கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.05.05

Page 1
Salóns Estu séust
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள வற்றிற்கு மேல் எதையும் எந்த ஒரு தேசிய அரசாங்கத் தாலும் வழங்கி விட முடியாது. அதைவிட குறைவாக வழங்குவதும் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அதை விட அதிகமாக வழங்குவதை பெரும்பான்மை மக்கள் விரும்பமாட்டார்கள். அதே வேளை அதைவிடக் Θ60)IDΘΙΠ 35 வழங்குவதையும் வடக்கிலுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று தெரிஜித்தார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் இந்
பெடமாராச்சி ஒப்பரேசனில் யாழ் நகர் வீழ்ச்சிய டைய இருந்த நேரத்தில் இந்தியத் தலையீட்டை உரு வாக்கி இராணுவத்தை பின்வாங்கச் செய்தமை, உண வுப் பொட்டலங்களை போடுவித்தமை அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை உடன்படிக்கை என்பன வும் எமது சாதனைகளில் ஒரு அங்கமே கடந்த 2524ம் திகதிகளில் திருமலையில் நடைபெற்ற த.வி.கூட்டணியினரின் புனருத்தாரண நடவடிக்கை யின் போது நடைபெற்ற கருத்தரங்கின் போது, இது வரை நீங்கள் சாதித்தது என்ன என்ற கேள்வியொன் றுக்குப் பதிலளிக்கும் ப்ோது இவ்வாறு குறிப்பிட்டார் த.வி.கூ தலைவர் சிவசிதம்பரம்
இக்கருத்தரங்கில் பேசிய இராசம்பந்தன் எமது
SIGIJIgb(1912UTTg
jůSDL STSTOL56||
திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பு இப்போதைய பார்வை பற்றி பத்திரி ரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற் யிலேயே அவர் இவ்வாறு தெரிவித் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் கால ராட்சி தாக்குதல் நடைபெற்றது என்ட இந்திய ஒப்பந்தம் உருவாகும் சூழ்நி அந்நேரத்திலேயே என்பதுவும் தெரி
இனத்தை அடக்குமுறையால் பய என்று கனவு கண்டவர்க்கு எமது இ பதிலடி கொடுக்கிறார்கள், ஆயுதப் சமாதானத் தீர்வுக்கான உந்து சக்தி ஒழிய அது தீர்வு ஆகாது. யாழ்ப்பு டாக்கி விட்டால் கிழக்கை மீட்கலா னவு இதற்கு வட அயர்லாந்துப் CLI கும் என்ருர்
கருத்தரங்கிற்கு கூட்டம் நிரம்பி வழி னரிடம் கேள்விகள் கேட்பதற்கா குழாம் ஒன்று கேள்விக் கொத்தொ பண்ணிக் கொண்டு வந்து விநியோ
| GigétőlőI.
செயலாளர்களுக்கு உள்ள அதிகாரம் به هی|||||||||||||||||| கூடமாநகரமுதல்வர்களுக்குஇல்லை, குப்பை அள்ளு வதற்கு மட்டுமே அவர்களுக்கு அதிகாரம் உண்டு என வும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் செழியன் பேரின் பநாய்கம் தனது சலிப்பை தனதுஅந்தரங்க மட்டங்க ளில் கூறி வருகின்றார்.
1987ல் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் பிறந்த மாகாண சபைகளே அதிகாரம் இன்றி வெறுமனே தூங்கிக் கிடக்கும் பொழுது மேல்மாகாண முதலமைச்சர் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநா யக்கா உட்பட பலரும் மாகாணசபைகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என கண்டனம் தெரிவித்த பின் பும், மாநகரசபையைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களிற்கு விமோசனத்தை ஏற்படுத்தி பெரும் சாதனை படைக்கப் போவதாக நம்பிய இவர்களுக்கு இப்போதான் உண்மைகள் புரியத் தொடங்கியுள்ளதா
கத் தெரியவருகிறது. ஆயினும் கூட நகரமுதல்வரைச் பொதுமக்களை பொறுத்தவரை உள்ளதென்றும் பல பிரயத்தனங்க
ரைச் சந்திக்கச் சென்றாலும் மக்கள் மனம் விட்டுப் பேசமுடியாதவாறு அ கள் புடைசூழ அவர் வீற்றிருக்கிறா கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் அதிகாரத்தைக் கைப்பற்று அதிகாரம் இன்மையின் அவலம் இ தான் மக்களைச் சந்திக்கக்கூட நேரம் ராக அவர் தன்னை உருவாக்கி வை சியம் என்கிறார் அவரைச் சந்தித்துவி கர் வாசி ஒருவர்.
 
 
 
 
 
 
 
 

DT95 -946, JCU560)Lulju கையாளர் ஒருவ
குப்பதிலளிக்கை sits.
த்திலேயே வடம துவும், இலங்கை லை உருவாகியது ந்ததே.
முறுத்தி விடலாம் ளைஞர்கள் தகுந்த போராட்டம் ஒரு யாக இருக்குமே ாணத்தை தனிநா ம் என்பது பகற்க ராட்டமே சான்றா
ந்தது. கூட்டணியி கவே இளைஞர் ன்றை றோனியோ கித்திருந்தது.
சந்திப்பதென்பது பரும்பாடாகவே
நக்குப்பின் அவ 5LDS குறைகளை வரது பரிபாலகர் எனவும் செய்தி
அவா. மறுபுறம் தன் வெளிப்பாடு இல்லாத தலைவ திருப்பதன் இரக ட்டு வந்த மட்டுந
H
சந்திர
ஆம் சூரியனாய் ஆம்
நாய்வால் நிமிரும் நரிக்கொம்பு ஊதும்
பேய்வாலில் எழுந்துநின்று பேசும் ஓய் கேளும் இந்தியா வந்திறங்கும்; எங்கசிவா நாவசைப்பில்
சந்திரனும் சூரியனாய் ஆம்
அண்மையில் காலபோக நெற்செய் கையில் இராணுவ கட்டுப்பாட்டில் இல் லாத வடபகுதியில் அமோக நெல்வி ளைச்சல் கிடைத்துள்ளது. வெள்ளத்தா லும் கடும் மழையினாலும் பாதிக்கப் பட்ட போதிலும் விளைச்சல்களைக் கண்டு விவசாயிகள் மனம் குளிர்ந்தார் se
அனுபவிக்க சீரற்ற மழைக்கு மத்தியிலும் மிகவும் கஷ்டப் பட்டு அறுவடை செய்து சூடுமிதித்து உழவு இயந்திரங்களின் பெட்டிகளில் ஏற்றி வந்து (அரசாங்கத்தின் தடையுத் தரவு காரணமாக சாக்குகள் இல்லாத நிலையில்) வீட்டு அறைகளில் நெல் லைக் குவியலாகக் கொட்டி வைத்துள்
ஆனாலும் அதனை கொடுத்து வைக்கவில்லை.
தனியார் வர்த்தகர்கள் எவரும் நெல் கொள்வனவு செய்யக்கூடாது. Lးရါg, ளின் நெல் கொள்வனவு நிலையங்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் விவசாயி
வாய்க்கு எட்டவில்லை
கள் நெல் விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள் GTS).
அறுவடை, சூடடிப்பு செலவுகள் குடும் பத் தேவைகள் என்பவற்றிற்காக நெல்லை விரும்பியபடி விற்பனை செய்ய முடியாது. புலிகளின் நெல் கொள்வனவு நிலையங்களும் மிகக்கு றைந்த அளவில் நெல்லைக் கொள்வ னவு செய்துவிட்டு, விவசாயிகளுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று கூறி கொடுப்பனவுகளில் தாமதம் செய்துள் GOTT TITO, GINT
அவசிய அவசரம் 9, JarDIT, நெல்லை விற்க முயலும் விவசாயிகளி டம் ஒன்று அல்லது இரண்டு மூடைக ளுக்கு மேல் புலிகளும் கொள்வனவு செய்வதில்லையாம்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை என்ற நிலையில் வடபகுதி
விவசாயிகள் வாடுகின்றார்கள்
அடுத்தமுறை
ருமலையில் நடைபெற்ற டெலோ இயக்கத்தினரின் மாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சி கூச்சல்கள் குழப்பங்களுடன் முடிவுற்றது. தங்கள் அரசியல் நிகழ்ச்சி களுக்குக் கூட்டம் வராது என்பதை அவர்கள் திடமாக உணர்ந்து இருந்த தால் பிரமாண்டமான இவ்விசைக்கச் சேரி ஒன்றை முற்றவெளி அரங்கில் ஒழுங்கு செய்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தபடியே மக்கள் திரண்டு வந்தார்கள் நிகழ்ச்சி ஒழுங்க மைப்பாளர்களுக்கோ ஒரே குஷி, மக்க ளைச் சரியாகக் கணக்குப் போட்டு விட் டதாகத் தங்கள் முதுகிலே தாங்களே தட்டிக் Gls, TGoILIIsis,6I.
கொடுத்து உற்சாகப்பட்டுக்
கானமழை தொடர்ந்தது மக்கள் மயங் கினர் புதிய பழைய பாடல்கள் என்று அமர்க்களப்படுத்தினர்.
திடீரென ஒரு அறிவிப்பு 'இப்பொ ழுது அரசியற் கூட்டம் இடம் பெறும்.' மக்கள் திடீரென எழுந்து நடக்க ஆரம் பித்து விட்டார்கள். 'தயவு செய்து போகாதீர்கள் தயவு செய்து போகாதீர்
சின்னமேளமும் வரும்
கள்' என்ற விநயமான வேண்டு கோள் மக்கள்,கேட்டாத்தானே 'இசைக்கச்சேரி தொடர்ந்து இடம் பெறும்' என்றார்கள் மக்கள் மீண்டும் அமர்ந்தார்கள் நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தி ஒலி வாங்கியை எடுத்தார். மக்கள் மத்தியி லிருந்து கூச்சலும் விசிலும் 'மைனர் மச்சான் பேசாதே" என்ற குரல்கள் 'இப்பொழுது மட்டக்களப்பு மாநகரச
பைத் தலைவர் செழியன் பேரின்பநாய கம் பேசுவார்' என்றார் தலைவர் கூச்
சல் கூடிக் கொண்டே இருந்தன. செழி யன் வந்தார். ஏதோ சொல்ல வாய எடுத்தார். முயன்றார். கூச்சல் கூடியதால் வெறுப்
முடியவில்லை. மீண்டும்
புடன் திரும்பி விட்டார்.
சூரியமூர்த்தி வந்தார். 'வந்தாரை வாழ வைக்கும் திருமலை மக்களின் பண்பு இதுதானா' என்றார். 'மட்டக்களப்பு
அவமதித்தது பண்பு கெட்ட செயல்?' என்று வினவி
மேயரை ബഖണ് ഖു
னார். கூச்சல் அடங்கவில்லை 'இத
一。15
இப்போதைக்கு ജൂലൈ
தமிழீழ பணத்தை அறிமுகம்
வதற்கும் பின்னர் கிராமிய வங்கியை மேற்கும் முயற்சியெடுத லிகள் அந்த முயற்சிகளை இப்போது
காலிகமாக கைவிட்டுள்ளதாக
リ。
தமிழ் முறை கஷ்டங்களை ஏற்படுத்தும் ெ
உணர்ந்து அதன் மூலம் பொதுமக்க ளின் அதிருப்தியை அதிகளவில் சம்பா திக நேரிடும் என்றும் லடக்கில் மாத் திரம் தனியே தமிழீழ் பணத்தைப் புழக் ( ( ( ിങ്വേ အရေးအရေး ကြွားရလေifiး၈ဓား၊ |ားရှိုး தெரிவிக்கப்பட்டதையடுத்தே இந்த முயற்சி இப்போது கைவிடப்பட் டுள்ளதாகவும் தெரியவருகிறது
--

Page 2
சரிநிகள்
கடந்த மே மாதம் நடந்த அவரது ஈமச்சடங்குகட்குப் பிறகு அரச பத்திரி கைகளிலும் ரூபவாஹினி மற்றும் வானொலியிலும் திட்டமிட்டுப் புறக்க ணிைக்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதி பதி பிரேமதாசா பற்றிய அவரது அரசி யற் கோட்பாடுகள் பற்றிய செய்திகள் கடந்த சில நாட்களாக இந்த தொடர்பு சாதனங்களின் முக்கிய செய்திகளாகி யுள்ளன. கடந்த ஓராண்டு கால ஆட்சி யில் ஆளுங்கட்சியினரின் போக்கா னது பிரேமதாசாவின் மலினத்துவக் (Populist) லித்து விட்டு ஜே.ஆர்கால கோட்பாடு களை முன்நிறுத்தி அரசியலை நடாத்து வதன் மூலம் பிரேமதாசாவினால் கட்
கோட்பாடுகளை மறுத
சிக்கு ஏற்பட்ட அபக்கியாதியிலிருந்து விடுபட்டு விட முடியும் என்று நம்புவ தாக அமைந்தது. ஆயினும் டி.பி.விஜ பதுங்காவை தலைவராக்கியதுடன் கட் சிக்குள் மீளத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட மேட்டுக்குடி அரசியல்வாதி கள், எந்தப் பிரேமதாசாவின் நடவடிக் கைகளை வெறும் தமாஷா நடவடிக் ©ö)öööITበ J% இனங்கண்டார்களோ, அவற்றுக்குள் தஞ்சம் புகுவதன் மூலமே தம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளார்கள் என்பதே இங்குள்ள முரண்நகையான அம்சமாகும்.
அரசியல் படுகொலைகள் மட்டுமீறிய ஜனநாயக மீறல்கள் என்பனவற்றின் காலமாக விளங்கிய பிரேமதாசாவின் காலம, யூ.என்.பி ஆட்சியாளர்களின் ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு தீவிரமடைந்த காலமாகும். ஆயினும் மக்களின் வெறுப்பிலிருந்து கட்சியைக் காப்பாற்றப் போவதாக கூறிய யூ.என். பியினர் பிரேமதாச மறைந்த இந்த ஓராண்டுக்குள் புதிதாக எதையும் சாதித்ததில்லை. எந்த ஜனநாயக மறுப்பு பிரேமதாசாவின் அபகீர்த்திக்கு காரணமாக இருந்ததோ அந்த ஜனநா யக மறுப்பு இன்னமும் நிலவவே செய் கிறது. ஜனாதிபதி முறைமையை மாற்றி யமைக்க முயலப் போவதாகவும் வேறும் பல அதிகாரங்களை அமைச்சர் களுக்கு வழங்கப் போவதாகவும் குறிப் பிட்ட விஜேதுங்க அரசின் ஆரம்ப சூரத்தனம் வெறும் வாய் சவடாலா போயிற்று ஆட்கடத்தல், கொலை மிரட்டல் தேர்தல் தில்லுமுல்
606
லுகள் எல்லாம் அப்படியே தொடர் கின்றன. எம்பிலிப்பிட்டிய புதைகுழி களை மூடி மறைத்தது, தென் மாகாண சபை அரசைத் திட்டமிட்டு கலைத்தது STSILIGI பிரேமதாசா கால மலினத்துவ அரசியலின் பின்னால் நடைமுறையில் இருந்த அத்தனை விடயங்களும் அப் படியே இருக்கின்றன என்பதைக் காட் டும் இரு உதாரணங்களாகும். பிரேம தாசா கால ஆட்சிக்கும், டி.பி.கால ஆட் சிக்குமிடையில் ஆட்சியின் பீடத்தில் உட்கார்ந்திருக்கும் நபர்கள்தான் மாறி புள்ளார்களே தவிர ஆட்சியின் பிர தான கோட்பாடுகளில் மாற்றமில்லை என்பது தெளிவாகவே புரிந்து கொள் ளப்பட மக்களுக்கு ஓராண்டு காலம் கூடத் தேவைப்படவில்லை.
பிரேமதாசா தனது அரசியலை இரண்டு அடிப்படையான விடயங்கள் மீது கட்டி எழுப்பியிருந்தார். ஒன்று தனக்கும் தனது சகாக்களுக்கும் எதி ரான எல்லாவிதப் போக்குகளையும் இரும்புக் கரம் கொண்டு நசுக்குதல் அதற்காக அவர் எத்தகைய ஜனநாயக கோட்பாடுகளையும் விலை கொடுக் கத் தயாராக இருந்தார். இன்னொன்று ஒய்வேயற்ற முடிவில்லாத மலினத்து வத் திட்டங்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பது வறுமை ஒழிப்பு ஜனசவிய திட்டம், கம்உதாவ திட்டம் போன்ற திட்டங்களினால் ஆண்டின் 365 நாட்களும் மக்களுக்கான திட்டம் என்ற பெயரால் ஏதாவது திட்டம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருப் பது, இன,மத வேறுபாடுகட்கு அப்பாற் பட்ட ஒரு தலைவராகவும், எப்போ தும் ஏதுமற்ற'(நத்தி பரி) மக்களுக் காக உழைக்கும் ஒரு அரசாகத் தமது அரசைக் காட்டிக் கொள்வது போன்ற
செயல்களால் ஒரு வகையான பிம் பத்தை தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்வது தனது இத்திட்டங்களை விளம்பரப்படுத்த அவர் அரச சார்பு தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் மிகவும் செய்நேர்த்தியுடன் பயன்படுத்
Got Tit.
யூ.என்.பி கட்சியின் அதிகாரத்தில் உள்ள வர்க்கத்தினரின் நோக்கங்களை வெறுமனே நிறைவேற்றும் கருவியாக தனது அரசாங்கத்தை நினைக்கவில்லை. ஆளும்வர்க்கங்க துெ அதேவேள்ை, அதைப் பரந்துபட்ட மக் களின் ஆதரவுடன் செய்ய வேண்டு
பிரேமதாசா
நோக்கங்களை நிறைவேற்றும்
மென்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவரது தனியார் மயமாக் கல் போன்ற திட்டங்கள், மக்கள் மய மாக்கல் போன்ற அழகிய சொற்றொ
Lisansit Galatra) மிகவும் இலகுவா கவே மறைக்கப்பட்டன. அவருடைய இம்மலினத்துவத்தின் வெற்றி பல முன் னாள் இடதுசாரிப் புத்திஜீவிகளையே மயக்கிவிட்டிருந்தது. யூ.என்.பியின் வரலாற்றிலேயே இடதுசாரிப் புத்திஜி விகள் யூ.என்.பிக்காக வேலை செய் தது அவரது காலத்தில் மட்டுந்தான் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.
ஆனால், பிரச்சினை பிரேமதாசா எதிர் பாராத பக்கத்திலிருந்து வந்தது. மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்ட புத்திஜீவிகளை அவர் அவ்வ ளவாகக் கணக்கில் எடுக்கத்தவறி விட் டார். ஒலியை இணைத்துக் கொள்வ தன் மூலமாக அதில் பெருமளவு பங் கினை வென்றெடுத்துவிட முடியும் என்று கருதினார். ஆனால் அது சாத்தி யமாகவில்லை. அவரது மலினத்துவத் திட்டத்தில் புத்திஜீவிகளை வென்றெ டுக்க பொருத்தமான ஒரு திட்டத்தை அவர் கொண்டிருக்கவில்லை. 1989 ஜே.வி.பி கிளர்ச்சியை அவர் நசுக்கிய விதம்
வாக்கில் தீவிரமடைந்த
இதற்கான வாய்ப்பினை மிகவும் மோச மாகப் பாதித்து விட்டிருந்தது. இப்புத் திஜீவிகள் நாட்டு மக்களின் ஏதுமற்ற (நத்தி பரி) பிரிவினருடன் ஒப்பிடுகை யில் மிகச் சிறுபான்மையினரே என்ற போதும் அவர்கள் நாட்டின் அபிப்பி ராய உருவாக்கத்தில் பிரதான பங்கு வகிப்பவர்கள் என்பதை அவர் அவ்வ ளவாகக் கணக்கெடுக்கவில்லை. அவ ரது மலினத்துவத் திட்டங்கள் இப்புத்தி ஜீவிகளது பலத்த தாக்குதலுக்கு உள் GINTITAGON.
இதனால் பிரேமதாசாவின் களை விமர்சித்துப் பதவிக்கு வந்ததும் அதிகாரத்த்ை ஸ்திரப்படுத்திக் கொண்ட யூ.என்.பியின் மேட்டுக்கு டிப் பிரதிநிதிகள் அவரது மலினத்துவத் திட்டங்கள் மீது கைவைப்பதே சரியா
திட்டங்
Saaoaogou உயிர்ப்பித்த
னது என்று கருதி தனை நாள் எந்தப் தாசா அரசின் கோ வாவது மூடிமறை ததோ அதை நீக்கி டில் தேவையற்ற குறைத்து விட்டதாக மலினத்துவத் திட்ட டி.பி.யின் சிறு மீதான தாக்குதல்கள் முயற்சி போன்ற
வைத்தனர். இனவா டையாகவே கக்குவ sess LDéscstein 2 are இந்தக் கட்சியே எ6 ஊட்டி விட முயன்ற கட்சிக்குள் செல்வ ளைச் சேர்த்துக் கெ களை உடைத்தல்,
களை ஏற்படுத்தல் காலயுக்திகளை மேர்
 
 
 
 
 
 
 
 

18, 1994
நிமிர்த்தலாம்
சாத்தியமா?
சின் மீதான அவப் பெயரைப் பாது
காக்க நீதித்துறையையும் பித்தாலாட் டத்துக் குள்ளாக்கினர் பிரேமதாசா காலத்தில் தேடப்பட்டு வந்த உடுகம் பொலவை கூட்டிவந்து உயர் பதவியும் கொடுத்துக் கெளரவித்தனர். அயோக் கியர்களுக்கும், கொலையாளிகட்கும் பதவி வழங்குவதும், அரசியல் பழி வாங்கலுக்காக காரணமில்லாமலே சிறையிலிடுவதும் போன்ற வழிமுறை களை இவர்கள் கையாண்டனர். இவை யெல்லாம் இவர்களது அரச இயந்திரத்
தைப் பலப்படுத்தவும், செல்வாக் கினை வளர்க்கவும் உதவும் என்று இவர்கள் கருதினர்
ஆனால் இந்த உத்திகள் எப்போதோ காலாவதியாகிப் போன உத்திகள் 77ற்குப் பிறகு தொடர்ச்சியாக மக்கள் கண்டுவந்த இந்த யுக்திகள் கட்சியின்
ஈர். ஆனால் அத் போர்வை பிரேம
முகங்களை ஒரள துக் கொண்டிருந் விட்டு, தாம் நாட் தமாஷாக்களை நம்பினர்.
ங்களிற்குப் பதில், MfGöIGOLDuGGOITIÉJSGÏT
தீவிரமான யுத்த |ட்டங்களை முன்
சரிவை காப்பாற்றிவிடவில்லை என் பதை இவர்கள் மறந்துவிட்டனர். பிரே மதாசா இவைகளை தமது பிரதான ஒருபோதும் கருதிய தில்லை. இவற்றை தனக்கு உதவுபவை யாக மட்டுமே அவர் கருதினார். அவர் பிரதான பலமாக கருதியதெல்லாம் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் சொன்னதுபோல சிறு வயதுமு தல் கட்டிக்காத்த அவரது நற்பெய ரையே. எப்பாடுபட்டாவது எவ்வழி பேணுவதி லேயே அவர் கவனமாக இருந்தார்.
lucosetts
யிலாவது நற்பெயரை
அதற்காக அவர் எத்தகைய ஜனநாயக
பிறந்த கிராமம் உள்ள தொகுதி (பல் லேகல) யைத்தவிர அனைத்து தொகு திகளிலும் இவர்கள் படுதோல்விய டைந்தனர். இந்தப் படுதோல்வி, திரும் பவும் பிரேமதாசாவின் மலினத்துவக் கொள்கைகள் என்ற போர்வையைத் தாம் போர்த்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை மேட்டுக்குடி நபர்க ளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பிரேம தாசாவின் மரணத்தோடு அவமானப்ப டுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பிரேம தாசா குடும்பத்தை திரும்பவும் கட்சிக் குள் இழுக்கவும் தொண்டமானுடன் உடைந்த உறவைப் புதுப்பிக்கவும் அவர்கள் செய்த முயற்சிகள் இதை தெளிவாகக் காட்டுகின்றன. பிரேமதா me6l6oT QAsircit G308,8. GODIQNI LIŠGT BLIGÎL பிக்கும் இந்த நடவடிக்கை யூ.என்.பி யின் தவிர்க்க முடியாத கடைசிப் புகலி டமாகியுள்ள அதேவேளை பிரேமதா சாவின் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக உழைத்த சிறி சேன குரேயை வெளியேற்றுவதையும் இவர்கள் நிறுத்திவிடவில்லை.
பிரேமதாசாவின் பெயரால் கிடைக்கக் கூடிய லாபங்களை பெற்றுக் கொள்ள வும், பிரேமதாசா அவரியினரை விரட்டி விட்டு மேட்டுக்குடியினர் அதி காரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும் ஏற்ற விதத்தில் அண்மைய சரிக்கட்டல் கள் நடந்துள்ளன. எது எப்படி இருப்பினும், பிரேமதாசா வின் மரணம், பிரேமதாசாவின் மலி னத்துவ கொள்கைகளின் சரிவுடன் சேர்ந்து நிகழ்ந்த ஒரு நிகழ்வாகிப் போனது என்பதை யூ.என்.பியினர் கணக்கில் எடுக்காமலேயே இந்த நடவ டிக் களில் இறங்கியுள்ளனர் என்பது தெளிவு எழுந்துவரும் சந்திரிகா அலையின் வேகத்துக்கு முன்னால், இத்தகைய மீள்கொணரல்கள் எவ்வள வுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சந்தி ரிகா அலையின் பின்னால் எழுந்துள்ள அலை பிரேமதாசா காலத்துமலினத்து அலையின் இன்னொரு வடிவமாகவே உள்ளதால் ஏற்கனவே முடிவுப்புள் ளியை நோக்கி நகர்ந்து விட்ட பிரேசம தாசா அலையை மீளக் கொணர்வது யூ.என்.பியினரின் எதிர்பார்ப்புகட்கு வாய்ப்பாக இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடி யூ.என்.பியினர் கருத்துக் களை விட சந்திரிகாவின் மக்கள் கூட் டின் மக்கள் சார்புப் போலித்தனம் அதிகம் விலைபோக கூடிய சரக்காக உள்ளதை ஒருவர் அவதானிக்காமல் இருக்க முடியாது. இம்முறை மேதின ஊர்வலம் இதற்கு ஒரு தெளிவான சாட் சியாக அமைந்தது.
பிரேமதாசாவின் பிரதிமைகளை நகர வீதிகளெங்கும் ஒட்டிவைத்து, அவரது
த்தை வெளிப்ப ன் மூலமாக சிங் bungi gitalasi நம்பிக்கையை it.
குள்ள நபர்க ளல் எதிர்கட்சி வற்றில் பிளவு ான்ற ஜே.ஆர். காண்டனர். அர
மீறலுக்கும் தயாராக இருந்தார். புதிய ஆட்சியாளர்களோ, இவற்றைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று கூறிய ஜே.ஆருக்குத் தப்பாத சீடனாக வந்த டிபியார் இங்கு இனப்பிரச்சினையே கிடையாது' என்று கூறினார்.
கடந்த மாதம் நடந்த தென் மாகாணச பைத் தேர்தலில் பிரேமதாசாவின்
உருவச்சிலையை திறந்து வைத்து,
தொடர்பு சாதனங்களின் மூலமாக அவரை மீள உயிர்ப்பித்துக் கொள்ள நடாத்தும் இந்த நாடகம் மூலம் யூ.என். பியினர் மெய்ப்பிக்க விரும்புவது என்ன என்பதையிட்டு யாரும் அக்க றைப்பட்டதாகத் தெரியவில்லை.
சிலையை நிமிர்த்தலாம் செத்ததை உயிர்ப்பித்தல் சாத்தியமா?

