கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.05.19

Page 1
சரிநிகர் சமனாக வாழ்வமிந்த நாட் லே பாரதி
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சேரக்குளி கடற்கரையில் வைத்து கரை மக்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அ பாதுகாப்பு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரஸ்த னத்தின் போது 28 கண்ணாடி இழைப்படகுகள், 45 மோட்டார் இயந்திரங் மரங்கள் 17 வாடிகள் உட்பட பல உபகரணங்களும் 3 ஐஸ் வாடிகளும் தீ பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு சில யார் தூரத்திற் காவலரண் ஒன்றில் இருந்த பொலிஸாரும் அவர்களுடன் சேர்ந்து தீன செய்திகள் தெரிவிக்கின்றன. புத்தளம் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களைச் சிங்கள மயமாக்கு அரச நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகவே இச்சம்பவம் நடந்துள்ளத சென்ற எமது செய்தியாளருக்குத்தகவல்கள் கிடைத்துள்ளன. இச்சம்டிவம்
தெரிய வருவதாவது:
பொலிஸாரும் சேர்ந்து வைத்த தீ
கடந்த 10ம் திகதி நள்ளிரவில் வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள சேரக்குளி முஸ்லீம் கிராமத்தின் மீன வர்கள் மீதான இக்காடைத்தனத்திற்கு காரணமான சம்பவம் இரு இளைஞர்க ளுக்கிடையிலான சிறிய சண்டை ஒன் றிலிருந்து தொடங்கியதாக தெரியவரு கிறது. சில நாட்களுக்கு முன் கரைத்தீவு படமாளிகை ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்த மனாஸ் எனும் இளை ஞன் மீது மல்லியா என்ற சிங்கள இளைஞன் கால் போட்டுள்ளார். இது வாக்குவாதமாக எழுந்து சண்டையாக மாறியதாயினும் அன்று சமாதானப்ப டுத்தப்பட்டுவிட்டது. ஆயினும் இன் னொரு நாள் வண்ணாத்தி வில்லுப்பகு தியில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் போது மல்லியா என்ற மேற்படிநபர் காவலுக்குநின்ற இராணு வத்தினரை ஏவி மனாஸ் மீது தாக்கு 9, 206 பதிலாகக்
கரைத்தீவில் வைத்து மனாஸினால் மல்
நடாத்தியுள்ளார்.
விடியற்காலையில் கடற்கரையில் மக் கள் குழுமிய போது ஸ்ரிந்த படகுகள் அருகே கடற்படையினர் காணப்பட்ட னர், அவர்கள் 'நாங்கள் இரவு கடல் ரோந்துச் சேவையில் ஈடுபட்டிருந்த
லியா தாக்கப்பட்டார்
இச்சம்பவங்களின் பின்னர் சேரக்குளி யில் இனக்குரோதங்களைப் பரப்பி வரும் சிங்கள மீனவர்களில் ஒருவரான அப்பகுதியில் மேற்படி சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று சிங்கள இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு மனாஸைத் தாக்கியதுடன் பொய்க் குற் றங்களைச் சுமத்தி பொலிஸாரிடம்
அவரை ஒப்படைத்துள்ளனர். பின்னர்
LIDAT iĝas, GA) GT GASTILJ GAJÑ
ஜவாகர் என்பவரால் மனாஸ் பிணை பில் எடுக்கப்பட்டார்.
இவற்றின் தொடர்ச்சியாக கரைத்தி வுக்கு கடந்த் 10ம் திகதி மார்க்கஸ் வந்த போது மனாஸ் குடும்பத்தவர்கள் அவ ாைத்தாக்கியுள்ளார்கள். இதனால் காயு மடைந்த மார்க்கஸ் வைத்தியசாலை யில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அன்றைய நள்ளிரவிலேயே சேரக் குளி சிங்கள மீனவர்கள் பலர் அங்கு
திலிருந்து கண்டே வந்தோம் கிட்ட வந்த போது பல படகுகள் எரிந்து விட் டன. எஞ்சியதை கடலுக்குள் இழுத்து விட்டோம்' என்றார்கள் எரியும் வரை பார்த்துவிட்டு இப்படிச் Glgrgyá, றார்கள் என்றார் தனது கட்டுமரத்தைப்
காவலுக்கு இருந்த என்பவரை மிரட்டி அடைத்துவிட்டு னத்தை கட்டவிழ்த் ஒவ்வொரு எஞ்சிை றோலையும் சில ெ ளையும் பயன்படுத் ரையாக்கப்பட்டுள்ள கப்பட்ட இடத்தில் இ தூரத்தில் ஏற்கனே பங்கர் ஒன்றில் 4 லுக்கு நிற்பது வழக்
காவலாளி காலிதீன் போது 'சிங்கள பொலிஸாரும் சே வைத்தனர்' என்றா ருந்த தீ காலிதீன் அ குடிசைக்கும் பரவிய ரிழையில் தப்பி நெருப்பில் இருந்து கடலில் குதித்துள்ள
எரிந்து முடிந்தபின் வந்த கடற்படை
பறிகொடுத்த ஒரு
45 என்ஜின்கள், 28 படகுகள் 3 கடைசி ஐஸ்வாடிகள் 3 கட் அடங்கிய 2கோடி யான பொருட்கள்
போது இங்கு நெருப்பு எரிவதை தூரத்
Q)Lu6ñuoLL6ñu)
பெரேராவுக்கு கறுப்புக்ெ
மே 14ம் திகதி அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா இம்மக்களின் பிரச்சினை யைக் கேட்டறிவதற்காகவும் சமாதா னம் செய்வதாகவும் கூறிக் கொண்டு கரைதீவு வந்து ஒழுங்கு செய்திருந்தார். இக்கூட்டத் திற்கு அப்பகுதி முஸ்லீம் மக்கள் கறுப்பு கொடிகள் போட்டு
கூட்டமொன்றை
8560) 8,60) ΟΠ
அடைத்து ஹர்த்தால் செய்து கூட்டத் தையும் அவரின் வருகையையும் பகிஷ்கரித்தனர். ஒருவர் கூட அவரை சந்திக்க வராதது கண்டு அமைச்சர் புலம்பிக் கொண்டு போய்விட்டார்.
வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் உபதலைவர் பி.வி.எம்.நிஸார் இதுபற் றிக் குறிப்பிடும் போது 'நான் ஐ.தே.க
சார்பில் போட்டியி வன். இங்கு வெ6 சேர்ந்தவர்கள் இரு கென்று ஒரு பிரச்சின் எல்லோரும் ஒன்று ഫ്രഞഥ88f (ിലേ
போது கூட நாங்க
 

கண்டதுண்டோ 6T15.
கண்டதுண்டோ எங்கேனும் காசினியில் டிங்கிரி போல் மண்டை பிழைத்தோரை மருந்துக்கும்- சுண்டுவிரல் சொத்தியனை கூட்டில் அடைத்துவிட்டால் சொல்லுமாம் உத்தமர் இவரென்றுலகு.
ஈழமோகம்
தீவு முஸ்லிம் ரசுபடையினர்
ாப காடைத்த கள், 13 கட்டு *கிரையாக்கப் ELILITeo e siTeT வத்ததாகவும்
ம் திட்டமிட்ட ாகவும் நேரிற் பற்றி மேலும்
மரிக்கார் காலிதீன் அரிக்கப்பட் L_ @8ঠোrগুডিওটাrepe৬৫ণা"
ஒரு குடிலுக்குள் தமது காடைத்த து விட்டுள்ளனர். பிலும் உள்ள பெற் பற்றோல் குண்டுக தியே இவை தீக்கி ான தீக்கிரையாக் இருந்து 10-15 அடி அமைக்கப்பட்ட QUITGÖNGINOIT SITGA
B,LD.
இதுபற்றிக் கூறிய மீனவர்களோடு ந்தே படகுக்கு தீ எரிந்து கொண்டி டைக்கப்பட்டிருந்த போது அவர் மயி வெளியே வந்து தப்புவதற்காகக்
மீனவர் மொத்தம் கண்ணாடி இழைப் ள் 17 வாடிகள் 3 டுமரங்கள் என்பன ரூபாய் பெறுமதி முற்றாக அழிந்தன.
காடி
டு வெற்றி பெற்ற வேறு கட்சியைச் தாலும் எங்களுக் ன வந்து விட்டால் பட்டு விடுவோம். o GLC sydynt வந்த
அருகிலுள்ள வாணிஸ் காவலரண்
கறுப்புக் கொடி

Page 2
ஆறு கடக்கும் வரை தான்
அண்ணனும் தம்பியும்
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறுவது தொடர்பாக எப்போதுமே சிங்கள அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வரும் நெறி முறை ஒன்று இருக்கிறது. தமிழ் மக்களது பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக எமது கட்சி ஆராய்ந்து வருகிறது. அது தனது தீர்வினை விரைவில் முன்வைக்கும். இந்த விரைவில்' என்பது ஒருபோதும் நடைமுறைக்கு வருவதே இல்லை.
இப்போது இவ்வாறு அறிவித்திருப்பவர் சந்திரிகா தமிழ்மக்களின் பிரச்சினையை ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சினை என்பது போலவும், அந்தப்பிரச்சினை நாட்டின் ஆயிரம் பிரச்சினைக ளோடு சேர்க்கப்படுகின்ற ஒரு ஆயிரத்தோராவது பிரச்சினை என்பது போலவும் அவர் குறிப்பிட்டுள்ள இந்தக் கருத்து அண்மையில் தமிழ் வார மஞ்சரி ஒன்றில் வெளியாகியிருந்தது. சந்திரிகா உண்மையில் புத்திசாலி அவருக்கு எந்த இடத்தில் எதைக் கதைக்க வேண்டும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஒரு தேர்ந்த அரசியல் வாதியின் தந்திரங்களை அவர் கற்றுத்தேர்ந்தவ ராக இருக்கிறார்.
பல அரசியல்வாதிகட்கு இது தெரிவதில்லை. குறிப்பாக இன்றைய ஜனாதிபதிக்கு அவர்தான் நினைப்பதை அப்ப டியே சொல்லி எல்லோரிடமும் வாங்கிக் கட்டுகிறார். சந்திரிகா நினைப்பதை சொல்வதில்லை செய்பவர் செய்யப்போ வதை சொல்வதில்லை. சொன்னாலும் முன்னாள் ஜனாதிபதி போல ஏதாவது அழகிய வார்த் தைக்குள் மறைத்து அதைச் சொல்லும் கெட்டித்தனம் அவருக்கு இருக் கிறது. தனியார் மயமாக்கலை மக்கள் மயமாக்கல் என்றார் பிரேமதாச
மனிதாபிமானத்துடன் கூடிய திறந்த பொருளாதாரம் என்கிறார் சந்தி ssII. தமிழ் மக்கள் பிரச்சினையிலும் அவ்வாறு அவர் அறிவித்திருக்கிறார் ஆறு கடக்கும் வரை தான் அண்ணையும் தம்பியும் என்ற முன்னாள் தலைவர்களின் கோட்பாடுதான் சந்திரிகாவினதும் என்பது தமிழ் மக்களுக்குப் புரியாது என்ற நம்பிக்கையில் அவர் இப்படிச் சொல்கி
DIT.
எங்களுக்கு உண்மையில் இது புரியாதுதானா?
வானமேறி வைகுந்தம்
சிவரையேறிக் கோழிபிடிக்க மாட்டாதவன் வானமேறி வைகுந்
தம்போவதாகச் சொன்னானாம்' என்று ஒரு பழமொழி வழக்கிலிருக் கிறது எல்லோருக்கும் தெரியும்
உள்நாட்டிலேயே சமாதானத்தை நிலைநாட்ட முடியாதவர்கள் ஐநா படையில் சேர்ந்து மொசாம்பிக் போனார்கள் என்பது புது மொழியா கியுள்ளது இப்போது
கோழி பிடிப்பதுக்கும் வைகுந்தம் போவதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவனுக்கு துணிவு இல்லை என்பதுதான் இரண்டையும் இணைத்தது. இலங்கைப்படையைப் போலவே ஐநா படையும் உண்மையில் சமா தானத்துக்காக இயங்குவதில்லை என்பது தான் இலங்கைப் பொலி ஸார் ஐ.நா.படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கான தகுதிபோ லும், ஐக்கிய நாடுகளின் படை என்பது ஐக்கிய ராச்சியத்தின் (United states) படையென்றளவுக்கு குறுகிவிட்டதாக உலகம் எங்கும் விமர்ச னங்கள் எழுந்து கொண்டிருக்கும் போது, இலங்கை அரசு தனது பொலிஸ் அதிகாரிகளை படையில் கடமைபுரிய அனுப்பி வைக்கி
றது.
ஒருவேளை இப்போதுதான் ஐநா சபைக்கு அந்தத் தகுதி வந்திருப்ப தாக இலங்கை அரசு கருதுகிறதோ என்னவோ?
வடக்குக் கிழக்கில் நிலவுவது பயங்கரவாதப் பிரச்சினை என்கிற நமது ஜனாதிபதிக்கும், அமெரிக்காவை தவிர்ந்த மற்றெல்லா நாடுகளிலும் (குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கநாடுகளில்) பயங்கரவாத்மே கோலோச் சுவதாக கூறும் அமெரிக்காவுக்கும் சிந்தனையில் நல்ல பொருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
அந்தப் பொலிஸாரை வாழ்த்துவோம்!
ികTേ புத்தளத்தி சிலவற்றைப் பார்வையிட்ட பே வத்தை இப்படி விபரித்தார்
'நம்பவே முடியவில்லை இத்த மனம் மாறுவார்கள் நாம் ஊ வேண்டும் என்ற நம்பிக்கையே
"அங்கே ஏன் போக விரும்புகி 'என்ன இப்பிடிக் கேட்கிறீங்கள் நாங்கள் என்ன இருந்தாலும் அ உண்மைதான் அதற்காக அது டுமா? நாங்கள் மனிதராக வா தானே. இங்கை எங்களாலை ஒ ருந்து போவம் எண்டிருக்குது'
"தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மறக்க முடியும்? ஆனால் தமிழ முஸ்லீம்கள் தமிழீழத்துக்கு எதி ளைப் பற்றிப் பேசும் போது இ6 கள் உரிமையுடன் சொல்லுவதை வில்லை. இது எல்லாம் புலிக
அவர் கேட்ட போது எனக்குப்பு எப்போது விளங்கிக் கொள்ளப் அஷ்ரப்பின் கடிதத்துக்குப் பதி யில்லை முஸ்லீம் மக்களை திரு கூப்பிடப் போகிறார்?
தாமதிக்கிற ஒவ்வொரு கணமு வதைக்கின்ற கணங்களாகப்போ பிரபாகரனோ இதைப்பற்றி சிந்தி
தனது நாட்டு மக்களையே ஒருவர் ஜனாதிபதியாக இருக்கு நிச்சயமாக அது நாம் வாழும் இ டிங்கிரிபண்டா விஜேதுங்க அவ லிருந்து ஏற்பட்டிருக்கும் மனமார் யம் இப்படி ஒரு எண்ணம் தோ
திடீர் வரிச்சலுகை உணவுப் ெ கான விலைக்குறைப்பு இறக்கு மேதின போனஸ் திட்டங்களை
மின்சாரக் கட்டணத்தை மாதாம ளுக்கு இலகுவாக இருக்கும் என்
ஏன் இந்தத் திடீர்க் கரிசனை? இரவோடிவராக சொல்லாமற் விலையை ஏற்றுவதற்கென்று ஒரு தது இந்த யூ.என்.பி அரசு
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவ பதவி வழங்கிக் கவுரவித்தது இ6
ஆட்களைக் கடத்தி அதிகாரத்ை யார் அரசுதான் ஊழல் விசாரணைக் கொமிஷன் எம்பிலிப்பிட்டிய புதைகுழிகளை தான்.
இப்போது திடீரென தூய்மையான ளுக்கு நிவாரணம் தேடுகிற ஆட் கிறாரே ஏன்?
சோழியன் குடுமி சும்மா ஆடாது விஜயதுங்காவுக்கு குடுமி இல்ை ஆனால், இந்நாட்டுமக்களை :ெ நினைக்கிறார் என்று மட்டும் புரி
ஆனால் இந்தக் குழையடிப்புக்கு LIGilgamayayGa! டிபியார் அப்படி நினைத்த போ!
 
 
 

3.
கேட்கிறீர்கள்
லுமுள்ள முஸ்லிம் அகதிமுகாம்கள் ாது ஒரு நண்பருக்கு கிடைத்த அனுப
னைக்குப் பிறகும் அவர்கள் புலிகள் ருக்குத் திரும்பி போகலாம் போக ாடு தான் இருக்கிறார்கள்
நீர்கள்' என்று கேட்டாராம் நண்பர். . அதுதானே எங்கட ஊர் இங்கை கதிகள் தானே? புலிகள் விரட்டியது எங்கட ஊர் இல்லையென்று ஆகிவி ழ்ந்த எங்கடை சொந்த மண் அது ட்ட முடியவில்லை. எப்படா இங்கி
மண்ணல்லவா அது அதை எப்படி ருக்கு மட்டுமான தமிழீழம் என்றோ ரானவர்கள் என்றோ கருதும் புலிக ன்னமும் பெடியன்கள் என்று அவர் நக் கேட்க எனக்கு நம்பத்தான் முடிய ளுக்கு விளங்குமோ என்னவோ?
பட்டதும் அதுதான் இதைப் புலிகள் போகிறார்கள்? ii) Giles IT ĠUGADITGSLI L ITS, JL LLJL LI JGJIT ம்பி வருமாறு எப்போது பிரபாகரன்
ம், ஒரு இனத்தை அநியாயமாக ய்க்கொண்டிருக்கின்றன. புலிகளோ
Litigain?
GS
i ≤ 1
முட்டாள்கள் என்று நினைக்கிற ம் நாடு எது? |ந்தப் பொன்நாடுதான். ர்களில் கடந்த மே முதலாம் திகதியி றத்தைப் பார்க்கும் ஒருவருக்குநிச்சு ன்றாமல் இருக்கமுடியாது.
பாருட்கள், உடுதுணி என்பவற்றிற் மதித் தீர்வைக்குறைப்பு என்கின்ற அவர் திடீரென அறிவித்துள்ளார்.
ாதம் அறிவிக்குமாறும் அது மக்க 1றும் அறிவித்துள்ளார்.
கொள்ளாமல் பொருட்களின் சரித்திரத்தையே உருவாக்கி வைத்
ர்கள் உட்பட்ட பல குற்றவாளிகளை
US 999,
தப் பிடிக்க முயன்றதும் இதே டிபி
தேவையற்றதென அறிவித்ததும், மூடிமறைத்ததும் இவர் காலத்தில்
மக்களுக்கு அவர்களது கஷ்டங்க சியாக தனது கட்சியை காட்ட முயல்
| GTSILITSGT.
வறும் குடுமி வைத்தவர்கள் என்று
கிறது.
செவிசாய்க்க மக்கள் ஒன்றும் முட்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வி தெரிவித்துள்ளார்
தலம் மலத்தில் வண்ணாத்தி வில்லு பொலிஸ் குதியில்
மடக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை தென்மேற்கு பிரதே கத்தில் மூன்று விகே அதிரடிப்ப ைமுகாம்கள் திதாக அமைக்க
in Gstaa.
ఫ్ தமிழகத்தில் 1629 இலங்கைப் போராளிகள் விசே தடுப்புமுகாமில்
மூதூர் கடற்பகுதியில் வள்ளம் ஒன்றில் மீன்பிடிக்கக் கென்றவர்களின் மீது நடாத்தப்பட துப்பாக்கிச் சூட்டில் நியாஸ் என்பவர் கொல்ல
ஓமந்தை பன்றிக்கு லத்த குளம் என்ற இடத்தில் நடாத்தல் குண்டு விக்கில் பெரியதொருலீடு சேதமடைந்ததாக தெரியவருகிறது.
வூரில்லிகளின் பகுதித் தலைவரான மணி என்பவர் இராணுவத் தால் கட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள் ா கொக டி கோலையில் அதிரடிப்படையினரின் தாக்குதல் in mennoms en in con se na sreding இராணுவ ரங்கள் தெரிவித்துள்ளன. அம்பாறை சென்றால் காம்பில் உள் 14ம் கொலனியில் கடமையாற் リリ Q。 リQ。 リ Q。 கான்ஸ்டபிள் நஞ்சித் பியசிறி ஆகிய இருவரும் பலிகளால் கட்டுக் မြို့ကြွား ချုံ့ ဗျွိ ဖျွိ (နွှဲ ခွါးမှူး ဗျွိုli့်
{ ൺിങ്ങ് ( * al தாக்குதலில் இரண்டு கொலிலா கொல்ல துடன் ஐவரைக் காணவில்லை எனத் தெரிய வருகிறது மணலாறு கறுத்த குலத்தில் லிகளுக்கும் டையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகவும் பல கொல்லபட்டுள்ளதாக
தெரியவருகிறது | aliensiun செ.க்குளம் பிரகத்தில் நடைபெற்ற மோதலில் 5 SL YTTTTYZTY TTY OOOLLLLLL S SqYTY qZZ MT eM M tLLL MTMMLLLLL டைந்தனர் அத்தோடு 8 லிகள் லியானதாக இராணுவ கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை கட்டையறிக்கான் பகுதி பலிகன் தலைவரும் லி. வில் நீதிமன்ற நீதிவானுமான தினேகன் என்பவர் தமது குழுவினரு in Glacio கொண்டிருந்த போது இராணுவத்தினால் கட்டுக் கொல் எனவும் 200 சுற்றுத் தோடல்கள் பெருக 00 Le renvoque B sur si cravait un son suci i mirnos தெரிவித்துள்ளன. ܀ ܀ வல்லெடித்துறைக் கடலில் காணப்பட்ட படகுகள் மீது துலகில் விரயோகம் செயல் தாகவும் ஒரு படகில் இருந்த ஒருவகை கைது கெய்துள்ளது ஒரு மோட்டாரையும் கை ற்றியதாகவும் பாதுகாப்ப அமைக்சின் భణ െ ബ வித்துள்ளது. 雛
ாக கைளுக்கு அதிகாரங்கலை குறி பொலிஸ் அதிகாரத்தைக் கேட்டு நீதிமன்றம் செல்லவள்ளதாக தென்மாகாண முதல் அறிவிட்ட யாழ் மாவட் எம்பி நீகாந்தாவின் மெது |¬+ ရှေးမှိန်ဖူး၏။ 2ణపh (but Ghimriభ (భణ
(
விரோத ஆயுதங்கள் வைத்திருடோ மிருந்து ஆயுதங்க
|]]ါဖြစ္ဆာန္ထခို့မှု estas tiu ĉi tio al aliano estis ili , sociaj
ബ ( ( ( முகாம் ஒன்றை  ையினர் தாக்கி கை ற்றியது லல் ரு பெறுமதியான ஆயுதங்களும் கை ற்ற த இராணுவத் தின அறிவித்துள்ளனர்
 ாேக்குளிக் கிராமத்தில் முஸ்லி மீனவர்களுக்கு கொந்தமான is non en son 28 မ္လမ္းမ္ယန္းမ္ယမ္းပြဲ . ബ് மரங்கள் கடைகள் மற்றும் காலங்கள் தீக்கில சிங்க மீனவர் ஒருவர் தாக்க தன் எதிரொலியே இம்ம
(సభ్య
မျိုးရှိနေန္တိ နှီး భథ (lip;
கூறப்படுகிறது.
(14 1992 மே மாதம் இந்திய மத்திய அரசால் விதிக லிகள் மீதான த ைதாலாவதியாகியதைத் தொடர்ந்து Census 2 anos neno த ைநீடிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவுப் பாதையைத் திறப்பதற்கு ஐசிஆர் சி மூலம் அரசாங் Seee eee eeeTT L T ee e ee eeee eT e eT eee L L L ee eeee T y TOS கொழும் சரஸ்வதி முகாம் மூடப்பட்டு அங்குள்ள அகதிகள் வவு னிய கொண்டு செல்லப்படவுள்ளதாக புனர்வாழ்வு அமைக்க அறி வித்துள்ளது
தும்
செட்டிக்குளம் மன்னார் வீதியில் படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 3
6
GD19 -
சரிநிகர KEISARIUIGI LOTHINGTng
:lanլկմiւկ - 5 En SE-43:
( பெறுவாய்ச் மாதிரி என்பார்க கொழும்புப் பத் போது கிடைத்தி உப்பாலி என்று சித் என்ற நபர்
பாலிங்கம் கொல்லப்பட்டுவி . மே முதல் தேதி பாரிஸில் அவரது விட்டில் வைத்து அவர் கட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். நாட்டின் நெருக்கடி நிலைமைகள் காரணமாகப் புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் மத்தியில் நடைபெற்ற முதலா வது அரசியற்படுகொலை இதுவாகும். ாற்றுக் கருத்துக்களை மறுபட் கிந்தனைகளைக் கொண்டவர் களை யெல்லாம் துப்பாக்கி முனையில் எதிர்கொள்வது தமிழ் மக்க வின் போட்ட வரலாற்றின் பிரிக்கமுடியாத ஒரு அம்சமாகிப் போய்விட்டது.
புலிகளிலிருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவரும் புதியபாதை பத்திரிகையை நடாத்தி யவர்களில் ஒருவருமான கந்தரம் அவர்களது படுகொலையுடன் ஆரம்பமான அரசியற்படுகொலைப் போக்கு இதுவரை பலியெடுத் தவர்களின் எண்ணிக்கை சொல்லிமாலாது. உள்நாட்டில் நிலவிய கருத்துக் கதந்திர மறுப்பு என்ற உடன்பிறந்த நோய் காரணமாக தாம் உழைத்துவந்த தேசவிடுதலை இயக்கங்களி லிருந்து பிரிந்தும் தப்பியோடியும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த
வர்களின் தொகை இலங்கை அரசின் நெருக்குவாரம் காரணமாக
ஒடியவர்களின் தொகைக்குச் சற்றும் குறைவில்லாதது. இது இத் தேசமக்களின் துரதிஸ்டம் அவர்களது தேசவிடுதலைப் போட்டத்தின் சாபக்கேடு
உள்நாட்டில் கருத்துக் கதந்திர மறுப்பை எதிர்க்கவோ கதந்திரமான
ந்ெதனையை வெளிப்படுத்தவோ வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போதெல்லாம் இந்த நெருக்கடிக்குள் வாழமுடியாது என்று ஓடிய வர்கள் பலரில் ஐரோப்பிய சூழல் வழங்கிய ஒருகில வாய்ப்புக்க
வின் காரணமாக புதிய சிந்தனைகள் வெளிவந்து கொண்டிருக்கின்
றள் என்று எமது மக்களின் எதிர்கால விடிவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கத்தோஷப்படுகின்ற வேளையில் முதன் முதலாக இக்கொலை நடந்திருக்கிறது.
புதிய சிந்தனைகள் சுதந்திரமான கருத்துகட்கு வழங்கப்பட்ட இன்
னொரு அச்சுறுத்தல் இதுவாகும் பாரிஸ் ஈழநாடு பத்திரிகை காரியா
லயம் எரிக்கப்பட்ட போது பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் தாக்கப்பட்ட போது இலேசாக வெளிப்பட்ட இந்தப் போக்கு இப் போது தெட்டத் தெளிவாக தனது முகத்தைக் காட்டியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இத்தனைகால தியாகங்கள் இத்தனைகால இரத்தம் ந்ெதல்கள் எல்லாம் இவ்வாறு அவலமாப்ெ போவதுதான் விதியா மாற்றுக் கருத்துக்களைச் சகிக்காத அதற்கு கொலையைத் தீர்வாக முன்வைக்கின்றவர்கள் வெறும் தனிநபர் கொலையாளிகள் மட்டு மல்ல தேசத்தினதும் மக்களினதும் விடிவையும் சேர்த்துக் கொல் ன்ெற கொலையாளிகளும் கட மக்களின் விடுதலைக்காக போராடுபவர்கள் தாமே தாம்மட்டுமே என்று நம்பிக் கொண்டிருப்பவர்களான விடுதலைப்புலிகளே இக் கொலைக்கு காரணம் என்று ஐரோப்பியச் சஞ்சிகைகள் கூறுகின்
リ。
புலிகள் இதை மறுத்துள்ளபோதும் இத்தகைய அரசியல் படுகொ லைகளைச் செய்வதோ அல்லது மறுப்பதோ புலிகளைப் பொறுத்த
வரை ஒன்றும் புதிய விடயம் அல்ல
அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மீதான கொலையையும் கூட அவர் கண் முதலில் மறுத்தவர்கள்தான்.
பிறகு தாமே உரிமை கோரிக் கொண்டார்கள்
சாலிங்கம் கொலையை புலிகள் செய்யாமல் இருந்திருந்தாற் கட
இதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்
மனித நாகத்தை மீறிய இந்தப்படுகொலை உலகெங்கும் வாழ்
இன்ற ஜனநாயகவாதிகளாலும் கண்டிக்கப்பட்ட வேண்டியது. இறு
இாக புலிகளுக்கு ஒரு வார்த்தை
படுகொலைகளால் கட்டியெழுப்பப்படக்கூடியது சவச்சாலைகளே
தமல்ல
அரசியல் ரீதிய தமது செல்வாக்க
பிடிக்க ஐ.தே.க
கண்டுபிடித்துள்ள
இந்த உப்பாெ ஐ.தே.க அமை செல்வாக்கு மிகு சியின் செயலான வருமான சிறிே கும் இந்த கொ
னுக்குமிடையில் தொடர்புகள் இரு
என்றும், நாட்டில்
தொடரான அர
பட்ட கொலை இவன் அமைச்ச பக்கபலத்துடன் | ளான் என்றும் ெ
பத்திரிகைகளில் கின்றன.
முன்னாள் மகால மதாச அரசாங்க யேறியவர்களில் காமினி திசநாய
影 கட்சிக்குள் கொ
பதவி வழங்கு
உயர்மட்டத்தின் விஜேதுங்கவின்
மாக எதிர்த்து வ
ஜனநாயக மக்கள் னியுடன் சேர்ந்து யின் தலைவரா: தலி கொல்லப்ப லைக்கு அமைச் பின்னணி இருந்: தேய துண்டுப்பி பரவலாக வி காமினிக்கு பங்கு சிக்குள் பிரேமத தீவிரமான வெறு அவர்களுக்கு ே மிக்க தலைவரா புக் கொண்டவர் அவர் வருகை ரத்தை மீளப் பல தும் சிறிசேன குே
திரும்பக் கட்சிக்
பதற்கான பிரதா பேசப்படுகின்றன
தவிரவும், பிரேய நிதித்துவப்படுத்து டுமல்லாமல் இல் வகிக்கும் றணி SITLSGM »_GTCGT « நிலை நிச்சயமற்ற கத் தெரிய வ பூனையாக இரு முடைய பிரதமர்
என அஞ்சுவதா
கம்மியை ஒரு
 
