைப்படுத்தப் பட வேண்டும் என்றே விரும்புகின் றேன். இந்த வகையில் எனது குறிப்பு கள் ஓர் ஆரம்பமாக அமையும் எனக்க
ருதுகின்றேன்.
கவனத்தில்

Page 12
வைத்தியர்கள் இல்லாத வைத்தியசாை
மன்னார் மாவட்டத்தில் பெரிய வைத் திய சாலையாக இருப்பது மன்னார் ஆதார வைத்தியசாலை மட்டுமே. இங்கு பணியாற்றுவதற்கு பத்து வைத் தியர்கள் தேவை இருப்பதோ மூன்று வைத்தியர்கள் மாவட்ட வைத்திய அதிகாரியாக ஒரு பெண் டாக்டரே தனித்துநின்று தன் கடமைகளை இயன் றளவு செய்கிறார். ஆனால் மன்னார் மாவட்ட மக்கள் இவரது சேவை மேலும் கூடியளவு தேவை எனக் கூறு கின்றார்கள். மேலும் இந்த வைத்தியசா லைக்கு 45 தாதிமார் தேவை. ஆனால் இன்று வேலை செய்பவர்களோ 19 பேர் மட்டும்ே. மருந்து கொடுப்பவர் கள் ஏழு பேர் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டுமே உள்ளார் இவர் விடுமுறையில் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். இரத்தப் பரிசோதகரும் ஒருவரே உள் attr.
சென்றால்,
தேவையான மருந்துகளை கொழும் பில் இருந்து கற்பிட்டி ஊடாக கப்பலி லேயே கொண்டு வரவேண்டுஷ் இது மிகவும் சிரமமான காரியம்
ஒன்றரை வருடத்திற்கு மேலாக பல் பிடுங்கவோ அல்லது அது தொடர் பான வருத்தங்கள் உள்ள நோயாளர்க ளையோ கொழும்புக்கே அனுப்புகின் றனர். இதற்காக 2000ரூபாய் அளவில் செலவு செய்ய வேண்டும். ஏழை நோயாளர் எங்கு போவார்கள்?
இது தொடர்பாக கேட்டால் கட்டாயம் ஒரு பல் வைத்தியரை நியமிக்க வேண் டும் என மட்டும் கூறுகின்றனர். ஆனால், யாரும் இங்கு வந்து வேலை செய்யத் தயார் இல்லை என்ற காரணத் தினால் இந்த வெற்றிடம் நிரப்பப்படா மலே இருக்கின்றது. ஒன்றரை வருடத் திற்கு முன்பு பல் வைத்தியர் ஒருவர் இருந்தார். அப்பொழுது ஒரு
நாளைக்கு 60 பேர் பல் வைத்தியத்திற் காக வந்தனர். இப்பொழுது இப்படி வருபவர்களது நிலைமை கேள்விக்குரி யதே. சத்திரசிகிச்சை செய்வதற்கு ஒரு பிரஞ்சு வைத்தியர் ஒருவர் உள்ளார்.
மின்சாரம் ஒரு பிரச்சினையாகவே இங் கும் உள்ளது. ஒரே ஒரு ஜெனரேட்டர் மட்டும் உள்ளது. இதுவும் நீண்டநேரம் வேலை செய்யாதாம்.
ஒரு நாளைக்கு வெளிநோயாளர் பிரி வுக்கு 1100 பேர் வருகின்றனர் படுக் கைகள் 180 உண்டு. அவையும் தரம் குறைந்தவையே. ஒரு நாளைக்குச் சரா சரியாக 60-80 நோயாளர்கள் தங்கு கின்றனர்.
மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கு ஒரு அறை வேண்டும் அதைக் கேட் டால் கவனிப்பார் யாரும் இல்லை பாம். மழைபெய்தால்,இருக்கும் மருந் துகளெல்லாம் நனையும் அளவுக்கு இப்பொழுது உள்ள சேமிப்பறை உள்
GTS).
முருங்கன் வைத்தியசாலை
இந்த வைத்தியசாலை 1983க்கு முதல் தான் கடைசியாகப் புனரமைக்கப்பட் டது. அதன் பின் அப்படியே கைவிடப் பட்டது. ஒவ்வொன்றும் ஐந்து கட்டில் களை உடைய ஆண்கள் வாட் ஒன்றும், பெண்கள் வாட் ஒன்றும் உள்ளது. ஒரு படுக்கை கூட ஒழுங்கான நிலையில் இல்லை. அனேகமான நேரங்களில் நோயாளிகளைப் பாயே பயன்படுத்தப்படுகிறது. தாதி மார் ஏழு பேர் மட்டுமே உள்ளனர்.
படுக்க வைக்கப்
இரண்டு வைத்தியர்கள் உள்ளனர். அனேகமான நேரங்களில் ஒருவர் மாறி ஒருவரே நிற்பர் ஏற்பூசிகளைப் பாதுகாக்க குளிர்சாதனப்பெட்டி
அதற்கு மின்சாரமும்
இல்லை. ஜெனே வும் வேலை செ வித வசதிகளும் கன் வைத்தியசா
மடுவிலும் ஒரு ளது. இது இக்ே பட்டது. இன் பொறுப்பில் பு வைத்தியசேவை ஆனால் எல்லா இடம்பெயர்ந்து வாழும் 25,000 மானதல்ல.
நானாட்டானிலு தியசாலை உள்ள யர் மடுவில் உ 83க்கு முதல்
இருந்தது. இப்ெ
தறகான அடைய குள்ள நோய்ாள தியசாலைக்கே காரிகள் வருவ கலந்தாலோசிப் வார்கள். இந்த ெ டும் புத்துயிர்ப்பு டியே இருக்கும்
இப் பிரதேசங்க தாதிமார் பலர் இவர்கள் Calapi வில் மன்னார்த் வைத்தியசாலை எருக்கலம்பிட்டி யர்கள் இல்லா ளது. தலைமன் யில் வைத்தியர் இதுவரை மூட திறக்கப்பட்டுள் மெத் இல்லை. பேச
g,6sen
சொல்லமுடியா மோசமான நிை
கற்பிக்கத் தயார் கைகொடுக்கிறார்கள் இ
கல்வி: மாணவர்களுடைய பிரச்சினை
இந்த மாவட்டத்தில் 18863 பிள்ளை கள் பாடசாலைக்கு செல்லும் மாணவர் கள் இங்கு 105 பாடசாலைகள் உள் ளன. இதில் 82 பாடசாலைகள் இப்பொ ழுது இயங்குகின்றன. இவற்றுள் 22 பாடசாலைகள் இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத்திலும், 60 பாடசா லைகள் இராணுவமில்லாத பிரதேசத்தி லும் இயங்குகின்றன.
அரசாங்கத் தகவல்களின்படி, இராணு வக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 35 பாடசாலைகளும், மற்ற பிரதேசங்க e S7 பாடன்லைகளும் இயங்குகின் றனவாம். இங்கு முறையே 6762 10048 மாணவர்கள் படிக்கின்றனர்.
கற்பிக்க வேண்டிய ஆசிரியர் தொகை 621 ஆனால் 230 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளது. இவர்களுள் விஞ்ஞானம், கணிதம் கற்பிக்க 10 பேரும் வர்த்தகம் கற்பிக்க 10 பேரும், கலைப்பாடம் கற்பிக்க 5 பேருமாக பட்டதாரி ஆசிரியர்கள்
S S S S S S S S S S S S S S S S S S LSSS DCLCE CDC CCCCC a L LCCL LT TH ALLLLL L SYLECCCC HACC CHCTCCCC AS ஆசிரியர்களில் இருந்து விஞ்ஞான, கணித ஆசிரியர் कक्षीं 34 பேரும், ஆங்கிலம் கற்பிக்கும்
பயிற்றுவிக்கப்பட்ட
ஆசிரியர்கள் 99 பேருமாக மற்றப் பாடங்களையும் சேர்த்து 205 ஆசிரியர் கள் தேவைப்படுகின்றனர். 66 தொண் டர் ஆசிரியர்களை தெரிவு செய்த போதும் கல்விசேவைக் குழுவானது, இவர்களுக்கான நியமனங்களை இது வரை வழங்கவில்லை.
இப்பாடசாலைகளுள் எட்டு முஸ்லீம்
பாடசாலைகளும் இயங்குகின்றன. இந் தப் பாடசாலைகளில், இஸ்லாம் பாடத்
தைக் கற்பிக்க ஒரு ஆசிரியர் கூட இல்லை. இதனால், தமது பிள்ளைக ளைப் பாடசாலைக்கு அனுப்ப முஸ் லீம் பெற்றோர் தயங்குகின்றனர்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக, 25.1.94 அன்று ஆளுநரும், 18294 அன்று கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி.புலேந்திரனும் பல உறுதி மொழிகளை கொடுத்து விட்டுச் சென் றுள்ளனர். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.
இந்தியாவில் இருந்து திரும்பியுள்ள அகதிகளால் ஏற்பட்ட மாணவர் அதிக ரிப்பானது புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. ஒழுக்கம், பண்பு. வயது வித்தியாசம், தொற்றுநோய்கள் என்கிறவாறான பல நெருக்கடிகள். இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க மாற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அரசாங்க கொள்கைப்படி, ஒரு ஆசிரி பருடன் பாடசாலை இயங்கமுடியாது: இயங்கக்கூடாது. ஆனால் இங்கு சில பாடசாலைகள் அப்படித்தான் இயங்கு கின்றன. உயர்தர வகுப்பிலோ நான்கு பாடங்கள் படிக்க வேண்டும். அல்லது போனால் உயர்தரப் போட்டிப் பரீட் சைக்கு தோற்றுவதில் அர்த்தமில்லா மல் போகும். ஆனால் பல பாடசாலை களில் மூன்று வாடங்கள் மட்டுமே கற் பிக்கப்படுகின்றன. மூன்று பாடங்க ளுக்கு மட்டும் பரீட்சைக்குத் தோற்றி காணும் பயன் என்ன? என்கின்றனர்
DIT GROOT GAji SGT.
90, 91ம் ஆண்டுகளில், உயர்தரப்ப ரீட்சை எடுக்க முடியாதவர்கள், 92ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றி சித்திய டைந்துள்ளனர். உயர்தரப் பரீட்சையில்
சித்தியடைந்தவ ஞான கணித நேர்முகப் பரீட் மாவட்டத்தில் Longebub, 8,9,10 Li றது. இந்த நேர்மு றுவதற்கான வ அன்று 22 வயது வேண்டும் என தது. இடம் பெ இந்தியாவுக்குச் SGîlö). LfL’608 | 92ம் ஆண்டு ப யடைந்துள்ளன வயது 11.94 GGl sa Laut இருக்கும். இ இவர்களது பின இப்படியான வ பாடுகளும், தேவையில்லா வைக்கிறது.
ஒழுங்கான ப போதியளவு பெற்றோரோ, எனக் கேட்டுக் GIGN LGBT iii.
14 es60Gou"), ULL ரிக்கு மகஜர் ( ustushdoonrud C. 500 ரூபாய் ப ஆசிரியர்களா ஏனக் கேட்டுள் களை தொண் கூட நியமனம் கல்வி அதிகாரி
 
