கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.06.02

Page 1
35 SARINIHAR
சரிநிகர் சமனாக வாழ்வமிந்த நாட் லே பாரதி
பிரதமர் ரவலுக்கு ஜே
தோ
ៗទៅជាយក្រោយ
8 தேகவிற்குள் இன்று உருவாகியுள்ள விஜேயதுங் இனிகளிற்கிடையே ஏற்பட்டுள்ள இழுபறியானது கட்சிை தீர்க்கமுடியும் என்ற நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகி கட்சிக்குள் தமது கையை பலப்படுத்த வாய்ப்பாக இருக்கும் நினைப்பதாகவும் தெரியவருகிறது.
அண்மையில் இது தொடர்பாக ஆலோசனை கேட்பதற் சந்திப்பொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசி தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன அடுத்த ஜன போட்டியிடுவதென அறிவித்ததும் காமினி திசாநாயக்க தி
தும் பிரதமர் ரணிலினது பதவிக்கு ஆபத்தாக அமையக்க
நிகழ்ந்ததாகவும் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் விஜேது காமினிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதைப் கொள்ள வேண்டாம் வருவதை அப்படியே ஏற்றுக் கொ முடியாது என்று பிரதமரிடம் குறிப்பிட்டதாகவும் கட்சி வ
கினடாவிலுள்ள ரொரன்ரோவில் இயங்கிவரும் தேடகம் நூலகமும் ஆவ ணக்காப்பகமும் தீக்கிரையாக்கப்பட் டுள்ளன. இக்கட்டிடத்தின் மேல்மாடியி லிருந்து பெறுமதி வாய்ந்த நூல்கள் சங் சிகைகள் உட்பட பல விபரத்திரட்டுக்க ளும் எரிந்து நாசமாய் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 23ம் திகதி இரவு கனடாவில் விக்ரோரியா தினம் கொண்டாடப்பட் டதால் பரவலான வாண வேடிக்கை கள் இடம்பெற்றதை சாக்காக வைத்துக் கொண்டு நள்ளிரவு ஒரு மணியளவில் நூலகக் கட்டிடத்தின் மேல்மாடியை நோக்கி போத்தில் குண்டு வீசப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டு வெடித்த சப்தம் வெளியே கேட்காததா லும் வாண வேடிக்கைகள் நடந்து கொண்டிருந்ததாலும் நூல் நிலையத் தில் நன்றாகத் தீப்பற்றிய பின்பே அது எரிந்ததை காணக்கூடியதாக இருந்த தாம். தேடகம் நூல் நிலையம் 1989 இல் கன டாவில் புலம் பெயர்ந்து வாழும் தமி ழர்களால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வரும் ஒன்றாகும் அனைத்து நாடுக
நள்ளிரவில் நடந்த காடைத்து
ளில் இருந்தும் வெளிவரும் தமிழ் சஞ் சிகைகள் தமிழ் மக்களுக்கு தேவை யான வரலாற்றுத் தகவல்கள் குழந்தை கட்கான அறிவுசார் சிறுநூல்கள் விலை மதிக்க முடியாத போர்க்கால நூல்கள் பிரசுரங்கள், சஞ்சிகைகள், ஓவியங்கள் என்பவற்றை தன்னகத்தே கொண்ட தாக இந்த நூலகம் விளங்கியது.
இந்நூலகத்தினை நடாத்திவரும் தமிழர் வகைதுறை வளநிலையமும் தமிழ் அபிமானிகளும் தேடல் என்ற பெய ரில் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டு வருகின்றனர்
அண்மையில் தேடகம் அமைப்பாளர்க ளால் கலாநிதி ராஜினி திரணகம பத்திரி கையாளர் ரிச்சர்ட் டி சொய்சா மற்றும் circo LDL) LITÁGISla) (IIG) CDL பட்ட எழுத்தாளர் சபாலிங்கம் ஆகி யோரது மிலேச்சத்தனமான படுகொ லைகளைக் கண்டித்து நீண்ட பல கலந் துரையாடல்கள் நடாத்தப்பட்டு வந் துள்ளன. மேலும் தொடர்ச்சியான மிரட்டல்களின் மத்தியிலும் மனித உரி மைகளுக்காக தொடர்ந்து குரல்கொ டுத்து வந்துள்ளனர்
Flógildaismailleri gilletLIITILLIÓ
ரென்ரோவில்
Laut, பெயர்ந்து en டையே பெரும் ஆதர உண்மையைத் தேடும் வொருவரும் ஆதரவுட தேடகத்தின் நடவடிக் ளுக்கு எரிச்சலூட்டுப:ை திருந்தனவென்றும் அவ லகத்தை எரித்தார்கள் 6 விலிருந்து வரும் செய்தி கின்றன. ஆயினும் புலிகளின் ெ யாக இயங்கிவரும் ெ செய்திச் சேவையானது யூட்டப்பட்ட சிலமணி குள்ளேயே தேடகம் எரிக்கப்பட்டது என்றும் களே செய்துள்ளார்கள் 6 ருவிகள் புலிகளுக்கெதி பிரச்சாரப்படுத்தக் கூடும் வித்துள்ளனர் தேடகம் கப்பட்ட செய்தியை இ. மாக அறிவிக்க வேண்டி களுக்கு ஏன் ஏற்பட்டது சந்தேகத்தை மேலும் தாக அச்செய்திகள் மே கின்றன எரியுண்ட நூல் 5GT 2_GTCGT
( zoudig, stoottergou தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றாலும் பெற்றது. சந்திரிகாவினால் வந்த வெற் றிதான் அது என்று எல்லோரும் கோஸ் பாடத் தொடங்கி விட்டார்கள் இந்தக் கோரஸ் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் அவரே என்று கட்சி தலைமையின் முடிவை மீறி கட்சியி
னரே பேசுமளவுக்கு மோசமாகிப்
போய் விட்டது. பொறுத்துப் பொறுத் துப் பார்த்தார் சிறிமா இனிப் பொறுக்க முடியாது என்று தெரிந்தவுடன் தென் மாகாண சபை வெற்றிக்கு எந்தத் தனிந பரும் பொறுப்பில்லை. அது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் தியாக மிக்க உழைப்பால் வந்த வெற்றியே
என்று அறிவித்துவிட்டார்.
ஆனால் அரசியல்வாதிகளோ சந்திரி
காவை விட்டபாடில்லை ரிகை ஒருபுறம் அவன் யாக்கிவிட துடிக்கிறது கட்சி சந்திரசேகரின் ம முன்னணி ஈ.பி.ஆர்.எ கட்சிகள் அவரை நோ கப் படை எடுக்கின்றன.
போகிற போக்கில் செ
 
 
 
 
 
 
 
 
 

பாண்ட தமிழன் படைவலிமை
கொல்வதற்கோர் சபாலிங்கம் கொழுத்துதற்கோர் நூல்நிலையம் சொல்வதற்கோர் தமிழீழ சுதந்திரமும்- இல்லையென்றால் பாராண்ட தமிழனிவன் படைவலியை உணர்த்துவதற்கு வேறுமுண்டோ ஏதும் வழி?
ஈழமோகம்
காமினி ரணில் சிறினே கூரே பிரேமதாசு ய தோல்விக்கு இட்டுச் செல்வதன் மூலமே இதனைத் து கட்சி வெற்றி பெறுவதை வி தோல்வியறுவதே என ஜனாதிபதி தவிர்ந்த அனைத்து கோஷ்டியினரும்
காக முன்னாள் ஜனாதிபதி ஜே ஆருடன் இரகசிய கவிடம் பொறுத்தார் பூமியாள்வார் என்று ஜே ஆர் திபதிக்கான வேட்பாளராக திருவிஜேயதுங்காவே ரும்பவும் கட்சிக்குள் பலமிக்கவராக உருவாகி வருவ டும் என்ற நிலைமையைத் தொடர்ந்தே இச்சந்திப்பு ாக ஜனாதிபதியாகுவாராயின் அடுத்த பிரதமர் பதவி பற்றி கருத்து தெரிவித்த ஜே ஆர் அதற்காக அலட்டிக் ள்ளவும் காமினியால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க
t arri, Gr Gsgsfel, compos
18 ܥܼܲܥܙ.
ழும் மக்களி வைப் பெற்ற நபர்கள் ஒவ் நேசித்த இத் கைகள் புலிக பயாக அமைந் ர்களே இந்நூ ன்றும் கனடா கள் தெரிவிக்
யதிச் சேவை 9, 1 സെ (L'
நூலகம் எரி
நேரங்களுக நூல்நிலையம்
அதைப் புலி ങ്ങ് ിസ പ്രഭൃ ராக இதைப் என்றும் அறி நூலகம் எரிக் பவளவு வேக தேவை புலி என்பது தமது தளிவாக்குவ லும் குறிப்பிடு கத்தின் படங்
ராவய பத்தி ஜனாதிபதி நவசமாஜக் bala Dai
D,GTu GT60II) கி கூட்டுக்கா
baga TLS LGlas
15 ܟ .
E, 3 de flúLl
இந்திய of Act உள்துறை பி நோக்கமாகக் கொண்டவை என் அமைச்சு அண்மையில் புலிகள் மீதான றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
#േ {്പ്പു (ിഭ ിഖിuി 1983ல் நடந்த யூலைக் கலவரத்தை ருந்த அறிக்கையொன்றில் இந்தியா வின் ஒருமைப்பாட்டுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து தமிழ் நாட்டில் தமிழ் தேசிய மீட்புப் பிரு" (' ஜனாதிபதி அப்போது
அடுத்து இலங்கையின் பிரதேச பாது காப்பு மற்றும் அதன் ஒருமைப்பாடு
என்பவற்றை சீர்குலைக்கும் விதத்தில்
படை தமிழர் பாசறை என்ற இரு பிரி (ဖိုတ္တ --၇],f။ ിങ്ങഖg ട്രഞഥt|9, ഞണ് ഉ (b தெரிவித்திருந்தார். வாக்கி அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி புலிகளை வளர்த்து விட்டதும் நீங் யும் வழங்கியுள்ளதென்றும் இவ்வ களே இப்போது அனுபவிப்பதும் நீங் மைப்புக்கள் தீவிரவாத நடவடிக்கைக களே என்று இந்தச் செய்தியைப் வில் ஈடுபட்டுக் வருவதாகவும் அவ்வ பார்த்து கொடுப்புக்குள் சிரித்தாராம் றிக்கை மேலும் தெரிவித்தது அவற் ஜே.ஆர். றின் நடவடிக்கைகள் இந்தியாவின் பிர வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை தேச பாதுகாப்பு மற்றும் அதன் ஒரு இது ஜே.ஆருக்கென்ன யாருக்குத் மைப்பாடு என்பவற்றை சீர்குலைட் தான் சிரிப்பு வராது?
கூந்தாடிகளும் TEULILLõ!
G) İL (Eurodüs Lismi siması முதலமைச்சர் அவர்களது எண்ணமாகும். ஐ.தே.கவு திரு ஜிஎம்பிரேமசந்திரா தலைமையி டன் சேர்வதை வன்மையாக எதிர்க்கும் லான ஜஐதே முன்னணியினருக்குள் லலித் அணியினர் சந்திரிகாவுடன் கூட் இப்போது லலித் அணி, காமினி டாக இயங்குவது பற்றி யோசித்து வரு பிரேமசந்திரா கூட்டின் அணி என்ற கின்றனர்.
பிளவு வெளிப்படையாகத் தெரிய தனிநபர்களைப் பிரதானப்படுத்தி உரு
ஆரம்பித்துள்ளது லலித் அணியினர் வாக்கப்பட்ட இக்கட்சியின் சிதைவு
திருமதி சிறிமணி லலித் அத்துலத்முத முன்னரே அரசியல் அவதானிகளால் லியை தலைமையாகக் கொண்டு இயங் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் கட்சி குவதாக முடிவெடுத்துள்ளதாக செய்தி பின் சிதைவு தவிர்க்கமுடியாது என்ற heit தெரிவிக்கின்றன. அதேவேளை ஐதேகவுடன் சேர்வதா இல் லலித் அணியினரை கட்சியிலிருந்து என்பதே அங்கு இப்போதுள்ள ஓரங்கட்டிவிட்டு பிரேமச்சந்திரா இழுபறி அதிகாரம் யாருக்கு போகப்
காமினி ஆதரவாளர்களை கட்சியின் போகிறது என்ற முடிவை சரியாக ஆரு
உயர் மட்டங்களில் நிரப்புவதற்கான வேலையில் பிரேமச்சந்திரா ஈடுபட் டுள்ளார். இதன் மூலம் விரைவிலேயே
டம் செய்யமுடியாமல் திண்டாடும் இவர்களின் பிளவு ஐதேகவுக்கும், சந் திரிகா அணியினருக்கும் சந்தோஷம
ஐ.தே.கவுடன் நெருங்கிய உறவை ஏற் ளிக்கும் ஒரு பிளவு என்பதில் சந்தேக
படுத்திக் கொள்ள முடியும் என்பது Lfild)Q)Q0| e

Page 2
essaro2 - e.
சிதந்திர வர்த்தக வலயங்களின் கலாசாரத்தை பரீலங்காவில் உருவாக்கி வைத்தவர் ஜே.ஆர்.
அவரது கால சுதந்திர வர்த்தக வலயங்களினூடாக வர்த்தகத்திற்கு சுதந்திரம் திறந்து விடப்பட்டிருப்பது அங்கு வேலைக்குச் சேர்க்கப்பட் டிருக்கும் ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் சுதந்திரத்தினைப் பறித்து விட்டுத்தான் என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்த சங்கதி.
சொந்த நாட்டு மக்களின் மீது கட்டற்ற சுரண்டலை மேற்கொள்வதற்கு அன்னிய ப்பண முதலைகளுக்கு வசதிசெய்து கொடுத்து தான் இத் திட்டத்தின் விளைவு | NA ஆனால், இது பரீலங்காவில் தான். வடக்கு கிழக்கு பிரதேச சுதந்திர வர்த்த வயலங்களுக்கோ இரட்டை நோக்கம் இருக்கிறது. ஒன்று அதே கட்டற்ற இரண்டலை நடாத்தி கொள்ளையடிக்க அதே பன முதலைகளுக்கு வாய்ப்பளிப்பது அடுத்து தமிழ்ப்பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் களை சுதந்திர வர்த்தகம் என்ற திரைக்குப் பின்னால் மறைத்தபடி நாசூக்காக செய்வது.
இந்தச் சதியில் இப்போது மாட்டுப்பட்டுள்ளது திருமலையில் ஆரம் பிக்கப்படவுள்ள வர்த்தக வலயம்
ஏற்கெனவே பிரிமா ஆலை மூலமாக விழுங்கப்பட்ட தமிழ்ப் பிரதே சங்கள் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை. அடுத்ததாக இது வருகிறது. விவசாய குடியேற்றம், புனித பூமிக்குடியேற்றமும் என்ற வரிசையில் இப்போது இதுவும் இந்த அரசின் எந்தத் திட்டமும் தமிழ் முஸ்லீம் சிறுபான்மை இனங்க எளின் கழுத்தை நெரிப்பதனை ஒரு பக்க நோக்காகத்தான் கொண்டு வருமென்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு
மாவட்ட இன விகிதாசாரம் இந்த வர்த்தகவலயத்திட்டத்தில் பேணப் படுதல் பேண்டும் என்று கேட்கிறார் மாவை சேனாதிராஜா ஏற்கெனவே கிழக்கை சிங்களவர் பூமியாக்கும் திட்டத்தில் 75% வேலைகள் பூர்த்தியாகிய பின், இந்தக் கோரிக்கையினால் வரப் போகும் பயன் என்ன? இக்கோரிக்கை மேலும் வசதியாக சிங்களமயமாக்கலைத் தொடரவே Gl&նակմ): தமிழ்க் கட்சிகளுக்கு புத்தி பேதலித்துவிட்டதோ என்னவோ, பேரின வாதிகளின் நிலையில் விழுவதையே அவை தமது புத்திசாலித்தனம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன.
திரு தங்கத்துரை அவர்களிடம் இதுபற்றி மாவை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். குடியேற்றத் திட்டங்களிற்கான சதியை பிரக்ஞையுடன் தெரிந்த ஒரே ஒரு தமிழ்க்கட்சிகளினுள்ளேயுள்ள தலைவர் மட் டும்தான். ஆனால், பதவிகளுக்காகவே அரசியல் நடத்தும் நம்மவர்க்கு இது பற்றி எங்கே அக்கறை வரப்போகிறது? தமிழர் தமது தலைவிதியை நொந்துகொள்ள வேண்டியது தான்
2P6Τουπ நியமிக்க வேண்டுமென்ற தமிழ் உறுப்பினர்களது கோரிக்கைக்கு śATĖ
மாகாண சபையில், தமிழ் கிராமசேவையாளர்களை
கள உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளர் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்கின்ற இப்பிரதேசத்தில் தமிழ் கிராமசே வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமா னதே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள் உருவாகினால் பின் னர் அவை தமிழ் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வழிகோலும், இது பிரதேச சபைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்குப் பெருத்து விடும் என்பது சிங்களக் கட்சிகளின் உறுப்பினர்களின் அச்சம் ஆனால், வவுனியாவிலோ, சிங்களக் குடியேற்றங்களைச் செய்த அரசு அவர்களுக்கென்று உடனடியாகவே சிங்கள கிராமசேவையா ளர் பிரிவுகளையும் உருவாக்கிக் கொடுத்தது. பிறகு சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு இப்போது அவர்கள் சிறிதளவான எண்ணிக்கையிலேயே வவுனியா வில் இருந்த போதும் இவை அனைத்தும் யாருடைய கோரிக்கையும் இல்லாமலே நடந்திருக்கின்றது.
தமிழருக்கு ஒரு நீதி, சிங்களவர்க்கு ஒரு நீதி இதுதான் சிறிலங்கா அரசின் கோட்பாடு அமைச்சர் தொண்டமானின் தலைவனங்கா தமிழ்வீரம் இதற்கு என்ன சொல்லப் போகிறது?
DIDHIKA
பிந்தவர் கூடினால் ே காமினி-விஜேதுங்க கூட்டின்
யலை கலக்கி விட்டிருக்கிறது அரசியலில் பல முக்கிய த6 வருகிறது.
இப்போது தமிழ் மக்களின் பி காமினியிடம் ஜனாதிபதி கொ யாழ் நூலகம் எரிக்கப்பட்டது தப்பட்டது வரை காமினியின் மையின மக்களின் நலன்களு லித் தெரிய வேண்டியதில்லை
காமினி-தொண்டமான் உறவு காதீஸ்வரர் கோவில் பூசையி பான்மை இனங்களுக்கு விடி காதில் பூவைப்பதில் ஒருவரு அடுத்தடுத்து வந்த ஒவ்வொ
60IIT
இப்போது அந்த வரிசையில் உண்மையில் சிறுபான்மையி இப்போது தேவை. யூ.என்.பி பாணியில் பிரச்சி அவர்களது காதுக்கும் வெடி
ஏனென்றால் பூவைப்பதை பு அவர்கள் இன்னமும் இல்லை
"அற்புதமான கவிஞர்
கவிஞர் புதுவை இரத்தினது தன் வழங்கிய பாராட்டுரை இ அவரது நினைவழியா நா. படித்து விட்டு இந்தக் கருத்ை தா. அந்த அற்புதமான கவிஞரின் வாய்ப்பு எனக்கு கிடைக்கவி ஆனுல் சுபமங்களாவில் எடுத்து வெளியிடப்பட்டிருந் அதில் ஒரு பகுதி இப்படி வரு
விதி விளக்குகளும் விடியாமல் போன மூன்று வருடங்களுக்குப் இன்று நட்சத்திரங்களையும் மே இருளே தடுமாறும் இரு அடிமைச் சுகமே அற்புத அடங்கிக் கிடக்கும் தமிழ் வெளிச்சம் அற்றுப் போ இருட்டில் வாழப் பழகி
அடிமைச் சுகமே அற்புதமெ அடங்கிக் கிடக்கும் தமிழலை இரத்தினதுரையின் வரிகளை அவர் ஒரு அற்புதமான கவிஞ எவ்வளவு அழகாக தமிழனை அதனாலல்லவா அவரது இட இலகுவாக அடிமைகொள்தன அடிமைச்சகத்தை அற்புதம் 6 உலகில் இவ்வளவு அரசியற் ஐரோப்பாவிலும் தமது கை கூட பின்னும் இந்த யூனிடே பாடுவதை கேட்டுக் கொண்டி சபாலிங்கம் கொல்லப்பட்ட ெ லையம் எரிக்கப்பட்ட பின் ( லையத்தை எரித்தவர்கள் சிங் கள் புலிகள் முன்னையது ஒரு வடிவம் பிள்னையது ப அவன் செய்தால் கொலை ந வின் இந்தப் பக்கங்களைப் பு மென்று நம்புபவன் தான் தய மான வரிகளாகத் தோன்றாத அவர் கேட்கிறார். விடுதலைப் பண்பாடி விரிந்த சிறகொடு கால் எட்டி மிதித்து எதிரிமுகாம் மீ தொட்டசைத்து அங்கே தீமூட்டும் கைகளெ6ை உன் தங்கை கைகள் உலகத்தை
கண்திறவாய் நீயும் காலெடுத்து வெளிவருவாய் ஆம். உலகத்தை அசைக்கிறது. கள் ஆகிவிட்டபின், அவர்கள் உலகத்தை அசைக்கின்றது. தீமூட்டும் கைகளை அவர் கே யம் எரிகிறது. அற்புதமான கவிஞர் அவர் கோமலின் வாய்க்கு கொஞ்சம் வது அவர் இந்தியாவில் அல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொட்டுவை
பேசவும் வேண்டுமோ
புதிய உறவு இப்போது தெற்கு அரசி :
லைகளை ஒரங்கட்ட இது பயன்பட்டு
ரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை
டுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முதல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் எழு
அரசியல் நடைமுறை எப்படி சிறுபான்
க்கு சாதகமாக இருந்ததென்பது சொல்
|ம், இவர்கள் கூட்டாக நுவரெலிய லங்
ல் கலந்து கொள்வதும் போதாதா சிறு
SZTLTLLLLLTLZZTTYY0000ZTTtT TMMMMrT000MLLTLLMMMLS MLMM0LLMLMTS
வுெ வந்துவிட்டது என்று காட்ட?
க்கொருவர் சளைத்தவரல்ல என்பதை
யூ என்.பியினரும் காட்டி வந்துள்ள
Yn
gfrtálgósll
னங்களின் காதுக்குப் பூ வைப்பதல்ல
னையைத் தீர்க்க செய்ய வேண்டியது வைப்பதே
ந்து கொள்ள முடியாத அப்பாவிகளாக
g)IGIJA"
இது பகள் என்ற கவிதைத் தொகுதியைப் த கோமல் சுவாமிநாதன் தெரிவித்திருந்
அற்புதமான தொகுப்பைப் படிக்கும் ബി.
அத் தொகுதியிலிருந்து ஒரு கவிதை
bģi தை பொலநறுவை அங்காவில் என்ற இடத்தில் ரோந்து கென்ற பொலி
ಶಿಲ್ಪಿ! நகின்றது:
| Lilablaðist
கம் மறைத்துவிட ட்டு.
மென்று முனைப் போல் னதை மறந்து ᏓᏗ (Ꮜ0ᏪᏐ/5ᎫᏪ5ᎧT-- · --
501() ாப் போல்" என்கிற மேலுள்ள புதுவை ப் பார்க்கும் போது உண்மையிலேயே நர்தான் என்றே எனக்கும் தோன்றிற்று. ாப் புரிந்து வைத்திருக்கிறார் அவர்? பக்கத்தால் - புலிகளால் - இவ்வளவு ல செய்துவிட முடிகிறது? ான்று மதிப்பதாலல்லவா அவர்களால், படுகொலைகளையும் செய்த புலிகள் வரிசையைக் காட்டத் தொடங்கிவிட்ட
பாம் போட்ட கவிஞர் போர்ப்பர ணி
ருக்க முடிகிறது. சய்திக்குப்பின், கனடா தேடகம் நூல்நி கவனிக்க நூல்நிலையம், யாழ் நூல்நி களவர். இதை எரித்தவர்கள் நம்மவர் படுமோசமான இன ஒடுக்குமுறையின் ரணிபாடப்பட வேண்டிய போர் நெறி ாம் செய்தால் தண்டனை) சுபமங்களா படித்தபோது 'அடிமைச்சுகமே அற்புத ழென் என்கிற அவரது வரிகள் அற்புத | ড়ে ওঠা60া ?
தெழுந்து
அசைக்கிறது
புலிகள் தவிர்ந்தவர்களெல்லாம் எதிரி
வீடெல்லாம் எதிரிமுகாம் ஆகியபின்,
ாரிநிற்கின்றபோது தேடகம் நூல்நிலை
சர்க்கரை போடவேணும்.என்ன செய்
லவா இருக்கிறார்.
என்பார்கள், !
களுவாஞ்கிக்குடியில் இராணுவத்தினருக்கும் ရှီကြီး ဇွန်မျိုးမျိုးရှါန္တ (ဇွန္ကန္တိ၊ கும் இடையில் நடைபெற்ற மோதலில் அகட்டடு குதியை
அதிவேகப்படகொன்றை மூழ்கடித்ததில் ஏழு லிகள் கொல்ல
(భ? மடக்களம் கோரத்தீவில் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை
தெரிவிக்கின்றன.
ரைக்கு சுபமங்களா கோமல் சுவாமிநா
தொடர்ந்து மேலும் நால்வர் லிகளால் கட்டுக் கொல்
濰
2 கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சிந்தாண்டியில் இராணுவ பதுங்கு குழிமீது புலிகள் நடத்
erraras Caesarioada ni in ni
திருகோணமலை on هم ایران با نام ல கித்துலு, டுல் LaGa. :
யாழ்குடாநாட்டில் வசாவிளான் பகுதியில் കേ2ളു Fးါး၏။
(భ6 மேலதிக அத்தியாவசிய ஆணையாளர் நாங்கங்களின் அனுமதிய டன் யாழ்பல்கலைக் கழகத்திற்கென கொண்டு கெல்லட் ஜெல ரேட்ட 10 பக்க சீமெந்து 2500 க்க யோக வவுனி யாவில் தடுத்து வைக்கப்பட்டன. 榭
(భ? மாத்தனை விஞ்ஞானக் கல்லூரிக்கு அருகாமையில்
மாறு மே 16ம் திகதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. (ptధి 3. வவுனியாவில் ஆரம்பிக்க ஐயமகா இராணுவ நடவடிக்கை யின் இரண்டாம் கட்டத்தில் செட்டிக் குளம் பிரதேச செயலக விரிவில் 80% மான பகுதிகள் இராணுவக் கட்டு டின்கீழ் கொண்டு வரம் பட்டுள்ளதாக அரசதரவில் இல்லது
கேந்த இளையதம்பி கோமகந்தாம் என்பவர் மா ை
(భ9 வல்வெட்டித்துறைக்கு அருகில் பாக்கு நீரிணையில் கிறிலங் கடற்படையின் பீரங்கிப் படகு ஒன்று கடற்புலிகளின் வே .
தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Oee q yeyyy y eqM e ee r ytyyyT t t q y e ryekeyy y eq t tTyky
it? பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் காலிங்கம் கொல்ல தைத்
தாக செய்திகள் தெரிவிக்கின்றன கொல்ல :
ன் கடைக ைகாந்தரூபசிங்கம் ஆகியோ அ ைம மட்டுள்ளனர் னைய இருவர் பற்றிய தகவல்கள் ଗୋ;
லா மீது லிகள் நடத்திய தாக்குதலில் லிலர் கொல்ல
துடன் 3 பேர் காயமடைந்தனர்.
மே 22 ஞாயிறு காலை யாழ் மாவட்டத்தின் லே குதியில் இ மபெற்ற குண்டு விக்கத் தாக்குதலில் பல நோக்குக் டுறவுகள் கத் தலைவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (6 சிலதர்கன் 19 கனேஸ் ஸ்டாணி (29) ஆகிய மூவரும் عمل الله க மும் 10க்கு மேற் விடுகளும் 1 ܢ
( #88 (భ? மடக்களப்பு வேட்டைக் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகள் மீது இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் Bosan மூல காயமடைந்தனர். 。
(24
திருமலையில் இராணுவத்தினர் மீது புலிகள் நடாத்திய தாக்குதலில்
(8% 28
திய தாக்குதலில் சந்திரத் ைஎன்பவர் கொல்ல
28 அறவகன் வில பொலிஸ் நிலைய கான்ஸ்டபின் ஜெயவர்த்தனா லிக
இயக்கச்சியில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது லிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்த ဉးfi့်
னப்படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு
பருத்தித்துறை குதியில் பீரங்கித் தாக்குதல்கை நடத்தி கப்பல்கள் மூலம் படையினரை இறக்குவதற்கு இராணுவத்தி னர் மேற்கொண்ட முயற்சி புலிகலால் முறியடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. | முறக்கொ டாஞ்சேனை இராமகிருஷ்ணமிலன் வித்தியாலய கட்டி உங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்கும் முயற்சி கைகூட
வில்லை என யோசப் பரராஜசிங்கம் எம்பி கூறியுள்ளார்.
(భ8
கொண்டதாக்குதலில் இராணுவதால்லில் ஒருவர் கொல்லப்பட்டுள் 砷
யாழ் குடாநாட்டில் 26ம் 27ம் திகதிகளிலரங்கி விமானத் தாக்குதல் கள் கடுமையாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Page 3
சரிநிகர்
ஜூன்02 - ஜூ
(ELD மாதம் முதலாம் திகதி மதியம் ஒரு மணிக்கு எனது மனதுக்கி னிய நண்பன் சபாலிங்கம், தன்னு டைய பரீஸ் நகர வீட்டில் சுட்டுக் கொல் லப்பட்டான் இரண்டு தமிழ் இளைஞர் கள் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் அவ்வளவுதான். தமிழுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்ற தளராத விருப்புடன் பதிப்பாளராகவும் ஆவ ணக் காப்பாளனாகவும் அவ்வப்போது எழுதும் எழுத்தாளனாகவும், இலக்கிய ஆர்வலனாகவும் இனிய மனிதனாக வும் பல்வேறுபட்ட ஆளுமை முகங்க ளுடன் உலவித்திருந்தவனின் கதை முடிந்து விட்டது. தற்காலிகமாக
கொலையாளிகளும் அவர்களுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரிகளும் உண்மையிலேயே யார் என்பதை இப் போதைக்கு மிகுந்த உறுதியுடன் என் னால் சொல்ல முடியாமலுள்ளது. சபா லிங்கத்தின் குடும்பத்தினரும் நெருங் | fluu
பொறுப்பு விடுதலைப்புலிகளே என்று எனக்குத் தெரிந்த
- - - - - ,ר " " - ΓΥ . Ο பேரையில் ேேபறு *"-
நண்பர்களும் கொலைக்குப்
நம்புகிறார்கள்
களோ அல்லது சுட்டுக் கொலை செய் யுமளவிற்கு தனிப்பட சபாலிங்கத்தின்
| கோபமாக இருந்தவர்களோ எவ ரும் இருக்கவில்லை எவ்வகையான சந்தேகத்திற்கும் இடமின்றி இது ஒரு |-5"ीuी படுகொலை மாற்றுக் கருத் துக்களையும் மாற்றுச் சிந்தனைகளை
|ւլի சகித்துக் கொள்ள முடியாதவர்க ளும் எதிர்க் கருத்துக்களைக் கேட்டுக் | မျိုး ” கூடிய அளவுக்கேனும் நெஞ்சுரமில்லாத கோழைகளினதும்
அரசியல் தீர்மானம்தான் நண்பன் சபா
லிங்கத்தின் படுகொலை என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த காலங் களிலும் ராஜினி திரணகம முதல் தில் லைநாதன் வரை ஏராளமான போராளி களைப் பலியெடுத்துள்ள ஈழ தேசியப் போராட்டத்து உட்கொலைப் பாரம்பரி யத்தின் நச்சுத் தொடர்ச்சிதான் இந்தக் கொலையும் என்பது பலருக்கும் புரிந் திருக்கிறது. வரலாறு என்பது இன்று டன் முடிவடைந்து போகும் ஒன்றல்ல.
அது போலவே இப்போது விடப்படும் அறிக்கைகளும் எழுதப்படும் தீர்ப்புக ளும் என்றென்றைக்குமே சத்தியக் கட தாசிகளாக இருக்கப் போவதுமில்லை. காலம் என்கிற ஒரு மந்திரவாதி எல்லா உண்மைகளையும் வரலாற்றில் மறைக் கப்பட்ட விஷயங்களையும் ஒருநாள் வெளியே கொண்டு வருவாள். அதுவ ரையில் எங்களுடைய "நம்பிக்கைக ளுடன் சில வேளை நாங்கள் தோற்றுப் போக வேண்டி நேர்ந்தாலும்' ஆச்சரி யப்பட ஒன்றுமில்லை.
கடந்த பதினைந்து வருடங்களாக மிக வும் நெருங்கிய நண்பர்களாக என்னு டைய இலக்கிய அரசியல் வாழ்க்ககை யின் அந்தரங்கத் துணைவர்களாக இருந்த பலரை மிகவும் துயர் சூழ்ந்த நிலையில் இழந்து விட்டிருக்கிறேன். இலங்கை ராணுவம், இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள் மற்றும் இயக்கங் கள் என்று எல்லோருமே என்னுடைய நண்பர்களைப் பலிகொண்டுள்ளனர். அவரவர்க்கு அவரவர் சோகங்கள் என் பது எங்களுடைய மக்களைப் பொறுத் தவரையில் அனைவருக்குமே பொருந் தும் ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை என்றாலும் இத்தகைய மனித இழப்புக ளின் விலையையும் முக்கியத்துவத்தை
யும் இதயபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு இறுகிப் போன ராணுவக் கலாசாரத்தாலும்
ராணுவ மனோநிலையாலுமே எம்மில் பெரும்பாலானோர் வசியப் படுத்தப் பட்டுள்ளார்கள் என்று தோன்றுகிறது.
"போர்க்களத்துக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை' என்று ஜெர்மனியக் கவி பிறெட்பாடுவார் வெற்றிகளின் களிப்பால் யுத்த அவலத் தையும் வராது போனவர்களையும் மறந்து போகப் பண்ணுகிற ஒரு கருத்தி பல் ஆக்கிரமிப்புத்தான் இப்போது நம தூரில் நடந்து கொண்டிருக்கிறது. கேள்
விகளுக்கு அப்பாலான ஒரு தலை மைப்பீடமும் நம்பிக்ககையையும் தலைவர் மீதான விசுவாசத்தையும் தவிர வேறெதையுமே கருதாத ஒரு விடுதலைப் பட்டாளமும்- அது எவ்வ ளவு தான் சாமர்த்தியம் மிக்கதாகவும் திறன் வாய்ந்ததாகவும் சாகசம் மிக்கதா கவும் இருந்தாலும் அது உண்மை யான விடுதலையைப் பெற்றுத் தந்து
விடப் போவதில்லை. இது வரலாற்றின் துயரம் துயரத்தின் வரலாறு
இந்த அடிப்படை டபடியால் தான்
துக்குத்துப்பாக்கிச் கப்பட்டன. கருத்து ளின் தளத்தில் ச பேனா முனையை சந்திப்பது அழகு பேனா மு கிக் குண்டுகளா
is ULTE GAV A 9 GIUSE) o
οΤούτι
பலாக மாறி வி
வாழ்க தில:
coa
வாழ்க திலகன் நாமம்
வீழ்க கொடுங் கோன்
飙
நாலு திசையும் ஸ்வாதந் நரக மொத்த அடிமை வா ஏலு மனிதர் அறிவையட எந்த நாளும் உலக மிதில்
 