 
 
 
 
 
 

பூன் 1994
கு அவல் கிடைத்த
it.
திரிகைகளுக்கு இப் ருக்கிற அவல் சொத்தி அழைக்கப்படும் றஞ்
ாக சரிந்துவருகின்ற கை உயர்த்தி நிறுத்திப் ட்சியினர் இப்போது புதிய துரும்புச்சீட்டு .ெ இத்தனைகாலம் ச்சரவையில் பலத்த ந்த ஒருவராகவும், கட் ார் நாயகமாக இருந்த ன கூரே அவர்களுக் லைக்கும்பல் தலைவ
இரகசியமான நந்து வந்திருக்கின்றன நடந்த பல சங்கிலித்
ஊழலற்ற
--85. L'éluuresės
காட்டுவது தான் ஐ.தே.கட்சியினரின் இன்றைய யுத்த தந்திரமாகும் எழுந்துவரும் சந்தி ரிகா அலையை முறியடித்து தமது அதி காரத்தைப் பாதுகாத்துக் கொள்ள கட்சி
யைப் புனருத்தாரணம் செய்வதற்கு இந்த யுத்ததந்திரம் அவர்களுக்கு அவ சியமாக உள்ளது.
ஐ.தே.கவின் மீது ஏற்பட்டிருக்கும் அவப்பெயருக்கு காரணமானவர் என்று கூறி ஒருவரை வெளியேற்றி விடுவதன் மூலம் கட்சிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டால், வெற்றிபெறும் வாய்ப்பை உருவாக்கி விடலாம் என்பது இவர்களது கணிப்பு
இதன் விளைவுதான் ஊழலற்ற ஒரு அரசாக தமது அரசைக் காட்ட ஊழல் விசாரணைக் கமிஷன் நியமிக்க முனை வதும், சொத்தியுப்பாலி போன்ற
சியல் கொலைகளுட் களுக்கு காரணமான ர் சிறிசேன குரேயின் தான் இயங்கி வந்துள் செய்திகள் கொழும்புப் வந்த வண்ணம் இருக்
பலி அமைச்சரும் பிரே த்தை எதிர்த்து வெளி
6A(bou(ԵԼDIT60/ க்காவை திரும்பவும் ண்டு வந்து அமைச்சர் வதென்ற கட்சியின் குறிப்பாக ஜனாதிபதி நோக்கத்தை தீவிர ந்தவர் அமைச்சர் சிறி
சேன குரே
முன்னணியை காமி உருவாக்கி அக்கட்சி ன லலித் அத்துலத்மு ட்ட போது அக்கொ ர் சிறிசேன குரேயின் துள்ளதாக ஒரு அநாம ரசுரம் கடந்த ஆண்டு நியோகிக்கப்பட்டதில் தண்டு என்பதும், கட் ாச அணியினர் மீது |ப்புக் கொண்டவராக, பாட்டியான ஒரு சக்தி க வரக்கூடிய வாய்ப் காமினி என்பதும், மேட்டுக்குடியதிகா மாக்கி விடும் என்ப ர அணியினர் காமினி குள் வருவதை எதிர்ப் ன காரணங்கள் என்று
தாச அணியை பிரதி தும் சிறிசேன குரே மட் று பிரதமர் பதவியை விக்கிரமசிங்கவும், வரும் பட்சத்தில் தமது து என்று உணர்வதா ருகிறது. மதின்மேல் துவரும் பிரதமர் தம் பதவி பறிபோகலாம் கவும் தெரிகிறது.
தூய்மையான
அமைச்சர் சிறிசேன குரேயின் வீடுகூட சோதனையிடப்பட்டிருக்கின்றது என் பது கட்சியின் புதிய தலைமையின் நேர்மையை வெளிப்படுத்தும் என்று இவர்கள் கணிப்பிட்டுள்ளார்கள்
ஆனால், பிரேமதாச அணியை முற் றாக வெளியே வைத்துக் கொண்டு காமினியை உள்ளே கொண்டு வருவ தில் கட்சித்தலைமைக்கு பெரிய தலை யிடியாக இருப்பது தேசியப்பட்டியல் எம்பிக்கள் பதவி விலக மறுப்பதேயா கும். சபாநாயகர் முகமத் இதனை அறிவித்துள் GINTITI பிரேமதாசாவின் ഥങ്ങബിദ്ര,
வெளிப்படையாகவே
அமைச்சர் பதவி தரப்படுமானால் வில
கத் தயார் என்று அறிவித்துள்ள இவ்
எம்பிக்கள் காமினியை உள்ளே கொண்டு வருவதற்காக விலகத் தயா ரில்லை என்று தெரிவித்துள்ளனர்.
காமினி உள்ளே வந்தால், இன்றைய விஜேதுங்க தலைமை அவரையே
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிய
மிக்கக் கூடும் என்றும் அப்படி ஆகும்
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்க ளைத் தேடிப்பிடித்து சட்டத்தின் முன்நி றுத்த எடுக்கப்படுகின்ற முயற்சியும் ஆகும்.
ஆனால், இந்தச் சொத்தி உப்பாலி ஒன் றும் இன்று நேற்று முழைத்த குற்றவாளி அல்ல. இவன் ஐ.தே.கவின் உயர்மட் டக் குழுவான நிறைவேற்றுக் கமிட்டி Slá) (Executive committee) CO, ori கத்தவன் முன்னாள் ஜனாதிபதி பிரேம தாசாவின் எல்லா கமுதாவ திட்டங்களி லும், ஐ.தே.க தேர்தல்களிலும் இவர்க ளுக்காக உழைத்த ஒரு கட்சிக் கையாள் இவன்ை ஐ.தே.கட்சியினர் அனைத்துக் கடினமான வேலைகளில் எல்லாம் தொடர்ந்து பயன்படுத்தி வந் தார்கள் என்பதும், இன்று கட்சியைத் தூய்மைப்படுத்த முன்நிற்கும் அனைத்து- ஜனாதிபதி உட்பட-ஐ.தே. கவினர்க்கும் இது தெரியாத ஒன்றல்ல என்பதும் வெளிப்படை அமைச்சர் சிறிசேன குரேயே இதைப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆனால் இப்போது ஐ.தே.கவின் தேவை அதிகாரம் கைநழுவிப் போகா மல் பாதுகாப்பதே எந்த உப்பாலி யைப் பயன்படுத்தி கட்சியை அதிகா ரத்துக்கு இவர்கள் கொண்டு வந்தார்
களோ, இன்றும் அதே உப்பாலியைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் காப்பாற் றப் பார்க்கின்றார்கள்
சிறிசேனகுரே உப்பாலி உறவுநிரூபிக் கப்பட்டு, அரசியல் கொலைகளுடன் சம்பந்தமிருந்ததாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுவிட் டால், கட்சியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை வெற்றி பெற்றுவிடும்: அதன் பிறகு ஊழலற்ற நல்லவர்களைக் கொண்ட கட்சி என்ற பெயரை கட்சிக் குப் பெற்றுவிடலாம்.
இன்று அரசியலின் சுத்தமான கையு டையவரென கூறப்படும் டொக்டர் விஜேசேகராவை கட்சியின் செயலாள ராக்கியதும் கூட இத்தகைய ஒரு பிர மையை ஏற்படுத்தும் நோக்கத்துட (:eMGu.
சொத்தி உப்பாலியும்
ஐ.தே.கவும்
பட்சத்தில் பிரேமதாச அணியினர் நிலை ஆபத்தானது என்பதும் அவர் Uš,3ija, Glav வைக்கப்பட்டுள்ள வெளியே தெரிவிக்கப்படாத நியா யங்கள் ஆகும்
இந்த நிலைமைகள் காமினி -விஜயதுங்க கூட்டினர் புதிய
9, ITU 600TLDs .
திட்டமொன்றை தீட்டியுள்ளனர். காமி னியின் இன்றைய உடனடி வேலைத் திட்டம் எம்பியாகி மந்திரிப்பதவியை கைப்பற்றுவது அல்ல கட்சியை தாம் விரும்பும் விதத்தில் வெளியிலிருந்து கொண்டே மாற்றியமைப்பதாகும். இதற்கு வசதியாக காமினியின் மைத்து
னரான கலாநிதி விக்கிரமசிங்க ஜனாதி பதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்
டிருக்கிறார். கட்சியில் ஏற்படுத்தப்ப டும் சீர்திருத்தங்கள் காமினி உள்ளே நுழைவதற்கான இயல்பான நிலை மையை தோற்றுவிக்கும். அதன்பின் கட்சியினர் வலிந்து காமினியை உள் அழைத்துக் கொள்வார்கள் அடுத்த முறை கட்சிதப்பித்தவறி தோற்றாலும் கூட கட்சியின் தலைமைப்பத்வி நிச்ச யம் காமினியின் கைக்குள் வந்துவி டும். இது விஜயதுங்க அணியினர் விரும்பும் மேட்டுக்குடி அதிகாரத்தை முற்றுமுழுதாக உறுதிப்படுத்தியதாகி விடும்.
ஆக ஐ.தே.கவுக்குள் இன்று நடக்கும்
கூச்சலும் சச்சரவும் பிரேமதாச அணியி
15

Page 4
சரிநிகர்
Golyg நெடுக நீண்டிருந்த பனைகள் அவ்வீதிக்கு அணி செய்தன. பற்றைக ளும் சில மரங்களும் நெடிதுயர்ந்த பனைகளும் அவ்வீதியை மறைத்திருந்
pഞ1,
விடிகிற சமயம் மூன்று மணிக்கு கடை யப்பு தஞ்சிட்டிச் சந்திக்கு வந்து கூக் காட்டினார் என்றால் செல்லையா அண் னரும் பதிலுக்குக் கூக்காட்டி விட்டு, தஞ்சிட்டிச் சந்திக்கு வந்துவிடுவார்.
திருந்து தொடங்குவது
நாகமணி அப்புவும் வந்து விடுவார். மூவரும் சேர்ந்து நெடுங்கண்ணித் தோட்டத்துக்குச் சென்று இறைக்கத்
ിബ ஏறிமிதிக்க
வேண்டியதுதான் கடையப்பு பட்டை
தொடங்குவார்கள் யாண்ணை துலாவில்
யால் கிணற்றில் தண்ணியைக் கோல வேண்டியது, நாகமணி அப்பு பாத்திக ளில் தண்ணி கட்டுவார்.
இப்போதுநான் அவர்களை அப்பு என் கிறேன். அப்போது அவர்கள் இளமை யைத் தாண்டாத வியது.
"பேய்க்குப் பயமில்லயா?" என்று
リ
இ.N
கேட்டால் "அது பன்னிரண்டு 臀(卯 மணியோடை அடங்கி விடும்' என்
மூவரின் தோட்டத்துக்கும் மாறி மாறி இறைத்தால் இடையில் ஒருநாள் இடை வெளிவரும் பிறகு மூவர் தோட்டங்க ளுக்கும் மாறி மாறி இறைப்பு
இடையில் ஒரு நாள் இடைவெளியில் சந்தைக்குப் போய் வந்தார்கள் முத அல்லது விடியலில் காய், பிஞ்சுகளை ஆய்ந்து வைத்தால் காலையில் அதனைத் சாக்கில் கட்டிக் கொண்டு ஒரு கையில் வாழைக்குலை யுடன் நடையைக் கட்ட வேண்டியது தான் சந்தைக்குப் போகிற வழியில் இடைக்கிடை முதுகுப் பாரத்தை இறக்
கச் சுமை தாங்கிகள் உண்டு
1958ஆம் ஆண்டு ஒரு வாரம் இவர் கள் நெடுங்கண்ணித் தோட்டத்துக்குச் சென்று இறைக்க முடியாமல் போய் விட்டது. தோட்டத்தில் விளைந்ததைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியா மல் போய் விட்டது.
1958ஆம் ஆண்டு இலங்கைத்தீவு எங் கனும் இனக்கலவரம் சூழ்ந்த நேரம். அப்போது பலாலி விமான நிலையத் தில் நிலை கொண்ட இராணுவம் காரை நகர் கடற்படை முகாமுக்குச் செல்வ துண்டு சூரியன் உச்சியைத் தொட்ட பகற்பொழுதில் சோளகம் பெயர்ந்து வீசிக் கொண்டிருந்த வேளையில் நெடுங்கண்ணித்தோட்டத்திற்கு எதிர்ப் புறமாக இப்போது நம் குடில் இருக்கும் பக்கமாக (அப்போது நாம் அங்கு குடி யிருந்திருக்கவில்லை) மரங்களின் பின்னாலிருந்து ஒருவர் இராணுவ ஜீப் செல்கிற போது டயருக்குக் குறி வைத் துச்சுட்டார். இராணுவ ஜீப் நின்றது. வேறு பக்கத்திலிருந்து குதிக்கிற இரா ணுவத்துக்குச் சூடு வீழ்ந்தது. இராணு
இ
ی
மே49 - யூன் 1, 1994
வத்தின் கையில் அப்போது ஆயுதம் இருக்கவில்லை. இரண்டு மூன்று பேர் தொப் தொப்பென விழுந்தார்கள்
சுட்டவர்கள் பற்றைக்குள்ளால் பறந்து skal Liriget. பிறகு என்ன நடந்தது என்பது தெரி
UTS). ஊருக்குள் கதை பரவியது. இரண்டு கட்டுத்துவக்குகளே இக்காரியத்தைச் செய்து முடித்தன. அக்காரியத்தை
இயக்கியவர்கள் குலசேகரமும் அவன் ஆட்களும் பிறகு அவ்வீதி வழியால் இராணுவம் செல்வதில்லை. ஆயினும் கடையப்பு
வும், செல்லையாண்ணையும் நாகமணி அப்புவும் ஒரு கிழமையாக நெடுங் கண்ணித் தோட்டத்திற்குள் எடுத்து வைக்கவுமில்லை.
85fᎢᎶᎩᏓᎸ .
இதே காலகட்டத்தில் வன்னிக்காடுக ளும் சுடத் தொடங்கின் அப்போது சி.சுந்தரலிங்கம் வவுனியாத் தொகுதி யின் எம்.பி. வன்னிக் காட்டுன் வீதி யில் செல்கின்ற இராணுவத்துக்குச் சூடு
அப்போது பிரதமராக
வீழ்ந்தது. இருந்த பண்டாரநாயக்கா பாராளுமன்
றத்தில் இச்சம்பவத்தைக் குறிப்பிட் டார். சுந்தரலிங்கம் சொன்னார் 'காடு கள் சுடுகின்றன. எனக்கொன்றும் தெரியாது."
இப்படியொரு கதை அக்காலத்தில் உலவியது. இவை இப்போதோ, நடந்த ஒன்றிரண்டு சம்பவங்கள் தான்
எங்கேயோ
ஆயினும் அப்போதும் அதன்பின்ன ரும், தனி ஒரு இராணுவ வீரன் துவக் கையும் தூக்கியபடி கடற்கரையில் காத்து நிற்பான்.
ஒரு கடற்கரைக் கிராமத்தில் நம் சின்ன மாமாவின் வீடு இருந்தது. மாதத்தில் ஒரு முறை தவணை விடுமுறையில் அங்கு சென்று நிற்பதுண்டு. அப்போது போயா என்றும் போயா முன்தினம் என்றும் தான் வாராந்தர விடுமுறை இப்போது போல் சனி ஞாயிறு அல்ல.
இரவினில் கடற்கரைக்குச் சென்றால் மரத்தில் சாய்ந்தபடி இராணுவீரர் ஒரு
SE
வர் கடலைப் பார்த்தபடி நிற்பார் கட
லில் அலை பொங்கியெழும் ஆளைக் கொல்லுகிற குளிர்காற்று வீசும் ஒன்றுக் கும் அஞ்சார் அந்த இராணுவ வீரர் காக்கிச்சட்டை குளிருக்கு மிக இதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பீடியை ஒளித்து ஒளித்து புகைப்பார்
அவர் நிற்பதற்குக் காரணம் கேட் போம் கடத்தல்காரர் வருவார்கள் அவர்களைப் பிடிப்பதற்காக என்பார் 'என்ன கடத்துவார்கள்?' 'நிறைய இந்தியாவிலிருந்து உடுப்புகள் வேறும்
SEITLIDIT GSIGT.""
GTIGST GASOLDINGÖLDI
அப்போது அங்கு மாமா நானுஒயாவி றைக்கு வந்தார்க தாசத்தான், விஜி இ ரையில் பொழுதை
அந்த இராணுவ வி சியும் தாசத்தானும் கதைத்தார்கள் அ எங்களுக்குப் துவக்கை நம்கை போது நமக்கு ஆ அதனைத் தூக்க துவக்கினுள் செலு எடுத்துக் காட்டின் Casululu C.
அவை எவ்வாறு னுள் செலுத்து துவக்கை மடக்கி ESINGITé, áfaco Ti.
நம் உடலில் சாை யது. ஆயினும் தாங்க முடியாதிரு "தனிய நிக்கிற பே ' என்று தாசத்தான் "துவக்குகையில் at sila ulo?' a
yiti ஒடுங்கிய ஆள், க உடுப்பு தொப்பி, தில் கனிவு மலர்வு டுக்கு என்ன் செய் தில் பசிக்குமே? GELDIGAOIT sö, 3, L. GÓNG) பூதங்கள் துவக்குச்
ஒருநாள் இப்ப மிதந்து வந்த பே திறந்த போது அ பூதம் புறப்பட்டது படியோ கோபால தனத்தால் பேழை
வைத்து கடலினுள்
அன்றிரவு அந்த
றியே யோசனைய அத்தை பூவரச குழைத்து வைத்து பொரியல் தந்து இ யபோதும் அவர் வழிந்தது. விளக்கு நூர்ந்து ெ ஏசிய போதும், ன அந்த இராணுவவி ஏறிட்டுப் பார்த்தே
சரவணமுத்தண்ண
கட
கண்ட துவக்கு கைக்கடக்கமானது அம்மாள் கோயி: ஓய்ந்திருந்த காலம் ஷமாக வீசிக் கெ முடியாத படி ே இலைகள் கீற்றுக் தொங்கிக் கொன் குலை ஈன்ற வாை மல் கொள்ளாமல்
Iiligi வளவுதான் இை தில் மரங்கள் வா
டன. சோளகம் நறு பத்தையும், எங்ே
பன்னயிலிருந்து
காலம் தெரியாம LJG9)6SIgseiT G:LILLITL"
இத்தகைய மா6ை கிற நேரம் என் வீ. நான் நின்றேன் இ ஒரு சைக்கிளில் இ வந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரும் மைச்சாளும் நின்றார்கள் என் பில் வேலை விடுமு ள் ஜெயாத்தாச்சி, இவர்களுடன் கடற்க Ü CLITááAGEGILo.
ரருடன் ஜெயத்தாச் தான் சிங்களத்தில் வர் பொதுமையாக புரிய வைத்தார். பில் தந்தார். அப் று வயது என்னால் முடியாதிருந்தது. த்துகிற குண்டுகளை ார். பித்தளையால் Oralj Gustálaj56. அதனைத் துவக்கி வது என்பதனை முறித்துக் காட்டி
டயாகச் சூடு பரவி அங்கு வீசிய குளிர் ந்தது. ாது பயமில்லையா?
Castiču rii.
இருக்கும் வரைக்கும் ன்றார் இராணுவவி
டும்பச்சை நிறத்தில் கையில் பிடி முகத் இருந்தது. SITULUIL வார்? சாமப்பொழு எல்லாவற்றுக்கும் பூதங்கள் வருமே? கு அஞ்சாது.
டித்தான் கடலில் ழையை கோபாலன் அப்பேழையிலிருந்து ஆனால் பிறகு எப் ன் தனது புத்திசாலித் க்குள் பூதத்தை மூடி
EGT
BUSOJ
எறிந்து விட்டான்.
இராணுவ வீரர் பற் ாக இருந்தது இரவு மிலையில் சோறு கையில் சூடைமீன் ராச்சாப்பாடு editu' tq; நினைவே நிரம்பி ற்காற்றுக்குக் கை விடும் என்று அத்தை க விளக்கைத் தூக்கி ரர் இருந்த திசையை நன்.
ார் வீட்டுக் கூரையில் வேறு வகையானது.
திருவிழா முடிந்து b சோளகம் ஆக்ரோ ாண்டிருந்தது விற்க தாட்டத்தில் வாழை கீற்றாகக் கிழிந்து எடிருந்தன. பெரும் ழமரங்கள் சொல்லா
பாறி விழுந்தன. எவ்
றத்தாலும் தோட்டத் டித்தான் காணப்பட் மணத்தையும், வெப் கயோ இருந்து பாட யும் இழுத்து வந்தன. நுங்குகள் நேரம் ல் தவறி விழந்தன. LLL LIS (3L JIMTL LL GOI.
யில் பொழுது படு ட்டுப் படலையடியில் இருண்டு விட்டது. ருவர் முகமுடியுடன்
ஆசிரியராகவிருந்த அயேகராசா திரும்பவும் இன்னொரு ممالک இதழின் மியாகி இருக்கிறார் அலைஇதழ் ஆரம்பத்தில் ஆறு ஆசிரியர்க ளைக் கொண்டிருந்தது ஈற்றில் இறுதி இதழ்கள் வெளியாகிறபோது அயே ா மாந்திரமே அதன் ஆசிரியாக இருந்தார் எமது தமிழீழ விடுதலை போட்டத்தில் ஆரம்பத்தில் பல விடுதலை அமைப்புகள் இருந்து தற்போது விடுதலைப்புலிகள் மாத்திரம் இருப்பதுபோலத்தான் இதுவும் என்று லை ளேன். காலத்தை அனுசரித்தோ என்னவோ இவ்விதழில் அயோ மாத்தி ரமே ஆசிரியாக அமர்ந்திருக்கிறார் இவ்விதழின் பெயர் கவிதை கவிதைக் கென்று மாத்திரம் தொடக்கப்பட்ட இரு திங்கள் ஏடு இக்கவிதை இதழைப் பார்க்கிற போது யேகராகாவின் முன்னைய இலக்கியக் கோட்பாடுகள் ஞாபகத்தில் வருகின்றன கலைஞர் கதந்திரமாவர் இதனைத் தான் படை என அவரை நிர்ப்பந்திக்க முடியாது மனிதருக்கு விரோதமில் லாத எதனையும் கலைஞர் படைக்கலாம் இதில் முற்போக்கு பிற்போக்கு எனப்பார்த்தல் முடியாது இவ்வாறு ஒரு கோட்பாடு வைத்திருந்தார். சாதி ஒடுக்குமுறை வர்க்கப் போராட்டம் இவை பற்றிமட்டும் படைக்கிற முற்போக்கு இலக்கியவாதிகளை வாட்டுவாதிகள் என மட்டம் தட்டினார், இவை வெறும் பிரச்சார இலக்கியங்கள் இவர்கள் கதை பண்ணுகிறார்கள் படைக்கவில்லை என்றெல்லாம் தனது அலையில் அடிக்கடி குறிப்பிட்டார்
கைலாசபதி, சிவத்தம்பி முதலான முற்போக்கு இலக்கிய விமர்சகர்களைத்
தாக்குவதற்கு வரட்டுவாதம் அழகியல் தெரியாதவர்கள் கோஷமிடுபவர்கள் பட்டியல் இடத்தெரிந்தவர்கள் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி
அப்போது நாமெல்லாம் அதற்கு மெளன காட்சிகளாக இருந்தோம் முரண்பா டுகள் சில சமயங்களில் எதிர்ப்பட்ட போதும் யேகராக நேர்மையானவர் என்பதனால் என்று நம்பியதனால் அதனைச் சகித்தோம் இப்போது எல்லாவற்றையும் கேள்வி கேட் கி நேரம் நெருங்கி விட்டது கவிதை இதழில் யேசுராசா என்ன சொல்ல வருகிறார்
கால நிர்ப்பந்தத்துக்கியைய தேசிய விடுதலப் போராட்டம் சார்ந்த - ဈန္ထမ္ဘိန္နရဲ့။
ளுக்கு கவிதை முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஒரு குறிப்பு வருகிறது
அதுசரி கால நிர்ப்பந்தத்துக்கியைய சாதி ஒடுக்குமுறை வர்க்கப் போட்டம் முதலானவை பாடுபொருளாக அமைகிற போது யேசுராசாவிற்கு அது ஏன் வரட்டு இலக்கியமாகப் பட்டது? இப்போது தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த படைப்புகள் வளமானதாக எப்படி மாறியது விடை கலபமானது. வர்க்கப் போராட்டம் குறித்து எழுதியவர்கள் மார்க்சீயவாதிகள் யேகராக வும் சேர்ந்து தொகுத்த மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதியில் சில பிரச்சாரமான படைப்புகளும் வெளியாகின (அது ஒரு நல்ல தொகுப்பு) இதுபற்றி கலாநிதி சிவகேகரம் அவர்களும் கேள்வி எழுப்பி இருந்தார். எவ்வாறு யேகராக தொகுத்த தொகுப்பில் பிரச்சார இலக்கியங்களும் வெளி பாகின. யேசுராசாவின் எதிர்ப்பு பிரச்சார இலக்கியற்கள் மீதானதா? அல்லது அதனைப் படைத்தவர்கள் மீதானதா?
இளங்கவிஞர்கள் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றைப் பட்டயலிட்டிருக்கி நார் புதுமைப் பித்தன் மகாகலி பிச்சமூர்த்தி, தா.இராமலிங்கம், கு.ப.ரா. சண்முகம் சிவலிங்கம் புதுவை இரத்தினதுரை கவில்வரத்தினம் இழு ருகையன் எம். நுஃமான் போன்றோரின் கவிதைத் தொகுப்புகளையே Cana கடலோடி எனும் பெயரில் குறிப்பிட்டிருந்தார் கலமாக திட்ட மிட்டுசேரன் சிவசேகரம் ஜெயபாலன் முதலானோரின் கவிதைத் தொகுப் கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக நல்ல பல கவிதைகள் சேரன் ஜெயபாலன் ஆகியோரின் தொகுப்பில் காலம் படுகின்றன. பொதுவில் சிவசேகரம் நல்ல கவிதைகள் எழுதி உள்ளார். இவர்க னைத் திட்டமிட்டு ஒதுக்கியதன் மர்மத்தை அறிந்து கொள்ளல் கலமானது இவர்கள் புலிகளால் விரும்பப்படுபவர்கள் அல்லர் இவர்களில் சேரனுடன் சேர்ந்து மரணத்துள் வாழ்வோம் கலித் தொகுப்பைத் தொகுத்திருந்தார் யே ராகா மாவோயிஸ்ட்டுகளை சிறீமாவோயிஸ்ட்டுகள் என ஜெயபாலன் கிள்
லடித்துத் திரிகிற போது யேகராக ஜெயபாலனின் நல்ல நண்பர் ஜெயபால
னின் ஒரு பத்தகத்தையும் வெளியிட்டிருந்தார் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தைக் கண்டனம் செய்வதற்கு சிலசேகரத்துடனும் கட்டுச் சேர்ந்திருந்தார் (நீ சொன்னால் காலியம் முற்போக்கு என்றொரு யானை இருந்ததாம் இப் போது இவர்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்
இதில் முரண்நகை என்னவெனில் புதுவை இரத்தினதுரை இமுருகையன் போன்றோர் லோவிற்கு நல்ல கவிஞர்களாகத் தென் து தான். புதுவை இரத்தினதுரை வர்க்கப் போட்டம் பற்றிக் கவிதை எழுதிய போது லட்டுவதி கோஷமிடுபவர் புலிகளைப் புகழ்ந்து பாடுகிற போது நல்ல
DTÜ கவிஞர் முருகையனும் முன்னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் சேர்ந்து
நிற்கிற போது மோசமான கவிஞர் முருகையன் இப்போது நிறத்தை மாற்றிய போது யேகராகவும் தன் கருத்தை மாற்றிக் கொண்டார் இதில்
லைப் பிழை சொல்ல என்ன இருக்கிறது. காலம் சூழல் அப்படி ஒரு இலக்கி
வல்றுைம் பல நிலைப்பாடுகளும் போலி முகங்களும் என்று கோசா முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றுதான் இப்போது கோகாலிற்கே பொருத்த el solo
லிை ைஇதழைல் la Garava aria இருக்கிறது. கலி கவிதைக
கும் மிக்கு மாகாணக் கவிதைகளும் எல்லாலோ தூரம் முன்னேறி வி. யாழ்ப்பாணம் இப்போது கிணறு அங்கு கவிஞர்கள் தவளைகளாகி லி தாரணத்திற்கு ஒரு வரி பாட்டோமா?
உடதெருவெல்லாம் நாம் நடப்போம்
ாடலே.
யோ ந்ைதப் பரம்பரை என்பது புரிகிறதா?