 

6.21 Go 4 1994
2
A)56t
ரட்டர் உள்ளது. அது ய்யாது. இப்படி எந்த இல்லாமலே முருங் லை உள்ளது.
வைத்தியசாலை உள்
காயிலுக்காகக் கட்டப்
D, UNHCRafis னரமைப்புச் செய்து செய்யப்படுகிறது. வசதிகளும் இல்லை. இங்கு அகதிகளாக பேருக்கு இது போது
ம் ஒரு கிராமிய வைத் து. இதற்கான வைத்தி உள்ளார். அடம்பனில் ஒரு வைத்தியசாலை பாழுது அது இருந்த பாளமே இல்லை. இங் கள் முருங்கன் வைத் செல்ல வேண்டும். அதி ார்கள், கதைப்பார்கள் பார்கள். சென்று விடு வைத்தியசாலைக்கு மட் |க் கிடைக்காது. அப்ப
களில் பயிற்சி பெற்ற உள்ளனர். ஆனால் ல செய்வது வவுனியா வில் நான்கு அரசாங்க கள் உள்ளன. அதில் ஆஸ்பத்திரி வைத்தி ததால் மூடப்பட்டுள் னார் வைத்தியசாலை கள் பற்றாக்குறையால் பட்டு கடந்த மாதமே ளது. இங்கு கட்டில் தைகளோ ஒன்றும் லை வைத்தியசாலை 5 அளவுக்கு மிகவும் லயில் உள்ளது.
இல்லை!
ர்களுக்கான விஞ்
ஆசிரியர்களுக்கான சை ஒன்று, கம்பஹா 94ம் ஆண்டு மார்ச் திகதிகளில்நட்ைபெற் கப் பரீட்சைக்கு தோற் ரையறையாக 11.94 க்கு குறைவாக இருக்க க் குறிப்பிடப்பட்டிருந் பர்ந்ததாலோ அல்லது சென்றதாலோ, 90.91 டுக்க முடியாதவர்கள் ட்சைக்குதோற்றி சித்தி . ஆனால் இவர்களது அன்று 22 வயதினை வே பெரும்பாலும்
Uta GuU9 en la Lu9. ழயல்லவே. அதனால், ரையறைகளும், கட்டுப் Lav udnærelliga)ørt |ல் பாதிப்படைய
டசாலைகள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் தேவை கேட்டு சலிப்படைந்து
தாரிகள், கல்வி அதிகர காடுத்துள்ளனர். தாம் ா அல்லது குறைந்தது னத்திற்கோ தொண்டர் பணியாற்ற விருப்பம் ானர். ஆனால், இவர் டர் ஆசிரியர்களாகக் செய்ய முடியாதவாறு o LGTGITTIT iii.
03.01.94ვეიც. ა. ராணுவத் தலைவர்களுடனான கூட்டம் முடிந்தது. உற்ற தோல்விகளின்யின் வெற்றிக்கான கனவு எழுத்தினவொடு உண்டார் உணவு சிதீபத்தின் தலைவர் மென் பஞ்சுச் சயனத்தில் சரிந்தார் தொடர்ந்து ஏவறை இழக்கின் ஒலம்.வடக்கின் வெடில். முகத்தைக் களித்தார் இடுப்பைச் சற்றுத்துக்கிக் கொண்டார் வாயு பறிந்தது பெரும் தேசிய வாசம். ஆகா! தேறிய வாசத்தை உள்ளிழுத்துக் கொண்டார் புன்னகை படர
கண்கள் சொருகச் சொருக
நின்ற நெடுமரமானார் சிறுகொடிகள் சுற்றிப்படரப் படர இலைகள் அடியை வருடித் தழுவத் தழுவ புலரும் பொழுதை நோக்கி இரவு நகர்வதான கனவில் மீண்டும் ஓர் முறை வாலிபனாகிக் கொண்டார் திடீரென
பழக்கமற்ற அவலக்குரல்கள் போலவும் மாளிகை எங்கும் மரணவாசம் போலவும் உணர்ந்தார் முசிப்பார்த்தார் முன்கையால் விசிப்பார்த்தார் ஆசிதந்த ஆமத்துறுவைக் கும்பிட்டார் அடங்கவில்லை வேவுப்படையின் தலைவரை அழைத்தார் தூய உண்மையைச் சொல் என்றார் சூரிய மலையைச் சூழ்ந்த பகுதிகளை ஆழ்ந்தகழ்கிறார்கள் ஐயா மெத்தையில் நிமிர்ந்து இருந்தார் மீண்டும் துர்வாசம். சற்று இடுப்பைத் தூக்கினார் துரதிருஷ்டவசமாக இப்பொழுது ரயர்கள் எரியத்தொடங்கின. தலையைப் பொத்தியபடி ஓங்காளித்தார் உளவுப்படையின் தலைவர் ஒட்டை இல்லா கெசுெ பை ஒன்றை உருவி எடுத்து ஏந்தினார், ஒழுகியதை பின்னர் ஒடத் தொடங்கினார் உலகச் சண்டியனும் பேட்டை ரவுடியும் கோட்டை கட்டியிருந்த காணிகளின் இடையில் ஓர் வளவில் புதைப்பதற்கு
பழக்கமற்ற கெட்டகனவு போலவும்