 
 
 
 

Deir 15, 1994
யைப் புரிந்து கொண் நண்பர் சபாலிங்கத் குண்டுகள் பரிசளிக் துக்களைக் கருத்துக்க ந்திப்பது என்பதும் ப் பேனா முனையில் வீரத்துக்கு மனையைத் துப்பாக் ல் சிதைப்பதுதான் Fங்களுடைய கருத்தி டால் எங்களுடைய
பதுமே
கன் நாமம்
');fiာ့ဂ်မျို
ambas, compar, Cay
OLD Spa, Copa Cou
Lr)
ரிெய நாதம் rega Ga ழ்வு நைந்து கழிகவே க்கும் இருள் அழிகவே அச்சம் ஒழிகவே
(Caomas திலகருக்கு எழுதியது)
( | | | | ¿
தேசத்தின் கல்லறைக்குள் ஒரு எலும் புக்கூடு கூட மிஞ்சாது கல்லறையின் மேல் ஒரு பட்டிப் பூ கூடப் பூக்காது. இரத்தம் தோய்ந்த வெறும் காற்றும் புத் திர சோகத்தின் முடிவற்ற அழுகுரலும் தான் மிஞ்சும், மறுபடியும் மறுபடியும் இத்தகைய படு கொலைகள் இடம் பெறுவது என்பது இந்தப் படுகொலைகள் பேசும் மொழி என்ன எனபதை எங்களுக்குத் தெளி வாகச் சொல்கிறது:
உண்மையில் இத்தகைய கொலைகள் பயனுடையது மட்டுமன்றி go6J 3 ALLI LIDIT னதும் கூட இத்தகைய படுகொலைத் தீர்ப்புக்கள் நாங்கள் எவ்வித ஈவு இரக் கமின்றித் CLT) TG வோம் எதற்கும் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்குக் காட்டுகிறது எதி ரிகளை அச்சுறுத்தவும், கிலி கொள்ள வைக்கவும் நம்பிக்கை இழக்கச் செய்ய வும் மட்டுமன்றி நமது சொந்தப் போரா ளிகளை உலுப்பவும் முழுமையான வெற்றி அல்லது பூரணமான அழிவு இரண்டில் ஒன்றைத் தவிரப் பின் வாங் குதல் என்ற பேச்சே இல்லை என்பதை அவர்களுக்குக் காட்டவும் இத்தகைய படுகொலைகள் எமக்கு அவசியம்'
தொடர்ந்தும்
சோவியத் புரட்சியின் பின்பு சார் மன் னரும் அவருடடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளும், வீட்டு வேலைக் காரரும், வீட்டு மருத்துவரும், சமை பல்காரரும் பிள்ளைகளின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டதை நியாயப்ப டுத்தித் தன்னுடைய நாட்குறிப்புகளில் ட்ரொட்ஸ்கி எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பந்தியே மேலுள்ளது.
ட்ரொட்ஸ்கியினுடைய மகன் லியோன் ஸ்ேதவ் பின்பு ஸ்டாலினுடைய கையாட்களால் பரீஸ் நகரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் ட்ரொட்ஸ்கி பும் மெக்ஸிகோவில் வைத்து ஸ்டாலி னின் ஆட்களான மெக்ஸிக்கோ இடது சாரிகளால் படுகொலை செய்யப்பட் டார் ஒரு வரலாற்றுக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய படு கொலைகளையும் புரியலாம் என்றுநம் பியவர்களுள் ட்ரொட்ஸ்கியும் ஒருவர் அத்தகைய தர்க்கம் அவருடைய படு ി&tബuിഭ സ്ഥ" (്ഥണ്ണി സl_16ിങ്ങ് விரோதித்த லட்சக்கணக்கானோரின் படுகொலைகளிலும் முடிந்தது.
விசுவாசமும் நம்பிக்கையும் எல்லாவ கையான படுகொலைகளையும் நியா யப்படுத்தும் என்பது எமது தேசியப் போராட்டத்திலும் ஊடுபாவாக ஓடி நிற்கிறது. எனினும் இது எங்களுடைய தேசியத் தற்கொலை என்பதை நாங் கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இத் தகைய படுகொலையைப் புரிபவர்க ளும் நியாயப்படுத்துபவர்களும் திரிக ரண சுத்தியாக நம்புவது என்னவென் றால் இத்தகைய படுகொலைகள் தாம் சார்ந்த குறிக்கோளை எய்த அவசியம் என்பது மட்டுமல்ல இந்தக் குறிக்கோள் புனிதமானது தெய்வீகமானது அல் லது உன்னதமானது என்பதால் இத்த கைய படுகொலைகளைப் புரிபவர்கள் சாதாரணமான ஒழுக்கத்தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையுமா கும். இது ஒரு ஆழ்ந்த கேள்விக்குட்ப டுத்தப்பட முடியாத ஒரு நம்பிக்கையா
(5LD.
மூடுண்ட மனமும் கோட்பாடுகளுடன் சார்ந்து இறுகிப் போன சிந்தனையின் உறுதிப்பாடும் வெறுக்கும் போக்கும் அரச பலத்துட னும் ராணுவ பலத்துடனும் ஒன்றினை பும் போது கிடைப்பது ஹிட்லர்
Gál LDÍg GILIGG)GII
Glumci) (oluju cio Tabla.
"கிறிஸ்துவின் பெயரில் நான் உங் களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் தவறிழைப்பது சாத்தியம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்' குறொம் வெல் அவர்களுடைய இந்த அறிவு ரையை சபாலிங்கம் மிகவும் மதிப்பு வைத்திருந்த றெஜி சிறிவர்தன قx{eLIfi0ى{, ளின் கட்டுரையொன்றிலிருந்து நான் பெற்றக் கொண்டேன். எதிர்காலத்தி
லும் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்க்க
முன்பாகக் கொலையாளிகள் இந்த அறிவுரையை நினைத்துப் பார்ப்பார் களா என்பதை நினைத்துப் பார்க்கா மல் இருக்க முடியவில்லை.

Page 4
MEN
192。。 ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்ட "மானிங்' அரசியல் திட்டத் தின் மூலம் கொண்டுவரப்பட்ட பிரதே சவாரிப் பிரதிநிதித்துவம் அரசாங்க செயன் முறை மட்டத்தில் பேரினவா தத்திற்கான அத்திவாரத்தினை தோற்று வித்திருந்தது 75 வீதம் வரை சிங்கள LDό, θ, αργότι பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் பிரதேசரீதியாக சட் டசபைக்கு ஆட்களை தெரிவு செய்யும் முறை இயல்பாகவே பேரினவாத ஆதிக்கத்திற்கு வழிவிட்டிருந்தது. இதனை நடைமுறையில் அவதானித்த பின்னரே தமிழ்த் தலைமைகள் தங்க
சிறுபான்மையோர் ஐக்கிய முன்னனி யின் வற்புறுத்தலினால் தேசாதிபதியும் சற்று அசைய வேண்டிநேரிட்டது. சிறு பான்மையோரின் பிரச்சாரம் பிரித்தா னியர் சிறுபான்மையோரை பாராபட்ச மாக நடாத்துகின்றார்கள் என்ற தன் மையை உலகிற்கு காட்டிவிடும் என்று அஞ்சினர் சிறுபான்மையோர் ஐக்கிய முன்னணியை வழிநடாத்திய தமிழ்த்த லைவர்களான பொன்னம்பலம் இராம நாதன், பொன்னம்பலம் அருணாசலம் என்போர் உலகறிந்த தலைவர்களாக இருந்தமையும், ஐக்கிய முன்னணியில் ஐரோப்பியர், பறங்கியர் போன்றவர்க
வாரிப் பிரதிநிதி
sä, SUULGGIGST
தமிழர்களுக்கும்
டும் என்றும் தமி ÇT Göst Gosoflak, GOD8, 5 Golofó, GOs, 3, Gíslici)
வேண்டும் என6 ஆனால் சீர்திருத் டது போல இ வத்தை 11 ஆக ருந்து ஐந்தாக பு இவர்கள் கேட்ட களுக்கான பிரதி கொடுத்தார்களே
ങേ அரசியலமைப்புக்களும் இனப்பிரச்சினை
ளும் பெரும்பான்மை இனத்தவர் என்ற மாயையில் இருந்து விடுபட்டு தாங்கள் இந்நாட்டில் வாழ்கின்ற சிறு பான்மை இனத்தவர்களில் ஒரு பிரிவி னர் என்பதை உணரத் தலைப்பட்டனர். பேரினவாதத்தால் சுருக்கிடப்படும் துக்குக்கயிறு ஏனைய சிறுபான்மை இனத்தவர்களின் கழுத்தில் மட்டுமல்ல, தங்கள் கழுத்திலும் தொங்க விடப்ப டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணரத் தலைப்பட்டனர்
இந்த உணர்வின் வெளிப்பாட்டைக் காட்டுவனவாகவே இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்தான அருணாசலத் தின் வெளியேற்றம், தமிழர் மகாஜனச பையின் தோற்றம் என்பன அமைந்தி ருந்தன.
"மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் படிப்பினையில் இருந்து தமிழ்த்தலை மைகள் மூன்றுவிடயங்களைச் செயற்ப டுத்த வேண்டும் என்று தீர்மானித்தார் கள் ஒன்று ஏற்கனவே நடைமுறையிலி ருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தை
தொடர்ச்சியாக பேணும் படி வற்புறுத் துவது அதற்கேற்ற வகையில் அரசிய லமைப்பை மாற்றுமாறு கோருவது அர சியலமைப்பை மாற்றும் போது உறுப்பி ரிமை 60 வீதத்திற்கு மேல் பெரும் பான்மை இனத்திடம் செல்லாமல் பார்த்துக் கொள்வது இரண்டாவது பெரும்பான்மை இனத்தவர்களின் அமைப்புகளில் நம்பிக்கை வைக்காது தமிழர்களுக்கென தனியான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது மூன் றாவது சிறுபான்மை இனத்தவர்கள் எல்லோரையும் ஓர் ஐக்கிய முன்னணிக் குள் கொண்டுவந்து அதனூடாக சீர்தி
பது என்பனவே அவையாகும். இம்மூன்று செயற்பாடுகளின் அடிப்ப டையில் 1921 இல் தமிழர் மகாஜனச (20) 1 Ιού)ΙΙ உருவாக்கினார்கள் தொடர்ந்து தமிழர் ஐரோப்பியர் பறங்கியர் முஸ்லீம்கள் இந்தியவம்சா வழியினர் ஆகிய அனைத்து சிறு | || 380) இனத்தவர்களையும் இனைத்து சிறுபான்மையோர் ஐக்கிய முன்னனி என்ற அமைப்பை உருவாக் Alamigay
சிறுபான்மையோர் ஐக்கிய முன்னனி உருவாக்கப்பட்ட உடனேயே அதன் மூலமாக அரசியற் சீர்திருத்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இத னுாடு இனவாசிப்பிரதிநிதித்துவம் தொடர்ந்து பேணப்படுவதோடு அதிக ரிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தப் பட்டது. இக்கோரிக்கையில் சட்டசபை யில் 45 அங்கத்தவர் இடம் பெறவேண் டும் என்றும் அவர்களில் 33பேர் உத்தி யோகப்பற்றற்றவர்களாகவும் 12 பேர் உத்தியோகப்பற்றுள்ளவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட் டது. உத்தியோகப்பற்றற்றவர்களில் 19 பேர் பிரதேசவாரியாகவும், 11 பேர் இனவாரியாகவும் 3 பேர்நியமன ரீதி யாகவும் தெரிவு செய்யப்படவேண் டும் எனவும் கூறப்பட்டது. இதன்மூ லம் மொத்த உறுப்பினர்களில் அரை வாசிக்கு குறைவானோரே பெரும் பான்மை இனத்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் சிறுபான்மை இனத்தவர்கள் எண்ணிக் கையில் அதிகமாக இருக்கும் போது பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கத்தை இதனூடாக தவிர்க்க முடி யும் எனவும் கருதப்பட்டது.
ருத்தக் கோரிக்கைகளை முன்னெடுப்
ளும் அங்கத்தவர்களாக இருந்த நிலை யும் இதனை ஊக்குவித்திருந்தது. இவற்றை விட பிரதானமாக இருந்த இன்னோர்விடயம் சிங்கள தமிழ் ஐக்கி யத்தை "மானிங்' தேசாதிபதி அறவே விரும்பாமை ஆகும் சிங்கள-தமிழ் ஐக்கியம் தமது காலனித்துவ ஆட்சிக்கு ஆபத்தாக அமைந்து விடக்கூடியது என்பதை ஆரம்பத்திலேயே அறிந்த மையினால் அன்றிலிருந்தே பிரித்தா ளும் தந்திரத்தை கடைப்பிடிக்க முயன் றார். இதன் ஒரு அம்சமாகவே சிறு பான்மையோர் கோரிக்கைக்கும் செவி மடுத்து சில சலுகைகளை வழங்க முன் வந்தார். அதன் அடிப்படையில் ஓர் அரசியல் சீர்திருத்தையும் உருவாக்கி
co|| ||
மானிங்' உருவாக்கிய அரசியல் சீர்தி ருத்தம் தம் சட்டசபையில் 14 பெரும் பான்மை இனத்தவர்களும், 21 சிறு பான்மை இனத்தவர்களும் இருப்ப தற்கு வழி செய்திருந்தது. அத்தோடு மேல்மாகாணத்தமிழர்களுக்கு என
வும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது இது பெரும்பான்மை இனத்தவர்களின் பலமான எதிர்ப்புக்கு உள்ளானது. இத னால் குடியேற்ற நாட்டுக் காரியதரசி யாக இருந்த டிவன்சயர் அதனை அப்ப டியே ஏற்றுக் கொள்ளாமல் 18 பெரும் பான்மை இனத்தவர்களும் 19 சிறு பான்மை இனத்தவர்களும் அங்கம் வகிக்கக் கூடிய வகையில் அதில் மாற் றங்கள் செய்தார் மானிங் உருவாக்கிய அரசியல் சீர்திருத்தத்தில் டிவன்சயர் மாற்றங்களைச் செய்தமையாலே அவ் அரசியல் சீர்திருத்தம் மானிங் டிவன்ச யர் அரசியல் சீர்திருத்தம் என அழைக் கப்பட்டது.
Lomeofilná a su6orsuň அரசியல் சீர்திருத்தம் 1924
மானிங் டிவன்சயர் அரசியல் சீர்திருத் தத்தின்படி சட்டசபை உறுப்பினர்க ளின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக் கப்பட்டது. இதில் 12 பேர் உத்தியோ கப் பற்றுள்ளவர்களாகவும், 37 பேர் உத்தியோகப் பற்றற்றவர்களாகவும் விளங்குவார்கள் எனக் கூறப்பட்டது. உத்தியோகப்பற்ற 23 பேரில் இனவாரி பாக 6 பேர் தெரிவு செய்யப்படுவர் என்றும் 8 பேர் தேசாதிபதியினால் நிய மிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது.
(QELISLIITILL TGÖT
இன வாரியாக தெரிவு செய்யப்படு கின்ற 6 பேரில் 3 பேர் ஐரோப்பியர் சார்பிலும், 2 பேர் பறங்கியர் சார்பிலும் ஒருவர் கொழும்புத்தமிழர் சாபிலும் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் நியமனம் செய்யப்படும் 8 பேரில் முஸ் லீம்கள் சார்பில் 3 பேரும், இந்தியர் சார்பில் 2 பேரும், சிறப்பு உறுப்பினர்க ளாக 3 பேரும் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டது.
இச்சீர்திருத்தத்தின் மூலம் சிறுபான்மை யோரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப் பட்டாலும் அது தமிழ்த்தலைமைக ளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறானதா கவே அமைந்திருந்தது. அவர்கள் தேர் தல் மூலம் தெரிவு செய்யப்படும் இன
வேறு பிரதிநிதி ளுக்கு கொடுக்க தேசரீதியாக ெ கூடிய 7 உறுப்பி உறுப்பினர்களே கம் வகிக்கக் கூடி ŚNIEJ, GITT LIDö, 3, GMG ஒப்பிடும் போது தது. சிங்கள மக் மட்டும் 16 பேர் கூடியநிலையில் இவ்அரசியல் ச் ான் பெற்றுக் கெ 91 601ഥ160 8ളു6) ழர்களுக்கென வத்தை பெற்று ஆகும். சிங்க தமிழ்த் தலைவ LÉlő,L, GALÁlu | 96 பிரச்சினையில் ( ழர்களைப் பிர கொழும்புத் தமி பொறுத்தவரை யாக அமைந்தி
மானிங் அரசியலமைப்பில்
அழுத்தத்தை ஏற்படுத்திய சிறுபான்மையோர் ஐக்கிய முன்
மைச் சிங்களத் புக்கு அஞ்சிய கள் இது ெ போதும் 'மானி இருந்து தமிழ பிரித்தெடுக்க ே கில் இதனை சேர்க்க முன் வ இப்பிரதிநிதித்து பெற்ற தேர்தலி மகன் மகாதேவ தெடுக்கப்பட்டா மேற்கூறியவாறு தலைமையைப் வகையில் இச்சீ கையை வழ பெரும்பான்மை GT GÖSTGBofilė, GOOG, GUL. சிறுபான்மையே அதிகமானதாக நீண்ட காலத்தில் யல் மாற்றங்களு 896). Lq-LLi95 IT895 —9HG0) சியல் சீர்திருத்த இனத்தவர்கள் ததோடு தாமே ( |ற்றுக் Chart மையான பிரே வக் கோரிக்கை álj, G5, II. Álő, G03 ருந்தனர் பொறுத்தவரை டைய நலன்களு இருக்கின்ற தம் ரக் கூடியதாக வேளை நாட் இனத்தையும்
fail Dao, LLDIT ரச் சிங்கள மக்க நீண்டகாலத்திற் cിബ ബിസ്മെ திப்படுத்துகின்ற அறிமுகப்படுத் திட்டமே 1931 பட்ட டொனமூ கும். இதனை அ கூறுவதை விட மீது gaurf LUTT GÖTGOLD கொடுக்கப்பட்ட மதிப்பத்திரம்)
 
 
 
 
 
 
 
 

துவம் 11 ஆக அதிக ம் என்றும் அதில் இடம் தரப்பட வேண் ழர்களின் அங்கத்தவ ங்களவர்களின் எண் 2/3 ஆக இருத்தல் ம் எதிர்பார்த்தார்கள். தத்தில் இவர்கள் கேட் னவாரிப்பிரதிநிதித்து அதிகரிக்காமல் 3 இலி ாற்றினார்கள் அதில் மேல்மாகாண தமிழர் நிதித்துவத்தை மட்டும் தவிர இனவாரியாக
த்துவத்தை இவர்க வில்லை. இதனால் பிர தரிவு செய்யப்படக் னர்களுடன் சேர்த்து 8 சட்ட சபையில் அங் யதாக இருந்தது. இது உறுப்பினர்களோடு சரிபாதியாக இருந் கள் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்படக் இருந்தனர்.
திருத்தத்தில் தமிழர் ag ஒரேயொரு Gly க. மேல்மாகாணத் தமி ஒரு பிரதிநிதித்து |க் கொண்டமையே எத்தலைவர்களுக்கும் ர்களுக்கும் இடையே ாலாக விளங்கிய இப் வெற்றி கண்டமை தமி திநிதித்துவப்படுத்திய ழ்த் தலைமைகளைப் மிகப் பெரிய வெற்றி ருந்தது. பெரும்பான்
தலைவர்களின் எதிர்ப் பிரித்தானிய அதிகாரி தாடர்பாக தயங்கிய ங்' தேசிய காங்கிரசில் களை முழுமையாக வண்டும் என்ற நோக்
அரசியலமைப்பில் தார். 1924 ம் ஆண்டு வத்திற்காக 凰90L ல் அருணாசலத்தின் பிரதிநிதியாக தேர்ந்
T.
கொழும்புத் தமிழர் திருப்பதிப்படுத்தும் திருத்தம் ஒரு சிறுசலு கியிருந்த போதும்
இனத்தவர்களின் ாடு ஒப்பிடுமிடத்து, flacióI GIT 6380IT380 flö,60s,
இருந்த போதும், ஏற்படக் கூடிய அரசி க்கு தாக்குப்பிடிக்கக் மயவில்லை. இவ் அர தை பெரும்பான்மை ழுமையாக நிராகரித் பொறுப்பாட்சியைப் ரூம் நோக்கில் முழு சவாரிப் பிரதிநிதித்து யையும், பொறுப்பாட் யையும் முன்வைத்தி பிரித்தானியர்களைப் |லும் கூட தங்களு *கு மிகவும் சாதகமாக
இருக்கின்ற, அதே ல் பெரும்பான்மை ரதிநிதித்துவப்படுத்து இருக்கின்ற கரையோ flat Cassists, Gossa) GT புறக்கணிக்க முடிய வு அவர்களைத் திருப் அரசியல் திட்டத்தை முன் வந்தனர். அத் ல் அறிமுகப்படுத்தப் அரசியல் திட்டமா ரசியல் திட்டம் என்று றுபான்மை இனங்கள்
னத்தலைமைகளுக்கு ஒரு லைசன்ஸ் (அனு னக் கூறலாம்.
(வரும்)
ஜூன் 15, 1994
 ையோடுகள் கொஞ்சம் கிடைத்தன கட்டிவைத்திருக்கின்றேன்
ாக்குகளாய். வாருங்கள் புதியவிடுகட்டி η γοητή η αντ இாண்டு செல்லுங்கள் பூசணிக்காய்க்கு பதிலாக தொங்கப்போடுங்கள்
இவை
தமிழின்
யிர்க்குறில்கள் ghavaծ» պա, அதன் நெடில்கள் | along, պմ: வெடித்துக் ബ
is : யோடுகள்
9 விடிந்தும் விடியாத வைகறை நான் நன்றாக
ஞாபகம் வைத்திருக்கின்றேன்.
கோரமுஞ்கெகாரன்தான் இாண்டிங்கு போட்டான். uൈ பிதுங்கி கோ டுண்டும் குடல்கள் வழிந்தும் வழியாததும் リのリ* குரு ஒழுகியதுமான இவைகளை
966 கிழித்துப் διητε εί இந்த நாற்றப் பிண்டங்களை பண்களும் புழுக்களும் நாய்களும் காகங்களும் மழையும் வெயிலும் தாம் சுத்தப்படுத்தித்தத்தை எனக்கு
இனி கடதாசிப் பெட் எதற்கு. விட்டுக் குருவிகள் ஆடவும் பாடவும் முட்டை குஞ்சி மனிதவாய் நின்று 1991)0ܐ)6N ܬ ܬܬܐܘܡܬܐ ܙܘܙܘܬܐ ܕܗܘܝܢ ܬܐ கடுவந்து விட்டது பார் ராக்கால நாய்களுக்கும் இனி (్యధభూభధరణ கயிற்றில் தொங்கி காற்றில் ஆடுது in 。 Gar@!。...。 அது என்னமாய் ஆடுது இன்னும் கொஞ்சம் எலும்புக்கடுகள் ്. முடிந்தால் റ്റങ്ങഖങ്ങ முச்சந்தி கல்லூரி ,ாலயங்கள் நக:
 ைவிதி என்று டுங்கள் மனிதன் மரணத்தை வாசிப்பான்
ா டின் எலும்புகலை ஏற்றுமதி செய்யும்
 ைக்காரனுக்குக் கைாடுப்பேன் நான் புதுப்பிங்கான் பிறந்து த  ையும் போதாவது
ச்சரிக்கும். மனிதன் மிருகத்தோடு கலந்துவிட்ட 'ဲ့ အရေးမှူးနှjrifiးမှူး)၊ fill :
முடிராது போனால் தாருங்கள்.
காத்தான்குடி றஹீம்