Page 5
சரிநிகர்
LDட்டக்களப்பு மாவட்டத்தில் செயற் படும் அரச திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் சபைகள் என்பவற்றின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்' என்ற பழமொழியே ஞாபகத்திற்கு வருகின்றது.
1990 யூன் மாதம் இடம்பெற்ற கலவரங் களையடுத்து முற்றாகச் சீர்குலைந்து இருந்த இவ் ஸ்தாபனங்களின் நடவ டிக்கைகள் 1994 வரை பெயரளவுக்குத் சீர்படுத்தப்பட்டிருக்கின்றதே உண்மையில் பெருமளவில்
தான்
தவிர மோசடிகள் நிறைந்ததாகவே இவை இந்நிறுவனங்க ளின் சீரற்ற நடவடிக்கைகளுக்கு நாட்
காணப்படுகின்றன.
மட்டக்களப்பு புதிய செயலகக் கட்டிட ஊழல்: கட்டிடத் திணைக்களமும் கச்சேரியும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுகின்
டுச் சூழலைக் காரணமாகக் கூறினா லும், இதற்கு எதிர்மாறாக இன்னொன் றையும் கூறலாம். அதாவது சீரற்ற நிலைமையை ஸ்தாபனங்களின் அதி காரிகள் தங்கள் நலனுக்காகப் பயன்ப டுத்திக் கொண்டார்கள். தங்களுடைய சுயலாபங்களை முன் வைத்துத்தான் இவ்வதிகாரிகளின் அனைத்தும் அமைந்துள்ளன என் பதை இன்றைய மட்டக்களப்பின் உண்மை நிலை எடுத்துக் காட்டும்.
செயற்பாடுகள்
மட்டக்களப்பின் தலையாய அலுவலக மான கச்சேரியே அனைத்துச்சீரற்ற நட வடிக்கைகளுக்கும் காரணமாக உள் ளது. அத்தோடு கச்சேரியினால் செய் யப்பட்ட வேலைகளிலேயே பல்வேறு லுகையான ஊழல்கள் இடம் பெற்றுள் ளன. உதாரணமாக கச்ச்ேரியினால் கட் டப்பட்ட புதிய செயலகக் கட்டிடம் சம் பந்தமாக رeس இலட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. së Gef
JLGLAALüb
யின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட் டும் எவ்வித கொடுப்பனவும் வழங்கப் படாத நிலையில், வெளியேற்றப்பட்ட மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கை நடாத்தி வருகின்றனர். அவ்விடயம் தொடர்பாக பாதிக்கப் விசாரித்தபோது கச் சேரியினரும் பிரதேச செயலகத்தின ருமி ஒவ்வொரு காரணத்தைச் சொல்
மக்கள்
டத்திற்குரிய நிதி புனர் சிற்கு வந்து இரண்டு யும் இன்று வரை இத களை மீன்பிடித்தினை கொள்ளவில்லை. அ கென ஒதுக்கப்பட்ட
மூன்று மாதத்தில் அ திரும்பிப்பெறப்பட்டு
கைகளுக்குப் பாவிச்
விமான நிலைய விஸ்தரிப்ட
565 sílö5üLILL SITSOL
லித்தப்பித்துக் கொள்ள முயல்கின்றார் களே தவிர பிரச்சினைக்குத் தீர்வு காண எவரும் முன் வருகின்றார்கள்
இல்லை என்றும், இதை மேற்கொண்டு
யாரிடம் முறையிடுவது என்று தங்க ளுக்குத் தெரியவில்லை என்றும் மிகுந்த மனவருத்தத்துடன் கூறினர்
வீடுகளைக் கட்டவும் திருத்தவும்
நிதி இல்லையென கைவிரிக்கிறது
தேசிய வீடமைப்பு அதிகாரசபை
அதிகாரிகள் தங்கள் நில்னத்தபடி பணக் கொடுப்பனவுகளைச் செய்திருக் கின்றார்கள். இக்கட்டிட வேலையில்
சம்பந்தப்பட்டவர்களான கட்டிடத் திணைக்களமும், கச்சேரியும் ஒருவர் மேல் ஒருவர் பழியைச் சுமத்திக்
கொண்டு தப்பித்துக் கொள்கின்றார் கள். இதே போன்று இதற்கு முன்பு இருந்த அரசாங்க அதிபரின் பதவிக்
காலத்தில் கட்டப்படாத கட்டிடங்களை
இதே போன்று மட்டக்களப்பு மீனவர் சமூகத்தைப் பாதித்த இன்னொரு விட யம் மட்டக்களப்பு மாவட்டம் மீன்பி டித் தொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்ட் மாவட்டம். இங்கு கடந்த காலக் கலவரங்கள் தலை தூக்கியபின் மீனவர் படும் துயரத்தையும், கஷ்டத் தையும் சொல்லில் Läs CUPLAug. முதலாவது பிரச்சினை பிடிக்கப்படும் மீனைப் பதப்படுத்தி வைக்க வசதிக
இதை மட்டக்களப்பு மீ களத்திடம் கேட்டால் இவ்விடயத்தில் கவன ளது என்று கூறுகின்ற அரசுக்கு ஒரு நட்டமு கென ஒதுக்கப்பட்ட வது ஒரு சிங்களப் செலவழித்து விடு இதையே நம்பியிரு ளப்பு மீனவரின் நிை பரிதாபகரமானது 6ே வதற்குரிய பணம் இ இருந்தும் வேலை ே இருந்தும் வேலையை அரசாங்கத்தை என்ன லது இங்குள்ள அதிக ளப்பில் ஐஸ் உற்ப டுள்ள முதலாளிகளிட சமாகப் பெற்றுக் கொ அமுல்படுத்தாமல்
என்று சந்தேகப்பட ே யில் மட்டக்களப்பின்
GTGOTI.
இதே போன்று மட்டச் இன்னொரு விடயம்
கல்லடி ஐஸ்கட்டித் தொழிற்சாலையை தி
கட்டி முடித்து விட்டதாகக் கூறி பணம் எடுத்த சம்பவங்களும் தற்போது விசா ரணையில் இருந்து கொண்டிருக்கின்
0601.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாது காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டதோடு, முக்கிய செயற்பாடாக விமானநிலைய விஸ்தரிப்பு நடைபெற் றது. இதற்கென வீச்சுக் கல்முனை, ഖണ്ഡ്രഖ് ஆகிய கிராமங்களில் இருந்து 100க்கும் அதிகமான குடும் பங்கள் பல்வேறு உறுதி மொழிகளுக் கும் மத்தியில் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் தங்களின் சொந்த உழைப் பையும் விட்டு எவ்வித வசதியுமற்ற பல்வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டு பல வருடங்களாகியும் இவர்க ளுக்குரிய நட்டஈடு இன்னும் அரசாங் கத்தினால் வழங்கப்படவில்லை. கடந்த வருடம் மட்டக்களப்பில் இடம் பெற்ற ஜனாதிபதி இடம்பெயர் சேவை
யின் போது இவ்விடயம் பிரதமமந்திரி
ளற்ற நிலை. கடந்த ஐந்து வருடங்க ளர்க கல்லடியில் அமைந்துள்ள ஐஸ் கட்டித் தொழிற்சாலை மூடப்பட்டு பாதுகாப்புப் படையினரே குடிகொண் டுள்ளனர். இதனால் மீனைப் பழுதாகா மல் வைப்பதற்குத் தேவையான ஐஸ் கட்டியை வெளியாரிடம் அதிக விலை கொடுத்தே மீனவர்கள் வாங்கவேண்டி யுள்ளது. சில சமயத்தில் ஐஸ் கிடைப் பதே கஷ்டமான காரியம். இதனால் பெருந்தொகையான மீனை மீனவர்கள் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்காகவும் ஐஸ் கட்டிக ளைக் குறைந்த விலையில் கொடுப்ப தற்காகவும் கல்லடியில் உள்ள ஐஸ் கட் டித்தொழிற்சாலையை மீளச் செயற்பட
வேண்டியும்
வைக்கவேண்டும் என்ற முடிவு எடுக் கப்பட்ட போது அதற்குரிய பெருந் தொகைப் பணத்தைக் கொடுக்க அமெ ரிக்க அரசாங்கம் முன்வந்தது. இத்திட் டம் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டது. இத்திட்
டம் பொதுவாகக் கட எரிகவும், GGGL 1990ற்குப் பிறகு நை களினாலும் மிகப் பெ டிடங்களும், வீடுகளு ulla. இவ்வாறு L6l.
ஐ.ே EL" ës
முறையில் பாதிக்கப் ளாக ஏறாவூர், ஆறு ருப்பு வாழைச்சே ஆகிய பிரதேசங்களை கடந்த 10 ஆண்டுக அபிவிருத்தி அதி உடைந்த வீடுகளை வும், புதிய வீடுகளை கூறிக் கொண்டு ெ களே தவிர பெரிதாக முடியவில்லை. இவ மைப்புத்திட்டம் 10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIJEi புறக்கணிக்கிறது Bagamieti சுருட்டிக்கொள்கிறார்கள்
D60T
வாழ்வு அமைச்
வருடங்களாகி ற்கான வேலை ாக்களம் மேற் த்தோடு இதற்
நிதி இன்னும் ரசாங்கத்தினால் வேறு நடவடிக் கப்படவுள்ளது.
முன் ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு வீட் டைக் கட்டி முடிக்க ரூபா 15,000 தேவை என் மதிப்பிடப்பட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இன்றும் அதே ரூபா 15,000 த்துடன் தான் வீட்டைக் கட்ட இவர்கள் திட்டமிட்டுள்ளார்கள் இதன்படி பார்க்கும் போது வீடு என்ற பெயரில் ஒரு குடிசையைத்தான் இவர் களால் ரூபா 15,000ற்குக் கட்ட (փեգயும். அத்தோடு எண்ணிக்கைக்காக வீடு கட்டுகின்றார்களே தவிர வீடு வீடாக இருக்க வேண்டும் என்பதில் இவர்கள் அக்கறைப் படுவதாகத் தெரி யவில்லை. யாராவது இது தொடர்பா கக் கேள்வி கேட்டால், வீட்டுச் சொந் தக்காரரை ஒரு பகுதிக் கரசைப் போட்டு வீட்டைப் பெரிதாகக் கட்டும் படி கூறுகின்றார்கள் தங்கள் உடமை கள் அனைத்தையும் இழந்து அகதி யான மக்களிடம் வீடு கட்டுவதற்கு
டக்களப்பை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராய்வார்கள் என அரசி
னால் பரவலாக விளம்பரம் செய்யப் பட்டது. ஆனால் கலந்து கொண்டதோ இரு அமைச்சர்கள் தான். ஆனால் இதே அமைச்சரவை உபகுழுக்கூட்டம் திருமலையிலும், இடம்பெற்ற போது அனைத்து அமைச் சர்களும் கலந்து கொண்டார்கள் இதைப் பார்க்கும் போது சிங்கள மக்
வவுனியாவிலும்
கள் அதிகமாக உள்ள இடங்களை மட் டும் தான் இந்த அரசாங்கம் அபிவி
ரிகளுக்கு இது வரை நட்டஈடு இல்லை
ன்பிடித்தினைக் ன்படி அமைச்சு ÓláJordá solicit ise. இதனால் மில்லை. இதற் பணத்தை ஏதா பகுதியில் அரசு ஆனால் க்கும் மட்டக்க லதான் மிகவும் Lugna) Groué Gilgailu ருந்தும், இடம் செய்ய ஆட்கள் ஆரம்பிக்காத வென்பது அல் Tífilascit uolu Liškas தியில் ஈடுபட் ம் பணத்தை லஞ் ண்டு திட்டத்தை starris Centry வண்டிய நிலை மீனவர்கள் உள்
set'ladi liter
வீடமைப்புத் திட்
தேவையான பணம் எங்கிருந்து வரும் என்ற விடயம் சம்பந்தப்பட்டஅதிகாரி களுக்கு இன்றும் புரியாமலேயே உள்
OTS).
இதே சமயம் உடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு அரசு தனது பணத்தைச் செலவிடுவதாக இல்லை. எப்போது கேட்டாலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் கிடைக்கவில்லை என்று கூறு வதே தேசிய வீடமைப்பு அதிகார சபை களின் வழக்கமாகி விட்டது. நொராட் நிறுவனம் தான் தற்போது வீடமைப்புக் கான முழுப்பங்களிப்பையும் செய்து வருகின்றது. அரசாங்கமோ அகதிக ளாக இடம்வெயர்ந்தோர் அனைவரை பும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாகக் கூறுகின் றது. அப்படிப் பார்க்கும் போது பல்லா யிரக்கணக்கான வீடுகள் புதிதாகக் கட் டிக் கொடுக்கப்பட வேண்டும். அண் மையில் மட்டக்களப்பிற்கு வந்த மட் டக்களப்பு மாவட்ட சிவில் இணைப்ப திகாரி ஒஸ்ரின் பெர்னாண்டோ மட் டக்களப்பிற்குச் செலவழிக்கப் பணம்
றப்பார் இல்லை
ந்த 10 ஆண்டுக கடந்த பெற்ற கலவரங் lu soitellä) si. ம் சேதமாக்கப் வும் மோசமான
இல்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். பிற்கு அடிக்கடி அமைச்சர்கள், அதிகா ரிகள் வருவதும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூறுவதும் வழமையாகி விட்டது.
ஆனால் மட்டக்களப்
ருத்தி செய்யும் போல் தெரிகின்றது. அத்தோடு மட்டக்களப்பை அபிவி ருத்தி செய்யக் கூட்டப்பட்ட கூட்டத் திற்கு மட்டக்களப்பு மாவட்டப் பாரா ளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் அழைக்கவில்லை. இதிலிருந்து ஒரு விடயம் உண்மையாகி உள்ளது. அதா வது அரசாங்கம் மட்டக்களப்பில் நடாத்தியது அபிவிருத்தி சீம்பந்தப் பட்ட கூட்டம் அல்ல. ஐ.தே.கவின் செல்வாக்கை எப்படிப் பேணலாம் என்பதை ஆராய்வதற்கான கூட்டமே. ஏனென்றால் இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட இன்னொரு முடிவு வலைவாடி, இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது அப் பகுதிக்கு வந்துள்ள சிங்களக் குடும்பங் களுக்கு உடன்டியாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே.
மாங்கேணி ஆகிய
உண்மையில் இவர்களை விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட எத்த னையோ தமிழ், முஸ்லீம் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. இது இந்த அரசாங்கத்தின் கண்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரிய மில்லை. இவ்விடயம் இங்குள்ள அர சாங்க அதிபருக்கும். ஏனைய அதிகாரி களுக்கும் தெரியாமல் போனது ஆச்சரி யம் தான் என்று சொல்லவும் முடிய ΕθώςΩς:υ.
அவர்கள் தான் ஐ.தே.க அரசாங்கம் வெட்டி வா' என்றால் கட்டிக் கொடுபு வர்களாயிற்றே.
5.க அரசு அபிவிருத்தி செய்யவில்லை
வளர்க்கவே முயல்கிறது
ட்ட பிரதேசங்க கத்தான் குடியி
Dfo, Gures6)y , Qas ATGTCTGAOITLb. ாக வீடமைப்பு Ty சபையும்
திருத்துவதாக கட்டுவதாகவும் யற்படுகின்றார் ன்றையும் காண களுடைய விட வருடங்களுக்கு
அண்மையில் மட்டக்களப்பில் இடம் பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட் டத்திலும் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப் பட்ட போது இப்போதைக்குப் பணம் இல்லை என்பதே கிடைத்த பதிலாகும். அப்படியானால் இந்த அமைச்சர்கள் அதிகாரிகள் எல்லாருமாக ஏன் அடிக் கடி மட்டக்களப்பிற்கு வருகிறார்கள்
என்பது மக்களுக்குப் புரியாத விடய
மாகவே உள்ளது. அண்மையில் மட்
டக்களப்பில் 16 அமைச்சர்கள் கூடி மட்
(ضد یعقICصطفدepسے ہوئے aھی)

Page 6
ருமலை மாவட்டத்தில் - திரு மலைநகரிலிருந்து தென்கீழ்த்திசையில் திருமலை மட்டுநகர் வீதியில் பத்து மைல் பஸ்ஸில் சென்றால் கிண்ணியா நீரோட்டுமுனைத்துறையைச் சந்திக்க லாம். துறையைக் கடந்தால் பழைய ஊற்றடிப் பிள்ளையார் கோயில் வாயி லைப் பார்த்து வணங்கிக் கொண்டே பழைய தமிழ் ஊராயிருந்த சின்னக் கிண்ணியா ஊடாக கடற்கரை ஓரமாக பாதாளமலை வெளிச்சவீடு, சம்பூர்க் முனை வெளிச்சவீடு, மூதூர் மூன்றாங்கட்டை மலை, கரிம லையூற்று, எருக்கலை முந்தல் மலை கள் என்பவை தொலைவில் தெரிகின்ற
கெவுளியா
கொட்டியாபுரக்குடாவைப் பார்த்துக் கொண்டே பனைமரவரிசை நிழலால் (இப்போதில்லை) அலையடி அரவங் களைக் கேட்டுக் கொண்டே மிதி வண் டியில் அல்லது பொடி நடையில் சென் றால் மட்டுநகரிலிருந்து பகிரங்க வேலைப்பகுதியினரால் நடப்பட் டுள்ள 72 ஆம் தொலைக் கல்லடியி லுள்ள ஆலங்கேணிச் சந்தியைச் சந்திக் கலாம். (அதில் இருந்த மடமும், பிள் ளையார் கோயிலும் இப்போதில்லை) பெரிய கிண்ணியாப்பாலம் கடந்து புகாரியப்பள்ளிவாசல் சந்தியால் மடங் கிக் குட்டிக்கரைச்சை இடிமண் வீதி யாலும் ஆலங்கேணி செல்லலாம். 42ஆம் 44 ஆம் ஆண்டுக் காலங்களில்
சிறிய இங்கிலாந்தாகக் காட்சி தந்த 600 ஏக்கர் பரப்பின் தென்னந்தோப்புக் களையும், மூங்கிலடி வயல்களையும் வம்மிக்குளத்தையும் கொண்ட (தற் போது அழிந்த நிலையில் பறிபோ புள்ள) தாமரைவில் பழைய தமிழ் ஊரைத்தாண்டி கட்டையாற்றுப் பாலம் (இறால் பிடிப்போர் ஒருபுறமும், நீர்க் காகமும், கொக்கும் மறுபுறமுமுள்ள) கடந்து நடந்தால் ஆலங்கேணி (றோ.க.த.க பாயிருந்த) மகாவித்தியாலத்தைக் தொடர்ந்து பாரதிவீதியால் நடந்தால் கடந்த 60-70-களில் சரித்திரம் படைத்து நின்ற பனிச்சையடிப் பாரதிய
விநாயகர் 3, AT GROOT GAOITLD,
டிப்பகத்தைக் காணமுடியும் அருகி லுள்ள நாற்சதுக்கத்தின் முன்னால் கேணியருகே அற்புதம் பல புரிந்த -விழாக்கள் பல கண்ட ஆலையடிப் GlcNTIGOGNITULU ITM Cassim u Glaspadě, selor (6) வணங்கலாம். அப்பால் நேரிய விதி யில் ஈச்சந்தீவு நோக்கிப் போனால் மேற்புறத்தம்பலகாமக் கோயில் திரு விழா வெடியோசை கச்சான் காற்றில் மிதந்து வரும் கரைச்சை வெளியைப் பார்த்துக் கொண்டே அடுத்த நாற்சதுக் கத்தில் இடுகாட்டின் முன்னாலுள்ள ஆலங்கேணி உள்ளுராட்சி மன்ற அலு
வலகங்கத்தையும் அதனருகிலேயே
சுற்றி வரப் பனைவேலி கொண்ட ஈச்சந்
தீவு விபுலானந்த வித்தியாலயத்தை யும் பார்க்க முடியும். நேரே மேலும் சென்றால் அடுத்த (அம்மாள் கோயில் கடந்த) நாற்சதுக்கத்தில் ஈச்சந்தீவு வேப்பையடிப்பிள்ளையார் கோயிலை (படிப்பகத்துடன்) காணலாம். மேற் குப் பக்க ஓடையைத் தாண்டிப்பூவரசந் தீவுக்கும், கொய்யாம் பளித்துறை யைத் தாண்டிக் கண்டற் காட்டு வயல் வெளிக்கும் செல்வோர் செல்ல கிழக் குப் பக்கக் கட்டையாற்றைக் கடந்து கண்டலடியூற்று உப்பாற்றின் வழியாக இறால்குழி, மூதூர்க்கு மட்டுமல்ல மயி லப்பன்சேனை, காரைவெட்டுவான் என்றும் போவோர் போய்க் கொண்டி ருக்கலாம். கடற்கரையிலிருந்து கண்ட லடியூற்றோரப் பாதையாலும் தாமரை வில் முழங்கை முடக்குத் தோட்டம் கட்டையாறு கடந்தும் ஈச்சந்தீவுக்கு வந் தும் ஆலங்கேணிக்கு வரலாழ்
இது கிண்ணியா வட்டத்தின் நடுவண மைந்துள்ள ஆலங்கேணி
ஈச்சந்தீவுக்கு கிராமங்களின் நடை
சிறுபகுதி
மூதூர்ப்பழம் எழுத்தாளன் வ.அ.அண் மையில் வெளியிட்ட ஒரு வெண்ம ணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிற து நாவலிலும் இவ்வூர்களின் படப்பி
வழிப்படப்பிடிப்பின்
டிப்புகளையும், பாத்திரங்களையும்
மேலும் படித்து மகிழலாம். இத்தகைய ஊர்களிரண்டும் கடந்த 90 ஆனி வன் செயலால் யாவும் இழந்து மக்கள் அக தியாக வெளியேறியபின் காட்டுராகிக் கண்டறிய முடியாத நிலையில் காட்சி தருவது கண்டு கலங்காதாரில்லை. திரும்பி மக்கள் குடியேறி இவ்வூர்கள் மீண்டும் பழைய நிலையை எய்துவது எளிதில் முடியக்கூடிய MALUL DIT? கூழும் கந்தலுமாயினும் அமைதியும், நிம்மதியுமல்லவா முக்கியம் 93 இறு தியில் குடியேற்றம் நடந்துள்ளது திருக் கோணமலை الالته الله முன்னேற்ற
சங்கம் உதவிக் கொண்டுள்ளது. புனர் வாழ்வையும் பொறுத்திருந்து பார்ப்போம்? assoe) use) பொற்காலங்கள்
மறுமலர்ச்சியையும்
கடந்த 60-70கள் ஈச்சந்தீவு ஆலங் கேணி ஊர்களின் எழுச்சிமிக்க பொற் εται του πιο ஆண்டு சித்திரைப்புத்தாண்டில் യ്ക്കൂബ്
rasy 1965 as
கேணிப்பாரதி படிப்பகத்தி நடந்த எழுச்சிமிக்க தமிழ் விழா சரித்திரப் பெருமைமிக்க ஒன்று என்றால் மிகை யாகாது. மகாதேவன் ஆசிரியரின் மயான காண்டத்தை மறப்பவரார்? இவ்விழாக்களின் பின்னணியில் இருந் தவரும் ஆலங்கேணி ஈச்சந்தீவு ஊர்க ளின் எழுச்சியின் முன்னேற்றத்தின் ஊன்று கோலாய் விளங்கியவரும் வழி காட்டியுமாயிருந்தவர் தற்போது வவு னியாவில் கல்வி அதிகாரியாயிருந்து கொண்டு இலக்கிய பணிபுரிந்துவ ரும் இன்பக் கனிகள் பாட்டுப் பாடு வோம் நூல்களின் ஆசிரியர் திரு.ச.அ ருளானந்தம் ஆகிய கேணிப் பித்தன் ஆவார் (திருமலை மாறிவந்துள்ளார்) அவர் ஆலங்கேணி விபுலானந்த மகா வித்தியாலய அதிபராயிருந்த காலத் தும் பிறகும் பல இலக்கிய முயற்சி களை எடுத்தார். பல விழாக்களை நடாத்தினார்.பல துண்டிவிட்டார் வள்ளுவர் விழா என் றும் பாரதி விழா என்றும் பாரதிதாசன் விழா என்றும் அண்ணா விழா என் றும் சிவநிசி விழா என்றும் வாணி விழா என்றும் பொங்கல் விழா என்
ஆர்வலர்களைத்
றும் பாவை விழா என்றும் கோயிலி லும் பள்ளியிலும் படிப்பகத்திலும் எப் போதும் விழா மயமாகவே இருந்தது. பிறபகுதிகளில் நிகழும் விழாக்களுக்கு கவிதை அரங்குகளென்று பலரையும் இழுத்துச் செல்வார். இத்தூண்டுதல்க ளால் பலர் துலக்கினார்கள் அதில் யானும் ஒருவனானேன். எங்கு கலை விழாவோ தமிழ் விழாவோ? எங்கு
மே9
googlայլեյGan - ւ நாமிருப்போம். காலத்தை இன்று றோம். அந்நாள் வருங்காலந்தான்
இக்காலகட்டத்தி உருவாகிய கே கையெழுத்து இ பணிபுரிந்துள்ள வேண்டும் புரட் மைக்கவிதைகள் சித்திரத் தொடர்
துண்டு துணுக்
பங்கள் போன்
வந்தன. தொ வைத் தூக்கின 8്ഥ1601 LഖCup. Gaul Gulur. G. முழங்கு நூல்
Lopăg, (plu கேணிப்பித்தல்
sco, Gas, TLDe
(BLITSi), së பும் இன்றும் நீ மகாலிங்கத்தி பங்கள் கேணி காட்சியாயிரு கைவண்னத் பொறுப்பில் வந்த கேணி இன்று பார்க் திற்குரியதாகு
கடந்த 70 களி ஈச்சம் பழம் இலக்கிய ஏ ரிந்துள்ள ெ மன்றத்தினர ளையார் படி திரு சாம்பசி
சம்பழம்' சி CON LUGO) 6:5, நின்று மீண் ஞானத்தின் வந்தததைப் படித்திருப்பு பிரதிகள் ட சிறு மகிழ திருமழை லாற்று வ ளும்தினை திருக்கும்
90SL U.
 