Page 3
கக் கொண்டாடியிருக்கின்றன.
GEuro5 -- GEuro
சரிநிகர் EEUGT Ining
:la:TԱմiւկ - 5 TIEDIG DEUE SE43||
D
lyglo affluly Flyer
ॐ390.029 கட்சிகளும் na na மேதினத்தை வெகு கோலாகமா
ஐ.தே.கவுக்கு மட்டும் இம்முறையும் துரதிர்ஷ்டம் காலி முகத்திடலில் தொழிலாளர் மகிழ்ச்சிக்காகப் போடப்படும் பல லட்சக்கணக்கான ரூபா செலவுள்ள பந்தலே இன்னும் பல லட்சங்களைச் செலவு செய்து வட இந்தியாவிலிருந்து வருவிக்கும்
னிெமா பாடகர்களோ (ஐ.தே.கட்சி அரசின் சிறுபான்மை இன தொழிலாளர்களின் மீதான கரிசனை காரணமாக வட இந்தியர்களு டன் தென்னிந்தியத் தமிழ்ப் பாடகர்களும் அவ்வப்போது அழைக்
கப்படுவதுண்டு இல்லாமல் மே தினத்தைக் கொண்டாடினார்கள்
in ஐ.தே.கவின் கரிந்து வரும் செல்வாக்கையும் கட்சிக்குள்ளான இழு
பறியையும் பிரேமதாசாவுக்கு அஞ்சலி செய்வது என்கிற போர்
வைக்குள் மறைந்து விடப்பார்க்கிறது அது கூடவே இன்னொரு
இலாபமும் அதற்கு உண்டு. எட் நிற்கும் பிரேமா அணியினரை
கிட் அழைக்கும் ஒரு தந்திரமும் கூட அது பிரேமதாசாவின் இறு திக் கிரியைகளுக்கே சுகவீனம் காரணமாக வராமல் போன முன்
வின் சிலையைத் திறந்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இம்முறை தற்போதைய ஜனாதிபதி பி.விஜேதுங்க சுகவீனம் காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அடுத்த வருடம் இவரும் எங்காவது ஒரு பிரேமதாசாவின் சிலை திறப்பு விழாவிலேயோ அல்லது பெயர் சூட்டு விழாவிலேயோ கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை விடயம் அது
தொழிலாளர்களது தினத்தை அன்று முதல் இன்று வரை வெறும் கேலிக்கத்தாகவும் களியாட்டங்களாகவும் மாற்றி வைத்த பெரு மை ஐதேகவைத்தான் சாரும் அதனுடைய அகராதியில் மே தினம் என்பது வருடம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வருடத்தில் ஒரு முறை தொழில் கொள்வோர் தமது செலவில் வழங்கும் ஒரு களியாட்ட நாள் அதற்கு மேல் ஒன்றுமில்லை. இதுவே இங்குள்ள எல்லா முதலாளித் துவக் கட்சிகளுடைய கோட்பாடும் பெருமளவு தொழிலாளர் களை கொண்டதாக கூறப்படும் இ.தொ.கவும் இதற்கு விதிவிலக்
భణ
இக்கட்சிகளது நலன்களையும், கோட்பாடுகளையும் முன்னெடுத் துச் செல்லவும் அவற்றை இலகுவாக வெகுஜனப் படுத்தவும் இந்த மேதினத்தை இவை பயன்படுத்தி வருகின்றன. இம்முறையும் பரீலங்கா சுதந்திரக் கட்சி ஐதேக மீதான வளர்ந்து வரும் அதிருப்தியைப் பயன்படுத்தி தான் ஆட்சியைக் கைப்பற்றுவ தற்கான வாக்குகளைப் பெறுவதற்குரிய ஒரு பிரச்சார மேடையா கவே இந்த மே தினத்தை பயன்படுத்தியிருந்தது. இக் கட்சிகள்
ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக உதிர்க்கும் வெறும் வெற்றுக் கோஷங்களே தொழிலாளர் உரிமைகள் பற்றிய இவர்களது
கோஷங்கள் இடதுசாரிக் கட்சிகளோ மே தினத்தின் புரட்சிகரத் தன்மையை எல்லாம் தொலைத்து விட்டு காயம் போன சிவப்புச் சட்டையை
மட்டும் இன்னமும் வைத்திருக்கிறார்கள் வெறும் தொழிலாளர் நல
உரிமைகள் என்பவற்றுக்குள் அடைபட்டு இந்த முதலாளித்துவ சக்திகளின் பின்னால் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் சிக்காகோ நகரில் தொழிலாளர்களின் போட்டம் சிந்திய ரத்தம் அவர்களது அதிகாரம் என்பன யாவும் இந்தப் பாராளு மன்றக் கட்சிகளது மேதின கலாசாரத்தில் அடிபட்டுப் போய்விட்
皺
தொழிலாளர் தினம் இக்கட்சிகளின் அரசியல் முழக்கங்களை அரங்
கேற்றும் தினமாக சிறுமைப்படுத்தப்பட்டுவிட்டது. தொழிலாளர்களது அதிகாரத்துக்கான அவர்களது போட்டம்
அதற்கான நினைவு கூரப்படும் இந்நாள் இந்தப் படாடோபங்களுக்
குள் திட்டமிட்டு வசதியாக மறைக்கப்பட்டு விட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கை யின் கீழ் உலகச்சந்தையின் இாட்சத நகர்வுக்கும் பல்தேசியக் கம்பனிகளின் கரண்டலுக்கும்
தனியாகிப் போய்க் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலா ார்களது வாழ்வும் அவர்களது உரிமைகளும் பற்றி இத்தினத்தில்
முக்கவிடக்க ஒருவர் இருக்கவில்லை.
எங்களது முதுகில் சவாரி செய்தே எங்கள் மீதான அதிகாரத்தைப்
பெற அவர்களை எதுவரையில் நாம் அனுமதிக்கப் போகிறோம் என்று உழைக்கும் மக்கள் தமது முஷ்டியை உயர்த்தப்போவது
→ C} →r,
இதுதான் இப்போது முக்கியமான கேள்வி
என்று கூட எழுத முடியாதளவுக்கு அவர்களுக்குள்ளேயான அக்கப்
அன்றாடத் "தொழிலின் நிமித்தமு
மேதி னம்
கிழக்கின் estitung) நிலை கொண்டிருந்த பெரும்பகுதியினர் வ நகர்த்தப்படுவதால் அ டத்தில் நிலை கொண் அதிரடிப்படையினர். விட்டு வெளியேறும் பகுதிகளுக்கு
கொண்டிருக்கிறார்கள்
அம்பாறை மாவட்ட பொலிஸாரின் பொறு டப்பட்டுள்ளது. இவர் கைகள் அதிரடிப்படை முரட்டு விட மிகவும் மூர்க்கத்
டிகளையும்
ஐ.தே.கட்சியின் ஆசி மன்சூரின் சிபாரிசின் சேர்த்துக்கொள்ளப்ப லீம் பொலிஸாரே இ கடமையிலிடுபடுத்தப்
தேை
தேசங்களான கல்முை போன்ற இடங்களுக் ழர்களை இனம்பிரித்து டின்றி முன்னர் ஊர்கா
செய்த பாணியில் கே:
னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவே வந்து பிரேமதாசா டுத் துளைப்பதும், தூ
ளால் பேசுவதுமென
ராஜாங்கம் நடாத்துகி
தணிந்து போயிருக்கு
முரண்பாடுகளை மீள
நடவடிக்கைகளாக இ
|அதைவிடச் சித்திை
காக அரசபடையினர் யாட்டுப் போட்டியில் ஓட்டமும் இடம்பெற் பரிசு பெற்று பின்னர் . மல் கலைத்து விரட் வண்டிக்காரர், போட் டைக்கத்தியால் முதுச் லும் குத்திக்கிழித்து பைத் தடவி ஒடவைத் வராம். இவரின் மிரு கேடியர் ரொஹான்கு SAJ6IGOLDUISä. Sa அவ்விஷயத்தை தன ரிடம் பிரிகேடியர் ரெ தனாவின் பின்னால் றிக் கொண்டு திரியு மோனகுருசாமி பெரு
ILIII மானம் பாருங்கள்
LILL Guablo)ш8,9%, L ளக்கூட முடியாத மெ. அவருக்கு' என்றரா
வந்தாறுமூலையிலும்
லும், தாழங்குடாவி சோலையிலும், ை பிஞ்சுக் குழுந்தைகள் வர்கள் வரை ஒரு நூறு கள் இதே பிரிகேடி னால் தான் எரித்துக் கள் ஐயா மோனகுரு அந்த நேரம் நீங்கள் இருந்தீர்கள்?
அதே நேரம் மண் நடந்த சித்திரைப் GELDGOL LLIGläd 66ANGEGLI அதிகாரி பேசிவிட்டு தும் குண்டு வெ கலைந்து ஓடினார்க படையினர் கலைத்து
சிக்கு வந்திருந்தவர்
 
 
 
 
 
 
 
 
 
 

3, 1994
னகள் தோறும் இராணுவத்தின் டக்கே நோக்கி ம்பாறை மாவட் டிருந்த விசேட
இராணுவம் DLiar Glai அனுப்பப்பட்டுக்
ம் முழுவதும் ப்பில் முடுக்கிவி களின் நடவடிக் யினரின் கெடுபி த்தனங்களையும் னமாகவுள்ளது.
புடன் அமைச்சர்
பேரில் புதிதாக ட்ட பலநூறு முஸ் |ங்கு கூடுதலாக பட்டுள்ளார்கள்
வகளுக்காகவும், ம், முஸ்லீம் பிர 607, LD055(LP60601 தச் செல்லும் தமி வயது வேறுபா GJGJ LUGOLLSleolit TGSlsooTä, Ga.L. ஷண வார்த்தைக தனிக்காட்டு றார்கள் இவை தமிழ் முஸ்லீம்
உசுப்பி விடும் ருக்கின்றன.
ப் புத்தாண்டுக் நடத்திய விளை மாட்டு வண்டி து. இதில் முதல் ரிசும் கொடுக்கா LL"JLUL"LL LDITL'L(6) யில் தனது மாட் |லும், தொடையி அதன் மேல் உப் து முதலில் வந்த
வதையைப் பிரி
ணவர்த்தனா மிக டித்துள்ளாராம். து நண்பர் ஒருவ ஹான்குணவர்த் எந்நேரமும் சுற் அரசு அதிபர் மையுடன் சொல் என்ன மனிதாபி மாட்டுக்கு ஏற்
தாங்கிக் கொள்
GLDLIIGILDG,
தள்ளாமுனையி ம் கொக்கட்டிச் லந்தனையிலும் லிருந்து பெரிய ஆயிரம் மனிதர் ரின் படைகளி
U,IT Ġiba) LJLJL LLITii FILS gais CGI எந்த தேசத்தில்
ரில் இறுதியாக து வருடவிழா
அதிரடிப்படை கீழே இறங்கிய த்தது மக்கள் a Litisan பிடித்து நிகழ்ச் ளை வெளுத்து
பிரிகேடியரின்மென்மனம்
LL LL S S S L Y L L L L உட்பட பலர் இன்னமும் விசாரணைக் காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
மட்டக்களப்பில் ஐதேகட்சி தலைமை களுக்குள் தங்கள் பலத்தை நிரூபிக்க கடும் போட்டிகள் பத்மநாதனுக்கும். ஈஸ்வரனுக்கும் தோன்றியெழுந்த பிரச் சினையில் ஈஸ்வரன் ஐயா அவர்கள் காட்டுக்கந்தோர் வரை போய், நான்கு நாட்கள் உள்ளே இருந்து விட்டார்
தேர்தலில் போட்டியிடாமல் இருப் பதே நல்லதென பலரிடம் கூறினாராம் ஈஸ்வரன் இல்லையேல் புலிகளிடம் அனுமதி பெற்றுத்தான் நிற்கவேணும் என்றாராம். இவ்விடயங்களையெல் லாம் நீண்ட பக்கங்களில் நிரப்பி பத்ம
பத்து ரூபா லஞ்சம் கேட்கும் ரிஸ்வி சின்னலெப்பை இப்போது ஐ.தே.கட்சி பின்னுக்கு கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் தேர்தல் மோசடியால் குற்றம் சாட்டப்பட்டதால் அல்லவே அல்ல. தேர்தல் பிரச்சாரத்
வட்டாரங்களிலிருந்து
துக்கு ஒதுக்கிய தொகையில் சுருட்டிக் கொண்டதே.
முன்னைய மாகாணசபைத் தேர்தலா லும் கிழக்குக்கு ஒதுக்கிய பணத்தில் பெரும்பகுதியை ரிஸ்வி சின்னலெப் பையும், முன்னாள் அமைச்சர் டே தேவநாயகமும் சுருட்டிக் கொண்ட விடயம் முன்னைய ஜனாதி பதி பிரேமதாசா வரை சென்றது. ஸ்வி சின்னலெப்பை பியோன்
பிள்யூ
மட்டக்களப்பிலிருந்து வர்மா
நாதன் மேலிடத்துக்கு அனுப்பியதால் வந்த விளைவு ஈஸ்வரன் இப்போது எதுகேட்டாலும் மெளனமாக இருக்கி றார். பார் எனக்கே இப்படிச் செய்து விட்டார்கள் என்று தனக்கு வேண்டிய வர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண் | Πιτίτιο.
ஈஸ்வரனின் ஆதரவாளர்களிலிருந்து பத்மநாதனுக்கு எதிராக தேர்தல் காலங் களில் பிரச்சாரம் செய்தவர்களும் பயந்து கொண்டு தானிருக்கிறார்கள் மோனகுருசாமி ஐயா அவர்களுக்கு ஒரு பிரிகேடியர் ரொஹான் குணவர்த் தனா மாதிரி பத்மநாதன் ஐயா அவர்க ளுக்கு பொலிஸ் மா அதிபர் டக்ளஸ் பீரிஸ், தனது பழைய கோபதாபங்க ளின் வெளிப்பாடுகளை பத்மநாதன்
பழிவாங்கல்கள் மூலம் காட்டத் தொடங்கி விட்டார் முகத்தைப்பார்த்துச் சிரிப்பதற்கும்
வேலைக்கும், ரீச்சர் வேலைக்கும். பொலிஸ் வேலைக்கும் நிவாரணம் எடுத்துத் தருவதாக் கூறியும் பலரிடம் லஞ்சம் பெற்ற விடயம் முன்னைய ஜனாதிபதி பிரேமதாசாவால் நேரடியா
கவே கடிந்து கொள்ளப்பட்டது.
நடந்து முடிந்த தேர்தலாலும், தேர்த லுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் அள விற்கு மீறி சுருட்டிக் கொண்டதற்காக வும் ஐ.தே.கட்சியினால் கொஞ்சம் கடிந்து கொள்ளப்பட்டு தள்ளி வைக் கப்பட்டிருக்கிறார். எல்லாம் அடுத்த தேர்தல் வரையும் தான் திரும்பவும் நிமிர்ந்து விடுவார்.

Page 4
(up5 = (in1
1977 956 g, Gororau66
தமிழீழக் கோஷம்
தேர்தல் வெற்றிக்கான
Tெப்போதும் சரியானவற்றை மட் டுமே ஒருவர் செய்ய வேண்டும் என்ப தில்லை ஒருவர் தவறுகள் செய்வது சாத்தியமே. ஆனால் தனது புத்திக்கு சரியென்று படாததைச் செய்வது தான் ஆபத்தானது. ஏனென்றால் முன்னவர் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும் பின்னவரால் தன்னை ஒருபோதும் திருத்திக் கொள்ள முடியாது.
ஒரு தமிழ்க்கட்சி பாதையை தனது அரசியல் பாதையாக வகுத்துக் கொள்வது அவ்வழியி லேயே இன்று நிலவுகின்ற சிக்கலைத் தீர்க்க முடியும் என்று நம்புவது என்ப வற்றில் ஒருவர் ஒரு போதும் குற்றங் காணமுடியாது. அப்படிச் செய்வதற்கு ஒரு கட்சிக்கு பூரண உரிமையும் உண்டு
பாராளுமன்றப்
பாராளுமன்ற வழிமுறையில் அல்லது அது போன்ற வழிகளில், தாம் கருதும் அரசியல் கோட்பாடுகளுக்காக இயங் குகின்ற ஒருவரை அல்லது ஒரு கட் சியை அவ்வாறு இயங்க அனுமதிக்க மறுப்பதும் அது வெளிப்படையாகவே தவறானதாக இருப்பினும் கூட
360 (B TL9. விரோதமானதாகும். ஆனால், அது எதற்காக தனது அரசி யல் பாதையை அவ்வாறு வகுத்துக் கொள்வதாக சொல்கிறதோ அதற்கு முரணாக தனது நடவடிக்கைகளை வகுத்துக் அதன் உண்மைத் தன்மை மீதான சந் தேகம் எழுகிறது. இன்று புனருத்தாரணம் செய்து கொண்டு மீண்டும் அரசியலில் தீவிர மாக இயங்க (அவர்களின் வார்த்தைக Gila) வேண்டும்) முடிவெடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பாக சிந்
திக்கும் ஒருவருக்கு மேற்கண்ட சிந்த
கொள்ளும் போதுதான்
மக்களுக்கு சேவை செய்ய
னைகள் எழாமலிருக்க நியாய LÉldoaia).
தேர்தலுக்கான காலம் நெருங்கிக்
கொண்டிருக்கையில் கட்சிக் கிளைக ளைப் புனரமைத்துக் கொள்வதும் அதன் மூலம் தமது மக்களின் அபிலா ஷைகளையும் தேவைகளையும் வென் றெடுக்கவும், அவர்களது எதிர்கால
நல்வாழ்வினை கட்டிக் காக்கவும் பாராளுமன்ற வழியை நம்புகின்ற ஒரு கட்சி முயற்சி செய்வது நியாயமே. ஆனால் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி இந்தப் பாராளுமன்றப் பாதை இவற்றையெல்லாம் செய்வ தற்கு இவர்களை அனுமதிக்கும் என் பதை இவர்கள் உண்மையாகவே நம்பு கிறார்களா என்பது தான்.
1977 இல், இதே கட்சி, தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு என்று அறிவித்து அதை வடக்குக் கிழக்கின் பெரும்பான்மை மக்கள் ஏற் றுக் கொள்கிறார்கள் என்று காட்டுவதற் காக தமக்கு வாக்களிக்கும்படி கேட் டது வெற்றியும் பெற்றது. அம்மக்க ளின் அபிலாஷைகளும் தேவைக ளும் 1977 இற்குப் பிற்பட்ட நாட்க ளில் எவ்வளவு மோசமாகிப் போயின என்பதும், அதற்காக இந்தக் கட்சியால் எதையும் செய்ய முடியவில்லை என்ப
தும் தெரிந்தவைதான் பாராளுமன்றத் துள் எதிர்கட்சியாக வந்த ஒரே காரணத் துக்காக இக்கட்சியினரை பாராளுமன் றத்திலிருந்து விரட்ட ஐதேக அரசு செய்த செயல்களையும் ஈற்றில் இவர் களை விரட்டியதையும் இவர்கள் மறந் திருக்க முடியாது.
1977 இலிருந்து 1993 வரையான இந் தப் 16 வருடகாலத்துள் எந்தஉருப்படி யான விடயங்களையும் இக்கட்சியால் சாதிக்க முடியவில்லை. இந்திய அரசு டன் பேசி இலங்கைஇந்திய ஒப்பந்தம் என்ற ஒரு ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்
மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலை
LD Lisatild கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற் சாலை பெயருக்குத்தான் ஆடைத் இருக்கின்றதே தவிர இதனால் எந்தவொரு பிரயோச னமும் வில்லை. ஆனால் ஆடைத்தொழிற்சா
லையை ஆரம்பித்ததன் மூலம் அதனு
டைய உரிமையாளர்தான் ஏராளமாகச்
சம்பாதித்து விட்டார் அரசாங்கத்தின்
தொழிற்சாலையாக
மட்டக்களப்பிற்கு ஏற்பட
சலுகைகளைப் பயன்படுத்தி தன்னு
டைய சொத்துக்களைப் பெருக்கியுள் ளார். ஆனால் இவருடைய ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் வறிய யுவதிகள் அனுபவிக்கும் துன் பங்களும், வேதனைகளும் எண்ணில L.E.J.J.T.
இங்கு வேலை செய்யும் யுவதிகளுக்கு
மாதம் ஒன்றிற்கு பத்து நாட்களுக்கு மேல் வேலை கொடுக்கப்படுவ
தை நடைமுறைக்கு துணை போனதைத் தமிழர் விடுதலைக் தமிழர் விடுதலையு ணியும் போய் சில சுருங்கிப் போகக் கா அதன் பாராளுமன்ற இன்றுவரை நம்பிக் ெ தென்றால் இதை 6 கொள்வது?
பாராளுமன்றம் அது இன்ன பிற சுகங்கள் இலட்சியங்கள் அ6 கவே தமிழ் மக்களில் பற்றி இவர்கள் பே (σΠώςνου ΠιρΠ 7
உண்மை தமிழர் வி ணியை சுதந்திரமாக விடுதலைப்புலிகள் வில்லை; அதன் புலிகள் சுட்டுக் கொல் கருத்தாளர்களை துப் ளால் எதிர் கொள்வ: sUéluGordL (LTG தின் துரதிர்ஷ்டம் அ துரதிர்ஷ்டமாய்ப்பே
ஆனால், ஒரு காலத் பதி என அழைக்கப் அமிர்தலிங்கம்' எந்த சைப்புக்காக முழுத்ே யெழுத்தயாராக காத் அமிர்தலிங்கம் சுட்டு Ꮣ ᏰᏂl 6Ꭷ0ᎢᏂ ᎦfᎢᏭ5ITIᎢ 600Ꭲ . மரணங்களில் ஒன்ற டதே? எப்படி?
இது அவர்கள் முன்ன யைக் கைவிட்டு தமி யை வெறும் பாராளு கோஷமாக அவமதி கைவிட்டு விட்ட து செயலால் நியாய 3) Gount
இந்திய இராணுவம் இளைஞர்களையும், ளையும் பயிர் பச்ை டாங்கிச் சக்கரங்களு கொண்டிருக்கையில்
தில்லை. வேலை கொ களில் மிகவும் மோ (ഖബ Gunsils தேனீர் இடைவேளை ளுக்கு மேல் கொடுக் காலை 7.30 தெ 5.30ഖഞj (ഖബ கப்படுகின்றனர். தெ 9,GT GIG)OILD முற்ற |Dବot.
இதே சமயம் வேை
Glauciflua). இல்லை அவர்கள்
Lüb
பின்பு அவர்களிடம் ബ, ഗ്ലൈ ഖ நொண்டிக் காரணங்க தநாள் திருப்பி அனுப்பி னர். அத்தோடு வேை
வேலைக்கு
திருப்பி அனுப்பியன
 
 
 
 
 

கொண்டு வர விர
sa LLGoin' uGlas
b. CELT), all
தனிநபர்களாகச் ரணமாக இருந்த LI©86)|L bg காண்டிருக்கின்ற ப்படி விளங்கிக்
வழங்கும் பதவி தான் இவர்கள் த மூடி மறைக் அபிலாஷைகள் கிறார்கள் என்று
விடுதலைக் கூட்ட இயங்குவதற்கு அனுமதிக்க தலைவர்களையே றார்கள். மாற்றுக் பாக்கிக் குண்டுக துதான் புலிகளின் ாது எமது தேசத் து கூட்டணிக்கும்
ITGO.g.
தில் தானைத்தள | L 'ബ ஒருவரது விரல தசமும் பொங்கி திருந்ததோ அந்த
மிகச் சாதாரண 3)Ü (ELITLIIGSL"-
வைத்த கொள்கை ழிழக் கோரிக்கை நமல்த் தேர்தல் ந்ததால, அதைக் ரோகத் தனமான படுத்தப்படவில்
பாழ்ப்பாணத்தில் 6.JuLugä) Gladu Gíslas,
களையும் தனது க்குள் நசுக்கிக் தூரதர்ஷன் மூல
மாக இந்தியாவில் இருந்தபடி இந்தியப் படையை ஆதரிக்கும்படி இந்தத் தானைத் தளபதி கோரிக்கை விட்ட தால் இக்கொலை நியாயப்படுத்தப்பட CIGL LG6ldo G8) adulu IT?
இத்தனைகால அரசியல் நெருக்கடிக ளைச் சந்தித்த அனுபவத்தின் பின் னால், தமிழ் மக்களின் விடுதலைக்கா க கட்சிக்கிளைகளைப் புனரமைத்து தேர்தல் முஸ்தீபில் இறங்குவது தான் சரியென்று அது உண்மையாக நம்புகி றதா?
ஆட்சியிலிருப்பவர்களைப் பற்றியும், அவர்களிடமிருந்து சிறுபான்மை மக் கள் விடுதலை பெற ஆராய வேண்டிய விடயங்கள் பற்றியும் ஒரு கட்சியின் கருத்தை காலம் இது
மக்களோடு மக்களாக இருந்து செயற்
மக்கள் எதிர்பார்க்கின்ற
பட வேண்டிய காலம் கனிந்து விட்டது என்ற முடிவு எதற்காகச் செயற்பட என்ற கேள்விக்குப் பதிசொல்லாமலே அறிவிக்கப்படுவதை யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத காலம் இது
ஏனென்றால் இது 1977 அல்ல; 1994 இத்தனைக்கும் பிறகு இக்கட்சி தனது
வகுத்துக் ெ
-
. . . . Κρίσει νούσοιούν οι 1 .17:11 11 )17 ܢ ,ܠܐ
போது இந்தக் கேள்விகளுக்குத் தெளி
வான பதில்களை
வைத்தே ஆக வேண்டும்.
பகிரங்கமாக
தமிழீழம்' என்று 1977ல் சொன்
னது வெறும் தேர்தல் வெற்றிக்கான கோஷமா? அப்படியானால் அதனால் திரட்டப்பட்ட இளைஞர்களை அம்மு யற்சியை கைவிடும்படி கட்சி கேட் குமா?
போராளுமன்ற தேர்தல், மாகாணச பைகள் போன்ற இலங்கை அரசின் அமைப்புகளின் ஊடாக எப்படிப்பட்ட நன்மைகளை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று இக்கட்சி நம்புகி றது?
இத்தனைகால பாராளுமன்ற அனு பவத்தில் இக்கட்சி சாதித்த தமிழ் மக்க ளுக்காகச் சாதித்த ஒரு சில சாதனைக ளையாவது அறிவிக்குமா?
தமிழ் முஸ்லீம் மக்கள் தொடர்பாக இக்கட்சி என்ன தீர்வைக் கொண்டிருக் கிறது?
இத்தீர்வு தமிழ் மக்களது 'அபிலா ஷைகள் மற்றும் தேவைகளை எப்படி தீர்க்கும் என அது விளக்குமா?
தனது இத்தனைநாள் நடவடிக்கை களை அது பகிரங்கப்படுத்துமா? தான் செய்வது தனது மனச்சாட்சிக்கே சரியென்றுபட்டால் இக்கட்சி இவ்வள வுக்கும் பதில் சொல்லலாம். அல்லா விட்டால், பொய், ஏமாற்று, வஞ்சகம் என்பன நிறைந்த திருட்டு வேலை ஒன் றுக்கு இவர்கள் தயாராகிறார்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள ஒருசில நாட் களே போதும்?
டுக்கப்படும் நாட் மான முறையில் படுகின்றார்கள்
ஐந்து நிமிடங்க எப்படுவதில்லை. _ăblo Loirana) ய்ய நிர்ப்பந்திக் ழிலாளர் சட்டங்
க மீறப்படுகின்
செய்பவர்களி
u8 (ഖബ வலைக்கு வந்த இன்று நூல் வர வில்லை என்ற ளைக்கூறி அடுத் வரும்படி கூறி வக்கப்படுகின்ற இல்லை என்று வெளியில் கூற
வேண்டாம் என்றும் அப்படிக் கூறி னால் வேலையில் இருந்து நிற்பாட்டி விடுவதாகக் கூறியும் இந்த ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் யுவதிகளைப் பயமுறுத்தியுள்ளது. இவ்வாறு வேலை செய்வதன் காரணமாக வேலை செய்ப வர்கள் மாதம் ஒன்றிற்கு500-750 ரூபா வரையுமே சம்பளம் பெறுகின்றனர். ஆனால் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் அனைவரும் மாதம் ஒன்றிற்கு ரூபா 2000: மாதச் சம்பளம் பெற வேண்டும் என்பது அர சாங்கத்தின் கொள்கை இதை நிரூபிப் பதற்காக இவர்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும் கணக்குகளில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 2000 சம்பளம் கொடுத்ததாகக் கணக்குக் காட்டுகின்றனர். இதையும் மீறி யாராவது அதிகாரிவந்துவிட்டால்
이au30" னித்து அனுப்பி வைக்கின்றனர். இத னால் இங்கு நடைபெறும் விடயங்கள்
'உரிய முறைப்படி' கவ
வெளியுலகத்திற்கு வராமல் உள்ளுக் குள்ளேயே அமுக்கப்பட்டு வருகின்
DGOT.
அத்தோடு இங்கு வேலை செய்பவர் கள் அனைவரும்ருபா 2000 மாத வரு மானமாகப் பெறுவதாகக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உணவு முத்திரையை நீக்கியுள்ளது. இதனால் உணவு முத்திரையை நம்பியிருந்த இக் குடும்பங்கள் உணவு முத்திரையும் இல் லாமல், ரூபா 2000 வருமானமும் இல் லாமல் நடுத்தெருவிற்கு வரும் நிலை யில் உள்ளன. இவ்வளவிற்கும் இந்த ஆடைத் தொழிற்சாலையை நடாத்துப
வர் ஒரு தமிழரே. உணவு முத்திரையுமில்லை, போதிய
ஊதியமில்லை. தொழில் உத்தரவாத மில்லை. ஆடைத் தொழிற்சாலை என்றபேரில் ஏய்ப்புத்தான் நடக்கிறது.
சத்தியேந்திரா