Page 5
s
பார்க்கப்பட்டிருந்த அது நடந்து விட் اربعها கடந்த வாரம், மலே இனத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் எம்பியான திருஆ மிற் அவர்கள் ராஜினாமாச் செய்ய முன்வந்ததை அடுத்து காமினி திஸநா шJBA, I GILDUGlu III4) cělu u III. விரைவிலேயே அவருக்கு ஒரு மந்தி ரிப்பதவியும் வழங்கப்பட்டுவிடும் ஐ.தே.கட்சியை காப்பாற்றுவது' என்ற விஜேதுங்காவின் திட்டத்தின்படி முத லாவதாகக் கட்சிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றவர் காமினி றொனி டி மெல், காமினி ஜயவிக்கிரம பெரேரா, மற்றும் றஞ்சித் அபேசூரிய என்ற பிரபல சட்டத்தரணி, ருக்மன் அடுத்த டுத்து உள்ளே கொண்டுவரும் நோச்
சேனநாயக்க ஆகியோரை
கம் விஜேதுங்காவுக்கு இருப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகை தெரிவிக்கி
றது ஆனால் இவர்கள் யாரும் காமினியில் அளவுக்கு ஆளடுக்கு இல்லாதவர்கள் காமினியை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பகற்காக விஜேதுங்க அணியினர் கட்சிக்குள் எடுத்த முயற்சி களை விட காமினி எடுத்த முயற்சிகள் அதிகம்
கட்சிக்குள்ளும் கட்சியைச் சுற்றியும் முன்னரே இப்பத்தியில் குறிப்பிட்டது போல பிரேமதாசாவுக்கும் அவரது அணியினருக்கும் எதிரான களையெ
9, IT LÉGIUM (Glauci Mu GlcN ருந்தே செய்யத் தொடங்கியிருந்தார் திருஆமிற் அவர்களின் இராஜினாமா வும் கூட ஜனாதிபதியின் வேண்டு கோளை விட காமினியின் முயற்சி யால் கைகூடிய ஒன்று என்றே பேசப்ட டுகிறது. லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவராக இப்போது நியமிக்கப்பட்
டுப்புக்களை
டிருக்கும் காமினி அமுனுகம கூட ஜல நாயக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரே! இப்போது கட்சிக்குள் நுழைந்து ஒரு எம்பிப் பதவியையும் பெற்றுக் கொண் டவுடன் முன்னாள் ஜனாதிபதி பிரேம தாசவின் அணியினரை ஓரங்கட்டி கட் சியை கட்டி எழுப்ப விஜேதுங்கவுக் காகப் பாடுபடப் போவதாக அறிவித் துள்ளார். தன்னை கட்சிக்குள் மீள ஸ்தாபித்துக் கொள்வது வெளியிலுள்ள தனது L00T T Y M LL M LL t SL LLLL கொண்டுவருவது என்பனவே அவரது உடனடி வேலைத்திட்டங்கள் காமினியின் மீள்வருகை ரணில் விக்கிரமசிங்காவின் பதவி யைப் பறித்துவிடும் என்ற கருத்து நில விய போதும் ஜனாதிபதி விஜேதுங்க பிரதமரைச் சந்தித்து உமது பதவிக்கு ஆபத்து இல்லை என மீள உறுதியளித் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர்
காமினி உள்ளே நுழைவதை முதலிலி ருந்தே எதிர்த்த இப்போது ஒரம்கட்டிப் பட்டுள்ள அமைச்சர் சிறிசேன குரே, விஜேதுங்கவுக்கு தெரிவித்திருந்த கருத்து முக்கியமானது அவர் சொல் னார் 'அவர் (காமினி) கட்சிக்குள் நுழைய விரும்புவதனால் எனது பதவி பறிபோகப் போவதில்லை. அவரது குறி என்னுடைய பதவி அல்ல. உங்க ளது பதவி தலைவர் பதவி ஜனாதிப திப் பதவி
உண்மையில் காமினியின் நோக்கம் பிரதமர் பதவி அல்ல. அவரது நோக்க மெல்லாம் ஐதேகவுக்குள் பின்கதவா லேனும் நுழைந்து மெல்ல மெல்ல தன்னை எதிர்க்கும்
கொள்வதும்
பிரேமதாச அணியினரை ஓரங்கட்டு வது அல்லது கட்சியை விட்டே விரட்டு
வது பிறகு ஜனாதிபதியின் இடத்தை
இடம்பெயர்த்து விடுவது
ஒரு புதிய அரசியற் கட்சியைக் கட்டு வது மிகவும் கடினமானது' என்று ଧri) வித்துள்ள காமினி தனது நீண்டகால உழைப்பைப் பெற்று வளர்ந்த கட்சியில் தான் சேர்ந்து கொள்வதன் மூலம் கட் சிக்குள் இன்று நிலவும் நெருக்கடியை
நீண்ட நாட்களாக பரபரப்பாக எதிர்
தீர்த்துவிடவும், இன்றைய தேவைக் கேற்ற விதத்திலான ஒரு கட்சியாக ஐதேகவை வடிவமைத்து விடவும்
முடியும் என்று தெரிவித்துக் கொண்டு
கட்சிக்குள் 16 ܠܫܢܝܢon 1:11 நுழைத்திருக்கின்றார்.
ஆக, இவரது கூற்றுப்படி இனி ஜனநா
பக ஐக்கிய தேசிய ஒரு கட்சி தேவைய ஒரு கட்சியைக் கட்
ball 9 La GOTLDIT601351. L லமும் கொண்ட க கவை தனக்கேற்ற
மைப்பது இலகுவான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

för 15, 1994 -
于T?
முன்னணி என்ற ിഞ്ഞേ. ഋ[Llqடி எழுப்புவதும் ணபலமும் ஆட்ப
ட்சியான ஐ.தே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவர்கள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு
எதிராக கொண்டு வந்த ஒழுக்கவழுவு
ரைப் பிரேரணை தோல்வியுற்றதும்,
துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட போது தெரிவித்த கருத்துக்களுக்குள் ளும் முதன்மையானது ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதிகாரங்களைக் குவித்துள்ள இந்த ஜனாதிபதி முறையை ஒழித்து, பாரா ளுமன்றத்திற்கே அனைத்து நிறை வேற்று அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் தெரிவித்தி ருந்தார்கள். அதற்காகப் வென்று கட்டப்பட்ட ஜனநாயக ஐக்கிய
தனிநபரது கைகளில்
போராட
தேசிய முன்னணியின் தலைவர்களில் ஒருவராக காமினியும் இருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளுடனும் கூட்ட மைத்துக் கொண்டு அன்றைய ஜனநா யக எழுச்சிக்கான தலைமைப்பீடத்தில்
இவர்கள் பவனி வந்தார்கள் பததிரிகை சுதந்திரம், மனித உரிமை கள், மக்களது ஜனநாயக உரிமைகள் பற்றியெல்லாம் பேசுவதில் முன்னணி யில நின்றார் காமினி,
ஆனால், எந்த ஜனாதிபதி முறைமை யும், எந்த ஜனாதிபதியின் அதிகாரங்க ளும் நாட்டின் மிக மோசமான சீரழிவு கட்கு வழிகோலினவோ அவற்றை மீண்டும் தானே பெற்றுக் கொள்ளும் முயற்சியாகவே இப்போது ஐ.தே.க வுக்குள் பின்கதவால் நுழைந்துந்திருக் கின்றார்
இதை அப்போதே பிரேமதாச தெரி வித்திருந்தார்! இவர்கள் உண்மையில் எதிர்ப்பது ஜனாதிபதி முறைமையை அல்ல. என்னை ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதானால், ஜே.ஆர் காலத்தி லேயே அதை எதிர்த்திருக்கலாம். இவர்கள் என்னை அகற்றிவிட்டு எனது இடத்தில் தாம் குந்திவிடவே இவ்வாறு எதிர்க்கிறார்கள் அன்று ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதாக இவர்கள் அறிவித்தது அன்று நிலவிய மக்களது அரசுக்கெதி ரான எதிர்ப்புணர்வுகட்கு வடிகால் ஒன் றைக்காட்டி தம்மை ஐ.தே.கவுக்கான மாற்றுத்தலைமையாக ஏற்றுக் கொள்ள வைப்பதற்காகவேயாகும். இவர்களது ஜனாதிபதி முறைமைக்கெதிரான கோசங்கள் போராட்டங்கள் எல்லாம் பிரேமதாசவின் கொலையுடன் காற்றுப் போன பலூனாகச் சுருங்கிவிட்டது.
அதன்பிறகு ஜனாதிபதி முறைமைக்கெ திராக இவர்கள் அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டனர். விஜேதுங்க பதவிக்கு வந்ததும், ஜனா திபதி முறைமையில் மாற்றங்கள் தேவையானால் அதைச் செய்ய நான் தயார் என்று அறிவித்தார். ஆனால் என்ன மாற்றங்களை செய்வது எப்படிச் செய்வது என்பது தொடர் பான ஆய்வுக்கான எந்த முயற்சியை யும் அவர் செய்யவில்லை இவர்கள் கேட்கவும் இல்லை!
இப்போது இந்த ஜனாதிபதி முறைமை இவர்களுக்கு தேவைப்படுகிறது. இதைத் தீவிரமாக எதிர்த்த சுதந்திரக் கட்சியினர் இப்பதவிக்கு யாரை வேட் பாளராக நியமிப்பது என்று இழுபறிப் படுகின்றனர். ஐ.தே.கவை ஏணியாகப் பாவித்து அதில் ஏறி உட்கார்ந்து விட காமினி இப்போது முயன்று வருகின் றார்.
இப்பதவி பற்றிய பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கு அவர் இவ்வாறு பதி லளித்தார் தனிப்பட்ட முறையில் நான் பாராளு பொருத்தமானது என்று கருதுகிறேன். ஆனால் ஜனாதி பதி முறைமையானது சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பலமூட்டுகிறது. ஆகவே ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அவர் சிறுபான்மை
மன்ற முறையே
யினரது நலன்களை திருப்தி செய்தாக வேண்டும்.
இதே ஜனாதிபதி முறைமையை பேணி யபடியே, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் விதத்தில் சில மாறுதல்களைச் செய்யலாம். ஜனா திபதியின் அதிகாரங்களை கட்டுப்ப டுத்தும் விதத்தில் அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்யலாம். இதை மிகவும் இலகுவாகச் செய்யலாம்.
ஆக, காமினியின் குறிக்கோள் ஜனாதி பதி முறைமையை இல்லாமல் செய்வ தல்ல. இருக்கும் அதே அமைப்புக்கு ஒட்டுப் போடுவது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி வாயில் வந்த தைப் பேசுவது தான் அரசியல் இராஜ தந்திரம்' என்று நம்பப்படுகின்ற ஒரு சூழல் இது. கட்சிக்குள் நேர்மையாளர்கள், கல்வி
DIT GöIS, GOOGTế, மூலம் கட்சியை ஒரு புனிதமான ஒன் றாக காட்டி விடலாம் என்ற நம்பிக்
கொண்டுவருவதன்
கையை மக்களுக்கு ஊட்டி வைத்திருக் கிறது இவ்வளவு கால அரசியல்
தனி நபர்களும் அவர்களது குணவி யல்புகளும் தான் கட்சியின் அரசி யலை தீர்மானிக்கின்றது என்றே பல ரும் நம்பிவிடுகிறார்கள்
ஆனால், உண்மை தலைகீழாக இருக்கி
றது. கட்சியின் அரசியலும் கோட்பாடுக ளும் தனிநபர்களது குணங்களையும் கூட மாற்றி விடுகின்றன.
அரசியலில் நிலையான நண்பர்களோ நிலையான எதிரிகளோ கிடையாது. நிலையான நலன்கள் மட்டுமே உண்டு Gr collustrieboeit. நபர்கள். அவர்களுடனான உறவுகள் முக்கியமல்ல நலன்கள் அரசியலின் நலன்கள் மட்டுமே முக்கியமானவை, காமினிக்கு காமினியின் அரசியலுக்குத் தேவையா
தேவையானது
னது அவர் முன்பு சொன்னது போல மக்களது ஜனநாயக உரிமைகளோ, சுதந்திரமோ அல்ல. அவையெல்லாம், தனது நோக்கத்தை நிறைவேற்ற அவர் பாவித்த தந்திரோபாயங்கள்
நோக்கம் எல்லா ஆட்சியாளர்களதும் நோக்கம் தான் அதிகாரத்தைக் கைப் பற்றுவது. பரீலங்கா ஆளும் வர்க்கத்திற்கு இன்று ஒரு ஆற்றல்மிக்க தலைவர் தேவைப்ப டுகிறார் வரப்போகும் நெருக்கடிகட்கு தனிப்பட்ட முறையில் குத்துக்கரணம டித்தேனும் சாதுரியமாக நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவராக இல்லை அவர்கள் காமினியை நிறுத்த
விஜேதுங்க
முயற்சிக்கின்றனர்
ஆறு தொடக்கம் எட்டு மில்லியன் ரூபாய்கள் வரை கொடுத்தாவது காமி னியை பாராளுமன்றத்துக்குள் நுழைய வைக்க முயற்சிகள் நடந்தது ஒன்றும் இரகசியமல்ல பி.பி.சியும் இவ்வாறு தெரிவித்திருந்தது.
தனிநபர்களுக்கு இல்லை. அந்த நபர்களின் தனிப்பட்ட
என்று ஒன்றும்
சுகங்களைத் தவிர அவர்கள் செயற்ப டுவது எல்லாம் ஆளுகின்ற வர்க்கத் தின் நலன்களுக்காக இதை தெளிவா கவே காமினி தெரிந்து வைத்துள்ளார் அவர் சொல்கிறார்:
ஐ.தே.க என்பது தனிநபர்களது கொள் கைகளின்படி இயங்கும் கட்சியல்ல. அது தனது கொள்கைகளின்படியே இயங்குகிறது. கட்சியில் டி.எஸ்.சென (ဖိုတ္တ ...<အူ],f கொள்கை என்றெல்லாம் கிடையாது.
நாயக்கா Gls, TGT60s,
பிரேமதாச கொள்கை என்று சொல்லப் படுபவை எவையும் அங்கு இல்லை
இப்போது புரிகிறது. காமினியும் ஒன் றும் தனிநபர் அல்ல.
இன்னொரு ஐ.தே.காவினர் அல்லது இன்னொரு பிரேமதாச

Page 6
சரிநிகர்
ஜூன்o2 ஜூன் 15 1994 6
படலையில் காற்று வாங்கி, சூரியன் மறைவதைப் பார்த்திருந்தேன். பனை கள், தென்னைகள், வாழைமரங்கள் இவைகளுடாகச் சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.
அயலில் இருந்த கள்ளுத்தவறனை யில் கும்மாளச்சத்தம் தவறணையில் நிறைந்து போய் நின்றார்கள் யாவர்க் கும் தாராளமாக வழங்க கள்ளு இருந் தது. அவ்வளவு கள்ளும் வடியப் பனைகள் இருந்தன. உழைக்கிற அத் தனை பேர்க்கும் கள்ளு தாய்ப்பால் பேயாட்டம் போடுகிற பனையில் சின் னத்தம்பி ஏறி எவ்வளவு கள்ளை இறக் குகிறான். பாளைக்கத்தி சொருகி இருக்க தொடையெல்லாம் தெரியும்படி சாரத்தை வரிந்து கட்டி நெஞ்சை நிமிர்த்தி, பனையில் ஏறிகள் ளிறக்குகிறான்.
GlicòTGESITT GÅ)
வானைத் தொட்டு விடுகிற பனைகள் சுட்டு விரல் நீட்டி சூரியனைக் கேள்வி கேட்கிற பனைகள் பனைகள் நிமிர்ந்த நம் தேசம் வலி வும் இருப்பும் உறுதியும் கொண்டன அவை காற்றுக்குச் சாய்ந்த போதும் ഖബിള്ളൈ, முறியவில்லை. எதிர்த்தன அவை வலியனதான் காற்று. எனினும், அவற்றிலும் வலியன LUGO) 6:05, GT.
பனைகள் போல் இருட்டாகி வந்தது பொழுது இருட்டுக்குள் இருட்டாகி முகமுடியுடன் இருவர் வந்தனர் சைக் கிளை ஒருவன் மிதித்திருக்க மற்றவன் பாரில் இருந்தான். எங்கள் வீட்டுப் படலை தாண்டி சரவ னமுத்தண்ணர் வீட்டுப் படலையில் சைக்கிள் தரித்தது. எனக்கு எல்லாம் விளங்குகிறது. நானா இதற்குக் காரணம்? ஓம் என்றது மனசு இல்லை என்றது அறிவு சரவணமுத்தண்ணருக்குத் தெரியாது. நாதன் ஊகித்திருப்பான் நான்தான் இதற்குக் காரணம் என ஊகித்திருப் பான். ஆயினும் சொல்ல மாட்டான் வாய்திறக்க மாட்டான். வாய் திறப்பது அவனுக்கும் ஆபத்து
அரை மணித்தியாலம் இருக்குமா? படலை முகப்பில் நான் காத்திருந் தேன் முகமுடியுடன் இருவரும் வந்த வழியே திரும்பினர். வெற்றி என்பது சைக்கிள் சென்ற
வேகத்தில் தெரிந்தது. ஆகவே நான் இனிக்கான முடியாது. கைக்கடக்கமான, மடியில் செருகக்
கூடிய சின்னத் துவக்கை இனி நான்
95 AT GROOT CLADLAULUTT95||
குணமண்ணை அதனை வைத்திருப் பார் இனி நான் காணமுடியாது. குணமண்ணை அதனை வைத்திருப் பார் இனி எந்தப்பொலிஸாலும் அவர் காலில் துவக்குக் குண்டைப் பதிக்க முடியாது. இது சரிதான் ஒருவிதத்தில் நல்லதும்தான்
அப்புறம் குணமண்ணையை ஞாபகம் கொள்ள முடியாமல் போய்விட்டது. நிறைய நாட்களாகி விட்டது அவரைக் கண்டு ஊரில் அவர் இல்லை. எங்கோ சென்று விட்டார். சிலவேளை ஊரில் தான் இருந்தாரோ தெரியாது. ஆனால் அவர் மறந்து போன ஒரு குறிப்புப் (ELIDI CSLIT.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்
$ნტl. நம்மூர் கொந்தளித்துக் கொண்டிருந் தது. நமது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது.
கிழவன் தான். பேசுகிற போது வாயிலி ருந்து வாநீர் (வாய் நீர்) வடியும், லேஞ் சியால் ஒற்றி ஒற்றிப் பேசுவார். பேசு வது ஒன்றும் விளங்காது. பொட்டர் நடராசாதான் தமிழைத் தமிழுக்கு மொழி பெயர்ப்பார் இருவர் மூவரா கத்தோளைப் பிடித்தபடிதான் அவரை மேடையில் ஏற்றுவது.
ஆனால் அவர் வார்த்தைகள் மந்திரம் போலானவை மந்திரம் ஒருவர்க்கும் புரியாது என்பது ஒருபுறம் இருக்கட் டும், மந்திரம் மக்களைக் கட்டுப்படுத்தி
யிருந்தது.
அவர் பெயரே ஒரு மந்திரம் தான். தந்தை செல்வா அவர் வார்த்தைக்குக் கட்டுப்படாதவர் நம்மூரில் யார் இருந்தார்? தந்தை செல்வா ராஜினாமாச் செய்து வந்த தேர்தல் அது எவ்வளவோ நாள் போராடி வருகிற தேர்தல் அது தமி ழுக்கு உரிமை வேண்டித்தான் ராஜினா மாவும் செய்தார். அதற்கான இடைத் தேர்தல்
எதிர்த்துக் கேட்பவர் ஒரே ஒரு துரோகி வ,பொன்னம்பலம்தான்
se GAji.
தந்தை செல்வா தேர்தலில் நிற்பது என்று தீர்மானித்தவுடன் அவர் வெற்றி யும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனி னும் இது பிரச்சாரத்துக்கான களம் தமி ழர் படும் இன்னல்களை தமிழர்களே எடுத்துச் சொல்ல வேண்டிய தருணம்: சரியாகக் காய்த்து கனிந்து வருகிற கணம் இதைவிட்டால் வேறு சந்தர்ப் பம் கிடையாது. இச்சந்தர்ப்பத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றலாம்.
நமக்கோ உற்சாகம் குறைவில்லை. உற் சாகத்திற்கு வேறுகாரணமும் இருந்தது. இரவில் படிக்கத் தேவை இருக்க cിങ്വേ, படிக்கச் சொல்லி ஐயா ஆய்க் கினைப்படுத்த மாட்டார் ஆய்க்கி னைப் படுத்துவதற்கு ஐயா இல்லை. வெள்ளை வேட்டியும் கட்டி, தோளில் சால்வையும் போட்டுக் கொண்டு கூட் டத்திற்குப் போய் விடுவார்.
நம்மூர் அம்மன் கோயில் மடத்தில் கருத்தரங்கு என்ற பெயரில் கிழமைக்கு ஒரு கூட்டம் நடக்கும் தளபதி அமிர்த லிங்கம் பேஜோ 304 இல் வருவார்
எதிலிருந்து
தொடங்குவது
பேச்சில் அனல் பறக்கும் விதர்மலிங்
கம் (உடுவில், பா.உ) வருவார். அழ கான சாமர்த்தியமான பேச்சு கேள்வி (BBL'_5 & (\s IàvaIñ. Ces GT66), LLUITi (85L பார்? கேட்டுவிட்டு ஊரில் உலாவமுடி யமா? கேட்கிற கேள்விகளும் சார் பான கேள்விகள் தான்.
"சிறீமா அம்மையார் இவ்வளவு செய் தும் துரையப்பா போன்ற தமிழாக்கள் ஏன் அம்மாவின்ரை சீலைத் தலைப் பில் பிடிச்சுக்கொண்டு இப்பவும் திரியி னம்?' என்று சுந்தரண்ணை கேட்பார் தர்மர் சிரித்துக் கொண்டு எட்டப்பன், காக்கை வன்னியன் என்று தொடங்கு SNITT.
சிறீ சாந்தண்ணை சர்ரென்று சோடா உடைத்துக் கொடுப்பார் பெற்றோல் மாக்ஸ் மங்கலாக எரிகிறபோது, திருகு வார் பக், பக்கென்று எரியும். இறக்கிக் காற்றடிப்பார் பெற்றோல்மாக்ஸ் பிர காசம் கொள்ளும்
தேர்தல் நாள் நெருங்க, நெருங்க பெரிய கூட்டம் நடைபெறத் தொடங்கி யது பெரிய கூட்டம் என்றால் ஒரு மேடை ஒரு லைற் இஞ்சின், லவுட்ஸ் பீக்கர் கொஞ்சம் பெரிய வெளி. இவ் வளவும் போதும் அன்று உரையாற்று வோர் பட்டியல் நீண்டதாக இருக்கும். என்றாலும் அமிர், சிவா, தர்மர், மங் கையர்க்கரசி இவர்கள் எல்லாக் கூட் டங்களிலும் காணப்படுவார்கள் மங்
சென்று கூட்டம் ட கடைசிக் கூட்டம் யில், நம் வீட்டிலி இருக்கலாம். ஐய GlauGil GarciaIta ளும், கார்களும் நீ தது. நல்ல வேளை சென்றோம். நெரு சனத்தில் நெருக்கு பட்டு, முண்டி னோம். ஐயாவை வாயில்லை, கூட் கண்டு கொள்ளல
ஒவ்வொருவர் பேசி முடிக்கிறார் ழர் சி.சுந்தரலிங்க நான் இன்றுதான் பேசினேன். அவ றேன் என்றார். ந ஒன்று பட்டு விட் ழரை ஒருவராலும் என்றார். அவ்வா போது எவ்வளவு *gl
தந்தை செல்வா ே முன் வந்தார். முறிந்து விடுமாட்
ᏓᏝon Ꭷ00ᎧᎸᎠᎦ5ᎶᎢ , ᎿᏝᏱ ᎢᎶᏛ | கம் நிறைய நேர
தது.
தந்தை செல்வா ே நிறுத்தி, நிறுத்தி ஒவ்வொரு சொ செறிந்தது. "நீங்க வேண்டாம். நீங் குப் போடுகிற தமிழரை தலை நி என நினையுங்க கடைசித் தேர்தல னால் நான் ராஜி தமிழ் மக்களுக்கு என்பதற்காக அ உதயசூரியனுக்கு கிறேன்."
தந்தை செல்வான தார்கள்? அவரை நிற்கிற வ.பொன் துரோகியாக இரு
லொறி நெரித்த
மாதிரி மூஞ்ை கொண்டு (இப்ப
அ. டேவிட்த
கையர்க்கரசி மீண்டும்
கிடந்து.' வார். 'தம்பி சிவகுமாரன் ஏன் இறந்
'பட்டினி என்று பாடத் தொடங்கு
தான்." என்று அழத் தொடங்குவார்.
'மங்கையர்க்கரசியின் வெண்கலக்குர aါးရံ) பறிகொடுத்தவர்க ளே.' என்று அடுத்து வந்தவர் பேசத் தொடங்குவார். காசிஆனந்தன் சிறப்
மனதைப்
புப் பேச்சாளர் சொல்லின் சொல்வர் இராஜதுரையும் அவ்வாறே
எங்கு கூட்டம் நடந்தாலும் ஓடிச் சென் றோம். இப்போது ஐயாவின் கை Gluš
காமல் ஐயாவுடன் ஒட்டியவாறு
நினைத்தேன். | கொள்கிற போது கெட்ட நினைப் கேட்க வந்து வி குள் சபித்தோம்.
தந்தை செல்வ வாக்கு வித்தியா LIT, GOLTG
வாக்குகள் எல னொருவர் அம் குக் கட்டுக் காசு இனி என்ன நம நமக்கென்றொரு
 
 
 
 
 
 
 
 
 

ார்த்தோம்.
எட்டாம் கட்டையடி ருந்து மூன்று மைல் ாவுடன் சென்றேன். 9 GASTLÍN. GODisë, Alicis, ற்க இடமில்லாதிருந் யாகநாங்கள் நடந்து க்குவாரமான சனம் குப் பட்டு, பிதுங்கப் படித்து முன்னேறி க் காணவில்லை. பர டம் முடிகிற போது |TLD
ஒவ்வொருவராகப் கள் அடங்காத் தமி மும் பேசுகிறார். ஜீஜியுடன் போனில் பரும் வந்து சேர்கி ாங்கள் எல்லோரும் டோம் இனித் தமி அடக்க முடியாது ர்த்தையைக் கேட்ட சந்தோஷமாக இருந்
பசுவதற்கு மைக்கின் அச்சிறிய கழுத்து GLIn a Long)aget லகள் இரத்தத் தில ம் அதில் செலவழிந்
பசத் தொடங்கினார் நிதானமான பேச்சு ல்லிலும் அர்த்தம் ள் எனக்குப் போட கள் உதயசூரியனுக் ஒவ்வொரு வாக்கும் மிரச் செய்கிற வாக்கு இதுதான் எனது க இருக்கலாம். அத |னாமாச் செய்தேன். உரிமை வேண்டும் தற்காகவே உங்களை வாக்களிக்கச் சொல்
வ மிஞ்ச யார் இருந் எதிர்த்துத் தேர்தலில்
GOTLD LUGANOLD GITIGAJ GAGNTIGA க்க வேண்டும்?
osauruddio Glastill: -630). யையும் வைத்துக் த்தான் அந்த நாளில்
தகுமார்
இப்போது ஞாபகம்
எவ்வளவு வெட்கம் அது) லெக்ஷன் ட்டார் என்று மனதுக்
பெரும்பான்மை சத்தில் வென்று விட் னம்பலத்திற்கு 9000 க்ஷன் கேட்ட இன் பலவாணர் அவருக்
இல்லை. குரிமை கிடைக்கும். நாடு கிடைக்கும்
இலங்கைச் சிறப்பிதழ் - இந்தியாருடே
சிபமங்களா-மே 1994 இதழும் இந்தியா ருடே இலக்கிய ஆண்டு மலர் 1994-1995 இதழும் இலங்கை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வெளியிடப்பட்டிருக்கிறது. எண்பதுகளின் முன்னரைப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினை கூர்மை யடைந்து விடுதலை இயக்கங்கள் தமிழ் நாட்டைப் பின் தளமாகப் பாவித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமிழீழப்போராட் டத்தை ஆதரித்த சூழலில் தமிழ் நாட்டிலிருந்து வெளியாகிற பெரும் பத்திரிகைகள் ஒன்றும் ஈழத்து இலக்கியம் பற்றி அக்கறை கொண்டதா கத் தெரியவில்லை. பெரும்பாலும் மெளனம் சாதித்தன. அப்போது ஈழத்து இலக்கியம் ஒன்றும் த்ரம் குறைந்தும் விடவில்லை. ஆனால் இப்போது தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியா ருடே இலக் கிய ஆண்டு மலரில் இலங்கைத் தமிழ் எழுத்தாளரின் படைப்புகள் பிரத்தியேகப் பகுதியில் இடம் பெறுகின்றன. 'புலம் பெயர்ந்தும், யாழ்ப்பாணத்திலும் வாழ்கிற இந்த எழுத்தாளர்கள் வாழ்வை போராட்டங்களை முகத்துக்குநேரே சந்திக்கிறவர்கள்' என்று இந்நியா ருடே கூறுகின்றது. கோமல் சுவாமிநாதன் இலங்கைக்கு வருகிறார் சுபமங்களா மே LDIT:5 இதழ் இலங்கைச் சிறப்பிதழாக மலர்கிறது. இத்திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம் ஈழத்தின் படைப்பு வீச்சு அவர்களைப் பாதித்திருக்கலாம். அது ஒரு காரணம் தான் பிரதான காரணம் வேறு சுபமங்களா இந்தியாருடே ஆகிய இவ்விரு இதழ்க ளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரிடையேயும் அதிக ளவில் விற்பனையாகின்றன. அதனால் இதனை வியாபாரத்தந்திரமா கவும் கொள்ளலாம் எப்படித்தான் ஆனாலும், இவ்விதழ்கள் சில பங்களிப்புகளை இதன்மூலம் செய்துள்ளன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் போதாது என்று மனம் அடித்துக் கொள் கிறது. படைப்புகளும் பெரும் திருப்தியைத் தந்தனவும் அல்ல. இந்தியா ருடேயில் வெளியான சிறுகதைகளை நோக்கின் அரசனின் வருகை(உமா வரதராஜன்) அம்மாச்சி(க.அருள் சுப்பிரமணியம்) ஆகிய சிறுகதைகளே திருப்திக்குரியன அரசனின் வருகை சிறுகதை அதன் அற்புதமான கற்பனை வளத்தால் மெருகேறுகிறது. தற்போது சோலைக்கிளி முதலானோர் கவிதையில் செய்கிற நகாசு வேலைகளை உமா வரதராஜன் இச்சிறுகதையில் நிகழ்த்தியிருக்கிறார் ஒரு அரசன் தான் வருகிறான். ஆனால் அரசன் ஊமையனின் கனவில் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்கிறான். சூசகமா கக் கருத்துத் தெரிவித்தல் ஏற்கனவே நாடகத்திலும் (உயிர்த்தமனிதர் கூத்து, வெயிலில் நனைந்திட) கவிதையிலும் வந்து விட்டன. உமா வரதராஜனின் கற்பனையில் சிறுகதையிலும் அபார அழகைப் பெறு கின்றன. ஆனால் எனக்கென்னவோ அம்மாச்சி சிறுகதையை விதந்து குறிப்பி டத்தோன்றுகிறது. க.அருள் சுப்பிரமணியன் தன் கதையினூடு எம் நெஞ்சில் பதிகிறார். உமாவரதராஜன் விலகி நின்று வேடிக்கை பார்த்து சொல்கிற தன்மையை தன் கதையில் கொண்டிருந்தார் என்றால் அருள் சுப்பிரமணியம் வேடிக்கைதான் பார்க்கிறார் என்றாலும், விலகாது நின்று தானும் அதனுள் ஒருவனாகி, வாசகருக்கும் அவ்வுணர்வைத் தொற்ற வைக்கிறார். இது தேர்ந்த எழுத்தாளனுக்குரிய இயல்பு இரு சிறுகதைகளும் கணிப்பிற்குரியன. பிலிமேலேபோகிறது (தெளிவத்தைபோசப்) பார்வைகள்(நந்தி) தாக் குதல் (செ.யோகநாதன்) முதலான சிறுகதைகள் தரங்குன்றிக் காணப் பட்டன. பார்வைகள் நல்ல சிறுகதைக்குரிய தன்மைகளைப் பெற முயன்ற போதிலும், நந்தியின் இலட்சியவாத எழுத்துக்கள் அக்கதை யைத் திசை திருப்பிவிடுகின்றன. நந்தியின் இலட்சிய பூர்வமான வெள்ளை வேட்டிப் பாத்திரங்கள் கதையை அதீதம்' எனும் உணர் விற்கு இட்டுச்செல்கிறது என்றாலும் நல்லதொரு சிறுகதை என - சிறிது தயக்கத்திற்குப்பிறகு சொல்லலாம்.
பிலி மேலே போகிறது பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தாக்கு தல் சிறுகதை வழமை போல செ.யோகநாதனின் கதை பண்ணல் வேலை தான் இரவல் தாய்நாட்டிலிருந்து வருகிற சிறுகதைகள் யாவும் கதை பண்ணல் வேலைகள் தான் (இவ்வசனம் என்னை அறியாமல் சிலேடையாகவும் பொருந்திப்போகிறது). சொந்த அனுபவம் கிடை யாது யாவும் இரவல் அனுபவங்கள் பொறுக்கியெடுத்த சொற்கள் வாக்கிய தொடர்புகள் இவற்றை வைத்து கதை பண்ணவேண்டியது தான். தமிழ் நாட்டில் இந்தச் சரக்கு விலை போகும். இங்கு இப்பருப்பு வேகாது. முல்லைத்தீவில் பேசும் வசனங்களைக் கவனியுங்கள் 'ச குந்த் ஏதாவது டானிக் வாங்கிக் குடிச்சால் என்ன?" டொக்டர், டம்ளர் போன்ற சொற்களும் தாராளமாக புழங்கி வருகின்றது. ஈழத்த மிழர் படும் இன்னல் பலருக்கு பலவிதத்தில் உதவி புரிந்திருக்கிறது. செ.யோகநாதனுக்கு கதை பண்ணிக் காசு பண்ண உதவியிருக்கிறது. யானை (ஜெயபாலன்) சிதைக்கப்பட்ட ஒரு நூற்றாண்டில் (மேமன் கவி) முதலான கவிதைகளையும் இந்தியா ருடே உள்ளடக்கியிருக்கி றது. யானை - சொல்ல வருகிறவிடயமும், சொல்லப்பட்ட முறைமை யும் நன்றாகப் பொருந்திப் போகிறது. நல்லகவிதை மேமன் கவியின் கவிதையில் படிமம் அள்ளி வீசப்பட்டிருக்கிறது. அப்படிமங்களும் இயல்பாக வந்தவை அல்ல. மூளையில் கசக்கிப் பிழியப்பட்டு வெளி வந்தவை. அதனால் கவிதையுடன் ஒட்டவில்லை. இக்கவிதை ஒரு புறத்தில் வைரமுத்துப்பாணிக் கவிதையாகவும் மாறி விடுகிறது. இக்க விதை சிறு நரம்பைத்தானும் தட்டிச் செல்லவில்லை. பிரச்சினைகளின் நடுவே என்று எஸ். சுந்தரமூர்த்தியின் கட்டுரையும் ஒன்று உண்டு இன்னும் விரிவாக தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை இது சுந்தரமூர்த்தி அவசரப்பட்டு விட்டார் ராமன், பாஸ்கர் கோபுலு, மருது, அற்புதராணி, முதலான ஓவியர்கள்
பாராட்டுக்குரியவர்கள்