Page 13
C
மாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும், ஸ்டேஷன் என்று கட்டி விட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத் தானே வேண்டும்? அந்த கணக்கில் தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார் களே ஒழிய மற்றப்படி கிழக்கே ஒரு மைலுக்கப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண் டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதா னிருக்கிறது. தாது வருஷப் பஞ்சத்தின் போதுஜனங் களுக்குநிவாரணம் அழிக்கும் நோக்கத்துடன் திருச் சியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் ரயில் பாதை போடப்பட்டதாகச் சொல்லுவார்கள் அந்தப் பாதையில் கோவில்பட்டிக்கு தெற்கே ஏழாவது மைலில் இருக்கிறது இந்த ஸ்டேஷன் சுற்றுக்கிர்ாம வாசிகள் வாழ்நாளில் ஒருமுறையோ இருமு றையோ தான் கோவில் குளம் என்று யாத்திரை கிளம்புவார்கள் பத்துமைல் தூரத்தில் ஒரு மாரியம் மன் கோவிலோ பன்னிரண்டுமைல் துரத்தில் ஒரு காளியம்மன் கோவிலோ இருக்கும். அதற்குப் போய் பொங்கலிட்டு விட்டு வருவது வழக்கம் இந்த கேடித்திராடனத்திற்கும் ரயிலும் வேண்டாம் மோட்டாரும் வேண்டாம் பெரும்பாலான சமயங்க ளில் அவர்கள் போகவேண்டிய ஊர் ஸ்டேஷனை விடவும் அருகில் இருக்கும். நேரே ஊருக்கு நடந்து போகாமல் ஸ்டேஷனுக்கு வந்து யாரும் ரயில் ஏறு artist
இந்த ஸ்டேஷனின் வரலாற்றில் முதன் முதலாக வந்து இறங்கிய முக்கியஸ்தர் சுப்பராம ஐயர் என்று தான் சொல்ல வேண்டும் கோவில் பட்டியிலிருந்து அவர் மூன்று நாட்களுக்கு முன் வந்திருந்தார். புதி தாக மாற்றுதலாகி வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்ட ருக்கு அவர் பால்ய நண்பர் சிறிது காலம் வரை பள்ளித்தோழர் சற்று எட்டிய உறவும் கூட ஸ்டே ஷன் மாஸ்ரர் தன் நண்பருக்கு இந்தக் காட்டு ஸ்டே ஷெனில் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் செய்ய இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய பிள்ளைக்கு ஆறாம் ஆண்டு நிறைவு வந்தது. அதை ஒரு சாக்காக வைத்து நண்பரை அழைத்தார். சுப்பு ராம ஐயரும் அமைதியான சூழ்நிலையில் நண்ப ரோடு நிம்மதியாகப் பொழுது போக்கலாம் என்று
ஏப் 21 மே 4 1994
ஐயர், இந்த ஸ்டேஷனுக்குப் பிரயாணிகளும் வரு வதுண்டல்லவா? என்று சிரித்துக் கொண்டே கேட்
til
வராமல் என்ன? நேற்றுக்கூட ஒரு பிரயாணி வந்து
இறங்கினாரே? என்றார் ஸ்டேஷன்மாஸ்ரர்
சுப்பராம ஐயர் உரக்கச் சிரித்தார் நேற்றுவந்து இறங்
கிய பிரயாணி அவரேதான் இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன்கள் இருந்தால் போதும் ரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினா லும் துண்டு விழுவது தவறாது என்று அவரோக னச் சிரிப்போடு சொல்லிப் பேச்சையும் சிரிப்பை யும் ஏககாலத்தில் நிறுத்தினார் கப்பராம ஐயர்
வந்து சேர்ந்தார் ஆண்டு நிறைவு வைபவத்திற்கு வந்த ஒரே விருந்தி னர் சுப்பராம ஐயர் தான் பால்ய நண்பர்கள் இருவ ரும் தத்தம் வாழ்க்கை வரலாறுகளையும் ஊர் விட்டு ஊர் மாற்றுதலாகிப் போன கதைகளையும் குடும்பச் செய்திகளையும் பற்றி விஸ்தாரமாக இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவில் பட்டியில் வச திகள் எப்படி என்று ஸ்டேஷன் மாஸ்ரர் கேட்டார். குமாரபுரம் ஸ்டேஷனில் எப்படி நாட்களைத் தள்ள முடிகிறது என்று சுப்பராம ஐயர் கேட்டார்.ஒரு நாள் கழித்து
தம் வேலையைக் கவனிப்பதற்காக அவரிடம் விடைபெற்றுப் போய்க் கொண்டிருந்தார் முற்பக லில் ஸ்டேஷன்மாஸ்ரர் இல்லாத சமயங்களில், அவ ருடைய பையனோடு உட்கார்ந்து தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார் சுப்பராம ஐயர் பையன்க ளோடு விளையாடுவதோ, பையன்களின் கூட்டுற வால் குதூகலம் அடைவதோ அவருக்கு வழக்க மில்லை. அவருடைய தொழில்தான் அதற்குக் கார ணமோ என்னவோ இருந்தாலும் பேச்சுத்து ணைக்கு அங்கே அந்தச் சிறுவன்தானே இருக்கி றான்? அவனோடு ஒரு தினுசாக மத்தியானம் வரை பொழுதைக் கழித்தார். சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டுமணி நேரம் படுத்துத் துங்கினார் மூன்று மூன்றரைக்கெல்லாம் எழுந்து தாம் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். பிளாட்பாரத்தில் ஐந்தாறுவேப்பமரங்கள் இருந்தன. கோடை காலமானதால் நன்றாகப் பூத்துத் தரையில் படிக்கணக்கில் பூக்களை உதிர்த்திருந்தன. அடர்த்தி யாகத் தளிர்த்திருந்த அந்த மரங்களிலிருந்து குளிர்ந்த காற்று சிறிது மலர் மனத்தோடு ஸ்டே ஷனை நோக்கி வீசிக்கொண்ருந்தது. அதனால் ஸ்டேஷன் கட்டடத்தில் காற்றுவரும் பக்கத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு புத்தகத்தை விரித் துப் படிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தெற்கேயிருந்து வந்து ஒரு எக்ஸ்பி ரஸ் வண்டி வழக்கம் போல் அந்த ஸ்டேஷனில் நிற்காமல் போய்விட்டது. இனி மாலை ஆறு மணிக் குமேல்தான் அங்கே வண்டிகள் வரும். ஆகவே ஸ்டேஷன்மாஸ்டர் நண்பரின் பக்கத்தில் வந்து உட் கார்ந்தார். புத்தகத்தை மூடி கீழேவைத்த சுப்பராம
மறுநாள் ஸ்டேஷன்மாஸ்டர் அடிக்கொரு தடவை
அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. நாளை திங் கட்கிழமை கோவில்பட்டியில் சந்தை பத்து டிக் கெட்களுக்காவது ஆள் வந்து சேரும்
அப்படியானால் நாளை ஸ்டேசனுக்கு இரண்டு ரூபாய் வரும்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் இருவரும் சிரித்தார்கள் அட்போது போர்ட்டர் கருப்பையா வந்து ஒரு மூலையில் நின்று இவர்கள் பேசுவதை ரஸித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்
எதற்காகத்தான் இந்த ஸ்டேசனைக் கட்டிப் போட் டானோ? இது இல்லையென்று எவன் அழுதான் இந்த ஸ்டேசன் சுற்றுக் கிராமவாசிகளுக்கு வேறொரு வகையில் மிகவும் பிரயோசனப்பட்டு வருகிறது. இப்படியும் ஸ்டேஷனால் ஒரு நன்மை இருக்க முடியும் என்பதை இங்கு மாற்றலாகி வந்த பிறகுதான் பார்த்தேன். சுப்பராம ஐயர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு இருந்தார் ஸ்டேசன் மாஸ்டர் தொடர்ந்து Gagrari.
இது கோடை காலமாக இருப்பதனால்தான் சுற்றி லும் உள்ள இந்தப் புன்செய் நிலங்கள் இப்படிப் பயிர் பச்சை இல்லாமல் வரண்டு கிடக்கின்றன மற் றச் சமயங்களில் இப்படி இராது நவதானியங்களும் விளையும் செழுமையான பூமிதான் நிலத்தில் வேலை செய்பவர்கள் குடிதண்ணீர் பிடிப்பதற்கு மண் கலயங்களோடு இங்கே வருவார்கள் இருபது கலயம் தண்ணீராவது தினமும் தேவைப்படும் அந்த வகையில் இந்த ஸ்டேஷன் பிரயோஜனப் பட்டு வருகிறது.
அப்படியானால் தண்ணீர்ப் பந்தல் கட்டவேண்டிய இடத்தில் ஸ்டேஷனைக் கட்டியிருக்கிறான் என்று சொல்லுங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் இப்போது தமாஷை நிறுத்தி விட்டு மனப்பூர்வமாகவே பேச ஆரம்பித்தார். இப்படித்தான் ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொண்டு போய்க் கட்டுகிறான் மனி தன் ஒரு காரியத்துக்கென்று உண்டாக்கப்பட்டது. மற்றொரு காரியத்துக்குப் பிரயோஜனப்படுகிறது. நியாயமாகச் செய்த செலவு தண்டச் செலவாக மாறிக் கொண்டு வருகிறது. உலகமே அப்படி இருக் கும் போது இந்தக் குமாரபுரம் ஸ்டேஷனை மட்டும் பழித்துப் பேசுவானேன்? சுப்பராம ஐயர் பரிகாசமாகச் சித்துக் கொண்டு உலகத்தையே உங்கள் ஸ்டேஷன் ஜன்னல் வழியா
51
கட்
st
:)). s
குரெர
പ്പെട് |
an
 
 