Page 5
நாலைந்து மாதங்களில் (ტინს, மண்ணை மீண்டு வந்தார் வருகிற போது முகம் மனம் சரியில்லை. கறுத் துத்தான் இருந்தார் மெலிந்து தான் இருந்தார் உடலில் காயத்தின் வடுக் கள் தெரிந்தன. இமையின் நடுவில் வெட்டுத் தளும்பு கொஞ்சம் வீங்கித் தெரிந்தது.
எதிலிருந்து தொடங்குவது? 3
GLJI 49,9. Паоava. குந்துக்கு 9GAuf GNUIT ഖിബ്ലെ, ഫ്രഥ6 (situില്ക്ക് ഖiബ எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
குணமண்ணையின் வயதொத்த நண் பர்கள் அவரை விட்டில் சென்று பார்த் தார்கள் கதை குறைந்து விட்டது. விரக் தியடைந்து இருந்தார்
psIslação CÉLJÁN, Qantador mioci
என்றுதான்
'கலியாணம் முடிஞ்சு பிள்ளை குட்டி பெற வேண்டிய வயசிலை உவனுக் கேன் தேவையில்லாத வேலை." என்றுதான் நாகம்மா மாமியும் கூறி GOTITI
சைக்கிள் காற்றுப்போய் ஒட்டுவதற்
காக வைத்தியண்ணையின் சைக்கிள் கடைக்கு சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றேன். கடையின் குந்தில் குன் மன்ன இருந்தார். குணமண்ணை என்னைக் கவனிக்கவில்லை என்று நினைத்தேன்.
'என்ன குணமண்ணை? பேசாமல் இருக்கிறியள்." என்றேன். அவர் கால்களை அக்கறையுடன் கவ னித்தேன். இரு கால்களிலும் காயம் பட்டு மாறிய வடு கறுத்துப் போய்க் கிடந்தது. சூடு பட்ட போது என்ன மாதிரி துடித்திருப்பாரோ? விரக்தி தொனிக்க 'பேசிப்பேசி என் னத்தைக் கண்டது?' என்று கேட்டார். நான் பேசாதிருந்தேன். 'வைத்தி.குலசேகரமண்ணை ஆக் கள் செய்த வேலைதான் இதுக்குச் சரி. ' என்றார். 'குலசேகரமண்ணை என்ன செய்த ομή 2 'உது முந்தி நடந்த கதை. கொய்யா வைக் கேட்டுப்பார் சொல்லுவார்." என்றார் குணமண்ணை சைக்கிளை ஒட்டி எடுத்துச் செல்கிற போது குணமண்ணை சேர்ந்து வந்தார்.
'நீ ஆற்றையேனும் வீட்டிலை துவக் குக் கண்டனியோ?" என்று இரகசிய மாகக் குணமண்ணை GELL ITM
நமக்கு ஆச்சரியம் இவருக்கு துவக்கு எதற்கு? நம்மூரில் காடு கிடையாது வெடி வைத்துப்பிடிக்க வேண்டியமிரு கங்கள் இல்லை பற்றைகள் தான் அதி கம் பற்றைக்குள் முயலும், உடும்பும் தான் பிடிப்பார்கள். அவற்றை வேட் டையாடுவதற்கு ஒரு போதும் துவக் குத் தேவைப்பட்டதில்லை. குறிதப் பாது எறிகிற ஒருவனும் பொல்லுக ளும், நாய்களும் போதும் நாகன் வீட்டு வேலி பாய்ந்து வேலியைப் பிடுங்கி வேட்டையாடுகிற போது அம்மாவிடம் நிறையத் தரம் திட்டு வாங்கியிருக்கிறார் Cao San
ഞെ5ണ് : 8
பிடுங்குவதற்கு மாத்திரம் என்றல்ல அப்பாவி மிருகங்களான முயல்
உடும்பை வேட்டையாடுவதற்காகவும்
LITT.
நாகனின் கையில் துவக்கை ஒரு போதும் கண்டதில்லை. நம்மூரில் துவக்கு வெடிச்சத்தம் கேட்டது
மில்லை. சில சமயங்களில் நாய் ஒன் றுக்கு விசர் பிடித்தால் சோமண்ணர்
தனது கட்டுத்துவக்கால் அதற்கு வெடி வைப்பதுண்டு மற்றும் படி நம்மூரிற் கும் துவக்கு வெடிச்சத்தத்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.
கிணறு வெட்டுகிற போது வெடி வைத்து கல்லுத் தகர்ப்பார்கள் அம்
மன் கோயில் திருவிழாவின் போது
வெடிச்சத்தம் கேட்டும் அவ்வளவு தான் குண்மண்ணைககு எதற்குத் துவக்கு? நமக்கு ஒரு இரகசியம் தெரியும் ஒரு வர்க்கும் தெரியாது அது நம் வீட்டில் அயலில் சரவணமுத்தண்
ணரின் வீடு நம் தோட்டத்துடன் தான்
GD5 - GD18.
ராசவே தெரிகிறார் து ஏதோ ஒரு வகையில் டும் நம்மூருக்குள் கு நல்ல பெயர் ஆத
ിങ്വേ, ஆனால் நான்தான் ெ சொல்லி விடுவாரோ வணமுத்தண்ணர் வீட் ஏலாது நாதனும் கை ஆனால், ஏன் நான் த என்று சொல்லப் போ
செய்த வேலையை விட்டு விட்டேனே?
ஐயாவிடம் கேட்பம்
குலசேகரமண்
C3 s CCL 635. GlasciscoIII அப்போது நம்மூர் பற் அங்கொன்றும் குடிசை வீடுகள் ச போனது எங்களுர்,
GITLDT(). Guei. ணன் ஒரு சவாரிட் குத்து கொலையில் சு றது எமது வீதியின் ெ GoGujari Ca. IGSGSla) கேரியில் வரை பிரத் வாக்கப்பட்ட வீதி சவ நம் வீடு
Lacolă) sau If I CL நடைபெறும் இரவில் வரும் அம்மனும் ! வரை வந்து காவல் பு வரையும் அம்மனைய
நிறையத்தரம் பார்த்தி
Solo straSlGo GGGG) பட்டிருக்கும் 'கிலும் சப்தமெழ அம்மன் நட வெள்ளிப் பூண் போட் திருப்பார் றோட்டில் கென்று தட்டிக் கொள்
தொடங்குகின்
சரவணமுத்தண்ணரின் தோட்டம் சர
வணமுத்தண்ணர் திருமணம் செய்வ தற்கு முன்னர் நேவியில் வேலை செய் தவர் பெரியதொரு போருக்குப் பிறகு (2ம் உலக மகாயுத்தம்) நேவியை விட்டு விலகி ஊருக்கு வந்து தோட்டம் செய்து சீவியம் நடாத்துகிறார். அவரின் வீட்டுக் கூரையில் நானும் நாதனும் (அவர் மகன்) ஒரு நாள் ஏறி விளையாடிய போது இரண்டு ஆச்சரி யமான பொருட்களைக் கண்டோம். ஒன்று நாக பாம்பு தோல் பளபளக்க ஊர்ந்து கொண்டு சென்றது. மற்றது துவக்கு கையால் பொத்திப் பிடிக்கக் கூடிய இடுப்பில் கிறிஸ் கத்தியைப் போல் செருகக்கூடிய துவக்கு அந்த நேரத்தில் நாகபாம்பில் நம் கவ னம் செல்லவில்லை. எப்பொழுதும் கண்டிராத ஒரு துவக்கு அது நாதன் 'பாம்பு' என்று குழறிக் கொண்டு குதித்தான். பாம்பு கூரை பால் விழுந்து பற்றக்குள் ஓடியது. அவன் கற்பூரமும் நெருப்பெட்டியும் கொண்டு நாம்பிரான் கோயிலுக்கு ஓடினான். "இரவு எனக்கு நித்திரை
பார் நிலவு காலத்தில் லியும், வெள்ளிப் பி கந்தியாத்தை கூறுகி நடுங்கும். ஆனால் ஏ டும்? நமது தெய் (BLJ LLJ, LSlas ITS, S, GTL LI காக உலா வருகிறார் தெய்வம் கிடைக்கக் ருக்க வேண்டும். ஏ றோட்டின் கரையிே எரிக்கிற சுடுகாடும், டும் உண்டு பேய், தற்கு எவ்வளவு சர் ளன. ஏனென்றால் ஒ கொண்டிருந்த பிரே துண்டுகள் பறக்க இதனை ஐயாத்துரை ருக்கிறார். ஆகவே அம்மனும், வருவதில் அச்சப்பட பகலில் அமைதியாக வீதி, றோட்டின் ப மரம், சூரை வீரை ம வரிசையாக அடுக் நெடுத்து நீண்டு ே
அ.டேவிட் நந்
வராது" என்று சொல்லி கற்பூரம் கொளுத்தினான். எனக்குத் துவக்கின்
ஆச்சரியம் நீங்கவில்லை.
"அது என்னடா ஒரு சின்னத் துவக்கு." "ஒருத்தருக்கும் Clair doctill
போடாதை தெரிஞ்சுதெண்டால் ஐயா கொண்டு போடுவார். அது ஐயா 6ālayaол" நான் குணமண்ணையிடம் இரகசியமா கவே கூறினேன். சங்கக் கடை வந்த போது அவர் என்னை விட்டு விலகி னார் சீரான நடையை அவர் கொண்டி ருக்கவில்லை. குணமண்ணைக்கு எதற்குத் துவக்கு?
செய்தன. பற்றைகள ரச மரங்கள் இன் யோலை மணக்கிறகு களின் பின்னால் ெ இரண்டு புறமும் வி தோட்டம் மரவள் மும், மிளகாயும், பு ணைக்கிழங்கும் இ கும், வாழையும் என் தோட்டம் நம்மூரை சள் கிண்டிகள்' என்
இத்தகைய சிறப்புக வீதியில்தான் பனை Alcoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு அவருக்கு GlyGun ge:Stül
னமண்ணைக்கு பினால் பாதக
ான்னேனென்று பிறகு நான் சர }UL59Lb CLITé. DL
in Gléné Gégico còpmi?
னை ஆக்கள் GāLóma,
றைகள் நிறைந்து ங்கொன்றுமாக பாரிக்குப் பேர் JT603 unitoidieb கிறதிலை விண் போட்டி கத்திக் முடிந்திருக்கி பயர் சவாரி வீதி ருந்து அம்மாள் Guasion is a CD ரி வீதி, நடுவில்
ாட்டி அடிக்கடி
சாமத்தில் வைர ஞ்சிட்டிச் சந்தி Поштisci anau) ம் கந்தியத்தை ருக்கிறார் அம்ம sarc), , , கிலுங்' என்ற LITT OG OG ட பிரம்பு வைத்
. . .
0 -
Q、 TլԻւլմ» மின்னும் போது குலை ன் நடுங்க வேண்
பங்கள் நம்மை ருந்து காப்பதற் கள் இப்படி ஒரு காடுத்து வைத்தி னன்றால் கவாரி CLI Gaulig. At தைக்கிற இடுகா பிசாசுகள் வருவ 5 LILUTĖJE, GIFT 2 GT ரு முறை எரிந்து தமே நெருப்புத் ழுந்து நின்றது. LIGOMST GOD 600T, 36 GOOTILA
வைரவரும் உலா ஒன்றுமில்லை. இருக்கும் சவாரி கத்தில் இலந்தை
D. L6060LD6o
வைத்ததுபோல IL GOL , , audio
சைகள் குடிசை ருந் தோட்டம் து பரந்திருக்கிற பும், வெங்காய கயிலையும் கரு சவள்ளிக் கிழங் பரந்து விரிந்த வற்றுாரார் 'மஞ் | GJITëauriset.
பெற்ற சவாரி
கடத்தொடங்
ரு கலைஞர்கள்
கே.எஸ்.பாலச்சந்திரன்
கே.எஸ்.பாலச்சந்திரன் சூர்யாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கே.எஸ்.பாலச்சந்திரன் நாடறிந்த கலைஞர் நான் சிறுவனாயிருக்கிற போது ஒவ்வொரு ஞாயிறும் மாலை 4.30மணிக்கு இலங்கை வானொலியில் தனி யாத தாகம் நாடகம் நடைபெறும் அதில் பாலாவின் அண்ணன் பாத்திரம் மறக்கலெண்ணாதது குரலால் எங்களைக் கொன்று போட்டார் வாடைக் காற்று out. பாலாவின் நடிப்பில் மெருகு பெற்றது இவரது அண் ைைறற் தனி ஒருவரின் நடிப்பால் அப்போது சிறுவனாக இருந்த போது எங்கண் மகிழ்வித்தது. இவருள் கலைஞன் ஒருவன் வாழ்ந்தான்
இதே பத்தியில் சூர்யாவால் முன்னர் எழுதப்பட்ட நெஞ்சம் கிளர்ந்து எனும் தலைப்பில் வெளியான விடயம் அவர் நெஞ்சிலும் பழைய நினைவுகளைக் na செய்தது அதனால் சோகமுற்றது ബേ
தொட்டுக் காட்டியிருந்தார். nincs anos, வளர்ந்த மண் வளர்ந்து திரிந்த மண் திரிந்து ரசித்த மண் ரகித்துக்
கிரித்த மண் அழுத மண் அம்மாவின் மடியில் விழுந்து புரண்ட மண் SLL M My LL LLLS e MtM YL LLLLLL TT t qT L MTTT TMMM M 00 YYLL T T S LLLLS
"நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம். OqLM LLYZS S MTTT LLL LLTTTLLLLL LLLL q qYTLTTT 0 MT TTT S MMTTTY a 00S
வாழ்கிறோம் அடக்கப்பட்டு வாழ்கிறோம் அகதியாக வாழ்கிறோம். இத
னையே பாலா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் கொஞ்ச நஞ்சக் காலங்களல்ல, 13 மாதங்கள் அவர் சிறையில் காலத்தைக் கழித்தார் நாடறிந்த நல்ல கலைஞன் இவருக்கு இந்தக்கதி தான் செய்த ஒரே ஒரு குற்றம் தமிழனாகப் பிறந்ததுதான் என்கிறார் தமிழைப்பேசுவதன்றித் தவறென்ன செய்தோம் பல கைது செய்யப்பட்டதை நாங்கள் அறிந்திருந்தோம் நண்பர் ஒருவர் பாலாவின் கைதினைக் கண்டிக்கச் சொல்லி அடிக்கடி குறிப்பிட்டார் சக கலை
ஞன் எனும் அளவிலாவது நாங்கள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் SqS Mt t M LLLL LL TTTTT ATTTT TTtLLL TT TTTLL TMLMLM 0 LTLLLLS
a மேலும் எவ்வாறு இதனைப் பரிய வைக்க டாலாவிற்காக ஒரு
குரலாவது கொடுக்காததையிட்டு நாம் வேதனைப் படுகிறோம் வெட்கப்படுகி ലേ.
வேறறென்ன பாலா? உங்கள் கடிதத்துக்கு என் மகிழ்ச்சி
ரொஜர் செனிவிரத்தினா
பல நாடகங்களிலும் பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தவர்
ாடக நெறியார் நாடகாசிரியர் சிங்கல சினிமாக்கள் சிலவற்றுக்கு கலை இயக்குனராக A. LLLLLL LL LLLLL tt TYT T S u Ty T L L TTTTTTu TLLLLS தற்போது தர்மசேன பத்திராஜாவின் நெறியாள்கையில் உருவாகும் தொலைக் காட்சித் தொடர் ஒன்றில் கதாநாயகனாக கலாநிதி என் எம் பரோவின்
த்திரமேற்று நடிக்கிறார்.
அவரைச் சமீபத்தில் சந்தித்தேன் பல விடயங்கள் குறித்து அவருடன் உரை
பாடமுடிந்தது தமிழ்ச் சினிமாக்கள் பற்றியும் அவரிடம் காத்திரமான கருத்துக் கள் இருந்தன. கமலஹாசன் சிறந்த நடிகர் அல்ல என்று பேச்சுவழக்கில் குறிப்பிட்டார் நஷ்ருதீன்ஷா ஓம்பூரி, ஸ்மிதாபட்டீஸ், ஷபான ஆஷ்மி நடிப்பில் அவரது பிரேமை தமிழ்த்திரைப்படங்கள் படப்பிடிப்பு (Elming) நன்றாக இருக்கிறது. ஆனால் சினிமா எனும் அளவில் மோசமானது என்றார்
நாயகன் சினிமா உட்பட அவர் அக்கருத்தில் உறுதியாக இருந்தார் பாலும கேந்திர இளையராஜா முதலான ஒளித்தொகுப்பு இசைக்கலைஞர்களின் திறமைகளை மிகவும் மெச்சுகிறார்.
அதற்குமப்பால் சிங்களச் சினிமாக்கள் பற்றிய உரையாடலின் போது கிறிம துர குருகெதர முதலான எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்திய சினிமாக்களை
அவர் முற்றாக நிராகரித்தார் பலங்கெட்டியோ அருமையான கலை என்பது அலர் தீர்மானம் ஒன்று பரிந்தது அவர் உண்மையைப் பேசினார் தனக்கு எல்லாம் தெரியும் எனும் கர்வம் அவரிடம் இல்லை
நொமியன Sohair (Spain மனிதர்கள்) திரைப்படம் பற்றிய பேச்சுலாக் கில் தான் அதனைப் பார்க்கவில்லை பகிஷ்கரித்து விட்டேன் என்றார்
எனக்கே ஆச்சரியம் காரணம் கேட்டேன்
சுமார் 20 திரைப்படங்கள் இரண்டு வருடமாகத் திரையிடுவதற்காகக் காத்து நிற்கின்றன தயாரித்துமுடிக்கப்பட்ட திகதியிலிருந்து அவை ஒவ்வொன்றாகத்
திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசாங்கல் வார ருமன்றத்தின் உய சபாநாயகரான காமினி பொன்சேகாவின் தயாரிப்பிலும் நெறியாள்கையிலும் நடிப்பிலும் உருவான நொமியன மினிகன் தயாரித்து
நான்கு மாதங்களுக்குள் திரையிடப்பட்டுவிட்டது. இது அத்துமீறிய செயல் இதனைக் கண்டித்து சிங்களக்கலைஞர் சிலர் (அல்லது பலர்) அச்சினிமாவை பார்வையிடுவதில்லை எனப் பகிஷ்கரிக்கிறார்கள் இதுவே ரொஜர் சொன்ன காரணம் நம் கலைஞர்களையும் நான் நினைத்தேன். ரொஜர் போன்ற பல சிங்களக் கலைஞர்கள் நம் கணிப்பில் எவ்வளவு உயர்ந்து
நிற்கிறார்கள்

Page 6
சரிநிகர்
நாட்டின் பொருளாதாரத்தின் ஜீவ
ஊற்றாகவும், உழைக்கும் மக்கள் திற னின் பலமிக்க பகுதியாகவும் இருப தாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்த னமெனவும் அழைக்கப்படுவதுமான ஒரு பகைப்புலனைக் கொண்ட பெருந் தோட்டத் தொழிற்துறை இந்நாட்டின் வேண்டாத விருந்தாளிகளான வெள் ளையரால் அறிமுகம் செய்யப்பட்டது டன் என்றென்றும் வெறுக்கப்படும் ஓர் மக்கள் கூட்டத்தை நிர்க்கதியாக விட்டு விடவும் செய்துள்ளது.
இத்துறை விரும்பப்படாத ஒரு சக்தி யால் வெறுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட் டத்தைக் கொண்டு கட்டியெழுப்பப் பட்ட போதும் இந்நாட்டின் பொருளா தாரத்தின் ஜீவ கண்ணாக ஏறக்குறைய நூற்றிஐம்பது ஆண்டுகள் திகழ்ந்திருக் கின்றது.
பஞசப்பராரிகளாகவும், 6T9յԼDLLD தோலுமாக நடமாடும் பிணங்களாக வும் வந்த மக்களால் எழுப்பப்பட்ட பெருந்தோட்டத் தொழிற்துறை நாட் டின் 90 சதவீத பொருளாதாரத்தை ஈட் டிக் கொடுத்த நிலையில் இருந்து படிப் படியாக வீழ்ச்சியுற்று வந்திருக்கிறது. இருந்தும் இன்றும் கூட தனிப்பெரும் துறையாகத் திகழ்வதோடு நாட்டின் நம் பத்தக்க பொருளாதார களஞ்சியமாக வும் திகழ்ந்து வருகிறது என்பதை மறுத் துவிட முடியாது.
எனினும்
மிட்ட பாராமுகம், பசுமையானதும்,
அரசாங்கங்களின் திட்ட
விளைச்சல் மிக்கதுமான காணிகள் திட் குடியேற்றத்திற்குள்ளாக்கப் பட்டமை, தோட்ட முகாமைத்துவக் குளறுபடி திறனற்றநிர்வாகம், போட்டி யிடும் ஆளுமை அதிகரிக்கப்பட்டமை
LÉILL
போன்ற காரணங்களால் பெருந்தோட் டத்துறை வீழ்ச்சியுறும் ஒரு துறையாகக் காணப்படுகின்றது. விளைச்சலுக்குரிய
யார் கம்பனிகளுக்கு மீண்டும் தோட் டங்களை கையளிக்கும் கைங்கரியம் ஆரம்பமான போது நாட்டின் சகல முற் போக்கு சனநாயக சக்திகளும் எதிர்த்த போதும் சுயநலமிக்க முதலாளித்துவத் தலைமையான இ.தொ.காமட்டும் ஆதரித்தது. அதன் மாபெரும் தலைவர் தோட்டங்களில் வர்த்தகபகுதிதான் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப் படுகிறது. சமூகபகுதி எம்மிடமிருக் கும் கம்பனிகள் கையேற்றதும் தோட் டங்கள் சுபீட்சமிக்க எதிர்காலத்தைக் காண முடியும்' என்றார். இன்று தான் அவிழ்த்து விட்ட பிணம் தின்னும் பூதத்தை அடக்க முடியாமல் அவர் களே அரசாங்கத்துடன் மல்லுகட்டும்
C5 - G।
வட்டக்காயும் நா தோட்டங்களில் கள் தறிக்கப்பட்ட அவசரமாக விற்க வீடுகள் வீதிக திருத்துதல் கைவி சுகாதாரம் மிக ே ளாக்கப்பட்டது. தோட்டங்களின்
எவ்வளவு வில் அவ்வளவு விை
.Jرو&ا புதியவர்கள் பேர் கப்பட்டது. இந்நிலையில் த
அமைச்சராகவும்
al
நிலங்கள் அதிகரிக்கப்படாத வே ைல அவை குறுக்கப்பட்டு குடியேற்ற நில மாக மாற்றப்பட்டதுடன், விளைச்சலை அதிகரிக்கவும் வினைதிறனை, நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும் முயற்சிக் 8,"LLeിങ്വേ,
மிகமிக மோசமான சுரண்டல் பொறி யாகவும் விரும்பத்தகாத மிகக்கொடிய வேலை கொள்வோராகவும் விளங்கிய பிரித்தானிய, சுதேசிய முதலாளிகளிட மிருந்து தோட்டங்கள் அரசுடமையாக் கப்பட்டமையுடன் அது ஒரு விடிய
லின் தொடக்கமாக மீண்டும் ஒரு இருண்ட யுகத்தில் தள்ளவே பயன்ப டுத்தப்பட்டது.
அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்க ளில் முதலாளிகளிலும் கொடிய அடக் குமுறையாளராகத் தோட்ட நிர்வாகிக ளும், அவர்களுக்கு சார்பான அரச நிறு வன அமைப்புகளும் தொழிற்பட்டன. பெரியகங்காணிகளின் காட்டுமிராண் டித்தனங்களை அவர்களிலும் கொடிய கண்டக்டர்களும் கணக்கர்களும் மேற்கொண்டார்கள்
சவுக்கடிகளுக்கு பதில், துப்பாக்கிச் சூடு நடந்தது. பாலியல் சுரண்டலும், வேலை நீக்கங்களும், வன்முறைகளும் பொலிஸ் அடக்கு முறைகளும் திட்ட மிட்ட வடிவில் நடைமுறைப்படுத்தப்
LULL GDI.
கல்வி, சுகாதாரம், போசாக்கு நிலை யில் நாடு வளர்ச்சியை காட்டிய போதும் தோட்டத் தொழிலாளர் மத்தி யில் அவை மூன்றாம் உலகில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது. இலட்சக்கணக்கான வீடுகள் அமைக் கப்பட்ட நாட்டில் ஒரு சமூகம், ஒரு வர்க்கம், ஒரு இனம் என்ற வகையில் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தோட்டங்கள் நட்டத்தில்
இயங்குவதாக காரணம் காட்டி தனி
9GG)š, TšlGuš. காண்கின்றோம் இப் பின்னணியில் தான் இக்கட்டுரை யில் கருப்பொருள் நோக்கப்படவேண்
டும்.
நிர்வாகம் கைமாறி ஒருவருட காலத் தில் எப்போதுமே போராட்டங்களின் விளைநிலமாக இருக்கும் தோட்டத் துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக் கியது.
புதிய எதிர்த்து வேலை நிறுத்தங்களும், மறி LUGU போராட்டங்களும் நடந்தன. அப் புத்தளை, நீட்லுட்தோட்டத் தொழிலா ளர் ஏழுமாதங்களுக்கு மேலாக போரா டினார்கள் நூற்றுக்கணக்கான தொழி
நிர்வாக நடைமுறைகளை
லாளர் போராட்டங்கள் இடம்பெற்ற போதும் வழமைபோல் அரச இயந்தி ரம் காவல் படையிடம் கண்காட்டியது. போராட்ட தலைவர்கள், இளைஞர்கள் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய் யப்பட்டனர். வழக்கு தொடரப்பட்டது.
மிகக் கொடிய வேலைச்சூழல் ஏற்படுத் கொழுந்து பறித்தல், கவாத்து, புல் பிடுங்குதல், கான், வெட் டுதல் போன்ற தொழில்கள் இரட்டிப் பாக்கப்பட்டன. செய்ய முடியாத போது அரைநாள் கூலியே கொடுத்தார்
öGT,
தப்பட்டது.
வேலைநாடகள குறைககபபடடன. கம் பனிகள் தம்முள் உடன்பாடு கண்டன. எந்தமாதம் எத்தனை நாள் வேலை எனப்பட்டியிலிடப்பட்டன.
மாடு வளர்க்கப் பயன்பட்ட புல் நிலங் கள் விளைச்சல் மிக்க பயிர்நிலங்களில் மரக்கறி பயிரிடப்பட்டது. வாழையும் மரவள்ளியும் கிழங்கும்
தொழிற்சங்கத்தில் றுலா கிராமிய :ெ இருக்கி அவர்கள் தொழி
(ԵԼՔII Ց
சம் செய்தார்கள் காலக்கெடு விதி: 'பிள்ளையையும் டிலையும் ஆட்டு மாத்து காட்டினா
தோட்டத் தொழ நிறுத்தம் செய்ய என்று சொன்ன வேலைநிறுத்தம் ! டுமாறு கேட்டார்
புதிதாக நிர்வாக கம்பனிகள் சிறந் GOLugo), Gu GT6015.
னும், சர்வதேச மைத்துவ நுணுக் ரோபாயங்களைய றன. இத்தோடு 22 500 தோட்ட நி போட்டுக் கொண் வித்தியாசமான யும், உபாயங்கை ளும் ஆற்றல் வா பொறியமைப்பு இ மிக்க ஓர் தொழிற் கிறது. இம்முறை போக காரணம் ஆளுக்கால் உய லும், நிறையிலும் னும் கூட ஒன்றுப குறைவே
எந்த மலையக ெ
 
 
 
 
 