Page 7
சரிநிகர்
லங்கைத் தமிழரின் தேசியத் தன்னுரிமைப் போராட்டத்தினை மார்க் சியக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுத்த பிரதானமான இயக்கங் 9,6 PILOT, LED, EROS e Leo E.P.R.L.F. οι ο ஆகும். கருத்தளவில் NLFTஎனும் சிறிய இயக்கத்தின் பாதிப்பையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது குறிப்பாக அது இந்தியா பற்
றிக் கொண்டிருந்த கொள்கையைப் பொறுத்தவரை
83-84 காலப்பகுதியில் மேற்குறிப்
பிட்ட பிரதானமான (மார்க்சிஸ்டுகளா கத் தம்மை இனங்காட்ட முற்பட்ட) இயக்கங்கள் மூன்றும் இந்திய மத்திய அரசின் உதவியைப் பெறலாயின. றோ அவர்களுக்குப் பயிற்சியும் ஆயுதங்க ளும் வழங்கிற்று இவ்வியக்கங்களின் தலைவர்கள் அனைவரும் இந்திய இட துசாரிகள் பலருடன் ஸ்தாபனரீதியாக
6ւմ), தனிப்பட்ட முறையிலும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்திய மத்திய அரசின் இராணுவ உதவி
கிடைத்த போது இவர்களுக்கு இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி( ரஷ்ய சார்பு)
உறவு மிகப் அமைந்தது. இக்கட்சியின் முக்கிய அகில இந்தியத் தலைவர்களுள் ஒரு வர் தோழர் கலியாணசுந்தரம் தமிழகத் தைச் சேர்ந்தவர் 1971 இல் இந்திரா காந்தி ரஷ்யாவுடன் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற் படுத்தியதிலிருந்து அவருக்கும் சோவி யத் தலைமைப்பிடத்திற்கும் இடையில்
Acon பயனுள்ளதாய்
நெருக்கமான ஒரு உறவுப்பாலத்தினை அமைப்பதில் தோழர் கல்யாணசுந்தரத் தின் பங்கும் மறுக்க முடியாததாகும். தனது சில முக்கிய ரஷ்ய விஜயங்க ளுக்கு முன்னர் இந்திராகாந்தி தோழர் கலியாணசுந்தரத்துடன் நீண்ட நேரம்
கலந்தாலோசனை செய்ததுமுண்டு
இந்தியாவுடன் இராணுவ பொருளா தார உறவுகளை இந்திராவின் ஆட்சிக் காலத்தில் மிக நெருக்கமாகப் பிணைத் துக் கொண்ட சோவியத் அரசு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு ஆவன செய்தது. இந்திராவின் கரத் தைப் பலப்படுத்தல் எனும் தமது நிலைப்பாட்டிற்கு மார்க்சியச் சித்தாந் தத்தின் அடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்க ளுக்கு உண்டாயிற்று அவர்கள் பின்வ ரும் வாதத்தை முன்வைத்து தம்மை நியாயப்படுத்திக் கொண்டனர். ஆசி யாவில் ரஷ்யாவின் பிரதான உறவு நாடு இந்தியா அந்த வகையில் உலக ளாவிய சோசலிசமாற்றத்தின் மையமா கவும் ஊற்றுமூலமாகவும் (அன்று) இருக்கும் சோவியத் யூனியனில் கம்யூ னிச இயக்க ஆட்சியை நசுக்கமுற்படும் முதலாளித்துவ ஏகாதிபத்திய வியூகங் களுக்கும், சதிகளுக்கும் இந்தியா ஒரு முக்கிய தடைக்கல் மட்டுமல்ல, அது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாக வும் உள்ளது. உலக கம்யூனிசத்தின் எதிர்கால வளர்ச்சி, சோவியத் யூனிய னில் சோசலிச அமைப்பு தொடர்வதி லேயே தங்கியுள்ளது. எனவே இடது சாரிகள் இந்தியாவின்-குறிப்பாக இந்
திரா காந்தி, காங்கிரஸ் ஆட்சியின் கரத்
தைப் பலப்படுத்துவது அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தின் ஒரு முக்கிய கடமை
இதுவே இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் இருந்தது. 72இற்குப் பின், ரஷ்யாவுடன் கொண்ட உறவின் காரணமாக சில ஏகாதிபத்திய
Cla,II спард, tj. (. . пад, па,
எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட் டங்களுக்கு நமீபியா, பலஸ்தீனம் ஆதரவு வழங்க முற்பட்டது. இப்பின்ன ணிையிலேயே 83-84இல் இந்திரா காந்தி யின் உதவியைப் பெற்ற மார்க்சிய ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவு
டனான உறவு ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஒரு முற்போக்கான
காரியம் என கூறத் தலைப்பட்டன. இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் குறிப்பா கத் தோழர் கலியாணசுந்தரம் போன் றோரிடம் இரவல் வாங்கிய கருத்தே இது
ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்ட் கட் சிக்கு இந்தியா வழங்கிய ஆதரவு ரஷ்ய சார்பு இந்திய இடதுசாரிகளின் மேற்கண்ட வாதத்திற்கு வலுவூட்டி யது. ஆனால் இந்திராவின் ஏகாதிபத் திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் முற் போக்குத் தன்மையைப் புகழ்ந்து பேசிய ஈழவிடுதலையின் இடதுசாரித் தலைமைகள் இரண்டு விடயங்களைக் கவனிக்கத் தவறின, அல்லது அறிந்தும் வாளாவிருந்தன. ஒன்று தன் அண்டை நாடுகளில் வளர்ச்சி பெற்ற அரச எதிர்ப்பு கொண்ட இடதுசாரிகள் தொடர்பாக இந்தியா எவ்வாறு நடந்து கொண்டது என்பது இரண்டு உள்நாட்டின் ஒடுக் கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி வேண்டிப் போராடிய இடதுசாரி
இயக்கங்களில் பங்கு
கொடுப்பிலும் இறங் அவர்கள் கைக்கூலிகள் யவில்லை. தம் தலை6 பாட்டு விளக்கங்களை டன் நம்பிச் சிரமே லேயே செய்தனர். 85 எனக்கு அறிமுகமான னிஸ் கட்சியின் உ இதுபற்றி வினவிய ே பிட்ட விளக்கமே தரப் னமாயின் தமிழகத்தில் கம் தமிழ்த் தேசிய உ போராடியது எந்த வ
ஈழமாக்சிஸ்டுகள் (
களை இந்திய ஆளும் வர்க்கம் விடுத
லைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எவ்வாறு அணுகிற்று என்பது
இதில் இன்னொரு விடயத்தையும் நாம் குறிப்பிடாமல் விட முடியாது. அதா வது இந்திய சோவியத் கூட்டை ஆசி ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி எனப் புகழ்ந்த இடதுசா ரிகள், இந்தியாவினுள் காணப்பட்ட பல தேசிய இனப் பிரச்சினைகள் உண் மையில் இந்தியாவின் ஒருமையைச் சிதைத்து அதனூடாக உலக சோசலிச
LUIT 6661 பிரதான
முகாமைப் பலவீனப்படுத்தும் ஒரு ஏகாதிபத்தியச் சதியின் வெளிப்பாடு களே என வாதிட்டனர் நம்பினர்
இந்தியாவின் இறைமையும் ஒருமைப் பாடுமே ஆசியாவில் ஏகாதிபத்தியச் சக்திகளின் சோவியத் எதிர்ப்புஆகவே சோசலிச எதிர்ப்பு வியூகங்க ளுக்கு பெரும் தடைக்கல். ஆதலால் தன்னுரிமை அவாவி நின்ற சில தேசிய இன இயக்கங்கள் ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மைகள், எனவே நசுக்குப் பட வேண்டியவைகள் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்பியது மட் டுமல்ல, செயலிலும் காட்டினர். அவர் பிரிவினைவாதிக ளுக்கு எதிராக இந்திய இராணுவம் பொலிஸ் என்பவற்றின் உதவியுடன்
கள் பஞ்சாபில்
அழிப்பு நடவடிக்கைகளிலும் காட்டிக்
Bijgju INTERDIGRI jitolu
P
கும் என நான் கேட்ட 'அதுவும் கம்யூனிஸ் மையாக எதிர்க்கப்பட் டிய ஏகாதிபத்தியச் சதி எவ்விதச் சந்தேகத்தி
GJIT (I).
ஜே.வி.பி. இன் மத் றோகண விஜேவீர சட கையின் ஆங்கில 6 88இல் படிக்க நேரிட்ட ஈழவிடுதலை தவிர்க் யது என்ற கருத்தின் றோகண முன்வைத் யாதெனில், தமிழ்ப் மும், தேசியமும் (Ta nism and nationalism ஒருமைப்பாட்டினைச்
மூலம் உலக சோசலிச வீனப்படுத்தும் ஒரு ஏ utilda (leucilijun (3 . இது னிஸ்ட் கட்சியின் (ரஷ் தினை அடியொ லெனின் ஸ்டாலின் தேசியத் தன்னுரிமை களை நீங்கள் குப்பையி
sILLILLLDITa,
டீர்கள் என்பதுதான் இ 6 لLان)(6)p_600) null
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

irid 5, 1994
Jagla OTfi.
இதை ாக நின்று செய் J.GI (SILஇதய சுத்தியு ற் கொண்டதா இல் தமிழகத்தில்
இந்திய கம்யூ றுப்பினர்களிடம் பாது மேற்குறிப் பட்டது. அங்ங்
திராவிட இயக் ரிமை கேட்டுப்
கையில் அடங்
தற்கு அவர்கள் டுகளால் முழு டிருக்க வேண் யே' என்றனர் குமிடமில்லாத
நிய குழுவிற்கு ர்ப்பித்த அறிக் படிவமொன்றை போது அதில் ப்பட வேண்டி ன வலியுறுத்த திருந்த வாதம் ரிவினை வாத "mil Seccessioஇந்தியாவின் சிதைத்து அதன்
ழ சிவராம்
முகாமைப் பல ாதிபத்தியச் சதி ன்பதாகும். ' இந்திய கம்யூ சார்பு) வாதத் bறியதல்லவா? ஆகியோரின் ற்றிய கருத்துக் ல் போட்டுவிட் தன் அர்த்தமா?
ந்தியா உலக
சோசலிச மாற்றத்தின் பாதைக்கு வலு வூட்டக்கூடிய தன்மை கொண்டது என நம்புகின்றீர்களா?' என்று அவ்வ றிக்கை தொடர்பாக என்னுடன் பேசிய ஜே.வி.பிஇன் மத்திய குழு உறுப்பினர் ஒருவரிடம் வினவினேன். முதலாவது அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
யும் தமிழ்த் தேசியத் தன்னுரிமைக்கெ திராக இதே கருத்தை (திராவிட இயக் கம் பற்றி) கூறி வந்தது என்பதும், அங்
வனம் இ.க.க கூறியதற்கு ரஷ்யா இந்தி
யாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு
உடன்படிக்கையே மூலகாரணம் என வும், எந்தச் சித்தாந்தமும் காரணமல்ல என்ப்தும் ஜீரணிக்கக் கூடியதாக இருக் %ിങ്വേ,
இரண்டாவது இந்தியா உலக சோசலி சப் பாதைக்கு வலுவூட்டும் சமூக அரசி யல் தளத்தை தன்னளவில் இம்மியள வும் கொண்டதல்ல என்பதை அவரால் முற்றாக நிராகரிக்கவும் முடியவில்லை. இதே விடயத்தை ஜே.வி.பியைச் சேர்ந்த வேறும் பல முக்கியஸ்தர்களு டன் இன்னும் விரிவாக விவாதித்த பின்னர் இது சிங்கள இனவாதத்திற்குப் பூசப்பட்ட சிவப்புச் சித்தாந்த முலாமே
என்ற முடிவிற்கு வருவது தவிர்க்க இய லாததாயிற்று.
இதன் பின்வந்த காலகட்டங்களில்
குறிப்பாக அண்மையில் தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிராம ணரின் ஆதிக்கம் காரணமாக அது எவ் வாறு தேசிய இன விரோத கோட்பாடு களை இயல்பாகவே முன்னெடுத்தது என்பதுபற்றி வந்த பல விமர்சனங் களை ஆராய்ந்த போது ஒன்று தெளி
வாயிற்று. அதாவது செங்கொடி தூக்கி யதால் பிராமணியம் தன் ஊறிப்போன தமிழ் எதிர்ப்புணர்வைக் கைவிட்டு விடவில்லை. மாறாக மார்க்சியம் அத னால் பயன்படுத்தப்பட்டது (இதய சுத் தியுடன் பாடுபட்ட நூற்றுக்கணக்கான பிராமண வகுப்பைச் சேர்ந்த இடதுசா ரிகள் இருந்தும் கூட) இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளனாகவும் இருந்த காலங்க ளில் சிறந்த இலக்கிய வாதியாக இருந்த ஜெயகாந்தன் இன்று தமிழ்த் தேசியத்தின் மீதான தன் பிராமணியக் காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து வரு வதும், தமிழரெல்லாம் இந்தி படித்தால் தர்ன் இந்தியா உருப்படும் என்று பேசித்திரிவதும் இதற்கு நல்லதோர் உதாரணம்
எனவே இங்கு சிவப்பு முலாம் பூசிய சிங்கள இனவாதம், அங்கு சிவப்பு முலாம் பூசிய பிராமணியம் தமிழ்த் தேசியத் தன்னுரிமைக்கு எதிராக முன் வைத்த அதே வாதத்தினை பயன்படுத் தியதில் வியப்பில்லை. இதில் கவலைப் படக்கூடிய புதினம் என்னவெனில் ஈழத் தமிழ்த் தேசியத் தன்னுரிமையை மார்க்கியப் பாதையில் முன்னெடுத்த இயக்கத் தலைமைகள் இந்தியாவுட னான தம் உறவை ஒரு முற்போக்கு விடயமாக நியாயப்படுத்திட எந்த வாதத்தை இந்திய கம்யூனிஸ்டுகளிடம் இரவல் வாங்கிப் பயன் படுத்தினார் களோ, அதே வாதம் தமது இனமீட்சிப் போருக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டது எனக் காணத் தவறியமை யேயாகும் கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் என்ற பட்டினத்தா ரின் கதைதான் இது நடைமுறையில் கம்யூனிஸ்ட்டுகளை எவ்வாறு இந் தியா அணுகுகிறது என்பதை நேபாளத் தின் மன்னராட்சிக்கு எதிரான இயக்கத் தினை (QLC0Cổ) கையாண்ட முறையில் துல்லியமாய்க்
ஆட்சியாளர்
காணலாம் இடதுசாரிகளை மிகக் கவ னமாக ஓரங்கட்டியும் கைக்கூலி மனே பாவம் கொண்ட வலதுசாரிகளை வளர்த்தெடுத்தும் இந்தியா எங்ங்னம் நேபாளத்தில் அண்மைக் காலத்தில் தன் செல்வாக்கினைத் தக்க வைத்துக் கொண்டது என அடுத்த இதழில் காண் CELUITLD).
இது கடந்த காலத்தில் ஈழத்தமிழ் இடது சாரித்தலைமைகளைப் பற்றிய ஒரு குறிப்பு மட்டுமல்ல இது இன்றும் இட துசாரித் தமிழ் அரசியற் தலைமைகளா கத் தம்மை இனங்காட்டிச் செயல்படுப வர்கள் இந்தியா தொடர்பாகக் கொண் டிருக்கும் தோழருக்கும் ஈழமக்களுக்கும் விளக்க
நிலைப்பாட்டினை தமது
வேண்டிய ஒரு தேவையை ஒட்டிய ஒரு வாதத்திற்கான முன்னுரையுமா கும். இந்தியாவை நம்பி நீங்கள் வாழ் வது உங்கள் மார்க்சியச்சித்தாந்தத்தின் அல்லது தந்திரோபாயத்தின் அடிப்ப டையிலா? என்பது அவர்களை நோக் கிய முக்கியமான கேள்வி இந்தியா வின் உதவியிலும் வழி நடத்தலிலும் முழுமையாகத் தங்கியிருந்து கொண்டு ஈழ விடுதலைப் போரை ஒரு சரியான சமூகநீதிப் பாதையில் அல்லது சோசலி சப் பாதையில் இட்டுச் செல்லல் சாத்தி யமா? இவையெல்லாம் தேவையற்ற பிரச்சினைகள் என நீங்கள் கூறுவீர்க ளேயானால் அதன் அர்த்தம் நீங்கள் இப்போது மார்க்சிஸ்டுகள் இல்லை யென்பதாகுமா?

Page 8
mana:) 1952 ஜனவரி 14 இல் வேலணையில் பிறந்தவர். பின்னர் கொக்குவி லில் வாழ்ந்தவர். தமிழ் மாணவர்பேரவையின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே மாணவனாயிருக்கும் போதே கிராமங்கிராமமாக ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று மக்களை யும், மாணவர்களையும் விடுதலைப்போராட்டத்துக்காக அணிதிரட் டிய ஒருவர்
ஈழப் போராட்டத்தின் முதற்குரலாக வெளிவந்த காவலன்' பத்திரி கையின் ஆசிரியர்களுள் ஒருவர் 1973இல் பாலம் ஒன்றுக்குக் குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் சிறையின் மாடியிலிருந்து பாய்ந்து கையை உடைத்துக்
(). Ci
சிறையிலிருந்து விடுதலையாகிய பின் தேசத்தின் அரசியற் குழல் காரணமாகப் பிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்தவர். புலம் பெயர்ந்த இடத்திலும் வெளியீட்டாளரும், சிறந்த ஆவணக் காப்பாளருமாக தன் பணியைத் தொடர்ந்தார் பிரான்ஸின் முதல் தமிழ்ச் சஞ்சிகையின் தோற்றத்துக்கான முன் னோடி
5Fauna- (Assecay Arts and Social Science of Eelam Acadamy) GTIGSTID
அமைப்பை உருவாக்கி சில அரசியல், இலக்கிய முன்னெடுப்புக
ளூக்கு உறுதுணையாயிருந்தவர்
இவர் வெளியிட்ட நூல்கள்
சூரியனோடு பேசுதல்- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைத் தொகுதி. இரண்டாவது பதிப்பு ஜூலை 1987
இரண்டாவது பிறப்பு அருந்த
கவிதைத்தொகுதி முதற் பதிப்பு, மார்கழி 1990
3.கட்டிடக் காடுகள் செல்வம்
கவிதைத் தொகுதி முதற்பதிப்பு, பங்குனி 1992
The Eluding Peace Tarak ஜலன்ட் பத்தி எழுத்தாளர் தராகியின் எழுத்துக்களின் Dengan)
5.புத்தளம் வரலாறும் மரபுகளும் ஏ.என்.எம். ஷாஜன் வரலாற்று நூல் -முதற்பதிப்பு, ஓகஸ்ட் 1992
எரிந்து கொண்டிருக்கும் நேரம் - சேரன் கவிதைத் தொகுதி முதற்பதிப்பு ஒகஸ்ட் 1993
ஆணிவேர் அறுந்த நான் Gaga
கவிதைத் தொகுதி முதற்பகுதிப்ப 99.
8. Emergency 58 Tarzivittach இலங்கையில் தடைசெய்யப்பட்ட 1958ம் ஆண்டு அவசரகாலச் சட்டம்
பற்றிய நூல்
யாழ்ப்பாண வைபவமாலை
மீள்பதிப்பு
0. யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறு
மீளபதிப்பு
1. புதியதோர் உலகம்- கோவிந்தன் புளொட்டின் உட்கொலைகள் பற்றிய நாவல்- மீள்பதிப்பு
2.மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழு- (யாழ்ப்பா ணம்)வின் அறிக்கைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட்டார்
சரிநிகளில் அவ்வப்போது எழுதிவரும் ரவிவர்மனின் கவிதைகளை அடுத்து வெளியிட இருந்தார்
இதுதவிர தமிழீழ விடுதலைப் போட்ட நினைவுகள் என்ற புஸ்பராஜா எழுதிய நூலையும் பதிப்பிக்கும் முயற்சியிலிடுபட்டிருந்தார்
இவ்வாறான ஒருதலைசிறந்த வெளியீட்டாளரும், ஆவணக்காப்பா ாருமான சபாலிங்கம் அவர்கள் தனது மனைவி மகன் முன்னிலை யில் படுகோரமாக 1994 மே முதலாம் திகதி மூன்று மணியளவில்
கோரத்தனமாகக் கொல்லப்பட்டார்
பாரிஸ் ஈழநாடு பத்திரிகை சபாலிங்கம் ரெலோவைச் சேர்ந்தவர்
அதனால் தான் கொல்லப்பட்டார் என்ற சாரப்பட எழுதியிருந்தது.
பாலிங்கம் கொல்லப்பட்ட செய்தி யாழ்ப்பாணத்தில் கிடைத்த
அன்று கொக்குவிலில் உள்ள சபாலிங்கம் விட்டிற்கு யாரும் செல்லா
வண்ணம் அவ்விட்டைச் சுற்றி வளைத்து காவல் புரிந்துள்ளனராம் தமிழ்பேகம் மக்களின் வரலாற்றைப்பதிவுசெய்ய முயன்ற மனிதன் வரலாறாகிப் போனதுயரம் இது
a
சரிநிகர்
 
 
 

SLSLSLSLSLS SLSLS SLS DSLSLSL DD D DD SDDD S DSDSSSLS S SLSLSLSLSLSLS S S SLSLSLSLSLSL
ஜூன்02 - ஜூன் 15, 1994
1981 மே 21இல்சிங்களக்காடையர்
1994: Gus 24 66) é sinto Bressessi (espazifrarruti fiskalari)
NNI
திறவா al *
மட்டும் நம் ചെയ്തെ
வாரு 20 ஒவ்வொரு * ாகக் ைெ"
القلاوون شونين
கவிதைவரிகளுக்கு நன்றி சபாலிங்கம்

Page 9
ரசின் இவ்வணுகுழு த்து வந்திருப்பது ம ன்னணி கடந்த கால தர்தல்கள் மூலமும் ெ தினர் மூலமும் தெ
பட்டிருப்பதால், னக்கும், மலையக
டைவெளியை அக ரசியல் நடவடிக்ெ காண்டு செயலாற்ற ட்டான நிலையில் டுதலை பெற்று மன
ண்மையில் திரு.கா: ல் நீதிபதி அவர்கள் சய்தாலும் இச்சட்டத்
கப்பட்ட யாழ் நூலகம் எாக்கப்பட்ட ரொரன்ரே
" (ിurബ
தொகுதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15, 1994
தம் மிகமிக தில் அரசியல் பக சமூகத்தில் bறை வெற்றிய COGALJ8, LDě,56íT ங்களில் சந்தித்த தாழிற்சங்க அங் எளிவாக நிரூபிக்
சந்திரசேகரன் மக்களுக்குமான bறி அவசரமாக ககளை மேற் வேண்டிய இக்
எப்படியாவது லயகத்தின் முற் டவடிக்கைகளை து எந்தளவிற்கு
நர் மீதான தீர்ப் தான் விடுதலை தின் மூலம் காதர்
-
திரெIெ
|း၏။ முன்னணியின் உறுப்பினரும் ஒரு பிற்போக்குத்தனமென எண்ண ബിബ്ലെ,
மலையகத்தின் பெருமளவு வாக்கு வங் கியாகவும் கூடுதலாக தொழிற்சங்க அங்கத்தவர்களையும் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ல, சுந்தரத்தை தலைவரும், செயலாளரும் முரண் ipinai gagahagi. பட்ட போது மக்கள் ஆதரவை திரு. முத்தில் ஆழப்புதை தொண்டமானும் அரச ஆதரவை திரு. செல்லச்சாமியும் பெற்றிருந்த போது திரு.தொண்டமானை எதிர்க்கக் கூடிய சக்தியை தான் இழந்த போது திருசந்தி ரகேசரன் விடுதலைக்கு உதவி திரு. செல்லச்சாமி முன்வந்திருக்கலாம், இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி (" தன் கொள்கையை முன்னெடுத்துச் னித உறவுக்கும் செல்வதற்கு திரு.சந்திரசேகரன் முடிவு անց): நேசிப்பிற்கும் S S S S S S குத்துமுத்திரை துரே செய்திருந்தால் அதை ஏன் அரசியல் தந்திரமென கூறமுடியாது?
திரு.சந்திரசேகரன் விடுதலைக்கு அவ உன் புடுக்களவுதே த்தையும் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்தே ஜங்களின் (. பல்வேறு அரசியல் தலைவர்களும் point
கலிலியோவை
பாவுன் தொடர்
ண்மையைத் திருகு
குரல் கொடுத்துள்ளனர். அவ்வாறு குரல் கொடுத்த தலைவர்கள் எதிர்க்கப் சியினராகக் காணப்பட்டதினால் அச் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட் பர்கி,
தருக்களிலும் மறத்தமிழி!
கருவிக் கலாசாரத்தை சபாவுடன் தொடர் உண்மையைத் திருகு
மனித உறவுக்கும் மானுட நேசிப்பிற்கும் குத்து முத்திரை "துரோகம்"
ஆயுத ஆடையுள் மறைந்து கிடக்கும் உன் புடுக்களவு தேசியத்தையும் நிஜங்களின் குருதியால்
உதிர்த்து வீழ்த்தும் சிந்தனைப் பூவின் நிணங்களும் நொய்ந்து, பிய்ந்து சதுப்பாகி. புதைவது நீயல்ல
எம் தேசம்
Sரகுபதி 04/05/94.
புத்தரின் படுகொலை
நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார் சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர் யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது
இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர் "எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்ல்ை
பின் ஏன் கொன்றி?
என்று சினந்தனர்
"இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஒரு ஈயினைக் கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினால்தான்." என்றனர் அவர்கள்
ografie
Ga மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைத்தனர்
salió a con Teri பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணுறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை முடி மறைத்தனர் - கொலோகவாத சூத்திரத்தினைக்
கொளுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது தம்மபதமும்தான் சாம்பரானது
எம்.ஏ.நுஃமான்
SS