URN
VIVIANO
*)
பார்க்கிறீர்கள் ஆறு மாதங்களுக்குள் இந்தக் கல் படத்தின் மேல் உங்களுக்கு இவ்வளவு பாசம் பட்டு விட்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
0. டஷன் மாஸ்டர் சற்று ஆவேசமாகவே பேச ம்பித்தார் வில்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கி ன எதற்காகக் கட்டியிருக்கிறான்? சொல்லுங்
LITILLUCLITILES|| ற்காகப் பள்ளிக்கூடம் கட்டுவான்? நூறு குழந் கள் படிப்பதற்காகத்தான் கட்டுவான்
ஒப்புக் கொள்ளுகிறேன் நூறு குழந்தைகளும் காகப் படிக்கிறார்கள் என்று கேட்டார் ஸ்டே
பதின்
οποίοι ή படியெல்லாம் கேள்வி போடுகிறீர்கள் யமாகத்தான் உங்களைக் கேட்கிறேன். பதில் signissen
*
s epilis-tól
இந்திய சாகித்திய அக்கட மியின் பரிசினைப் பெற்ற கு.அழகிரிசாமி அவர்கள் மணிக்கொடி காலத்து அறுவடைகளில் ஒருவர். புதுமைப்பித்தன், கு.ப.ரா, பி.எஸ்.ராமையா இவர்களு டன் விதந்து குறிப்பிட வேண்டிய சிறுகதை எழுத் தாளர் கு.அழகிரிசாமி. ஆயி
னும் மேற்கூறியவர்களு டன் ஒப்பிடுகிற போது, மனிதரை அவர் உயர்
வைப்படைப்பது இவர் சிறு கதைகளின் சிறப்பம்சம். மார்க்லியத்தின் பால் நாட் டம் கொண்ட இவரது சிறு கதைகளே தன்னை முற்றி லும் பாதித்ததாக எழுத்தா ளர் ஜெயகாந்தன் ஒரு முறை குறிப்பிட்டார். குமா ரபுரம் ஸ்டேஷன் எனும் இவரது சிறுகதையும் மணி
தரை அவர் உயர்வைப் படைப்பதாக அமைகின்
வராய்ப் புத்தகத்தைப் புரட்டினார்.
பிள்ளைகள் அறிவு வளர்ச்சிக்காகப் படிக்கிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள்? நீங்கள் வேறு என்ன காரணத்தைச் சொல்லப்போகி நீர்கள்?
எந்தப் பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை நீங்க ளும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம்? படிக்காதவனுக்கும் உத்தியோகம் உண்டு என்று சட் டம் செய்யட்டும் எவனாவது மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன்" என்று சவால் விட்டார் ஸ்டேஷன்
prcoLf, கப்பராம ஐயர் சிரிக்கும் போது போர்ட்டரும் சேர்ந்து சிரித்தான். அவனை வைத்துக் கொண்டு தமாஷ் பேச்சுப் பேசுவது மரியாதை இல்லை என்று நினைத்தோ என்னவோ, சுப்பராம ஐயர் மேற் கொண்டு எதுவும் பேசாமல் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? என்று கிண்டி னார் ஸ்டேஷன் மாஸ்டர்
உங்களிடத்தில் பேசி ஜெயிக்கவா? குமாரபுரம் ஸ்டேஷன் சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத்தி ருக்கட்டும் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை என்று சொல்லிவிட்டு ஐயர் ஏதோ ஒரு பக்கத்தைத் தேடிய
ஸ்டேஷன் மாஸ்டர் போட்டரை அழைத்து விட்டுக் குப் போய்க் காபி போடச் சொல் கருப்பையா என்று சொல்லி அனுப்பினார்.
நாமும் போகலாமே என்றார் ஐயர் சிறிது நேரத்தில் இருவரும் எழுந்து ஸ்டேஷனை அடுத்திருந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள் மூன்றாம் நாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வடக்கே போகும் பாஸஞ்சர் வண்டி ஒன்று இருந் தது. அன்று திங்கட்கிழமை கோவில்பட்டிச் சந்தைக் குச் செல்லும் பிரயாணிகள் நாலைந்து பேர் ஏழு மணிக்கு முன்னதாகவே சாக்குப் பைகள் சகிதம் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்து வெற்றிலை பாக் குப் போடட வண்ணம ஏதேதோ பேசிக கொண்டி ருந்தார்கள் ஏழேகால் மணிக்கெல்லாம். சுப்பராம ஐயரும் பலகாரம் சாப்பிட்டு வந்து பிளாட்டாரத்தில் உள்ள வேப்ப மரங்களில் கீழே கிடக்கும் ஒரு பெஞ் சியில் உட்கார்ந்து முந்திய நாள் கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலி ருந்து படிக்க ஆரம்பித்தார் ஆனால் நாட்டுப்புறப் பிரயாணிகளின் சுபாவமான உரத்த சம்பாஷணைக ளால் அவரால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. சுகந்தமான வேப்பங்காற்றும் அவருடைய கவனத் தைத் திருப்பிக் கொண்டிருந்தது
இந்தப் பாலைவனத்திலும் இப்பேர்ப்பட்ட ஒரு நறு மனம் இந்த மாதிரியான ஓர் இளங்காற்று பார்த் தால் ஒரே கருப்பு மண்ணாக இருக்கிறது. இங்கே இப்படிச் சில மரங்கள் முளைத்து இப்படி ஒரு திவ் வியமான வாசனையைக் காற்றில் கலந்து கொண்டி ருக்கிறது. இந்த வாசனை கூட இந்த மண்ணில்தான் உற்பத்தியாகியிருக்கிறது. அவர் கண்கள் துரத்தில் தெரியும் கிராமங்களை ஏறிட்டு நோக்கின.
இந்த ஊர்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆண் களும் பெண்களும் இந்த மண்ணை நம்பித்தான் வாழ்கிறார்கள் இந்தக் கரிசல் மண் ைலிருந்து மன மும் கிடைக்கிறது உயிரும் கிடைக்கிறது. அவருடைய சிந்தனைகளெல்லாம். அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் வசனங்களைப் போல் சுவை பெற்றிருந்தன. தொடர்ந்து படிப்பது போலவே எதிர்பாராத சிந்தனைகள் ஓடிக் கொண்டி ருந்தன. அப்போது மேற்கே சுமார் அரைமைல் தூரத் தில் நாலைந்து பேர் அவசரம் அவசரமாக ஸ்டே ஷனை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து கொண் டிருப்பது தெரிந்தது. வண்டிக்கு நேரம் இருக்கிறது. இப்படி வேர்க்க விறு விறுக்க ஓடிவருவானேன்? என்று ஐயர் நினைத் தார். அதைவிட அப்பாவித்தனமாக இருந்தது. சிலர் ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்டேஷ னில் காத்துக் கொண்டிருந்தது. சூதுவாதில்லாத ஜனங்கள் என்று ஒருமுறை அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார். வேப்பங்காற்று இருக்க இருக்க சுகம் ஏற்றிக் கொண் டிருந்தது. இந்தக் காற்றுக்காகவே அங்கே கோடை காலத்தைக் கழித்து விடலாம் போல் அவருக்குத்
-、
தோன்றியது. இந்த அடிட்டடையில் கற்றிலும் உள்ள மண்ணிலும் புல்லிலும் புல் நடுவே பூத்துக் குலுங்கும் காட்டு மலர்களிலும் சாம்பல் நிறக் கற்றா ழைகளிலும் அவருக்கு ஒரு அன்பும் அனுதாபமும் பிறந்தன. சிறிது நேரத்தில் ரயில் ஏறி விடப் போகி றோம் என்ற நினைப்பில் அந்த அன்பும் அனுதாப மும் சற்று அழுத்தம் பெறவும் செய்தன.
மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் மனிதர்க எாகவும் வாழ்கிறார்கள்

Page 14
சரிநிகர் 21
Tெனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் மா படிக்கிற காலத்தில் செருப்புப் போடாது பாடசாலைக்கு ெ அதற்குக் காரணம் இருந்தது. 'எல்லோருக்கும் எப்ப ெ வருகிறதோ அப்பதான் நானும் போடுவன்' அவன் அப் அவன் வயது பதின்மூன்று. 1973 ஆம் ஆண்டு.
அப்படி அவனைப் பாதித்தவர் வி.பி. என அழைக்கப்படு
LUGANOLD
எமது ஊரில் (அளவெட்டி) வி.பியின் சேவைகள் அதிக கம் கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க முன்னர் இருந்த ալի, சங்கக்கடைகளையும், கொம்பனிக் கடையையும் வெட்டி கூட்டுறவு சமாஜம் எனும் கூட்டுறவுச் சங்கக்
அமைத்திருந்தார். இலங்கையின் கூட்டுறவுச் சங்கங்களு ப்ாகவும் அமைந்தது. பின்னர் உருவான அளவெட்டி ப வுச் சங்கத்தின் தலைவராகவும் பதவியேற்று இலா வாய்ந்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமாக மாற்றியை
காங்கேசன்துறைத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வெட்டி விளங்கியிருந்த சமயம் அது தமிழரசுக் கட்சித்த செல்வநாயகம் சுலபமாக வெற்றி கொள்கின்ற நேரம், ! செல்வநாயகத்தை எதிர்த்து வி.பி. தேர்தலில் நிற்கிறார். இளைஞர் குழாம் திரளுகின்றது. அவரது கொள்கைகளை கரிக்கிறார்கள். அதற்காக வேலை செய்கிறார்கள் கெ இளைஞர்களைக் கவர்கிறது. வி.பி.யிடம் அவர்களு உறவு தோழமை உணர்வு எல்லாம் கலந்த பாசம் 1970 செல்வநாயகத்தை தேர்தலில் வி.பி வென்று விடுவார் அளவெட்டியில் நிலவியது. ஒரு உண்மை விமர்சனத்துக்கு அப்பால்வி,பிதான் கொ தான் சார்ந்த கட்சிக்காக உழைத்தார். விசுவாசமாக உை பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தாழ்த்தப்பட்ட மக் பட்ட என்னைப் போன்ற பலரிற்கு வி.பி. ஆதர்சமாக ெ மனிதனாக மதித்து, எம்மைச் சகல தகுதிகளிலும் உ உயர்த்தப்பட்டவர்களுக்காக 'அடங்காத் தமிழர் சி.சுந் வி.செல்வநாயகம், போன்றோர் தேர்தலில் நின்ற சமய காக வேலை செய்தார். அவரில் ஆச்சரியம் என்னவென்றால் ஊரில் ஒவ்வொ அவருக்குத் தனிப்
வி.பி.யின் மேடைப் பேச்சுக்கள் வெகுவாக ரசிக்கக் கூ புண்படுத்தாத அரசியல் கருத்துக்களை மட்டும் பேசுவ கொண்டவர். அவரது அரசியல் எதிரிகள் அவரை (வபொ) என்றும் சிறீமாவின் சீலைத் தலைப்பைப் பிடி என்றெல்லாம் கிண்டலடித்த போதும், அவர் தனது பான
ീബ്, அவரது அரசியலின் இறுதிக்காலங்களில் வி.பி.தோல்
என்ற போதிலும், நேர்மையான அரசியல்வாதியாகத்தி அவருக்கு என் அஞ்சலி
- 961TG
தோல்
மீண்டும் என்னை
சிலுவையில் அறையுங்கள் மூன்றாம் நாளில் உயிர்த்த குற்றத்துக்காய், திெர்வரும் ஐ ஐ.தே.க வேட்பா பாரம் நிறைந்த சிலுவையை LDPT6ITGWT 860U (L முதுகில் சுமத்துங்கள் ரிகா பண்டாரநா கல்லிலும் முள்ளிலும் டால் நான்கு ெ என்னை நடத்துங்கள் ಙ್ சவுக்கினால் அடியுங்கள் u வடிகின்ற ரத்தத்தை அறிக்கையில் பார்த்து ரசியுங்கள் ஐ.தே.க.வில் அர இரும்புக் கம்பி மண்நிறைந்த குழாய் மண்வெட்டிப் பிடி கையிலேயே இ எதனாலும் என்னை தாக்குங்கள் ளது. இத்தேசிய கைகளை கால்களை தென்மாகாண உடைத்து விசுங்கள் 'ತ್್ கண்களைப் பிடுங்கி C : காக்கைக்கு வீசுங்கள் தேசிய குற்றப் இயந்திரத் துப்பாக்கியினால் சிரேஸ்ட பொ GTo012, நெஞ்சு பிளக்கட்டும் (తావాia சில்வாவி எனது மூளை சிதறட்டும். பொலிஸ் அதி இந்த ஆய்வுக் at Golga GTooooootingsat மாதத்திலிருந்து எனது ஆசைகள் தொடர்ந்திருந்த எனது உணர்வுகள் : :* எல்லாம் அழியட்டும் T॰ மீண்டும் என்னை வாய்வு செய்ய சிலுவையில் அறையுங்கள் வாய்வின்படி சர் மூன்றாம் நாளில் * " உயிர்த்த குற்றத்துக்காய். |ါး...”
இக்குழுவினர் ெ இனியவள் கில் எடுத்துக் ெ
 