 
 
 
 

பூன் 1, 1994
ாமேடையோ அங்கு துரை இருப்பார் அக் ம் நினைத்துப் பார்க்கி
மீண்டும் திரும்புமா? விடை தரவேண்டும்.
ல் ஆலங்கேணியில் னிச்சுடர் முத்திங்கள் லக்கிய ஏடு பெரும் து என்றுதான் சொல்ல சிக் கவிதைகள், புது தொடர் நாவல்கள் கதைகள், நாடகங்கள்,
குகள் கட்டுரைகள், ஓவி ற பலவும் அதில் வெளி டாதவர்களும் பேனா ார்கள், கிறுக்கினார்கள் ஆக்கங்கள் வெளியாகின. Sló கள் வெளிவந்தன. அவ கன் டாக்குத்தர் நாடகம் ாத ஒன்று கூடி நடித்த ன் ஆலையூரன், லிங்
fuucson, a Cas
டிருப்பர் என்பதும் உண்மையே
மற்றும் உதித்த அண்ணா இசைக்கழகம் பல விழாக்க ளில் தன் முத்திரைகளைப் பதித்துள் ளது எனலாம். திரு குணரெத்தினம் மைனாவதி, கணபதி இராகினி, நரேந் திரன் மற்றும் பலர் மறக்கப்பட முடி
ஆலங்கேணியில்
யாத கலையார்வலர்களாவர். 'ஆலை யூர்ப்பதிகம் தந்த கவிஞர் தாடிப் பெரி யார் பிட்டிச அம்பலவாணரின் மகன் கெளரிதாசன் இன்றும்
ஆலங்கேணியின் புகழ்
கவியாத்து Luyu Glák
ஈச்சந்தீவில் உதித்த விபுலானந்த இசைக்கழகம்" இசை நாடகக்கலைகட்கு இயன்ற பங் காற்றத் தவறியதில்லை எனலாம். பள்ளி நிதிக்காக (கோயில்) நாடகம் போட்டதும், கங்கைக்கரைக்கோயில் கிண்ணியாக்கோயில் மற்றும் இடங் கட்கு வில்லுப்பாட்டொடு சென்று வந் ததும், மற்றும் பல விழாக்களில் முன் னின்றுழைத்ததும் நெஞ்சை விட்டகலா
ல, முத்து தவம், து:ை நாகன் மற்றும் பலரை னைத்துப்பார்க்கிறோம்.
சச்சிதானந்தனின் ஓவி
Lš Gls IGGTā.
கும். துரை நாயகத்தின்
ல் விஜய குமாரின்
ல ஆண்டுகளாக வெளி
சுடரில் ஒரு பிரதி கூட கிடைக்காமை வருத்தத்
ல் ஈச்சந்தீவில் உருவான முத்திங்கள் கையெழுத்து குறிப்பிடத்தக்க பணிபு எலாம். ஈச்சந்தீவு இஇ நடாத்தப்பட்ட பிள் பகத் திறப்பு விழாவன்று ഥ, ിബur55 686ഖ |ட்டுவைக்கப்பட்ட 'ஈச் காலம் வெளிவந்து பின் ாங்களால் தடைப்பட்டு தட்டச்சில் திரு. சு. திரு டாமுயற்சியால் வெளி பலரும் பார்த்திருப்பர் இன்றும் அதன் பழைய வைக்கு உண்டென்பது பத்தரும் சம்பவந்தான். வட்ட இலக்கிய வர சிக்கு இவ்விரு ஏடுக னை நன்றியாவது செய் பதும் பயன் தெரிவார் த்துணையாய்க் கொண்
தவைகளே கா நடராசா, குமுத்துலிங் கம், சுநாகரத்தினம், சு.யோகராசா, சத ருமசேகரம் செதுரைநாயகம், கதவ ராசா, ச.சச்சிதானந்தம் மற்றும் பலரின் கலைப்பணிகள் நினைத்துப்பார்க்க வேண்டியவையே. இத்தகையோரைப் பின்பற்றிய பல இஞைர் இன்றும் கலை வளர்ப்பதில் ஆர்வமுடையோராயி ருந்தும், சூழ்நிலை வாய்க்காததால் நீறு பூத்த நெருப்பாயுள்ளனர். வாய்ப்புவ ரின் துலங்குவர் என நாம் எதிர்பார்க்க ουπιο பால் மணக்கும் பூமி ஈச்சந்தீவு -ஆலங்கேணி வாழ் மக்க Gíslési (125-350 தொழில் துறைதான் சற்றுக்கடினமான தும் குறிப்பிட வேண்டியதுமாகும். ஆலங்கேணிப் பாற்காரர் வைகறை 4 மணிக்கு முன் காத்தடி பாற்குடங்களு டன் கண்டற்காடு, இறவடி மணலாறு
குடும்பங்கள்)
தொடக்கம், 8-10மைல் தொலைவி லுள்ள மடம் பொன்னாங்காணி வரை நடைபோடத் தொடங்கிவிடுவர் பட் டிக்காரர் மாடு பார்த்து அடைத்து கறந்து தரும் பாலுடன் திரும்பி வரப் பத்துமணியுமாகலாம்? தயிர்க்காரிகள் காய்ச்சி உறைத்துத்தரும்பேணி சட்டி புட்டித் தயிரைத் தயிர் காவுவோர் விடி புமுன் கொண்டு சென்று கிண்ணியா தொடக்கம், பஸ்ஸில் திருமலை வரை சென்று விற்று வருவர் ஒருவருக்கொ ருவர் உதவி புரிவர் ஒருவரிலொருவர் தங்கியிருப்பர் வண்டி -மாடு உள் ளோர் கொய்யாம்புளித்துறைமூலம்
(ஆற்றில் மாட்டுடன் வண்டியைப் பாய்ச்சி) கண்டற்காடு சென்று மாரியில் வேளாண்மை (பயிர்) செய்வர் சில காலத்தில் மழை அதிகரித்து அருவி வெட்டைக் கெடுக்கும். சிலபோதில் மழை பெய்யாது பயிரைச் சாகடிக்கும். சிலவேளை அருமையாக விளைவதும் உண்டு. கந்தளாய் (மாவலி) மூலம் நீர்ப்பாய்ச்சல் வசதி செய்யப்பட்டிருக் குமாயின் முப்போகமும் வயற் செய்கை நடைபெற வாய்ப்புண்டு. இவ்வேளாண்மைச் செய்கையில் தமிழ் முஸ்லீம் மக்கள் சகோதரர் போல் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க சரித்திர சம்பவமாகும் ஒரு சில தோணிகள் வைத்திருப்போர் சுருக்க வழியால் ஆற்றின் மூலம் (1 1/2 மைல்) கண்டற் காடு சென்று வருவது முண்டு. இன்னும் சிலர் கிழக்கு முகமா யுள்ள உப்பாற்றுத் துறைமூலம் சென்று மீள்வதுமுண்டு அருவி வெட்டுக்கா லங்களில் பெண்களும் சென்று வயல் மால்களில் தங்கியிருந்து சமையல் -கதிர்பொறுக்கல் -பகர்பு ைக்கல் போன்ற பல வேலைகளிலும் பங் கேற்று உதவி புரிவதும் உண்டு. பல துயரங்களின் மத்தியிலும் ஒரு மகிழ்ச்சி யான சுதந்திரமான தொழிலாயிருந் தது இந்த வேளாண்மை பயிர்ச்செய் கைத் தொழிலே
கோடையில் ஒரு சிலர் செங்கல்லரிதல், (கல்லடி வெட்டுவான்) கூலி வேலைக ளுக்கு (தம்பலகாமம், அருவிவெட்டு)
மீதியானோர் தாண்டி மகாவலி கங்கைக்கரைக்கு
(gώα). கண்டல்காடு
(LDLüb- Quum cisTGOTT MÉJICÈS, GOoss அகத்தியர் தாபனம்) மிளகாய்த் தோட் Lu Lulu Gliri & Qas uiuades, ö,8, m6, & Qasidio GAufi உ. அதிபர் மூலமான நீர் இறைக்கும் இயந்திர உதவியுடனும் சிலர் துலா ஏத் தினால் (கையால் வாளியால்) இறைத் தும் மிளகாய்ச்செய்கையில் ஈடுபடுவர் (புகையிலை, மரவள்ளி, நெல், பயற் றையுங்கூட) 72-77 ஆண்டுக்கால சுதந்திரக்கட்சி ஆட்சியின் போதில் பலர் 'சோயா'ச் செய்கையில் ஈடுபட் டுச் சிறந்த விளைச்சல் பெற்றதுமுண்டு. மிள்காயைப் பச்சையாய் ஆயாமல் பழுக்க விடுவார்கள் பழுத்ததும் ஆய்ந்து காயவைத்துச் செத் தலாக்குவர் நல்ல விலைக்கு விற்பர் மீதியை இருப்பில்ைேவத்திருப்பர். இத் தகைய தொழில் யாவும் 90 வன்செய லுடன் நாசமாகியது மட்டுமல்ல, அகதி முகாம்களில் நிவாரணம் தின்று மக்கள் (ஆண்கள்) சோம்பேறிகளாகவும் ஆகி யது குறிப்பிட வேண்டியதே இன்னு மோர் சோம்பேறித் தொழிலும் எம் ஊர்ப்பகுதிகளிலுண்டு அதாவது வடித்தலும் குடித்தலும் ஆளையால் கடித்தலுமாகும். இத்தொழில்கள் மறைந்து ஏனைய பயிர்த் தொழில்கள் மீண்டும் பழமை போல் செய்து மக்கள் சுதந்திரமாய் வாழும் சூழ்நிலை உரு வாகுமா? இதற்கு உதவக்கூடிய சார்பற்ற நிறுவனங்
களோ உண்டா? அல்லது இதே தல்ை
அரசோ.அரச
விதிதானா? என்பதைக் காலம் தான் மதிப்பீடு செய்ய வேண்டும். புனர் வாழ்வு தற்காலிகமாயிராது நிரந்தரமா கும் நன்னாள் எந்நாளோ?
மேற்கே தம்பலகாமம், கிழக்கே மூதூர், சம்பூர் சேனையூரும், தெற்கே கிளி வெட்டி மல்லிகைத் தீவும், வடக்கே சாம்பல் தீவு நிலாவெளியும் வளர்த்த மத்தியில் திருமலை மாவட்டத்தில் எமது ஆலங்கேணி
8, GJOGADS, Gíslas
ஈச்சந்தீவு ஊர்களும் கலை இலக்கிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பணிபு ரிந்து வரலாற்றில் பங்கேற்றிருக்கின்
ID ଦେବା என்றே கருதுகின்றேன். இதில் பல சம் விடுபட்டிருக்கலாம். சில பெயர்கள் சேர்க்கப்படாதிருக்கலாம்? தெரிந்ததை முடிந்த மட்டில் சுருக்க மாய்ச் சொல்லியுள்ளேன். நினைப்புள்
என்றால் அதில் தவறில்லை
UGurl,is, Gi
ளோர் சேர்ப்பன சேர்த்து மேலும் நிறை வாக்கலாம் குறைபாடுகள் இருப்பின் பொருட்படுத்தாமல் குணம் நாடிக்குற் றமும்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்ளுமாறு கேட்டு முடிக்கின்றேன். O

Page 7
தென் ஆசியப் பிராந்தியத்தில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசி யல், இராணுவ நெருக்கடிகளை உரு வாக்க இந்தியா பயன்படுத்திய பிர தான ஆயுதம், அந்நாடுகளில் காணப் பட்ட இனழுரண்பாடுகளேயாகும். இத னாலேயே இலங்கைத் தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான இந்தி யாவின் அணுகுமுறையையும், தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட் டம் நடைபெற்று வருகையில் அது காலத்துக்குக் காலம் எடுத்து வந்த நிலைப்பாடுகளையும் புரிந்துகொள்வ தற்கு ஒரு முன்னுரையாக இப்பிரதான ஆயுதம் பிராந்தியத்தின் ஏனைய நாடு களில் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பதைச் சுருக்கமாகவேனும் விவ ரிக்க வேண்டியுள்ளது. இதிலும் நாம் கருத்திற் கவனமாகக் கொள்ள வேண் டிய விடயங்கள் இரண்டு உண்டு. முத லாவது இலங்கையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் தலையிடத் தொடங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே அண்டைய நாடுகளில் நெருக்கடி ஏற்ப்டுத்த சிறுபான்மை இனங்களை கையாள்வது தொடர்பாக இந்தியா கடைப்பிடித்து வந்த பொதுச் செயல்முறை. இப்பொதுச் செயல்மு றையைப் பின்வருமாறு நாம் வகுக்க GDIT).
கட்டம் ஒன்று தன்நாட்டு அரசுடன் முரண்பட்டு நிற்கும் ஒரு சிறுபான்மை இனத்தின் அல்லது அரச எதிர்ப்பு இயக்கத்தின் த்லைவர்களுடன் தொடர் புகளை ஏற்படுத்தல்.
கட்டம் இரண்டு பணம், ஆயுதம், பயிற்சி மற்றும் அரசியல் நடவடிக்கை கள் பற்றிய அறிவுறுத்தல்கள் என்ப வற்றை வழங்கல், கட்டம் மூன்று முழுமையாகச் சாதக மாகச் செயற்படக்கூடியோர் யார், தீவி ரப் புரட்சிகர இடதுசாரிகள் யார், சொந் தப்பலம் கொண்ட கடுந்தேசிய வாதி கள் யார் இந்திய நலனுக்குப் பாதக மான வெளியுலகத் தொடர்பு உள்ளவர் கள் யார் என இனங்கண்டு தனக்கு முழு அடிவருடிகளாக இயங்கக் கூடிய வர்களையும் பணத்திற்காக வேலை செய்பவர்களையும், சொந்த அரசியற் பலமற்றவர்களையும் வளர்த்தெடுத்து பிரதானப்படுத்தல், ஏனைய தலைவர் களை ஒரங்கட்டல், அல்லது கட்டாயம் ஏற்பட்டால் இல்லாதொழித்தல். இதி லும் குறிப்பாக பலமான இடதுசாரிப் பின்னணி கொண்டிருந்தோரைப் பற்றி இந்தியா மிகக் கவனமாகவே இருந்
தது.
கட்டம் நான்கு கலகங்கள், ஆயுதப் போராட்டங்கள், சட்ட மறுப்பு நடவ டிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கை கள் ஊடாக சம்பந்தப்பட்ட நாட்டில் இராணுவ அல்லது அரசியல் நெருக்க டியை உண்டாக்கல்.
கட்டம் ஐந்து இந்நெருக்கடிகளினால் ஏற்படக்கூடிய நேரடி அல்லது மறை முக விளைவுகளைப் பயன்படுத்தி சம் பந்தப்பட்ட நாட்டின் மீது இராஜதந்திர ரீதியான அழுத்தத்தை உண்டாக்கல்.
அநேகமாக மேற்கூறிய முறையில் இந் தியா உருவாக்கும் நெருக்கடிகளின் நேரடி விளைவு அகதிப் பிரச்சினை தான். சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைகள் மோதலாகத் தூண்டி விடப்படும் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் தம்நாட்டு எல்லைக ளுக்கு அப்பால் இடம்பெயர்தல் இயல்பே. இவ்வாறு தன் மண்ணிற்கு இடம்பெயர்ந்து வரும் அகதிகளைக் காரணம் காட்டி சம்ந்ேதப்பட்ட அண்டை நாட்டின் அரசியலில் இந் தியா தலையிட நியாயம் தேடிக்கொள் ளல், மறைமுக விளைவு எனும் போதுதூண்டிவிட்டப்பட்ட் நெருக்கடி உக்கிர மடைவதோ அல்லது தணிந்து போவதோ தனது கையிலேயே தங்கி யுள்ளது என்பதை 60T60( நாட்டுக்கு இந்தியா புரிய ہوتے வைத்தல்.
சம்பந்தப்பட்ட
இனி இரண்டாவது அண்டைய நாடுக
ளில் இன,அரசியல் முரண்பாடுகளைத் தூண்டி தன் நலன்களை முன்னெடுக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை களை மேற்கூறிய பொதுச் செய்ல்மு றையின் அடிப்படையில் விளக்கக்கூடி யதாய் இருப்பதற்குப் பிரதான கார ணம் வெளியுறவு அமைச்சிலும் றோவிலும் இருந்த, மற்றும் தற்போது உள்ள ஒரு குறிப்பிட்ட சில மேலதிகா ரிகளும், காங்கிரஸ் கட்சி அரசியல்வா திகளும் தமக்குள்ளேயே மாறி மாறி
பொறுப்புக்களையும் கொள்கை வகுத் தலையும் வைத்துக் கொண்டமையே
GTIGUNGADIruh).
உதாரணமாக கிழக்குப் பாகிஸ்தான் இன்றைய பங்களாதேஷ்) நேபாளம், இலங்கை ஆகியவற்றில் நெருக்கடிக ளைத் தோற்றவித்த இந்திய அரசு அந்த இடங்களில் தன் குறிக்கோள்களை அடைவதற்கு மேற்கொண்ட முயற்சிக எளில் சந்திரசேகரன் என்ற ஒரு றோ உயரதிகாரியே சம்பந்தப்பட்டிருந்தார். 80களில் நேபாளத்திலும், இலங்கையி லும் (தமிழர் பிரச்சினையைக் கையாள் வதில்) இந்தியா கண்ட வெற்றிகளுக் கு' அத்திவாரம் அமைத்துக் கொடுத்த றோவின் நடவடிக்கைகளுக்கு இவரே பொறுப்பதிகாரியாகச் செயல்பட்டார். (இந்தத் தமிழ் பேகம் பாலக்காட்டுப்
தமிழ் பேசும் மக்களுக்கு
ويي - 19 مع
குமாயின் பிரயோச
1972இல் கிழக்குப் ளாதேஷ் என்ற தனி திணி நாட்டுப்
ஷேய்க் முஜிபூர் றகு யில் இயங்கிய மு. இயக்கம் இந்தியா நடாத்தியதும் யாவ யம், 72 இல் இரு இலங்கைத் தமிழரு எனப் பிரச்சாரம் செ
ருந்த சில தமிழ்த் ஈழ விடுதலைப்பே தார்மீக ஆதரவு வ ஷைப் போன்று தனி என நம்பினர். இந்: டன் பங்களாதேஷ் றதை தமிழ் ஈழப்
இணைத்து அமிர்த ஆற்றிய நீண்ட உை Gary MG T UGiorgioTT. இளைஞர் அமைப்ெ கம் தந்த பாடம்" என் யிடப்பட்டது. ஆன மையில் தந்த பாட யாருக்கும் தெரிந்தி ழிழம் வங்கம் போல் தியாவின் தார்மீக அ என்பதே 84 வரை த தந்த பாடமாக இரு
பிராமணரே அனைத்து ஈழ விடுதலை இயக்கத் தலைவ்ர்களுடனும் 'சந்திரன் என்ற பெயரில் நெருங்கிப் பழகிய தலைமை றோ அதிகாரியாவார்) இதே போல் அண்மையில் இந்தியா வின் வெளியுறவுக் காரியதரிசியாக இருந்து ஓய்வு பெற்ற டிக்ஷிற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியா இனப்பிரச் சினைகளைக் கையாண்டு தன் நலன் களை முன்னெடுக்க முயன்ற காலகட் டங்களில் இந்தியாவின் தலைமை இரா ஜதந்திரியாக அந்நாடுகளில் செயல் பட்டவராவர்.
இன்னொருவர் ஜா. இவர் இலங் கைக்கு வருமுன்னர் நேபாளத்தில் இந் தியத் தூதுவராய் இருந்தவர். அங்கு சீனாவுடன் நெருங்க முற்பட்ட மன்னர்
பிரேந்திராவின் அதிகாரத்தை நசுக்க டெல்லி வகுத்த வியூகங்களை நடைமு றைப்படுத்துவதில் சந்திரசேகரத்துடன் இணைந்து செயலாற்றியவர்.
கொள்கையளவில் இது போன்ற அதி காரிகள் அனைவரும் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் குழந்தைகளே, அவர்களும் பிராமணர் இவர்களும் பிராம்ணர் என்பதும் இன்னொரு காரணி (இதுபற்றிப்பின்னர் விரிவாக ஆராய்வோம்)
இப்பின்னணியைக் கருத்திற் கொண்டே நாம் இனி தென்கிழக்காசி யப் பிராந்தியத்தில் இந்தியா பயன்ப டுத்திய ஏனைய இ ைஅரசியல் முரண் பாடுகளைப் பற்றி ஆராய்வோம். இதன் மூலம் 'இலங்கைத் தமிழரின் துயர் துடைக்க டெல்லி ஆட்சியாளர் மனம் உருகி ஓடோடி வந்தனர்' என்ற மாயையின் இருள் ஓரளவேனும் வில
டில் PLOT இயக்க இடதுசாரி ஆயுதப் நக்சல்பாரி இயக் வான வினோத் ம டாக, விடுதலைய6 ஷில் மரணதண்டெ இடதுசாரி வங்க வி வர் துக்கிலிடப்படு உரையின் கையெழு கிடைத்தது. அதில் தியாவின் உண்மை படுத்தப்பட்டிருந்த யின் முதுகெலும்ப ரிகளை இந்தியா யின் பின் நசுக்கிற்று றகுமான் எங்ங்ணம் acSuns. Gayuayu.
+ EE|
ளின் உரிமையை இ வார்த்தார் என்பது சிக்கு எப்படி வழி மாக இப்படிப் பல டுதலை வீரரின் உ டுத்தப்பட்டிருந்தன
62இல் சீனா,இந்திய ழக்கு எல்லைப்பு வெற்றி கண்ட டெல்லி ஆட்சியாள தானைப் பற்றிக்கவ னர் பாரதத்தின் வட புற அஸ்ஸாம், மணி சத்தில் நாகர்கள், மீே மீற்றிகள் ஆகிய இ எதிராகத் தனிநாடு
வநதனா, அஸ்ெ மலைப்பிரதேசம் 6 பாகிஸ்தானின் சி ராந்தியத்தின் தொ
 
 
 
 
 
 

för 1 , 1994
னமுண்டாம்.
பாகிஸ்தான் பங்க நாடானதும், அத் போராட்டத்தினை மானின் தலைமை க்திபாகினி எனும் வின் உதவியுடன் ரும் அறிந்த விட ந்து தனிநாடுதான் நக்கு ஒரே வழி ய்யத் தொடங்கியி
தலைவர்கள் தமிழ் ாருக்கும் இந்தியா ழங்கி பங்களாதே நாடாக்க உதவும் தியாவின் உதவியு
விடுதலை பெற் போராட்டத்துடன் லிங்கம் அவர்கள் ரயொன்று அவரது கத்தைச் சேர்ந்த பான்றினால் "வங் 1ற பெயரில் வெளி
Tä) Auri:Jasub DLGUT
ம் என்ன என்பது ருக்கவில்லை. தமி தனிநாடாகிட இந் ஆதரவு கிடைக்கும் மிழருக்கு வங்கம் ந்தது. இந்த ஆண்
புறம் சீனா, மியன்மார் (பர்மா) ஆகிய வற்றுடன் பொது எல்லை கொண்டதா கவும் அமைந்துள்ளது. பாகிஸ்தானும் சிட்டகாங் பகுதியினு டாக அஸ்ஸாம், மணிப்பூர் பகுதிகளில் போராடி வந்த பல்வேறு இனத்தவருக் கும், பயிற்சியும் ஆயுதமும் வழங்கி வந்தன. அந்நிலை தொடர்ந்தால் GOTI வுடன் இன்னுமொரு யுத்தம ஏற்படும் சந்தர்ப்பத்தில் தன் வட கிழக்குப் பிராந் தியத்தையே இழந்து விடலாம் என
சீனாவும்.
டெல்லி அஞ்சிற்று. கிழக்குப் பாகிஸ்தானில் பான்மை இஸ்லாமிய வங்காளிகளும்
பெரும்
சிறுபான்மை இந்துவங்காளிகளும் சிட் Les Tril மலைப்பகுதியில் säkuDIT (chaknia) இனத்தவரும் இருந்தனர். ஆன் மீக அமைப்புகள் என்ற போர்வையில் இயங்கிய சில நிறுவனங்களுடாகவும் ஏனைய வழிகளிலும் இந்து வங்காளி கள் மத்தியில் இந்திய உளவுத்துறை வேலை செய்யத் தொடங்கிற்று. இதே வேளை தமக்குக் கூடிய மாநில அதிகா ரப்பகிர்வு வேண்டுமென இஸ்லாமிய வங்காளியர் பலர் குரலெழுப்பி வந்த னர். அவர்கள் மத்தியிலும் ஷேய்க் முஜிபூர் போன்றவர்களை இந்தியா இனங்கண்டு வளர்க்கத் தொடங்கியது.
பின்னர் றோவினூடாக ஆயுதப்
பயிற்சி வழங்கி யுத்த நிலையை உரு
ளாதார ரீதியாகவும் கலாசாரரீதியாக வும் அச்சுறுத்தப்பட்ட சக்மா இனத்த வர் பங்களாதேஷ் அரசை எதிர்க்கத் தலைப்பட்டனர். இவ்வெதிர்ப்பு காலப் போக்கில் சாந்தி பாகினி எனும் ஆயுத மேந்திய இயக்கமாக உருவெடுத்தது. அதற்கு றோ உதவி வழங்கிற்று சக் LDMás Gilcis ஆயுதப் போராட்டத்திற்கு கெதிராக பங்களாதேஷ் இராணுவம் எடுத்த நடவடிக்கைகளின் கொடூரம் காரணமாக அவ்வினத்தவரில் ஆயிரக்
கணக்கானோர் இந்தியாவின் இமாச
லம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்க ளுக்கு அகதிகளாக இடம் பெயர வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் இதை இந்தியாவும் ஊக்குவித்து வர வேற்றது. பின்னர் சக்மா அகதிகள் தன் மண்ணில் தங்கியுள்ளதால், அவர்களு டைய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் தனக்கும் அக்கறை உண்டு எனக் கூறிக்கொண்டு பங்களாதேஷ் மீது இந்தியா இராஜதந்திர அழுத்தங் களை ஏற்படுத்தியது. சிட்டகாங் பிரதே சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தாக இருப்பதாலும் சக்மாக்களுக்கு றோ ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் வரை தனக்குத்தலையிடி என்பதாலும், பங்களாதேஷ் அரசும், சில விடயங்க ளில் இந்தியாவின் நெருக்குதல்க ளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதா யிற்று. எனினும் சக்மா அகதிகளைத் தொடர்ந்து இந்திய மண்ணில் தங்க வைத்துக் ಹಾಗಾಣಿಣಸಿತೋಷಿಗೆ ಹಾಗಿರು
த்தினருக்கு இந்திய புரட்சியாளரான கத்தின் ஒரு Gl& ஸ்ரா குழுவினரு டைந்த பங்களாதே னை விதிக்கப்பட்ட விடுதலை வீரர் ஒரு முன்னர் ஆற்றிய ழத்துப்பிரதி ஒன்று மிக மோசமான இந் உருவம் அம்பலப் து. வங்க விடுதலை |க இருந்த இடதுசா எவ்வாறுவிடுதலை என்பதும், முஜிபூர் ஒரு இந்திய கைக் ட்டு தன் தேச மக்க
ந்தியாவிற்கு தாரை ம், இது எதிர்ப்புரட் வகுத்தது என்பது விடயங்கள் அவ்வி ரையில் வெளிப்ப
ாவை அதன் வடகி மத்தில் போரிட்டு
காலத்திலிருந்தே ர் கிழக்குப் பாகிஸ் லை கொண்டிருந்த கிழக்கு எல்லைப் ரிப்பூர் மலைப்பிதே சோக்கள், குக்கிகள், னங்கள் டெல்லிக்கு
கோரிப் போராடி Monrub, ஒருபுறம், கிழக்குப் ட்டகாங் மலைப்பி
மணிப்பூர்
டர்ச்சியாகவும் மறு
வாக்கிற்று. இதனால் பல்லாயிரக்கணக் கான வங்காளிகள் அகதிகள்ாக இந்தி யாவினுள் வந்தனர். அகதிப் பிரச்சி னையைக் காரணம் காட்டி கிழக்குப் பாகிஸ்தானுள் படையெடுத்த இந்தியா அதை பங்களாதேஷ் எனும் தனிநா டாக்கிற்று. தமக்குக் கைக்கூலிகளாக
மறுத்த விடுதலைப் போராளிகளை நசுக்கி அல்லது அழித்து செயல்பட்ட டெல்லி ஆட்சிபூாளர்கள்,முஜிபூர் றகு மானை தமக்குச் சாதகமான சில நடவ டிக்கைகளை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்தனர். இந்த நடவடிக்கைக ளினால் அரசியல் ரீதியாகப் பலவீனம் டைந்திருந்த முஜிபூரின் ஆட்சியை எதிப்புரட்சியாளர்கள் தூக்கியெறிந்த னர். அத்துடன் அவரையும் கொன்ற னர். இதன் பின் இந்தியாவின் பிடியிலி
ருந்து பங்களாதேஷ் விலகிற்று. குறிப் பாக சியா- உர்-றகுமானின் இராணுவ ஆட்சியின் கீழ் அந்நாடு இந்திய நலன் களுக்கு எதிராகவும் இயங்கத் தொடங் கிற்று.
இந்த நிலையில் பங்களாதேஷ் மீது அழுத்தம் கொடுக்க டெல்லி ஆட்சியா ளர் பல வழிகளைக் கையாளத்தொடங் கினர். அதில் ஒன்று சக்மா இனத்தவ ரின் பிரச்சினை. இந்த இனத்தவர் பங்க ளாதேஷின் சிட்டகாங் (Chittakong) மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியினராவர். பெளத்த மதத் தைப் பின்பற்றுபவர்கள். இவர்களு டைய பாரம்பரியப் பிரதேசங்களில்
பங்களாதேஷ் அரசானது நிலங்களைத்
திருத்தி ஆயிரக்கணக்கான வங்காளி களை குடியேற்றி வந்தது. இஸ்லாமிய ரான வங்காளி இனத்த்வரின் திட்டமி
டப்பட்ட குடியேற்றங்களினால் ப்ொரு
சிலரைத் தேவைக்கேற்றபடி காலத்துக் குக் காலம் பயிற்சியும், ஆயுதமும் வழங்கி பங்களாதேஷிற்குள் தாக்குதல் களை மேற்கொள்ள அனுப்புவதிலுமே டெல்லி அக்கறை காட்டுகிறது. ஏனெ னில் சக்மா அகதிகளை கைவசம் வைத் திருப்பது எப்போதும் பங்களாதேஷ் அரசின் மீது இராஜதந்திர ரீதியாக நெருக்குதல்கொடுக்க உதவும் என இந் தியா நினைக்கிறது. இடையில் இமா சல மாநிலத்தில் தங்கியுள்ள சக்மா அக திகள் பெரும் அல்லற்படுகின்றனர் இமாசல மாநில அரசும், அங்குள்ள பலரும் அவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கோரிப் பிரச்சினை கிளப்பி வருகின்றனர். ஒருபுறம் திட்ட மிடப்பட்ட குடியேற்றங்கள், பொருளா தார கலாசார நெருக்குதல்கள் ஆகிய வற்றால் நசுங்கிவரும் பாரம்பரியத் தாயகம், மறுபுறம் விடுதலை தேடிப் புறப்பட்டு இன்று முழுமையாக இந்தி யாவின் கைக்கூலியாகிவிட்ட சாந்தி பாகினி இயக்கம், இடைநடுவே அகதி களாகவும், இரண்டாந்தரப் பிரசைகளா கவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சக்மா மக்களின் எதிர்காலம் இருள் மண்டிக் கிடக்கிறது. இதுவே தமிழ் பேசும் மக்களுக்கு வங்கம் தரும் புதிய Luv Lub.