Page 10
திகில் பிரதான நகர்களில் ஒன் றான திருகோண்மலை சகஜநிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அரசசார் புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருந் தாலும் அங்கு சென்று வந்ததன் பின் னாலேயே அச்செய்தி பற்றிய நிலை யின் தன்மையை அறிய முடியுமாக இருந்தது.
ஹபரண-திருமலை நெடுஞ்சாலையும் சுற்றிவரையுள்ள காட்டுப்பகுதியும் இப் போது யாரும் கேட்பாரற்ற நிலையில் இல்லை. பயங்கரவாதப் பிரச்சினை யைக் காரணம் காட்டி இதுவரை திருத் தப்படாதிருந்த நீண்ட பாதை இப் போது திருத்தப்பட்டுக் கொண்டிருக்கி றது. ஆங்காங்கே பாதையின் இரும ருங்கிலும் ஆங்கில யுத்தப்படங்களில் வருமாப் போன்ற ராணுவ முகாம்கள் பொலிஸ் காவலரண்கள் அத்துமீறி குடி யேற்றப்படும் சிங்கள மக்களுக்கு பாது காப்பளித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக திட்டமிட்டுச் செய்யப்படும் இக்குடியேற்றத் திட்டத் தின் மூலம் ஒன்றை அவதானிக்க முடி யுமாக இருக்கின்றது. அதாவது வேறு பிரதேசங்களிலிருந்து சிங்களவர்களை அழைத்து வந்து அவர்களை இங்கே
தில் சிங்கள மக்களை பெரும்பான்மை யாக்குகின்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. இங்கு குடியேறும் மக்களுக்கு கல்லாலான தக ரம் போட்ட கூரைகளைக் கொண்ட வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்பட் டுக் கொண்டிருக்கின்றன.
திருமலை நகர் போய்ச் சேருவதற்கி டையில் நான்கு தடைமுகாம்களில் இறங்கி
(lacija)
பரிசோதனைக்குட்பட்டுச்
ஒடு சோதனை முகாமில் சிங்கள, தமிழ்
வேண்டியிருக்கிறது.
எழுத்துக்களில் உங்களை அன்பாக
வரவேற்கிறோம் என்று எழுதி வர
வேற்கிறார்கள் உண்மையில் அந்த
முகாமில் தான் மற்றைய இடங்களை விட கெடுபிடி அதிகமாகவுள்ளதாக பயணிகள் பேசிக் கொள்கிறார்கள்
திருமலை தேர்தல் தொகுதிகளில் ஒன் றான கந்தளாய் பிரதேசம் வரைக்கும் இக்குடியேற்றங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கந்தளாய்க்கு அப்பாலும் சிறிய அளவில் இவை இடம்பெறுகின்றன. இப்பிரதேசத்தில் மீளக்குடியேற்றம் என்ற பெயரில்அதாவது கலவரங்களில் பாதிக்கப் பட்டு வெளியேறிய சிங்களவர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள் அத்துமீறிய குடியேற்றங்களும் இடம் பெறுகின்றன. இது திருமலை நகர்ப்பகு திகளிலும் அதிகமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
சிங்களவர்களைப் பெரும்பான்மையா கக் கொண்ட கந்தளாய்ப்பிரதேச நிர் வாகம் அனைத்தும் சிங்களவர்களின் |ஆதிக்கத்திற்குள்ளேயேயுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒருவர் இப்
படிச் சொன்னார். 'திருகோணமலை
叶 CID
நகர்ப்பகுதி நிர்வாக ஒழுங்குகள் தமி ழர்களின் கைக்குள் இருக்கிறது. கந்த ளாயை சிங்களவர்கள் தமதாதிக்கத்துக் குள் கொண்டு வந்து விட்டார்கள். மூன்று இனமக்களும் வாழும் திருமலையில் முஸ்லீம்களுக்
sÁljLDLDITg.
கென்ற ஒரு பிரதேச நிர்வாகத்தைக்
கொண்டால் என்ன? என்றார்
|திருமலையைப் பொறுத்தவரை இப் |போதைய பிரச்சினையாய் விசுவருட |மெடுத்திருப்பது அத்துமீறிய குடியேற் |றங்கள்தான். இது அங்கு வாழ் பாரம்ப ரிய பிரதேசத்துக்கு உரித்துடையவர்க ளாக அதிக கரிசனைக்கு உட்படாத ஒன்றாகவே இருக்கிறது. பல மைல்க ளுக்கப்பால் ஆரம்பித்து திருமலை நக ருக்குள் ஊடுருவியிருக்கும் இப்பிரச்சி னையை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லையோ அல்லது கண் டும் காணாதவர்கள் போலிருக்கிறார் களே தெரியாது. ஆனால் திருமலை நகரின் கவர்கள் எங்கும் 'வடக்கும், கிழக்கும் தமிழ் பேசும் Loiti, Gilgil LIIIIúil, பரியப் பிரதேசம் பரம்பரைச்சொத்து
நிரந்தரமாக்கி, திருமலை மாவட்டத்
பின்னர் கொக்குவி
த காவலன்' பத்திரி
160712 (U5DDAZTELIZAGE
கயை உடைத்துக்
அதைப் பிரிக்கவோ துண்டாடவோ இடம் கொடோம் ' என்றெல்லாம் இயக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருக்கின்றன.
திருகோணமலை நகர்ப்பகுதியில் குடி யேற்றப்படும் சிங்களவர்கள் கரையோ குடியேற்றப்படுகிறார்கள் மாத்தறை, காலி போன்ற பிரதேசங்க ளில் மீன்பிடித் தொழில் செய்து வந்த வர்களே இங்கு குடியேற்றப்படுகிறார் கள் இவர்களின் வசதி கருதிய ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே மீன்பிடிக் கைத்தொழிற்றுறை அமைச்சு திருகோ ணமலையில் தளமமைத்திருக்கிறது. இவ்வாறு குடியேறுபவர்கள் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிரந்தர வீடுகள் அமைத் துத் தங்கிவிடுகிறார்கள் மீன்பிடித் தொழிலாகக் கொண்ட அதிகமான தமிழ் முஸ்லீம் மக்களின் பொருளாதார பலம் இப் போது ஒடுக்கப்பட்டுள்ளது. திருமலை நகரில் எந்தவொரு தமிழ் முஸ்லிம்
ரங்களில்
தொழிலை பிரதான
மீனவர்களும் தங்களது மீன்கள் மூல மான ஏற்றுமதி வருமானத்தை சிங்கள வர் மூலமாகவன்றி பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றனர்.
மீன்பிடித்தலுக்கான முக்கிய மையங்க ளான படுக்கை பத்தாம் நம்பர் மட்டிக் கழி உப்புவெளி போன்ற பிரதேசங்க ளிலேயே சிங்களமக்கள் குடியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மடத்தடி சந்தியிலுள்ள கோயில் காணியிலும் பத்தாம் நம்பரி லுள்ள முஸ்லீம்களுக்குச் சொந்தமான மைய வாடியிலும் இவர்கள் குடியேறி நிரந்தரப் பிரஜைகளாக ஆகியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பப் பட்ட தமிழ் அகதிகளும் இருப்பிடங்க ளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உணவுக் களஞ்சியசாலைகளில் அடை பட்டிருக்கும் முஸ்லிம் அகதிகளும் தங் களுக்குரிய நிவாரண மற்றும் நிதியு தவி மீள்குடியேற்ற வசதிகளை பெற் றுக் கொள்ள முடியாத நிலையிலிருக்க ஊருக்கே ளுக்கு
ஏனைய வசதிகளும் செய்து கொடுக்
"புதிதாக வருகின்றவர்க வசதியான இருப்பிடமும்
கப்படுவதையிட்டு மக்கள் விசனம் கொள்கின்றனர். ஜமாலியா வீடமைப் புத்திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் யாவும் சிங்களமக்களின் சொத்தாக
மாறி வருகின்றது. ளைக் கொண்டிருந்:
பகுதியும் இப்போ டுக் கொண்டிருக்கி
இதுபோக ஊருக் பெயர்ந்திருக்கும் கள் பற்றிய செய்தி தாகவே இருக்கி பேக், ஜமாலியா, ச் கரம், பச்சைனுர் உ பல இடங்களில் தய கள் இன்னும் இரு றார்கள் சில இட பலர் மீளக்குடிய இன்னும் சில இட ழுது மட்டும் பாது தால் பகலில் செ பாதுகாப்பான இட றார்கள். கிளப்ப சேர்ந்தவர்களில் இருப்பிடங்களுக்கு தாக அறிய முடி! கான மீள்குடியேற் மானதாக வழங்கப் குறையையும் அறி ணியாவில் உதவி காரியாலயத்திற்குப் முஸ்லிம் அகதிகளு நிலையில் இருக்கி
மூதூர் பெரியபால போன்ற பகுதிகை தங்கள் இருப்பிடங் கொண்டிருக்கும் அ ளுக்குப் போதிய பால் அச்சம் கெ தமிழ்ப் எனும் பகுதியில் Glassim GSSTIL GALUMNULUI ருக்கிறது. இதில் இ முன்னூறு வரைய இருக்கின்றன. இ முன்னும் பின்ன பெரிய இராணுவ மு றன. கைதிகளைப் கொண்டிருக்கும் இ இருப்பிடங்கள் ந ளுக்குள்ளாகவே தும் 'சகஜத்துக்குத் ஊரில் இருப்பிட
பிரதேசம்
அப்பாவிக்கூட்டம் றாட வாழ்க்கை
ஏனைய தேவைக
 
 
 

துக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கி றது. குறித்த அளவுக்கு மேல் பொருட் கள் கொண்டு செல்ல முடியாத நிலை, எண்ணெய் வகைகளை போத்தலில் கொண்டு போக முடியாத நிலை, சில தேவையான பொருட்கள் தடைசெய் யப்பட்ட நிலை, மூன்று மைல் போவ தற்குள் ஐந்து தடவைகள் இறங்கி பரி சோதனைக்குட்பட வேண்டிய நிலை, இவ்வாறான பல நிலைகளில் திரு மலை மாவட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
திருகோணமலை நகரின் மூன்று மைல் சுற்றுவட்டாரத்துக்குள் அதுவும் திட்ட மிட்ட குடியேற்றங்களையோ. அகதி முகாம்களையோ, பொருளாதார அடக்குமுறைகளையோ. (காய்கறி, மீன்பிடி வர்த்தகம், தனியார் போக்குவ ரத்துடமை, போன்றன சிங்களவர்க ளின் தனித்த ஆதிக்கத்திற்குட்பட்டுள் ளன. நகரின் பிரதான கடைகள் தமிழ், முஸ்லீம்களுடையதாகினும் அவர்கள் ஒருவகை கப்பம் கட்டும் நிலையி லேயே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும். இங்குநடை பெறும் ஒவ்வொரு சிங்களவர்களின் நிகழ்ச்சிக்கும் தமிழ் முஸ்லிம் வர்த்தகர்
ருமலையிலிருந்து ஒரு றிப்போர்ட்
சில குடும்பங்க த சிறிமாபுர என்ற து விசாலிக்கப்பட் D5.
குள்ளேயே புலம் பலநூறு குடும்பங் கள் கவலைக்குரிய ன்றது. கிளப்பன் கிண்ணியா, மூதூர்ந ப்புவெளி போன்ற மிழ் முஸ்லிம் அகதி ந்து கொண்டிருக்கி ங்களுக்குச் சென்று மர்ந்திருக்கிறார்கள் ங்களில், பகற்பொ துகாப்பாக இருப்ப ன்றுவிட்டு இரவில் த்திற்கு வந்துவிடுகி ன் பேக் முகாமைச் அதிகமானவர்கள் த் திரும்பிவிட்ட ந்தது. அவர்களுக் ற உதவிகள் போது LLബിബ് ബ്) ய முடிந்தது. கிண் அரசாங்க அதிபர் பின்னாலுள்ள நம் கவனிப்பாரற்ற
ம் அறுபத்தினாலு ளச் சேர்ந்த மக்கள் களுக்குத் திரும்பிக் தேவேளை. தங்க பாதுகாப்பின்மை ாண்டிருக்கிறார்கள். ான பச்சைனுர் சிறுசிறு குடிசைகள் அகதிமுகாமொன்றி ருநூறு தொடக்கம் ான குடும்பங்கள் ப்பிரதேசங்களுக்கு இரண்டு முகாம்கள் இருக்கின் போன்று வாழ்ந்து இவர்களின் சொந்த ான்கைந்து மைல்க இருக்கிறது. இருந் திரும்பிவிட்டதான' ம் செல்லமுடியாத அவர்களின் அன்
III Ֆoւլմ)
பயண மற்றும் ள் மிகவும் கஷ்டத்
களே நிதியுதவி அளிக்கிறார்கள் எந்த விஷேச தினங்களிலும். கடை கடை யாகச் சென்று காசு வாங்கும் சிங்கள வர்கள் சிலரைக் காணலாம். இவை யொன்றும் தாராளத்தன்மையால் கொடுப்பதல்ல. ஒருவகைப் பயம். அடக்கப்பட்டதனம்.) இவை போன் றவைகளையோ காணவிரும்பாத ஒரு வருக்கு திருமலை சகஜநிலைக்குத் திரும்பிய ஊராகவே தெரியும்.
கோயில், பள்ளிகளுக்குப் போகிறார் கள், மார்க்கட் போகிறார்கள், வவு GOMULUIT. போகிறார்கள்.
மட்டக்களப்புக்குப் பஸ்ஸில்
படம் பார்க்க ஆறு
தியேட்டர்களுக்குப் போகிறார்கள் விளையாடுகிறார்கள். தேர் இழுக்கி றார்கள். ஆமிக்கோட்டைக்குள் இருக்கும் கோணேசர் கோயிலுக்குப் போகிறார்கள். இன்னும் என்னவெல் லாமோ செய்கிறார்கள். பிறகென்ன வழமைக்குத் திரும்பிவிட்டது தானே.?
இந்த சகஜ நிலைக்குத் திரும்பியதற்
கான இன்னொரு வடிவமாக இம்முறை "வெசாக் இருந்தது. ஏற்கனவே கூறப் பட்டது போன்று 85% வீதம் வரை தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களின் தாரா ளத்தன்மையினால் இம்முறை படு அட் டகாசமாய் வெசாக் இருந்தது பாது காப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு உத்
தியோகபூர்வமாய் ஆரம்பித்து வைக் கப்பட்ட வெசாக் தின நிகழ்ச்சிகள் ஐந்து நாட்கள் வரை இடம்பெற்றன. அதில் கடும் மழை காரணமாக நான் காம் நாள் நிகழ்ச்சிகள் தடைப்பட்டிருந்
தன.
தமிழ்-முஸ்லீம் மக்கள் கொண்டாடிய வெசாக் என்று சொல்லுமளவுக்கு நகர
மக்கள் அனைவரும் சகஜத்துக்கு திரும்பிக் கொண்டாடிய வெசாக் அது. 'எவ்வளவு காலத்துக்குப்
பொறகு. இப்படியொரு சந்தோஷ மான நிகழ்ச்சி.எப்பவும் இப்படியி ருந்தால்.'ஏக்கப்பட்டார் ஓர் அப்பா விப் பொதுமகன்.
வடக்கு கிழக்கின் ஆளுனர் லயனல்
பெர்ணான்டோ அவர்கள் தனக்கே
LLUIT 60 LD58,
ளோடு மக்களாக
போனார். 'கிணற்றில் மோட்டார்
பாதுகாப்புக்களுடன்
ஐக்கியப்பட்டுப்
பைக் சாகஸம்" பார்த்துவிட்டு வந்த ஆளுனருடன் திருமலைநகரபிதா திரு சூரியமூர்த்தி அவர்களையும் பார்க்க முடியுமாக இருந்தது. ஆளுனருக்கு முன்னால் வழி காட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 'மக்களுக்காக சேவை செய்யப் போயிருக்கும் இவர்கள் மேற் நிகழ்வுகளுக்காக என் னென்ன மாற்றீடுகளைச் செய்தார்கள். அதுபற்றி அவர்கள் இதுவரை என்ன நடவடிக்கைகளை உரிய முறையில்
@lgা60ালো
மேற் கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. நிறையப் பிரச்சி னைகளுக்குள் மறைந்து கொண்டு அல் லது நிறையப் பிரச்சினைகளை மறைத் துக் கொண்டு மக்களும், கூடவே 'மக் கட் பிரதிநிதிகளும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
சுதந்திர வர்த்தக வலயமாக மாற்றம் செய்யப்படவிருக்கும் SCCs Toot மலை இம் மாவட்ட மக்களின் சுதந்திர மான இருப்புக்கு இன்னொரு ஆக்கிர மிப்புத் தடையாக அமையப் போகின் றதா என்பது புரியவில்லை. ஆக்கிர மிப்பும், பேரின ஆதிக்கமும் அபிவி ருத்தி என்ற பெயரில் வரும் போது விழிபிதுங்கி பார்த்துத் திருப்திப்படப் போகிறவர்களாகவே அவர்கள் இருக் கப் போகிறார்களா? மூன்று நான்கு மைல் நகரச் சுற்று வட்டாரமுமே திரு கோணமலை என்று எண்ணிக் கொண் டிருக்கும் அதிகமானோருக்கு அங்கு நடைபெறும் திட்டமிட்ட நிகழ்வுக ளால் திருகோணமலை பறி போய்க் கொண்டிருக்கிறது என்பது இன்னும் புரியவில்லை.
இப்போது திருமலையிலிருந்து பருத் தித்துறை வரையிலான நேரடி கப்பற் சேவை வாரத்தில் இருநாட்கள் இடம் பெறுகிறது. அதிகமானோர். பெரிய பெரிய பொட்டலங்களுடன் பலத்த சோதனைக்கு மத்தியில் புறப்பட்ட தைக் காணமுடிந்தது. பயணம் செய்த வர்களை விட பெண்களுக்கான சைக் கிளை அதிகம் காணமுடிந்தது. கூடவந் தவர் சொன்னார். இந்த சைக்கிள் ஒன் றின் விலை அங்கே பத்தாயிரம் ரூபா. போறாக்கள் மூன்று, நாலண்டு எடுத் திட்டுப் போய் பிஸ்னஸ் பண்றாங் கள். இதுக்கெண்டே போய்வாறாக்க ளும் இருக்கிறாங்கள். என்றார்.
இவர்களைப் பார்த்து மூதூருக்குச் செல்ல கியூவில் நீண்ட நேரமாகக் காத் துக் கொண்டிருந்த ஒருவர் சொன் னார். ' பிரச்சினையில்லாம யாழ்ப்பா ணத்துக்கே போய் வந்துடலாம் போல யிருக்கு. டெய்லி போய் வாற எங்க ளுக்கு ஒழுங்கான லோஞ்ச் வசதி யில்ல. நூறு பேருக்கு மேலே ஏத்து றான் இல்லை. ' என்றார்.
ஆக மொத்தத்தில் திருகோணமலை என்ற கிழக்கின் பிரதான மாவட்டம் ஒருவகையான அபிவிருத்திகளுக்கி to Cul
முகம் புதைத்துக்கொண்டிருக்கிறது.
நிறையப் பிரச்சினைகளில்

Page 11
சரிநிகர்
ஜூன்02-ஜூ
ராஜதந்திரமே
சந்திரசேகரனது விடுதலைக்கு அரசியற் செல்வாக்கைப் பாவித்தது பிற்போக்க
LDapayua, upadi முன்னணியின் தலைவர் பெசந்திரசேகரன் அவர்க ளைப் பற்றி கடந்த சில சரிநிகர் வெளியீ டுகளில் வெளியான தொடர்பாக மலையக புத்திஜீவிகள் மத்தியில் பெரும் சலசலப்புத் தன்மை
கட்டுரைகள்
காணப்படுவது கண்கூடு சரிநிகளின் செய்திகள் மலையக மக்கள் முன்னணி யின் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு பொது மக்களும் மலையக மக்களும் புத்திஜீவிகளும் ஒரு சிறந்த தெளி வைப் பெற வேண்டும் என்பதற்காக வும், அதேவேளை அரசியல் தெளிவு பெற்ற மலையகத்தவர்களால், பெரி தும் விரும்பிப் படிக்கும் பத்திரிகை யான சரிநிகர் இவ்விடயம் சம்பந்தமா கக் கடைப்பிடித்த அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தையும் இக் கட்டுரை தெளிவுபடுத்தும்
மலையக மக்கள் முன்னணியின் தலை வர்களின் கைதானது ஒரு அரசியல் பழிவாங்கல் என்பதும், மலையகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நெருங்கிய ஆதரவாளர்களால் இறுக்கி வைக்கப் பட்ட ஒரு விடயம் என்பதும் எல்லோ ருக்கும் தெரிந்ததே ஜனநாயகம் சுதந் திரம் என்பவற்றுக்கு மேலாக தனிம
னித தான்தோன்றித்தனத்தின் அசிங்க
Nom செயலா இதுவென சரிநிகர் சுட்
டிக்காட்டியிருந்ததை இங்கு ஞாபகப்ப டுத்த வேண்டியிருக்கிறது.
இவ்விடயத்தை சொல்லப்போனால் இலங்கை தொழி
GAGAJ GIMNALUL UCSDL u umts.
லாளர் காங்கிரசும் அதன் தலைவர் தொண்டமான் பொது செயலாளர் செல்லச்சாமி ஆகியோர்
சந்திரசேகரனும், காதரும், தர்மலிங்க மும் சிறையில் இருப்பதே தமது பிற் போக்குத்தனமான சுரண்டல் அரசிய லுக்கும். மலையக மக்களின் வாக்கு களை ஏலமிட்டு அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் உகந்
குமி
பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றத் தின் உத்தரவை மீறிய பாதுகாப்பு
அமைச்சரின் செயலாளரின் நடவடிக்
கைகள் அவசர அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகவும், மலையக மக் கள் முன்னணித் தலைவர்கள் வெளி யில் வருவதை ஏதாவது ஒரு வகை யில் முறியடிக்க மலையகத்தின் தற் போதைய அரசியல் சூழலை அப்ப டியே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எதேச்சதிகார தொனி யில் அமைந்துள்ளதாகவும் காணப்பட் டதை யாவரும் அறிவர்.
மலையக மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் அவ்வமைப்பு இன் றுவரை ஒரு முழுமையான வடிவம் பெறவில்லை. மலையகத்தின் புத்திஜி விகள் மத்தியில் மலையகத்தின் எதிர் காலச் சவால்களுக்கு முகம் கொடுக் கும் ஒரு முற்போக்கு அமைப்பாக வள ரக்கூடிய வாய்ப்புள்ள நம்பிக்கை ஒளிக்கீற்றை மட்டுமே இம்முன்னணி காட்டிக் கொண்டிருக்கிறது. மலையக மக்கள் முன்னணி இது வரையில் ஒரு கொள்கை பிரகடனத்தையோ, மலை யக மக்களின் பிரச்சினைகளுக்குமுகம் கொடுக்கும் மார்க்கத்தையோ முழுமை யாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வில்லை. இம் முன்னணியின் அரசியல் நடவடிக்கை ஜனநாயக ரீதியிலான ஒரு தீவிர அமைப்பு என்பதையே இது வரை வெளிக்காட்டியுள்ளது.
மலையக மக்கள் முன்னணி ஆரம்பிக் கப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் இம் முன்னணியின் செயற் பாடுகள் ஆரம்பகட்டத்திலேயே தேங் கிக்கிடந்த இவ்வேளையில் தலைவர்க ளின் விடுதலை மிக விரைவில் அமைய வேண்டும் என்பதும், முன்ன ணியின் கொள்கைத் திட்டங்களை
தது என்று கருதியது வெளிப்படை
வகுப்பதற்கு கடந்த ஐந்து வருடங்க ளில் அவர்களுக்கு அவகாசமே இல்லை என்பதாலும் விடுதலையின் விரைவு முன்னணியின் அரசியல் வேலைகளுக்கு அவசியமாக தோன்றி
L5s.
மலையக மக்கள் முன்னணித் தலைவர் கள் மீதான பயங்கரவாதத்தடைச்சட்ட வழக்குகள் அரசாங்கத்தால் இழுத்தடித் துக் கொண்டு சென்ற காலகட்டத்தில் திரு.சந்திரசேகரனுக்கு திடீரென பிணை வழங்கப்பட்டது அரசின் அரசி யல் சித்துவிளையாட்டின் ஒரு வடிவம் என்பது எல்லோரும் அறிந்ததொன்றா கும் திரு.சந்திரசேகரன் விடுதலையா னது சம்பந்தமாகவும் அதன் பின்னணி சம்பந்தமாகவும் பெரும் சலசலப்பை சரிநிகர் ஏற்படுத்தியுள்ளது. திரு.சந்திர சேகரனும் மற்றைய தலைவர்களும் கைது செய்யப்பட்டது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினாலாகும். இப்பயங்க ரவாத தடைச்சட்டம் மனிதாபிமான மற்ற சர்வாதிகாரப் போக்கைக் கொண் டுள்ளது என்பதை பல்வேறு மனித உரி மையமைப்புகள் எடுத்துக் கூறியுள் ளன. இச்சட்டத்தை அரசியல் பழிவாங் கல்களுக்கும் பயன்படுத்தலாம் அது மட்டுமன்றி நீதிமன்றத்தின் நிலைப்பா டுகூட இச்சட்டத்தின் முன் உதாசீனம் செய்யப்பட்டது கடந்தகால அனுபவங் நீதித்து
றையை அரசியல்துறை அடிமைப்ப
களாகும். இலங்கையின்
டுத்தியுள்ளது என்பதற்கு இச்சட்டம் கடந்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட விதங்கள் உதாரணமாகும். இச்சட்டத் தின் மூலம் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்த ஒருவரை தேசிய பாதுகாப்பு என காரணம் காட்டி தொடர்ந்து தடுத்து வைத்திருக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாள ருக்கு முடியும் இந்நிலையில் வெறு மனே நீதிமன்றத்தை மட்டும் சந்திரசேக ரன் நம்பியிருப்பது எவ்வளவுதூரம் அர்த்தபுஷ்டியானது? மலையக மக்கள் முன்னணியின் மற் றொரு தலைவரான காதருக்கு எதிரான வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடி யாதென நிராகரிக்கப்பட்ட போதும், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அரசின் பிரதான தடையப்பொருள் என்பது தெரிந்திருந்தும், வீணே காலதாமதப்படுத்துவதற்காக அரசு நடத்திய நாடகத்தை ஏன் நீதி மன்றத்தால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. இது முழுமையான அரசியல்
அண்மையில்
வழக்கை
வலைப்பின்னலில் சிக்கித் தவிக்கும் இக்கட்டான நிலையில் நீதிமன்றம் பரி தாபமாக காட்சியளிப்பது வெளிப்ப டையாகிறது. நிலைமை இவ்வாறு இருக்க திருசந்திரசேகரன் அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடு பட்டு தமது விடுதலையை துரிதப்படுத் தியது எந்த அளவுக்கு ஆயுட்கால களங்கமாகும்?
மலையகத்தில் ஒரு அரசியல் எழுச் சியை அடக்குவதற்கு அரசு மேற் கொண்ட தந்திரமான நடவடிக்கைக ளில் ஒன்றுதான் மலையக மக்கள் முன் னணியின் தலைவர்கனை நீண்டகா
லத்திற்கு மலையக மக்களிடமிருந்து
ག་S அடைவதை எந்தவொ
பிரித்து வைப்பதா குறைந்த விகிதாசார தெளிவுபெற்ற மலை அரசின் இவ்வணுகு ளித்து வந்திருப்பது முன்னணி கடந்த கால தேர்தல்கள் மூலமும் ெ கத்தினர் மூலமும் தெ கப்பட்டிருப்பதால், தனக்கும், மலையக இடைவெளியை அக அரசியல் நடவடிக் கொண்டு செயலாற்ற கட்டான நிலையில் விடுதலை பெற்று மன போக்கு அரசியல் ந முன்னெடுக்கநினைத்த துரோகத்தனமாகும்.
அண்மையில் திரு.கா: பில் நீதிபதி அவர்கள் செய்தாலும் இச்சட்டத் அவர்களை நீண்டகா6 வைக்கமுடியும் என6 தில் இவரின் விடுதை ஒரு ஆரோக்கியமற்ற டுவதாகவும் சுட்டிக் எனவே பயங்கரவாத தைப் பயன்படுத்தி அ யல் சுயலாபங்களுக் எதிரிகளை எவ்வாறும் என்பதை தெளிவுபடுத் வாறான நிலைமைகளி மக்கள் முன்னணியின் அரசியல் செல்வாக்கு மூலம் தமது விடுதை
சிரிநிகர் இதழ் 45 கிடைக்கும் ஆனா போது.? என்ற தை பட்ட ஒரு ஆக்கத்தி ருந்த முன்னுரையில் னியாவில் முஸ்லிம்க மிக்கப்பட்டிருக்கும் பி யிலிருந்து ஒரு சிறுமி எ யுத்தகால அவலத்தை மொன்று பிரசுரிக்கப்பட களால் குறிப்பிடப்பட் னுரை வரிகளுக்கும், எதுவித தொடர்பும் இ வேறு விடயம்)
இதுவரை நீங்கள் நிஜ வர்கள் என்றே நம்பி வ шатija tri floua, Gla. Te வார்த்தை மூலம் இல ஏன் கோடிக்கணக்கா6 மாக்களை நீங்கள் கொ ருக்கிறீர்கள் முஸ்லீம் LAShö55üLu"L QƏLUMT cənubadlı
எது ஆக்கிரமிப்பு? யா ளன்? நூற்றாண்டுகளா வந்த முஸ்லீம்கள். 1945ம் ஆண்டிலிருந்து சோதனைகளுக்கும். அடக்குமுறைகளுக்கும் திகளால் பலியாக்க பொஸ்னிய முஸ்லீம்கள் கம்யூனிஸத்தின் தொடர்ந்து யூகோஸ்ல பட்ட சுதந்திர வேட்சை யாவும் ஏனைய போல் தன்னையும் ஒரு கப் பிரகடனப்படுத்திற்
நீண்டகாலமாக அங்கு பட்டு வந்த பாரம்பரி சமூக கட்டுக்கோப்பை
கான சதிகளை இனங் தனித்துவத்தைப் பேண ஒரு தலைமைத்துவத்தி
 
 
 