 
 
 
 

4 1994
றன். பாடசாலையில் பருவான். அவனிடம் சருப்புப் போட வசதி படிச்சொன்ன போது
டுகின்ற வ.பொன்னம்
ம் இருந்தது. அரசாங் | swin LLUgly ass6%), Less 600 GMT, ஒன்றிணைத்து அள கடை ஒன்றினையும் க்கு இது முன்னோடி லநோக்குக் கூட்டுற வகையில் முன்னணி மத்தவர் வி.பி.
CBGML 60LLIng, Sørt லைவர் எஸ்.ஜே.வி. அளவெட்டியிலிருந்து அவருக்குப் பின்னால் இளைஞர்கள் அங்கீ ம்யூனிச சித்தாந்தம் க்கு தகப்பன், மகன் ஆண்டுத் தேர்தலில் எனும் நம்பிக்கையும்
GÖSTLIGASTIGT GODiesésesmas
ழத்தார்.
கள் என அழைக்கப் GlGITINĖJé£6VT|Ti. GTL’S GOLD பர்த்த முனைந்தவர் தரலிங்கம், எஸ்.கே ம் வி.பி. எம் அணிக்
ரு குடும்பங்களையும் பட தெரிந்திருந்தது.
டியவை எதிரியைப் பதனைக் கலையாகக் வருவார் போவார் த்துத் தொங்குபவர் ரியிலிருந்து மாறுபட
விகளைத் தழுவினார் ழ்ந்தார் என்பதனால்
வட்டியான்
ஸ்வியை நோக்கி னாதிபதித் தேர்தலில் ளருக்கு எதிராக மேல்
pதல் அமைச்சர் சந்தி
ாயக்கா போட்டியிட்
ட்சம் வாக்குக்களை மாகப் பெறக்கூடிய ள்ளதாக தேசியப் புல Goti (NLB) slog தெரிவித்துள்ளனர். சியல் ஸ்திரப்பாடு சம் வான்றை நடாத்திய வுத்துறை இம்மாதம் பித்த தமது ஆய்வறிக் வ்வாறு தெரிவித்துள் ப் புலனாய்வுத்துறை பைத் தேர்தலுக்கு முன் ல்ெ ஐ.தே.க தோல்வி ான அறிவித்திருந்தது
புலனாய்வுப் பிரிவின் லிஸ் அதிகாரியான ன் தலைமையில் 144 Einflé,606ITé, Qën GöILகுழு கடந்த ஜனவரி தனது ஆய்வினைத் l இவ்வாய்வின் மான் ஐ.தே.க.வுடன்
தர்தலில் பங்கு பற்று
த்துக் கொண்டே இவ் பப்பட்டுள்ளது. இவ் திரிகாவிற்கு ஜனாதிப நாலு லட்சம் மேலதிக டக்கும் என தெரிவிக் இவ்வாய்வின் போது படபிரதேசத்தை கணக் BMGIGIEéláð60a).
strs:3 ܀ ܀ ܀ மணலாறு ஆந்தகுலம் பிரதேகத்திலுல்ல ஜயலலி முகாமை கேந்த  ை ளிைல் தாக்குதலால் லி உறுப்பினர்கள் கொலை 10 மே டுெகாயம் என அரச தரம் தெரிவிக்கின்றன. பல்மோ  ைபொலிஸ் பாதுகால் அரண் மீதான லிகளின் தாக்குத இருபொலிஸார் பலி நால்வர் காயம் புத்தளம் அகதிமுகாம் எரிந்துநாகம் 156 குடிகைகள் முற்றாக சேதம் 10பேர் லமைகளை இழந்தனர் ஒருவர் பலியார்
Si di భ பேருவளை பிரதேச சபையின் சுக ருப்பினர் சந்திர கில்லா இனந்தெரியாத நபர்களால் மொறகல்லையில் வைத்துக் கட்டுக் கொலை செய்யப்படா
పttpx கனேமுல்ல அதிரடிப்படை முகாமில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் லி 榭
start:6 ருவண் மருண்டி ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஜெட் விமா லத்தில் திரும்பி வருகையில் ரொக்கம் தாக்குதலுக்கு இலக்காகி இருவரும்
İsri isi) Gü வவுனியா இளமருதங்குளம் எனும் இடத்தில் துகாப் படையினரின் தாக்கு தலில் 8 விடுதலை பலி உறுப்பிர்கள் கொலை செய்யப்ப அரக அறிவித்தது.
still:8 線 கொழும்பில் குண்டுவெடிப் பெரிய ஹோடல் தாஜ சமுத்திரக் ஹோட் ல் சபையா ஹோட்டல் தெகிவளை மிகக்காட்சிசாலை கல்கில ற் கரை ஆகிய இடங்களில் இக்குண்டு வெ. சம்பவம் நடந்துள்ளது குண்டு வைக்கக் கென்ற இருவரில் ஒருவரான அருள்தாஸ் குண்டு லெபில் கொல் ல பேர் சிறு சிறு காயங்களுடன் தலத்தன  ைதெரிவித் துல்லாது. கம்பனுப்பிட்டி சோதனை முகாமில் புலிகளின் தாக்குதலினால் இராணுவத் தைச் சேர்ந்த ஒருவர் லி பல காயம் லிகள் தாவிலும் காலம் அக்கவேலியில் இராணுவத்தால் மேற்கொள்ளல் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லெண்களான சிவலிங்க மூர்த்தி பேரின்பநாயகி (50 வேலுப்பிள்ளை குந்தல தேவி 42 சிவலிங்க மூர்த்தி சிவதர்வினி (18) ஆகியோ கொல்ல இன்னுமொருவர்
ൂജ്ഞ (i.
த்ெதளம் எழுவன்குளம் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் குண்டுகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது குண்டு வெடித்து மனம்
ser o 1 0 3. கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பின் காரணமாக சந்தேகத்தின் பேரில் மலையகம் மற்றும் ல கிழக்கை சேர்ந்த ஐநூறுக்கும் மேற் இளைஞர் புலதிகள் கைது
榭 கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு தங்களே பொறுப்பு என ஈழம்படை எனும் அமைப்பு சர்வதேச செய்தி நிறுவனமொன் நிற்கு தொலைபேசியில் அறிவிப்பு
தம்பிச் செல்ல முயற்சித்த இருவர் மீது மிரிகான பொலிஸினரின் துலாக்கிக் சூட்டுக்கு ஒருவர் பலி என அரசு அறிவிப்பு 8 கொழும்பு முகத்துவாரத்தில் சந்தேகத்தின் பேரில் மூன்று தமிழ் வாலிபர்கள் கைது si in også i 2 கொழும்பு புதுச்செட்டித்தெருவில் விடியற்காலை பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் 30 தமிழ் இளைஞர் யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது எப்பிரல் 13 . ܢ மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான ராஜநாதன் பிரபாகரன் சந்தேகத் தின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து భrtly t{ மாத்தளை மாநகரசபையின் ஐதேக துப்பினர் ரஹ்மால் மல்ை அவரது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நாக லால் கட்டுக்கொலை செயல்
அரசியல்வாதிகள் மூவரின் ஊழல்களை வெளியி கானத்தினால் தனக்கு
ஊழல் ஆணையாளர் விஜய அன்ரனி மேல்நீதிமன்றத்தில் 100 ல ரூபா
്: : (; ബ്
(
ee T T TT S e T TT TTMM L eM S yeeMLTTyk eeeSeeeS எனும் அமைப் தாங்களே சம்பவத்துக்கு காரணம் என உரிமை கோரியல்லது டன் உல்லாசப்பயணிகளுக்கு கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது.
titre 18 3. மணலாறு பொலிஸ்நிலையம் மீது லிகள் நடத்தி த ஒருவர் மரணம் மூன்று பொலிலா டுகாயம்
லஞ்ச ஊழல் ஆணையாளர் தவி வழங்கல் வில்லை என உதவி ଉଣ୍ଡିଆ