Page 8
8.
புட்டபர்த்தியில் ஆசிரமத்தில், அவர்மீதான கொலை முயற்சி ஒன்று நடந்தது முடிந்த கதை.
situutures
சென்ற ஆண்டு, இந்திய மாநிலங்கள் அனைத்தையும் உலுக்கிய இந்தச் சம்ப வத்தின் பின்னணிகளை ஆராய்ந்தவர் களுக்கு கிடைத்தமுடிவுகள் என்ன என் பது யாருக்கும் தெரியாது. எல்லா விசாரணைகளும், பின்னணிக ளும் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. கொலை முயற்சியாளர்கள் பற்றிய தக வல்கள் கூட புட்டபர்த்தியில் தான் இது மர்மமாகப் போனதென்றால், அதைவிடப் பெரிய மர்மமாக இருக்கி றது அண்மையில் ஆனவாசல் அகதிமு காமில் குடிசைகள் தீக்கிரையான சம்ப GLD.
ஆனால் புட்டபர்த்தியினர்க்கும் அரசி யல்வாதிகட்கும், அதிகாரத்தில் உள்ள வர்கட்கும் இடையிலுள்ள உறவு பிர சித்தமானது.
மூடிமறைப்பதெல்லாம் அவர்களுக்கு சாதாரணமான விடயம். ஆனால் இங்கு? மர்மத்தை துலங்கவைப்பதில் யாருக் கும் அக்கறை இல்லை. அந்த அப்பாவி அகதிகளுக்கு உதவியளிக்கும் சமூக சேவை நிறுவனத்துக்குக்கூட அகதி கள் தமது தலைவிதியை நொந்து கொள்வதுதான் ஒரே வழி என்று இருக்க வேண்டிய பரிதாப நிலை
'நெருப்பு நெருப்பு காப்பாற்றுங்கள்' எரிகிறது வாருங்கள் ஓடி வாருங்கள் அணையுங்கள்' பக்கீர்
ஐயோ
நானா தீயை அணைக்கத் தண்ணீர் தேடினார். குடிசையில் ஒரு சொட்டு தண்ணீர் தானும் இல்லை. இடதுபக்க முனையிலிருந்து எரிய ஆரம்பித்த குடிசை இப்போது குடிசை முழுவதும் பரவியிருந்தது. அவரது கூச்சல் கேட்டு ஓடிவந்தோர் தீயை அண்ைக்க எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்க ഖിബ്. அது வேகமாகப் பரவிவிட்டி ருந்தது. பக்கீர் நானாவை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. அகதி வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு
ட தலைமன்னாரிலிருந்து தப்பி
வந்த ошоніі
சரிநிகள்
உரையாடினோம்.
'தம்பி நாங்கள் பா பொருட்கள் எங்கள் வதை பார்த்துக் ெ டுமே முடிந்தது. இ சட்டி கூட இல்லை. இல்லை. படுக்கப் எனக்கு மட்டுமல் தொண்ணுற்றைந்து சேர்ந்த நூனூற்று ஐ நடந்தது' என கூறி அவர் உடுத்தியிருந்: அவருக்கு எஞ்சிப் ே
இன்னொரு பெரிய "எங்கள் முகாமில்
இருந்தன. ஏனைய 118 குடி
α) σε ΕΤ
போய்விட்டன. நா கூலித் தொழில் ெ சேர்த்த பொருட்கள் அன்று மன்னாரில் சேர்த்த சொத்துக்கள் இழந்து விட்டு இங்கு மூன்றுவருடகாலமா இருந்து கொண்டே வாயைக்கட்டி சேர் அனைத்தையும் ஒரு ளில் இழந்தோம் இ நண்பர்கள் அமனு மொகம்மட் ஆகிய துக்குள்ளானார்கள். கள் கல்பிட்டி அல் யாலயத்தில் * இதில் நாங்கள் நெரு állósáG|prúb, Gua பில்லை. இச்சம்ப இன்னமும் பிள்ளை சாலுைக்கு அனுப்பு
அவர்களுக்கு சரியா சரியான சாப்பாடு மகிழ்ச்சியாகவே இ sorii Peug (pesă பும் மீறி துயரம் தெரிந்தது கண்கள் ருந்தன. நாங்கள் எரிந்து பார்த்தோம் எரிந்த எாகக் கிடந்த அந் பார்த்ததும் எமது 8
அகதிமுகாம்களில் ஒன்று
மத்தியிலும் அவர் பாடுபட்டுச் சேர்த்த பொருட்களையோ அவரது சிறிய கடையையோ அவரால் காப்பாற்ற முடியவில்லை.
பக்கீர் நானாவின் குடிசையுடன் தீ நிற்க வில்லை. அது இன்னும் பரவியது. பக் கத்து குடிசைக்குதாவியது. அப்படியே அடுத்த குடிசைக்கும் தாவியது. 'நெ ருப்பு. நெருப்பு'கத்திக்கொண்டு எல் லோரும் வெளியே ஓடிவந்தனர். தீ விடவில்லை. முற்றாக அம்முகாமி லுள்ள குடிசைகளை தரைமட்டமாக் கிய பின்னரே அது ஓய்வுக்கு வந்தது.
இது நடந்தது ஏப்பிரல் 28ம் திகதி புத்த ளம் கல்பிட்டி பிரதேசத்தில் அமைந் அகதிமுகாமி லேயே இவ்வாறு குடிசைகள் தீக்கிரை
துள்ள ஆனவாசல்
யாகிப் போகின.
ஆனவாசல் குடிசைகள் அனைத்தும் திடீரென்று தானாகவே எரிந்தன என்றும் அது ஒரு விபத்தே என்றும் செய்திகள் வந்து கொண்டி ருந்த போதும் இச்சம்பவத்தின் பின் னால் வேறு பின்னணிக் காரணங்கள்
முகாம்
இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. உண்மைகளை அறிந்து கொள்ள
விரும்பி சரிநிகளிலிருந்து ஆனவாசல் முகாமை நோக்கிப் புறப்பட்டோம் கொழும்பிலிருந்து 165 கிலோமீற்றர் தொலைவில் புத்தளத்திலிருந்து கட லுக்குள் நீளும் முழை போன்ற பகுதி யான மேற்படி கல்பிட்டி பிரதேசத்தில் மொத்தம் 73 அகதி முகாம்கள் உள் ளன. இவற்றில் மொத்தம் நாலாயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 95% க்கும் அதி கமானவர்களாக முஸ்லிம்தள் குடியி ருப்பதன்ால் முஸ்லிம் அகதிமுகாம் என்றே இவை அழைக்கப்படுகின்றன. இம் முஸ்லிம் அகதிகள் யாவரும் 1990ல் வடக்கிலிருந்து புலிகளால் பல்ாத்காரமாக விரட்டப்பட்டவர்கள் நாம் போய் இறங்கிய போதுதெரிந்தது ஆனவாசல் அகதி முகாம் அல்ல. எரிந்து போன சாம்பரும் கரித்துண்டுக ளும் செய்வதறியாது திகைத்து நிற்கும் அகதிகளும் தான் எங்களை அறிமுகப் படுத்தி விட்டு அவர்கள் சிலருடன்
உறுத்தியது அங்கு 6 பந்தாட்ட மைதானச் திமுகாம் குடிசைகள் நாளே அங்கு எரி தென்னை மரங்கை தானம் உருவாக்க கூறினார்கள் அங்கு னவே ஒரு விளைய இருந்த அந்த் இடத் சைகள் அகதிகளுக் ருந்தன. அப்பகுதி அவர்களது விை பயன்படுத்தி வந்த இவ்வகதிமுகாமின் அவர்களது பாவை விட்டது. இத்தீபர ஞர்களுக்கும் ஏத இருக்குமோ என்ற சந்தேகத்தை மறுத் பேசிக் கொண்டிருந் சேர்ந்த ஒருவர் ஆ அனைத்தையும் இ நிர்க்கதியாக இருக் கள் குடிசைகள் மைதானத்தை உ( சியை ஜீரணிப்பது இருந்தது. குடிசைகள் தீக்கில arbi ardistaro GT GIL எமது முயற்சிக்குெ கப்படும் காரணம் பதே மின்சார ஒழு GOTLOTAS (959-609866 லாம் என்ற கதை ந இருந்த போதும் மறுக்கிறார் ஒரு ஞர் அவர் சொன் கள் அனைத்திற்குப் லிருந்து காலை 6 பு மின்சாரம் வழங்க அப்படியிருக்க
 
 
 

டுபட்டுச் சேர்த்த ண்முன்னே அழி ாண்டிருக்க மட் 1று சமைக்க ஒரு உடுக்க துணியும் பாயும் இல்லை, இவ்வளவும் குடும்பங்களைச் ம்பது பேருக்கும் னார் ஒரு தாய்
சேலை மட்டுமே பான ஒரே உடை
பர் கூறும் போது மாத்தம் 119 குடி ஒன்றைத்தவிர சைகளும் எரிந்து வகள் அன்றாடம் சய்து உழைத்துச் ஒன்றும் இல்லை
பரம்பரையாக ள ஒரு கணத்தில் வந்தோம். இங்கு க அகதிகளாக வயிற்றைக்கட்டி த்த பொருட்கள் சில மணிநேரங்க ந்த தீயினால் என் |ல்லாஹ், ஹபீப் வர்கள் படுகாயத் இப்போது நாங் அக்சா மகா வித்தி ங்கியிருக்கிறோம். க்கமாக அடைந்து திகள் எதுவுமே வத்திற்குப் பிறகு
DGTL LTL முடியவில்லை ன உடையில்லை இல்லை. அவர்கள் ல்லை" எனக் கூறி தின் சுருக்கங்களை வெளிப்படையாக
பனித்துப் போயி
டந்த இடத்தைப் சாம்பல் குவியல்க த மைதானத்தைப் ண்களில் முதலில் ழுந்து நின்ற கரப் கம்பங்களே. அக எரிந்த இரண்டாம் ந்து விழுந்திருந்த ா நிறுத்தி இம்மை பட்டு விட்டதாக நின்றவர்கள் ஏற்க ட்டு மைதானமாக தில் தான் இக்குடி ாகக் கட்டப்பட்டி இளைஞர்களால் ாயாட்டுகளுக்குப் இந்த மைதானம்
வருகையுடன் ாக்கில்லாது போய் லும் இவ்விளை Tഖ8) . சம்பந்தம் எமது இயல்பான னர் எங்களுடன் அகதிமுகாமைச் பினும் உடமைகள் ந்து இந்த மக்கள் நம் போது, அவர் இருந்த இடத்தில் வாக்கிய நிகழ்ச் கஷ்டமாகத்தான்
ரயானதற்கு கார தை அறிவதற்காக ாதுவாக தெரிவிக் மின் ஒழுக்கு என் sdai (Leak) as Ty
தீப்பற்றியிருக்க பக்கூடிய ஒன்றாக இதைத் தீவிரமாக கதிமுகாம் இளை ார் அகதி முகாம்
னிவரை LDÜ (6) Gud பட்டு வருகிறது. டிசைகள் எரிந்த
நேரம் பின்னேரம் 3 மணியாகும். மின் சாரம் விநியோகிக்கப்படாத வேளை எவ்வாறு மின்சாரம் ஒழுகும்? அடுத் தது சம்பவம் நடந்த குறிப்பிட்ட 3 மணிக்கு சகல மின்சார விநியோகத்தை யும் தடைசெய்து விட்டு மின்சார சபை ஊழியர்கள் அன்று மின்சார பழுதுக ளையும் சரிசெய்து கொண்டிருந்துள்ள ar."
"அது மட்டுமல்லாது முதன் முதலில் தீ ஆரம்பமான குடிசையில் மின்சார கம் பிகள் கிழக்கு பக்கத்திலிருந்து தொடங் குகின்றன. ஆனால் தீ ஆரம்பித்த இடமோ வயர் தொடுக்கப்பட்டிராத மேற்கு மூலை உச்சியில். எனவே தீ மின்சாரத்தினால் ஏற்பட்டதற்கான சந் தர்ப்பமே இல்லை' என கூறினார்.
அகதிமுகாம்கள் எரிந்தனவா எரிக்கப் பட்டனவா என்பது சம்பந்தம்ாக உண் மைகளை அறிந்து கொள்ள வேண்டும்
giginalesMINUS الاساسا
.
5ல்பிட்டியில் உள்ள அகதிகளில் பெரும்பான்மையானோர் மன்னார் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஏனையோர்முல்லைத்தீவு யாழ்ப்பாணத்தி லிருந்து அகதிகளாக குடியேறியவர்கள் அனேகமாக வடபகுதியில் கரையோ ரப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களாதலால் மீன்பிடித் தொழில் அவர்களது பிரதானமான தொழில் இப்போது குடிபெயர்ந்துள்ள கல்பிட்டிப்பகுதியில் இவர்களில் பலர் மீன்பிடித் தொழிலையே செய்து வருகின்றனர் மீன்பிடித் தொழில் செய்துவரும் அகதி இளைஞர் பெளமி என்பவர் இவ்வாறு கூறி *倩,
நாங்கள் இங்கு தப்பி வந்த போது அரசாங்கம் எங்களை கருத்தில் கொள் ளவே இல்லை எங்களுக்குத் தங்குவசதிகளைக் கூடச் செய்து தரவில்லை. இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் தான் தங்களது நிலங்களில் குடியிருக்க அனுமதித்தார்கள் ஏனையோர் பொது இடங்களில் முகாம் அமைத்துக் கொண்டனர் கடந்த மூன்று வருடகாலமாக தீர்வு இன்று வரும் நாளைவரும் எங்கள் இடங்களுக்குப் போய் வாழலாம் என தினந்தோறும் எதிர்பார்த்து வருகிறோம். ஆனால் எங்கள் நம்பிக்கை இழக்கப்பட்டு வருகிறது அகதிக எாக இருக்கும் நிலையில் தொழில் வசதிகள் ஏதாவது க அரசு செய்து தர முன்வரவில்லை மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே கடற்தொழில் செய்து வருகிறோம் அகதிகள் தொழில் புரியக் கூடாது என்றும் அப்படி செய்தால் yyTT TTT Tyy yTT yyTy ee ey yyy a TT T T T qyyy y T u uTTyT kZ eyy yyyTuTkryyyyS இதுவரை மாதாந்தம் கொடுக்கப்பட்டுவரும் உலர் உணவுப் பொருட்களைக் கூட உலக சுகாதார நிறுவனத்தின் மூலமே பெற்று வருகிறோம் அது ஒரு குடும்பத்துக்கும் போதுமானதல்ல. செஞ்சிலுவைச்சங்கத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக மாதத்திற்கொருமுறை வந்து போவார்கள் திடீரென்று ஏற். டும் நோய்களுக்கு அருகில் உள்ள பொது வைத்திய சாலைக்கு செல்கிறோம். அங்கு அகதிகள் என்றால் பாரபட்சம் காட்டுகின்றனர் மருந்து தருவதில்லை. மருந்துக்கீட்டு எழுதி மருந்துக்கடையில் வாங்கிக் கொள்ளுமாறு கூறுகின்ற னர் இங்குள்ள சில அகதிமுகாம்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள் ஆனால் அதைக் கூட 6 மாதத்திற்குள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி தடைசெய்து விட்டார்கள் அரசாங்கம் இன்றுவரை இப்படியொரு அகதிகள் கட்டம் இருல்
பதாக உணர்ந்ததாகத் தெரியவில்லை

Page 9
0ா 一( மே19 - யூன் 1994
என்பதற்கான எமது முயற்சிக்கு நேரடி யான் பதிலைப் பெற்றுக்கொள்வது கடி
னமாகவே இருந்தது. எரியூட்டப்பட்டி ருக்கலாம் என்பதையே பொதுவாக எல்லோரும் கூறினாலும் கூட எரியூட் டியவர் யாராக இருக்கலாம் என்பதை கூற முடியாதவர்களாகவே உள்ளனர்
எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று கரு தும் வயோதிபர் ஒருவர் சொன்ன தக வல் இது 'ஏப்பிரல் 28ம் திகதி இச்சம் பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இதே ஆனவாசல் முகாமி லுள்ள நான்கு குடிசைகளுக்கு தீ வைக் கப்பட்டுள்ளது. உடனேயே அவை அணைக்கப்பட்டன. ஆயினும் தொடர்ச்சியாக இம்மாதிரி சம்பவங் கள் நடக்காதிருப்பதற்காகவும் விஷமி கள் கண்டுபிடிப்பதற்காகவும் 10 பேரைக் கொண்ட கண்காணிப்பு குழு வொன்றை முகாமைச் சேர்ந்தவர்கள் நியமித்து கண்காணித்து வந்துள்ளனர்.
இக்குழுவினர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை குடி போதையில் தெருவில் வந்து கொண்டி
ருந்த நால்வர் மீது சந்தேகப்பட்டு அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ள னர். இவர்கள் தான் பழிவாங்குவதற் காக இதனை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்க இடமிருக்கிறது.' இவரது இக்கருத்தை பலரும் ஆமோதிக்கின்ற
வந்த நால்வி விகள் என
இவர்கள் ( தவிர தீ வை சந்தேகம் ெ வித ஆதா QUITGSGA) To விடுவிக்கப் ருக்க இவர் ருக்கமாட்ட கள் இன்னு ஏற்கனவே
யிருப்பாளர் வம் நடந்தி றது. அப்பி நிலங்கள் ம GrcituabajG
அமைக்கப்பு கும். ஆரம் திகளை கு முன்வந்த ே சிலர் தொட இருந்து வ
DIT TOT GT6 வம் நடந்த
அமைந்துள் எரியமுதல்
னத்தை அங் வாக்கியிரு இந்த அகதி
JDITNesott oto
data)Lou'd
அவர்களை மும் ஒரு ே இங்குள்ள மு (RRRA -Re iUiu ASSUJE பற்ற நிறுவ (கல்பிட்டியி
னர். ஆயினும் இரவு குடிபோதையில்
சோர்ந்து போ
முற்றிழும் எரிந்துபோன அகதிமுகாம்
Co no er som it.
அப்துல் காதர் என்பவர் தாங்கள் தம்பி வ 1990 ஒக்டோபரில் வடக்கிலிருந்து 2 மணி நே OLMTT LLe LMTMM L T B Tq qq eee eeeLLLLL LLLL L LLL முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறியபோதும் முஸ்லீம்கள் ேேய வெளியேறவில்லை எங் ரில் இராணுவமும் லிகளும் அடிக்க மோதிக் ெ பில் இவ்விரு தரப்பினரில் எவராவது எங்களைத் வழி போ நிறைய சந்தர்ப்பம் இருந்தது புலிக சாதகமாகும் என்ற காலத்தினால் நாங்கள் எல்லே அனைத்தையும் போட்டுவிட்டு கிளம்பினோம் த சண் ைந க்கும் இலங்களை தாண்டி போக ே என்பதால் முட்டை முடிகளுடன் படகுகளில் றப்பட்டோம் கரை தெரியாது சரியான இடத்தை மோதி க ற்பயணத்தின் போது சின்ன பிள்ளைக பின்னர் இரண்டு நாட்களின் பின் கல்பிட்டியை கல்லிட்டியில் 1990 இலிருந்து இன்றுவரை அகதிக மற்ற அன்றாடங் காய்ச்சிகளாக வாழ்கிறோம் அன் நிம்மதியான வாழ்க்கைக்காக எங்குகிறோம் எங் மாக இங்குவாழும் எண்ணமே இல்லை எங்கள் : விரும்புகிறோம் இந்தப் பிரச்சினைக்கு ஏதாவது மாத்திரமே நாங்கா போவோம் அல்லது புலிக உத்தரவாதமளித்தால் மட்டுமே டோவோம் அரசு யில் சுமூக உறவு ஏற்படும் தீர்வு வந்தவிடும் எதிர்பார்க்கிறோம் ஓரளவு பிரச்சினை அடங்கு இனி நல்ல காலம் பிறக்கிறது என மகிழ்வோம் இ போதும் நீடிப்பதில்லை இது தொடர் கதையாகிப் கோர்ந்து போனோம் எதிர்காலத்தைப்பற்றிய நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் அப்பகுதியில் அப்பா பேசப்படுபவர்கள் என்றும் டிபோதையில் வந்ததைத் ப்பதற்கான அல்லது வேறு காள்ளும் அளவிற்கு எல் ரங்களும் இல்லை என ாலும்
ULL LIGAutas GT.
அம்மக்களாலும் அப்படியி கள் அக்காரியத்தை செய்தி ார்கள் என்று மறுக்கின்றார் ம் சிலர் அடுத்தது அங்கு குடியிருக்கும் நிரந்தர குடி கள் சிலரினால் இச்சம்ப ருக்கலாம் என கூறப்படுகி தேசத்தில் உள்ள சிலரது றும் பொது மைதானங்கள் ப இன்று அகதி முகாம்கள் பட்டுள்ள பிரதேசங்களா பத்தில் இந்நிலங்களில் அக டியிருத்த பிரதேச மக்கள் பாதும் இன்று அவர்களில் ர்ச்சியாக அகதிகள் அங்கு நவதில் வெறுப்புற்றிருக்கி த் தெரியவருகிறது. சம்ப ஆனவாசல் அகதி முகாம்
ள மைதானத்தில், எரிந்தது
கரப்பந்தாட்ட
மைதா
குள்ள இளைஞர்கள் உரு
JU5). களை அவர்கள் வெறுக்கி பதற்கு நல்ல சான்று.
யார் காரணம் என்பது ப் பொறுத்தளவில் இன்ன கள்வியாகவே உள்ளது. முகாம்களுக்கு பொறுப்பாக fugees Relief Rehabilita
ion) எனும் அரசு சார்
எவ்வளவு தூரம்
னம் இயங்கி வருகிறது.
ல் இதுவொன்றே அகதிக
கல்பிட்டி များအားါဖုများတmးမားါကြီး
4 horaro (Bassjunton
முகாம்கள் குடும்பங்கள் உறுப்பினர்கள் a நுரைச்சோலை O3 232 OO வன்னிமுதல் O 39 190 டட்சுகுடா O O4. 23 முதலைப்பிழி O 35. 0. குறிஞ்சிப்பிட்டி OS 315 402. ஆந்தகன்னி O 8 箕45 புதுக்குடியிருப்பு O6 222 984 திஹலிய O 28 1888 எத்தலை OS 168 79. ஆனவாசல் O 110 46 கந்தகுளி O6 2篡48 sorto: O2 3. UNSUKU O 42 200 ஆலங்குடா O4. 298. முகல்பிட்டிய 06 鬣9 50 பள்ளிவாசல் துறை O4. 15 536 oseväe 29 30 தலவில தெற்கு O2 29 585 குறிஞ்சிபிட்டி யதற்கு Oa. 245 1046 பெரிய குடியிருப்பு O 220 சின்னகுடியிருப்பு O 6. 356 மொத்தம் 3. 4QQ拉 18244
1993 மத்தியில் குருநாகல் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களின் தொகை உள்ளடக்கப்படவில்லை.
த கதையைக் கறினார். த்தில் முஸ்லீம்கள் வெளி யாழ்ப்பானத்திலிருந்து னைய இடங்களிலிருந்து கள் பிரதேசமான மன்னா ாண்டிருந்தனர் இந்நிலை க்கிவிட்டு மற்றவர் மேல் ரின் ம்ை அதற்கு ரும் எங்கள் சொத்துக்கள்
பண்டிய நிலையேற்படும் எறி மன்னாளில் இருந்து அறியாது பல இடங்களில் தடல் பல இன்னல்களின் டைந்தோம் ாகக் கொத்துக்கள் எதுவு தொடக்கம் இன்றுவரை ஸ் ஒருவருக்கும் நிரந்த்ர தேகங்களுக்கு போகவே ல கமுகமாக இருந்தால் எங்கள் பாதுகாப்புக்கு கும் புலிகளுக்கும் இ.ை ன ஒல்லெரு கணமும் போதெல்லாம் நாங்கள் ால் அந்த மகிழ்ச்சி ஒரு போனது இனி நாங்கள் பிக்கையை இழந்து விட்
ளுக்காக இயங்கிவரும் பெரிய நிறுவ னமாகும். அகதிகளது பிரச்சினைகள் எதுவென்றாலும் பொலிஸ் அகதிக ளில் தலையிடுவதற்கு முன்னர் இந்நிறு வத்தினூடாகவே அணுகுகிறது. அதே போல் அகதிகள் பொலிஸாரை அணு குவதற்கு முன்னர் இந்நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு அகதிகளுக்கும் இந்நிறுவ னத்திற்கும் நெருங்கிய தொடர்புள் ளது.)
இந்நிறுவனத்துடன் இச்சம்பவம் பற்றி வினவிய போது எதுவும் கூற மறுத்து விட்டனர். 'யார் காரணம் என்பது
தெரியாது என்றனர். ஆனால் பேசிக்
கொண்டிருக்கும் போது 'உண்மை
களை கூறினால் பின்விளைவுகள் ஏற்ப
டலாம்' என்றும் கூறினர் கதையோடு கலந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும் அதனை இலகுவாக புறக்கணித்து விட முடியாதிருந்தது. அகதிகளைப் பற்றிய சகல விபரங்களும் அவர்களின் அன் றாட பிரச்சினைகளோடும் நெருங்கிய தொடர்புடைய இவர்களுக்கு இச்சம்ப வம் பற்றிய பின்னணி புரிய்ாமலிருக்க நியாயமில்லை. இறுதிவரை அவர்க ளும் காரணம் கூற மறுக்கின்றனர்.
RRRA நிறுவனம் கூட 'பின்விளைவு களை சந்திக்க வேண்டிவரும்' எனக்கூ றியமை இந்நிகழ்ச்சிகளுக்கு பலரும் கூற அஞ்சும் பின்னணி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏன் இவர்கள் தயக்கம் காட்ட வேண்டும்? பயப்படுமளவிற்கு என்ன பின்னணி உள்ளது. பின்னணியில் அரசியல் கார ணிகள் உண்டா? இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார்? அவர்க தேவைதான் என்ன? போன்ற கேள்விகள் மட்டுமே இன்று எஞ்சியுள்
t
ஆனால், அகதிகளுடன் ஏதுமற்றவர் களாக வந்திருக்கும் இந்த அப்பாவிக ளுடன் -விளையாடுகின்ற,கற்பிட்டிப் பிரதேசத்தில் யாரும் எதுவும் சொல்ல முடியாது என்கின்ற அளவுக்கு அவர்
களை மிரட்டி வைத்திருக்கின்ற அந்தச்
。
சக்தியை யத்தை இந்த அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமோ (RRRA) -9|6նջվ, iւ பொலிசோ உணர்ந்துள்ளதாக தெரிய
வெளிப்படுத்தும் அவசி
வில்லை. அகதிகள் தானே கேட்கநாதி யில்லாத அவர்களுக்காக ஏன் நாங்கள் அலட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்
அகதிமுகாம்களிலேயே வருடக்கணக் காக வாழ்க்கை நடாத்துகின்ற இந்த மக் களுக்காக கண்ணீர் விடக்கூட யாரு
ൈ. அதற்கும் அவர்களுக்கு அவர்கள் மட் டும்தான் இது விபத்து அல்ல திட்டமிட்ட தீ வைப்பு என்பதை மட்டும் இப்போ தைக்கு எம்மால் சொல்ல முடிகிறது. வீடுகளுக்கு தீ வைத்து குடியிருப்புக ளிலிருந்து விரட்டும் போது குடிமக்கள் அகதிகளாகின்றனர். அகதிகளின் குடிசைகளுக்கு தீவைத் தால்?
அவர்கள் என்ன ஆவார்கள்? ஒரு வயோதிபர் இறுதியாக நாம் விடை பெறும் போது இப்படிக் கூறி னார் 'நெருப்பு வைக்கிறவங்கள் யார் எதுக்காக வைக்கிறான் என்று தெரிஞ்சு கொண்டு என்ன பயன்? உயிர் போனாலும் என்று ஊருக்கு திரும்பிவிடலாம் போலிருக்கிறது"
'ஊருக்கா?" "ஆமா. நித்தம் பயந்து பயந்து ஒவ் வொரு நாளும் பறிகொடுக்கிறதை விட ஊருக்குப் போனால் ஒரு நாளை யிலேயே செத்துப் போயிடலாமே அவரது குரலில் தெரிந்த வேதனைக் குப் பதில் சொல்ல எமக்கு முடிய
ബി.ബി.