18、1994
LULL-8). வளர்ந்திருந்த மரங்
-601, 9|6)ബ് ബ9]
ÜLJ LLL LGBT.
i, பழுதுபார்த்தல், டப்பட்டது.
மாசமான நிலைக்குள்
வளம் திட்டமிட்டு
ரவாக முடியுமோ, JGuIT8, 9, UGö8ILL || LJL -
பதியப்படுவது தடுக்
ான், அரசாங்கத்தின் LÉS) 95LÜGIL usluu
D பிணம் தின்னிப் பேய்கள் O
தலைவராகவும் சுற் ாழிற்துறை அமைச்ச ன்ற தொண்டமான் ாளிக்கு தர்ம உபதே
வேலை நிறுத்தக் து ஏமாற்றினார்கள். கிள்ளிவிட்டு தொட்
ம்' அரசியல் பம்
SGT.
Ιου Ποπή 9,6ή (έςλιώδου த் தேவையில்லை இ.தொ.காவினர் சய்து பலத்தை காட் 6.
பொறுப்பேற்றுள்ள முகாமைத் திறனு கூற முடியாது எனி
ஓர் பல்முனைப் பார்வை
வார்த்த சித்தாந்த பிளவை கொண்டி ருக்கவில்லை. மாறாக அவை தனிநபர் முரண்பாட்டையே பிரதானப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக் s, Gau T. அவர்களது நலனைப் பேணவோ திராணியற்றுப் போயுள்
©በ Gö1.
பெயர்ப்பலகையும், பதிவிலக்கமும் கொண்டு காணப்படும் சங்கக் கடைக ளும் சரி, இராட்சத பலமும், பாராளு மன்ற மாகாணசபை உறுப்புரிமை கொண்ட சங்கங்களும் சரி, தமதும் தம் சகபாடிகளதும், சுகபோகங்கள் குறைந் துவிடக்கூடாதென்பதில் விடாப்பிடி யானகெட்டிதனம் காட்டுகின்றனவே
பன்றி வேறொன்றும் செய்வதில்லை. தமக்கு சந்தா கொடுத்து வாக்குக் கொடுத்து வாழவைக்கும் மக்களைப் பற்றி எங்காவது தவிர்க்க முடியாமல் பேசுவதோடு, அறிக்கையிடுவதோடு திருப்திப்படும் துரோகிகளின் கும்பல்க ளாக மாறிப் போயுள்ளார்கள்
எனவே தனியார் கம்பனி நிர்வாகங்க ளின் தான் தோன்றித்தனமான பேய் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒன் றில் சரணாகதி அல்லது வாழாவிருப் பது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்
9,611,
புளுசப்பராரிகளும், கடன்காரர்களு மர்ன, ஏழைத் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மலைய
கத்தில் ஏதோ ஒரு மூலையில் நடக்காத
LSNITLIT
தரம்வாய்ந்த முகா கங்களையும், தந்தி ம் கொண்டிருக்கின் தனியார் கம்பனிகள் வாகத்தைப் பங்கு ள்ளன. அவர்களது [LD'J60) L(60 ہوئے ,if Gum B ாயும் புரிந்து கொள் பந்த தொழிற்சங்கப் ல்லை, ஆனால் பல ங்க அமைப்பு இருக் பில் பயனில்லாது
இவர்களிடையே த்திலும், தடிப்பத்தி முரண்பாடு இருப்பி ம் சந்தர்ப்பம் மிக்க
ாழிற்சங்கமும் தத்து
நாள் ஒன்றைப் பதிவுசெய்ய முடியாது ஆனால் அந்தப் போர்க்குணமிக்க மக் கள் உரிய தலைமைத்துவமும், வழி காட்டலுமின்றி, தோல்வியும் சோர்வு மாகப் பின்வாங்குகின்றார்கள்
தோட்டங்களின் உயிர்வாழ்வுக்கான மிகமுக்கிய காரணி தொழிலாளர்கள் தான். எனினும் மாற்றுப் பயிர் செய் கையிலும், அமெரிக்க கோட்டாவுக்கு ஆடை தைக்கும் அவசரத்திலும் மறக் கப்பட்டுவரும் ஒரு எரிமலை இங்கே குமுறிக் கொண்டிருக்கிறது என்பது காலம் கடந்துதான் உறைப்படும் போல் தெரிகிறது.
கூலியைத் தவிர வேறு எந்த வருமான மார்க்கமும் அற்ற தோட்டத் தொழிலா ளர்கள் கால்நடை வளர்ப்பதிலும் காய்
கறி தோட்ட செய்கையிலும் ஈடுபட
வாய்ப்பினை வழங்கிய நிலை திட்ட மிட்டு தனியார் கம்பனிகளால் பறிக்கப் படுகிறது.
தோட்டமாக மாறியபின், மாடுவளர்த்
புல்நிலங்கள் வாழைமர
தவன் மண்ணை மிதித்தால் கூட களவா ணியாகிப் போவான் வீட்டு தோட்ட நில மில்லை. இருப்பவர்களும் 10 பேர்ச் சர்ஸ்சுக்கு அதிக நிலமுள்ளவர் நூறில் ஒருவராகக் கூட இருக்க மாட்டார்கள்
செய்கைக்கு எல்லோருக்கும்
இதில் கூட எவ்வித உரித்தும் இல்லை.
வங்கிக்கடன் பெறுவதற்கு அடை யாள அட்டை இல்லாதவர்கள் கனவு கூட காணமுடியாது. அப்படியே இல் லாத சிரமங்களை எதிர்கொண்டு வங் கிக் கடன் பெற்றால், தொழிலாளரது சம்பளத்தில் தவணைக் கட்டணத்தைப் பெற நடவடிக்கை எடுத்தபின் தோட்ட நிர்வாகம் பணம்பிடித்து அனுப்ப மறுக் கிறது.
தொழிலாளர்களுக்கான வேலையில் இருந்து விடுவிக்க காட்டப்படும் அவச ரம் அபாயகரமான, சமூக சீரழிவுகளை யும் நெருக்கடியையும் தோற்றுவிக்கக் கூடும். உதாரணமாக 2500 தொழிலா ளர் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த ஒரே வருடத்தில் 400 இளம் தொழிலா ளர்கள் 14 நாள் சம்பளம்' எனும் சேவைக் காலப் பணம் பெற்று வேலை யில் இருந்து நீங்கச் செய்யப்பட்டுள்ள னர் நிர்வாக கெடுபிடியும் கொடிய வேலைச் சூழலும் இந்நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்
மிகப் பெருமளவில், மாடு வளர்ப்பு கோழி வளர்ப்பு வீட்டுத் தோட்ட செய்  ைகு கடன் பெற்றுக் கொடுக்க நடவ டிக்கை எடுத்த மலையக இளைஞர்க ளான ஒரு பிரதேச கிராமிய அபிவி ருத்தி வங்கி ஊழியர்கள் போலிக் கார
ணம் கூறி இடமாற்றப்பட்டுள்ளார்கள்
கம்பனி நிர்வாகங்களிடம் சிக்குண்ட
பல கோடி ரூபாய், கோவில் நிதி, மரண சகாய நிதி, மின்சார நிதி என்பன எல் வித கணக்குமின்றி வங்கியில் வைப்பி
லிடாமல் தோட்டங்களில் கிடப்பில் இருக்கிறது. மின்சார கடனுக்கு பணம் பிடிக்க மாதம் ஒரு ரூபா ஒவ்வொரு தொழிலாளரிடமும் அறவிடப்படுகின்
D5).
மரண நிதியையோ கோவில் கும்பாபி ஷேக நிதியையோ வங்கியில் வைப்பி லிடக் கோரினால் அது மறுக்கப்படுகி றது. ஒரு தோட்டத்தில் புலமை பரிசில் நிதிக்காக 25OOO =
தொழிலாளர் பணம், வங்கியில் வைப்
ஒதுக்கப்பட்ட
பிலிடப்படாமையால் நிதியம் முடங் கிப் போயுள்ளது.
இவ்வாறு தனியார் கம்பனிகளின் நிர் வாகத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர் கள் படும் விவரிக்க வார்த்தைகள் இல் லாத அவதியை இனங்காணமுடியும் இம்மக்களது இன்றைய ஜீவனோபா யப் பிரச்சினை மூன்று வேளை சோறு தரக்கூடிய ஊதியத்தைப் பெறுவது தான் அதற்காகத்தான் அவர்களுக்கு ஊதிய உயர்வும், வேலை நாளும் பிர தான அம்சமாகி இருக்கிறது.
வருடம் 300 நாள் வேலை அல்லது மாதம் 25 நாள் வேலை சம்பளம் பெற் றுத் தருவோம் எனவும், வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள காணியையும் சொந்தமாக்குவோம் எனவும், மின்சா ரம் வீடுதேடி வருகிறதெனவும், கிராம சேவகர் வருவார் எனவும் பொய்க ளைப் புலம்பி, ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் கொயபெல்சையே பின்தள் ளியவர்கள் இன்று கையைப் பிசைந்து கொண்டு மக்களிடம் ஏதோதோ சொல்லி சரடு விடுகிறார்கள் தனியார் கம்பனியென்ற பிணம் தின் னும் பேய்களிடம் தள்ளியவர்களை மக்கள் இனங்கான இனியும் தாமதிக் 555.15

Page 7
~
தென் ஆசியப் பிராந்தியத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து நாடுக ளிலும் தன் கேந்திர, இராணுவ, பொரு ளாதார நலன்களிற்குக் குந்தகம் ஏற்ப டும் வகையில் சீனாவும், பாகிஸ்தா ஒனும் நேரிடையாகவும், மறைமுகமாக வும் ஈடுபட்ட காய் நகர்த்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டது என் பதைப் போன தொடரில் கண்டோம். தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசி
யல், மற்றும் பொருளாதார இராஜதந் திர அழுத்தங்களை ஏற்படுத்தித் தன் செல்வாக்கை தென் ஆசியப் பிராந்தி யத்தில் நிலை நிறுத்திக் கொள்ளவும், இயலுமான சந்தர்ப்பங்களில் அதை விஸ்தரிக்கவும் இந்தியா கையாண்ட பிரதான ஆகும்.
சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாகவும் தனித்தனியாகவும் இந்தியாவின் சுற்று வட்டாரத்தில் வகுத்து வந்த வியூகங்க ளில் பாரதத்தை அண்டியிருந்த அநேக மான நாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன எனவே இந்நாடுகளின் மீது கணி மான அழுத்தத்தைத் தொடர்ச்சியாகப்
முறை இனப்பிரச்சினை
பேணுவதன் மூலமே சீன, பாகிஸ்தான் வியூகங்களை ஓரளவேனும் மட்டுப்ப டுத்த முடியும் என இந்தியா கருதிற்று தனது அண்டை நாடுகள் பெரும்பாலா னவற்றில் உள்நாட்டு அரசியல் சிக்கல் களுக்கு முக்கிய காரணியாக இனச்சிக் கல் காணப்பட்டதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டே இந்தியா 50களில் இருந்து தன்னுடைய தென் ஆசியப் பிராந்தியம் தொடர்பான நீண்ட காலக் கேந்திரத் திட்டமிடலையும் (Strategic planning) சீனா, பாகிஸ்தான் ஆகிய வற்றிற்கு எதிரான மாற்று வியூகங்கள் வகுத்தலையும் மேற்கொள்ளலாயிற்று. இதில் உள்நாட்டு இனப்பிரச்சினையை கொண்டு இந்தியா, தனக்கு வசதியாகக் கேந்திர இரா ணுவ, இராஜதந்திர அழுத்தங்களை யும், தளம்பலையும் ஏற்படுத்திய பிர தான தென் ஆசியப் பிராந்திய நாடான
G6)LOulu LDHTes&,
பாகிஸ்தானைப் பற்றி முதலில் பார்ப் (LIMüb.
இந்திய உபகண்டத்தில் பிரிட்டிஷ் ஏகா திபத்தியம் பாகிஸ்தான் எனும் ஒரு நாட்டை உருவாக்கிய பொழுது அது மேற்குப் பாகிஸ்தான், கிழக்குப்பாகிஸ் தான் என புவியியல் ரீதியாக தொடர்ச் சியற்ற இரு பகுதிகளாக அமைந்திருந் தது. இக்காலகட்டத்தில் பாகிஸ்தானில் இஸ்லாமியப் பஞ்சாபியர் சிந்திகள், பஷ்டுன்கள், வங்காளிகள் ஆகிய இனங்கள் காணப்பட்டன. இவர்களு டன் பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவின் வட மாநிலங்களி லிருந்து பெரும் கலவரங்களின் காரண மாக லட்சக்கணக்கில் அகதிகளாகச் சென்று பாகிஸ்தானில் குடியமர்ந்த முஸ்லீம்கள் மேற்கூறிய இனங்களி னின்றும் வாழ்ந்து மொஹாஜிர்கள் (Mohairs) என அறி யப்படுவர். இந்த இனங்கள் மத்தியில் இஸ்லாமியப் பஞ்சாபியரே பெரும்
வேறுபட்டவர்களாக
வரலாயினர். அவர்கள்
பான்மையினராகவும், அரசியல் அதி காரத்தைக் கையில் கொண்டோராயும் காணப்பட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத் தியமானது இந்திய உபகண்டத்தில் உருவாக்கிய மாபெரும் இராணுவத் தின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் இவர்கள் இருந்தமையால், இயல்பா கவே ஆங்கிலேயரின் ஆசிகளுடன் தனிநாடாகி விட்ட பாகிஸ்தானில் அவர்கள் தம் அதிகாரத்தை நிலைநிறுத் திக் கொண்டனர். பாகிஸ்தானின் இரர ணுவத்திலும் இவர்களே பெருந்தொ
LEE0LLL LLLY00SEL L 0L LLLLLS LLS LGLS EL LGGL S போக்கில் இந்த இராணுவம் பாகிஸ்தா னின் அரசியல் அதிகாரத்தையும் தன தாக்கிக் கொண்டது. மேற்குப் பாகிஸ் தானில் சனத்தொகையின் 66% இஸ்லா
மியப் பஞ்சாபியரும், 13% சிந்தி இனத்
தவரும், 85% பஷ்டுன்களும் கிழக்குப் பாகிஸ்தானில் வங்காளிகளும் என
காணப்பட்ட சமூக அமைப்பில் பஞ்சா பியரின் அளவுக்கு மீறிய அரசியல், இராணுவ மேலாதிக்கம் கடும் கசப்பு ஏனைய இனங்களி டையே தோற்றுவிக்க ஏதுவாயிற்று. இதில் சிந்தி இனத்தவர்கள் கல்வியி லும், அரசியலிலும் கணிசமாக முன் னேறியவர்களாகவும், இந்து நதிப்பள் ளத்தாக்கைச் சுற்றிக் கணிசமான வளம்
ணர்வுகளை
இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினை
பொருந்திய நிலப்பரப்பைக் கொண்ட சிந்து மாகாணத்தில் பொருளாதார ஆதிக்கம் பெற்றவராயும் காணப்படு கின்றனர். மொழி நிறம் போன்றவற் றில் பஞ்சாபியர்களிடமிருந்து வேறு பட்டுக் காணப்படும் இவர்கள் தம்மை மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவற் றின் பண்டைய நாகரீகத்தின் வாரிசுக ளாகவும் கருதிக்கொள்கின்றனர். (திரா விடத் தாயகம் சிந்து நதிப் பள்ளத் தாக்கு எனத் தமிழரும் கருதுவது தெரிந்ததே.)
சுல்பிகார் அலி பூட்டோ அவருடைய மகளான தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ ஆகியோர் சிந்தி இனத்தவரே வளம் பொருந்திய சிந்து மாகாணத்தில் பஞ்சாபியரின் திட் டமிட்ட குடியேற்றங்கள் காணிப்பறிப் புகள், சிந்திகளுக்கு எதிராக வேலை வாய்ப்பு கல்வி போன்ற விடயங்க ஸ்ரில் காட்டப்பட்ட பாராபட்சம், தேசிய அரசியலில் அவர்களுடைய செல் வாக்கை முறியடிக்க பஞ்சாபியரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த
பாகிஸ்தான் இராணுவம் மேற்
கொண்ட முயற்சிகள் (சுல்பிகார் அலி பூட்டோ பஞ்சாபி இராணுவத் தளபதி யான சியா உல் ஹக்கினால் தூக்கில் போடப்பட்டது இந்தப் பின்னணியில் தான்) என்பன சிந்தி இனத்தவருக்கும் பஞ்சாபியருக்கும் கடும் முரண்பாடு
இம்முரண் பாட்டை இந்தியா தனக்குச் சாதகமா கப் பயன்படுத்தி கொண்டது. பஞ்சாபி யரின் அடக்குமுறைக்கு எதிராக ஆயு தக்கிளர்ச்சியில் ஈடுபட்டு சிந்து மாநி லத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவிக்க போராட வேண்டுமென்று கிளம்பியவர்களுள் தனக்குச் சாதக மான சிலருக்கு றோவினூடாக இந் தியா ஆதரவு வழங்கலாயிற்று. இத னால் சிந்து இன மீட்சிப் போராட்டத் தில் குதித்த இளைய தலைமுறையின ருள் இந்தியச் சார்பு, இந்திய சார்பற்றது என இரு அணிகள் தோன்றின. இந் தியா தொடர்பாக அவர்களுள் தோன் றிய முரண்பாட்டிற்கு முதற்காரணம், றோ அவர்களை மட்டுப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தின் மீதும் அர சியல் அதிகாரபீடங்களின் மீதும் அழுத்தம் கொடுத்தலை மட்டுமே நோக்காகக்கொண்ட பயங்கரவாத நட வடிக்கைகளில் ஈடுபடுத்த முற்பட்ட மையே ஆகும்.
தோன்ற ஏதுவாயின.
வளம் பொருந்திய சிந்துமாகாணத்தில் கலவரங்களையும் குண்டு வெடிப்புக ளையும் துண்டி அம்மாகாணத்தின் பொருளாதார பலத்தை சின்னாபின் னப்படுத்தவும், பாகிஸ்தான் இராணு
Guo's - Guoi
வத்தின் கணிசமான திசை திருப்பி வை தியா சிந்தி விடுத6ை பயன்படுத்த முனை மான வெற்றியும் கல
சிந்தி தேசிய இனப் பாக றோவின் முழு மயம் ஒரு ஆயுதக் பட்டு வருகிறது என மீது கடும் அழுத்தங் வேண்டிய தேவை (
படும் போதெல்லா ஊடாக சிந்து மாநி யைத் தோற்றுவிக்
றோவிற்கு உண்டு
பாகிஸ்தான் மீது அ
டுத்திப் பேரம்பேச சாதகமாக இன்றுவ னொரு பெரும்பிரச் இனத்தவர்களுடைய (GlsleólcocotuGleði (:L. ருந்து இடம்பெயர்ந் னின் தென் கோடியி வும், பொருளாதார யத்துவம் பெற்றுள் தியிலும் அதைச்சு மொஹாஜிர்கள் எ6 6J SCITIT GJIT. LÉAS & d கிய இவர்கள் .ெ
ig éle
கல்வியிலும் பெரு பெற்றவர்களாய் வ ஆரம்ப காலத்திலிரு கும், கலவரங்களு யிற்று. அத்துடன் பெயர்ந்து வரும்டே யில் இந்தியா ப6 விதைத்து விட்டிருக் கமும், இந்தியாவி தொடர்ந்து இருந்து பாகிஸ்தான் அரசு கக் கண்கொண்டு ே இவர்களுடைய பயன்படுத்தி றோ இ Loğlu'ncü M.O.M. கத்தை ഉiഖr:# மொஹாஜிர்களின் னெடுக்கவும் பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8, 1994.
சக்தியை அங்கு த்திருக்கவும் இந் இயக்கங்களைப் தது. அதில் கணிச RTL 5.
பிரச்சினை தொடர் ஆதரவோடு தற்ச
குழுவே செயல் பினும் பாகிஸ்தான் களைக் கொடுக்க இந்தியாவிற்கு ஏற்
- 3
ம், இக்குழுவின்
தோன்றிய இல்வமைப்பு காலப்போக் கில் றோவினால் இந்தியாவின் அரசி யல், இராஜதந்திரத் தேவைகளுக்கு ஏற்ப கராச்சியில் பயங்கரவாத நடவ டிக்கைகளில் ஈடுபடவும், கலவரங்க ளைத் தூண்டிவிடவும் பயன்படலா யிற்று பாகிஸ்தான் மீது இராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்களை தேவையேறபடும் போது ஏற்படுத்த இன்று மட்டும் இந்த MGM இயக்கம் இந்தியாவிற்கு மிகவும் பயன்பட்டு வருகிறது. பாகிஸ்தானைப் பொறுத்த வரை கராச்சி அதன் பொருளாதார மையம்,அத்துடன் இந்தியாவுடன் ஒரு யுத்தம் ஏற்படும் பட்சத்தில் பாரதத்தின்
லத்தில் நெருக்கடி பொருளாதார மையமான பம்பாய் நக
கக் கூடிய
சக்தி
ரம் அமைந்துள்ள வட மேற்குக்கரைப் பிரதேசத்தை தாக்குவதற்கான கடற்
படை வியூகங்களுக்கும், படை நகர்வு களுக்கும் கராச்சி நகரம் பாகிஸ்தா னைப் பொறுத்தவரை கேந்திரரீதியாக இன்றியமையாததாகும். மொஹாரஜிர்
ழுத்தங்களை ஏற்ப
இந்தியாவிற்குச் ரை உள்ள இன் சினை மொஹாஜிர் பதாகும். இவர்கள் ாது இந்தியாவிலி து வந்து பாகிஸ்தா ல், கேந்திரரீதியாக ரீதியாகவும் முக்கி ா கராச்சி நகர்ப்பகு ற்றியும் குடியேறி ன அழைக்கப்பட்ட றுபான்மையினரா பாருளாதாரத்திலும்
ILO
நம் முன்னேற்றம் ளர்ச்சியடைந்தமை நந்தே சச்சரவுகளுக் க்கும் காரணமா
இவர்கள் புலம் ாது இவர்கள் மத்தி D D GIT GJIT GMA SEGODGYT கலாம் என்ற சந்தே ல் அவர்களுக்குத் வந்த உறவுகளும், அவர்களைச் சந்தே நாக்க ஏதுவாயின. மனக்கசப்புகளைப் ம் மொஹாஜிர்கள் என்னும் ஓர் இயக் ற்று ஆரம்பத்தில் நலன்களை முன்
Tylft allið எனத்
களின் பிரச்சினை ஊடாகக் கராச்சி நக ரத்தை அரசியல் ரீதியாகவும். இராணு வரீதியாகவும் தேவைக்கேற்றபடி குழப்பி பாகிஸ்தானின் இராணுவ பொருளாதார வளங்களை சிதற வைப் பதில் றோ வெற்றி கண்டுள்ளது எனக் கூறலாம். இதில் கவனிக்கப்பட வேண் டிய விடயம் என்னவெனில் MOM இயக்கமானது றோவின் ஆணைகளுக் கேற்ப குண்டு வைப்பதிலும், கலவரங் களைத் தூண்டி விடுவதிலும், நாசகார வேலைகளில் ஈடுபடுவதிலும் காலத் தைப் போக்கி வருகிற அதேவேளை மொஹார்ஜிர்களின் பிரச்சினைகளும், துன்பங்களும் எந்த வகையிலும் தீர்ந்த பாடில்லை. அவற்றைத் தீர்பபதற்கு வழிவகைகள் தேடிய M.Q.M. தலைவர் அல்லது காணாமற் போயினர் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பதற்குக் கேந்திரரீதி யாக மொஹார்ஜிர்களின் பிரச்சினை இந்தியாவிற்குத் தேவைப்படும் வரை றோ தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தி ருக்கும். எந்தவொரு MIQM இயக்கத் தலைவரையும் தன் மக்களின் இன்னல்
கள் ஓரங்கட்டப்பட்டனர்.
களுக்குச் சரியான தீர்வுகளை ஆராய அனுமதிக்காது என்பதே உண்மை இடைநடுவில் பாகிஸ்தான் பஞ்சாபிப் அடக்கு முறை ஒரு புறம், மறுபுறம் றோவினு டைய சதுரங்கம் என மெர்ஹார்ஜிர்கள்
பேரினவாதிகளினுடைய
அல்லலுற்றுக் கிடக்கின்றனர்.
அடுத்து பாகிஸ்தானிலும், ஆப்கா னிஸ்தானிலும் வாழும் பஷ்டுன் இனத் தவரின் சிக்கலைப் பார்ப்போம். இவர்
கள் நீண்டகாலமாகவே (ஆங்கிலேய ரின் காலமிருந்து) தமக்குப் பஷ்டூன் தான்' எனும் ஒரு தனிநாடு வேண்டு மெனக் கோரிப் போராடி வந்துள்ள
னர். இவர்களுடைய சிக்கல் இன்று ஒர ளவு மறைந்து போயுள்ளது எனலாம். ஆயினும் 50 களிலும் 60 களிலும் பஷ் டூன்களின் தனிநாட்டுப் போராட்டத்
திற்கு இந்தியா கணிசமான ஆதரவு கொடுத்து வந்தது. றோ உருவாக்கப்ப ് முன்னர் எல்லைப்புற பாதுகாப்பு உளவு வேலைகளைக் கவனித்து வந்த Northwestern Frontier Agency arguib அமைப்பினூடாக நேருவின் காலத்தில் பஷ்டூன்களின் போராட்டத்தினை இந் தியா தனக்குச் சாதகமான வகையில் தூண்டி வரலாயிற்று. ஆனால் ஆப்கா னிஸ்தானில் இந்தியாவின் நட்புநா டான ரஷ்யா தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்ட பின் டெல்லி பஷ்டு னிஸ்தான் கோரிப் போராடியவர் களை ரஷ்யாவின் நலன் கருதி நட்டாற் றில் விட்டுவிட்டது. இதனைப் பயன்ப டுத்தி பாகிஸ்தானும் பஷ்டூன்களின்
பிரச்சினையை இலகுவாக அமுக் கிற்று.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றி
லேயே அது இராணுவரீதியாகவும், சர் வதேசரீதியாகவும் பெற்ற ஒரு மாபெ ரும் வெற்றியாக பங்களாதேஷ் தனிநா டாவதற்கு வழி வகுத்த கிழக்குப் பாகிஸ்தான் யுத்தத்தைக் கூறலாம்.இவ் வெற்றிக்கும் அன்றைய பாகிஸ்தானி னுள் காணப்பட்ட இன முரண்பாட்டை எங்ங்ணம் இந்தியா பயன்படுத்திற்று என்பதையும், தனிநாடாகிவிட்ட பங்க ளாதேஷிற்கு அழுத்தம் கொடுக்க இந் தியா எவ்வாறு இன்னுமொரு இனப்பி ரச்சினையைப் பயன்படுத்தி வருகிறது என்பதையும் அடுத்த இதழில் காண
GAOTLD).
(வரும்)