Page 15
T
சரிநிகர்
επί 21 Co. 4.
LIGITge சிங்கள பேரினவாதம் 1800களில் ஊற்றுப் பெற்றுவிட்டாலும் 1915ம் ஆண்டு வரை அது அரசியலில் ஆதிக்கம் செலுத்திய குழாமை ஆக்கிரமிக்கவில்லை. 1915
கற்றோர்
இல் நடைபெற்ற சிங்கள-முஸ்லீம் கல வரத்தைத் தொடர்ந்தே அது கற்றோர் குழாமையும் தனக்குள் இழுத்துக் கொண்டது. அதுவரை இனவாதம் மத வாதிகள் மட்டத்திலிருந்து பெரியளவி லும் கலைஞர்கள் தேசியவாதிகள் என் போரிடமிருந்து சிறிய அளவிலுமே வெளிக்கிளம்பியிருந்தது.
இத்தன்மைகளினாலேயே 1910 இல் குறு-மக்கலம் அரசியற் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் பேரினவாதத்தினை நிலைநிறுத்துவதற்
கத் தேசியவாதிகள் ஒரு சக்தியாக எழுச்சி பெற்றனர். 1910 இலேயே இதற்கான கருக்கள் உருவாக்கப்பட்டா லும் 1915 இலேயே நிறுவன வடிவம் பெற ஆரம்பித்தது. இந்தவகையில் உருவாக்கப்பட்ட தேசிய இயக்கமே இளம் இலங்கையர் கழகம் (1915) ஆகும். இந்திய சுதந்திர போராட்டத்தி னால் கவரப்பட்ட ஏ.ஈ.குணசிங்க
விக்ரர் கொரயா என்பவர்களே இதற்கு தலைமை தாங்கினர் நூற்றுக்கணக் STG1 இளைஞர்களைக் கொண்ட இவ் வியக்கம் தீவிர தேசியவாத இயக்க மாக இருந்தது. இந்தியாவில் திலகர் முன்வைத்த 'சுயராச்சியம் எங்கள் பிறப்புரிமை' என்ற கோரிக்கை இவர் களையும் கவர்ந்திருந்தது. இவர்களும்
5ഞ5
இலங்கையின் அரசியலமைப்புக்களும் இனப்பிரச்சினை
சிங்கள முஸ்லிம் (1915)
1915இல் நடைபெற்ற சி கலவரத்திற்கு முன்னரு ஒரு சமூகக் கலவரம் மதவாதிகள் மட்டும் த இக்கலவரம் Οι ματ கிறிஸ்தவர்களுக்கும் இ டாஞ்சேனையில் நடை ஏப்பிரலில் கொட்டாஞ் தேவாலயத்தி உள்ள விகாரையில் ஆனந்த தேரோ என்ற பண்டிகை நாளில் தன
லூசியா
லும் சில சடங்குகளை தார். இது தமக்கு எதிரா
னவாதம்
நுழைந்த
YLL LT S MTLT LLLLTTT T LL LLL LlTTtLLLMMS எனினும் கற்றோர் குழாம் சீர்திருத்தத் திற்கான கோரிக்கைகளை முன்வைத்த போது அதில் இனவாத அம்சம் காணப் பட்டது. அவர்கள் நியமனமுறைக்குப் பதிலாகத் தேர்தல் முறையையும், இன வாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலா கப் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தை யும் கோரிநின்றனர் பிரதேசவாரிப் பிர திநிதித்துவம் அடிப்படையில் இனவா தத் தன்மை வாய்ந்தது. ஏறுத்தாழ 75 வீதமளவுக்கு பெரும்பான்மையினத் தைக் கொண்ட நாட்டில் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவமுறை பெரும்பான்மை இனத்தின் கைகளிலேயே ஆட்சி அதி ரத்தை கையளிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். 1920க்கு பின்னர் இந்நி லையே தொடர்ந்தது. ஆனால் பிரதேச வாரிப் பிரதிநிதித்துவக்கோரிக்கையை முன்வைத்தாலும் ஆரம்பத்தில் கற் றோர் குழாமிடம் இனவாதம் இருக்க வில்லை. இதனாலேயே அவர்கள் 1911 இலும் 1916இலும் பொன்னம்ப லம் இராமநாதனைத் தங்களுடைய பிரிதிநிதியாகத் தெரிவு செய்தனர். குறு -மக்கலம் சீர்திருத்தம் (1910):
கோல்புறுக்கின் சீர்திருத்தத்தை தொடர்ந்து வந்த குறு மக்கலம் சீர்திருத் தம் 1910ம் ஆண்டு நடைமுறைக்கு வந் தது. இச்சீர்திருத்தத்தின்படி சட்டசபை யில் உத்தியோகப் பற்றற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கற் றோர் குழாத்தினருக்குச் சட்டசபையில் இடம் கொடுக்கப்பட்டதோடு தேர்தல் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட் டது. இனப்பிரச்சினை தொடர்பாக இச் சீர்திருத்தம் அதிகளவில் முக்கியத்து வம் பெறாவிட்டாலும் கற்றோர் குழா மின் அரசியல் பிரவேசத்திற்கு வழிவ குத்தது என்ற வகையில் முக்கியத்து வம் வாய்ந்ததாக இருந்தது. இச்சீர்தி ருத்தத்தின்படி நடைபெற்ற தேர்தலில் கற்றோர் குழாமின் பிரதிநிதியாக பொன்னம்பலம் இராமநாதன், மார்க் கஸ்-பர்னாந்து என்பவருடன் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். 1916ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், ஜே.எஸ். ஜெயவர்த்தனா என்பவ ரோடு போட்டியிட்டு வெற்றி பெற்றார் தேசியவாதிகளின் எழுச்சி
குறு-மக்கலம் அரசியற் சீர்திருத்த கால கட்டம் (1910-1920) இலங்கை அரசி பல் வரலாற்றில் முக்கியமான காலகட் டமாகும். இக்காலகட்டத்தில் இலங்கை அரசியற் சக்திகள் மதவாதிகள், கற்
றோர் குழாம் என்போருக்குப் புறம்பர்
கற்றோர் குழாமைப் போலப் பிரித்தா னியர்களிடம் சலுகைகளை கோரி நிற் காமல் சுயராச்சிய கோரிக்கையை முன் வைத்து வெள்ளையனே வெளியேறு எனப்பிரச்சாரம் செய்தனர்.
1915 ஏப்பிரலில் கண்டி கைப்பற்றப் பட்ட நூற்றாண்டைக் கொண்டாடுமுக மாக இலங்கை பூராவும் வெள்ளை யனே வெளியேறு என்ற கோரிக் கையை முன்வைத்து தேசிய இனக் கொண்டாட்டத்தை இவர்கள் நடாத்தி னர். இவர்களுடைய பிரச்சாரத்திற்கு சிங்கள பத்திரிகைகளும் உதவின. 'தி னமின" பத்திரிகை இது தொடர்பாக 23.1915 இல் விசேட அனுபந்தம் ஒன்றை வெளியிட்ட்து. அதில் கண்டி யைக் கடைசியாக ஆண்ட விக்கிரம இராஜசிங்கனின் படம், கொடி முடி
கிறிஸ்தவர் நினைத்தபடி லவரம் தோன்றியது. | இறந்தார் 12 பொலிஸ்க பேர் காயமடைந்தனர். இக்கலவரத்தில் மதவா முன்நின்றமையால் உ தப்பட்டது. ஏனைய இ வக்கூடிய நிலை இருக் சியினரும் பக்கச்சார் கொள்ளவில்லை.
சிங்கள -முஸ்லீம் க மாறானதாக இருந்தது. ளுக்குகிடையிலேயே பரவியது ஆட்சியின டன் நடந்து கொண்டன
கலவரத்துக்கான தொ LJG8)Grt eAJIT GA)GleysmTIL
சினை இருந்த போதும்
இது இ பொன்னம்பலம் அருணாசலம் E குடை, ஆலவட்டம், சிம்மாசனம், முத லிய அரசசின்னங்களின் நிழற்படங் களை வெளியிட்டதோடு ஈ.ஏ.பெ ரேரா, பி.ஜெயதிலகா என்போர் օT(Ա) திய வரலாற்றுக் கட்டுரைகளையும் பிர சுரித்தது.
இளம் இலங்கையர் கழகத்தின் இப்பி ரச்சாரம் இயல்பாகவே மதவாதிகளை பும் தேசியவாதிகளையும் ஒன்றி
யிலேயே ஆரம்பமான இல் வைகாசி விசாக காசில் வீதியில் ஊர் கொண்டிருந்த பெளத்த ளிவாசலில் தொழுது
இ பெற்ற வாக்கு வாதயே
முஸ்லீம்களுக்கும்
உடனடிக் காரணமாயி
இக்கலவரம் மிக
கொழும்பு, இரத்தினட ஆகிய நகரங்களுக்கும் கனவே பெளத்த மதவ
வாக்கப்பட்ட முஸ்லீ ரான இனவாதமும், இ யர் கழகத்தினால் உ தேசிய எழுச்சியும் கல வித்தது. இதற்கு மேலு ஊற்றும் வகையில் தலத் அழிப்பதற்கு கொழும் லீம்கள் வருகிறார்கள்
யும், ஆட்சியினர் மு சார்பாக நடந்து சிங்கள கிய நிலையும் தேசிய
ணைத்தது. இதன் தீயவிளைவு என்ன வெனில் ஆரம்பத்தில் இலங்கையர் அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு தேசிய இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் எழுச்சிய டைந்த தேசியவாதிகளையும் பெளத்த சிங்கள பேரினவாதம் தன்னுள் இழுத் துக் கொண்டமையாகும். இவ் இருசக் திகளும் இணைந்த பேரினவாதத்தின் எழுச்சியாகவே 1915இல் நடைபெற்ற சிங்கள முஸ்லீம் கலவரத்தை பார்க்கமு գամ,
தில் முஸ்லீம்கள் அன்ன நிலையும் உதவியது. கலவரத்துக்கு பின்னர் பற்றி சிங்கள மக்கள் உணர்வை கலவரம் நட திற்கு பின்னர் அநகா கூறிய கருத்து வெ6 அவர் பின்வருமாறு கூ 'பிரித்தானியருக்கு ஜே வாறோ சிங்களவருக்கு வாறே முகமதியர் சமய தாலும், மொழியாலும் பெளத்த சமயம் இல்
 
 
 
 
 
 
 
 