Page 10
சரிநிகள்
ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினரின் அதிகாரம் என்பது அவர்கள் வெகுமக்களிடம் இடைவிடாமல் பரப்பி வைத்துள்ள பொய்களில்தான் தங்கியுள்ளது. அதிகாரத்தைச் சரியானது என ஏற்றுக்கொள்ளச் சொல்லும் அந்தப் பொய்களை அனுமதித்தால் அதிகாரத்தை எதிர்த்துப் போராடமுடியாது. எந்தவிதமான அநீதியையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கு முன்பு எந்தப் பொய்களின் மீது அவை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறதோ அந்தப் பொய்களின் முகத்திரையைக் கிழித்துச் சரியானபடி அடையாளம்
கான வேண்டும். டாக்டர் அம்பேத்கார் Tெந்தவொரு பிரதிபற்றிய எந்த வொரு வாசிப்பும் அந்தப்பிரதியை வாசிப்பவரின் நோக்கில் மறுநிர்மா ணம் செய்யப்படுவதால் வாசிப்பை மறுவாசிப்பு செய்வதும் ஒரு அவசிய மான அரசியல் வினையாக இருக்கி றது. தமிழகச் சூழலை கூர்மையாக கருதப்படும் பி.பி.சி. தமிழோசை (1) மூன்று வாரங் களுக்குத் தொடர்ந்து வாஸந்தியின் பேட்டியை ஒலி பரப்பி தமிழ்ச் சூழல் குறித்து கட்டமைத்த வாசிப்பு-அடுத்து இசை விழா மட்டும்தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. வேறு எதுவுமில்லை என்
அவதானிப்பதாக
பது போன்று ஒலிபரப்பப்பட்ட பிரஸ் தாபங்களுக்கு முன் தயாரிப்பாக அமைந்து விட்டதை நினைவில் கொள் வோம். இதைப் போலவே தமிழக சினிமா நிலை பற்றிக் கட்டுரை எழுது கிற விமர்சகர் அம்ஷன் குமார்(2) ஆதிக்கவர்க்கத்தினரின் கைப்பந்தாக இருந்து, பிரதியில் கட்டப்படும் மையத்தை வலுப்படுத்தும் கருவியாக உருவெடுக்கிறார். இங்கு அந்தப் பிரதி களின் (வானமே எல்லை, குணா) மையத்தை அடையாளப்படுத்துவ தோடு, இந்த விமர்சகரின் வாசிப்பை யும் அவரது பிரதியின் அடையாளத் தையும் காண வேண்டிய தேவை ஏற்ப டுகிறது.
வானமே எல்லை பிரதியின் கதையா டல் தளத்தில் நமக்குக்காட்டப்படுவதா வது ஐந்து இளம்வயதினர் (3 வாலிபர் கள் 2 இளம் பெண்கள்) எவ்வாறு வெவ்வேறான துக்கங்கள், ஏமாற்றங் கள் இழப்புகள் மூலம் ஒன்று சேர்ந்து ஒரு மனதாகத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, பின் அம்மு யற்சியைக் கைவிட்டு வாழத் திரும்புகி றார்கள் என்பதை விவரிக்கிறது. தற் QS, IT GOQOės, 8, ITGBT SIT UGOTINJS, GITA
1. ஆனந்தபாபு அரசாங்க உத்தியோ கத்தில் நல்ல பதவியில் இருக்கும் தனது அப்பா, தான் புகட்டும் ஒழுக்க நியதிக ளுக்கு மாறாக லஞ்சம் வாங்கும் அயோக்கியன் என்று அறிந்த அதிர்ச்சி
2. பப்லு தான் காதலித்த பெண்ணின் விதவைத் தாயைத் தன் தந்தையே மணந்த உறவுமுறை மாற்றத்தின் அதிர்ச்சி.
3. மதுபாலா பணப்பிரச்சினையால் ஓர் வயோதிபனுக்கு வாழ்க்கைப் பட வேண்டிய கதியும், அதன் அதிர்ச்சியும்
4 ரம்யா கிருஷ்ணன் ரயிலில் அடை யாளம் தெரியாத சிலரால் அாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டத னாலும் அதனைத் தொடர்ந்து பொலி ஸாரின் கேவலமான அணுகல்களா லும் ஏற்பட்ட அதிர்ச்சி
5. ராஜேஷின் மகன் -(சுந்தர்?) முதலி யார் என்ற உயர்சாதிப் பையனாகப் பிறந்த காரணத்தால், இட ஒதுக்கீடு பிரச்சினையால் வேலை கிடைக்காம லும், தந்தையின் வசையைத் தாங்காம லும் ஏற்படும் அவலம்,
LIGADESİ ULIGT LO GINGIN ELIS GAUGUSTUNG):
எழுத்தில் க ()--d கட்டுரையாளர் எனவே விமர்சனத்துக்கு விமர்சன
இவ்வாறு பல்வேறு சமுதாய நிலைக ளில், பலவித காரணங்களினால் வாழ்வை வெறுத்து சந்தர்ப்ப வசத் தால் ஒண்றிணைந்து இருப்பதையே SßlLoffgsst சமதளப்பார்வையாகக் கருதி, பக்தின்(3)கூறுகின்ற பல்குரல் தன்மை (poly pony) வானமே எல் லை பிரதியில் வெளிப்படுவதாக நிறு வுகிறார். இங்கு பக்தின் கூறுகின்ற பல் குரல் தன்மை பற்றி தெரிந்து கொள் வது அந்த விமரிசகரின் எந்திர ரீதியி லான கோட்பாட்டுப் பிரயோகத்தை பும், வானமே எல்லை பிரதியின் பின் புறத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும்
aub
2 இடஒதுக்கீட் பாரதி சிலைமு அடையாளத்தை alth;
3 மற்ற நால்வ asul Tiodo, னும்
4 மற்ற நால்வி முயல்வதில் அ அவனது தந்தைய டிக்கப்பட்டுள்ளன மேலும் இவ்ப தன்மை, மற்ற நா
7
ஏகபோக ஒருமித்த குரலையும் அதன் ஆதிக்கத்தையும் அடையாளம் கான உதவும்.
பல்குரல் தன்மை என்ற சொல்லைப் பக்தின் பல்வேறு இசைகளை ஒருங்கி னைக்கும் சிம்பொனிக்கு எதிரான தொரு சிதறடிக்கப்பட்ட குரல்களின் மொத்தக் கலவையாகவே கையாள்கி றார். இத்தகையதோர் முறையானது ஓர் இலக்கிய வகைமையாக ரூபமாக தாஸ்தியோவ்ஸ்கியின் புதினங்களில்
பல்வேறு குரல்களை அவற்றின் கருத்து
ருவாக்கங்களுடன் கூடிய
சுதந்திர மோதலாக முடிவில்லா புரட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகி றார். இத்தகையதோர் கதையாடலில் பங்கேற்போரின் அனைத்துக் குரல்க ளும் முழுமையான சுதந்திரத்துடன் தத்தமது சமூகவரலாற்று பின்னணிகளு டன் செயல்படுவதோடு, வாசகனின் பங்கேற்புக்கும் இடமளிப்பதாகவே இருக்குமென்றும் விளக்குகின்றார் இங்குதான், இக்கோட்பாடு எதிர்நோக் கும் பல்குரல் தன்மை சொல்லாடல் தளத்தில், பேசுவோர் கேட்போரின் கால-இட உந்துதல்களை சுட்டி பிரதிக ளின் அரசியல் நிலைப்பாட்டைக்குறிப் பதாகவும் உள்ளது. இதனடிப்படை யில் வானமே எல்லை பிரதியின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக் கும் ஒருமித்த ஆதிக்கசக்தி (சாதி) யின் குரல், ஓர் சமதளப் பார்வையைப் புறக் கணித்துக் கொண்டிருப்பது தெளிவாகி றது. இக்குரலே கதாபாத்திரம் ஐந்தின் முதலியார் GDLuukit - οι οι இணைந்து அமைந்துள்ளது. அதாவது
முதலியாராக மேல்சாதி வர்க்கத்தி
செயல்படுவதாகவும்
மேல்மட்டத்தில் முயற்சியாகவே ஒழுக்கம், பண்பா நிலைகளில் இத மேலும் கீழ்கண்ட கட்டப்படுகின்றது எழுத்துப்பிரதி ! ஒரே சமயத்தில் οι Πε, οι Τσαράι ωΤ கிக்கப்படுகிறது)
1) அவனது தர் காரணம் -அறிவு புக் கிடைக்காமை
2) ஒரு மாத முடிவை தனது பு: திப் போடச் செய் 3) G)GNU. தொகுப்பை
அனுப்பி, வாழ் உணர்த்துதல்,
4) தன் சாவின் ணிைவை நிறுவுதல் 5) வீடியோபதி வரையும் வேண் 6) முடிவில் அ அவனது அறிவுத் தலும், மற்ற நால் முடிவின் முட்டா தும்
7) இறுதியாக மீறிய பொதுநலச் அவர்கள்து தள் GGAGU G GUTO G.
இவ்வாறு தொட
உணர்ச்சிபூர்வ உ
னரை பிரதிநிதித்துவம் பண்ணுவதாக
 
 
 
 
 
 
 

DÜ uLaasflächsig afghßundÜ Ußln 5. LILÁlőaftolt, így só,56uto UUGépg|.
டும் சினிமா என்கிறார் விமர்சனம் மட்டுமின்றி மும் தேவையாகிவிடுகிறது.
நன்றி
oSIL Si
}
டில் பாதிக்கப்பட்டுப் வந்து மேல்சாதி நிலைநாட்டுவதாக
DULUGLundbalsori è தெளிவான மனதுட
ரை நல்வழிப்படுத்த வனைத் தொடர்ந்து, பும் (ராஜேஷ்) சிருஷ்
it.
ாத்திரத்தின் தனித்
ல்வரைவிடவும் ஒரு
எதிர்வை நிறுவி ஆதிக்கசக்தி (சாதி யின் குரல் வலுப்பெற்று. ஏனைய பாத் திரங்களின் உணர்ச்சிபூர்வ செயல் களை) அவர்களின் (மற்றும் வாசக னின்) குற்ற உணர்வாக மாற்றிக் கட்ட மைக்கப்படுகிறது. இங்கு இப்பிரதியில் சமதளப் பார்வை உள்ளதாகக் கருது வதன் மூலம், அவர் எவ்வாறு ஆதிக்க கருத்தியலுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிகி /08/.
இதைப் போலவே, மனோதத்துவ ரீதி யில் உருவாக்கப்பட்ட படைப்பாகக்
பிரதியைக்கூறி, அப்பிரதி
"(5600TT'
ர)ட்ரும் சீஸ்ரா
ன்னை நிறுத்துகின்ற கட்டப்பெற்றுள்ளது. டு அறிவு ஆகிய படி ன் நீட்சி வாசகன் காட்சிகளின் மூலம்
(காட்சிப்பிரதி இரண்டையும் பற்றி பேசுவதால் பொது ன்ற சொல் உபயோ
கொலை முடிவுக்குக் த்துறையில் வாய்ப்
காலம் தற்கொலை
திக் கூர்மையால் ஒத்
மத்து கவிதைத் அனைவருக்கும்
வின் உன்னதத்தை
pலம்,தனது மன்த்து
வின் மூலம் அற(றி) தலும்
பனது தந்தை மூலம், றன் உணர்த்தப்படு ரின் உணர்ச்சிபூர்வ தனத்தைச் சுட்டுவ
உடல் ஊனத்தை சேவையைச் சுட்டி, வயப்பட்ட மனநி
ப்பதும் நடக்கிறது.
து அறிவு பூர்வ, ார்வுகளுக்கான ஓர்
எதிர்நோக்கிய மனோதத்துவ வாசிப்பை வழங்கி விமர்சகரும் ஒரு ஆதிக்க மையத்தை நிறுவுகிறார். குணா பிரதியில் நாயகனின் ஏகபோகத் தன் தேடல், ஒரு வேத (புரான)த் தலைவ் னின் தன்தேடலாக உருப்பெற்று, பிரதி யில் பங்கேற்கும் வாசகனின் மீது திணிக்கப்படுகிறது. அவன் பைத்தியம் அல்ல- நம்மில் ஒருவன் நம்மைவிட வும் தூய்மையானவனும் கூட -என்று திரும்பத் திரும்ப நிறுவப்படுகின்றது. இந்த நாயகனுக்குத் தேவையானதெல் லாம் தூய்மையான அன்பு' 'மாசுப டாத அன்பு' அன்னையைப் போல் அரவணைக்கும் அன்பு 'தன் அன்னை மீது படிந்துள்ள மாசு இல்லாத அன்பு இப்படித் தொடர்ந்து கட்டமைக்கப் பட்டு மதத்தில் நுழைந்து ஓர் ஆன்மீக புணர்ச்சிக்கான தேடலாக "அபிராமி என்ற அம்பாள் பெயருடனும் லிங்கத் தின் உருவகத்தின் மூலமும் கட்டமைக் கப்படுகிறது. இவையாவும் ஆதாரபூர் வமாக அவனது உட்கிடங்குகளை டாக் டரிடம் கூறுவது மூலமும், டாக்டர் சி.பி.ஐ. அதிகாரி இன்ஸ்பெக்டர் இவர் களிடம் குணாவின் உண்மை நிலை தனக்கு மட்டுமே தெரியுமென்று கூறுவ தன் மூலமும் நிறுவப்படுகிறது. இப்பிர தியைப்பற்றி விமரிசகர் கூறும் போது (குணா)கோவிலில் பார்க் கின்ற ஒரு பெண்ணை தனது லட்சிய பிம்பமான (Idealmage) அபிராமியா
நாயகன்
கக் கருதுவதால், அவளிடமிருந்து தானமாக லட்டுக்களைப் பெறும் தரு ணத்தில் (அவளது சேலை விலகியிருப் பதைச் சுட்டி) லட்டுக்கள் மூலம் அவன் அவளது முலைகளைப் பெற்ற திருப் தியை அடைந்ததாக விமர்சிக்கிறார். இங்கு பிரதியின் பின்னணியில் இயங்
1994 1 O
கும் ஏகபோகக்குரல் எதிர்நோக்கும்
மனோதத்துவ ரீதியிலான வாசிட்டை செலுத்த முயல்கிறார் இதன் மூலம் பிர தியில் நாயகியின் (நாயகியாக/நடிகை யாக) மீது செலுத்தப்படும் அதிகாரத் துக்குத் துணைபோகிறார் புலப்படுகிறது.
என்பது
அதாவது அபிராமி என்று நாயக னால் பெயர் சூட்டப்பட்டு அவளது
ரோகிணி என்கிற அடையாளம் தெய் வமாக மாற்றப்படுகின்றது. அவனிட மிருந்து தப்பப் பலதடவை முயன்று. பின் நாயகன் வலியுறுத்தும் (ஆனா திக்க) விதியை ஏற்றுக் கொண்டு, தன் னுடைய பல்வேறு சுய, சமுதாய அடை யாளங்களை இழந்து, அவனுக்கா கவே அவள் என்கிற மில்டன் கால ஆதாம் -ஏவாள் சூத்திரத்திற்குள் கட் டுப்படுகிறாள்.(4) இதன் நீட்சியாக அவன் குரலில் அவள் அவளுக்கே கடி தம் எழுதுமளவுக்கு தன்னை இழந்து எஞ்சியிருப்பது தனது உடல் ரீதியி லான பெண் அடையாளம் மட்டுமே என்ற நிலையில், தன்னுடைய உட லைத்தர முன் வருகிறாள். அப்போது குணா, அதெல்லாம் தப்பு என்று கூறி தனது அறியாமையை நிலைநாட்டுவ தோடு (அவளை முழு தெய்வமாக்கி) eDNGAMONT 95, e9NGDL u PT GTA56069 FUTBT AUGUT இருப்பு நிலைக்குத் தள்ளுகிறான். பொலீஸ் குணாவைத் தேடும் தருணத் தில், தனது இருப்பே (existence) கேள் விக்குள்ளாகி (தனது இருப்பை மட்டு மாவது காக்க) குணாவிடம் சரண டைய யோசனை கூறி, வெளியில் உடைந்த காலுடன் வரும்போது உயி ரைப் பறிகொடுத்துத் தன் இருப்பையும் இழக்க வேண்டியவளாகிறாள். இப் யானதொரு நீண்ட ஆணா திக்க, காவிய, வேதத்தலைவனின் பய ணம் தேடல் வாசகனின் தேடலாக வும், மதம் சார்ந்த ஆதிக்கத்தோடு அடையாளப் படுத்தப்படுகிறது. இந் தக் கட்டமைப்பின் உச்சமாகக் குணா நாயகியின் உடலை தூக்கிக் கொண்டு தனது தாயிடம், "இதோ என் அபிராமி என்றவுடன், அவனது தாய், நீ தாண்டா சொல்லிக்கிட்டே இருக்கே எனக்கு ஒன்னுமே uhuബuLT ബ கிறாள். அதற்கு பதில் தமக்கு மட்டுமே தெரியும் என்று கூறி நாயகியின் உட லோடு பள்ளத்தாக்கில் விழுந்து, தன் னையும் மாய்த்துக்கொள்வதன் மூலம் யதார்த்த வாழ்வில் அடைய முடியாத தாயை (மூலத்தை) நாயகன் அடைவ தாகக் காட்டப்படுகிறது. அம்ஷன் குமார் விமர்சிக்கும் காட்சி நாயகனின் உள்ளார்ந்த காம வேட் கையை மட்டும் சுட்டாமல், சினிமாத்து றையில் மார்பகத்தை மையப்படுத்து கின்ற செயல்பாட்டின் வரலாற்றோ டும்(5) தொடர்பு கொண்டதாக உள் ளது. இதனால் இக்காட்சியை அதன் நிகழ்வுத்தளத்திற்கு (6) நமது பார் வையை நகர்த்த வேண்டியது அவசிய மாகிறது. இங்கு நமக்குக் காட்டப்படும் காட்சிக்குப் பின்னால், வேறு ஒரு அதி காரத் (ஆதிக்கத்) தின் குரலைக் கேட்க முடிகிறது. அதாவது இக்காட்சிகளுக் குப் பின்னால் இயங்கும் இயக்குநர் காமிரா மேன், மற்றும் சினிமாத் தயா ரிப்பு உலகத்தின் ஆண் அதிகார குரல் தான் இவ்வாறு ஒலிக்கிறது. di As, misi குனிசிரி விலக்கு -இன்னும் கொஞ் சம் இன்னபிற உத்தரவுகள்'(8) இத்த கையகுரல் பார்வையாளனை (8) வாச கனைத் தன்னோடு அடையாளப்படுத் திக் கொள்ளவும் எதிர்பார்த்த வண் ணமே உள்ளது. இதனாலேயே விமரிச கர் இக்குரலுடன் இணைந்து, தனது மனோதத்துவ வாசிப்பைச் செலுத்தி, ஆதிக்கவர்க்கத்தினரோடு உடன்படுகி றார். துணை போகிறார். இவ்வாறு ஆதிக்க வரலாற்றில் ஏற்படுத்தியிருக் கும் சமச்சீரற்ற நிலையை எதிர்க்க மாற் றுப் பிரதிகளை உருவாக்க வேண்டிய ஏற்படுகின்றது. இங்கு பெண்ணியப் பார்வை பொதுவாக நம்
BAGAuéluluLib
மில் காணக்கிடக்கும், ஆணாதிக் கத்தை அடையாளப் படுத்துவது
- 15

Page 11
  

Page 12
singlesi
மே19 - யூன்1, 1994
Llévisib. Glassifi, இறப்பு என்ற வரிசையான பட்டியலால் பெயர்
பெற்ற ஆபிரிக்க நாளிெல் எதியோப் பியாவுக்கு எவ்விதத்திலும் சளைக்கா தது சூடான் சூடானில் இன்று நடைபெ றும் போராட்டத்தின் தன்மை, காரணம் என்பன குறித்து அரசியல் ஆய்வாளர் களிடையே ஒருமித்த கருத்தில்லை. பிரித்தானியரின் வழக்கமான பிரித்தா ளும் சூழ்ச்சியினால் ஒன்று வாழ, மற் றது தேய அதிலிருந்து பிறந்த வாரிசு தான் இன்றைய போராட்டத்துக்கு என்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்றும் அதே காரணத்தைக் கூறிக்கொண்டிருத்
அடிப்படைக்காரணம்
தல் யதார்த்தத்தைச் சரியாக எடை போட்டதாகாது என்ற முடிவுக்கே எம்மை வரச்செய்யும் சூடான் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்து மோதிக் கொள்ள ஆரம்பித்த போது மோதலுக்குக் காரணம் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுதலே என்று சரி யாக அடையாளங் காணப்பட்டது. ஆனால் நாளடைவில் போராட்டத்தின் பரிமாணங்கள் பலதிசைகளிலுமாகப் பதிய வடிவங்களைப் பெற வேண்டி ஏற்பட்டுவிட்டது.
ஆக, சுயாட்சிக்கும் அபிவிருத்திக்கும் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் தனிநாட்டுப் போராட்டமாக மாறி நாளடைவில் புதிய திசையில் செல்லத் தொடங்கி இன்று ஜனநாயகம், மதச்சார்பற்ற சோசலிஸக் குடியரசை நாட்டல் என்ற பொதுவான இலக்கு களை நோக்கி மிகுந்த முதிர்ச்சியுடன் நடைபோட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. கிணறு வெட்டப் பூதம் புறப் பட்ட கதையாக கூடுதல் அதிகாரங் கேட்டுப் போராடப் புறப்பட்டு இன்று இஸ்லாமியப்படுத்தலை எதிர்த்து முறி யடித்தல் என்பதில் சூடானின் போராட் டக் குழுக்கள் தமது முழுச்சக்தியையுச் செலுத்த வேண்டியுள்ளது. வடக்கிலும் பக்கத்து நாடுகளிலும் இருந்துவரும் நியாயமான அச்சுறுத்தல்களை விட அராபியப்படுத்தல் என்பதன் மூலம் கொண்டு வரப்படும் ஒழுக்கநெறிகளே சூடானைப் பாடாய்ப்படுத்திவிட்டன. சூடான் இயன்றளவு ஒருமைப்பாட்டு டன் சோசலிஸக் கொள்கைகளுடனும் முன்னேற முயற்சித்த காலமொன்றிருக் கவே செய்தது. ஆனால் அம்முயற்சி அன்றும் இன்றும் பயனளித்ததாகத் தெரியவில்லை. சூடானில் வடக்கே வாழ்பவர்கள் பெருமளவில் இஸ்லாமி யர்கள் தெற்கே வாழ்பவர்கள் கிறிஸ்த 1வத்தையும் ஏனைய புராதனக் கிளை மதப்பிரிவுகளையும் பின்பற்றுபவர் கள். இந்த அடிப்படையில் பிரிவினை வாதம் வளர்ந்ததாகக் கருதுதல் தவறு. 19ம் நூற்றாண்டு வரைக்கும் அப்படி யொரு பிரிவு இருந்தததற்குச் சான்றே
>தும் கிடையாது. 1821-23இல் துருக்கி,
எகிப்தியப் படைகள் சூடானுக்குள் பிர வேசித்து தெற்கு நோக்கிநடைபோட்ட தன் விளைவாக அந்நியக் கலாசாரம் உட்புகுந்து வடக்கு தெற்குப் பிரிவுக்கு முளையூன்றின. குறிப்பாக, அடிமை வியாபாரத்துக்குப் ெ ாருத்தமான சந் தைக் காடாக அரபுலகும் பின்னர் பிரித் தானியாவும் தெற்குப் பிரதேசச் சூடா னைப் பயன்படுத்தியிருந்தன.
தெற்கத்தியச் சூடானியரை ஈகுவற்றோ ரியன் என்றும் கதைப்பர். இதில் பல் வேறு இனக்குழுக்கள் DLGT GITLäses Lib. இந்த இனத்தவர்களுக்கான முகாம்கள் மத்திய, வட பிரதேச சூடானிலும் தெற்குச் சூடான் மக்களது தொகை ஏறக்குறைய ஆறு மில்லியன் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் இவர்கள் 28% மட் டுமே சுதேச மொழிகளுடன் ஆங்கில மும் இங்கு நீண்டகாலமாகப் பாவனை யிலிருந்து வருகிறது. தெற்கத்தியர் என்று பொதுவாகக் கூறுதல் இந்த இனக்குழுக்கள் யாவற்றையுச் சேர்த்தே
இருக்கவே செய்கின்றன.
கிய நாடும் அதேவேளை இன்று மிக வறிய நாடாக விளங்குவதுஞ் சூடா
னேதான். அரசியல் வாழ்வில் தாக்கம்
தான். ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப்பெ
ஏற்படுத்திய நான்கு இனக்குழுக்க ளைத் தெற்குச் சூடானில் அதாவது நாட்டின் மிக வறிய பிரதேசத்திலேயே காணமுடிகின்றது.
வடக்கே அந்நிய ஆட்சியாளர் இஸ் லாத்தையும் அராபிய அடையாளத் தையும் தழுவிப் பெருமை பெற்றுக் கொண்டிருக்கத் தெற்கேயுள்ளவர்கள் கல்வி, பொதுவசதிகள் எதுவுமே யின்றி பழங்குடிகளின் தலைமைக ளுக்கு விசுவாசங் காட்டுபவர்களாகக் கட்டுண்டு வாழ்ந்து வந்தனர். கடந்த இரு நூற்றாண்டு கால தெற்குச் குடா னின் வரலாற்றைப் பார்த்தால் அதற் கும் எமது நாட்டிற்கும் இடையில் நிறைந்த ஒற்றுமை காணப்படுவதாகக் கூறலாம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணக் குடிமகன் தானுண்டு, தனது வேலை யுண்டு அல்லது படிப்புண்டு என் அடைபட்ட வாழ்க்கை வாழ்ந்தவனே தான். இன்று உலகளவில் பேசப்படும் போராட்டத்தின் விளைநிலமாக மாறி விட்டிருக்கின்றான். தெற்குச் சூடானும் இப்படித்தான் பழமை வாழ்வில் பழ 4. Currayalist.
1960களின் பிற்பகுதியிலும் 1970களி லும் தெற்கத்திய சூடானியர் இராணுவ அமைப்புப்பற்றிக் கூடுதல் விருப்புக் காட்டியமைக்கான பொறுப்பையும் பிரித்தானியரே ஏற்க வேண்டும் முஸ் லீம் தலைவர்கள் தமது அதிகாரத்தைத் தெற்கு நோக்கி விஸ்தரிக்க முயல அதைத்தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட சங்கம் ஏதேனும் (Association) இருந்திருக்கவில்லை. வடக்கு சூடானிலுள்ள பலரும் தம்மை முஸ்லி மாகவே காட்டிக் கொள்வதிலும் அரா பிய அடையாளத்தைப் பெறுவதை விரைவுப்படுத்தலிலும் அக்கறை காட்டி வந்தனர். ஆக, இந்த நூற்றாண்
டில் சூடானின் வெடிப்பு அகலமான தற்கு உள்ளூர்ப் புகைச்சல், வெளிநாட் டுச்செல்வாக்குகள் என்பவற்றின் பங்க ளிப்புகளை விட சூடானிய அரசு கையாண்ட பாரபட்சமான அபிவிருத் திக் கொள்கையே (பிரித்தானிய குடி யேற்றவாத கொள்கைப்படியான) மூல காரணம் என்பதை ஞாபகத்தில் வைத் தல் வேண்டும்.
1898 லிருந்து அறிமுகமான அதிகாரப் பரவலாக்கல் கொள்கையின் வெற்றி யே இன்று சூடானில் பிரிவினைக் கோஷம் மும்முரமடையக் காரணம். வடக்குச் சூடானில் 'சாரிய முஸ்லீம் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே வேளையில் தெற்கில் பழங்குடிக ளது பாரம்பரிய விதிகள் பின்பற்றப்பட் டன. தெற்கிலே கல்வி வசதி இல்லை, வேலைவாய்ப்பு அரிது, வர்த்தக ஸ்தா
öFüLüb
பனங்கள் உருவாக முடியவில்லை. இத்தனைக்கும் வளமிக்க எண்ணெய்க் கிணறுகள் சில தெற்கிலேதான் இருந் தன. இருந்தும் வடக்கு வாழ்ந்திடத் தெற்குத் தேய்ந்தது. 1956 இல் சூடான் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது தெற்குத் சூடானியரின் உயர்கல்வி என்பது எழுதுவினைஞர் தரத்துக்கு மேல் செல்ல முடியாததாக இருந்தது. இந்த ஊழியர்கள் அரசியல் கட்சிகளை அமைத்து சுதந்திரத்தைப் பிற்போடுமாறு வாதிட்டு வந்தனர். இருந்தும் அக்கோரிக்கை பயனளிக்க வில்லை. சுதந்திரம் கிடைத்த இரு ஆண்டுக்களுக்குள்ளேயே இராணு வம் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. இதைத் தொடர்ந்தே தெற்கத்தியரின் கெரில்லாப் போராட்டமும் கால்கோளி டப்பட்டது.
1972இல் இலங்கை குடியரசாகமுற்பட் டபோது தமிழ்க் கட்சிகள் சமர்ப்பித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
CENTIR AFRICA
1947ஆம் ஆண்டு பாதுகாப்பைத் தா தமிழ் மக்கள் நியாய ஆக, முதல் குடியர னம் தமிழ் இளை போராட்டம் பற்றிச் இதே விடயம் சூட நடைபெற்றது. இரா ளைத் திருப்திப்படுத் வடக்குக்கு மேலு அளித்தது. குறிப்பா வாக்கைக் குறைத்த இலங்கையிலும் தேசிய மொழிக்குக் என்பவற்றை சூடான் விளைவாக அரபி ( களிலும் அலுவலகங்
பிரிவினையா? புர
SGrüGDILLIGIgli (LITE
மாயிற்று ஞாயிற்றுக் லாக வெள்ளிக்கிழ யிற்று. இலங்கையில் வந்த விதத்தையும்
GADD.
1964 இல் சூடானில் முடிந்து பாராளுமன் தொடங்கியது. ஆன சினைக்குதீர்வுகான வகட்சி மாநாடு தே பின் வடக்கில் தீவி உருவாகின. இவை மிய அரசாகப்பிரக கோரிக்கை விடுத்தன புதிய யாப்பு தீர்வு முழு அளவிலான வெடித்து. இதைப் ப மே மாதத்தில் இராஜ் மூலம் கேணல் நி.ெ கைப்பற்றி விட்டார். கப்பட்டன. மதம் சா அரசாக சூடான் பிரக டது. தெற்குக்குப் வழங்குவதாக நிெ தென் சூடான் வி (SSLM) அரசாங்கத் பேச்சு வார்த்தைகை பாடங்கள் பல அபாபா உடன்
எதியோப்பியத் த முயற்சியினால் அந் ரில் கையெழுத்தான அடிஸ் அபாபா உட பெயரைப் பெற்றது. ரும் விடுதலை இயக் தில் கிெள்ள வே பாடங்கள் இந்த 2 காணப்படுகின்றன. கும் 1987யூலையில் இலங்கை-இந்திய '
 
 