Page 8
சரிநிகர்
CBS
றமைகளை மதிக்காத சமூகம்
கிரிமினல்களை உருவாக்குகிறது தத்துவார்த்துச் ஒன்று இது.
மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்
சொல்லாடல்களில்
களைப் பெற்ற மாணவர்கள் விரும்பிய துறையில் ஈடுபட முடியாத நிலையில் (இன்றைய சூழ்நிலையில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களுக்கு உரிய இடம் மறுக்கப்படு வதில்லை),
al
ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தாய் தன் உயி ரைப் பணயம் வைத்து லஞ்சம் கொடுத் தும், மெடிகல் காலேஜில் இடம் கிடைக் காத போது இன்னொருவன் கிரிமின லாகிறான், கிரிமினலானது எல்லாருக் குமான கல்விச்சாலையை உருவாக்கத் தான் (திறமையானவர்களுக்கு முன்னு ரிமை கொடுக்க அல்ல) இது "ஜென்டில் மேன் படத்தின் கதை
கொள்ளை -பொலிஸிடமிருந்து தப் பித்தல் அப்பாவி- கிச்சாவாக மாறி அப்பளக்கடை நடத்துதல் அப்பளக் கடையில் வேலை பார்க்கும் பெண் நினைத்து ஏங்கும் ஆணாக இருத்தல்
திரும்பவும் அதே வரிசை- கொள்ளை தப்பித்தல் அப்பாவி - கனவு இன் னொரு முறை வரிசையில் சில மாற்றங் கள் ஆட்டம் பாட்டு ஈடுபடுபவர்கள் Ju Glaolu uLu Gosofascit - sülu IT 66 Glubulub கேள்விக்குளாதல் அடுத்தமுறை அவனே இன்னொரு பெண்ணுக்கு (சுபாபூரீ) ஏங்கும் ஆணாக இருக்கும்படி வரிசை கடைசியில் ஃபிளாஸ்பேக் தியாகம் செய்யும்(இந்தியத்) தாய் பிம்பம் முன் னிறுப்படுதல், கிரிமினலானதை நியா யப்படுத்தி விட்டுத் தண்டனையை ஏற் றுக் கொள்ளும் முடிவு. இது "ஜென்டில் மேனின் திரைக்கதை இனி இன்னொரு திரைக்கதை சின்னக்கவுண்டர் நீதிமான் சின்னக்க வுண்டர் நீதி சொல்லுதல், அதனால்
பாதிக்கப்படும் குடும்பம் கோபம் கொள்ளுதல்.
சின்னக்கவுண்டரின் குணங்களை
வெளிப்படுத்துதல், தாய் சொல் தட்டா ஏழைகளுக்கு இரங்குபவர் உடல் உழைப்பை நேசிப்பவர்- பெண் களை ஏறிட்டுப் வம்பிழுக்கும் பெண்ணை வாயடைக்
தவர்,
பார்க்காதவர் -
கச் செய்யும் ஆண்மையுடையவர்.
எதிர்க்குடும்பத்தின் சொல்லுதல்
குணங்களைச் ஊர்ச்சொத்தை கொள்ளை அடிப்பவர்- கூத்தியாள் வைத்துள்ளவர் - அவள் சொல் கேட்டு மகளை அடக்கி வைப்பவர் திமிர் பிடித்தவர் சூழ்ச்சிகள் கொண்டே இருப்பவர் அவரது சூழ்ச் சிக்கு விதைபோடுபவள்
வைப்பாட்டி
செய்து
சின்னக்கவுண்டரின் ஆண்மையை வம் புக்கிழுத்த பெண் மீது அவருக்கு காதல் இருந்த போதும், கல்யாணம் செய்து கொண்டது அவளின் ஏழ்மை யையும் நிர்க்கதியையும் போக்கத் தான்.
உடல் உழைப்பை நேசிக்காத படித்த ஒருவனுக்கு உதவுதல் அவனே சின்
@lഖ!,
னக்கவுண்டருக்கு எதிராக எதிரிகளு
டன் சேர்ந்து (பணம் வாங்கிக் கொண்டு) சதியில் ஈடுபடுதல் அவன் சின்னக் கவுண்டரின் கொளுந்தி
யாளை ஏமாற்றிக் கர்ப்பமுறச் செய்தவ னும் கூட
எதிரிகளின் சதியில் சிக்கிய சின்னக்க வுண்டரின் உயிரை அவரது மனைவி,
கொலை செய்து காப்பாற்றி விட்டு
ஜெயிலுக்குப் போதல்
கொளுந்தியாள் மானம் காக்கத்தான் மானத்தை இழக்கத் தயாராகி, கருவி லுள்ள குழந்தைக்குக் காரணம் தானே
எனச் சொல்லுதல்.
சதிகளின் பின்னணி விளங்கத் தொடங் கும்போதுசின்னக் கவுண்டரின் உதவி
யைப் பெற்றவன் மனம் மாறுகிறான். எதிர்நிலைக் பெறுகிறது.
குடும்பம் தண்டனை
இந்தச் சின்னக்கவுண்டரின் திரைக்க தையை பதினெட்டுப்பட்டிக்கும் நீதி மானாகிய பெரிய கவுண்டரின் மகன் சின்னக்கவுண்டர் தன் குடும்பப் பெரு மையை மரியாதையைக் காப்பாற்று வதற்காக நடுநிலை தவறாமல் நீதி வழங்கினார். அதனால் பல இன்னல்க
லாடல்கள், கதை 3,6íla நாயகியி GAJAT &,&Q&, Qas, Ticin ளுக்கெதிரான நிறுவனங்கள் றன. தத்துவச் ெ கதையாகவும், மாற்றுவதுமட்டு றால், அந்தப் ப ஒதுக்கப்பட்டுவி சினிமாக்காரர்கள் இந்த ஒருவரிச் யான அர்த்தத்தி சங்களும் நிலை வைதானா என்ற அவை பொதுப் வார்த்தச் சொல் ணம் அற்ற வெகு விட்ட நம்பிக்கை கதையாக மாற்ற படம் எனத் த o arabucuoldoaba
ஒரு சினிமா வெ அம்சங்கள் வே6
நாயகன்நா கொண்டிருக்கிற வேண்டும். அவ
ளைச் சந்தித்தார். அதில் அவரது மானம் கூடப் பறிபோனது. ஆனாலும் நபரும் இருந்தா நீதி வழுவவில்லை என்று கதையாக ஜென்டில்மேன்
ஜென்டில்மேன் ஜென்டில்மேன் ஜென்
C இ 6öI
பொன்னும பொன்னு Gö
எஜமான் எஜமான்:
சின்னக்கவுண்ட்ர்சின்னக்கவுண்டர் சின்னது
தளபதி தளபதி பொன்னுமணி பொன்னுமணி
எஜமான் எஜமான் 2.
சொல்லலாம். அதன் தத்துவார்த்தச் சொல்லாடல். 'கெட்டாலும் மேன்மக் கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பது நிகழ்காலம் உடல்வலிமையின் காலம் அல்ல. புத்தி உபயோகத்தின் காலம் என்ற தத்துவார்த்தச் சொல்லாடல்
தென் தமிழ்நாட்டில் உடல் வலிமையி லும் மூர்க்கத் தனத்திலும் பெருமை பெற்ற தேவர் இனத்தைச் சேர்ந்த சக்தி வேல், வெளிநாடு சென்று கல்வி அறி வுப் பெற்றுத்திரும்பினான். ஆனால் சாதிப் பெருமையைக் காக்கவேண்டும் என்ற நிலைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதால், வன்முறை, மூர்க்கத்த னம் ஆகியவற்றின் வழியிலேயே செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனா லும் முடிவில், தன் சாதிக்கு அறிவு கல்வியறிவும் சட்டத்துக்குக் கட்டுப்ப டும் ஒழுக்கமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டுச் சிறைக்குச் செல்கி றான்' என்று தேவர்மகனின் கதையாக விரிந்துள்ளது.
இன்னும் சில வெற்றிப்படங்களின் பின் னிருக்கும் ஒருவரித்தத்துவச் சொல்லா டல்கள் இதோ:
புதுப்பணக்காரர்கள் சூழ்ச்சி நிரம்பியவர்கள்,பழைய பணக் காரர்கள் மனிதநேயம் நிரம்பியவர்
-எஜமான் கடுமையான உழைப்பு,சமூகத்தின்
உச்சிக்கே இட்டுச் செல்லும்
൧ഞ്ഞഥഞ്ഞത്രെ. நட்புக்காக உயிரையும் உறவையும் விட்டுவிடத் தயாராவது சத்திரிய குணம்" -தளபதி நாட்டிற்காற்றும் கடமை உயிரினும் மேலானது- சூரியன் நகரத்தவர்கள் பெண்களை மதிப்பதில்லை, நம்பிக்கையில்லை கிராமத்தவர்கள் படிப்பில்லா விட்டாலும் நேர்மையும் ஒழுக்கமும்
GOLULUGAustrassir" - AustrGulf
-பொன்னுமணி
இப்படியான ஒருவரித்தத்துவச் சொல்
தேவர் மகன்- க கவுண்டர் -சுகள் யாக நடிக்கும் ந பலாத்காரம் பு GAGTGM – DLL dä) s தாக நடித்தவன், இப்படி இரண்டு மூலம் குறைந்த வைக்கமுடியும்.
இவர்கே வினர் வேண்டு
LIGDI ஆடை யில் இரண்டு போதாது என்
னரின் தேவை
அடுத்து மூலம் இரட்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகும் பொழுது நாய ன் சூழல்களை உரு றது. அவன் அவ ஆதரவான நபர்கள் முன்னிறுத்தப்படுகின் ால்லாடலை மட்டும் திரைக்கதையாகவும் போதுமா? என் LD 300żULLD GT60
ம் என்கின்றனர்
இத்தனைக்கும் Clgst goon Láð661 gs ல் தத்துவார்த்த அம் பாடுகளும் கொண்ட ால் அதுவும் இல்லை. புத்தி சார்ந்த தத்து ாடல்கள்தான் நிரூப மக்கள் மனதில் நின்று தான். எனவே திரைக் ப்படுமானால் கலைப் Iளப்படும் என்பதும்
bறியடைய வேறு சில ாடும் என்கின்றனர்.
பகியை நினைத்துக் நாயகிநாயகன் களோடு இன்னொரு ல் நல்லது.
மதுபாலா, சுபாபூரீ.
டில்மேன்
எனுமணி
Lorroir
ຫຼິ
கவுண்டர் FlöT6or
தளபதி தளபதி al பொன்னுமணி பொன்னுமணி மான் எஜமான் எஜமான்
D18, 1994
ஜென்டில்மேன்
if LDAKAE ki o (8 д, опi Lapair
பொன்னுமணி
எஜமான் எஜமான்
க்கவுண்டர் சின்னக்கவுண்டர்
இதற்கு பெரும்பாலும் உடல் உழைப் பில் ஈடுபடும் பாத்திரங்களே பயன்படு கின்றனர். அப்பாவிகளாகவும் புத்தி யற்றவர்களாகவும் படைக்கப்படும் பெண்களும் வேலைக்காரர்களும் அவர்களது உடல் குறைகளும், பேச சுத் தொனிகளும் (சில நேரங்களில் வட்டார மொழியும்) காமெடிக்கும் இரட்டை அர்த்த பாலியல் கிளர்ச்சிக் கும் பயன்படுகின்றன
கனவுப் பிரதேசமாகப் பெண்க ளின் உடலை மாற்றுதல், நடிகைகளின் பிம்பங்கள், நடிகனின் கனவுப் பிரதேச மாகக் காமிரா மூலம் காட்டப்படும் பொழுது பார்வையாள ஆணும், அவ ஒளின் உடலைத் தனது கனவுப் பிரதேச மாக மாற்றிக் கொள்கிறான். பார்வை யாளப் பெண், தன் உடம்பைக் கனவுப் பிரதேசம் போல் மாற்றிக் கொள்ளும்ப டி தூண்டப்படுகிறாள். ஆண்களின் விருப்பப் பதுமையாக மாறத் தயாராக் கப்படுகிறாள். இவையெல்லாம் வியா பார சினிமா அல்லது வெகுமக்கள் சினிமா வகுத்துக் கொண்டுள்ள விதி கள். இவையெல்லாம் நிச்சயம் இருக் கும். இவை போன்ற வேறுபலவும் இருக்கக்கூடும். இவ்விதிகளே ஜனரஞ் சகமாகப் படத்தை மாற்றும் காரணிக ளாகக் கருதப்படுகின்றன.
ஜென்டில்மேன்
பொன்னுமணி
வதமி, ரேவதி.சின்னக் யா, அவரது தங்கை டிகை, பொன்னுமணிகார்த்திக், கத்திற்காகத்காதலிப்ப
DITLDG LDSGÖST.
ரிந்தவன்,
நபர்கள் இருப்பதன் து இரண்டு பாடல்கள்
இதைச் சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம். ஒரு வரிச் சொல்லாடல் கதையாகும் பொழுது தத்துவத்தை பொதுப்புத்திசார்ந்த தத்துவத்தைப் பிரதானப்படுத்துகிறது. திரைக்கதையா கும் பொழுது பொதுப் புத்திக்கு பொதுப்புத்தி சார்ந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தத்து வத் தலைமையை விரும்புகிறவர்க
டும். ஆனால் நபர்களால் வழிநடத்தப் பட வேண்டிய அல்லது அடிமைப் படுத்தப் படவேண்டிய சமூகத்தை உரு GJIT 8,8, விரும்புகிறவர்களும் நம்புகிற வர்களும் கேள்விக்குள்ளாக்கப்படு வதை விரும்பாதவர்களும் தனிநபர் களை மட்டும் தத்துவார்த்தம் கொண்ட வர்களாகப் படைக்கிறார்கள் மற்றவர் கள் எல்லாம் அந்தப் படைப்பில் அவர வர் அளவில் கூட கதாபாத்திரங்களாக இருப்பதில்லை தத்துவம் சார்ந்த தலை மைப் பாத்திரங்களுக்குத் துணை செய் வதே அவர்களின் வாழ்க்கை லட்சி Lub.
திறமைகளை மதிக்காத சமூகத்தை அதன் காரணிகளை கிரிமினல் தன மான காரியங்களைச் செய்து பழிவாங் கும் லட்சியம் கிச்சாவிற்கு உண்டு (ஜென்டில் மேனில் அர்ஜூன்) கிரிமி னலை அடக்கிச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் லட்சியம் அழகர் நம் பிக்கு (போலீஸ் அதிகாரி சரண்ராஜ்) உண்டு. ஜென்டில்மேனில் இவர்கள் இருவருமே லட்சியவாதிகள் இருவ ரைத் தவிர மற்றவர்கள் லட்சியங்கள் எதுவும் இல்லாதவர்கள். இந்தியத்தாய் (லட்சியத் தாய்) பிம்பம் தரும் மனோர மாவிற்கு உள்ள லட்சியம் கூடத் தன்ம கனின் லட்சியத்தோடு சேர்ந்ததுதான் (விதவை அம்மா பாத்திரத்திற்குரிய நடிகையாக மனோரமாவைத் தேர்ந்தெ டுக்கும் போக்கு சின்னத்தம்பியிலி ருந்து ஆரம்பம், படத்திற்கு வெளியே யும் அவர் விதவை மகனை வளர்க்க சிரமப்பட்டவர் உண்டு) தனித்து அல்ல. நாயகிக்கு லட்மி ம இல்லை. டெல்லியிலிருந்து
என்ற புனைவுகள்
விடுமுறைக்கு வரும் பெண்ணுக்கு லட் சியம் இல்லை. அப்படியிருந்தாலும் அது ஆண்மை ததும்பும் கண்நிறைந்த ஆடவனை -லட்சியத்தோடு வாழ்ப வனை கணவனாக அடைய வேண் டும் என்கிற சுயநலம் சார்ந்ததுதான். சமூகம் சார்ந்தது அல்ல.
தேவர்மகனில் சக்திவேலுக்கும் (கமல்) அவனது காதலியாக வருபவளுக்கும் (கெளதமி) லட்சியங்கள் உண்டு படிப் பறிவு முதலாளிய அறிவு சார்ந்த வெற்றி என்பது எது என்பதைப் பற்றி தெளிவாக இருப்பவர்கள்
Glaguuuués,
தீர்மானம் கூடியவர்கள்.
சினிமாக்களான ஜென்டில்மேன்/ தேவர் மகன், சின்னக் f
9, 6600T LIT
g) 63°) LO II g; J. GO) 6Tr
போன்ற இத்
ாடு சேர்ந்து ஆட குழு ம், குழுவினர்க்குத் தனி (70 எம்.எம்.திரை பேர் மட்டும் ஆடுவது
நிர்ப்பந்தமும் குழுவி ய உணர்த்தியுள்ளது.)
ாமெடி டிராக் அதன்
அர்த்த வசனங்கள்
ளும் நம்புகிறவர்களும் கேள்விக்குள் எாக்குபவர்களும் அடையாளமற்ற கதாபாத்திரங்களையோ கிண்டலுக் பாத்திரங்களையோ
படைக்காமல், எல்லாக் கதாபாத்திரங்க
குள்ளாக்கும்
ளையும் அதனதன் சூழலில் வைத்துப் படைப்பர். அதன் வாழ்க்கைக்கான தத் துவமும் தர்க்கமும் தவறாமல் தரப்ப
பெரிய தேவருக்கும், அவரது பங்காளி யின் மகனுக்கும் (நாசர்) லட்சியம் உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்து Gajub சார்ந்தது. அவை இன்றைக்குத் தேவையில்லை (செத்துப் போகிறார் கள்) மற்றவர்கள் யாருக்கும் லட்சியங் கள் கிடையாது. இசக்கி (வடிவேல்) கூட பெரிய தேவரின் லட்சியத்தோடு சார்ந்தவன் தான் சக்தி வேலனின் LDGADGOIGS, SONGSTGROOT GST, SONGST GROOTGOT மனைவி பங்காளிகள் என யாருக்கும்

Page 9
গুটিতা
GD5 | Gunda
லட்சியங்கள் தத்துவங்கள்
கிடையாது.
அண்ணன் - குடிகாரன், உதவாக்கரை அண்ணி-அன்பும்,பரிவும் அடக்கம் நிறைந்தவள். மனைவி (ரேவதி)- அண்ணியின் மறு உருவம்,
குடும்பமும் அதன் ஒழுக்கமும் காப் பாற்றப்படுகிறது. (வேற்று சாதிக்காரி யான படித்த தீர்மானம் செய்யக் கூடிய லட்சியங்கள் கொண்டபெண் (கெளதமி) மனைவியாக வந்திருந் தால் குடும்ப ஒழுங்கு சிதைந்து போயி ருக்கும்) ஊர் மக்களுக்கோ சாதீய சமூ கப் பொருளாதார அடையாளங்களே கிடையாது.
சின்னக்கவுண்டரிலும் அப்படியே எஜ மான், அண்ணாமலை போன்ற படங்க ளும், கதாநாயகர்களைச்சரியான தத்து வார்த்தம் கொண்டவர்களாகவும், அவர்களுக்கெதிரான கதாபாத்திரங் களை வெல்லப்பட வேண்டிய தத்து வார்த்தம் உடையவர்களாகவும் காட்டு கின்றன.
வள்ளியும், பொன்னுமணியும் நாயகி 8.GADGIT aol" élulumĖJE, GIT QABEITGRT GAurisGMTIT கக் காட்டுகின்றன. வள்ளி படித்தவள். நகரநாகரிகம், கலையார்வம் ஆகிய வற்றில் மனம் செலுத்தியவள். ஆனால் அவளை ஏமாற்றுவது நகரத்தைச் சேர்ந்தவன் கலையில் வல்லவன். எனவே பெண்ணுக்கு அதுவெல்லாம் தேவையில்லாதது எனச் சொல்வதற்கா
பெண்ணா, அவளை முரட்டுத் தன மான போலீஸ் அதிகாரிக்கு மனைவி யாக்கு எச்சரிக்கை).
ஆனால் அவளது உடம்பைப் பொதுப் புத்திக்கான தீனியாக்கி, புதுப்புது விளையாட்டுக்களை (கப்ளிங் டிக் கனோ) யும் விளையாடுகிறார்கள்கிா மிராவின் கோணங்களும், அதன் பின்
னணியில் சொல்லப்படும் இரட்ை
அர்த்த வசனங்களும் கூடுதல் பரிம
ணங்களைத் தருகின்றன. இந்த விை யாட்டு பாமரர்களுக்கு இந்தப் பொதுப்புத்தி விளையாட்டை கிச்சா விளையாடுவதில்லை. (ஆண்மைக்குச் சவால் விடப்பட்டால் மட்டும் விளை யாடுவான்.)
அப்பளக் கடையில் உடல் உழைப்பில் ஈடுபடும் வேலைக்காரர்கள் (கவுண்ட மணி, செந்தில் -லட்சியமற்றவர்கள்) தான் விளையாடுவார்கள், கிச்சா முதலாளி மற்றவர்கள் தொழிலாளர் கள்
சின்னக்கவுண்டர் சவாலில் வெற்றி பெற்று, பெண்ணின் தொப்புளில் (தான்) பம்பரம் விடுவார். அவளும் சின்னக் கவுண்டரின் மோட்டருக்குத் தான் குளிக்கவருவாள். தேவர் மகன் சக்திவேல் காதலியை ஊர்சுற்றிக் காட் டுவான் சகதியில் தள்ளிவிடுவான். ஆற்றில் முக்கித்துக்கவான் விதம்வித மான போஸ்களில் புகைப்படம் எடுப் பான், வள்ளியில் 'பால்காரியிடம் (பல் லவி) எல்லோரும் சேர்ந்து ஜொள்ளு
விளைவிக்காதவை
GuaSulu,ö, éQasasflösu கவர்ச்சி நடனம், பாலி வாகனத்துரத்தல் ப்ே குட்படாத அம்சங்க கதையின் போக்கிே
அம்சங்க இங்சி தப்பட Α நடுவ (Middle cinémayo
களும் மற்றவர்களும் சுருட்டுகின்றனர். அ பொதுப்புத்தியைத் தா ளின் விளையாட்டு தனிநபர் தலைமைை கும் மந்திரவித்தையை வதுதான் தனிநபர்க தும் இப்படங்கள், ஒ நபர்களையே முன் என்றும் சொல்லிவிட தயாரிப்பாளர்கள் அ ரின் சாதி வர்க்கப் பி முன்னிறுத்தப்படும் வர்க்கக் குணாம்சங்க கின்றன என்பதும் ெ இருக்கின்றன. தேவர்மகன் தொடங்கி வரையிலான படங்க கின்ற முதலாளிய -ஐ ளின் நடைமுறைகள் ( குத் தகவான மனித வேண்டும். கல்வியறி
மகன்' களுக்காக அ
சத்திரிய குணம் கொண் டத்திற்குட்பட்டாக ே கூறும் கடமையைச் ெ அதிகாரி சூர்யவம்ச வன். (ராமனின் வ பாராட்டும், சட்டத்தை கிரிமினல் மாறிவிட் அவன் 'ஜென்டில் மே தான். இந்தப்படங்களி கள் உண்டு. சட்டமும் நடைமுறைகளும் சாத ளுக்கெதிராக இருப்பை
கப் படிப்பறிவற்ற, மனிதாபிமானம் நிரம்பிய கிராமத்தானை முன்னிறுத்து கிறது வள்ளி திரைப்படம், 'பொன்னும ணிை சொல்லும் பாடமும் அதுதான். ஜென்டில்மேன் சமீபத்திய வெற்றிப்ப டம். அதன் தயாரிப்பாளரும்,இயக்குந ரும் கதை அதன் சமூகப் பொருத்தம், நிலவும் சமூகச் சூழல் போன்ற கார ணங்களைப் பேட்டிகளில் சொல்கிறார் கள். ஆனால் விளம்பரத்தில் "somthing Special என்று விளம்பரம் செய்கிறார்கள். அந்தச் சம்திங் ஸ்பெ ஷல்' என்ன என்று அலைபாயும் மக் கள் திரளுக்குக்கு சரிவிகித உணவு திகட்டத் திகட்டத் தரப்படுகிறது படத் தில் பாலகுமாரன், ஷங்கர், ரகுமான், குஞ்சுமோன் முதலானவர்கள் கன வான்களுக்கானதைக் கனவான்களுக் கும் பாமரர்களுக்கானதைப் பாமரர்க ளுக்கும் வழங்கும் வித்தை கூடி வந்த மனிதர்கள்.
பொதுப் புத்திக்கான தீனி (சம்திங் ஸ்பெஷல்) யாக அவர்கள் புதுப்புது உத்திகளையும், தொழில் நுட்பத்தை யும் பயன்படுத்திருக்கிறார்கள் கட்டுப் பெட்டித்தனமாக மறைத்து வைத்துப் பேசப்பட்டு வந்த பெண்ணின் உடல் பற்றிய பிரதி அதில் வேறு விதமாக வாசிக்கப்பட்டுள்ளது. சில மீறல்கள் நிகழ்த்தப்படுகிறது. அதன்மூலம் கட் டுப் பெட்டித்தனம் சிதைக்கப்படுகி றதா என்றால் இல்லை. இன்பமூட்டு வதை (pleasure)ச் செய்துவிட்டு ஒழுங் குக்குள் முடக்கப்படுகிறது. உடல் பற்றி | Qanuel müLuar) Lulurası" (Blues, Lib Qulu ağacı வெகுளி அர்த்தம் தெரியாத நாகரீகத் தில் திளைப்பவள் என்று சொல்லி, கட் டுப் பெட்டியான மனைவியாக்கி, சேலையைச் சுற்றிவிட்டுப் பொறுப்பும் வாய்ந்த(1) குடும்பத் தலைவி பிம்பம் உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் சொல்லப்படும் தத்துவம் கனவான்க ளுக்கும் கனவான்களின் சீமாட்டிகளுக் கும் (சுதந்திரமான எண்ணம் கொண்ட
வடிப்பார்கள் இடையிடையே வந்து அரசியல் விமர்சனங்களை உதிர்த்து விட்டுப் போகும் கதா பாத்திரம் (ரஜ னிகாந்த்), அல்லது வள்ளிக்காக வாழும் நாயகன் ஏறிட்டுப்பார்ப்ப தில்ல்ை, கிச்சா சின்னக்கவுண்டர்
-go GÖSTGOMOTIITLDGROGA) தத்து வார்த்தம் கொண்டவர்கள்- லட்சியவா திகள்
தொழிலாளர்கள் - லட்சியங்களற்றவர்
எஜமான்
முதலாளிகள் மற்றவர்கள்
கள் பாமரர்கள் கனவான்கள் -லஞ்சம் வாங்கினாலும், கூத்தியாள் வைத்துக் கொண்டாலும், கொள்ளை அடித்தாலும் லட்சியவாதிகள் தொண்டர்கள் அல்ப சந்தோசங்களுக்காக அலைபவர்கள். பெண்களோ எதுவும் தெரியாத உடல் சுகத்தையே பிரதானமாகக் கருதி ஏங்கு பவர்கள் ஆணுக்கு அடங்கிப் போக வேண்டியவர்கள் இப்படி ஒரு சிலரைப் பொதுப்புத்தி சார்ந்த தத்துவம் கொண்டவர்களாக வும், மற்றவர்களையெல்லாம் பொதுப் புத்தி சார்ந்த உணர்வுகள் கொண்டவர் களாகவும் காட்டும் படைப்புகளின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவை மக்கள் திரளின் மனதில் என்ன வகையான் கருத்தமைவுகளை உரு வாக்கும்? இந்த மாதிரியான சிந்தனை கள் இந்தப் படங்களின் பின்னணியில் இருக்கின்ற கலைஞர்களுக்கு தொழி னுட்ப பயிற்சியாளர்களுக்கு உண்டா என்ற கேள்விகள் எழக்கூடும். இந்த படங்களின் மையமான நோக்கம் தனிநபர் தலைமையை முன்னிறுத்துவ தும், தக்கவைப்பதும்தான். எந்தவித மான தனிநபர் தலைமையையும் கேள்விக்குள்ளாக்கி நிறைகுறையை ஆய்வுச் செய்து மாற்றிப் பார்ப்பதும் கூட அவர்களுக்கு விருப்பமானது அல்ல. அந்தத் தத்துவத்தின் இடத்தில் இந்த தத்துவம் என்பதாக இல்லாமல் அவன் இடத்தில் இவன் என்கிற மாதிரி யான மாற்றம் பற்றி இவை யோசிக்கின்
ΠΟΘΤ.
ரம் கைவரப் பெற்ற அதனை சாதுர்யமாக கொண்டு முதலாளி இந்தப் படங்கள் பேக் டுவதில்லை. ஜனநாய ளுக்கு வக்காலத்து வ பின்னணியில், முதலான களுக்கு மாறிவிட்ட நக குப்பு உயர்சாதி -பிரா ளிகள் இருப்பதுதான் க
சின்னக்கவுண்டர் எஜ றாப் படங்களுக்கோ தலைமையும் ၂ါသ##{ நல்லியல்புகளும் ஒழுச் கியம். இந்த நிலச் சுவா டும் சாதீய ஒடுக்கு முை விவசாயிகளுக்கு இை களோ, பெண்களை அ வதோ முக்கியமில்லை. அரசு நிறுவனங்களை துவ மையங்களையும் கமாக மாற்றிக் கொள் நாட்டாண்மைகளின் இ கத்தைப்பற்றி இந்தப் பு மல் மெளனம் சாதிக்கும் ணம், இந்த வகைப் பட ரியர்களும் இயக்குனர் நாட்டாண்மைகளின் ( ருந்து வந்தவர்கள். நி3 கத்தினர் சாதிப்பட்டிய வகுப்பில் இருப்பவர்க சாதியாலும், கடைப்பி யங்களாலும் (values) இ படங்களின் காரணகர்த் பட்டாலும், வர்க்கத்த செல்வந்தர்கள் - கனவு வான்களின் நலன் தனி யில் உள்ள அமைப்பில்
ᏞᎫfᎢ60ᎢᏭ5l .
←ዳኴ‰கனவான்களின் நோக்க அப்படியானால் பாமரர்களின் செயல்.?
56örgól: eam
 
 
 
 
 
 

1994
ULL 963 TGN)L.
lui Lauran 'த'
Tcöt gy
பணத்தை வாரிச் தற்கு காரணம், வகள் தத்துவங்க நளனாக மாற்றி,
யத் தக்க வைக் பச் சரிவரச் செய் ளை முன்னிறுத் ரே மாதிரியான னிறுத்துகின்றன முடியாது. படத் ல்லது இயக்குன பின்னணிக்கேற்ப நபர்களின் சாதி 5ளும் மாறுபடு
EueñUUGOLLIs.
ஜென்டில்மேன் ளுக்கோ நிலவு
னநாயக அரசுக முக்கியம், அதற் ர்கள் உருவாக பு பெற்ற தேவர் வை வாதாடும். எட தளபதி சட் வண்டும் என்று சய்யும் போலீஸ் த்தைச் சேர்ந்த ம்சம்) என்றும் மதிப்பவனாகக் டால் அப்புறம் ன் (கனவான்) ல் பல மெளனங் அவை சார்ந்த ாரண மனிதர்க தையோ, அதிகா
3560 GMT GOTS GTT, வளைத்துக் களாவதையோ வதில்லை; காட்
[bഞL(Uൈ ாங்கும் இதன் ரிய நடைமுறை ரப்புற-உயர்வ மணிய அறிவா Tyesor Lib.
மான் வகைய
நிலவுடமைத் வான்தார்களின் கங்களும் முக் ன்தார்கள் காட் றகளோ, கூலி ழக்கும் அநீதி டக்கியொடுக்கு
பும் அதிகாரத் ங்களுக்கு சாத |ளும் கிராமீய ன்னொரு பக் JLäJSGT (SLSII
அதற்குக் கார ங்களின் கதாசி களும் கிராமிய குடும்பங்களிலி ഖുLഞഥ ഖf് லில் பிற்பட்ட
h,
|வ்விருவகைப் தாக்கள் வேறு (ல் அவர்கள்
|ITGöT3,6T. 5601 நபர் தலைமை தான் பாதுகாப்
ம் புரிகிறது.
LGLO 94
சதுரதக்கும் நுரையின் நுனியில் குருதி குருதிக்குள் துருத்தும் முலைக்காம்பு மிதக்கும் துடுப்பை பற்றிய பாதிக்கை
தந்தப்பிடியிட் வாள்தனைக் கழற்றி
கள்ளியும் நாகதானியும் கற்றாளையும்
மங்கிவரும் பயிர்ப்பச்சை
காய்ந்த கதிரின் செம்மஞ்சளாய் தேவதச்சர்கள் தேவதைகளுடன் புணர்ந்துலல
முதலாம் கனா) இறந்துபடும் சூரியன் அலை அடங்கும் தொலைகடலில் வெளிறிவரும் ஆழ்நிலம் தேங்கும் குட்டையின் பாப்ெபச்சையாய்
திரை குலைந்து இரையும் அலை அறு. கேவலின் செட்டையடிப்பென
எரிந்தபாய் மரத்தண்டில் கருகிய மயிர் இறுக்கிக்கவும் ధirభ సగ கடலாதிப்பருத்த முண்டத்தில் வடியும் ஊனம் பில காலத்துள் வட்டெழுத்துக்கள் நரம்புகளின் பின்னலில் சாதிப் பெயர்
மாமிசத்தை உண்டு செரிக்கும் அமரம் ஒடிந்த கிளையிலும் லெட்டுப் பல்
சிங்கத்தின் முதுகில் மதயானைக் கவாரி
மணிதம் மேலாத விலங்னெ ஆடலில் கோட்டுக்கு வெளியேயும் ஆடுபுலி ஆட்டம் கதை கதையாம் காரணம் காரணத்திலொரு பூரணமாமென o
நாட்டு வாப்பம் கறும் இற்ைறுத் தவளைகள்
பாம்பின் நாக்கென முன்முனை மீன்லாலுடன் நீக்கலடிக்கும் பேனா
மல் விரித்து பரப்பும் நிழலில். இறு நண்டு மணல்து மொன்று றுேம் எழுவான் கரையில் தனியனாய் தான்.
இரண்டாம் கனா) விழுந்து விடும் வானம் புல்வெளி மடங்கும் மலையிடையில்
கொட்டிக்கிடக்கும் கடவுளரின் கடைக்கண்கள். தங்கத்தால் வார்த்ததெருக்களில் பிளாட்டின் தூண்கள் தூண்களில் தங்கும் வனத்து தாரகைகள்
காவித்துகில் போர்த்தபடி அலையும் ரு இரையிடும் மயிருள் முகம் புதைய ஜீசஸ்
அழிந்தழிந்து கொழிக்கும் பணம் உருகி ஒழுகும் கடிகாரம் ஊர்கின்ற கட்டிடங்களில் முளைத்தகால் கால் எலும்புகளில் பொறித்திருக்கும் பூர்வீகம் பொழியும் அமிலமழையில் கரையும் இலைகள் மொட்டைக் கொப்புடன் முளியாய் மரங்கள் அக்கில் பதிந்துவரும் குறைவிதக் கறுப்பாய் வெண்ணொளிப் பரப்பில் ப ரும் குருட்டுநிலவு. ஒலில் இலை காவி நோவாவுக்கு அமைதிசொன்னபுறா குண்டடிபட்டு பனிப்பரப்பில் தலைகுப்புற ஒலில் இலைக்காம்புகள் ஒவ்வொன்றிலும் இறும் அணு கந்தகப் புகையில் உயிரின கத்திகரிப்பு அகோரப்பசியில் அலைகின்ற டைனோகர்கள் சப்பித்துப்பிய எச்சங்கள் கதியிலும் வைனிலும் வகை தொகையற்று மொய்க்கின்றன எறும்புகள் எறும்புகளின் ஆவியை அரித்துண்ணும் இனிப்பு
மெல்லெனக்கயுெம் குளிர்காற்றிலும் பாடல் நலம் சிற்றேறும்பொன்றின் கணக்குரல்
ஊர் இழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்.
உறையும் பணியில்
இளகி உருகும் நான் 3. அரக்கப்பரக்க எழாத எந்தக் காலையிலும் இளர்த்தும் ஆழ்மனம் 3. கலையும் துயில் அம்மாவும் சொல்வதுண்டு விடிகாலைக்கலாக்கள் பலிக்குமாம். இவை என்ன நிகழ்வற்ற காக்களா நான் துயில
கி.பி.அரவிந்தன் 17.03.1994- பாரிஸ்
கலி அலகளில் விலை
2 ബ