TԱԼԱՐ
| 956AD6) uyuh
ங்கள முஸ்லீம் ம் 1883 இல் நடைபெற்றது. லைமையேற்ற த்தர்களுக்கும். டையில் கொட் பெற்றது. 1883 சேனை புனித |ற்கு அருகே மிகுத்துவத்த பிக்கு ஈஸ்டர் து விகாரையி ஒழுங்கு செய் ன செயல் என
யால் பெருங்க இதில் ஒருவர்
ITU sigd LUL 30
திகள் மட்டுமே டனடியாக நிறுத் டங்களுக்கு பர கவில்லை. ஆட் பாக நடந்து
லவரம் இதற்கு ஒரு சில நாட்க ாடு முழுவதும் நம் பக்கச்சார்பு
Lia, LDII, gub விகாரைப்பிரச் கலவரம் கண்டி து. 28.5.1915 நாளில் கண்டி BuadLib GunTuluá, ர்களுக்கும் பள் கொண்டிருந்த டையே நடை கலவரத்திற்கு
DUDU
விரைவிலேயே ரி மாத்தளை பரவியது. ஏற் ாதிகளால் உரு களுக்கு எதி |ளம் இலங்கை ருவாக்கப்பட்ட வரத்தை ஊக்கு |ம் எண்ணெய்
rഥrൺിഞsഞu பிலிருந்து முஸ் என்ற வதந்தி ஸ்லீம்களுக்குச் வர்களை ஒடுக் ப் போராட்டத்
யப்பட்டிருந்த
முஸ்லீம்கள் கொண்டிருந்த ந்து ஒரு மாதத் ரிக தர்மபால சிப்படுத்தியது. னொர்.
ர்மனியர் GTS முஸ்லீம் அவ் த்தாலும் இனத் அந்நியர்கள். onesian dy
ணமே சிங்களவர் வேண்டுவர் பிரித் தானிய உத்தியோகத்தர் சிங்களவர்க ளைச் சுடலாம் தூக்கிலிடலாம் சிறைப் பிடிக்கலாம். ஆனால் எப்போதும் சிங் களவருக்கும் முஸ்லிம்களுக்குமிடை யில் பகைமை உறவே உள்ளது. அந்நி யரால் தமக்கு இழைக்கப்படும் அவமா னங்களை இனிமேலும் பொறுக்க முடி யாது என் அமைதிமிக்க சிங்கள வர் இறுதியில் உணர்ந்து விட்டனர் முழுத்தேசமும் முஸ்லீம்களுக்கெதி ராக எழுச்சியுற்று விட்டது. இதற்குப் பொருளாதார ஆன்மீகரீதியான கார னங்கள் இருந்தன.
கலவரத்தைத் தொடர்ந்து பெளத்த சிங் கள பேரினவாதம் அரசியல் அரங்கிற் குள் நன்றாக தம்காலைப் பதித்து விட் டது தேர்தல் அரசியலும் அறிமுகப்ப டுத்தப்பட்ட படியால் இதுவரை அந்நி யப்பட்டிருந்த கற்றோர் குழாமும், இப் பெளத்த சிங்கள பேரினவாத அலைக் குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. இப்பேரினவாதம் இலங்கைத் தமிழருக்கு எதிராக அன்று வளராதபடி யால் தமிழ்த்தலைமைகள் அனுபவரீதி யாக உணர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 1920 இன் பின்னரே அவர்கள் உணர்ந்து கொண்டனர்
அரசியல் திட்ட அரங்கில் பேரினவாதம்
கலவரம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த மதவாதிகள் தேசிய வாதிகள் கற்றோர் குழாம் என்போரை ஒன்றி ணைத்தது.
இதன் நிறுவனவடிவமாகவே 1919 இல் இலங்கைத் தேசியகாங்கிரஸ் உரு வாக்கப்பட்டது. கற்றோர் குழாமைச் சேர்ந்தவராகவும் அதே வேளை தீவிர தேசிய வாதியாகவும் இருந்தமையி
னால் பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலை வராக தெரிவு செய்யப்பட்டார் இவர் தலைவராக இருந்தமையினால் புறத் தோற்றத்தில் தமிழர்களையும் இணைத்த தேசிய இயக்கமாக இது தோற்றமளித்தது. ஆனால் இதன் அடித்தளமாக பெளத்த சிங்கள பேரின வாதமாகவே இருந்தது. இது ஆரம்பிக் கப்பட்டு இருவருடங்களுக்கிடையி லேயே பேரினவாதம் தன் கோர முகத் தைக் காட்டத் தொடங்கியது விளைவு அருணாசலம் தேசிய காங்கிரமிலி ருந்து தூக்கி வீசப்பட்டார்
அரசியல் திட்டவாதிகளான கற்றோர் குழாமும் சிங்கள பெளத்த பேரினவா தத்திற்குள் நுழைந்த பின்னர் அரசியல் திட்ட மட்டதிலும் பேரினவாதம் தலை தூக்கத் இதனால் 1920க்குப் பின்னர் உருவாக்கப்பட்ட
தொடங்கியது.
எல்லா அரசியற் திட்டங்களிலும் பேரி னவாத ஆதிக்கத்தை காணலாம். இந்த வகையில் 1920இல் அறிமுகப்படுத்தப் பட்ட மானிங் அரசியல் திட்டம் பேரி னவாதம் அரசியல் திட்ட அரங்கில் தனது காலைப் பதிக்க ஆரம்பித்த ஒன் றாக இருந்தது. இவ் அரசியல் திட்டமூ லம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அரசியல் திட்ட அரங் கில் பேரினவாத ஆதிக்கத்துக்கான கத வைத் திறந்து விட்டது. இதன்பின்னர் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சிங்கள மக்களுக்கு மட்டுமே சென்ற்து. இது காலப்போக்கில் சிங்கள இனம் மட்டும் ஆளப்பிறந்த இனம் ஏனைய இனங் கள் ஆளப்படப் பிறந்த இனம் என்ற கருத்துப் போக்கை உருவாக்கிவிட் டது. ஜனாதிபதியின் அண்மைக்கால செடி கொடி பேச்சுக்கள் எல்லாம் இதி லிருந்து உருவானவையே
இக்கால்கள்
அருகில் மரவேரு முறுக்கிப் பிழிந்து
ன்னும் அ ஆழி
க்கே
அறியாத மரம்
*
சூர்யப்பந்:
.க்குள் ெ Gurr(9
এটা
றியப்படாத துள் 山*°
வேை அசைத்து
கலை அழித்து ான் ஆழப்படு”
。叫一°
51629ܝܘ6r 28
。un°"
திப் பிடித்து canda (UPP
. ശബ
விக்க முடியா" விழுவை CSA ாப்பதற்கா NA மேகத்தைப் பற்றி வெறிகொண்டு 1ல் படருகிறேன்
心。on°
பற்றிக் கொள் ாசப்படுத்தி
N
፱ዞ® HR
v
Z

Page 16
LDலையக மக்கள் முன்னணிச் செய லாளர் நாயகம் அப்துல் பாவா காதர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு 18ம் திகதியன்று வழங்கப்படும் என
டும் இவ்வழக்கு அரசதரப்பினர் வேண் டுகோளுக்கிணங்க ஒத்திப் போடப்பட் டுள்ளது. அரச தரப்பினர் மேலும் இரு சாட்சிகளை கொண்டுவர அனுமதி கோரியதன் காரணமாகவே இவ்வ ழக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கை எப்படியாவது இழுத்தடிப் பதே இதன் நோக்கம் என்று நீதிமன்றத் தில் கூடியிருந்தோர் அதிருப்திப்பட்ட ar.
கடந்த சில தினங்களுக்கு முன் உயர்நீதி மன்றத்தில் காதரின் மீதான "வொயர் டயர்' விசாரணையின் போது நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் பின் னணி காரணமாக இவ்வழக்கு இழுத்த டிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். கடந்த பல தடவைகள் வொயர் டயர்' விசாரணை முடியும் நிலையில் நீதிபதி தனது தீர்ப்பினை வழங்கத் தயாராகும் சூழ்நிலைகளிலெல்லாம் அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் தங்களால் இன்
LDL Lào,Tü{Glå) + diện ப.நோ.கூட் டுறவுச் சங்கம் கடந்த பல வருடங்க ளாக பல இலட்ச ரூபா வருமானத்தில் தரமான சேவையை நடாத்தி வந்த ஒரு ஸ்தாபனம் இந்த ஸ்தாபனத்திற்கு ஐ.தே.க.பிரமுகரும் அண்மையில் மட்டு மாநகரசபைத் தேர்தலில் ஐ.தே. கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. பத்மநாதன் தலை | வராக வந்த ஓரிரு மாதங்களிலேயே கூட்டுறவுச் சங்கம் கட்னாளியாகி விட்
L-9).
தன்னுடைய கை எப்போதும் சுத்தமா னது என்றும் கறைபடியாத கரம் என் றும் அடிக்கடி கூறும் இவர் அண்மை யில் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பொருட் கள் கொள்வனவு செய்யக் கொழும்பிற் குச் புறப்பட்டுச் சென்றார் தன்னோடு கொள்வனவு உத்தியோகத்தரையும்
எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்
னும் சில சாட்சிகளைக் கொண்டுவர முடியும் எனக் கூறி இழுத்தடித்து வந்த
தும் அவ்வாறு கொண்டு வருவதாக கூறப்பட்ட சாட்சிகளும் கூட செல்லுப
டியற்றதாகப் போனதும் தெரிந்ததே
இந்நிலையில் 18ம் திகதியன்று காதர் மீதான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என வழமைபோல் பலராலும் எதிர் பார்க்கப்பட்டது. எனினும் அன்றைய தினத்திலும் அரசாங்க தரப்பினர்
கடனாளியாகும் கூசங்கம்
மேலும் இரு சாட் வந்து நிறுத்தப் ே டம் அனுமதி கோரி றையும் இவ்வழக் தவணை போடப்பு றுத்த இருப்பதாகச் சாட்சிகளில் முதலா வரதனுடன் சந்திரே Siriush ஆகியோர் ததை கண்டதாகக் பார்க்கப்படும் சாட் குறிப்பிட்டவேனில் காதர் சென்றதைக் டும் சாட்சியமுமாகு
மேற்படி சாட்சிகள் GRTLond Cutteo
கொண்டு வந்து நி அரசாங்க தரப்பின எனச் சிலர் கருத்து
எவ்வாறிருப்பினும் தொடர்ந்து இழுத் அரசியல் காரனே என்பது இன்று அ
றது.
ஐ.தே.கவினரின் கை
அழைத்துச் சென்ற இவர் கொள்வனவு உத்தியோகத்தரை ஒரு இருத்தி விட்டுத் தன்பாட்டுக்கு கொள்
tLLL LL TT L LuLu LLLLLL L S TLLLY T TL TuLLL LLLL
L 9.
கடையில்
னவு செய்ததெல்லாம் கொழும்பில் கொமிசன் வியாபாரத்தில் ஈடுபட் டுள்ள இவரது ஒன்று விட்ட மைத்துன ரிடம்தான். அத்தோடு கொள்வனவு செய்த பொருட்களின் உண்மை விலை தெரியக்கூடாது என்பதற்காக முன் னொரு போதும் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தினர் பொருட்களை கொள்வனவு செய்துள்
விற்பனை செய்யாத
ளனர். இவருடன் கொள்வனவிற்காக கொழும்பிற்குச் சென்ற கொள்வனவு உத்தியோகத்தர் ரிந்து திரிகின்றாராம் தாங்கள் கொள்வனவு செய்யும் போது
தற்போது வயிறெ ஏனென்றால்
சிறு தொகையைத்தான் கொமிசனாக
எடுப்பார்களாம். ஆனால் பத்மநா
தனோ கொமிசனு னாக பெருந்தொ கொண்டு விட்டார நாதன் அரசியல்ரீ ரானவர்களையெல் சங்கத்திலிருந்து அ களிலும் ஈடுபட்டு யாகத் தெரிய வந்து றம் செய்பவர்கள் விசாரணையுமில்ல வது வேறு தரங் ளைக் கொடுப்பது இடை நிறுத்தம் ெ வடிக்கைகளிலெல் GITI.
இவருடைய எல்ல கும் உறுதுணை பொலிஸ் அத்தி Sisleño GTIGSTLIGAuff ( தெரிய வருகிறது.
துரிதப்படுத்தவென ஒஸ்ரின் பெனான்டோ என்பவர் ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிப தியால் அவசர அவசரமாக நியமிக்கப் பட்டுள்ள இவர் கடந்த வாரம் மட்டக்க ளப்பில் உள்ள எல்லாத் திணைக்களங் களையும் மட்டக்களப்பு மேஜர் உட்பட
எல்லா பிரதேச அங்கத்தவர்களையும்
அரசாங்க சார்பற்ற நிறுவனங்களையும் ஒன்றுகூட்டி நடாத்திய மாநாடு ஒன் றிற்கு கொழும்பிலிருந்து பறந்து வந்து ஒரு மணி நேரம் இருந்து கூட்டத்தை நடத்திவிட்டு மீண்டும் அவசர அவசர மாக கொழும்புக்குப் பறந்து சென்றார்.
மாநாட்டில் இவரால் அறிவிக்கப்பட்ட செய்தி என்னவென்றால் மட்டு நகரை
அபிவிருத்தி செய் பணம் இல்லை. நிறுவனங்கள்தான் டும் என்பதுதா
ஜனாதிபதி ஒருவ
னம் மூலம் அனு றார் என்னே
960)6:01,
விதிகள் மாதமிருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 03.இளங்களுக்கிடையே நீதிக்
 