Cat
, Rivity.
Aways hoogle Guar
YA
গুঞ্জ SSS A.
3.
37 Mesos இ O s As
A E/Gnoza
:000 AYANA's STOPA N ga SA na ܐ
C të R.
Equa 3:
r***
|, ZARE UGANDA AKENNA
Like Alter M9
was stan. A
2002mis
EGYP
ཐོ་རངས་
தொங்குவதையும் ஒப்பிட்டுப் பார்க்க
லாம். தென் சூடானில் கல்வி, பொரு ளாதாரத் திட்டமிடல் அதிகாரப் பரவ என்பவற்றில் நிதித்துறை முடக்கப்பட்டுவிட மோதல் முற்றியது.
லாக்கல்
இக்காலகட்டத்தில் (1978) தென் சூடா னிய மக்களிடையே சகோதரக் குழுக்க ளிடையான மோதல்கள் தலைகாட் டின. பிராந்திய அரசாங்கத்தின் புதிய தலைவராக ஜோசப் லாகு தேர்த்தெடுக்
கப்பட்டார். முன்னைய தலைவரை
விட இவர் தீவிரமானவர் சிறந்த பேச் சாளர். ஆனால் நிர்வாகத்திறமையிருக் கவில்லை. இதனால் ஜனாதிபதி நிமெய்ரி பிராந்திய அரசாங்கத்தைக் கலைத்து விட்டார். 1980 இல் மீண்டும் பழைய தலைவர் ஆட்சிக்கு வந்தார்.
தெற்கிலுள்ள சிறுசிறு பிராந்தியங்களு டன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் கார ணமாக தெற்கிலும் உள்நாட்டுக் கலவ
யாப்பின் கீழான ம் இழப்பதாகத் மாகவே நம்பினர். சின் இந்த உதாசீ ஞர்களை ஆயுதப் சிந்திக்க வைத்தது. ானில் 1960களில் ணுவ ஆட்சி மக்க தும் நோக்குடன் ஞ் சலுகைகளை as Glaucisë Qasid) ஸ் (1970-77 இல்
இதேகோஷம்) கூடுதல் அந்தஸ்து வலியுறுத்தியது. மொழி பாடசாலை
பகளிலும் கட்டாய
ட்சிகர ஆட்சியா?
னில் எழுப்பியுள்ள வினா
கிழமைக்குப் பதி மை ஓய்வு நாளா b "GUTun நாள் ஒப்பிட்டுப் பார்க்க
இராணுவ ஆட்சி ண்றம் செயற்படத் ால் தெற்குப் பிர்ச்
855 85óLLLU LULL SIT ால்வியடைந்ததன் ரவாதக் கட்சிகள் சூடானை இஸ்லா டனப்படுத்தும்படி ா 1968 இல் வந்த ளைத் தராததால் உள்நாட்டு யுத்தம் பயன்படுத்து 1969 ணுவச் சதிப்புரட்சி மய்ரி ஆட்சியைக் கட்சிகள் கலைக் ர்பற்ற சோசலிஸ் டனப்படுத்தப்பட் பிரதேச சுயாட்சி மய்ரி கூறினார். கெலை இயக்கம் துடன் 1971 இல் ா ஆரம்பித்தது. தரும் அடிஸ் படிக்கை
RDacuslä. நாட்டுத் தலைநக து என்பதால் இது ன்படிக்கை என்ற
சிறபான்மையின
SLDJS
கங்களும் கவனத் |ண்டியதான பல உடன்படிக்கையில் அத்துடன், இதற் கைச்சாத்தாகிய சமாதான ஒப்பந்
தத்துக்கும் இடையில் அதிசயிக்கத்தக்க
ஒற்றுமை இருப்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
அடிஸ் அபாபா உடன்படிக்கையின் படி போராட்டம் 1972இல் முடிவடைந் தது. பிராந்திய அரசாங்கம் தெற்கே உருவாகியது. சட்டவாக்க நிதித்துறை அதிகாரங் கொண்ட பிரதேச ஆட்சிச் சபை உருவானது. இது தலைவரைத் Gofia osuluto High Executive Council என்பதே அமைச்சரவை உள்ளூர் நிர்வாகம், பாதுகாப்பு என்பவற்றுக்கு இது பொறுப்பு, கெரில்லாப் போராளி களை தேசிய பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளவும் உடன்படிக்கை வழிசெய்தது. இராணுவம், சிறைச் சாலை ஊழியர் எனவும் இவர்கள் உள்
ளிழுக்கப்பட்டனர். ஆனாலும் இந்த
உடன்படிக்கை தோல்வியடைந்தது.
காரணம் என்ன?
இலங்கை-இந்திய ஒப்பந்தம் அரசியல 13வது திருத்தம், மாகாண சபைகள் அமைப்பு எல்லாம் இருந்தும் இங்கே நடந்தது என்ன? சூடானில் 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே விடயங்கள்தான் இலங் கையில் பின்னாளில் ஒன்றுபட்ட சம்ப வங்களாகத் தெரிகின்றன. பேச்சுவார்த் தையில் ஈடுபடச் சென்ற நிமெய்ரி பொதுமக்களின் கருத்தை அறிந்திருக்க வில்லை. (ஜேஆர் மீதும் இதே குற்றச் சாட்டு) மறுபுறத்தில் SSLMஇன் இரா ணுவ அமைப்பான SPLA யுடன் கலந்து பேசாமல் தெற்குப் பிரதிநிதிகள் அடிஸ் அபாபா சென்று விட்டனர்.
மைப்புக்கான
உடன்படிக்கை நடைமுனிறக்கு விட
ரங்கள் மூண்டன. தெற்கிலே எல்லைப் பிரச்சினையும் முக்கிய கலவரக் கார ணியாக இருந்தது. உடன்படிக்கையின் படி கனிவளமிக்க காபியா என்ற பகுதி தெற்குக்குச் சேர வேண்டும். எல்லை கள் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடை பெறவதாக இருந்தது (வடக்கு கிழக்கு சர்வசன வாக்கெடுப்பு ஞாபகம் வருகி |றதா?) நாட்டின் முதலாவது எண் ணெய் வடிசாலை வடக்கிலே அமைக் கப்பட்டது. கிணறுகள் பல தெற்கிலே இருந்தன. இராணுவத்தில் தொடர்ச்சியான கல கம், படைவீரர்கள் உகண்டாவுக்குத் தப்பியோடி அங்கு இராணுவத்தில் சேர்ந்தனர். சிலர் எதியோப்பியாவுக் குத் தப்பிச் சென்று அங்கு அமைப்பு களை ஏற்படுத்திப் அடிஸ் அபாபா உடன்படிகையை அகற்றுவது என்று முடிவெடுத்தனர். எதியோப்பியாவின் உதவியுடன் இராணுவம் நிமெய்ரிக்கு எதிராகக் கிளர்ந்தது. தெற்கு நோக்கி யும் முன்னேறியது. 1983 இல் புதிய போராட்டக்குழு உருவானது. சூடா னிய மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) ஆட்சியை அகற்றச் சங்கற்பஞ் செய்தது.
இங்கேதான் திசைதிருப்பம் ஆரம்பமா னது. வடக்கு -தெற்கு வேறுபாடு போய் நிமெய்ரியை அகற்றி விட்டு இஸ்லாமியப்படுத்தப் SPLM அறைகூவல் விடுத்து அதிருப்தியாளர்ளைக் கவர்ந் திழுத்தது. 1983இல் 'சாரியா சட்டமே முழுச்சூடானுக்கும் என்ற நிலை ஏற் பட்டு விட்டது. இதன் விளைவாக 1985 இல் நிமெய்ரின் ஆட்சி முடிவ டைந்தது. தெற்கு மக்களுக்குக் கிடைக் கக் கூடியதாக இருந்த சுயாட்சி இனிச் சாத்தியப்படாது என்பது 1985 ல் நிச்ச யமாயிற்று. ஏனெனில் அரசு மதச்சார்பு
சூடானை போவதாக
டையதாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது.
1986 இல் புதிய அரசு பதவிக்கு வந்த போது தெற்கின் மாகாணங்களை ஒன் றிணைத்து அதிகாரம் வழங்குவதாக உடன்பாடு காணப்பட்ட போதிலும் இஸ்லாமிய நெருக்கடியால் அது சாத்
சிசைரோ
பட்டபோது பலவித வேடிக்கைகள் அரங்கேறின. மத்திய அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படத் தொடங்கியது. மத்திய அரசின் வரை யறை என்ன என்று தெற்கத்தியர் கேட் டபோதெல்லாம் 'இதுதான் உங்களது வரையறை என்று பதில் தரப்பட்டது. அதாவது மத்திய அரசாங்கத்தின் அதி காரங்களை வரையறுக்காமல் பிராந் திய அரசாங்கத்தின் அதிகாரங்களை வரையறுத்தல் நடைபெற்றது. இது மத் திய அரசின் தொடர்ச்சியான தலை யீட்டை நியாயப்படுத்தும் உத்தியா கும். இங்கும் 13வது திருத்தத்தின்படி மத்திய, மாகாண பொதுவான என்று மூன்று வகைப்பட்டியல் எமக்குத் தரப் பட்டதும் அதிகாரங்களை வரையறுத் தல் இன்றும் கூடிநிச்சயமற்ற நிலையில்
தியப்படவில்லை. தெற்கை பல அலகு களாகக் கூறுபோட்டு வைத்திருத்தலே தெற்கு மக்களின் சுயநிர்ணய உரி மையை அமுக்கிவிடுவிதற்கு மிக இல குவான வழியென இஸ்லாமியத் தீவிர வாதிகள் வலியுறுத்தினர். இக்காலப்ப குதியில் தெற்கில் ஆயிரக்கணக்கில்
இனக்குழுக்கள் படுகொலையிலீடுபட் டன. மூன்று லட்சம் அகதிகள் எதி யோப்பியாவுக்குச் சென்றனர். இயற்கை அனர்த்தங்களும் டன. பட்டினிச்சாவு ஆயிரக்கணக்கில்
ஏற்பட்
இதன் பின்னர் சர்வதேச கவனம் திருப் பியது. அமெரிக்காவும் அழுத்தம் பிர யோகித்தது.தீவிரவாதிகளுடன் உடன் பாடு 1988 நவம்பரில் எட்டப்பட்டது. வடக்கேயிருந்து முஸ்லிம் அல்லாதவர் கள் தாக்கப்பட்டு தெற்குக்கு விரட்டப் பட்டனர். தெற்கில் யுத்தம் தொடர்ந் ಜಿಲ್ಲಿ! (மிகுதி அடுத்த இதழில்)

Page 13
5 ITL léil 1 U Tg சட்டநாதர் தெரு. 1988 ஜூலை 18 மாலை இவன் சைக்கிளை இறுக்கி மிதித்துக் கொண்டிருந்தான். நண்பன் ஒருவனைச் சந்திக்க வருவதா
சொல்லியிருந்தான். நேரமாகிவிட்டது. அவன் இவனுக்காகக் காத்திருப்பான். இந்தியப்படை முகாம் றோட்டில் தடை போட்டிருந்
றோட்டோரமாய்
தார்கள். முகாமுக்கு முன்னால் இறங்கி உருட்ட வேண்டும்.
இவனுக்கு எரிச்சல் arflásars. வந்தது. எரிந்த நெய் மணம் வேறு குமட்டியது. சென்றிக்கு நின்றவனின் முகம் முயல் பிடிக்கிற நாயினுடையதைப் போலி ருந்தது. முகாமின் திறந்த கிண்ற்றடியில் ஒரு வன் தனது நீண்ட கூந்தலைக் கழுவிக் கொண்டிருந்தான். இவன் தடையைத் தாண்டியதும் ஏறி மிதிக்கத் தொடங்கினான். சைக்கிள் ஓடச் சிரமப்பட்டது. ஒருக்காகழுவிப்பூட்டவேணும்' எப் போதும் போல இப்போதும் நினைத் துக் கொண்டான்.
சந்தியால் திரும்பினான்.
சட்டநாதர் தெருவுக்குத்
பின்னால் இரண்டு பேர் தொடர்வது போல ஒரு பிரமை திரும்பிப் பார்த்தான்.
ரெண்டு இளைஞர்கள் வந்து கொண்டி ருந்தனர். . அவர்களாயிருக்குமோ? சீ.அவங்களாயிருக்காது சும்மா பெடி யளாயிருக்கும். இவ்வளவு நாளா ஒரு பிரச்சினையு மில்லைத் தானே. இவன் இன்னும் இறுக்கி மிதித்தான். கொஞ்சத் தூரம் போகத் திரும்பிப் பார்த்தான்.
மே19 - யூன்
அவன் வாழ்ந்த போது தேசத்திற்கு
வழிகாட்டியாயிருந்தான். வீழ்ந்த போதோ போராட்டத்தின் திசை விலகலுக்கு எச்சரிக்கை குறிகாட்டியா GNUMT 6öT.
srál 2
U Iழ்பாணப் பல்கலைககழகம். இருள் விழுங்கவாரம்பித்திருந்தது அந் தப் பொன்னிற மாலைப் பொழுதை பல்கலைக்கழகத்து வாகை மரங்கள்
சொரிந்திருந்த பூக்கள் தம் பொன்னி
றத்தை இழக்கவாரம்பித்த ஒரு பொழுது அருகிலிருந்த ஒழுங்கை நாய்கள்
பேயைக் கண்டது போல் குரைக்கவா ரம்பித்தன.
இவர் சில ஆலோச Aprili. அவர்கள் முகத்தில் விடை பெற்றுச் செல்சி இவர் பல்கலைக்கழக டியதும் சைக்கிளில் ஏ எதிரே இரண்டு இ6ை சைக்கிளில் வருகிறார் இவரை நெருங்க அெ ளின் வேகம் குறைகிற திடீரென அவர்கள் ம ருந்த கைத்துப்பாக்கில் слi. இவர் வாய் திறப்ப இரண்டு, மூன்று நான் ஐந்து குண்டுகள் நீ விழுந்த போது
门
ம்
ஐரோப்பாவுக்கும்
புலம் பெயர்ந்த
LGGer60603, 560TSI
இருள் பச்சைநிற யூனிபோம், தோளில் கரிய ஆயுதம், முகத்தில் வன்மத்தோடு இந்தியப் பேய்கள் அணிவகுத்துப் போய்க் கொண்டிருந்தன. மறுநாளைய விரிவுரைக்கான தயார்ப் படுத்தலில் மூழ்கியிருந்த அவர் தலையை நிமிர்த்தி ஜன்னலுடாக வெளியே பார்க்கிறார். பொழுது இருட்டுகிறது. மீதியை வீட்டில் கொண்டு போய் செய்
அவர்களும் அதேவேகத்தில் வந்து கொண்டிருந்தார்கள். இவங்கள் அவங்கள் போலத்தான் இருக்க வேணும் இன்னும் இறுக்கி மிதித்தான். அவர்களும் அதே வேகத்தில் தொடர்ந் தார்கள் திடீரென்று குட்டிப் பூனையொன்று குறுக்கே பாய்ந்தது. பூனைக்குட்டிக்காக பிரேக் அடித்து வெட்டித் திரும்பினான். திரும்பவும் தன் பலம் கொண்ட மட் டும் உன்னி மிதித்தான். இவனுக்கு வியக்கத் தொடங்கியது. இப்போது எப்படியாவது தப்பியாக வேண்டும். சைக்கிளை சடாரெனத்திருப்பி நிறுத்தி விட்டு அருகிலிருந்த மதிலால் ஏறிப் பாய்வதற்குத் தயாரானான். மதிலை எட்டிப் பிடித்து தம்மடக்கி ஒற் றைக் காலைத் தூக்கிப் போடுகிற போது ஒரு வ்ெடிச்சத்தம் முதுகில் ஏதோ தைத்தது போல என்னவென்று உணருவதற்குள் அது நடந்தது. அவனால் மூச்சடக்கிப் பாய முடிய ബിബ
கீழே விழுந்தான் விமலேஸ். மதிலின் ஓரத்தே இரத்தம் மண்ணை நனைத்திருந்தது. அவனது மூக்குக் கண்ணாடி தெருவோ த்தில் தனித்துக் கிடந்தது.
வதற்காக புத்தகங்களையும், பைல்க
ளையும் தன்னுடைய பாக்கிற்குள் திணித்துக் கொண்டு அலுவலகத்திலி ருந்து Glajafl(:u வருகிறார்.
நாய்களின் குரைப்பு மெல்ல மெல்ல
ஓய்ந்து வருகிறது. பேய்கள் போய் முடிந்து விட்டது போலும்,
அவர் தனது சைக்கிளை எடுத்து உருட் டிக் கொண்டு பல்கலைக்கழக வாயி லுக்கு வருகிறார். நெற்றியில் சிறிய சுருக்கம் அவர் எதையோ கடுமையாக யோசித்துக் கொண்டு வருவதைப் புலப்படுத்துகி Dg.
எதைப் பற்றியாயிருக்கக்கூடும்?
டமருத்துவ பீடத்திற்குப் போதிய விரிவு
ரையாளர்கள் இல்லை. வெளிநாட்டில் இருக்கின்ற தன்னுடைய விரிவுரையா ளர்கள், நண்பர்கள் எவருக்காவது ' இன்றுள்ள நிலையில் யாழ்பல்கலைக் கழகத்துக்கு அவர்களுடைய சேவை யின் அவசியம் பற்றி எழுதிப்பார்க்க லாம் என்றோ அல்லது பல்கலைக்க ழக மாணவர்களைப் படையினர் அநி யாயமாகக் கைது செய்வதை எப்படித்
தடுப்பது என்றோ, அல்லது விடுதலைப் போராட்டத்துள் தலைதூக்கி வரும் அராஜகப் போக்கு கள் பற்றியோ இப்படித்தான் அவரது சிந்தனைகள் இருந்திருக்கும். வழியில் இரு மாணவிகள் சற்று நின்று அவர்களுடன் உரையாடு கிறார். பெண்கள் சம்பந்தமான கருத்தரங்கு ஏற்பாடு குறித்து அவர்கள் இவருடன் கதைக்கிறார்கள்
சூரியனின் கடைசிக்கிர சுவரில் விழுத்திய உன் நிழல் கைகளை வீசி மேலே முடிவிலி வரை
real.
sILA: 3
LITAaSä. நடந்த ஐலண்ட்பத்தி எழுத்தா படி விபரிக்கிறார் 1994 மே முதலாம் திக மணி மூன்றாகிக் கொன மூன்றாவது மாடியிலு
ÜLITL. GLOGIL". QauGMAu9ldo Gau GODQDesa கொண்டு அப்போது த அவர் மதிய உணவை கொண்டிருக்கிறார். இன்ரகொம் அலறுகிறது அவரது மனைவி கோ Dnrif. "நாங்கள் அண்ணனை ருக்கிறோம் ஒரு கேஸ் க" இன்ரகொம்மில் ஆண்குரல். கோமதி கதவைத் திறப் டனை அழுத்துகிறார். அதே வேளை 'யாே பார்க்கவந்திருக்கிறார் வரிடம் கூறுகிறார். சாப்பிட்டுக் கொண்டிரு யும் எடுத்துக் கொண் நுழைகிறார் அவர் கதவு தட்டப்படுகிறது. மனைவி கதவைத் திறச் ஏறத்தாழ 20 வயது இளைஞர்கள் நிற்கிறார்கள் கோமதி அவர்களை இருக்கச் சொல்கிறார். அவசர அரசமாகச் சா அவர் 'தம்பியவை இ என்று கூறியபடிே கேஸை எழுதுவதற்குத் கோமதியும் மற்றவர்க செல்கிறார்கள். சற்று நேரத்தில் ஏதே போல் சத்தம். "என்ன சத்தம் இது கெ ' குசினிக்குள்ளிருந்து பு கிறார். மீளவும் அதே சத்தம் கோமதி குசினிக்குள்ளி அவசரமாக வெளியே அவர் நிலத்தில் சரிந்
 
 
 
 
 

1.
1994
DGWISGIT Qasim do
திருப்தியுடன் றார்கள். வாசலைத் தாண் றி மிதிக்கிறார். ஞர்கள் ஏசியா set.
Iñias GMGST GODiesésé6
5. றைத்து வைத்தி ய உருவுகின்ற
தற்குள் ஒன்று. கு, ஐந்து.
TLD .
Gorrison
ஓங்கிற்று.
இச்சம்பவத்தை ளர் ஒருவர் இப்
蜘
ண்டிருக்கிறது. |ள்ள அவரது
ளை முடித்துக் ான் வந்திருந்த ச் சாப்பிட்டுக்
மதி பதிலளிக்கி
பார்க்க வந்தி எழுதுவதற்கா லிக்கிறது ஓர்
பதற்காகப் பட்
It drilasa).GIT
Git' GT6örgy) esősor
ந்த பிளேட்டை குசினிக்குள்
கிறார். டய இரண்டு கதவருகில்
உள்ளே வந்து
பிட்டு முடித்த ங்கோ வாறன் அவர்க்ளது தயாராகிறார். ளூம் உள்ளே
வெடித்தாற்
ம்பியூட்டரா?
னைவி வினவு
ருந்து அவசர ருகிறார்.
கிடக்கிறார்.
இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்விரு இளைஞர்களில் ஒருவரது துப்பாக்கி இவர்களை நோக்கி குறி பார்க்க மற்றவர் ரெலிபோன் வயர் களை அறுக்கிறார். பின்னர் இருவரும் தப்பி ஓடுகிறார்கள் அவர் இறந்து கொண்டிருப்பதை மனைவியால் உணர முடிகிறது. ஒரு குண்டு தலையையும் மற்றது மார் பையையும் துளைத்திருந்தது. மனைவியிடமிருந்து ஒ.வென்று எழுந்த கதறல் தொண்டைக்குள் ளேயே அமுங்கிப் போய்விட்டு ஈழத்தின் படுகொலைக் கலாசாரம் கடல்தாண்டி ஐரோப்பாவில் எடுத்த
வைத்த முதல் அடி
LGSung III
அதற்குப் gLifestigld
scuffset.
சிபாரட்ணம் சபாலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்ட ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்தார். ஈழப் போராட்டத்தின் முதற்குரலாக வந்த காவலன்' பத்திரிகையின் ஆசிரியர்க ளுள் ஒருவர்.
1973இல் அரசால் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு இடங்களி லுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டவர். சிறையிலிருந்த போது தப்ப முயன்று நாரி எலும்பை உடைத்துக் கொண்டவர். பின்னர் விடு தலையாகி இங்கு வாழ்ந்திருந்த சபா லிங்கம் அவர்கள் அரசின் நெருக்குதல் கள் காரணமாகப் பிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்தவர். அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் பிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்தாரே தவிர அவரது நினைவுகளும், எண் ணங்களுழ்இயற்பாடுகளும் GrUGUIT தும் தனது பற்றியதாகவே இருந்தன. ஈழத்திற்கு தன்னுடைய பணி என்ன என்பது தான் எந்நேரமும் அவரது சிந் தனையாக இருந்தது.
அவர் எழுதிய ஒரு கடிதத்தில் இவ் வாறு குறிப்பிடுகிறார். "இங்குநாங்கள் ஆசியா என்கிற அமைப்பின் பேரில் சில அரசியல் நடவடிக்கைகள், இலக்
Glasuués றோம். பக்கம் சாராத எமது முன்னெ டுப்புகள் இன்றுள்ள அரசையோ அல் லது விடுதலைப் சாராது. அவர்களின் நடவடிக்கை
கிய முன்னெடுப்புகளைச்
புலிகளையோ
களை நாங்கள் சம்பூரணமாக எதிர்க்கி றோம். எனி மிகுதியைப் புரிந்து கொள் ளுங்கள்."இது போதும் அவரைப் புரிந்து கொள்ள என நினைக்கிறேன்.
அவர் எழுதியதோடு நிற்கவில்லை. எனக்கு எழுதியபடியே ஆசியா (Asseay -Arts and social Sciences of Eelam Acadamy) என்ற அமைப்பை உருவாக்கினார்.
சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி, செல்வம், அருந்ததி ஆகியோரது கவி தைத் தொகுதிகளை வெளியிட்டார். ஜலன்ட் பத்தி எழுத்தாளரான தராகி
19 got us scort Eluding Peace GT6 D தலைப்பில் தொகுத்து வெளியிட்டார் புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு அவர் வெளியிட்ட மற்றமொரு புத்த கம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட 1958 கலவரத்தைப் பற்றிய தாச்சி வித் தாச்சி அவர்களின் Emergency 58மற் றும் புதியதோர் உலகம், யாழ்ப்பாண வைபவமாலை போன்றவற்றை மீள்பி ரசுரம் செய்தார். இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய யாழ் பல்கலைக்க ழக ஆசிரியர் குழுவின் அறிக்கைகளை பிரெஞ்சு மொழியில் Gloucillé, கொணர்ந்தார்.
இது தவிர தமிழ் முஸ்லீம் மக்களின் வரலாற்று ஆவணங்கள் பேணப்பட வேண்டும் என்பதற்காக இம்மக்கள் சார்ந்த தொல்லியல் ஆவணங்களை யும், வரலாற்று நூல்களையும், தகவல்க ளையும் திரட்டவும் மீள்பதிவு செய்ய வும் ஏற்பாடு செய்திருந்தார். 1970 களி லிருந்து இன்று வரையான விடுதலைப் போராட்ட வரலாற்றை தகவல்கள், வாக்குமூலங்கள், புகைப்படங்கள் என் பவற்றோடு ஆவணப்படுத்தும் பெரும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் ஈடுபட் டிருந்தார்.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணிக ளையும், தமிழ் முஸ்லீம் மக்களின் விடு குறித்த அக்கறையுடனும் பிரக்ஞை பூர்வமாக உழைத்து வந்த
தலை
சபாலிங்கம் அவர்கள் பட்டப்பகலில் இரண்டு கொலையாளிகளிால் கொல் லப்பட்டிருக்கிறார். இக்கொலை திடீ ரென நடந்து முடிந்த ஒன்றல்ல. ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலி ருந்தே அதனோடு கூட ஒட்டி வளர்ந்த ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்துக்க ளுக்கெதிரான வன்முறை, எழுதுகிற பேசுகிற சுதந்திரத்தை மறுத்தல் என்கிற போக்குகளின் தொடர்ந்தேர்ச்சியான வளர்ச்சியே ஈழத்திலிருந்து பெயர்ந்து ஐரோப்பாவில் சபாலிங்கம்
புலம்
படுகொலையாகியிருக்கிறது.
இதுவரை தமது படுகொலை அரசி ஈழத்திலும் இந்தியாவிலும் நடாத்தியவர்கள் அதற்கு வெளியே ஐரோப்பிய நாடொன்றில் முதன்முத லாக நடாத்திய படுகொலை இது ஏற்க னவே மாற்றுக் கருத்துக்களை வெளியி
LIGMQ)
டுகிற பத்திரிகைகள், நபர்கள் என்பவர் களுக்கெதிராக ஆரம்பித்திருந்த தாக்கு தல்களும் மிரட்டல்களும் இப்போது படுகொலையில் முடிந்திருக்கிறது.
ஏற்கனவே வடக்கு கிழக்கில் மாற்றுக் கருத்துக்களுக்கான சூழலை இல்லாது ஒழித்தாயிற்று மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவதற்கான சூழலை ஓரளவு வழங்கியிருந்த ஐரோப்பியச் சூழலை சபாலிங்கம் அவர்களது படுகொலை மூலமாக கொலையாளிகள் ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.
சபாலிங்கம் அவர்கள் தொகுத்த வர லாறு இதுவரை கட்டியெழுபப்பட்ட வரலாற்றின் சிதைத்துவிடும் என்று யார் கருதினார் 3. Gorm ?
புனிதத் தன்மையை
தங்களுடைய முகமூடிகளை அது கிழித்தெறிந்து விடும் என்று யார் அஞ்
AGAMIT isGGIT IT? தங்களுடைய கறைபடிந்த கரங்கள் அம்பலமாகி விடும் என்று யார் அச்ச முற்றிருந்தார்களோ அவர்கள் தான் இந்தப் படுகொலையின் சூத்திரதாரி கள் படுகொலையின் மூலம் தமது 'பு னித வரலாற்றைப் பாதுகாக்க முடியும் என்று கனவு காண்கிறார்கள் அவர்கள். துப்பாக்கிகளால் தமது இருப்பைத் தக்க வைத்து விடலாம் என்று எண்ணு கிறார்கள்
சுழிபுரத்தில் ஆறு புலிகளை புளொட்டி னர் கொன்று புதைத்த போது அவர்கள்
வெளியிட்ட சுவரொட்டியின் வாசகம்
உண்மைகள் ஒரு போதும் உறங்குவ தில்லை.
இது புலிகளுக்கும் பொருந்தும்.