Page 10
சரிநிகள்
GBo5 - GEuro
யல் திட்டத்தினூடாகப் பெளத்த சிங் கள பேரினவாதம் அரசியல் திட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகத் திரும்பும் வரை தமிழர்கள் தாம் இந்த நாட்டின் சிறுபான்மையினர் என்பதை உணர
அரங்கில் காலடிவைத்து
வில்லை. பெரும்பான்மை இனம் என்றே எண்ணினார்கள். இதுபற்றி கே.எம்.டி சில்வா குறிப்பிடுகையில் ' அப்போதைய இலங்கையின் அரசியற் பரிபாஷையில் நாட்டில் இரு பெரும் பான்மை இனங்களாக சிங்கள இன மும் தமிழ் இனமும் காணப்பட்டன. சிறுபான்மையினர் என்பது ஏனைய சிறிய இனக்குழுக்களைக் குறிப்பதற் குத் தான் பயன்படுத்தப்பட்டது' என் றார். இராமநாதன், அருணாசலம் என் போரின் தலைமையை கிங்கள சமூகத்த
ஏற்றுக் பெளத்த சிங்கள பேரினவாதம், தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகத் திரும்பா மையுமே இதற்கு காரணமாக அமைந் திருந்தது.
பொன்னம்பலம் அருணாசலம் 1917 இல் இலங்கைச் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கிய போதும் சரி 1919 இல்
வரும் கொண்டமையும்
இலங்கைத் தேசிய காங்கிரஸை உரு வாக்கிய போதும் சரி பிரச்சினைகளை இனரீதியில் சிந்திக்கவில்லை. எல்லா ஒற்றுமைப்படுத்தி இலங்கையின் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதே அவரது நோக்கமாக இருந் தது. இதனால் இலங்கைத் தேசிய காங் கிரஸை உருவாக்கிய போது இன, பிர
இனங்களையும்
தேசரீதியான அமைப்புகளையும் தேசிய காங்கிரஸ்டன் இணைத்துக் கொண்டார். அவ்வாறு இணைக்கும் போதே யாழ்ப்பாணச் சங்கம் மேல் மாகாணத் தமிழருக்கு சட்டசபையில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இக்கோ ரிக்கை தொடர்பாக சிங்களத் தலைவர் களுடன் பேசி அவர்களுடைய சம்ம தத்ததையும் எழுத்துமூலமாக அருணா சலம் கொடுத்தார். இது தொடர்பாக தமது சம்மதத்தினை இலங்கைத் தேசிய சங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கைச் சீர்திருத்தச் சங்கத்தின் தலைவரென்ற முறையில் ஈ.ஜே.சமரவிக்கிரமா ஆகியோர் யாழ்ப்பாணச் சங்கத்திற்கு 1918 டிசம்ப ரில் எழுத்து மூலம் வழங்கியிருந்தனர். ஆனால் பிற்காலத்தில் இரு சிங்களத் தலைவர்களும் அதனை வாபஸ் பெற் றுக் கொண்டனர்.
இலங்கைத் தேசிய காங்கிர ஸவும் அரசியற் சீர்திருத்தக்
கோரிக்கையும்:
1919 டிசம்பரில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதும் உடன டியாகவே அரசியற் சீர்திருத்தக் கோரிக்கையை முன்வைத்தது. இக்கோ ரிக்கையின் பிரதான அம்சமாக பிரதேச வாரிப் பிரதிநிதித்துவ முறை முன் வைக்கப்பட்டது அருணாசலம் அப் போது தேசிய காங்கிரஸின் தலைவ ராக இருந்த போதும் பிரதேசவாரி பிர திநிதித்துவக் கோரிக்கையின் பேரின
வாதத் தன்மையை அறியாதிருந்தார்.
இதனால் அவரது அங்கீகாரமும் அக் கோரிக்கைக்கு கிடைத்தது.
இவர்களது கோரிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது 50 பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு ஈட் சபை உருவாக்கப் பட வேண்டும் அதில் 45 பகுதியினர்
பிரதேச வாரிப் பிரதிநிதித்துவ முறை
மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும். 1/4 பங்கினர் சிறுபான்மை இனத்தவர்க ளிடமிருந்தும் உத்தியோக அங்கத்த வர்களிடமிருந்தும் தெரிவு செய்யப்ப டல் வேண்டும். இங்கு சிறுபான்மை இனம் என்ற வகைக்குள் தமிழ்த் தேசிய இனம் உள்ளடக்கப்பட வில்லை. ஏனைய தேசிய இனங்களே உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்தோடு சட்டநிர்வாக சபையில் அரைப்பங்கின ராவது சட்ட சபையிலிருந்து தெரிவு
இருத்தல் GLLEGifico
Glgu ju JULILLGjis,GITIS.
வேண்டும் உள்ளூர்
ميس مسيس موسم 1920
இலங்கையருக்கு பரிபூரண சுதந்திரப் போக்கு வழங்கப்படல் வேண்டும்
அருணாசலமும் சேர்ந்து தயாரித்த இச் சீர்திருத்தக் கோரிக்க்ையின் அடிப் படை பேரினவாத அரசியலுக்கு வழி கோலும் தன்மையைக் கொண்டிருந் தது. குறிப்பாக சட்டநிர்வாகத்துறைக ளில் பேரினவாத அடிப்படைக்கு இது வழிகோலக்கூடியதாக இருந்தது. சட்ட சபையின் 4/5 பங்கினர் பிரதேசவாரி
பிரதிநிதித்துவ முறையினூடாகத் தெரிவு செய்யப்படுகின்ற போது 75% சிங்கள மக்களைக் கொண்ட நாட்டில் சிங்களப் பிரதிநிதிகளே பெரும்பான் மையாக தெரிவு செய்யப்படும் வாய்ப் பைக் கொண்டிருந்தது. இந்நிலை சட்ட சபையின் தீர்மானம் எடுக்கும் செய்மு றையில் பேரிவாத அம்சம் ஓங்கல
தற்கு இயல்பாகவே வழிவகுக்கக் கூடி யதாக இருந்தது.
சட்டநிர்வாக சபையிலும் 12 பங்கிற்கு குறையாதோர் சட்டசபையில் இருந்து தெரிவு செய்யப்படுவர் எனக் கோரிக் கையில் கூறப்பட்டிருந்தது. சட்டசபை யில் பெரும்பான்மையாக சிங்கள பிர திநிதிகள் இருக்கும் போது சட்டநிர் வாக சபையிலும் அவர்களின் பிரதிநி தித்துவத்தை அதிகரிக்கவே இது வழி செய்யும் இந்நிலை சட்டநிர்வாக சபை யின் தீர்மானம் எடுக்கும் செயல்முறை யிலும் பேரினவாதம் ஓங்குவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது.
பெளத்த சிங்கள ப்ேரினவாதத்தின் நிலை ஓங்கியிருந்த ஒரு காலகட்டத் தில் அதுவும் இலங்கைத் தேசிய காங்கி ரஸ்பேரினவாதிகளையும் சேர்த்து உள் வாங்கிய நிலையில் தமிழ்த் தலைவர்க ளும், அருணாசலமும் இச்சீர்திருத்தக் C556), Gl6 உள்ளடக்கத்தை GGlorida, Glasmail GTITaolo o Guita, Gil இழைத்த மிகப் பெரிய அரசியல் தவறு என்றே கூற வேண்டும். எதையும் அனு பவரீதியிலேயே பூரணமாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதற்கிணங்க இவர்களும் பிரதேசவாரிப் பிரதிநிதித்
இலங்கையின் அரசியல
அளவில் அல்லா பட்ட அளவில் அ செய்ய முன்வந்த தேசிய காங்கிரன அக்கறை கொன் போது தேசாதிபதி னிங்" இது விடய
GODDDu 460) Lulu Ghu UT9. மட்டுப்படுத்தப்பட்
வைக்கப்பட்ட சீர்தி
வாத ஆதிக்கத்திற் இருந்தது. அது அமைந்திருந்தது CELUITLD.
“Lomtesofriu” சீர்திருத்தம்
1920இல் தேசாதி
GIMNIEJ"
LJLLL GOLD LIGGOTT CEGA
GIGILIGIll.
"மானிங்' அரசிய அழைக்கப்பட்டது இல் பிரகடனப்படு
இச்சீர்திருத்தத்தின் சில மாற்றங்கள் ெ
cਸ਼37 டது. அதில் 23 ே றற்ற அங்கத்தவ உத்தியோகப்பற்று ளாகவும் இருப்ப யப்பட்டது. உத்தி கத்தவர்களில் 11
பிரதிநிதித்துவ மு செய்யப்படுவார்ச டது. ஒவ்வோர்
ஒவ்வொருவரும் ருந்து மூவருமாக தெரிவு செய்யப் கூறப்பட்டது. தெரிவு செய்யப் ஐரோப்பியர் -2
Glee LDL TL TGör
துவம் நடைமுறைக்கு வந்ததன் பின் னரே அதன் கோர முகத்தைக் கண்டு கொண்டனர். உண்மையில் பிரதேசவா ரிப் பிரதிநிதித்துவத் தெரிவு என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரங்களை பெரும்பான்மை இனத்திடம் ஒப்படைக்கின்ற ஓர் செயல்முறையாகும். இந்த அடிப்படை யில் தேசிய காங்கிரசின் சீர்திருத்த கோரிக்கையில் இறுதியாக கூறப்பட்ட உள்ளூர் அலுவலகங்களில் இலங்கை யருக்கு பரிபூரண சுதந்திரப் போக்கு வழங்கப்பட வசதி செய்தல் வேண்டும் என்பது சாராம்சத்தில் உள்ளூர் அலுவ லகங்களில் பெரும்பான்மையினத் துக்கு பரிபூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
தேசிய காங்கிரஸின் சீர்திருத்தக் கோரிக்கை தொடர்பாக பிரித்தானிய ஆட்சியாளரின் நிலைப்பாடு வேறாக இருந்தது. அவர்கள் இலங்கையர்க ளுக்கு அதிகாரங்களை அதிகளவில் கொடுக்க விரும்பியிருக்கவில்லை. அத்தோடு அவர்கள் இலங்கை மக்க ளின் ஐக்கியத்தின் சின்னமாக விளங் கிய இலங்கைத் தேசிய காங்கிரஸைக் கண்டும் அஞ்சியிருந்தனர். இதனால் அவர்கள் தேசிய காங்கிரசினர் கேட்ட
ഖഞsuിന്റെ ഫ്രഞ്ഞഖ சங்கங்கள் தெரிந் தியாக இருவர் இ கரை நாட்டு வி3 |LIIIGIIsi gskjölf)-1 சங்கம் -1 என் இருக்கும் என்றுப்
நியமன அங்கத் தெரிவு செய்யப் கண்டியர்-3.இந்த 1. விசேட அங்க யில் அவை இரு ul-5).
இச்சீர்திருத்தம் எதிர்பார்த்ததுடே பிரதேச வாரிப் இது கொடுக்காத தப்பட்ட அளவி பட்ட பிரதேசவா பேரினவாதம் கா மானதாக இருந் தின் படிநடைடெ சிங்கள சமூகத்தி செய்யப்பட தமி வரே தெரிவு செய காணத்திலிருந்து சுவாமியும் கி
 
 
 
 
 
 
 
 
 

8, 1994
து மட்டுப்படுத்தப் ரசியல் சீர்திருத்தம் தாடு கூடிய வரை ஸ சிதைப்பதிலும் டிருந்தனர். அப் யாக இருந்த 'மா தில் மிகுந்த அக்க இருந்தார். ஆனால் ட அளவில் முன் ருத்தம் கூட பேரின
கு போதுமானதாக எந்த வகையில் என்பதைப் பார்ப்
அரசியற் 192O)
பதியாக இருந்த 'மா னால் முன்வைக்கப் யே இச்சீர்திருத்தம் பற் சீர்திருத்தம் என இது 23-9-1920 த்தப்பட்டது.
படி சட்டசபையில் செய்யப்பட்டு அதன் ஆக அதிகரிக்கப்பட் பர் உத்தியோகப்பற் ர்களாகவும் 14பேர் |ள்ள அங்கத்தவர்க தற்கு ஒழுங்கு செய் யோகப்பற்றற்ற அங் பேர் பிரதேசவாரிப் றை மூலம் தெரிவு ள் எனக் கூறப்பட் மாகாணத்திலிருந்து மேல்மாகாணத்திலி 11 பேர் இவ்வாறு படுவார்கள் எனக் மூவர் படுவார்கள் ள்ன்றும்
இனரீதியாக
பறங்கியர் -1 என்ற
இருக்கும் என்றும் து அனுப்பும் பிரதிநி ருப்பார்கள் என்றும் |ளபொருள் உற்பத்தி இலங்கை வர்த்தகர்
ഖഞങ്കuിങ്) ഫ്രഞഖ கூறப்பட்டது.
euries,GITATS, 7 GELUI படுவார்கள் என்றும் யர்-1,முஸ்லீம்கள்தவர்-3 என்ற வகை க்குமெனவும் கூறப்
தேசிய காங்கிரஸ் |a) * (Մ(Ա)60ԼDաT601 பிரதிநிதித்துவத்தை போதும் மட்டுப்படுத் அறிமுகப்படுத்தப் ப் பிரதிநிதித்துவமே லூன்றுவதற்கு போது து. இச்சீர்திருத்தத் ற (1921) தேர்தலில் ருந்து 9 பேர் தெரிவு ழர்களிலிருந்து இரு
LJLJULL60tst. GJLUDIT வைத்திலிங்கம் துரை கு மாகாணத்திலி
வாறு தெரிவு செய்யப்பட்ட தமிழர்க ளாவர். மேல் மாகாணத்தில் மூன்று இனத்தவர்களும் தெரிவு செய்யப்படு வார்கள் என எதிர்பார்த்த போதும் மூவரும் சிங்கள சமூகத்தவர்களிலி ருந்தே தெரிவு செய்யப்பட்டனர். தமி ழர்களின் தொகை மிகக் குறைவாக காணப்பட்டமையால் நியமன விசேட அங்கத்தவர்களில் ஒரு அங்கத்துவம்
மப்புக்களும் இனப்பிரச்சினையும் -10
தமிழராகிய பொன்னம்பலம் இராமநா
தனுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் னர் சட்டசபையில் தமிழர்களின் எண் ணிக்கிை3 ஆக இருக்க கண்டிச் சிங்கள வருக்கான நியமன அங்கத்துவத்தை யும் சேர்த்து சிங்களவர்களின் எண் ணிக்கை 13 ஆகக் காணப்பட்டது.
சீர்திருத்தத்தின் விளைவு கள்:
தேர்தலின் பின்னரே தமிழர் தமது உண்மை நிலையை உணர்ந்தனர். தாங் கள் பெரும்பான்மையினர் அல்ல சிறு பான்மையினரே என்பதை உணர்ந்த னர். அதுவரை காலமும் சிங்களவ ரோடு சம அங்கத்துவத்தை பெற்று சமத்துவமாக வாழ்ந்தவர்கள் இன்று இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட் டதை உணர்ந்தனர். இவ் உணர்வின் உந்துதலினால் 1920க்கு முன்னர் சிங்க ளவருக்கும் தமிழருக்கும் இடையே காணப்பட்ட சமத்துவ வீதாசாரம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்
ருந்து இஆர்தம்பிமுத்துவுமே இவ்
இருள் கவிந்த இரவுப் பறவையொன்று முடியு ைமன்னர்கள் மதுவருந்தி
கல்லாபித்துக் கொண்டிருந்த முன்னொரு முழு நிலவுப் பொழுதில் கோரத்தனமாக பற்களைக் காட்டி இறக்கைகளை விரித்து மூடியது.
இன்று நான் பிறந்த போதிலும்.
மற்றவான்
இதன் பின்னணியில் மேல் மாகாணத்
தமிழருக்கென தனியான ஒரு தொகு
தியை அமைத்துத் தருவதாக 1918 ம் ஆண்டில் யாழ்ப்பாணச் சங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற் றும்படியும் கோரிக்கையை விடுத்தனர் ஆச்சரியப்படத்தக்க வகையில் வாக்கு றுதி அளித்த இருவரும் கோரிக்கையை நிராகரித்தபோதே அருணாசலம் விழித்துக் கொண்டார். அருணாசலம்
முன்னிலையில் எழுத்தில் கொடுக்கப் பட்ட உத்தரவாதம் நிராகரிக்கப்பட் டது. அவருக்கு ஒரு கெளரவ பிரச்சி னையாகவும் இருந்தது. அவர் சிங்க ளத் தலைவர்களோடு பலத்த வாக்கு வாத்தில் இறங்கினார். அகந்தையும் ஆணவமும் கொண்ட அரசியல் தீவிரவாதி' என்று டி.எஸ்.
'அருணாசலம்
சேனநாயக்காவின் சகோதரரான எல். ஆர். சேனநாயக்கா கூறும் அளவுக்கு அவரது எதிர்ப்பு கடுமையானதாக இருந்தது. இறுதியில் தேசிய காங்கிர ஸில் முழுமையாக நம்பிக்கையிழந்து 1921 ஆகஸ்டில் அதிலிருந்து வெளி யேறி தமிழர் மகாஜன சபையை உரு Gumó,4601 III.
அருணாசலத்தின் வெளியேற்றத்தின் பின்னர் தேசிய காங்கிரஸ் இலங்கையி லிருந்த எல்லாச் சமூகங்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு அமைப்பு என்ற தனது தகைமையை முற்றாக இழந்து விட்டிருந்தது. இதன் பின்னர் தேசிய காங்கிரஸ் வெறுமனவே சிங்களவர்க ளின் அமைப்பாக மட்டும் இருந்தது. 19 ஆண்டு கண்டிய சிங்கள மக்க ளின பிரதிநிதிகளும் தேசிய காங்கி ரஸை விட்டு வெளியேறிய பின்னர் கரையோர சிங்கள மக்களின் அமைப் பாக மட்டும் அது தொழிற்பட்டது. தமிழ் மக்களின் போராட்ட வரலாறும் இவ் அரசியற் சீர்திருத்தத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. ஆரம்பத்தில் சம அங்கத்தவ கோரிக்கையோடு உருபோ கிய தமிழர் போராட்டம் பின்னர் சமஷ் டிக் கோரிக்கையாக பரிணமித்து இன்று தனிநாட்டுக் கோரிக்கையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இருளையே பார்த்தேன் எல்லாம் எப்போதும் போல் வெளிச்சமாய்த் தோன்றிற்று.
ஏன் எண் கையகலப் பூமி மேல்
கறை காவு கொண் து?
நளாயினியின் நாயன்மார் காலத்துக் கதை
அண்ணை உரைத்தாள். இங்கு என்ன நடந்தது ?
என்னைப் போல் இருளுக்குள் பிறந்தவர் எல்லாம் கேட்கத் தொடங்கியாயிற்று. தாயின் வாயில் துப்பாக்கிப் பூட்டு
வாசல்படி தாண்டினால்.
மிதி வெடி வெடிக்கும்.
உ(யெ)ண்மை சொல்லாதே என்று.
எருமை வரும் என்ற பயம்
என் பிறப்பு ன் போயிற்று தாயே நீ பாடு
இருள் கவிந்த காரணமும் சேர்த்து
இனியொரு தலாட்டு நான் துங்கு வதற்கல்ல.
நாங்கள் எல்லாம் கோழைகளாக எப்படி?
இவ்வளவு காலமும் துங்கிக் கொண்டிருந்தோம் என்று.
கவர்னர்

Page 11
erringsleisir
(சென்ற இதழ் தொடர்ச்சி) இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்துக்கு வந்து கைகாட்டி மரத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு அங்கேயே ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றார் கள் எப்போதோ மாடு வாங்கிய செய்தியை ஓர் ஆசாமி கதையாகச் சொல்ல, மற்றவர்கள் கவனமாக 'உம்' போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சுப்பராம ஐயர் அவர்கள் பேச்சை உற்றுக்கேட்டார். அந்தப் பேச்சில் உண்மை மட்டுமல்ல, அர்த்தமும் சுவாரஸ்யமுமே இருப்பது போல் அவருக்குத்
கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை யெல்லாம் ஆதியோடு அந்தமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூட அவர் ஆசைப்பட்டார்
அரைமைல் தூரத்தில் வெள்ளை வேஷ்டிகளாகக்
சிறுவர்களும் ஒரு பெரியவருமாக இனம் காட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள் வந்த தும் வராததுமாக, "டிக்கட் குடுத்தாச்சா?' என்று கேட்டார் ஓடி வந்த பெரியவர். பேசிக் கொண்டு நின்றவர்களில் ஒருவர் இல்லை; இல்லை' என்றார். எல்லோரும் ஒரு மூச்சு விட்டுக் கொண்டார்கள். அந்த நான்கு சிறுவர்களின் கண்களும் ஏககாலத்தில் வேப்பமரத்தடியில் பெஞ்சியில் உட்கார்ந்து கொண் டிருந்த சுப்பராம ஐயரைத்தான் பார்த்தன. பார்த்த மாத்திரத்தில் மிகுந்த மரியாதை கொடுத்து, மூச்சு விடுவதைக் கூட கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் வருஷத்தில் ஒரு தடவை காண்பதே அபூர்வம் அவர்களுடைய பள் ளிக்கூடத்துக்கு எப்போதாவது வரும் பெரிய இன்ஸ்பெக்டரைப் போல் காலில் பூட்ஸ் போட்டுக் கொண்டு குளோஸ் கோட்டும் ஜரிைேக அங்கவஸ்திர முமாகக் காட்சி அளித்தார் ஐயர் தலையில் விழுந்தி ருந்த வழுக்தையும் அவருடைய கெள்வத்தை உயர்த்திக் காட்டியது. இன்பம் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற சிறுவர்களை ஐயரும் பார்த்துக் கொண்டார். நான்கு சிறுவர்களும் ஏறக்குறைய ஒரே பிராயமுடையவர்களாக இருந்தார்கள் பன்னிரண் டிலிருந்து பதினைந்து வயது வரையிலும் மதிக்க லாம். ஒவ்வொருவனுடைய கையிலும் இரண் டொரு புத்தகங்களும், சில வெள்ளைக் காகிதங்க ளும் இருந்தன. சட்டைப் பைகளில் சீவித் தயாராக வைத்திருந்த பென்ஸில்கள், பள்ளி மாணவர்கள் என்பதை சொல்லாமலே தெரிவித்தன. சிறுவர்களோ, ஐயரோ பரஸ்பரம் பார்த்துக் கொண் டிருந்தாலும் பேசுவதற்கு முயற்சிசெய்யவில்லை. இந்தச் சமயத்தில் கை இறக்கப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரும் ஐயரிடம் டிக்கெட்டோடு வந்தார். இந்த இடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கி றது போலிருக்கிறதே இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் நல்ல காற்று' என்றார் ஐயர் டிக்கெட்டையும் Aš, GAB, ITGWTLIT. அப்படியானால் அடுத்த லீவுக்கு வந்து விடுங்கள். இந்த மாதிரி மூன்று நாட்களில் புறப்பட்டு விடாமல் சேர்ந்தாற்போல் ஒரு பத்து நாட்களாவது இருந்து விட்டுப் போகலாம்.
அப்படியே செய்யலாம் பத்துநாட்கள்தானே? ராமன் பதினாலு வருஷம் வனவாசம் செய்திருக்கிற போது நாம் பத்து நாட்கள் இங்கே இருக்க முடியா மலா போய்விடப் போகிறது? 'அந்த வனவாசத்தில்தான், ராமன் தன் Dual ffgig)
சம்பாதித்துக் டான். அவனை ராமனாக்கியதே அந்த வனவாசம்
னைவர்களையெல்லாம் Glénaior
தான்' என்று சொன்னார் ஸ்டேஷன் மாஸ்டர் 'பள்ளிக்கூடத்தை விட்ட பிறகு புராணங்களையெல் லாம் நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் போலி ருக்கிறது' என்று சுப்பராமையர் தம்ாஷாகச் QgIcöl னார். ஆனாலும் நண்பரின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சுகமும் உண்மையும் இருப்பது போலவே அவ ருக்குத் தோன்றியது. மேற்கொண்டு சாவகாசமாகப் பேசும் சந்தர்ப்பம் இல்லை. வண்டிவரும் நேரம் நெருங்கிக் கொண்டி ருந்ததால், காரியார்த்தமாக ஸ்டேசனுக்குள் (UTÜ விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர் சிறுவர்களை நிறுத்தி விட்டுப் பெரியவர் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார். எல்லாப் பிரயாணிகளுமே டிக் கெட்டோடு பிளாட்பாரத்துக்கு வந்து தயாராக நின் றார்கள். உரிய காலத்தில் வண்டியும் வந்து விட்டது. ஐயர் ஏறிய பெட்டியிலேயே கிராமத்துப் பெரியவரும், அவரோடு வந்த சிறுவர்களும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஏறினார்கள், வண்டியில் நிறையக் காலி யிடம் இருந்தது. ஒரு ஜன்னலோரத்தில் போய் உட் கார்ந்தார் ஐயர். அவருக்கு எதிர்வரிசைப் பெஞ்சி யில் நிறைய இடம் இருந்தபடியால் சிறுவர்கள் அங் கேயே உட்கார்ந்து விட்டார்கள் பெரியவர் ஐய் ருக்கு வலதுகைப் பக்கத்தில் வந்து அமர்ந்தார். பெரி யவருக்கு வலதுபுறத்தில் பூதாகாரமான ஆகிருதி படைத்த ஒருவர் ஏராளமான சாமான்களோடு உட்
தோன்றியது. அவர்களை அழைத்து வைததுக
காட்சியளித்துக் கொண்டு ஓடிவந்தவர்கள், நான்கு
கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஜன்னலை ஒட்டி அவருடைய கனத்தில் முக்கால்வாசியாவது இருக் கும் ஒரு அம்மாள் இருந்தாள்.அம்மாளின் பக்கத்தி லும் என்னென்னவோ மூட்டை முடிச்சுக்கள், பண்ட பாத்திரங்கள்.
குமாரபுரம் ஸ்டேஷனை விட்டு வண்டி நகர்ந்து விட்
. لڑ&ا பையன்கள் இரண்டு பக்கத்து ஜன்னல்கள் வழியாக வும், தொடங்கியதை ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந் தார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய ஆச்சரியத் தையும், அங்கே தாண்டவமாடிய ஆனந்தத்தையும் பார்த்த சுப்பராம ஐயருக்கு அந்தப் பையன்கள்
மரம் மட்டைகள் எதிர்த்திசையில் ஒடத்
வாழ்க்கையிலேயுே அன்றுதான் முதன்முதலாக ரயில் பிரயாணம் செய்கிறார்களோ என்று நினைக் கத் தோன்றியது. அவர்களோடு ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை அப்படியெல்லாம் BIGLI ரைப் போன்றவர்களால் சுலபமாகப் பேசிவிட முடி கிறதா? அவருக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சில நிமிஷங்கள் கழிந்த்பின், பார்த்து முதலில் பேச ஆரம்பித்தவர், மேற்குப்புற ஜன்னல் பக்கம் இருந்த பூதாகாரமான மனிதர்தான். எடுத்த எடுப்பிலேயே செளஜன்யமாகப் பேச ஆரம் பித்தார்.
COOL JULI 6676600GTL)
ஏண்டா, எங்கே பிரயாணம்?' என்று கேட்டார். அவருடைய குரல் அவருடைய உருவத்தை விடக் கனமாக இருந்தது. பையன்களுக்கு அதற்குப் பதில் சொல்லவே தோன் றவில்லை. அவர்கள் சார்பில் பெரியவர்தான் பேசி
GoI.
கோவில்பட்டிக்கு பெரியபள்ளிக் கூடத்திலே சேரப் போறாக, பையன்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள் அவருடைய வைரக் கடுக்கன், வைர மோதிரம், தங் கப் பொத்தான்கள் உள்ளங்கை அகலக் கடிகாரம்இத்தனையும் மாறிமாறி அவர்களுடைய கவனத் தைக் கவர்ந்து கொண்டிருந்தன.
எந்தக் கிளாஸில் சேரப் போறாங்க?" நம்ம ஊரிலே ஆறு பாஸ் பண்ணியிருக்கிறாக அங்கே ஏழிலே கொண்டு போய்ச் சேர்க்கணும்.
எந்த ஊர்ப் பையன்கள்?
இடைசெவல் கிராமம் இடைசெவலா? அங்கே ஏழாம் வகுப்பு இல் GOQOGULUIT?" இல்லை சர்க்கார் சாங்ஸனுக்கு எழுதிப் போட்டி ருக்காக
பாஸ் பண்ணினதுக்குச் சர்டிபிகேட் இருக்கா? இருக்கு இருந்தாலும் பரீஷை வெச்சுத்தான் சேர்ப்பாங்க "அதுக்காகத்தான் பெரிய வாத்தியாரு ஒரு மாசமா வீட்டிலே வச்சிப் பாடம் சொல்லிக் குடுத்தாரு என்
 