 
 
 
 
 

ட்சிகளை கொண்டு பாவதாக நீதிபதியி
னர். எனவே இம்மு கு ஏப்ரல் 29க்கு பட்டுள்ளது. முன்நி கூறப்படும் இரு வது சாட்சியானது சேகரன், காதர், தர்ம பேசிக்கொண்டிருந் கூறுவார் என எதிர் சியம் மற்றொன்று சந்திரசேகரனுடன் கண்டதாகக் கூறப்ப கும்.
ஏற்கனவே புஸ்வா ஒன்றை மீண்டும் றுத்தும் முயற்சியில் ர் முனைந்துள்ளனர் தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கு தடிக்கப்படுவதற்கு மே பிரதானமானது ப்பட்டமாகி வருகி
दिया ।
க்கு மேல் கொமிக கையைச் சுருட்டிக் ாம். அத்தோடு பத்ம யாகத் தனக்கு எதி லாம் கூட்டுறவுச் கற்றும் நடவடிக்கை iளது வெளிப்படை துள்ளது. சிறுசிறு குற்
எல்லாம் எவ்வித ாமல் பதவி இறக்கு குறைந்த வேலைக
வேலையிலிருந்து ய்வது போன்ற நட லாம் ஈடுபட்டுள்
நடவடிக்கைகளுக் இங்குள்ள பஸ்தராக டக்ளஸ்
s
செயற்படுவதாகவும்
|ய அரசாங்கத்திடம் தை அரச சார்பற்ற
கொடுக்க வேண் இதைச்சொல்ல ரை நியமித்து விமா
ப்பி வைத்திருக்கின் ஜனாதிபதியின் கரி
நானே நிராகரித்தேன்
LTMM MM Y LM M rTMT S TTtt S LM OOT LLLLLLTMLLLLLLLLZZLLeSLLL ணும் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐ.தே.கவின் தேர்தல் பிரச்சார இயக்கத்தில் இணையுமாறு ஐதேக வின் (0:Glaru poroti 861(so & CEO எனக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் நான் அவ்வழைப்பை நிராகரித்தேன்.
ரீ லங்கா கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் செள தொண்
tons ondon, såso 28. O3, 1994
சுகவின் புதிய கொள்கை
இனப்பிரச்சினை தொடர்பான பரீலககவின் புதிய கொள்கை கட்சிக்கு சிறுபான்மை இனங்களை வென்றெடுக்க உதவியுள்ளது நாட்டின் அனைத்தும் பகுதிகளிலும் sing சிறுபான்மை இனங்களின் ஒத்துழைப்பைப் பெற சிரத் தையுடன் செயற்பட்டு முக்கியமான நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுக்க ooit (Bonnuto
ரீ லங்கா மேல் மாகாண முதலமைச்சர் சந்திரிகா பண்டநாயக்க St. னதுங்க லங்காதீயவில் 28.03.1994
தேர்தலின் பின் வன்முறை
தென் மாகாண சபைத் தேர்தல்களின் பின் திக்வல்லை கம்புறுப்பிட்டி உட்படத் தென் பகுதியின் பல இடங்களில் அரசின் வன்முறைகள் மிகவும் உக்கிரமாகச் செயற்படுத்தப்படுகின்றன கொழும்பு மாவட்ட நீலகப் பாய சீவி.குறைத்ன லங்காதீயவில் 捻28、Q3猩994
அமைச்சர் பதவியே வேண்டும்
லத்திய மகன கலையின் முல்ல்ை அமைச்சரும் இலங்கைத் தொழிலா எா காங்கிரஸின் உப தலைவருமான எஸ் சதாசிவத்துக்கு மீண்டும் அமைக்கர் பதவி வழங்கப்பட வேண்டும் அவ்வாறு 6 வகப்படாவிட்டால் ஐதேகவு டன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை இ.தொகாதலைவரும் பரீ லங்கா கற்றுலாத்துறை கிராமியத் தொழில் துறை அமைச்சருமான செள தொண்டமான் லங்காதீயவில் 榭。Q4猩994
பொறி வைக்கிறார் ரணில்
வட கிழக்கு மக்கள் மாகாண சபை முறையை ஏற்றுக் கொண்டு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகச் செயற்படுவதற்கூடாகத் தென்பகுதி மக்க ளின் தவறான புரிதலைஇல்லாதொழிப்பதற்காகச் செயற்பட்டால்ல கிழக்கு இணைப்புத் தொடர்பாகத் தற்போது தென் பகுதி மக்கள் தெரிவிக்கும் மனம் பாங்கு மாற இடமுண்டு
ரீ லங்காப் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க லங்காதீடவில் 曦Q4猩994
திவயினவின் தேசியக் கடமை
நாட்டுக்கே அழிவை ஏற்படுத்தும் பலிப் பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டும் போலி மனிதாபிமானிகளை அம்பலப்படுத்துவது தேசியக் கடமை
ret ஆசிரியர் தலையங்கத்திலிருந்து திவயினவில் 1104.1994
நான் இணைய மாட்டேன்
எவர் ஐதே கலக்குச் சென்றாலும் நான் ஒருபோதும் ஜஐதே முலை விட்டு ஐ.தே.கவுடன் இணைய மாட்டேன் வடமேல் மாகாண சபைத் தலைவர் சத்தாதிஸ்ல வடிமங்காவ லங்காதீயவில் 12.04.1994
ஒரு அற்புதமான ஆலோசனை
கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்கும் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்துவது செலவு மிகுந்ததொன்றாகும் அதனால் ஜனாதிபதியினால் இந்த இரு மாகாணங்களையும் வேறாக்கிப் பிரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது இலேசானதும் செலவு குறைவானதுமாகும் கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட விரிவுரையாளரும் பல்கலைக்க ழக சட்ட உதவி நடு நிலையத்தின் பணிப்பாளருமான அரவிந்த இஹல கம லங்காதீயவில் 12.04.1994
கிழக்கிலிருந்து ஒழிப்போம்
கிழக்கு மாகாணத்தில் மயங்கரலாதத் தொல்லையை முழுமையாகவே இல் லாதொழித்து இந்த மாகாணத்தின் நிர்வாகத்தை போலிஸிடம் கையனில் 鶯鶯
ரீ லங்கா இராணுவத் தளபதி லெட் ஜென ஜெரி சில்வா லங்காதீபலில் 毽3。Q4狙994
விசேட ஆணைக்குழு
SST TTT tttY T Te et t t tZ LYZ T T ttt t ttttttt LLL t TTtT T TTTTey தினத்தன்றும் அதற்கு முன் ம் லிண்டம் தென் மாகாண க ைககு அதிகாரம் குதிக்குள் நடைபெற்ற குற்றச் செயல்கள் தேர்தல் மோசடிகள் ஊழல்கள் மற்றும் பல்வேறு வகை வன்முறைச் சம்மலங்கள் தொடர் ாக விசாரிக்க விசே ஆணைக்குழுவொன்றை நியமில்மேன் ரீ லங்கா தென் மாகாண முதலமைச்சர் அமரசிறி தொடம் கொ oriesingue Stád 28.03.1994 -
சாத்தனர்
b. ஊத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன்.
ονό4/24