 

r15, 1994
கும். தில் அரசியல் யக சமூகத்தில் முறை வெற்றிய DCOGAbuje, Dá,66íT ங்களில் சந்தித்த தாழிற்சங்க அங் ளிவாக நிரூபிக் சந்திரசேகரன் மக்களுக்குமான ற்றி அவசரமாக கைகளை மேற் வேண்டிய இக் எப்படியாவது லயகத்தின் முற் டவடிக்கைகளை து எந்தளவிற்கு
தர் மீதான தீர்ப் தான் விடுதலை தின் மூலம் காதர் மத்திற்கு தடுத்து பும் எதிர்காலத் ல சம்பந்தமான நிலை காணப்ப காட்டியுள்ளார். தடைச் சட்டத் ரசு தனது அரசி
ாக, அரசியல்
|bւ55 (լplգակմ துகின்றது. இவ் |GROTT GÅo LD GOOGADlulus,
தலைவர்கள் ள்ள சக்திகளின் ல நோக்கத்தை ரு மலையக மக்
L6la,Lóla.
பிற்போக்குத்தனமென GTGOOT60OT
ബിബ്ലെ,
மலையகத்தின் பெருமளவு வாக்கு வங் கியாகவும் கூடுதலாக தொழிற்சங்க அங்கத்தவர்களையும் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், செயலாளரும் முரண் பட்ட போது மக்கள் ஆதரவை திரு. தொண்டமானும் அரச ஆதரவை திரு. செல்லச்சாமியும் பெற்றிருந்த போது திரு.தொண்டமானை எதிர்க்கக் கூடிய சக்தியை தான் இழந்தபோது திரு.சந்தி ரகேசரன் விடுதலைக்கு உதவ திரு. செல்லச்சாமி முன்வந்திருக்கலாம். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தன் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு திரு.சந்திரசேகரன் முடிவு செய்திருந்தால் அதை ஏன் அரசியல் தந்திரமென கூறமுடியாது?
திரு.சந்திரசேகரன் விடுதலைக்கு அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்துள்ளனர். அவ்வாறு குரல் கொடுத்த தலைவர்கள் எதிர்க்கட் சியினராகக் காணப்பட்டதினால் அக் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட் டன். அத்துடன் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய நண்பர் கள் திரு.சந்திரசேகரன் விடுதலை விச யத்தை அவரிடம் கூறிய போது அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற் கும் தனக்குமான பலமான உறவை பாதிக்குமென வருத்தப்பட்ட விட யத்தை சரிநிகர் தனது துப்பறிதல் மூலம் தெரிந்துகொள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். கடந்தகா a) ligaflå சந்திரசேகரனின் விடுத லைக்கு குரல் கொடுத்த தென்னிலங் கைத் தலைவர்களின் விடயத்தை மூடி மறைத்து விட்டு திரு.செல்லச்சாமியில் பங்களிப்பைப்பற்றி சரிநிகர் பெரிது
கள் முன்னணியின் உறுப்பினரும் ஒரு
டுத்துவதன் நோக்கத்தை இவ்விடயத் துடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டவர்களுக்கு ஆச்சரியமானதா கவும், சரிநிகளின் புனிதத்தன்மையை சந்தேகிக்கக் கூடியதாகவும் இருக்கி றது. திரு சந்திரசேகரனை மலையக அர சியலில் செல்லாக்காசாக ஆக்குவதற்கு சரிநிகர் கட்டுரைகள் முயற்சி செய்வ தாக ஏன் கருத இடமில்லை?
சரிநிகர் கட்டுரைகள் மலையகத்திற் கென புதிய தலைவர் ஒருவரை அறிமு கப்படுத்துவதற்காக, இவ்வாறுமலை யக மக்கள் முன்னணித் தலைவர் மீது அவதூறு சேறுபூச முற்படுவதாக முன் னணியின் பலர் கருதுகிறார்கள்
விடுதலைக்குப்பின் திருசந்திரசேகரன் வெளியிட்ட அறிககையிலும் பேசிய பொதுக் கூட்டதிலும் பின்வரும் விட யங்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் எந்தவொரு பிரிவினருடனும் இணை வதில்லை. தனது கொள்கையிலும், செயற்பாட்டிலும் எவ்விதமான மாற்ற மும் இருக்காது, மலையக மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கப்பட மாட்டாது, மலையகத் திற்கு சரியான தலைமைத்துவம் தன் னால் கொடுக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் போவது இல்லை என்றும் கூறியுள் எனவே விடுதலைப்பின்னணி பற்றித் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து மலையக மக்கள் முன்னணி யின் எதிர்காலத் திட்டமிடலுக்கு எல்லா முற்போக்கு சக்திகளும் ஒன்றி ணைத்து வழிகாட்டுவதே மலையக மக்
வொரு
அரசியல் செய்யப்
arti.
களுக்கு செய்யும் பேருதவியாகும்.
யதார்த்தன் பொகவந்தலாவ
Gığı BüyüöJLûÜu? uIIIir 8ăii JIfUUIoTir?
இல் சுதந்திரம் ல் அது எப் லப்பில் எழுதப் ல், தரப்பட்டடி மத்திய பொஸ் |ளால் ஆக்கிர லா என்ற பகுதி ழுதியதாக ஒரு க் கூறும் கடித -டிருந்தது. (தங் ட இம் முன்
கடிதத்துக்கும் ல்லை என்பது
த்தைச் சொல்ப ந்திருக்கிறோம். எறொழித்த ஒரு
L母öáQTö历TQT 1 சத்திய ஆத் ச்சைப்படுத்தியி களால் ஆக்கிர
T?
ஆக்கிரமிப்பா ஒடுக்கப்பட்டு
படுமோசமான இனரீதியான கம்யூனிஸவா பட்டு வந்த
T.
வீழ்ச்சியைத் வியாவில் ஏற் u9láy Grafioa
குடியரசுகளைப் சுதந்திர நாடா
மேற்கொள்ளப் ப இஸ்லாமிய சீர்குலைப்பதற் கண்டு, தங்கள் ஆற்றல் மிக்க கீழ் அவர்கள்
ஒன்று திரண்டனர்.
'ஐரோப்பாவின் இருதயம்' என்று கணிக்கப்படுகிற GlUITaiyosuneilä) இவ்வாறான சுதந்திரமான இஸ்லாமிய எழுச்சி, தோற்றம் பெறுவதை இஸ் லாத்தின் எதிரிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராகயில்லை.
அதற்கான நிலையை இன்று பொஸ் னியா கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிக மான பொதுமக்களும், படையினரும் இறந்துள்ளனர். 19,000க்கும் அதிக மான பாலகர்கள் இறந்து அல்லது stattoco போயுள்ளனர். 850,000க்கும் அதிகமானவர்கள் காய மடைந்தும், 20 இலட்சத்துக்கும் அதிக மான மக்கள் தம்மிருப்பிடங்களை விட் டும் விரட்டப்பட்டுள்ளனர். இன்னும் 60,000க்கம் அதிகமான 6 வயதிலி ருந்து வயோதி வயதினரான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத் 38 நகரங்களுக்கு மேல் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டும். 800க்குமதிகமான
தப்பட்டுள்ளனர்.
L6IGMGuns Go, Gi தகர்க்கப்பட்டுமுள்ளன. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் சேர்பி குடியேற்றப்படுகின்றனர். Gungyi), gril(5GTGT Concentration Camps கொடுரவதை முகாம்கள் பற்றி ஐரோப்பிய பத்திரிகை யாளர்களே அச்சம் தெரிவித்துள்ளனர். இத்தனை சோதனைக்கு மத்தியிலும், உணவுத் தடையாலும், சர்வதேச மேலாண்மைச்சக்திகளின் கூட்டுச்சதி யால் ஆயுதத் தடையாலும், துன்புறு கிற பொஸ்னியர்கள், சமாதானம்
uri sa
எனப்படும்
என்ற பெயரில் இழுத்தடிப்புச் செய்வ தன் மூலமும் சேர்பிய குரோஷிய இரத் தக் காட்டேறிகளின் நடவடிக்கைகள்
இப்போது துண்டாடிப்
ஊக்குவிக்கப்படுகின்றன. சொந்த பெறும் கொடுமையை அம்மக்கள் நிர்க்
நாட்டையே
கதியற்ற நிலையில் எதிர் நோக்கியுள்
GT, GT.
இப்போது கூறுங்கள் எது ஆக்கிரமிப்பு? யார் ஆக்கிரமிப்பா ளன்? இத்தனை நடந்த பின்னும் அந்த ஏகாதிபத்தியவாதிகளின் கைப்பொம் மையான ஐ.நா.வும் அதன் பாதுகாப் புச் சபையும், இன்னும் மனித உரிமை என்று ஓயாமல் கத்துகிற அமைப்புக ளும் அடிப்படை தார்மீகக் கடமையு ணர்வையும் மறந்து எங்கு போய் ஒழிந்து கொண்டன? ஏன், அவை செயற்படவில்லை? அந்த மக்களின் அவலத்தைத் துடைக்க முன் வர வில்லை.? ஒரே ஒரு காரணம், பொஸ்னியா ஒரு முஸ்லீம் நாடு கடந்த இரண்டரை வருடங்களாக இரத் தத்தில் குளிக்கின்ற பொஸ்னியா மக் கள் அவலம் இத்தனை காலத்துக்குப் பிறகு உங்களுக்கு அந்த மக்களை ஆக் கிரமிப்பாளராக இனங்காட்டுவதற்குத் தான் உதவியிருக்கிறது.
இன உணர்வுகளைத் துறந்து மனி தத்தை நேசிக்கிற சத்திய உள்ளங்களில் இருந்து எழுகின்ற வார்த்தைகளின் மூலமே நீதி வெல்லும் . ஆனால் உங்களிடம் ?
சரிநிகர் சரிநிகராகத்தான் பேசுகி றதா.? அதன் மொழி, அதன் கருத்துக் கள், விடயங்கள் தொடர்பாக ஈவிரக்க மற்ற விமர்சனத்தை அது ஏதிர்பார்க் கின்றது என்ற 1994 ஜனவரி சிறப்பித ழில் உங்கள் எழுத்து தந்த நம்பிக்கைக ளுடன். பிரசுரமாகும் என்ற எதிர் பார்ப்புக்களுடன். ஏ.ஜிஎம் ஸதக்கா,
செயலாளர், இக்பால் சனசமூக நிலையம், வாழைச்சேனை

Page 12
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நியெரியை அகற்றிவிட்டுப் பத விக்கு வந்தவர்கள் சிவில் நிர்வாகத் தைப் படிப்படியாக ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்திருந்தனர். இதன்படி சில நடவடிக்கைகள் எடுக் கப்பட்டது உண்மையே. இதனால் வடக்கில் இஸ்லாமியத் தீவிரவாதிகளி டையே அதிருப்தி வளர்ந்தது. நிமெய் ரியை அகற்றியதே அரசை நிறுவுவதற்கே அந்த இலக்கி ருந்து ஆட்சியினர் தெரிந்ததும் கொதித்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து தேசிய இஸ்லாமிய முன்னணி (NIP) என்பதை உருவாக்கினர் சூடானை ஓர் இஸ்லாமிய அரசாக மாற்றியே தீரு வோம் என்று இவர்கள் சூளுரைத்த னர். இவர்களுக்கு இராணுவத்தின் ஒரு பகுதியினர் ஆதரவளித்தனர் கட்சி வேகமாக வளர்ந்தது. இந்த வேகம் ஈரானின் கவனத்தை ஈர்த்தது. இஸ்லா மிய அடிப்படைவாதத்தில் தனக்கு எதி ரியாகிவிட்ட எகிப்தினை இதுவே நல்ல தருணம் என உணர்ந்த ஈரான் புதிய கட்சிக்கு ஆதரவளித்த Cart இராணுவத்திற்குள்ளும் மூளைச் சலவை செய்ய முற்பட்டது.
மதச்சார்பான
விலவுவதாகத் அடிப்படைவாதிகள்
LDLë, 9,
இராணுவத்திற்குள் இருந்த 15 முக்கிய அதிகாரிகள் புரட்சிகர கட்டளைச் சபை (RCC) என்பதை உருவாக்கிய கைய டன் சிவில் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியை 1989 யூனில் கைப்பற்றினர். ஈரானுக்கு இது பெரிய வெற்றி சூடான் இஸ்லாமிய அரசாக மாறத் தொடங்கி யது. இந்த மாற்றம் தெற்கத்திய மக்க ளின் போராட்டத்தையும் இலக்கு மாற்
டம் ஆரம்பித்தமைக்கான காரணங்கள் இப்போது இரண்டாம் பட்சமாகி விட் டன. இஸ்லாமியப்படுத்தலினால் ஏற்ப டப்போகும் விளைவுகளைத் தடுப்பு தற்கு இரானுவாட்சியை அகற்றியே யாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் SPLA க்கு ஏற்பட்டது. பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களை கிளர்ச் சிப் படையாகப் பயிற்சி எடுப்பதில் SPLA அக்கறை காட்டியது முறை யான அதிகாரப்பரவலாக்கல் நடந்தி ருந்தால் வடக்குப்பற்றிய கவலையை தெற்கத்தியர் மறந்திருப்பார்கள் ஆனால் இப்போது முழுநாட்டுக்கு மான ஆயுதப் போரை நடாத்துவதாக SPLA அறிவித்தது. இந்த அறிவிப்புக் குப் பின்னால் இராணுவ தந்திரோபா யங்களும் இருந்தன. எகிப்தின் ஆதர வைப் பெறும்வழியில் SPLA செயற்ப டத் தொடங்கிற்று.
மறுபுறத்தில், இராணுவ ஆட்சி முற்றுமு ழுதான அடிப்படைவாத ஆட்சியாகத் தன்னை மாற்ற வேண்டியிருந்தது. இஸ் லாமிய முன்னணியின் செல்வாக்கி லேயே ஆட்சியைக் கொண்டு நடாத்த வேண்டிய நிலை, இஸ்லாமிய அர சென்ற லேபல் மட்டும் போதாது என் பதைக் காட்டும் நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டது. தனது விவகா ரங்களில் எதியோப்பியா அநாவசிய மாகத் தலையிடுவதாகவும் இராணுவ
ஆட்சியினர் குற்றஞ்சாட்டினர். தெற்
குச் சூடானில் சோஷலிச அரசை நிறுவ எதியோப்பியா சதி சூடான் குற்றஞ்சாட்டியது. உண்மை யில் SPLAயைக் கட்டுப்படுத்தும் செல் எதியோப்பியா அரசுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிக்காமலிருக்க வும் முடியாத நிலை எதியோப்பியா வுக்கு
செய்வதாக
வாக்கு
SPLAயின் தலைவர் ஜோன் கராங்கூடு தலான நாட்களைச் சூடானிலேயே செலவிடுபவர் கிழக்கு ஆபிரிக்க நாடு களுக்கு இடைக்கிடை விஜயஞ் செய் வார் உகண்டாவும் கென்யாவும் தெற் குச் சூடானிய மக்களிடையே ஒற்றுமை எற்படுத்துவதில் பங்கெடுத்தன. ஆனால், உகண்டா தான் நடுநிலை வகிப்பதாகப் பகிரங்கமாகப் பிரகட னஞ் செய்துள்ளது. சூடானிய இரா ணுவ வீரர்கள் பின்வாங்கி sa
றும்படி தூண்டிற்று எனலாம் போராட்
வுக்குள் நுழைந்த போது அவர்களைக் காப்பாற்றி அனுப்பியது உகண்டா
1988இல் லண்டனில் எட்டப்பட்ட பயனளிக்கவில்லை. தீவிரவாதிகளும் இராணுவ அரசும் தத் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக
உடன்படிக்கை
நின்றன. உகண்டா எல்லையிலுள்ள Gyg, is so be, Goy (Kapoeta) or islaus திகள் கைப்பற்றியதும் அரசு சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டது. இது நடந்தது டிசம்பர் 1989இல் அடுத்த மாதத்திலேயே SPLA மேலும் பல வெற்றிகளையீட்டியது. இதே வேளை மத்திய சூடானிலும் கலவரங் கள் வெடித்தன. அடிப்படைவாதத்தின் விளைவாக கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் எத்தனை என்ற விவாதம் மோதலில் போய் முடிந்தது. 600 குடி மக்கள் கொல்லப்பட்டனர் மோதிய வர்கள் அராபியரும் ஆபிரிக்கருமா ° இதுSPLA யின் போராட்டத்தைப் பலப்படுத்தியது. அராபிய ஆதிக் கத்தை அகற்றிட முன்வருமாறு SPLA மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது எல்லாவற்றுக்கும் எகிப்தையும் மேற்கு லகையும் காரணம் காட்டி ஆட்சியாளர் கள் தப்பிக் கொண்டனர். ஆனாலும் ஆட்சி ளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பலவீனப்படுவதை அவர்க
இராணுவத்துக்குள் இனரீதியான சமநி லையைப் பேணுவதில் குடியேற்ற நாடு களில் பிரிட்டிஷார் வெற்றிகரமாகச் செயற்பட்டனர். உதாரணமாக இந்
திய, பர்மிய, சூடானிய இராணுவங்க ளைக் குறிப்பிடலாம். இராணுவப் பிரி வுகள் தமது இனப்பெயரைக் கெளரவத் துடனும் பெருமிதத்துடனும் கூறிக் கொள்வதுண்டு. சூடானில் இந்த நிலைமை இருந்ததால் இராணுவத்தி னைப் பின்பற்றி SPLA யும் தனக்குள் பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக் கியது. ஆனால் நாளடைவில் இது எதிர்விளைவை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் போராளிகள் ஈகுவாரோ றியா மாகாணத்தில் மட்டுமே கவனஞ் செலுத்தினர் பிலிப்பைன்ஸிலுள்ள சுலு மாகாணத்தைப் போல இது தெற்கு முனை மாகாணமாகும். இந்த மாகா னத்துக்குள்ளேயே | (}ւյր Սուլլի அடங்கியிருந்த போது மாகாண மக்க ளிடையேயுள்ள இசாண்டே மாடி என்ற இரு இனங்கள் போராட்டத்தில் பங்குபற்றின. டிங்கா நியூர் என்ற
இனங்கள் அவ்வளவாகப் பங்குபற்ற
வில்லை. இந்த இனங்கள் அண்டைய மாகாணங்களிலேயே பெரும்பான்மை யாக இருந்தன. தெற்கிலுள்ள இனக்கு ழுக்கள் யாவற்றிலுமே பெரியது
டிங்கா இனக்குழுவேயாகும். வடக்குச்
சூடானைப் பொறுத்தளவில் மிதவாதப் இந்த இனக்குழு விரும்பியது. பிரச்சினைக்கு அரசியல்
போக்கினையே
தீர்வு காணப்பட வெண்டும் என்பதில் இவர்களுக்கு நிஜமான அக்கறை டிங் காக் குழுவின் கட்சி சூடானிய ஆபி ரிக்க தேசிய சங்கம் என்பது இதற்குப் போட்டியாக முளைத்தது தெற்கத்திய முன்னணி என்பது தென் சூடானில்
டிங்கா இனத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதே இந்த முன்னணியின் நோக்கம்.
போராளிகளும் இதே வகையில் பிள வுண்டிருக்கிறார்கள் அன்பன்யா இசான்டே கிழக்கு-மேற்கு டிங்கா
என்று இராணுவப் பிரிவுகளை போரா ளிகளே ஏற்படுத்தினார்கள் இவை யாவற்றையும் சேர்த்து ஒன்றிணைந்த
బ్ల9602-బ్ల9
-96).LDLGOL (um ஏற்படுத்த எடுத் ளுமே தோல்வி லும் தெற்கில் மா உருவாக முயன் இந்தக் குழு மே சியை சீர்குலைத் றைய பத்தாண்டு அன்யன்யா என்ற பாட்டில் போராட் வைக்க முடிந்தது. னையின் வழியில் டம் இழுபறிப்ப இனத்துவப் பாட வகையில் தென்கு அமைந்திருந்தபை
தென் சூடான் ஏை கலான அரசியல் ஆயினும் ஏை GUITUITL Lij9,606|| வேறுபட்டதல்ல
இடமுண்டு பயா தில் "ஆற்று மக்க இபோஷடன் : Li LDIGolgo "gle இயக்கங்களாகப்
அல்லாத மக்கள் த தமது சொந்தப் ப னர் பாகிஸ்தா
பிரிவினையா? H
இளம்ாையியவாதம் சூடா
A.
#ff600
CLUITslcio QuD619, st
கள் மோதிக்கொல் போரில் கிறிஸ்த ணிகள் தமக்குள்
அரசின் படைகளு உண்டு. சாட் ந போராளிகள் வட தமக்குள்ளாகவே (1960-70) பிலிப் லீம்கள் இரு கு மோதி வருகின்ற 19lifle Slapa Li CUM ரின் சிறுபான்மை ருடன் சேர்ந்துவ
 
 
 
 
 
 

sör 15, 1994
orella organization) த எல்லா முயற்சிக ஒவ்வொரு தடவையி நில அரசாங்கங்கள் ற போதிலெல்லாம் ாதல்கள் அம்முயற் து விட்டது. ஏறக்கு களின் பின்புதான் குழு தனது கட்டுப் டமுனைகளைத் தக்க வழக்கமான படிப்பி இங்கும் போராட் ட்டது மட்டுமன்றி ங்களையும் தரத்தக்க சூடான் போராட்டம் குறிப்பிடத்தக்கது.
னயவற்றை விட சிக் பின்னணி கொண்டது
LGlffl66h30COIL விடப் பெரிதாக என்று கூறுவதற்கு
ஃவ்ரா போராட்டத்
ள்' என்ற பிரிவினர் ஒத்துழைக்கவில்லை. " மக்கள் நான்கு பிரிந்தனர். 'சான்' ங்களைப் பாதுகாக்க டையினை அமைத்த
னில் பலுசிஸ்தான்
C Cae Rhiwabon sa. Palvay
dur
o olew Jonghanol Canol
/
#ByTr
ல்ஸ், மாரிஸ் குழுக் கின்றன. எரிட்ரியப் ப, முஸ்லீம் படைய போதியதும் மத்திய க்குதவிய வரலாறும் ாட்டில் பிரிவினைப் க்கிலும் கிழக்கிலும்
மோதினர். பைன்சில் கூட முஸ் ழுக்களாகப் பிரிந்து பங்களாதேஷ் ரில் அங்கிருந்த பீகா பினர் பாகிஸ்தானிய காளிகளுக்கு எதிரா
|colsi.
ரட்சிகர ஆட்சியா?
னில் எழுப்பியுள்ள வினா
கப் போரிட்டனர். கானா நாட்டில்
அசாந்தியினர் கோரிக்கையை எதிர்த்து
பிரோங் பிரிவினர் மத்திய அரசை ஆத
ரித்தனர்.
ஆக, இயக்க மோதல் என்பது ஒன் றுமே புதிதான விடயமல்ல, மத்திய
அரசிலிருந்து விடுபடத் துடிக்கும் இனங்கள் போராட்டத்தை ஆரம்பித்த தும் தமக்குள்ளே இருக்கும் சிறு வேறு பாடுகளை பெரிதுபடுத்தி தாமாகவே மோதிக் கொள்கின்றன. இது உளவி யல் சம்பந்தப்பட்டது என்ற நோக்கில் சிலர் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்ற னர். அது எப்படியிருப்பினும் சந்தர்ப் சூழ்நிலைகள் புதிய நப்பாசைகளை ஊட்டுவதும், மத்திய அரசு வழங்கும் கபடமான உதவிகளும் இந்தப் பெரிது படுத்தல்களுக்குப் பின்னணியிலிருக் கும் என்பதையும் இன்று கண்டறிய முடிகிறது. குறிப்பாக போராட்டம் முனைப்புப் பெற்று தீர்வொன்று அண் மிக்கும் வேளையில் அல்லது அது சாத் தியமாகும் வேளையில் இந்த உள்கட் சி மோதல் புதிய வேகத்தைப் பெற்று விடும். விளைவு தீர்வு பின்னடையும். இந்தப் போக்கிலிருந்து இலங்கையில் நடைபெறும் போராட்டத்தையும் நாம் ஏன் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்கு எந்தவித நியாயமும் தென் Lil Golgogna).
மத்திய அரசுகள் எப்போதும் இந்தச் சந்தர்ப்பங்களை நழுவ விடுவதில்லை. ஆயுதம் வழங்கல் மிதவாதக் குழுவுக்கே எதிர்
பிரிவுகளை உருவாக்கல்
காலம் உண்டு என்ற பிரமையை ஏற்ப டுத்தல், ஐந்தாம் படையை உருவாக் கல் இவையெல்லாம் ஒரு சில தந்திரங் களே. இவற்றை இலங்கையில்தான் முதன்முதலாகப் பார்க்கிறோம் என் பது சுத்தமான பொய் அப்படி ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளல்கூட மத் திய அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன் றாகவே இருக்கும். ஈராக், நைஜீரியா பாகிஸ்தான், எதியோப்பியா, பிலிப் பைன்ஸ், பர்மா, சூடான் அரசாங்கங் கள் முயன்றதையே இலங்கை அண் Goudaisastalomas முயற்சித்து வருகின்றது.
போராட்டத்துக்கு ஆயுத உதவி வெளி யிலிருந்து கிடைப்பின் இந்த இனவாரி மோதல் மேலும் ஆழமாகி விடும் ஒன்
தொடங்கவில்லை.
றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் இனவா ரியாக இருந்தால் உதவியும் இனவாரி யாகவே வழங்கப்படும் அப்போது கூடுதல் உதவிபெறும் இயக்கம் மற்ற வற்றை அமுக்கி விடுவது சாத்தியமாகி றது. சூடானில் ஈக்குவாற்ரோறியா மாகாணம் முன்னணி வகிப்பதற்கும் சாட்டில் லிபியாவின் உதவிபெறும் கிய குச்சாட் போராளிகள் முன்னேறு வதும் நல்ல உதாரணங்கள் நல்ல வேளையாக இலங்கையில் இயக்கங் கள் இன்னும் இனரீதியாக மோதத்
அதிகாரப் LJTGal6)Tóó6):
1972 அடிஸ் அபாபா உடன்படிக்கை
யின் படி தென் சூடானில் ஏற்படுத்தப் பட்ட மக்கள் பிராந்தியப் பேரவை மட் டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்ததைப் பார்த்தோம் அதி காரம் எத்தன்மையானதாக இருந்தா லும் உடனடியாக வெளிவந்த விடயம் ஒன்றுண்டு அதுதான் தென்சூடானில் புகைந்து கொண்டிருந்த வேறுபாடுகள் முனைப்புற்றமையாகும். இலங்கையி லும் அசல்-நகல் நிலைமையினை ஆராயலாம்.
சூடானில் 1972வரை அங்கிருந்தே போராடியவர்களுக்கும் வெளிநாடுக ளில் தஞ்சம் புகுந்திருந்து போராட் டத்தை நடாத்தியவர்களுக்கும் இடை யில் அதிகாரப் பகிர்வில் மோதல் ஏற் பட்டது. அதாவது கிடைத்த ஓரளவு அதிகாரங்களையும் யார் பிரயோகிப் பது? தெற்கிலுள்ள இனக்குழுக்கள் யாவுமே பங்குகோரின நிர்வாகப் பத விகள், நிதியொதுக்கல்கள் யாவற்றி லும் நுணுக்கமான நோக்குகளும் குற் றச்சாட்டுகளும் குறைவில்லாமல் வந் தன. நிமெய்ரியின் ஆட்சியின் முடி வோடு அதிகாரப் பகிர்வும் குலைந்து இந்தப் பிச்சுப்பிடுங்கல் தானாகவே ஓய்ந்து போயிற்று.
Gullø,
சுயாட்சி, பிரிவினைப் போராட்டங்க ளில் ஒரு இனக்குழு வெற்றியடையும் நிலை ஏற்பட்டால் அதே ஆள்புலத்தி லுள்ள இன்னொரு சிறுபான்மைக் குழு நிச்சயமாக விழித்துக் கொள்ளும் புது விதமான ஆதிக்கம் அல்லது குடியேற் றவாதம் ஏற்படப் போகிறது அதைத் தடுத்து நிறுத்துவோம் எனச் சிறிய குழு முழங்கத் தொடங்கும். விசேடமாக, அதிகாரப் பகிர்வில் தனது பங்கு கிடைக்கிறதா என்பதையிட்டே இக் குழு பிரச்சினையை ஆரம்பித்து வைக் கும்.
இலங்கையில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் அறிமுகமாகிய 1981இலி
15 «ܛ-
O