Page 14
  

Page 15
காட்டி அவரை அவர் இனவாததியிலேயே இயங்கி
வருகிறார் இன்று கூட அவர் நிவா
பகிஷ்கரித்தோம்
ணப் பொருட்களோடு பாதிக்கப்பட்ட கரைதீவு மக்களை சந்திப்பதற்கு பதி லாக இச்சம்பவத்திற்குக் காரணமான சேரக்குளி சிங்கள மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை அங்கு கொடுத்து விட்டு மிகுதியை எங்களுக் குக் கொண்டு வந்தார். அது எல்லோ ருக்கும் இருக்க ബിബ பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மோசமாக இருக்கும்போது இவ்வளவுக்கும் காரணமானவர்களுக் குப் பொருட்களையும் கொடுத்து ஊக் குவிக்கும் செயலே இது' என்றார்.
போதுமானதாக
புத்தளம் மாவட்ட விவசாய போதனா ஆசிரியர் எஸ்.எம்.ஏ அஸிஸ் கூறும் போது இன்று மட்டுமல்ல அமைச்சர் GALUGINOL LCMV) QUĞn niini பல தடவைகள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு யூலை மாதம் இலவங்கு ளத்தில் முஸ்லீம்களின் மீதான புலிக ளின் தாக்குதலினால் அகதிகளாகக் குடிபெயர்ந்து இங்கு வந்த 150 குடும் பங்களுக்கான நிவாரணத்தைப் பெற் றுக் கொடுக்க முயற்சி செய்த போது பிரதேச செயலாளர் காரியாலயத்தில் 'அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா அதைக் கொடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்' என்றார்.
அதுமட்டுமல்ல இப்போது இங்கு நடந்
கப்பு என்ற பெயர் தற்போது கங்காவா டியாகியுள்ளது) என்னும் இடத்தில் நடந்தபோது பெஸ்டஸ் பெரேரா முஸ் லீம் மீனவர்களை குறிப்பிட்ட இடத்திற் குப் போய் மீன் பிடிக்காதீர்கள் என எச்சரித்தாரேயொழிய அவர் சிங்கள வர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் கூறவில்லை. முஸ்லீம்களின் வயிற்றில் தான் அடித்தார். இவ்வளவுக்கும் அச் சிங்களவர்கள் அந்தப் பகுதியில் குடி யேற்றப்பட்டவர்களே முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் இவ்வளவு நடந்து கொண்ட ஒரு அமைச்சரை எப்படி நாங்கள் நம்புவது?
ஐந்து படகுகளை இழந்த எஸ்.எம்.அ T லெப்பை என்பவர் கூறும் போது "இது இறால் சீசன் இந்தக் காலத்தில் நாங்கள் சம்பாதித்தால்தான் வருடம் முழுதும் சமாளிக்கக்கூடியதாக இருக் கும். ஆனால் இன்றோ நாங்கள் படகுக ளையும் இயந்திரங்களையும் இழந்து அரசின் நிவாரணத்தை எதிர்பார்க்க வேண்டியவர்களாக
பக்கச்சார்பாக
இருக்கிறோம். Eduauiorrainauulub Qaasului, storestudimas ருந்த மார்க்கஸ்"க்கு பொலீஸ் பாது அளிக்கப்பட்டுள்ளது. இன்று எங்களுக்கு நடந்த இச்சம்பவங்களுக் குக் காரணமானவர்களுக்கு பாதுகாப் Lib நிவாரணமும் அரசு கொடுத்து வரு கிறது. ஆனால் இதே சம்பவம் எங்க |ளால் செய்யப்பட்டிருந்தால் இங்கி
மே19 யூன் 1 994
&rബ (s என்றார் இச்சம்பவம் நட மையில் முஸ்லீப் தது. இலங்கை கால திட்டமிட் முற்றுமுழுதான அது இன்று மாற் கள மக்கள் குடிே லாம் முஸ்லீம் ஒத்துழைப்பவர்
ளனர். ஆயினும் இனவாத விஷம்
திக் கொள்ளவும் ணமே உள்ளது. es fi இக்குரலுடன் மனோதத்துவ வ ஆதிக்கவர்க்கத்தி |றார்- துணை ே ஆதிக்க வரலாற் கும் சமச்சீரற்ற நி3 றுப் பிரதிகளை உ அவசியம் ஏற். GALUOSOIT Golfu Lu Lumi
| Aldს கத்தை அடைய போல, தலித்தியப்
லாதவர்களிடம் உ சாதியின் கூறுகை
பிடுங்கி முற்றுமுழுதாக மேட்டுக் குடி யினரின் கருவியாகக் கட்சியை உரு மாற்றி விடுவதே ஆகும். இந்தப் போக் கில் வெற்றிபெறுவதற்குதற்காலிகமாக வேனும் பிரேமதாசாவின் மனைவி மற் றும் மகனை கட்சிக்குள் இழுப்பது அவ சியமாகவுள்ளதால் அதற்கான முயற்சி களும் மேற் கொள்ளப்படுகின்றன.
ஆனால், பிரேமதாச அணியினரும் சரி, மேட்டுக்குடி அணியினரும் சரி ஒரு முக்கியமான விடயத்தை கவனிக் கவில்லை. கடந்த ஆண்டுகளில் மக்க ளிடையே ஐதேக அரசியலின் போலித்தனங்களை விளங்கிக் கொள் ளும்போக்குவேகமாக வளர்ந்துவந்தி ருக்கின்றது என்பதே அந்த விடயமா கும். சிங்கள வாரப்பத்திரிகைகளின்
பலத்த நெருக்கடியை உண்டாக்கியி ருக்கின்றது. புதிய சந்திரிகா அலை எழுச்சியின் வேகத்துடன் வாக்காளர் கள் அள்ளுப்பட்டுப் போவதற்கான வாய்ப்பை அவை தெரிந்தோ தெரியா மலோ உருவாக்கி வருகின்றன. இந்த நிலைமைக்குக் கீழேயே மாற்றம் ஏற் பட்டுவிட்டதான ஒரு நம்பிக்கையை அவர்கள் பெற்றுக் கொள்ள விரும்புகி றார்கள். அந்த மாற்றத்தை புனருத்தார ணம் செய்யப்படும் ஐ.தே.கவினால் இவ்வளவு காலத்துக்குப் பிறகு எடுக் கப்படும் நடவடிக்கைகளின் மூலம் சாதித்துவிடலாம் என்பது கேள்விக் குறியே சொத்தி உப்பாலி மீதான நடவடிக்கைக ளும், புதிய தேர்தல் கால அறிவிப்புக
ததைப் போன்ற சிங்கள-முஸ்லிம் ரெக் ருந்து நாங்கள் எல்லோரும் அப்புறப்ப அதிலிருந்து மீற
சினையொன்று கங்காவாடி (ஆத்துமு டுத்தப்பட்டிருப்போம் அல்லது பாடாகவும் இருக்
சொத்தி.
டம் எஞ்சியுள்ள அதிகாரத்தையும் பெருக்கம் ஆளுங்கட்சியினருக்கு ளும் இவ்வளவு க
டிக்கைகளின் தொ எண்ணமே வலுப்ெ
ஆத்திரக்காரனுக்கு பதை நிரூபிக்கும்
எடுத்துவரும் பார்த்து இப்போது இல்லை எனலாம்.
ஆனால், ஐ.தே.கவு டப்பட்டுவரும் சந்தி குதிர் தான் என்பதை வருடங்களின் பின் புரிந்து போகிறார்களோ?
இந்த இரண்டுக்கும் றாவது பற்றி எப்பே திக்கப் போகிறார்கள் இன்றைய முக்கியம
GET
நேர்மை.
டார்கள். இது மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டது போல் இருந் தது. அவர்கள் எழுப்பிய கோசங்கள் நியாயமானதே மலையக மக்கள் தற் போது எதிர் நோக்கும் பிரச்சினைக்கு அவர்களின் மருந்து கொடுத்தது போல் அமைந்து இருந் தது. அவர்களின் கோசங்கள் வருமாறு
Carl Gilget
* இளைஞர்களை விடுதலை செய் பத்தினை பரீபாத கல்வியல் கல்லூரியை தமிழுக்கு மாற்று
SLISLIG நிருவாகத்தை மாற்று வீட்டுரிமை எமக்கு கொடு நாட்டுரிமை எமக்கு கொடு * திட்டமிட்ட குடியேற்றத்தை நிறுத்து
கட்சிகளே மக்களை ஏமாற்றாதே தோட்டங்களை மாகாண சபைக்கு உட்படுத்து என்பன போன்ற கோசங்களை முன் வைத்தார்கள். இது முழு மேதின கூட் டத்தையுமே பத்து நிமிடம் சிந்திக்க வைத்துவிட்டது எனலாம். இனி மலை யகத்தில் மக்களை ஏமாற்றும் எந்த கட் சிக்கும் இடம் இல்லை என்பதைத் தெட்ட தெளிவாக எடுத்து காட்டி விட் டார்கள் சரி தம்பையாவின் கட்சியோ அல்லது சந்திசேகரனின் கட்சியோ அல்லது தொண்டாவின் கட்சியோ முடிந்தால் ரீபாத கல்வியல் கல்லு
ரிக்கு எதிராகவும் கம்பனி நிருவாகத்
திற்கு எதிராகவும் குறைத்தமைக்கு உண்ணாவிரத ே
அல்லது ஒரு சத்திய
தையோ அல்லது போராட்டத்தையே டும். அப்போதுதா கள் தமிழ் மக்களுக் ளுக்கும் சேவை சுெ ஆரம்பிக்கப்பட்டை கொஞ்சமாவது நி கும். நெஞ்சில் உரத் துணிவுடனும் அரசு போராட்டத்தைச் o) வார்களா?
கதந்திரம் கிடைக்கும் ஆண் அது எப்போது என்ற தலை லான கட்டுரையை எழுதியவர் E RINKE. Gagnancis மொழியிலிருந்து அதைத் தமிழாக்கம் செய்தவ குாைலன்
*、 சரிநிகளில் இதழ் 40 மணிவாகம் பத்தியில் ஏற்பட்டுள்ளது கவனக்குறைவினால் ஏற்பட்டுவிட் இத்த it in a son. கோருகிறோம் எமது பத்திரிகைை * 、 、 சிங்கள நண்பர்களே அச்சிட்டுத்தருகின்றனர் அவர்களுக்கு தால் அவர்களால் கூட இத்தவறை நிவர்த்தி செய்ய முடிய வாசகர்களுக்கும் காத்தனாருக்கும் ஏற்பட் அசெளகரிய Mč கோருகிறோம் அப்பத்தி இம்முறை மீளப் பிரசுரம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ப்பட்டிருப்போம்"
சேரக்குளி உண் ராமமாகவே இருந் சாங்கத்தின் கடந்த குடியேற்றங்களால் ங்கள கிராமமாக பட்டுவிட்டது. சிங் றப்பட்டபோதெல் கள் ஆதரவாகவும் ாகவுமே இருந்துள் ரசியல் வாதிகளின்
ஊட்டப்பட்ட நடவ
16 ܛ
எதிர்பார்த்த வண் 1
தனாலேயே விமரிச இணைந்து தனது சிப்பைச் செலுத்தி, ரோடு உடன்படுகி ாகிறார். இவ்வாறு ல் ஏற்படுத்தியிருக் லயை எதிர்க்க மாற் ருவாக்க வேண்டிய டுகின்றது. இங்கு வை பொதுவாக நம் க்கும் ஆணாதிக் 1ளப் படுத்துவது பார்வை தலித் அல் றைந்துள்ள ஆதிக்க ா இனங்காணவும், த்தனிக்கும் செயல் * (Լուգսկմ):
~) ால ஏமாற்று நடவ டர்ச்சிதான் என்ற பற்று வருகிறது.
புத்திமட்டு என் விதத்தில் ஐ.தே.க டவடிக்கைகளைப் சிரிக்காதவர்களே
க்கு மாற்றாக காட் ரிகா கூட ஒரு மண் இன்னொரு ஐந்து ான் இந்நாட்டு மக்
கொள்ளப்
ாற்றான ஒரு மூன் ாது அவர்கள் சிந்
கேள்வி ခန္တ၊
வேலை நாளை திராகவும், ாராட்டத்தையோ கிரக போராட்டத் ஒரு மறியல் மேற் கொள்ளட் DGOGL, GLA
ബu& u&& யும் நோக்குடன் என்பதை பித்ததாக இருக் டனும் நேர்மைத் கு எதிராக இப்
விநாத்
க்கிடல் தவறு. தலுக்காகவாக தமிழ் அக்க மிழ் தெரியாத
SG லை இதனால் களுக்காக மள் D.
ஒரு
தொண்டா ஆதரவு
ஹேம பிரேமதா மத்திய கொழும்பத் தேர்தற் தொகுதியில் டோ luiகுவானால் நான் எனது முழு ஒத்துழைப்பையும் அவருக்கு வழங்கு
லிங்க கற்றுலாத்துறை கிராமிய கைத்தொழில் அமைக்கரும் இ.தொ.க தலைவருமான ைெதெண் மான் திவயிலில்
904994
சஜித்துக்காகத் தயார்
ஜித் பிரேமதாசாவுக்கு ஐதேக பலப்பிட்டி அமைப்பாளர் பதவியை வழங்க விருப்பமானால் அவருக்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக நான் எக்க முைம் அமைப்பாளர் பதவியை தியாகம் செய்யத் தயார் பலப்பிட்டி ஐதேக பிரதான அமைப்பாளரும் அகில இலங்கை ஐதேக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளருமான அசோக தலை
திவயினவில் 19.04.1994 தந்தை வழி
எமது நாட்டு மக்கள் இரண்டாயிரம் வருடங்களாக இருந்த நில பிரபுத்துவ முறையினால் கைக்கிப் பிழியப்பட்டு அடக்கு முறைக்குட்பட்டு இருந்த போது நிலபிரபுத்துவ குடும்புத்தில் பிறந்து அம்முறையை உதைத்துத் தள்ளிவிட்டு வந்த எனது தந்தையின் வழியில் தொம் ைஅத்தகைல்லை மக்களை மட்டு மன்றி நாட்டின் முழு மக்களையுமே நிலப்பிரயத்துவ முறையிலிருந்து விடும் ß
நிலங்கா மேல்மாகாண முதலமைச்சர் சந்திரிகா குமாரணதுங்க பண்டா நாயக்க திவயினலில் 13.04.1994 வேறேது வழி
கிக்கலுக்கு யுத்தமொன்றினால் தீவொன்றைக் காண முடியாது என்பது உண்மையே ஆனாலும் ஆயதந் தாங்கிய பயங்கரவாதம் நிலவும் வரை புத்தத்தை விட வேறெதுவும் காத்தியமில்லை ஆசிரியர் தலையங்கத்திலிருந்து லங்காதீயவில் 30 1994 ல்ேகினால் மட்டுமே ஆதரவு -
இ.தொ.கவின் தீர்ப்புக்கு முரணாகச் செயற்பட்டதனால் கட்சியின் தேசிய கலையின் ஒருமித்த தீர்ப்பின்படி கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து த ைசெய் யல் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் எட்டும் பேரும் அல் ரவி னர் பதவிகளிலிருந்து நீக்கப்படும் வரை இ தொகாவின் ஆதரவ ஐதே கலக் குக் கிடைக்க மாட்டாது மத்திய மாகாண சபையின் முன்னாள் இந்து கலாசார தமிழ்க் கல்வி அமைச்சரும் இதொகா உப தலைவருமான எஸ் சதாசிவம் லங்காதி.
· აზია, 26). 604 1 8394
கடவுள் தான் என்னை அனுப்பினார். மலைநாட்டுக் கிங்கள மக்களுக்கு இல்லாது போன posso a o con அச் சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொடுக்கவே கடவுள் என்னைப் பாரு மன்றத்துக்கு அனுப்பினார் ரீ லங்கா மத்திய மாகாண சபையின் முதலமைன் டபிள்யூ விதிறை யக்க லங்காதீபலில் 2004.1994
இ.தொ.கா தொண்டாவின் சொத்தல்ல
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமானின் தனிப்பட சொத்
தல்ல அது அனைத்துத் தோட்ட மக்களுக்கும் உரியது காங்கிரஸின் வளர்ச் சிக்குத் தொண்டமானைப் போலவே அண்ணாமலை அலிஸ் வெள்ளை பன் ராமனுஜம் கப்பையா ராகலிங்கம் வேலுப்பிள்ளை ஜேகதாசன் போன் றவர்களும் உயிர் உள்ளவரை உழைத்துள்ளனர்
லக மத்திய மாகாண கைத்தொழில் கால் நடை வன அபிவிருத்தி வர்த்த வாணிபத்துறை கல்வி(தமிழ்) அமைச்சர் அண்ாமலை கதி ரேன் லங்காதீயவில் 20 1994
um sub les GBAGBosnih
எங்களைத் தெரிவு செய்து அனுப்பியவர்கள் தோட்டப்புற மக்களாவார் அதனால் ம்ை டு பேரையும் நீக்கக் கூடியவர்கள் அம் மக்கள் மட்டுமே |ფინეთის ფინიკი, en i en ana வந்தால் அவர்களுக்கு நல்ல ைெற கட்டுவம் தயா si மத்திய மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் ஆர் தல் ܙܐ . வேலு லங்காதீவில் 22.04.1994
கைல் போடாதீர்கள்
ல கிழக்கு புத்தத்துக்கு வருடமொன்றுக்கு ரூபாய் 2500 Gers: at sa செலவாகிறது யுத்தமொன்று நடைபெறுகையில் அவசர கால ம் தேலைப்படும்
இவ்வாறான நிலைமையின் கீழும் ஜனநாயகத்தை மதிக்கும் நாம் கிழக்கு
ாத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தினோம் அத் தேர்தல்கள் பெரு வெற்றியை இல் அகக்கும் வெற்றுக் கொடுத்துள்ளன அல்லாறே இம்முடிவுகள் பிரபாகரனை அடி மட்டத்துக்குக் கீழ்த் கள்ளக் காரணமாயிரும் பொருட்களின் விலைவாகி உயர்கிறது என நீங்கள் கூக்கல் போடுகிறீர்கள் புத்தமொன்று உள்ள போது பொருட்களின் விலைகள் உயர்வதைத் reflètes : 9 :91ܩܸܬܬܬܬܘܐܬܐܘܼ
களுத்துறை மாவட்ட eL T S T S L L TTTT SJT t tTLL L L LS 22.○。994 。

Page 16
LL GS
LDட்டக்களப்பில் இருந்து கொழும் பிற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் நெல் முழுவதும் படு வான்கரைப் பிரதேசத்திலேயே விளைந்தவையாகும். 1985ற்கு முன்பு விவசாயரீதியாக மிகவும் முக்கியத்து வம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட இப்ப குதி கடந்த பத்தாண்டு கால கோர யுத் தத்தினால் முற்றாகச் சீரழிந்துள்ளது. இப்பகுதியைப் பார்க்கும் போது 50 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதி யைத் தான் ஞாபகப்படுத்துகின்றது. போக்குவரத்து வசதிகள் எதுவுமற்ற இப்பகுதியில் துவிச்சக்கர வண்டிதீன் பிரதான போக்குவரத்துச் சாதனம் வீதி கள் முழுவதும் மிகவும் "மோசமான முறையில் காணப்படுகின்றன.
மருத்துவ வசதியோ எல்லாவற்றையும் விட மிகவும் மோசமாகக் காணப்படு
கின்றது. முன்பு இயங்கிய அனைத்து
வைத்தியாசாலைகளிலும் தற்போது இராணுவம் முகாமிட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஓரிரு நாட்களுக்கு ஒரு அம் புலன்ஸ் வந்து மருந்து கொடுத்துச் செல்கின்றது. ஏனைய நாட்களில் வைத்திய வசதியைப் பெறவேண்டுமா னால் இப்பிரதேச மக்கள் மட்டக்களப் பையோ ஆரையம்பதியையோ அல் லது களுவாஞ்சிக்குடியில் உள்ள அர சாங்க ஆஸ்பத்திரியையோ தான் நாட வேண்டிய நிலை. இரவு வேளையில் என்றால் அதுவும் முடியாத காரியம் இப்படி இரவு நேரத்தில் சுகயினம் ஏற் பட்டு உரியநேரத்தில் வைத்தியம் செய் யாதபடியால் இழக்கப்பட்ட உயிர்க ளும் ஏராளம்,
படுவான் கரை மக்கள் எழுவான் கரைக்கு வரவேண்டுமானால் ஆற் றைக் கடந்து தான் வரவேண்டும் முட்டை முடிச்சுகளோடு இம்மக்கள் ஆற்றைக் கடந்து இராணுவத்தினர் சோதனை முகாம்களில் மிகவும் மோக மான முறையில் சோதிக்கப்பட்டு வரு |கின்ற போது இவர்களைப் பார்ப்ப தற்கே பரிதாபகரமானதாக இருக்கும். மழைக் காலங்களில் ஆற்றில் வெள் ளம் அதிகரிக்கும் போது ஆற்றைக் கடக்கையில் ஆற்றுக்குப் பலியானவர் களும் உண்டு. கடந்த வருடத்தில் பட் டிப்ப்ளை பிரதேச செயலாளர் உட்பட பலர் இவ்வாறு இறந்துள்ளனர். விவசா யப் பிரதேசமான இப்பகுதியில் விளைந்த நெல்லைக் கூட மட்டுநக ருக்கு எடுத்து வந்து விற்பதற்குக் கூட இம் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. இதன் காரணமாக கடன்பட்டு விவசா யம் செய்தும் நெல்லை விற்றுக் கடன் அடைக்க முடியாத நிலையில் இவர் scit D. LIGTIGTIGSTMi. முன்னர் இராணுவத்தினரின் கட்டுப் பாட்டில் இருந்த இப்பிரதேசம் தற் போது விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. அதிரடிப்படையினரின் கட்
டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட
பிறகு இப்பகுதி மக்கள் அனுபவிக்கும் துன்பம் சொல்லில் அடங்காது. எப் பொழுதும் சொகுசாகவே இருந்து பழக்கப்பட்ட அதிரடிப்படையினர் எவ்வித வசதிகளுமற்ற இப்பகுதிக்கு
வந்தவுட
முதலைக்குடா
CoYCulu தேடிக் கொள்ளும் வேலையிலேயே ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அம்பிளாந்துறை, கடுக் காமனை, பட்டிப்பளை, முனைக்காடு LoorLrflunQeuesfl.
upLuumTaoTLQGAUGM, சோலை ஆகிய பகுதிகளைச் சுற்றிவ ளைத்த படையினர் அனைவரையும் பாடசாலை ஒன்றிற்கு அழைத்து வந்து நெல் வேளாண்மை செய்யும் எல்லோ ரையும் எழுந்து நிற்கும் படி கூறிய போது எவரும் எழுந்து நிற்கவில்லை. 19leinesist
கொக்கட்டிச்
GGANGIT ITGWTGOLD Qasuluu Gaulis. ளுக்கு ஏக்கர் ஒன்றிக்கு ஒரு அந்தர் வீதம் யூரியா விநியோகிப்பதற்காகத் தான் எழுந்து நிற்கச் சொல்கிறோம் என்றதும், அதிரடிப்படையினரை மக் கள் நன்றாகப் பாராட்டிக்கொண்டு ஒவ் வொருவரும் எழுந்து நின்று தான் 10 ஏக்கர் செய்வதாகவும் இன்னொருவர் 5 ஏக்கர், ஏக்கர் எனவும் அனைவரும் தாங்கள் செய்யும் வேளாண்மை விப ரங்களை உண்மையாக ஒப்படைத்தி ருக்கின்றனர். (இப்பகுதியில் யூரியா பாவிக்கத் தடைசெய்யப்பட்டுள்ளது இதனால் வேளாண்மை செய்யும் விவ சாயிகள் உரத்தட்டுப்பாட்டினால் பெரி
சத்தியேந்திரா
தும் பாதிக்கப்பட்டுள்ளனர்) படையின ரும் அனைவரின் விபரங்களையும் ஒன்றும் விடாமல் பதிந்து விட்டு அரு கில் இருந்த கிராமசேவையாளரை அழைத்துப் பதிந்த பெயர்ப்பட்டியலை அவரிடம் ஒப்படைத்து இன்னும் 24 மணித்தியாலத்திற்குள் ஏக்கர் ஒன் றிற்கு ரூபா 1000/= வீதம் ஒவ்வொருவ ரிடமும் அறவிட்டு உடன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். விவசாயிகள் தங்களுடைய வறுமை நிலையை எடுத்துக் விளைந்த நெல்லை விற்கமுடியாமல்
காட்டியும்
உள்ளதாகவும் வெள்ளத்தினால் தங்க ளுடைய விவசாயம் பாழடைந்து விட் டது என்று கூறிக் கருணை காட்டும்படி யும் கெஞ்சிய போது உயிருடன் இருக் கவேண்டுமானால் மறுபேச்சுப் பேசா மல் பணத்தைசக் கொடுக்கும் படியும், பணம் இல்லாவிட்டால் உறவினரிடம் கடன் வாங்கியோ அல்லது நகைகளை ஈடுவைத்தோ பணம் தர வேண்டும் எனவும் பயமுறுத்தியதை அடுத்து உயிருக்குப் பயந்து கொண்டு அனைவ ரும் பணம் கொடுத்துள்ளனர்.
இது மாத்திரமல்லாமல் அதிரடிப்படை யினர் தாங்கள் இருக்கும் இடங்களில் புதிய கட்டிடங்களைக் கட்டியே முகா
மிட்டுள்ளனர். மக்களிடம் இருந்து
புத்தளம் .
டிக்கைகளாலும் பாரபட்சமான கண்கா
ணிைப்பாலும் முஸ்லீம்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டுள்ளனர். போத்ாத தற்கு புலிகளின் ஊடுருவல் என்று கூறி குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின ரும் முஸ்லீம்கள் மீதான குரோதத்தை வளர்த்து வருகின்றனர்.
இதன் பிரதிபலனாகவே அடிக்கடி இப்
பறித்த பணத்தில்
கல்வாடியில் இரு தமாக எடுத்தும், மார்களைக் கொ
மல் வேலை வா கட்டிய பின்னர் இடம் பெயர்ந்த கள், வற்றை எடுத்ே தேவைகளைப்
மரங்கள்,
கின்றனர். தற்ெ திற்கு வீட்டில் டால், மறுவாரத் பொருட்களுமே தையுமே அதிர துச் சென்று விடு ஆண்டுகால இரண்டு தடவை படையின் கோ நூற்றக்கணக்கான கொடுத்துவிட்டு கள் எதுவும் கி இக்குடும்பங்கள் இடிகள் விழுந்த றன. அதிரடிப்ப டிக்கைகளை எ என்று தெரியாட னங்களும் தவிக்
அண்மையில் பிரதேசசபைத்த னர்களும் அதி ளுக்கு அருகில் கொண்டு அரசி மட்டக்களப்பு ம பதிகாரி பிரிகே வர்த்தனா அதிர டுப்படுத்தும் அ எனக் கூறுகின்ற இணைப்பதிகா லாவிட்டாலுமெ இப்பகுதி மக்க uLi) காட்டிய இ
வான்க்ரை மக்க
மாக வாழ்கி ப்ோலும், ஐ அடுத்த பாரா ஆள் சேர்க்கின் றார். அரசாங்க களை புலிகளாக சசார்பற்ற நிறுவ ரையைப் பாவி சொகுசு வாழ் அரசாங்கத்தின் தேச செயலாள உத்தரவுப்படிே றார். இந்நிலை பாற்றவது யா வனை மாடேறி இம்மக்கள் தங் காதா என அங்
பிரதேசத்தில் மோதல் நடைெ துடன் சிங்கள பெற்று வருகி கூட சிங்கள ெ கின்றன. இல6 இன்று எழுவ ணாத்தி வில்லு விலுவ என்று மாற்றப்பட்டுள்
சரிநிகள் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ்இல1812 அலோசாலை கொழும்பு 03:இனங்களுக்கின அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானை தவமக அச்சகம்,
 
 
 
 
 
 
 
 
 

சீமெந்து வாங்கியும் ந்து கற்களை பலவந் ஏழை தச்சன், மேசன் ண்டு கூலி கொடுக்கா ங்கியும் கட்டிடத்தைக் பயத்தினால் மக்கள் வீடுகளில் உள்ள ஒடு பூச்சாடிகள் என்ப த இவர்கள் தங்கள் பூர்த்தி செய்து கொள் சயலாக ஒரு வாரத் எவரும் இல்லாவிட் தில் அவ்வீட்டில் ஒரு இருக்காது. அனைத் டிப்படையினர் எடுத் கின்றனர். கடந்த 10 யுத்தத்தின் கள் இடம்பெற்ற அரச த்தாக்குதலினால் பல உயிர்களைப் பறி அதற்குரிய நட்டஈடு டைக்காமல் தவிக்கும்
போது
மீது மென்மேலும் வண்ணமே இருக்கின் டையினரின் இந்நடவ ங்கே முறையிடுவது bல் மக்களும், ஸ்தாப கின்றன.
தெரிவு செய்யப்பட்ட லைவர்களும் உறுப்பி ரடிப்படை முகாம்க பாதுகாப்பாக இருந்து பல் நடாத்துகின்றனர். ாவட்டத்தின் இணைப் டியர் ரொசான் குணா டிப்படையினரைக் கட் திகாரம் தனக்கில்லை ார். அதிகாரம் இல்லாத இருந்துமென்ன இல் ன்ன என்கிறார்கள்
மாட்டிற்கு அனுதா
ணைப்பதிகாரிக்கு படு
ள் மாட்டிலும் கேவல து தெரியவில்லை ா மோனகுருசாமி நமன்றத் தேர்தலுக்கு வேலையில் திரிகின் மா படுவான்கரை மக் வே பார்க்கின்றது. அர னங்களும் படுவான்க த்தே பணம் எடுத்து கை நடாத்துகின்றன. பிரதிநிதியாகிய பிர அதிரடிப்படையின் SLGOLD Qaisuuálcó ல் இம்மக்களைக் காப் ? மரத்தால் விழுந்த மிதித்த கதை போல் ளுக்கு விடிவு கிடைக் லாய்க்கின்றனர்.
Pliksie ഫ്രേ பற்று வந்துள்ளன. அத் மயமாக்கலும் நடை றன. ஊர் பெயர்கள் பர்களாக்கப்பட்டு வரு ங்குளம" எனும் பெயர் குளம்' என்றும் 'வண் எனும் பெயர் 'வணாத éliÉJ56TÜQuUñ6GITIT5
TGOT,
சரிநிகர் 50வது இதழ் வெளிவருவதையொட்டி உலகளா விய அளவில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடக எழுத் துரு என்பனவற்றிற்கான போட்டியொன்றை சரிநிகர் நடாத்தவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழில் எழுதுகின்ற உலகில் எந்த மூலையிலும் வாழ் கின்ற எவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டியில் பங்கு பற்றுவதற்கு வயதெல்லை கிடை
ዘዞህ©ö1። போட்டி விதிகள்: 1. ஆக்கங்களுக்கான கருப்பொருட்கள் தொடர்பாக
எந்தக் கட்டுப்பாடும் இல்லை. -வானமே எல்லை. 2. ஆக்கங்கள் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக வும், இதற்கு முன்பிரசுரமாகாமலும் ஒலி/ஒளிபரப் பாகாமலும் இருக்க வேண்டும். 3. மொழி பெயர்ப்புகள், தழுவல்கள் போட்டிக்குச்
சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. 4. எல்லா ஆக்கங்களும் தாளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டும்/தட்டச்சில் பொறிக்கப்பட்டும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 5. ஆக்கப்பிரதியில் எழுதியவர் பெயர், முகவரி என் பன இடம் பெறக் கூடாது. அவை தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 6. ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கு பற்றலாம். 7. ஆக்கங்கள் 1994 ஜூன் 15ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கவிதை/ கட்டுரை/ சிறுகதை/ நாடக எழுத்துரு எனக் குறிப்பிடல் வேண்டும். 8. ஆக்கங்கள் திருப்பியனுப்பப்புட மாட்டா என்ப தால், ஆக்கதாரர் பிரதியொன்றை கைவசம் வைத்தி ருப்பது உகந்தது. 9. சரிநிகர்- மேர்ஜ் நிறுவனத்தில் வேலை செய்பவர்க ளும், அவர்களது உறவினர்களும் இப்போட்டிக ளில் பங்கு பற்ற (ԱՔԱԳԱԱ5110. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களுக்கு:
இதே தலைப்புகளில் பாடசாலை மாணவர்களி sol ulaymar போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன.
பாடிசாலை மாணவர்கள் தமது ஆக்கங்களை அனுப்பும் போது அப்பாடசாலையின் அதிபரால் உறுதிப்படுத்தப்படும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
ஏனைய மேற்கூறிய விதிகள் இவர்களுக்கும் பொருந்தும்.
கடிதமொன்றையும்
tufilo 67upub:
முதல் பரிசு ரூபா 1000/-ம் சான்றிதழும் இரண்டாம் பரிசு ரூபா 750/-ம் சான்றிதழும் மூன்றாம் பரிசு ரூபா 500/-ம் சான்றிதழும் முகவரி:
நடுவர்குழு,
6 umresor Gud 6t6io6OPD6A). 4.ஜெயரட்ண மாவத்தை
ിblിfിങ്കുണ്ഠസൈru கொழும்பு -05
யே நீதிக்கும்சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன்
V990. , o5“ ს0)