 

1994
றார் பெரியவர்.
பூதாகாரமான ஆசாமி ஒரு பையனைப் பார்த்து, டேய், நான் மூணு கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லிவிட்டா உன்னை ஏழிலே எடுத்துக்குவான்' என்றார். உடனடியாக, வாட்டீஸ் யுவர் நேம்? என்று கேட்டார்.
மை நேம் இஸ் பூரீனிவாசன் என்றான் ஒரு பையன்
வாட்டீஸ் யுவர் பாதர் நேம்? இது அவருடைய அடுத்த கேள்வி.
மை பாதர்ஸ் நேம் இஸ் ராமசாமி நாயுடு, வாட் கிளாஸ் யூ பாஸ்? என்று அவர் மூன்றாவது G8, GIESGODLuiš, GESELL IT iii. அவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்துச் சுப்பராம ஐயர் வாய்க்குள்ளே சிரித்தார். 'லிக்ஸ்த் கிளாஸ் என்று அடக்கமாகப் பதில் சொன் னான் பூரீனிவாசன்.
போதும்டா கெட்டிக்காரப் பையனாய் இருக்கே இப்படித்தான் டக் டக்னு பதில் சொல்லனும் நிச்ச Lüb நீ ஏழாம் வகுப்புத்தான். டையதுக்கு ஒரே சந்தோஷம் பெரியவர். அந்த ஆசாமியைப் பார்த்து, மத்தப் பையன்களையும் ஏதாவது கேளுங்க" என்று கேட் டுக் கொண்டார். நம்ப இங்கிலீஷ் அவ்வளவுதான் அதுக்குமேலே எங்க வாத்தியார் கத்துக் குடுக்கலே' என்று சொல்லி விட்டுத் தொப்பை வயிறு குலுங்கக் கடகட'வென்று சிரித்தார். எதிரே உட்கார்ந்திருந்த அவருடைய மனைவியும் சுப்பராமையரும் இலேசாகச் சிரித்தார்கள் நமக்கு எந்த ஊரோ?' என்று அவரை விசாரித்தார் கிராமத்துப் பெரியவர்.
திருநெல்வேலி ஜங்ஷனிலே பங்கஜ விலாஸ் காபி கிளப் இருக்கல்லே, அது நம்ப கடைதான். பார்த்தி ருப்பாளே? திருநெல்வேலிக்குச் சின்னப் பிள்ளையிலே ஒரு தரம் வந்தது தான்.
அது நம்ப கடைதான்.இந்தப் பையன்களைப்போல் ஆயிரம் பையன்பகள் நம்ப கடையிலே சாப்பிட்டுக்
கொண்டு படிச்சிருக்கான்கள் ஜங்கஷனிலே நம்ப கடையை விட்டுக் காலேஜ் பையன்கள் வேறே எங் கேயும் போக மாட்டான்கள் இருபத்தஞ்சு வருவ மாய் பார்த்துண்டு வர்ரேன். நல்ல கடையை விட்டு யார்தான் போவாக' அவர் பையன்களைப் பார்த்துத் திரும்பி, டேய் நீங்களும் காலேஜுக்கு வரப்போ நம்ம கடைக்குத் தாண்டா சாப்பாட்டுக்கு வரணும். என்றார்
பையன்களுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
ஒரு நகரவாசி தங்களிடம் இவ்வளவு அன்பாகப் பேசுவது அவர்களுக்கு ராஜோபசாரமாக இருந்தது.
நமக்குப் பிள்ளைகள் எத்தனையோ?" என்று நாட் டுப்புறப் பாங்கில் விசாரித்தார் பெரியவர். நம்ப கடையிலே சாப்பிட்டவன்களும், சாப்பிடப் போறவன்களும் நம்ப பிள்ளைகள்தான்' என்றார் - οι Θυή,
பெரியவருக்கு அது விளங்கவில்லை. இதை ஹோட் டல்காரர் கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அவ ருடைய திகைப்பைப் போக்க முயற்சி செய்யாமல், சொந்தப் பிள்ளைகளுக்கு பணம் வாங்கிண்ட்ா சாப் பாடு போடுவான்னு நீங்க நினைக்கலாம் என்ன செய்யிறது ஹோடல்காரன் தாமம் பணணமுடி யாது. ஆனால், என்னாலே முடிஞ்ச தர்மத்தை பண் ணாமல் இல்லை. எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் பணம் கொடுத்திருக்கிறேன். அதிலே திருப்பி வாங்கினதும் உண்டு வாங்காததும் உண்டு என்று திருப்தியோடு சொன்னார். அடுத்த நிமிஷம் மனைவியைப் பார்த்துப் பலகாரங்களை எடுத்து வைக்கச்சொன்னார் - அவர் சாப்பிடுவதற்குத்தான். ரொம்பத் தூரப் பிரயாணமோ? என்று கிராமத்துப் GlUsluausi (SSLLITsi.
மதுரை வரைக்கும் போகிறோம். ஒரு கல்யாணம். திரும்பவும் அந்தப் பெரியவர், நமக்கு எத்தனை குழந்தைகளோ? என்று அதே கேள்வியைக் கேட் LTi. நான்தான் சொன்னேனே, எல்லாக் குழந்தைகளும் நம்ப குழந்தைகள்தான்னு பெத்தால்தான் குழந் தையா? இந்த நாலு பையன்களும் என் குழந்தைகள் தான் என்ன சொல்றீங்க?" பெரியவருக்கு ஒருவாறு புரிந்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளும் முறையில், குழந்தைகள் இல் லப்போலிருக்கு அதுக்கென்ன, ஐயா சொன்னாப் போலே உலகத்திலே உள்ள குழந்தைகளெல்லாம் நம்ம குழந்தைகள்தான். இப்போ பாருங்க, இதிலே ஒருத்தன்தான் என் பேரன், மத்த மூணுபேரும் கூடப் படிக்கிற பையன்கள்தான் எல்லாரையும் சொந்தப் பிள்ளைகள் மாதிரி நான்தான் கோவில் பட்டிக்குக் கூட்டிப் போகிறேன். அந்தக் கடைசிப் பையன் குடும்பம் கொஞ்சம் ஏழைக்குடும்பம். எப்படிப் படிக்கவைக்கிறதுன்னு அவனோட அப்பன் கொஞ் சம் யோசனை பண்ணினான். பையன்களோட படிக்கட்டும், ஆகிற செலவை நான்தாறன், பின்னாலே பார்த்துக்கிட
6)Luucts, GTITs súJCLI
லாம்னு நான்தான் தைரியம் சொல்லிக் கூட்டியா றேன். அவனுக்குப் படிப்பிலே அக்கறை, மேலே படிக்கப் போகணும்னு முனு நாளாச் சாப்பிடாம அழுதிருக்கான். என்று கூறிக் கொண்டே GESLUIT GOINTÍ.
ஹோட்டல் முதலாளியின் மனைவி பலகாரப் பாத்தி ரத்தைத் திறந்தாள். அதனுள் இருந்த பக்ஷணங்கள் ஒரு கல்யாணத்துக்கே போதும்போல் இருந்தன. இவர் சொல்லாமலே அந்த அம்மாள் ஒரு பெரிய இலையை ஐந்தாறு துண்டுகளாகக் கிளித்துப் பையன்களுக்கும் பெரியவருககும் சோத்து என் னன்னவோ புலகாரங்களை எடுத்து வைத்துக் கொடுத்தாள். பையன்கள் வாங்கிக்கொள்ளத் தயங் 4.60TIsseiT.
டேய் வயத்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்கடா. வாங் கிச் சாப்பிடுங்க" என்றார் ஹோட்டல் முதலாளி
உம், வாங்கிக்கோங்கோ என்று பெரியவரும் Qgss6ö160Inft. பையன்கள் கை நீட்டி வாங்கிக் கொண்டார்கள் ஹோட்டல்காரர் மற்றொரு இலையைச் சுப்பராம ஐயர் பக்கம் நீட்டினார். அவர் நாசூக்காக, இப்போ தான் காபி சாப்பிட்டேன். வேண்டாம். நீங்க சாப்பி டுங்கோ என்று சொல்லிவிட்டுக் கோட்டுப்பையிலி ருந்து புத்தகத்தை வெளியே எடுத்தார் ஹோட்டல் முதலாளி விடவில்லை. கட்டாயப்ப டுத்தி ஒரு குடிக்கவைத்துவிட்டார்.
L LOGIT iii 6 TL968)Luë.
எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, வண்டி நாலாட்டின் புத்தூர் ஸ்டேஷனில் வந்து நின்று அதையும் விட்டுப் புறப்பட்டுவிட்டது. சுப்பராம ஐயர் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தார். பையன்களும் எழுந்துபோய்க் கையைக் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்கள். சுப்ப ராமையரின் கையிலிருந்த புத்தகத்தின் பெயரை எழுத்துக் கூட்டி, 'அன்னா கரேனினா, லியோ டோல்ஸ்டோய்' என்று மெல்லிய குரலில் வாசித் தான் ஒரு பையன் அது ஐயர் காதில் விழுந்தது.
சொல்லிக் கொடுக்காத வரையில் யாருக்கும் டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்" என்று நினைத்துக் கொண்டார்.
டோல்ஸ்டோய் அதுவும் சரிதான்!
(வரும்)

Page 12
நான் ஆசிரியருககு எழுதிய கடி தத்தை (சரிநிகர் இதழ் 44) சூர்யா தனது பத்தியில் பிரசுரித்துப் பதிலளித்தது பற்றி மிகவும் ஆட்சேபிக்கிறேன். எனது கடிதம் அவரது பத்தி பற்றியது மட்டுமல்ல என்பதோடு, கடிதம் அவ ருக்கு எழுதப்பட்டதல்ல என்பது முக்கி யமானது. ஒரு பத்திரிகைக்கான சில நடத்தை நெறிகளைச் சரிநிகர் கடைப்பி டிப்பது நல்லது நான் எதைப்பற்றி முறைப்பட்டேன் என்று கூட 'சூர்யா" ssu III, eSleIII.Aä. Glsi GTCITESlä)Goa). விடுபட்டுப் போன விஷயங்களை மட் டுமல்ல, சில விஷயங்களைத் தவறாக வும் தருகிறார் என்பது தான் என் ஆட் சேபனை 1970களுக்குள்ளும் முன்பும் இருந்த இலக்கியம் பற்றிய அதிக நாட் டமில்லாது எழுதுகிற ஒரு புதிய பரம் பரை நம்முன் உள்ளது. எனவே தான். விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள் தக வல்கள் பற்றிக் கூடிய கவனம் எடுப் பது நல்லது பலஸ்தீனக் கவிதைகள் பற்றிய என்குறிப்பு முற்றிலும் கவித்து வத்தின் சார்பானதே உள்ளடக்கம் பற்
வாசித்துவிட்டுப் பதில் எழுதுவது உத் தமம்.
முன்னரும், வ.ஐ.சி.ஜெயபாலனைப் பற்றித் தனிப்பட்ட முறையில் தனக்கு நன்கு தெரியும் என்பதை வைத்து அவர் பற்றிய தனது தனிப்பட்ட தாக்கு தல்களைச் சூர்யா நியாயப்படுத்த முற் பட்டிருந்தார். இது പേrബേ மஞ்சட் பத்திரிகைக்காரர்களும் தமது தூற்றுதல் களை நியாயப்படுத்தினார்கள் கீழ்த்தர மாக எழுதுவது எளிது எழுதப் பேனா
றியன அல்ல. கடிதத்தை ஒழுங்காக
வும் பிரசுரிக்கப் பத்திரிகையும் இருந் தால் கைக்கு வந்தபடியெல்லாம் கிறுக்கி விடலாம் என்பது எனக்குநியா LuLDITSGÜLJILGSláåDGROGA).
"கழுதைகளும் புல்லுக்கட்டும் (அருண்) கோமல் சுவாமிநாதன் வரு கையின் போது நிகழ்ந்த பிசகுகளை விமர்சித்தது நியாயமானது. ஆயினும் விமர்சனத்தில் தொனி கூட நிதானமாக இருந்திருக்கலாம். தேசிய கலை இலக் கியப் பேரவை, கோமல் சுவாமிநாத னைத் தன் கைக்குள் பிடித்து வைத்தி ருக்க அவர் என்ன சின்னக் குழந் தையா? அவரது ஊசாட்டத்தை அவர் கள் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்த முற்பட்டிருந்தால், விமர்சனம் மறுபுற மாகத் திரும்பிக் கூண்டுக்கிளி' என்று எழுதியிருப்பார்கள். யாரை எதற்காக எவ்வாறு விமர்சிப்பது என்பதில் கூடிய பண்பு வேணுவது நல்லது. சரிநிகர் 43ம் இதழில் நித்தியானந்த னின் தினகரன் வாரமலர் கட்டுரை பற் றிய ஒரு குறிப்ப வெளிவந்திருந்தது. நித்தியானந்தன், சிவரமணி பற்றி எழு தியது முதலில் அஆஇ எனும் ஒல் லாந்து நாட்டுச் சஞ்சிகையில் வந்தது. தினகரன் அதை மறுபிரசுரம் செய்ததா கவே நம்புகிறேன். சிவரமணியை ஒரு கோழை என்று தூற்றி ஒரு கீழ்த்தரமான ஐரோப்பிய ஏடும் வேறு சிலரும் தாக் கிய சூழலிலேயே, சிவரமணியின் தற் கொலையை வைத்து அவரது தகை மையை மதிப்பிடுவது தவறு என்ற வித மாகச் சுருக்கமாக நான் நோர்வேயின் சுவடுகளுக்கு எழுதினேன். பின்பு அஆஇ யில் நித்தியானந்தன் விரிவாக
சிரிநிகரின் 44ம் இதழில் சந்திர சேகரின் விடுதலையும் அதன் பின் னணி பற்றியும் மிக விரிவாக எழுதிய மைக்கு நன்றி. ஏனெனில் எங்களை ஆண்டாண்டு காலமாக கூலியாகவும் நினைத்துக் கொண்டு தாங்கள் பண்ணும் அட்டகா சங்களை மூடிமறைத்து ஒரு சந்ததியின் உரிமைகளில் உயிர் வாழும் கூட்டங் sc இந்த தொழிற் சங்கங்கள்
படிக்காதவனாகவும்
தொண்டமான் தனது பாரிய பிரச்சார தந்திரத்தில் தொழிலாளர்களை தன் பக் கம் வாருங்கள் எனக் கூறி ஏமாத்தி வாழ்கிறார். அவர் எப்பொழுதுமே தனது அரசியல் ஆசனத்தை சுற்றிச் சுற் றியே வருவார். அவரால் மலையக மக் களுக்கு எதுவித நன்மையும் கிடைத்த தாகத் தெரியவில்லை. வாக்குரி மையை பெற்றுக் கொடுத்ததாகச் சொல் கிறார். அதனைத் தனது சுய தேவைக் காகவே செய்தார். பிற்காலத்தில் அல் வுரிமை பறிக்கப்படாது என்பதை அவ ரால் உறுதிப்படுத்த முடியுமா?
இனவாதம் பேசி அப்பாவி இளைஞர்க ளின் உயிருக்கு உலைவைத்த பயங்கர
| வாத ஐ.தே.கவுடன் ஜனநாயகம் பேசு
கிறாராம் தொண்டமான்? தனது சுயதே வைக்களுக்காக பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களைப் பலிக்கடா வாக்குகிறார். அவர் கடந்த காலங்க ளில் ஐ.தே.கவின் விருந்தாளியாக அவர்கள் ஆட்சி நடத்துவதற்கு முட் டுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.
சோபாவில் உறங்கி வந்த நாய் எஜ
குருவை மிஞ்சிய சிஷ்யன் சந்திரசே
மான் வீட்டுத் தாழ்வாரத்திற்கு விரட் டப்பட்டுள்ளது. அது மீண்டும் சந்தர்ப் பம் வரும் போது சோபாவிற்குப் பாயவே காத்திருக்கும். தொண்டமா னின் நிலையும் இது தான்.
தொண்டமானை மக்கள் தொண்டனா கப் பேசும் தமிழ் நாளிதழ் ஒன்று "கிங் மேக்கர்' ஆகவும் தனிக்காட்டு ராஜா வாகவும் தொண்டமானே சங்கடப்ப டும்படி புகழ்ந்துள்ளது. தாங்கள் ஒரு ஜனநாயகமான நடுநிலையான பத்தி ரிகை எனவும் மார்தட்டுகிறது.
தொழிலதிபர் ஞானத்திற்கு தேசமானி விருது என்று இரண்டு தடவை படத்து டன் புகழ்ந்துள்ளது. தேசமானி விருது கொடுத்தவர்கள் யார் என்பதுதான் சற் றுப் பிரச்சினைக்குரியது. நாங்கள் போட்ட வாக்கு பயங்கரவாத ஐ.தே.க வாழத்தான் பயன்பட்டது.
அடக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத் தின் பூரண விடுதலைக்காய் கொதித்தெ ழுந்த சந்திரசேகரன் தனது குருவை பின்பற்றி அரசியல் நடத்த வெளிக் கிட்டு விட்டார். உலக அரசியல் வர லாற்றைப் பார்த்தால் மகாத்மா காந்தி, நேரு போன்றோர் பல வருடங்களாக தங்களை நம்பிய மக்களிற்காக சிறை யில் வாடினார்கள். நெல்சன் மண் டேலா 20 வருடம் சிறையில் இருந் தார். சந்திசேகரனின் நிலைப்பாடு யாதெனில் சும்மா கூட்டங்கூடி மெய்சி லிர்க்கப் பேசினால் மக்கள் வாக்குப்
CS
பத்திரிகைக்கான நடத்தை
நெறிகளைக் கடைப்பிடியுங்கள்
எழுதினார். ஒரு சூழ்நிலையை வி லையைக் கண்டிப் எனதுநிலைப்பாடு பெருமளவும் அ எழுதினார். சித்தி ணிையின் தற்கொை டன் தான் அணு யின் தற்கொலை
எதைக் கடுமையா கிறார் என்பதை அதிக சிரமம் இரு
அவநம்பிக்கையா தமோ வாய்ப்போ வணனுக்கும் ஏற் CELUITVLUGGU LLIT sig, Gil லனும் 1980 களின் தியது போல பிற்ப களா? நுஃமான் அ கவிதையென என வில்லை. ஒரு வே எனது சமுதாயப் டத்தப்படுவதாலே குத் தீமையிலும்
எல்லாருக்கும் அ வேண்டுமா? சிவ யான சமுதாயச்
நிலையைப் பிரதி அதற்கும் அப்பா நோக்காமைக்கு அ டிப்பது நியாய வில்லை. அவரது சூழல் பற்றிய ஒரு டனம் என்றே நா
போடுவார்கள். கொண்ட தொண்
JI 316)I 5 GUITOG
சந்திரசேகரன் வாழ்க்கை வரும் தில்லை. சிறைக் கால் பிடித்து வெ தன்னை சிறைக் Longit & Gas, TL வேட்டியைப் பி தார்.
நாளைய கூட்டர் ஜனநாயகம் ே சேர்ந்து கூச்சலிடு யாத அப்பாவித் sai 2 slo)LDSGS).
u9l6öI p. scia).LD3,6 டற்ற மனிதர்களி பார்கள் என்னத ரசேகரன்தான் ஒ பதை நிரூபித்து குருவை மிஞ்சிய தில் சந்தேகமில்6
 
 
 

8, 1994
தற்கொலைக்குரிய மர்சியாமற் தற்கொ பது தகாது என்பதே நித்தியானந்தனும் ந்த நோக்கிலேயே லேகாவும், சிவரம லயை அனுதாபத்து குகிறார். சிவரமணி தொடர்பாக அவர் க விமர்சிக்க முனை ஊகிப்பதில் எனக்கு
,86ിങ്വേ,
க எழுதும் நிர்ப்பந் மஹாகவிக்கும் நீலா படமுன் அவர்கள் சேரனும், ஜெயபா முற்பகுதியில் எழு பகுதியில் எழுதினார் அண்மையில் எழுதிய தயுமே நான் காண ளை எனது எழுத்து பார்வையால் வழிந ா என்னவோ எனக் நன்மை தெரிகிறது. ப்படியே இருந்து தீர மணி தனது உடனடி
சூழலின் உணர்வு பலித்து எழுதினார். ால் அவர் அதிகம் அவரை மட்டுமே கண் மானதாகத் தெரிய தற்கொலை அவரது ஆட்சேபனைப் பிரக ன் கருதுகிறேன்.
சிவசேகரம் 6AD6 SOTIL GÖT
வாக்குப் பலத்தைக்
டமானைப் போன்று ாம் என்பதே
தனக்குச் சிறை என்று எதிர்பார்த்த தப் போன பின்பும் ரி வந்தார். அதுவும் எனுப்பிய தொண்ட LGM GlgLuQOTGT fl6
டித்து தாவிப்பாய்ந்
soldi) சந்திரசேகரன் சுவார் சாமியுடன் வார் எதுவுமே அறி தோட்ட மக்கள் தங் ாயும் தங்கள் சந்ததி |ளயும் முள்ளந்தண் டம் எழுதிக் கொடுப் ன் இருந்தாலும் சந்தி ரு அரசியல்வாதி என்
விட்டார். தனது சிஷ்யனாவார் என்ப
IᎧᎠ.
தில்லை பம்பலப்பிட்டி
மனித உரிமை மீறல்களுக்கு
TUGOOT GT6T60T
சரிநிகள்
பத்திரிகையின் மாதம் 24ம் தேதிய இதழின் பக்கம் 5இல் விமர்சகர் திரு.எஸ் சுந்தரலிங் கம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக
பங்குனி
முதலில் தலைப் உங்களுக்கு விளங்க Globa Gun Gyaranasala ay *uè un * 氬u ará uog, sonobu. ஆகவே இங்கு அலகல் வேண்டிய el uso e i na sensons anos 9. apela, a son Cores டும் அதில் திருத்தம் எப்படி அரசிய லமைட் கட்டத்தில் கொண்டு வரப்பட amb es conting sin siis Slam sub
श 695 கருத்து 。
ബ് :( :(.. ബ என்பதாகும் நாட்டின் பாதுகாட்டக்கு
Gina auco. Lui ona.
■機sè eTrrey y ry rry yq qyeM JT q rMM yyqS லாம் இந்த இரண்டு சட்டமும் இருந்த காலகட்டங்களில் தான் மனித உரிமை భt 90%; thi(cభధ భot தான் இந்த இரண்டு சட்டமும் இல்லாது :ൺ ( പിള്ളൈ, i Cpt a Gia இருக்கின்ற சூழ்நிலையில் அரசியல் மையின் 3ம் ஆத்தியாயத்தில் குறிப்பி
1266 jo no ano como Glassing இண்ை 6 றலாம் இன்றைய
ൺ
கொக்கட்டிக்கோலை
மயிலந்தனை
ο ίδι ή ο
*、 சிறைக்க திரவதை என்பலை கும் இவற்றை அரசியலமைப்பு கட்டத் தின் முல் நிறுத்த கடினமாக அல்லது * *。ió@ * soort is de fasco FC Lissabo, Laurus ரவாதக்க ங்களும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் அதனால் தான் இந்த இரண்டு கட்டங்களும் எடுக்கல் . ( (  ിബ 呜 飙 ൈ പിള്ളൈ ബി மட்டும் விவாதத்தில் இருக்கும் என்று nി::്.
鞅 欒 *ーリa) 。 。 。 LL T T AA e YY rq 00000000S அதிகார அலகு மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ள் se searco (e5) un or Gore Gallu வேண்டும் எனக் குறியிடாது இது செய்ய வேண்டும் அது செய்ய வேண் டும் என அலகி உள்ளிகள் கருத்து விமர்சனம் செய்யும் போது நீங்கள் @動 * Caó
அழகல்ல. அடுத்த விடயம் நீங்கள் அரசியலை リリーリcm。 என எழுதியுள்ளிகள் நான் அரசியல் citధుఖ pihi (the
நீதிமன்றத்தில் குறிப்பிட் வழக்கில் குறிப்பிட் கட்ட வரையறைக்குள் நின்று பேசுபவன் arco optó la Oda a ബി. கீர்திருத்தம் அதை கட்டதியாக அணுகுவது தான் ങ്ങട്ടു കി ഓ 87 89. മുങ്ങി 60,000 சிங்கல மக்கள் தென்னிலங்கை
பேசியிருந்தேன் நான் இனரீதியாக (ൂൺ 89 மனித உரிமை மீறலுக்கும் இனப்பி ரச்சினை தான் காரணமா? அடுத்ததாக 5 வது நிரலில் இரண்டா வது பந்தியில் எனது கருத்தை கொப்பி
鼩、*、砷
麟
செயலாளர் திருவாளர் எஸ்.பாலகி
| dat a la e foloss foi un con Afon
ല്ക്ക് പിള്ളൈ ബ്
ரவாதக்க
இல்லாதுவிடின் விமர்சனம் செய்தல்
யடித்திருப்பதாக கருதுகிறேன் மேர்ஜ்
ருஷ்ணன் கேட் கேள்வியொன்றுக்கு 18; i cat(60,000 lirict リ Qkm 、 。 * 鶯 so e ft 90 Gegssofts Glaubs ***
oorst was van op Lauriëroning 9 sens sa seseisoen en en * *臀 ബ ബ (sepsh Glaudio Guangli .ങ്ങ് ബ எழுப்பியிருந்தேன். அதை நீங்கள் நச்சு மரத்துடன் ஒப் பிட்டு எனது கருத்தை பிரதிபலித்துள் ူရွိေ†
osofo e sono Sorrono பயங்கரவாத சட்டத்தின் அடக்கு முறைகளில் பிரதிபலிப்புக்கள் இவை நீக்கப்படும் வரை அரசியல் மைப்புக் கடத்தில் எந்த சீர்திருத்த n uൺ றைய மனித உரிமை மீறல்களுக்கு Dopo e i * ബൺuബ8 0. I Ci so
விமர்கரே கருத்தரங்குக்கு வந்தவர் Ala Accorso do Cea கொடுப்பதை கேட்பதற்கு படித்த பத்திஜீவிகளே வந்திருந்தார்
கிை இவிைகின என்பன Lico est, Aloensai Goa ord ou
no anos e o no s os con bs.
அதைத்தானே நான் மறைமுகமாக கட்
டத்துடன் *、 @is: போர்க்கால சூழ்நிலை இருக்கும் வரை அவசரகால பயங்கர வாத கட்டங்கள் இருக்கும். இந்த i ići (3) ijoini போனால் மனித .ീഥെ ( ജൂൺ இருக்கும் இந்தக் கட்டங்கள் பொழுது இல்லா மல் போகும் டோக்கால சூழ்நிலை பில்லாது போகும் போது போர்க்கால e elena Guide domínio போகும் நாட்டில் பிரச்சினை தாக்க படும் போது இவைகளை ஆணிவே ாக அக்கு வேறாக பிரித்து விளங்கம் പ്പെട്ട ബ னிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வ எதிர்பாத்திகள்
(ിൽ ബ് ... リ。 。 顧*Qpa@an M* ണ്ണ ബട്ടു ബ് リ? リリリ
கினை என பரிந்து கொள்ள முடியாத 蠱 。 bases, ac ysgrif CC, Gismo Ci son 2 era aos e o il tris
அமுல் படுத்தினார்கள் எனச் சற்று சிந் 55 Canum om de இது 903 et envoyées 666un télulosées 16 உங்கள் கருத்தைப் பாத்தால் tr புதுக்கருத்து புதுக்காரணம் கூறியிரும் ர்ேகள் எனத் தேடினேல் 40 வருட மற்றுநோயை நீங்கள் கூறி யாருக்கும் No Connon un coa C. J. Glas Also, no e se soos GALICU, பான்மை கிறுபான்மை மக்களுக்கு (ിൽ |်းါးjိါးါ။ உண்டு எனத் தெரியும் அதைப் போய் விளங்கப்படுத்த ( အိပ္မ္ဟုမ္ယားစ္ifiါ၏) ဓွါး။ அதன் விளைவால் வந்த கட் அடக்கு ൂൺ ിണേറ്റിങ്ങ് அதற்கு முடிவும் கொடுத்தேன் அத ng sa sa Lisa sa கள் இருக்கும் வரையும் மனித * η διο மீறல் அதிகரித்துக் கொண்டே இருக் கும் அதை எந்த நீதித்துறையாலும் கட் இப்படுத்த முடியாது என்றேன் இது விளங்கவில்லையா? கட்டம் நீக்கப்பட வேண்டும் எப்பொழுது பரிந்து கொள்ளுங்கள்
இளஞ்செழியன் தெகிவளை
οι οι οι
f