Page 13
சரிநிகள்
LSLSSSBSSSS
| UiffGusGOD GOTLLUIT ...
ருந்து இத்தகைய அச்சத்தை முஸ்லீம் சிறுபான்மையினர் முன்வைத்து வருவ
தைக் காணலாம் இனம், மதம் என்ற அடிப்படையில் தாம் வேறுபடுவதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர் 1989இல் மாகாண சபைகள் வந்தபோது பிராந் திய வேறுபாடுகள் கூடச் சிறுபான்மை பினர் மத்தியில் தலைதூக்கியமையை யும் காணலாம். இவை விதிவிலக்குகள் sovo e nga Jolotoi Slanaicus Con என்பதை மீண்டும் வலியுறுத்தல் அவ சியமாகிறது
இன்றைய நிலை
இயக்க மோதல்கள் 1991 இறுதியில் ஓய்ந்தன. அவ்வாண்டு டிசம்பரில் 12
அம்ச சமாதானத் திட்டம் கென்யாவில் உருவாகியது. அந்நாட்டின் தேசிய திருச்சபைகளின் பேரவை இம்முயற்சி களை முன்னெடுத்திருந்தது. வட சூடா னில் அடிப்படைவாதிகள் இதனைக் கண்டித்தனர். உள்நாட்டு விவகாரத் தில் திருச்சபைகளும் வெளிநாடுகளும் ஏன் தலையிட வேண்டும் என அவர் கள் குரலெழுப்பினர். 1991 டிசம்பர் 13-15 ஆந் திகதிகளில் ஈரானியத் தலைவர் ரவ்லான்ஜானி தனது 157 பேர் அடங்கிய குழுவுடன் சூடானின்
| ,
மலையக அரசியலில் இது
S S 0S S S S S SSSSLSL LLLLLL
குறித்தும், இவை மலையக அரசிய லில் வகித்த பாத்திரம் குறித் தும் இக்கட்டுரையில் விளக் ச்ெ செல்கிறார் கட்டுரையா
அமைப்புகள்
ளர் விரிதர்மலிங்கம் அவர்
மலையக மக்கள் முன்ன ணிைத் தலைவர்களில் ஒருவ U1007 விரிதர்மலிங்கம் அவர்கள் 9 ஆம் ஆண்டு இதன் ஏனைய தலைவர்க ளான பெசந்திரசேகரன் பி.ஏகாதர் ஆகியோரோடு அரசினால் கைதுசெய்யப் சந்திரசேகரன் பிணையிலும், குற்றச் விலக்கப்பட்டும்
A DI
காதர் ஏப்பிரலில் σπί 6
விடுதலை னர் தர்மலிங்கம் அவர்க
Gar
ளது வழக்கு விசாரணை இன்னமும்
Scots
ஆரம்பிக்ப்ப
இக்கட்டுரையை சரிநிகருச் காக சிறையிலிருந்து எழுதி யிருக்கிறார் விரிதர்மலிங்
கம் அவர்கள்
D
தலைநகர் காற்ருவம் வந்தார் 'இஸ்லா
மியப்படுத்தலில் டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த
முன்னேறும் நாட்
தாகப் பெருமைப்பட்டார் அவர் சீன ஆயுதங்களும் 2000 ஈரானிய இராணு வமும் சூடானுக்கு வந்துள்ளன எனச் செய்திகள் கூறியதை ஈரான் மறுத்தது.
1992 டிசம்பரில் மீண்டும் அரசும் போராளிக்குழுக்கள் மூன்றும் ஐநா, வின் மேல் பார்வையில் நைரோபியில் பேச்சுவார்த்தையிலிறங்கின. ஆனால், இது எப்படி நிவாரண்ட் பொருட்க ளைத் தெற்குக்கு விநியோகிப்பது என் பது தொடர்பாகவே நடைபெற்றது. எவ்வித மனித உரிமை மீறல்களும் கிடையாது என சூடான் ஜனாதிபதி ஒமார் ஹஸன் அகமட் மீண்டும் வலியு றுத்திய காலகட்டமிது. ஆனாலும் ஐநா ஊழியர்களே கொல்லப்பட்டதும் ஐநா பொதுச்சபை கண்டனத் தீர்மா னம் நிறைவேற்றியதும் மறைக்கப்பட முடியாதன. இங்கு விஜயஞ் செய்தி ருந்த ஈரானிய பிரதம நீதியரசர் "(L திலுள்ள எமது தீவிரவாதச் சகோதரர்க ளைப் பாதுகாக்க சூடானுடனான எமது உறவு மிக அவசியம்' என வலி புறுத்தினார் இவ்வேளையில் எகிப்து மேற்குலகின் ஆதரவைப் பெற்று இஸ் லாமிய அடிப்படை வாதத்தை அடக்க முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1993 ஜனவரியில் இதே காரணத்தி
ஜூன்02-ஜூன்
அரசிய
էին Ա | Ց16ուՈՍվ
இருபத்தியோம் அடியெடுத்து வைக்க யக சமூகம், கடந்த யொன்பது ஆண்டுகள்
அவலத்துடன் கடத்தி லகட்டத்தில் உலகம ளனர் பற்பல சாதை துள்ளனர். ஆனால் உலகமறியாதவர்களா cost.
உலக நாடுகளையும், சமூகங்களையும் நிை பார்த்தால், அதன் சா கத்தக்கனவாக அமை வெளியில் இடம்தே( பொருளாதார போட்டி போட்டுக் ெ றும் நாடுகளும் நாளு மாற்றங்கள் செய்து ஆழ்த்துகின்றன. சா இணைந்திருக்க விரு பிரிந்து சென்றுள்ளன. நாடு இல்லாத சமூகம் மெனப் பெயர் சொல்ல றுள்ளன. நாடு இல்லா ளுக்கென ஒரு நாடு போராடுகின்றன. உலக கங்கள் தாங்கள் உரின் வேண்டுமென போரா கம் பலமாற்றங்களை எ கின்ற வேளையில் ம தாங்கள் இந்நாட்டில் வாழ தன்னம்பிக்கை போராட்டத்தை செல்ல வேண்டும்.
மலையக மக்களின் உய கட்டையாக இருந்த கோடிட்டுக் காட்டலா தின் வளர்ச்சியில் அ முயற்சி செய்த புத்திஜி
னால் அரசாங்கத்தில் ெ றியது அமைச்சரவை தேவைப்பட்டது.
ஆயினும் 1993 நவம் றங்கள் அறிவிக்கப்பட் 1994இல் ஜனாதிபதித் இல் பொதுத் தேர்தல் பட வேண்டும் இர (RCC) sapapės,35LÜL ULI விதிக்கப்பட்ட அவசர ஒக்டோபரில் நீக்கப்ப ளையிலேயே IMF சூட மையை இடை நிறுத் கடன்களை சூடான் தி முடியவில்லை. எதியே றியா, கென்யா, உக எடுத்த சமாதான முய புற்றன. சூடான் பயங்க றுமதி செய்வதாக அெ மேற்கு நாடுகள் பல அபு நிடால் இங்கு வந் ULLg.
1994 QւյւնgeւյՈսՊd) என்பதால் மேற்கொள் ணுவ நடவடிக்கை ெ இருந்தும் வெற்றிபெற -SIՄ&T IEl&LD (Ք60160601եւ ளுக்குப் பதிலாக 24 களை உருவாக்கிய ளுக்கு நிர்வாக சட் அதிகாரம் வழங்கப்
 
 
 
 
 

1994
நூற்றாண்டில் இருக்கும் மலை ாற்றி அறுபத்தி ள இந்நாட்டில் விட்டது. இக்கா
கள் உயர்ந்துள் னகளைச் சாதித் GOGOLL3, Dá3,6í
கவே திகழ்கின்ற
உலகில் வாழும் னவில் நிறுத்திப் 5606013, GT GSuá, துள்ளன, விண் ம் நாடுகளும், அபிவிருத்தியில் ாண்டு முன்னே க்கு நாள் பற்பல ஆச்சரியத்தில் ம்ராஜ்யத்துடன் ம்பாத நாடுகள் தங்களுக்கென தங்கள் தாயக நாட்டைப் பெற் த சமூகம் தங்க வேண்டுமெனப் ல்ெ வாழும், சமூ மையுடன் வாழ டுகின்றன. உல திர்நோக்கி நகர் லையக மக்கள், உரிமையுடன் புடன் உரிமைப்
முன்னெடுத்துச்
ர்வுக்கு முட்டுக் Jungfij560GTë ம் மலையகத் கறைகொண்டு 6Glas, GMGöI LUGBof
யினை வெளிக்கொணரமுடியும், இன்
றைய சமூகம், கடந்த கால வரலாற்றின் சில பகுதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் என் நினைவில் நின்றவைகளை அடிப்ப
டையாகக் கொண்டு, இப்படைப்பி
னைத்தர முயன்றுள்ளேன்.
நண்பர் திருபி.ஏ.காதர் இதனை ஆக்கு
வதற்கு தூண்டுகோலாகவும், உறுது ணையாகவும் இருந்தார். அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து எழும் எங்கள் முயற்சி மலையக மக்களின் சிந்தனை வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகே லாக அமைந்தால், அதுவே இம்முயற் சிக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி மகிழ்வோம்.
இலங்கை, ஆங்கிலேயரால் ஒற்றை யாட்சியாக்கப்பட்டபின் தங்களின் சுரண்டலுக்கேற்றவாறு, இந்நாட்டை அமைத்துக்கொள்ள விரும்பினர். 1818ல் ஏற்பட்ட மக்கள் புரட்சியை கொடூரத்தனமாக அடக்கி நிலையான ஆட்சியை நிறுவினர். இலங்கையின் பொருளாதார முறையை, தங்களின் சுரண்டலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தனர். இதில் தோட்டங்களை திறந்தமை புதிய அமைப்பின் முக்கிய அம்சமாகும். இக் காலகட்டத்தில்தான் தென்னிந்தியா வில் இருந்து தமிழர் காலடி எடுத்து வைத்தனர். 1824ம் ஆண்டு தொடக்கம்
பொருளாதார
இலங்கையில் அல்லல்பட ஆரம்பித்த இச்சமூகத்தின் இன்னல், இன்னம் தீர்க் கப்படவில்லை. இவர்கள் விடிவுக்காக துடிக்கின்றனர். தங்கள் இனிய வாழ்வை நாடி எழுகின்றனர்.
இலங்கையில் வெள்ளையர் கோப்பித் தோட்டங்களை ஆரம்பித்தனர். இத் தோட்டங்களின் ஆரம்ப வேலைக ளுக்கு உதவிய தொடர்ந்து வெள்ளையர்களின் கீழ்
élége Loši
வேலை செய்ய மறுத்தனர். இதன் விளைவே தென்னிந்திய தமிழர் இங்கு வர ஒரு காரணமாக அமைந்தது குறு கிய காலமே கோப்பித் தோட்டங்கள் பயன் அளித்தன. நோய்கள் பரவிய தால், வெள்ளையரின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை பலனளிக்காத எதிலும் முயற்சி எடுப்பது வீண் என் பதை உணர்ந்த இவர்கள் கோப்பித் தோட்டங்களில் தங்கள் கவனத்தை நிறுத்தி, தேயிலைத் தோட்டங்களை திறப்பதில் ஆர்வம் கொண்டனர்.
இலங்கையில் அறிமுகப்படுத்திய, கோப்பி, தேயிலைப் பயிர்களைப் பாரிய அளவில் உற்பத்தி செய்ய மனி தசக்தி அதிகமாக தேவைப்பட்டது. இச்
சக்தியைத்தான் தென்னிந்தியாவிலி
13
ருந்து ஏமாற்றி வஞ்சகமாகக் கொண்டு வந்தனர். இந்த மனித சக்தியே வெள் ளையன் அறிமுகப்படுத்திய இப்புதிய செடிகளை செழிக்கவைத்தது. இச்செடி கள் வளர்ந்ததுபோல் அத்தளிர்க் கரங் கள் செழிக்கவில்லை. செடிகளுக்கு உரம்போட்டு வளர்த்தவர்கள் அம் மக் களின் உள்ளங்கள் உவகை பெற வழி வகுக்கவில்லை. தன்னல நோக்குடன் வாழும் மனிதன் பிறர் நலத்தைப் பற்றி எண்ணமாட்டேன் என்ற உண்மை இத் தோட்டங்களில் வாழும் மலையக மக்க ளைப் பொறுத்தமட்டில் தெளிவாக்கப் பட்டுள்ளது. இங்கு கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் எப்
se Gaufig, GO) GIL
படி அந்த மக்களின் நலனில் அக்கறை gILLeÉlgö6ögöGu in அதைப்போல்
அடுத்து வந்தவர்களும் அம்மக்கள் நல
அக்கறை கொள்ளக் கருதவில்லை.
தமிழகத்திலிருந்து, எறத்தாழ 160
ஆண்டுகட்கு முன் இங்கு அழைத்து வரப்பட்ட இவர்களின் ரத்தம் 'அ ழைப்பு' என்ற பெயரால் உறிஞ்சப்பட் டது. இலாபம் குவிக்கப்பட்டது. ஆங்கி (Badului e LÜLJÁlla08. u Glid) o GÅNGADITSELDIT. வாழ இவர்களின் உழைப்பு பயன் படுத்தப்பட்டது. இலங்கைப் பொருளா தாரத்தில் பெரும் மாற்றத்தை உருவாக் கியது. இலங்கை மக்களின் அடிப்பு டைத் தேவைக்கும் அபிவிருத்திக்கும் இத்தோட்டப் பொருளாதாரத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட் اولین با
மத்திய மாகாணத்திலும் ஊவா, சப்ரக முவ, தென் மேல் மாகாணங்களிலும் தேயிலை, இறப்பர் கொக்கோ தென் னந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் தென்னிந்தியத் தமிழர்களைக் கொண்டே உருவாக்கப் பட்டன. ஆங்கிலேயர்களின் முயற் சிக்கு இத்தோட்டங்கள் அதிகபலனை அளித்தன. குறைந்த சம்பளத்துடன் அதிகமான உழைப்பைப் பெற்றுக் கொண்ட ஆங்கிலேயர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இவர்களின் உழைப் பைக் கண்டு மயங்கியவர்கள் அவர்க ளின் கீழ்ப்பணிவைக் கண்டு உவகை அடைந்தவர்கள் அவர்களின் வறுமை நிலையைக் கண்டு வேதனை அடைய வில்லை. அவர்களின் வேதனை கொண்ட உள்ளங்களுக்கு உவகை அழிக்க சிந்திக்கவில்லை. அவர்களின் நல்வாழ்வுக்காக எவ்வித நடவடிக்கை
களைப் பற்றியும் எண்ணமறந்தனர்.
ருக்கடி தோன் யில் மாற்றந்
ரிலேயே மாற் ன. இதன் படி, தர்தலும் 1995 ளும் நடாத்தப் ணுவச் சபை து. 1983இல் லநிலை 1993 டது. இவ்வே னின் வாக்குரி நியது. பெற்ற ப்பிச் செலுத்த
STIL LITT GT6SILJ GOT கள் தோல்வி வாதத்தை ஏற் ffié, 8, T D_LUL ற்றஞ்சாட்டின. Iர் எனக் கூறப்
> Gaofie, IT GAOLID -- ாப்பட்ட இரா Mu eesSlä) முடியவில்லை. 9 LIDMISIT GISEST ÉJS, திய மாநிலங் மாநிலங்க வாக்கத்துறை ட்டது. ஒவ்
வொரு மாநிலத்துக்கும் ஒரு கவர்ன ரும் 5 அமைச்சர்களும் இருப்பர் தென் சூடான் மாநிலங்களுக்கு 6 அமைச்சர் கள் என்ற சலுகை சாரியா சட்டங்களி லிருந்து தெற்கு மாநிலங்கள் விடுவிக் கப்பட்டுவிட்டதாகவும் அறிவிப்பு வெளியானது கொன்சர் அரொப் என்ற தென் சூடானியரை உபஜனாதிப தியாக பசீர் அகமட் நியமித்தார்
இதே பெப்ரவரியில் மத்திய சூடானில் பள்ளிவாசல் தாக்கப்பட்டதில் 16பேர் தொழுகையின் போதே கொல்லப்பட் டனர். இதில் அரசாங்கத்தின் பங்க ளிப்பு இருப்பதாகவே பெரிதும் நம்ப பப்படுகிறது. இப்பள்ளிவாசல் அடிப்ப டைவாதிகளுக்கு ஆதரவானதல்ல. இதேமாதம் IMP சூடானை வெளியேற் றியே மாதத்தில் சூடான் சென்ற ஐநா விசேட பிரதிநிதி மனித உரிமைகள் மீறல்பற்றி விரிவான
விட்டது. மார்ச்
அறிக்கையை ஐ.நா.பொதுச்சபை முன்
"இப்பிரதிநிதி ருஷ்டியைவிட மோசமானவர். இவர்
வைத்தார். gcodon GSI
உயிருக்கு நாங்கள் உத்தரவாதமல்ல' எனச் சூடானின் பிரதிநிதி ஜெனிவா வில் கூறினார். மார்ச் 8ஆந் திகதி மீண் டும் அதே நான்கு நாடுகள் நைரோப்பி யில் சந்தித்து போர்நிறுத்தம் குறித்து ஆராய்ந்தும் உடனடிப் பலன் கிடைக்க
குறிப்பாக பொருட்கள் விநியோகம் தொடர்பாக
Shaogao. நிவாரணப்
இவர்கள் மீண்டும் மே 16 இல் கூட இருந்தனர். ஆனால் அரசியல் முடிவு கள் எடுக்கப்பட்டதாகத் தகவலில்லை
பிரிவினைப் போராக ஆரம்பித்து, அதி
காரப் பரவலைச் சந்தித்து அதிலும் திருப்தியுறாமல் இன்று மதச்சார்பின் மைக்காகப் போராடும் SPLA மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெறுகின்றமை விரைவில் அங்கு பிராந்திய அரசு ஏற்ப டுத்தப்படும் என்ற நம்பிக்கையைத் தரு கின்றது. தெற்குப் பூரண சுயாட்சி கிடைக்கும் போது சூடான் பிளவுபடா மல் தப்பிக்கும் வாய்ப்புண்டு. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் இன் னும் வளருமேயானால் தென்சூடான் தனிநாடாக மாறுவதும் தவிர்க்க முடி யாததே அமெரிக்காவும் எகிப்தும் பிரி வினையை அன்றி பூரண சுயாட்சி யையே ஆதரிக்கின்றன. சூடானின் Lucot scolá) 72800 (3 Luft 2_GTGTGOIñ எமது நாட்டோடு ஒப்பிட்டால்படையி னர் எண்ணிக்கை குறைவு இஸ்லாம் எதிர் மேற்குலகு என்றளவில் வந்து விட்ட போர் ஆரம்பப் பிரிவினை முறையை இப்போதைக்குப் பின் தள் ளிவிட்டமை மட்டும் தெளிவாகத் தெரி கிறது. நாளை எப்படியோ?

Page 14
og
நான் சொல்வதில் உனக்கு ஏதா وو:c.(\]6' வது புரிகின்றதா? அவைகளின் கருத்துக்களை உன் னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா?" "ஆம், எனக்கு எதுவுமே விளங்கவில்லை." "ஆனால் நமது முரண்பாடுகளாவது நீங்கி இருக் கும்.' "ஆமாம், ஆனால் எனக்கு எதுவுமே விளங்கவில்
ബ'
'மிக நன்றாய் நீ சிந்தித்துப் பார்' "எப்படி சிந்தித்தாலும் எனக்கு சரியான விளக்கம் வரவில்லை." 'நீ எவ்வளவு படித்திருந்தாலும் சுத்த மடையனாக இருக்கின்றாய்." 'அதுதான் எனக்கும் ஏனென்று விளங்கவில்லை?" மீண்டுமொருநாள் அவர்களுக்குள் அரசியல் விவா தம் ஆரம்பித்திருந்தது. சம்மாந்துறை பிரதான பாதை ஒரத்தில் அவர்களிருவரும் விவாதிக்க ஆரம் பித்தார்கள் மிக நண்பர்களான அவர்கள் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் எதிர்க்கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் காந்தத்தின் ஒத்த முனைக ഞണr'] (u.c.
'நண்பனே நாம் முரண்பாடுகளில் இருந்து நீங்கி விட்டோமென்று நினைக்கின்றேன். உனக்கு நன் றாக விளங்கியிருக்கும். பேரின அரசியல் பற்றி உனக்குப் புரியவில்லை? அவர்கள் சொன்னது உனக்கு மறந்து விட்டதா? உரிமைகளைப் பெற பனிரெண்டு மணிவரை நீடித்த அந்தக் கூட்டமாவது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நன்றாக யோசனை செய்து பார்" 'அந்தக் கூட்டம் எனக்கு ஞாபகம் இருக்கின்றது." "இப் பதில் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருவ தாக இருக்கின்றது." 'எனினும் கூட்டத்தில் பேசியவைகளை என்னால் புரிந்து கொள்வதற்கு முடியாமல் இருக்கின்றது." தனது நண்பன் ஸஃதை நினைக்கும் போது அவ னுக்கு மிகத்துக்கமாக இருந்தது. ஸஃதுடன் பேசு வது கூட மிக்கடினமாக இருந்தது. ஆனாலும் அவன் அதைச் சமாளித்துக்கொண்டான். இத்துடன் அரசியல் விவாதத்தை நிறுத்திக் கொள்ளலாம். அத னால் பலமணி நேரம் பேசிய பேச்சுக்கள் வீணாகிப் போகலாம் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையைப் போல அடுத்த சந்திப்பு முரண்பாடுகளு டன் தான் ஆரம்பிக்கப்படும். "உனது நிலைப்பாடு எந்தளவில் இருக்கிறது நண் LUCÉ GOI..." 'எனக்கு அபிவிருத்தி என்பது சரியான பிரயோக மாகப் படுகின்றது." அவன் இப்பொழுதும் மடையன் போலத்தான் பேசி னான். பேரினவாத அரசியலில் ஊறிப்போன அவ ால் அதைவிட்டு மீள முடியவில்ல்ை பாடசா கட்டுவதைப் பற்றியும், வெள்ள நிவாரணம் பற்றியும், நாலாயிரம் ரூபா பற் றியும் அவன் கதைத்த பொழுதே இது திருத்த முடி
லைக்கு கட்டடங்கள்
முடிந்தது.
ஸஃது விழித்துக் கொண்டு தூங்குவது போலத்தான் அவனுக்குப்பட்டது. முரண்பாடுகளை நீக்கி ஒரு சீரான நிலைக்கு வரும்பொழுது மீண்டும் பழைய
கைகள் ஏதும் அப்போதிருக்கவில்லை. ஒரு வடி
யாத ஜென்மம் என அவனால் புரிந்து கொள்ள
இடத்துக்கே இறங்கினான் ஸஃதுக்கு என்று கொள்
கட்டப்பட்ட முட்டாள்களின் பட்டியலில் பெய வருவதைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கவ6ை இருப்பதாகத் தெரியவில்லை. அவனுக்கு மட்டு மல்ல, அவனைச் சேர்ந்த பலரும் அந்தப்பட்டியலில் பெயரைப் போட்டுக் கொண்டவர்கள் தான் 'ஸஃது நாம் தேனீர் அருந்திவிட்டுத் தொடர்ந்து உரையாடுவோமா?" "மிக முக்கியம் வா தேனீர் அருந்தக் கடைக்கு ($UIT3 GUITLB.’’ "பாரிஸ் அவர்களின் தேனீர்க்கடையின் சோ ஈட்ஸ் மிகச்சுவை மிக்கவை. அவரின் கட்சிரீதியான கருத்துக்களைப் போல, வா நாம் அங்கே போ cois Lo..' 'நீ இப்போது உனது பக்கத்துக்கு ஆள் சேர்க்கின் றாய்." 'பார்த்தாயா பழையபடி முரண்பாடுகளை தோற் விக்கின்றாய். அவரின் கருத்துக்களும் எனது கரு துக்களும் ஒருபக்கமே இருக்கின்றன. எனது சு6ை யும் உனது சுவையும் பாரிஸ் கடை உணவுப்பண்ட களின் சுவையும் ஒன்றாக இருக்கின்றன. வித்தியா மானது எமது அரசியல் ரீதியான கொள்கைகள் ம டும் தான்." 'வா அவ்வாறே தேனீர் அருந்திக் கொண்டே பே லாம். உனது கொள்கைக்காக நீ சகலதையும் வழிப் டுத்தப் பார்க்கின்றாய்." "ஆனால் எனது கொள்கை உண்மையின் ப்க்க உள்ளது.' ஆரம்பத்தில் இருந்து இப்போது வரைக்கும் அவு கள் உரையாடல்களில் முரண்பாடுகள் தான் தோற் விக்கப்படுகின்றன. அவன் எப்பொழுதும் அபி ருத்தியைப் பற்றியும் அரசின் சேவைகளைப் பற் யும் பேசுவான் அவனுக்கு அதைத்தவிர வேறெ வும் பேசத் தெரியவில்லை. அவன் உள்ளத்தில் ஊ வைக்கப்பட்ட விடயங்கள் அவை மட்டும்தா6 அவன் பெரும்பாலும் சுயநலத்துக்காகவே அ வாறு பேசுகிறான்.
'உனக்குத் தெரியுமா ஸஃது, நான் எவ்வித சொர் நன்மைகளுக்குமாவது நான் விரும்பும் கட்சிை ஆதரிக்கவில்லை என்பது." ஸஃது மெளனம் சாதித்தான் 'உனது நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்ப டுள்ளதா?.' 'நண்பனே நீ கூட கொஞ்சம் யோசிக்க வேண்டு உனது கருத்துக்களை மட்டுமே என்னால் கேட்டு கொண்டிருக்க முடியாது. அரசாங்கத்தின் பக்ச நாம் இணைந்து கொண்டால் தான் எமது அபி ருத்தி, எமது தேவைகளை நாம் நிறைவேற்றி கொள்ள முடியும் அதன் மூலம் எமதுர் ஓர் நல் நிலையை அடையும்.'
"ஆனால் அது பேரினவாதத்தின் மாபெரும் ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

芯队
ஜூன்02-ஜூன் 15, 1994 14
ബ
un. இருக்கின்றது. நாமோ சிறுபான்மைச் சமூகம் என்பது உனக்குத் தெரியும்.' "அதைப்பற்றிய கவலை நமக்குத் தேவையற்றது.' 'நீ அவர்களின் கயிற்றை நன்றாக பிடித்துக்கொண் டாய் ஸஃதே நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும், அவர்களது பாதை மிகப்பிழையானது என்று. ஆனால் அதைப்பற்றி அவர்கள் உன்னிடம் எது வுமே கூறவில்லை. சுயநலத்துக்காக வேண்டிச் சார் பானதை மட்டும் பிரபல்யப்படுத்துகிறார்கள் அத னைக் கூட உன்னால் புரிந்து கொள்ள முடியாதிருக் கின்றது." தேனீர்க்கடையின் பின் பக்கமிருந்த அந்த ஒரு மேசையும் இரண்டு கதிரைகளும் இவர்கள் உரை பாட நல்ல வசதியாக இருந்தது. பால் தேனீர் தனது சூட்டை இழந்து கொண்டிருந்தது. 'நீ மீண்டும் முரண்பாடுகளுக்குள் சென்று கொண்டி ருக்கிறாய்." "ஆனாலும் கூட நான் அறிந்த உண்மைகளைக் கூறு வதில் எவ்விதமான தவறுகளும் இருப்பதாகத் தெரி L66)606)." 'ஸ்ஃதே அடித்தளம் இல்லாத கட்டிடம் ஒன்றைப் பற்றி நீ கதைத்துக் கொண்டிருக்கின்றாய். மேல் பூச் சும் வர்ணமும் மிக அழகாக இருக்கின்றது. ஆனால் அந்தக் கட்டிடம் நிரந்தமாய் இருப்பதற்கான அறிகு றிகள் சற்றும் தென்படவில்லை."
'நீ கூறுவது சற்றும் எனக்குப் புரியவில்லை."
"என்ன ஆனாலும் நான் உன்னை உண்மையின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பேன். அதில் சந்தே கமே இல்லை. எனினும் அதனைப்பற்றி சிந்தித்து திருந்திக்கொள்வது எனது கையில் இல்லை. அது உனது கையில் தான் இருக்கிறது."
'எது உண்மை என நாம் விவாதத்தின் முடிவில் தான் அறிந்து கொள்ள முடியும் அதற்கிடையில் நீ அவசரப்படுகின்றாய் என்னை அவமானப்படுத்தப் பார்க்கின்றாய். அது எவ்வகையில் ஞாயமானது 'ஸஃதே உன்னைப் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றெல்லோரும் இப்போது நன்கு சிந்தித்து உண் மையின் பக்கம் வந்துவிட்டார்கள் அன்றைய கூட் டத்திலே அதை நீ உணர்ந்திருப்பாய் என நான் நினைக்கின்றேன்.' 'ஆம் தெரிகிறது. அன்று ஊரே திரண்டுபோய் நள் ளிரவு பனிரெண்டு மணி வரை கூடி நின்று கூட்டம் பார்த்தது எனக்குத் தெரியும் ஒரு இசைக்கச்சேரி இல்லாமல் இப்படி ஒரு அரசியல் கூட்டம் நடந்தது கிடையாது. ஆனாலும் பெரும்பான்மை மக்கள் செல்லும் பாதை சிறந்தது என்ற முடிவை என்னால் எடுக்க முடியாது. நான் நல்லதொரு பதவியில் இருப்பவன்."
"அது பேரினவாத அரசியலின் பாராளுமன்ற உறுப் பினர் ஒருவர் உனக்குத்தந்த பிச்சை என்பது எனக்
குத் தெரிந்த விடயம்." ஸஃது மீண்டும் மெளனம் சாதித்தான் ஒருவேளை நண்பன் கூறுவது சரிதானா என்று சிந்தித்தான். எனி னும் அவனுக்கு ஊட்டப்பட்ட அரசியல் சிற்றறிவு கூடுமானவரை சிந்திப்பதை தடுக்கப்பார்த்தது. கூரை முகட்டை ஒருமுறை அண்ணாந்து பார்த்தான். எஞ்சியிருந்த தேனீரை குடித்து முடித்தான். அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் போல மெளனமும் நீண்டு கொண்டு போனது. "நான் உனது பதவியைப்பற்றி கேவலமாக கதைத்து விட்டால் மன்னித்துக்கொள். நீ தான் அவ்வாறு கதைக்க என்னைத் தூண்டினாய்." 'அதற்காக நான் கவலைப்படுவதில் அர்த்த மில்லை. உண்மையும் அதுதானே ஊரே கதைக்கும் போது நீ மட்டும் கதைப்பதால் என்னவாகி விடப் போகின்றது." "ஆனாலும் நான் அவ்வாறு கதைப்பது நேர்மையா னதல்ல. ஏனெனில் நீ எனது நண்பன் என்னை மன்னித்துக் கொள்.' 'சரி பரவாயில்லை. நாம் கலைந்து வீட்டுக்குப் CEL UITG36 untudom?"
நமது பேச்சுக்கள் ஒரு முடிவைக் காணவில் லையே. இன்னும் சற்று நேரம் கதைப்பதால் ஏதும் இழப்பு ஏற்பட்டுவிடும் என்று எனக்குத் தோன்ற cിബ.' 'உரையாடிக் கொண்டிருந்தாலும் அந்த நிலைமை ETT GÖT"
'ஸஃதே அவ்வாறு நீ சொல்வது போல இல்லை. எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தடுத்து சிதைக்கப்படும். ஒவ்வொரு வாக்கும் மிக அநியாயமானது வாக்கு எமது ஜனநாயக ஆயுதம்
ஸஃது யோசிப்பதற்கு ஆரம்பித்தான். தன் நண்பன் இப்பொழுது பேசிய கருத்துக்களுக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டும் ஸஃதின் கட்சிக்கூட் டத்தில் இதைப்பற்றி நிறைய விளக்கம் தரப்பட்டிருந் தது. அதை அப்படியே ஒப்புவிக்க வேண்டிய நேரம் இதுதான். அவனது முகம் பிரகாசித்தது. நான் இப் போதே வென்றிடமுடியும் எனத்தோன்றியது. உரை யாடல் முடியும் நேரம் நெருங்கி விட்டது. முரண்பா டுகள் தனக்கே சாதகமாகிப் போவதை எண்ணி பெரிதும் மகிழ்ந்தான். 'ஸஃதே என்ன அதிகமாக யோசிக்கின்றாய்?." 'இல்லை நண்பனே! நானும் வாதிடக்கூடிய வேளை வந்து விட்டதாக நினைக்கிறேன்" அவன் ஸஃதை வியப்புடன் மேலோங்கப் பார்த் தான். அவன் மற்றொரு முரண்பாட்டை தோற்றுவிக் கப் போகிறான் எனத் தெளிவாகத் தெரிந்தது. எனி னும் அது கூட கீறல் விழுந்த இசைத்தட்டுக்களைப் போல மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லும் விடயங்களாகத்தான் இருக்கும் அதில் எவ்வித மான சந்தேகமும் இல்லை. 'இதுவரை நீ வாதிட்டுக் கொண்டுதான் இருக்கின் றாய். அது கூடப்புரிந்து கொள்ள முடியாமல் உன்
னால் எப்படி அரசியல் கருத்துக்களைச் சொல்ல முடியம்? ஸஃதே நீ தெளிவற்ற கருத்துக்களை விட் டும் இன்னும் விலகிக் கொண்டதாகத் தெரிய cിബ'
ஸஃது ஒரு முறை フ二 Gla.
ந்து கொண்டான் ஒரு பெரிய மனிதத் தோர
-OLDs ணையை ஏ டுத்திக் கொண்டான் 'மன்னிக்கவும் நண்பனே! நாம் எவ்விதமான உரி மைகளையும் இழந்து விடவில்லை. மா மந்திரிப் பதவிகள் திட்டமந்திரிப் பதவிகள் எம்மினத்தவ ருக்கு வழங்கப்பட்டுள்ளன. எமதுரில் பாடசாலைக ளுக்குக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பாதைகள் செப்பனிடப்படுகின்றன. மின்சாரம் தரப்படுகின் றது. வறுமை நிவாரணம் கிடைக்கிறது. எமக்கு சொத்துக்களை வாங்கிக் கொள்ள முடியும் வெள் ளம், தீ விபத்துக்கள் ஏற்பட்டால் நிவாரணம் கிடைக் கிறது. ஐந்து வேளை தொழுது கொள்ளவும் முடிகின் றது. இதை விட நமக்குத் தேவையானது வேறென்ன வேண்டும்?.' ஸஃதின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் காணப்பட்
一芭、 'ஆனால் நீ இன்னும் உரிமைகளைப் பற்றி சரியாக் விளங்கிக் கொள்ள முயற்சிக்கவில்லை. சலுகைக
ளைத்தான் நீ பெரும்பான்மையாக உரிமையாகக் கருதிக் கொண்டிருக்கின்றாய். எந்த் அரசாங்கமும் செய்யும் கடமைகளைப் பற்றி நீ கதைத்துக் கொண்டி ருக்கின்றாய். இவைகளைச் செய்ய வேண்டியது அர சாங்கம் தான். அதற்கு கட்சி தேவையில்லை. காபந்து அரசு கூட அவைகளைச் செய்யும் இவைக ளைப்பற்றி நீ அறிந்து கொள்ளவில்லை. உனது அறி வுக் கண்கள் மூடப்பட்டுள்ளன.' 'எனினும் இவைகளைச் செய்வதால் சிறந்த அபிவி ருந்தி ஏற்படுகின்றதல்லவா? 'உண்மை. ஆனால் உள்நாட்டு யுத்தத்தில் ஒருநாள் போதும் தானே. இந்தக் கட்டிடம், மின்சாரம் என்ப வைகளை அழித்து விடுவதற்கு? 'அதற்கு அரசு கூட என்ன செய்துவிட முடியும்?" "எங்கள் உரிமைகளைத் தரட்டும் உரிமை என்ற அடித்தளத்தைப் போட்டு விட்டு கட்டிடத்தை கட் டட்டும் அந்த உரிமை வழங்கப்பட்ட சமூகம் யுத்த மொன்றில் ஈடுபட மாட்டாது. அந்த உரிமைகளின் ஆரம்பப்படி இந்தத் தேர்தல் என்பதை நீ அறிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.'
நீ சொல்வது முற்று முழுக்கச் சரி போலத் தெரிகின் றது. படித்தவர்கள் கூட இதைப்பற்றி நன்றாக விளக் கமளிக்கின்றார்கள். ஆனாலும் எலக்கு எமது உரி மைகளை விட அரசின் அபிவிருத்தி தான் மிக முக்கியமானது போலத் தெரிகின்றது. அதனால் எனது கட்சிக்கு நான் விசுவாசமாக இருப்பதில் தவ றில்லை என நினைக்கின்றேன்.' எல்லாவற்றையும் புரிந்து கொண்டும் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகின்றது. இறக்கி விட்டா லும் பழையபடி மீண்டும் ஏறிவிடும் ஒன்று மட்டும் மீண்டும் தெளிவானது அவனுக்கு 'இது திருத்த முடியாத ஜென்மம்' 'ஸஃதே நீ மீண்டும் முரண்பாடுகளை தோற்றுவிக் கின்றாய். உன்னை நினைத்து நான் மிகக் கவலைப் படுகின்றேன். உன்னில் எனக்கு எவ்வித நம்பிக்கை புமில்லை. முரண்பாடுகளை வளர்க்காமல் வா வீட்
டுக்குப் போவம்."