Page 13
சரிநிகர்
ள்ெளைத் தோல்களின் வேட் டைக்காடாகவும் கொள்ளை போவதற் கென்றே கொட்டி வைத்த திரவியமாக வும் திகழ்ந்த தென்னாபிரிக்காவில் முந் நூறு வருட இனத்துவேச இருள் கலைந்து ஜனநாயகத் தண்ணொளி தடம் பதித்து விட்டது. ஆம் இந்த வாரம் ஆபக்கக் கண்டம் மட்டுமல்ல முழு உலகுமே நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு விடும்படிக்காக நிகழ்வுகள் அங்கே தொடர்கின்றன. எமது இனட் பிரச்சினைத் தீர்வு ஆய்வுக் கட்டுரைக முற்றிலும் வேறான பரிமாணத்துடன் அணுகப் பட வேண்டியது. ஏனெனில் இதுவரை
தென்னாபிரிக்கா
நாம் பார்த்த பிரச்சினைகள் யாவும் சிறு பான்மையினர் அச்சங்களும் அவர்க ளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அவற்றின் விளைவாகத் தோன்றிய போராட்டங்களும், ஆனால் தென்னா பிரிக்கப் போராட்டம் பெரும்பான்மை யினருக்கு விளைவிக்கப்பட்ட அநீதி, அக்கிரமம் என்பவற்றின் நேரடிப் பிறப் பாகும். அதுவும் மிகவும் கீழ்த்தரமான அடிப்படையில் செய்யப்பட்ட பிரிப் பின் மீதமைந்த பெரும்பான்மை
சிறுபான்மை வகுப்பாக்கமும் அதன் உடன்பிறப்பான அமைதியின்மையும்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஏதோ புதிய ஞானம் பெற்று விட்ட தைப் போல மேற்கு நாடுகள் இனவா தம் சட்ட முரணானதென்றும், இந்த அடிப்படை, உலகின் எல்லாப்பகுதிக ளிலுஞ் சட்டப்படி ஒழிக்கப்பட வேண் டும் என்றும் பெரிதாகப் பிரச்சாரப் புயல் கிளப்பி நின்றன. ஆனால் இதே நாடுகள் தென்னாபிரிக்கா விடயத்தில் பயங்கர மெளனஞ் சாதித்ததுடன் இன வாத ஆட்சிக்கு எல்லாவித ஒத்துழைப் பையும் மறைமுகமாக வழங்கி வந்தன. %டியேற்றவாதம் குலைந்த போது சுதந் ரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்த மக்க ளுக்கு லண்டன் அலுவலகங்களி லுள்ள மேசைகளின் மீது விரித்து வைக் கப்பட்ட வரைபடங்களிலிருந்து எல் லைக் கோடுகள் வகுக்கப்பட்டுச் சுதந்தி ரம் வழங்கினர் ஐரோப்பியர் மக்களி னுடைய அபிலாசைகள் இன, மொழி, மத, கலாசார உறவுகளுக்கு மேலாக எல்லைக் கோடுகள் ஐரோப்பியரது வசதி கருதியே இதன் விளைவுகளால் ஆபிரிக்க நாடு கள் இன்றும் தாம் பெற்றதை அனுப விக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை யில் தவிப்பதும் இத்தவிப்பிலே மேற்கு நாடுகள் குளிர்காய்வதும் சர்வதேச அரசியலாகும். இந்த அரசியலின் உச் சக்கட்ட உருவ வெளிப்பாடுதான் நேற்
வரையப்பட்டன.
றுவரை இருந்த தென்னாபிரிக்கா யாருக்கு யார் காவல்? தென்னாபிரிக்காவின் இன்றைய சனத் தொகை 24 மில்லியன். இதில் 19 மில் லியன் கறுப்பினத்தவர் மிகுதி வெள் ளையர்களும் வேறு சிறுபான்மையின ரும். ஆனால் உலகிலேயே இந்த ஒரு நாடு தான் வெவ்வேறு இனத்தவருக்கு வெவ்வேறு சட்டங்கள் என ஆக்கியது வேறானவர்களை வேறாக தலே நியாயம் என இதுவே வாதிட் டது. இங்ங்ணம் கறுப்பினத்தவர்களுக்
வளர்த்
குத்தனியான பிரதேசத்தைக் கொடுத்து அவர்களைத் திறந்த வெளிச்சிறையில் வாழ வைத்து 'அபிவிருத்தி மேற் கொள்ள தென்னாபிரிக்க முயன்றமை |தான் இனவொதுக்கல் (Apartheid) |எனப் பெயர் பெற்றது. அகராதியில் இதன் பொருள் தென்னாபிரிக்கா என் றாகி விட்டது. அதுமட்டுமன்றி இனப் பாராபட்சம், ஒதுக்கல் அடிப்படை
உரிமை மறுப்பு அடக்குமுறை ஆட்சி
ஜனநாயக விரோதம் என்பவற்றுக் கெல்லாம் ஒப்புமை கூறுவதற்கும் தென்னாபிரிக்கா என்ற நாடு எப்போ தும் கைவசமிருந்தது
19 மில்லியன் மக்களையும் நான்கு மில் aólu JóI Glau616)GILIsig,6 66)(:gLLDI gó, கவனித்து வந்த ஆட்சிமுறை நேற்று வரை அங்கிருந்து வந்த ஜனநாயகம் இது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அடிமைச் சாசனம் கறுப்பி னத் தலைவர்கள் ஏன் என்றால் சிறை வாசம், அதுவும் விபரிக்க முடியாத வகையில் தனித்தனியான தீவுகளில் அடைக்கப்பட்டனர். வெள்ளையர் பிர தேசங்களுக்குள் கறுப்பர் நுழைந்து விட்டால் பொலிஸ் நாய்கள் மோப்பம் பிடித்து அவர்களைக் கண்டுபிடித்துவி டும். எந்த ஒரு தனி நபரையும், இயக் கத்தையும் தடைசெய்யும் சட்ட ஏற்பா டுகள் அங்கு ஏராளம். உதாரணமாக நெல்சன் மண்டேலா என்பவர் தடை செய்யப்பட்டால் அதன் பின்பு அவரது பெயரை யாரும் உச்சரிக்க முடியாது. அவருக்குக் கடிதம் எழுத முடியாது. எழுதுபவர் குற்றவாளியாகக் காணப் பட்டுத் தண்டிக்கப்படுவார்
கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு விபரீதமான சட்டங்களின் விளைவி டம் தென்னாபிரிக்கா மொத்தமாகப் 13 தாயகங்கள் கறுப்பர்களுக்கென ஒதுக்கப்பட்டன. அவற்றுக்கு 'பண் டுஸ்தான் என்று பெயர் 'நாளடை வில் இவை சுயாட்சி பெற்றுவிடும். இங்கே கறுப்பர்களுக்கு கிடைக்கும். அடிப்படை உரிமைகள் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் வெளியார் கூக்குரல் இடமுடியாது. எல்லாமும் இங்கே இவர்களுக்கு உண்டு. எல்லாவகையிலும் சுதந்திர நாடாக இவை மிளிரத்தான் போகின் றன. ஆகவே எம்மைக் குறை கூற வேண்டாம். இதுதான் வெள்ளையர் கள் சொல்லி வந்த வேதாந்தம் பொன் விளையும் பூமியான தென்னாபிரிக்க வின் 13% நிலப்பகுதி மட்டுமே இந்த 13பண்டுஸ்தான்களுக்கும் ஒதுக்கப் பட்டன. இந்த நிலப்பகுதியை அவர் கள் ஒதுக்கிய விதமே அலாதியானது நாட்டின் எந்த மூலை இயற்கை வளத்தி னால் வரண்டு கிடக்கின்றதோ, அங்கே தான் ஒரு பண்டுஸ்தான் உருவாகும். அதை அபிவிருத்தி செய்ய நாம் ஒத்து ழைப்போம் என வெள்ளைய்ர்கள் கூறு
GTä)OILO
வார்கள். ஆனால், பாவம் கறுப்பர்கள் தமது வயிற்றுப் பிழைப்புககாக கூலி வேலை தேடி வெள்ளையர்கள் வாழும் பகுதிகளுக்குப் போயேயாக வேண் டும். ஆனால் அங்கு அவர்கள் அந்நி யர்கள் எல்லாவகைப் பாதுகாப்பு ஆவணங்களையும் மிகப்பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆவணம் ஞாபகம் வரும் போதெல்லாம் கொழும்புக் கெடுபிகள் மனதில் உதைக்கவே செய்யும் வெள் ளையர்கள் பகுதியில் வெள்ளையரின் அடையாளம் பற்றி அரசாங்கம் அங்கு அதிகம் அலட்டிக் கொள்ளாது. கறுப்ப ரின் அடையாளம் பற்றித்தான் அங்கு கவலை. அதாவது தனது சொந்த நாட் டிலேயே தனக்கு நடமாட அடையா ளப் பத்திரங்கள் தேவை கொழும்பு நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் ஜனநாயகப் 'முன்னேறிவிட்டோம்" என்பது ஆச்சரியமாகவே இருக்கும். தென்னாபிரிக்கச் சட்டத்திலிருந்து சில
பாதையில்
இப்படியும் இருந்ததா? என நாம் முக்
பிரிவுகள் எமது பயங்கரவா சட்டத்தில் இடம் பிடித்துள்ள
1946 இலிருந்து ஐ.நா.வி நிலைமையை நியாயப்படுத் IIT Grfs, IT எப்படியெ முயன்று பார்த்தது. அமெரி டன், போர்த்துகல், இஸ்ரேல் வற்றின் ஒத்துழைப்புடன் : நின்று முயன்றும் மூன்றாம் ! கள் சில காட்டிய மூர்க்க
எதிர்ப்புக்கு முகங் கொடுக் நிலையில் ஒதுக்கப்பட்டது ரிக்கா, உலக அரங்கில் அது காத நாடாக கணிக்கப்பிடப் தவிர்க்க முடியவில்லை, தீண்டத்தகாத நாடாகப் பட் இன்னொன்று இஸ்ரேல், ஞானதீட்சை பெறுவதில் ரிக்கா முந்திக் கொண்டது. பாதிப் பயணத்தில் நிற்கிறது துக்கல் சாம்ராஜ்யத்தைத் த6 நாயகத்தை மலர வைப்புே கறுப்பின மக்கள் செய்த தி குருதி மழையிலும் கொ வதையிலும் குலைந்து நிமிர்ந்து நின்றது. இனவொதுக்கல் சட்டவாதம் 'சமமற்றவர்கள் சமமாக ந முடியாது கறுப்பர்களும் ெ களும் சமமானவர்கள் அல் பிறப்பு எனவே இவ்விரும் சமமாக நடாத்தப்பட முடி பர்களுக்கு பண்டுஸ்தான் எ பகுதி, வெள்ளையர்களுக் யாக உள்ள தென்னாபிரிச் சட்ட முரண் எதுவுமேயில் வாறாக ஐ.நா.வில் நீண் வாதிட்டது. இந்த வாதத்தை தமது வல்லமையைக் காட்டி வட ஆபிரிக்க நாடுகளும் வுமே தென்னாபிரிக்க
போரில் இந்தியாவின் பங் குறைத்து மதிப்பிட முடியா தென்னாபிரிக்கா நன்றி வேண்டிய நாடுகளில் மு இந்தியாவுக்கு வழங்கினும் றில்லை எனலாம். ஆனால் லாற்றை ஒட்டு மொத்தமாக போது மட்டுமே பொருத்தம தியாவின் பங்களிப்பு மகா காலத்திலேயே ஆரம்பித்து
13பண்டுஸ்தான்களில் பூரண பெற்றுவிட்டதாகப் பறைசா னைச் சுதந்திரநாட்ாகப் செய்தது றிரான்ஸ் கெய் 6 டுஸ்தான். இது எக்ஸ்கோ பேசுவோரின் தாயகம் மக்க
 
 
 
 
 
 
 
 
 

13
தத் தடைச்
6.
ல் தனது தத் தென் JaảoaoIT GELDIT
հծi, (ԳՈւ
போன்ற லைகீழாக
உலக நாடு த்தனமான
հ (Մ)Iգ-LIII5 தென்னாபி தீண்டத்த படுவதைத் இங்ங்ணம் டம் பெற்ற ஆனாலும் தென்னாபி இஸ்ரேல் இனவொ விர்த்து ஜன JITLI) GTGOLä.
உசங்கற்பம் டூர சித்திர
CELUITB, ITILDGÅ)
டாத்தப்பட NJGTan et Luft
காரணம் ரிவினரும் பாது கறுப் ன்ற தனிப் கு மிகுதி கா, இதில் ഞു." മുഖ
small எதிர்த்துத் ய நாடுகள் இந்தியா விடுதலைப்
3 மில்லியன் முழுவதும் பழங்குடிக ளும் ஆதிவாசிகளும் 1976 ஒக்டோ பர் 20இல் சுதந்திரப் பிரகடனஞ் செய் யப்பட்டது. இதற்கு வழங்கப்பட்ட Glo தேச அளவுபற்றிப் பேசுகையில் ஐநா. விலுள்ள 22 உறுப்பினர்களிலும் பார்க்க இது பெரியது. ஐநாவிலுள்ள நாடுகளில் 3.4% நாடுகளைவிட இதன் சனத்தொகை கூடியது. எனவே இது சுதந்திர நாடாக இருக்க முடியும் என
கரிக்கப்படுவதற்கு அவசியமென நாம் கருதும் நன்கு ஸ்தாபிதமான எமது உரைகல்லினை 'றிரான்ஸ் கெய் பூர்த்தி செய்யவில்லை' என்று கூறி நழுவி விட்டது.
இனவொதுக்கலை அடிப்படையாக வைத்து இந்நாடு பிறந்திருக்காவிட் டால் இது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்க முடியும் இது ஏனைய பண்டுஸ்தான்களுக்கும் பொருந்தும் சர்வதேசரீதியில் இனவொதுக்கல் கொள்கையும் சம உரிமைப் பம்மாத் தும் தோல்வி கண்ட பின்னர் வெறு மனே அடக்குமுறைச் சட்டங்களை மட் டும் நம்பியே தென்னாபிரிக்கா காலங் கடத்தி வந்தது. சுற்றிவரப் பகையாளி is, ci, sausio, ci LGDESCOIL DIT GOIGAJÍ 35 GTI ITS, இருந்தாலும் ஐநாவிதித்த தடைக ளால் தென்னாபிரிக்கா பாதிக்கப்படுவ தற்கு அயலவர்களும் முக்கிய கார ணமே அண்மையில் நமீபியா சுதந்தி ரம் பெற்றதும் நாடு யதார்த்தத்தை எடை போட்டது என்றோ ஒரு நாள் தமது சுதந்திரக்கனவு பலிக்கும் என்ப தைக் கறுப்பின மக்கள் கைவிட மாட் டார்கள் என்பதை வெள்ளையர் உண ரத் தலைப்பட்டனர். ஆயினும் பிரித்தா ளும் சூழ்ச்சியை வைத்து சுதந்திரப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. நெல்சன் -சுதந்திரத்தின் சுயசரிதை
தென்னாபிரிக்காவின் சுதந்திரம் அல் லது ஜனநாயக மலர்வு என்பதே நெல்
D6ỞOTGAL GAOIT
சன் மண்டேலாவின் சுயசரிதை என்று அந்தளவுக்குப் வாழக்கையாக
கூறிவிடலாம் போராட்டத்தையே மாற்றியவர் மண்டேலா இந்திய சுதந்
வாதிட்டது தென்னாபிரிக்கா ஆனால் ஐநா இந்தச் சுதந்திரப் பிரகடனம் வெற்று வெறிதானது (Null and void) எனப் பிரகடனப்படுத்தியது. வாக்க ளிப்பில் கலந்து கொள்ளாத ஒரே யொரு நாடு அமெரிக்காவே தான். ஏனைய யாவரும் திர்மானத்தினை ஆதரித்தனர்.
இன ஒதுக்கல் கொள்கைக்கும் பண் டுஸ்தான் அமைப்பு முறைக்கும் சட்ட தியாக முதலில் கிடைத்த அடி இதுவே யாகும். இதன் பின்னர் ஏனைய பண் டுஸ்தான்களின் எதிர்காலம் என்ன என்பதை கறுப்பர்கள் உணரக்கூடிய தாக இருந்தது நாட்டையே கூறுக ளாக்கி அவற்றைச் சிறைக்கூடமாக மாற்றும் இனவெறி நடவடிக்கைக்குப் பலியாகத் தாம் தயாராக இல்லை என் பதைக் கறுப்பின மக்கள் தெளிவாக வெளிக்காட்டினர் ஆனால் அரசாங்க
5603 Cyn
56ílÚGOUš, து. சுதந்திர செலுத்த தலிடத்தை
அது தவ இது வர பார்க்கும் ானது. இந் மா காந்தி விட்டது.
I GueIT|siégé ற்றித் தன் ரிகடனஞ் ன்ற பண் ா மொழி ள் தொகை
மும் சளைக்கவில்லை.
இங்ஙனம் உருவாக்கப்படும் புதிய நாடுகள் LÉNU, L'U LUGANGSCOIL DIT GDIGO) GJILL UITGA, வும் தென்னாபிரிக்காவிலேயே முற்றி லும் தங்கியிருக்க வேண்டியவையாக வும் இருக்கும். ஆனால் பலவீனமும் இன்னொரு நாட்டில் தங்கியிருப்ப தும் இறைமைக்குத் தடையாக அமையமாட்டா என்பதைக் கவ னிக்க வேண்டும். இன்று உலக அரங் கில் எத்தனையோ நாடுகள் இங்ஙனம் பலவீனமுற்றிருந்தாலும் அவற்றின் இறைமை பற்றி எவருமே கேள்வி எழுப்புவதில்லை. றிரான்ஸ் கெய் அரசை அங்கீகரிக்க மறுத்த பிரிட்டன் தனது ஐரோப்பிய சகாக்களோடு அங்கி
திரத்தைக் காந்தியுடன் சம்பந்தப்படுத் துவது போலத் தென்னாபிரிக்கச் சுதந்தி ரத்தை மண்டேலாவுடன் தொடர்புப டுத்துவதே வழமை. ஆனால் நடைமு றையில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் நிறையவே வேறுபாடு காந்தி வன்முறைப் பாதையை அடி யோடு விலக்கியவர். ஆனால் மண் டேலா எதியோப்பியாவிலும் அல்ஜீரி பாவிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர். தனது கட்சித் தொண்டர்கள் இராறு வப் பயிற்சி பெறுவதையும் ஆதரித்த வர் அத்துடன் காந்தியை நடாத்திய விதத்தில் மண்டேலாவை வெள்ளை யர் அரசு நடாத்தவில்லை. இந்தியா வில் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கர வாதிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்படவில்லை. ஆனால் தென்னாபிரிக்காவில் ஆபி ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) பயங்க, வாத இயக்கமெனத் தடை செய்யப்பட் டது. இதன் உறுப்பினர்கள் கம்யூனிஸ் டுகள் எனக் கருதிச் சிறையிலடைக்கப் பட்டனர். ANC வன்முறைக்குப் பதில் வன்முறையே எனச் செயற்பட்ட சந் தர்ப்பங்களுமுண்டு. ஆனாலும் இந்தி யப் போராட்டத்தின் செல்வாக்கினைத் தன்னிலிருந்து ஒருபோதும் அகற்றி விட முடியாது என மண்டேலா அடிக் கடி குறிப்பிடுவதுண்டு
நெல்சன் மண்டேலாவுக்குத் தற்போது 76 வயது கூட்டிக் கழித்துப் பார்த்தால்
இதில் அரைப்பகுதி வாழ்வை அவர்
சிறையிலேயே கழித்துவிட்டார். கடை சியாக 1962 இல் சிறைப்பட்ட போது ஆயுள் தண்டனை இவருக்கு விதிக்கப்
15 ܛ

Page 14
  

Page 15
  

Page 16
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
ட்சியைக் கைப்பற்ற இன்னும் ஏழு போயாக்களே உள்ளன. நீங்க ளும் எங்களுடன் அணிதிரளுங்கள்' பூரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையி லான பொதுசன ஐக்கிய முன்னணி ஊர் வலத்தில் சென்று கொண்டிருந்த ஒலி பெருக்கி இப்படி அடிக்கடி அறை கூவிக்கொண்டிருந்தது. பொதுசன ஐ.முன்னணியின் ஊர்வலத் திற்கு சேர்ந்திருந்த கூட்டம் ஆறு லட்சத் துக்கும் அதிகமான மக்களைக் கொண் டிருந்தது. காலை 11.00மணிக்கு ஆரம் பமான ஊர்வலம் இரவு 11.00மணி வரை மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. 1960இன் பின் பூரீல சுகவின் மிகப்பெரிய கூட்டம் என வர்ணிக்கப்படுகிறது.
பூரீல.சு.க தலைமையிலான பொது ஜனஐக்கியமுன்னணி இம்முறை மக் கள் மத்தியில் ஐ.தே.க எதிர்ப்புணர்வை ஏற்ப்படுத்துவதற்கான நிகழ்ச்சியா கவே இந்த மே தினத்தை திட்டமிட்டு நடத்தி இருந்தது. ஊர்வலத்தில் 1989ஐஞாபகப்படுத்தும் 'Tulustöö, samt 495606 ஆங்காங்கு காணக்கூடியதாக இருந்தன. உடம்பில் சட்டை அணியாத இளைஞர்கள் மற் றும் பிக்குகளின் கழுத்தில் ரயரைப் போட்டு அவர்கள் பக்கத்தில் பொலிஸ் சீருடையணிந்த ஒருவர் துப்பாக்கியு டன் மிரட்டிக் கொண்டும் தாக்கிக் கொண்டும் வருவர்.இது ஒரு வீதி நாட கத்தின் சாயலைக் கொண்டிருந்தது.
|எம்பிலிப்பிட்டிய, சூரியகந்த மலை
யையும் அதன் மேல் எலும்புக்கூடுக ளையும் சித்திரிக்கும் காட்சிகளை ஏந் திய வாகனங்கள் இருந்தன.
கலந்து கொண்டோரின் வாய் மூல கோஷங்களை விட கோஷங்களைத் தாங்கிய பதாதைகளும் பெருமளவில் 895 IT 600.1 LLU LL60. Je,GloÁlás, IIGálcsi குரல் கந்தளம'திறந்த பொருளாதா
ரக் கொள்கை, சூரியகந்த" மற்றும் மாணவர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்பனவற்றை தாங்கிய இப்பதாகைகள் ஊர்வலம் நெடுகிலும் நிறைந்திருந்தன.
ஒலிபெருக்கிகளும் ஊர்வலத்தின் இடைகளில் சத்தம் போட்டுக் கொண்டி ருந்தன. பெளத்த மத சடங்குகளில் ஒலிக்கும் பண வடிவிலான பாடல்க ளையும் அவை ஒலித்தன. அநுர பண் டாரநாயக்காவை கேலி செய்யும் விதத் தில் இப்பாடல்கள் ஒலித்தன. பட்டி
என்.எஸ்.குமரன்
கொனா அநுர (அநுர பண்டார நாயக் காவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இந் தப் பெயர் உண்டு. தமிழில் இதன் அர்த் தம் பண்ணை மாடு என்பதாகும்) , 'அம்மாவையும் விட்டு, அக்காவை யும் விட்டு டிங்கிரியின் மலம் தின்ன போன அநுர என்றெல்லாம் ஒலிபெ ருக்கிகள் ஒலித்தன. நாங்கள் பிரேமதாசாவின் ஓராண்டுதா னத்திற்குப் போகின்றோம். எங்களு டன் கலந்து கொள்ளுங்கள் எனக் கிண் டலடித்தனர் ஒரு குழுவினர். பாரிய இராணுவ ட்ரக்குகளைப் போல் செய்த வாகனங்களில் எலும்புக்கூடு உடையணிந்தவர்கள் காணப்பட்டனர். இதைவிட காணாமல் போன இளை ஞர்களது படங்கள் அவர்களது விபரங் கள் தாங்கிய வாகனங்கள் சிலவும் சென்றன.
ஒருவாகனத்தில் நிஹால் பெரேராவின் பெரிய படமொன்றும் கொண்டு செல் லப்பட்டது. நிஹால் பெரேராவின் தற் கொலைக்கு காரணமானவர்கள் எனக் குற்றம் சாட்டப்படும் இவர்கள் அவரது பாதாதையைத் தாங்கி போனது ஆச்ச ரிய மூட்டுவதாக இருந்தது. அதைவிட யுத்தத்தை நிறுத்து வட
கிழக்குப் பிரச் கொடு' எனும் ே JL 60. g. Ca
களவர்களுக்கு ய கோஷமும் கூட
ஊர்வலத்தின் மு யாற்றினார். இை பட வேண்டிய அவர் உரை வழ தாகவே இருந்தது ரக் கொள்கையில் பட்ட நாட்டின் ெ னைகள் தீர்க்கப் கூறும் சந்திரிகா தைரியமாக திற கொள்கையை வி எனும் கேள்விை பதற்கு இருக்கவி ளாதாரக் கொள் திரிகாவோடு இ கட்சி, லங்கா சம வும் குலாவிக் றியோ அதன் பி றியோ யாரும் வில்லை. அவ்வு உணர்வுடன் சிந்தனைக்களுக் அந்தக் கூட்டத் இந்த வெறியில் தலைகால் புரிய சொற்பமான வைத்துக் கொன் தங்களது பலம் களைப் பறைசா கள் கூட ஆட்சி னும் 7 போயா என்று கத்துகிற தற்கான ஆட்சி
மக்களின் விழிப் கப்படாத சூழ்நி
SLS S SSLSSSMMSSSLSSSM S S TM LL LM M M 0 MTM L
 

னைக்கு தீர்வைக் காஷங்கள் எழுப்பப் வடக்கில் இறந்த சிங் Tii பொறுப்பு' எனும் எழுப்பப்பட்டது.
டிவில் சந்திரிகா உரை ப்பிரச்சினை தீர்க்கப் ஒன்று எனக்கூறிய மை போல் தெளிவற்ற திறந்த பொருளாதா மூலமே உருவாக்கப் பாருளாதாரப் பிரச்சி ட வேண்டும் எனக் என்ன முகத்தோடு ந்த பொருளாதாரக் மர்சித்துப் பேசுகிறார் அங்கு யாரும் கேட் ல்லை. திறந்த பொரு கயை ஆதரிக்கும் சந் லங்கை கம்யூனிஸ்ட் மாஜக் கட்சி என்பன கொண்டிருப்பது பற் ழப்புவாதத்தைப்பற் அலட்டிக் கொள்ள ளவு வெறி கும்பல்
9in. LU
ப்பாற்பட்ட - வெறி த அலைமோதியது. இடதுசாரிகளுக்கும் வில்லைப் போலும், ഥ" ((ഥ டு பொஜஐமுவில் திகமானது எனத் தங்
Jsie,60 GT
டிக்கொள்ளும் இவர் யைக் கைப்பற்ற இன் களே இருக்கின்றன கள் யாரை ஆள்வ
சரிநிகர் 50வது இதழ் வெளிவருவதையொட்டி உலகளா விய அளவில் கவிதை, சிறுகதை, கட்டுரை நாடக எழுத் துரு என்பனவற்றிற்கான போட்டியொன்றை சரிநிகர் நடாத்தவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழில் எழுதுகின்ற உலகில் எந்த மூலையிலும் வாழ் கின்ற எவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டியில் பங்கு பற்றுவதற்கு வயதெல்லை கிடை
Unglபோட்டி விதிகள்: 1. ஆக்கங்களுக்கான கருப்பொருட்கள் தொடர்பாக
எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வானமே எல்லை. 2. ஆக்கங்கள் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக வும், இதற்கு முன்பிரசுரமாகாமலும் ஒலி/ஒளிபரப் பாகாமலும் இருக்க வேண்டும். 3. மொழி பெயர்ப்புகள் தழுவல்கள் போட்டிக்குச்
சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. 4. எல்லா ஆக்கங்களும் தாளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டும்/தட்டச்சில் பொறிக்கப்பட்டும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 5 ஆக்கப்பிரதியில் எழுதியவர் பெயர் முகவரி என் பன இடம் பெறக் கூடாது. அவை தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 6. ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கு பற்றலாம். 7 ஆக்கங்கள் 1994 ஜூன் 15ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கவிதை/ கட்டுரை/ சிறுகதை/ நாடக எழுத்துரு எனக் குறிப்பிடல் வேண்டும். 8. ஆக்கங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டா என்ப தால், ஆக்கதாரர் பிரதியொன்றை கைவசம் வைத்தி ருப்பது உகந்தது. 9. சரிநிகர்- மேர்ஜ் நிறுவனத்தில் வேலை செய்பவர்க ளும், அவர்களது உறவினர்களும் இப்போட்டிக ளில் பங்கு பற்ற முடியாது. 10. சரிநிகர்ஆசிரியர்குழுவின்முடிவே இறுதியானது.
மாணவர்களுக்கு:
இதே தலைப்புகளில் பாடசாலை மாணவர்களி an ulanta போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்கள் தமது ஆக்கங்களை அனுப்பும் போது அப்பாடசாலையின் அதிபரால் உறுதிப்படுத்தப்படும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
ஏனைய மேற்கூறிய விதிகள் இவர்களுக்கும் பொருந்தும்.
கடிதமொன்றையும்
for on murub
முதல் பரிசு ரூபா 1000/-ம் சான்றிதழும் இரண்டாம் பரிசு ரூபா 750/-ம் சான்றிதழும் மூன்றாம் பரிசு ரூபா 500/-ம் சான்றிதழும் முகவரி:
egéshuir, ഖങ്ങou ഞെസെ. 4.ஜெயரட்ண மாவத்தை
ணர்வு வளர்த்தெடுக் லயில் அதிகாரத்தில் திம்பிரிகஸ்லாய
கொழும்பு -05 - 15 திக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன்
s