Page 15
சரிநிகர்
ஜூன்02-ஜூன்
ィ。4つrroraっaいートrー「っ」の「ペー
V letimile snažila Luletů
Longs)
இரண்டு புத்தத் தாங்கிகளை அல் லது ஒரு ஹெலிகொப்டரையும் படை யினரையும் ஏற்றிச் செல்லக் கூடிய 130 ஹேர் கியூயஸ் விமானங்கள் இரண்டை ஐந்து கோடி டொலர் செல வில் அரசு கொள்வனவு செய்யும் முயற்சியிலிடுபட்டிருக்கிறது.
ஏற்கனவே இலங்கை விமானப்படை யிடம் 19 விமானங்கள் உள்ள நிலை யில் மேலும் இவ்விரு விமானங்களை பும் முயற்சியில் பாதுகாப்புத்துறை அதிகா ரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்வனவு செய்வதற்கான
இதே வேளை பாதுகாப்பத் துறையின் வேறுசில அதிகாரிகள் இதனை விடக்
றைந்த விலைக்கு வேறு ரக சரக்கு
போக்குவரத்து colupiralija,COCH3. கொள்வனவு செய்யக் கூடியதாயிருக் கும் கொள்வனவு செய்வதற்காக பெரும
போது இவ்விமானங்களைக்
ளவு பணம் செலவழிக்கப்படுவது அவ சியமில்லை என்றும் இவ்விமானங்க ளுக்கு ஆகாயத்தில் வைத்தே எரிபொ ருள் நிரப்பும் வசதி இருப்பதால் அதற் காக கே130 இன வேறு எண்ணெய்த் தாங்கி விமானமொன்றையும் கொள்வ னவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் இதனால் இவ்விமானங்கள் வாங்குவ தைத் தடைசெய்யக் கோருமாறும் எதிர்க்கட்சித் தலைவி பூரீமாவோ பண் டாநாயக்கவிடமும் மற்றும் எதிர்கட் சித் தலைவர்களிடம் கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
P
༄།
சரிநிகா மாதம் இருமுறை இனங் களுக்கிடையே நீதிக்கும் சமத்து வத்திற்குமான இயக்கத்தின் சார் பில் (MIRE/வெளியிடப்படும் இதழாகும். கருத்துச் சுதந்திரமும் பத்திரிகைச்சுதந்திரமும் பேணப் படுவதற்காகவும், இனத்துவ
சமத்துவத்துக்காகவும் சரிநிகர் பாடுபடும் சரிநிகரில் வெளியா கும் எல்லாக்கருத்துகளும் ஆசிரி யருடையதோ அல்லது இனங்க ளுக்கிடையே நீதிக்கும் சமத்து வத்துக்குமான இயக்கத்தினதோ கருத்துக்களாக அமைய வேண் டுமென்ற கட்டாயமில்லை. பத் திரிகை நாகரீகத்தையும் தர்மத் தையும் பேணியமைந்த எவ்வ கையான மாற்றுக் கருத்துக்களை யும் சரிநிகர் பிரசுரிக்கும். சந்தா
உள்நாடு:175/- வெளிநாடு : 3008 சந்தாவை காசுக்கட்டளை/தபாற் கட்டளை மூலமாக MRE என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி ó7りóss/cmórs எல்லாத் தொடர்புகளுக்கு ஆசிரியர் சரிநிகர்
ஜெயரட்னம்மாவத்தை இம்பிரிகஸ்யா
கொழும்பு-05
தொலைபேசி 338
Crossosomab ases 35 Gigsser.
ஐ.தே.கட்சி வெற் கான சாத்தியங்கள் இருப்பதை உணர் காமினி அணியின அக்கறைப்படாமல் தலைமைப் பதவிை திலேயே குறியாயுடு வியின் பின் விஜே வார் என்பதும் அ காமினி பிடித்துக் என்பதும் அவர்க கும். இது ரணிலின்ட தானதல்ல. ஆனால் புெறும் பட்சத்தில் ரணிலையா பிரதம என்ற பிரச்சினை எ எழும்பட்சத்தில், கட் நிரப்பப்பட்டுவரும் விசுவாசிகள் ரணி இடம் போவதை களா என்பது ே கவே உள்ளது.
அப்படியே கட்சி தையே எல்லோரும் கவே தெரிகிறது. டுமே கட்சியினுள் உ கும் சிக்கல்களை சு வித்துக் கொள்ள உ கட்சியின் அனைத்து தும் அபிப்பிராயமா என்று கருத்துத் தொ ஐ.தே.க முக்கியஸ்த வெற்றிக்காக கன: இன்று ஐதேகவில் : டுமே என்று அவர் வித்தார். பிரேமதாச அணியி கொண்டுவருவது, கூரேயை தாஜா செய் ஜனாதிபதியின் முய நிலையை ஸ்திரப்பு எடுக்கும் முடிவுகள் போதும், அவர் பலனை அது தரப் என்பதே உண்மை அவர் மேலும் அதேவேளை தோல் புனரமைக்கப்பட்ட காமினி தலைமையி: ரணிலுக்கு நல்ல : தரும் என்பதே ே ஆலோசனையின் என்று ஐ.தே.க மேலும் தெரிவித்தன
அணியும் கூட போய் முயற்சித்தாலும் ஆச்சர்
சந்திரிகாவுக்கு இப்போ LITL LLIDITS, LU CELUIT LUGS) இவர்களில் யாரை வெ ஒட்ட அனுமதிப்பது வேறென்ன?
உடனே ரெலோ ராம்குமார் அவ்வி டத்தை விட்டகன்று ரெலோ காரியால யத்திற்கு சென்று பொலிஸுடன் அவர் கள் தொடர்பு கொண்டாகி விட்டது என்பதையும் எம்பிக்களிடமும் விட யம் போய்விட்டது என்பதையும் கூறி புள்ளார். உடனேயே ஏனைய மூவரை யும் ரெலோவினர் விடுவித்துள்ளனர். விடுவிக்கும் போது அவர்களிடம் " உங்களைப் பார்த்தால் பாவமாக இருக் கிறது. எனவே விடுகிறோம் ஆனால் நாளை இங்கு வரவேண்டும்' எனக்
கூறி அவர்களது பெயர் முகவரி
அடையாள அட்டை இலக்கம் என்பன வற்றை பதிவு செய்து விட்டு விடுவித் துள்ளனர். இதன்பின் EPDP யினரும் தம்மைக் கடத்தி தாக்கியுள்ளதாக இவர்கள் தெரி விக்கின்றனர். கடந்தமே மாதம் இதே பாணியில் தனி யார் கல்விநிலைய ஆசிரியர் ஒருவருக் கும் மாணவர்களுக்கு முரண்பாட்டில் சில மாணவர்கள் ரெலோ இயக்கத்தின ரால் முகாமிற்கு கொண்டு செல்லப்பட் டுத் குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்டமை
குழவடுத்தர்
(riدypes rrص> وضو کر شیورلڈ رول 1es)
உண்மையில் இந்த த கழகத்தினர் நடவடிக்ெ பட வேண்டியவை எ ருக்க மறுபுறத்தில் ஆ மும் கையில் இருந்து வேண்டுமானாலும் 6 விடலாம் என்ற நினை களிடம் இன்னமும் இ பதே இங்கு முக்கியம
இவர்களது "ஜனநாயக நாதர்கள் "புலிகள் தா? விர வேறேதைச் சொ
அன்எஸ்
 
 
 
 
 
 
 
 
 
 

15, 1994
பெறுவதற் குறைவாகவே ந்து கொண்ட அதைப்பற்றி &L'Au9lcoT
ப கைப்பற்றுவ ாளனர். தோல் துங்க ஒதுங்கு வர் இடத்தை கொள்ளலாம் T95 4|LLLDT தவிக்கு ஆபத் கட்சி வெற்றி 4. ITLSGM60u Julum ர் ஆக்குவது ழும். அப்படி சிக்குள் இன்று g,IL6l6Muiúilcóil லுக்கு அந்த அனுமதிப்பார் கள்விக்குறியா
தோல்வியுறுவ விரும்புவதா தோல்வி மட் உருவாகியிருக் மூகமாக விடு வும் என்பதே துக் குழுவினர க இருக்கிறது
வித்தார் ஒரு
T.
வு காண்பவர்
ஜனாதிபதி மட் மேலும் தெரி
னரை மீளக்
சிறிசேன பவது போன்ற ற்சிகள் தனது டுத்த அவர் ாக இருந்த எதிர்பார்க்கும் போவதில்லை என்கிறார்
விக்குப் பின்
கட்சியுள் இயங்குவது திர்காலத்தை ஜ.ஆரினதும் அர்த்தமாகும் வட்டாரங்கள்
ச் சேர்ந்துவிட
LuLÉGoGOGA).
து பெரிய திண்
டதாம். படுவது யாரை என்றுதான்,
மிழ் வளர்ச்சிக்
ககள் கண்டிக்க பது ஒருபுறமி தமும் அதிகார ESILL IT dio uLu Ti துவும் செய்து |பு இயக்ககாரர் நக்கின்றது என் னதாகும்.
வழிக்கும் குரு ' என்பதைத்த ல முடியும்?
தமறன்.
தொண்டா அல்ல, திருமதி பண்டாவே தீர்ப்பார்
தொண்டமான் தான் இந்தியத் தோட்டத் தமிழ் மக்களின் மீடாக முன் நின்றாலும் 1977 முதல் இப் வருடங்களுள் நாடற்ற தமிழ் * 94000 Cu@ e @C @ è* ஆண் 10 இல் கிறிமா ஸ்திரி தின் கீழ் ந் ஒன்பது இலட்சத்து எழுபத்தையாயிரம்பேரில் ஆறு இலகம் மேை அவர்களின் விருப்பத்தின் மேல் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு மூன்று இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் பேருக்கு இந்நாட்டில் குடிமம் ரும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல சிறிமாவோ பண்டாரநாயக்க ജൈി ബ് இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (லகக) பொதுச் செயலாளர் எஸ் இராமநாதன் லங்காதீயவில் 2405 994
அஸ்கிரிய பீடத்தின் Aus அக்கறை
SeL MMM T LLL L TTS L MMMM LLLLLSS TTTe LLLTLu LLLLL றுதி வழங்கிவி டு லாராளுமன்றத்துக்குச் செல்கின்றனர் பாரு மன்றம் சென்ற பின் நாடு மதம் எல்லாவற்றையுமே மறந்து விடுகி நார்கள் இலாபம் கிடைக்கும் பக்கத்துக்குக் கைகளைத் துக்குகிறார்
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் லிப்பான ரீ சந்திரானந்த தோர் திவயினவில் 240 1994
ειρήνη ισούτι 61
அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது அதிகாரத்தில் தொடர்ந்து இரு
பதற்காக நல்லொழுக்கத்துக்கெதிரான சமூக விரோத இம்கைதரும் செயற்பாடுகளுக்கு வெளிப்படையாகவோ அன்றி இரகசியமா கவோ பங்களிப்டச் செய்வதை நான் முற்று முழுதாக நிராகரிக்கிற அதேசமயம் அதற்கான பணியினை மக்களின் முன்கொண்டு செல்லத் தைரியம் கொடுக்கும் மாபெரும் சக்தியாக நான் என்னை அர்ப்பணிக் கிறேன்
ரீ லங்கா ஜனாதிபதி விஜேதுங்க லங்காதீயவில் 25.05 994
ஒப்பிலா மணிகள்
இந்த நாட்டில் இன்றுள்ள அரசியல்வாதிகள் மத்தியில் ஜே.ஆர் ஐய வர்தனவுக்கும் தொண் மானுக்கும் நிகராக ஒப்பிடக்கடிய அரசி
ee e LLL TT S eM S M eeeMS esMOL L LY qe OMTMMM rM e S S
தற்போதைய ஐதேக பாடகாமினிதிசாநாயக்க லங்காதீயவில் - - 26, O...4.........1 8; 9 4
வருகிறது கனவான்களின் அரசியல்
ஐதேக சிக்கு மீண்டும் கனவல்களில் அரசியலை ஞாபகம் டு திக் கொடுத்தவர்கள் தென் பகுதி மக்களாவர்
ரீ லங்கா தென் மாகாண சபை நீலகக உறுப்பினர் கத் og somson sonismusstilo 26 05 1934
ஒரு அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு அவற்றுக்குத் தீவொன்றை வெற்றுக் கொடுக் கும் முன்னணிக்கு அல்லது கட்சிக்கு மலையக மக்கள் முன்னணி *ó * 」 மலையக மக்கள் முன்னணியின் தலைவர் டெ சந்திரசேகரன் லங்காதீயவில் 28.05.1994
கண்டேன் ஒரு உத்தமனை!
விஜேதுங்க இந்த யுகத்துக்குத் தேவையான த்த மக்கள் தலைவராதலால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவரை ஜனாதி. தியாக்கு வருதற்கு நான் செயற்படுவேன் ஜனாதிபதி விஜேதுங்க *、鬣 கத்துக்குத் தேவையான தலைவரான ஜனாதிபதி விஜேதுங்கலை ൺ (1.8 ജൂണ്ണി ( ജ്ഞങ്ങട്ടു &ങ്ങ് ിഞ്ഞ தும் ஆதரவை நான் கோருகிறேன்
தற்போதைய ஐதேக பாடகாமினி திசாநாயக்க திவயினவில்
26051994
மகாநாயக்கரின் ஆலோசனை!
லாக இன்று அதற்கு முரணான விடயங்களே நடைபெறுகின்றன.
எமது அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் மட்டுமே தேவையாக இருக்கிறது இனம் மதம் பற்றிய உணர்வு அவர்களுக்கு இல்லை SDTYY L MMM L S Y JYTTT e eee LLLTTT TT LL L LLLLL L M DL படி பெளத்த மதத்தைப் பாதுகாத்து உரமூட்டி வளர்ப்பதற்கு பதி
தொண்டமான் ஹமீத் கூறுபவற்றுக்கும் வாக்கு ஏலத்துக்கும் எமது அரசியல்வாதிகல் மாந்துள்ளனர் எமது சிங்கள் பெளத்த மக்க ளுக்கு நாம் கூறுவது சிங்கள பெளத்த உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளை அதிகாரத்தில் அமர்த்தும்படியாகும்
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் பலிப்பான பரீ சந்தானந்ததே pri sorong seo 27 , O5, 1994
அரசு கொள்ளையடிக்கிறது!
தென் மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசு கொள்ளைய
Gr G. Sailores 2705, 1994
LTLLLLS LLYYTTT S S TTYY LM0 L JTLT S S Y tLLtM TLTMe கொண்டிருக்க மாட்டோம் நாம் நீதிமன்றம் செல்வோம்.
ரீ லங்கா தென் மாகாண முதலமைச்சர் (நீலகக) அமரசிறி

Page 16
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
რ57&2
வுெனியா உண்மையாகவே மூன்று வகையான நிர்வாகப்பிடிக்குள் இறுகிக் கிடக்கிறது. வவுனியா அரச அதிபர் தில்லை நடராஜாவின் நிர்வாகம் பொலிஸ் இராணுவத்தினரின் நிர்வா கம், புளொட்டின் நிர்வாகம் இதற்குள் புதிதாய் வந்து தலையைக் காட்டி முக் குடைபட்டுக் கொண்டிருக்கும் நான்கா வது புதியவர் தான் திருவாளர் ரெலோ அவர்கள்
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்த லில் வவுனியாவில் வாக்குகளை சிதற டித்து புளொட்டின் செல்வாக்கை அல் லது அவர்களுக்கான வாக்குகளைக் கலைப்பதற்காக புளொட்டின் விருப் பத்திற்கெதிர் மாறாய் அரசால் வவுனி யாவில் கொண்டு வந்து இறக்கப்பட்ட இவர்கள் தான் அந்த ரெலோவினர். தேர்தல் முடிந்த கையோடு அவர்க ளின் பாடு அவ்வளவு தான்
LDL Lá, SGITULGlá) தலைமையில் ஆமியுடன் நிற்கும் ஒரு ரெலோ, திருமலையில் அண்மையில்
கோ.கருணாகரம்
மாநாடு நடத்திய குகன்சாப் (வினோத ஒரு ரெலோ, கொழும்பில் ஏஜென்சி நடத் தும் கிறிஸ்ரியின் ரெலோ அதைவிட வவுனியாவில் ஒரு ரெலோ இப்படி
லிங்கம்) தலைமையிலான
நான்கு முனைகளில் தமிழ் மக்களுக்கா கப் பணியாற்றி வருகிறது.
வவுனியாவிலுள்ள ரெலோவினருக் கும், புளொட்டுக்குமான முறுகல் புகை பத் தொடங்கி விட்டது லொறிக்காரரி டமும்,
கடைக்காரரிடமும் கப்பம்
ரெலோவுக்கு கொடுக்கக்கூடாதென புளொட் எச்சரிக்கை செய்துள்ளது. அதையும் மீறி ரெலோ கப்பம் வாங்கு மானால் தாம் நடவடிக்கை எடுக்கவி ருப்பதாக லொறிக்காரரிடம் புளொட் கூறியுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள கருணாகரம் எம் பியின் ரெலோவுக்கும் புளொட்டுக்கும் நல்ல உறவு எல்லாம் அரசியல் தான். மாநகரசபையால் ஏதாவது கிடைக்கும் என்று நம்புகிறார்கள் போலும் ஆனால் வவுனியாவிலுள்ள புளொட் டுக்கும் ரெலோவுக்கும் இடையிலான முறுகல் நிலை அடைந்துள்ளது. 68پوع%T66)LDuGld( ரெலோ வெட்டி பதுக்கி வைத்திருந்த இலட்சக்கணக்கான பெறுமதியான
உச்சக்கட்டத்தை
காட்டு மரங்கள் வவுனியா பொலிஸா ரால் கைப்பற்றப்பட்டன. இவ்விடத் தில் புளொட் பொலிஸாருக்கு மறைமு
கமாக உதவி செய்துள்ளது.
இது இப்படியிருக்க புளொட் வவுனி யாவில் சந்தேகமானவர்களை eSlgny ணைக்கென அழைத்துச் செல்வது கடத்துவது என்பது சர்வசாதாரண ஒரு விடயமாகவே இருக்கிறது. வவுனியா விலுள்ள புளொட்டின் சிறையில் நூற் றுக்கணக்கான கைதிகள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
புளொட்டின் பழைய மரபுரீதியான சித் திரவதை விளையாட்டுக்கள் விசார
средитд. Сlaел கொண்டு ெ வழங்கப்படுகி பத்தாயிரம் ரூ. யாவரும் அறி விசாரணைக்ெ டுபவர்கள் நிர் ரொட்டிக்கல்லி துடிக்கத் துடிச் வது தெரியாத
அண்மையில் கொழும்புக்கு சந்தேகத்தின் ே பட்டு புளொ மாதம் வரை அவருக்கு கிை அது ரொட்டிச் நிர்வாணமாய் பக்கத்தை ே எப்படி இருக் இளைஞரின் புளொட்டில் ளுக்கு பயந்து றார் காலம் இ வவுனியாவிலு முகாம்களில் இ கானவர்கள் த erInfigen. Laöl புளொட்டே 2 மட்டுமென்ன களா? அது மனிதாபிமான னமா? என்கிற நகருள் முணு கப்பட்டு விட்ட
தடியெடுத்தவர்கள் எல்ல
joleilies
டெ-கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் கோலோச்சத் தொடங்கியதும் அப்பிர தேசங்களை விட்டு பின்வாங்கிய ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்கள் கொழும்பிலும், வவுனியாவிலும், மட் டக்களப்பு, மன்னார், திருமலை நகர்ப் பகுதிகளிலும் அமைத்துச் செயற்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வியக்கங்கள் வட-கிழக்குப் பகுதி களில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத நிலையில் அப்பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளாலும், புலிகளின் ஜனநா வெளியேறி ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக் கள் மீது தமது வீரத்தைக் காட்டி வரு கின்றமையும், வாசகர்கள் அறிந்ததே.
தமது முகாம்களை
யக மறுப்பினாலும்
இவற்றின் தொடர்ச்சியாக அண்மை யில் கொழும்பில் இயங்கும் தமிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர்கள் பிறிந்த நாத் திவாகரன், றஞ்சித் ஆகியோர் ரெலோ இயக்கத்தினரால் கடத்தப் பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். சில நாட்களின் பின் EPDP இயக்கத்தினா லும் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன் 20000/= பணம் பெறப்பட்டதாகவும் இத்தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து இயங்கக் கூடாது என மிரட்டி கடிதம் பெறப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதா வது வடகிழக்கில் இருந்து இடம்பெ
யர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து தமிழ் வளர்ச்சிக் கழகம் ஒன்றை உரு வாக்கியுள்ளனர். இவர்களது ஆரம்பந டவடிக்கையாக மே 30ஆம் திகதி முத்த மிழ் விழா ஒன்றை எற்பாடு செய்து 1000/= நன்கொடை என அச்சிடப் பட்ட நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழுடன் பண சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இடம் பெயர்ந்த தமிழர்கள் பெருமள வில் வசிக்கும் பகுதிகளிலும் விடுதிக ளிலும் (லொட்ஜ்) பலாத்காரமாக பண சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் இராமகி ருஷ்ண மிஸன் விடுதியில் தங்கியி ருந்த சிலரிடம் இவ்வாறு, பணசேகரிப் பில் ஈடுபட்ட பொழுது பொலிஸில் முறைப்பாடு இவர்கள் கைது செய்யப்பட்டு தாக்கப்
செய்யப்பட்டதனால்
பட்டபின் விடுவிக்கப்பட்டார்கள் என வும் தெரிய வருகிறது. கூடவே P.L.O.T. E.P.D.P, T.E.L.O. Quässä களின் பெயரைச் சொல்லியும் பணம் கூறப்படுகின்ற சம்பந்தப்பட்டவர்கள்
சேகரிக்கப்பட்டதாக பொழுதிலும் இதனை மறுக்கின்றனர்.
இதனைக் காரணமாக வைத்து இத்த மிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர்கள் மூவரை ரெலோ உறுப்பினர் ராம்குமார் என்பவர் பம்பலப்பிட்டி லெயாட்ஸ் றோட்டில் உள்ள காரியாலயத்திற்கு கொண்டு சென்று மூலையிலுள்ள ஒரு அறையில் மூவரையும் அடைத்துள் ளார். கதவு, ஜன்னல்கள் என்பன மூடப்
பட்டிருந்தன.
கள். ஒரு ரிவி சத்தமாக பே 356T' GT6TUGUI
டகாலம். ஏ Cauca). CL. ட்ரக்குல போ போக வேணு துடன் இன்ன்ெ இவர்களை வ Εθlt ωΠιρ' ο தங்களது வ ணத்தை காட் மிழ் வளர்ச்சி ஏனைய இ கிருஷ்ணகுமா கொண்டு வ மாரை அனுப்
ராம்குமார் இ யும் கைது செய கள் ' ஏனைய ளையும் அ எங்கே அவ போது எங்கு GTGoI GTIäJSCIIII கள் வரப்போ மச்சந்திரனுக் அவர் பொலி புள்ளார். அ6
யுள்ளனர்.
சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடை
அக்கப்பதிவு 334 காலி விதி இரத்மலானை நவம அச்சகம்
1994ISO)
 
 
 

கைது செய்யப்பட்டு
சல்லப்படுபவர்களுக்கு து லொறிக்காரரிடம் ா புளொட் வாங்குவது ந்த விடயம். ஆனால் கன கொண்டு செல்லப்ப வாணமாக்கப்பட்டு சுடு ல் பின்பக்கப் பிருஷ்டம் க தேய்த்தெடுக்கப்படு ஒரு விடயம். யாழ்ப்பாணத்திலிருந்து வர வந்த ஒரு இளைஞர் பரில் கொண்டுசெல்லப் ட்டின் சிறையில் ஒரு வைக்கப்பட்டிருந்தார். டத்த அனுபவம் தான் கல்லை சூடாக்கி விட்டு அழைத்துச் சென்று பின் தய்த்தெடுப்பார்களாம். கும்? இதற்குள் அந்த ഫ്രഞ്ഞ16001601 (U6060If இருந்து பின்னர் புலிக இன்று சவூதியில் நிற்கி படித்தான் இருக்கிறது. |ள்ள புளொட்டின் சிறை இன்னமும் நூற்றுக்கணக் டுத்து வைக்கப்பட்டுள் களுக்கெதிராக கத்தும் டங்கள் சிறைமுகாம்கள் ஜனநாயகத்தின் கூடு என்ன சுடுரொட்டிக்கல் த்தின் இன்னொரு சின் கேள்விகள் வவுனியா
முணுக்கப்பட ஆரம்பிக்
உடைந்த சில தளபாடங் இருந்துள்ளது. ரிவியை ட்டுவிட்டு ரெலோ 'கு "இனி உங்களுக்கு கஷ்
ன்டா தேவையில்லாத உன்ர அண்ணன் ரயில் னது போதாதே நீயும் மோ' எனக் கூறியுள்ள ாரு ரெலோகாரரிடம் " வுனியாவுக்கு அனுப்பி ன்றும் கதைத்துள்ளார். மையான இயக்கக்கு விருந்த வேளையில்த க் கழகத்தில் இருந்த வரான துஷயந்தன. ஆகியோரை மாறு ரெலோ ராம்கு யுள்ளார்.
வ்விரு இளைஞர்களை யச் சென்றபோது அவர் எங்கள் மூன்று நண்பர்க ழத்துச் சென்றீர்கள்? கள்? அவர்கள் இப் எப்படி இருப்பார்கள் அறிய முடிகிறது, நாங் பதில்லை. சுரேஸ் பிரே
அறிவித்துள்ளோம். ஸ அனுப்புவதாக கூறி ர்களுடன் வந்து ஏனை டுவிப்போம்' என கூறி
-y 15
6, IITsoTCLD 6T60606)2 سے
சரிநிகர்50வது இதழ் வெளிவருவதையொட்டி உலகளா விய அளவில் கவிதை சிறுகதை, கட்டுரை நாடக எழுத் துரு என்பனவற்றிற்கான போட்டியொன்றை சரிநிகர்
நடாத்தவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழில் எழுதுகின்ற உலகில் எந்த மூலையிலும் வாழ் கின்ற எவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டியில் பங்கு பற்றுவதற்கு வயதெல்லை கிடை
፴፬ó1
போட்டி விதிகள்:
1
2。
9.
0.
ஆக்கங்களுக்கான கருப்பொருட்கள் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வானமே எல்லை. ஆக்கங்கள் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக வும், இதற்கு முன் பிரசுரமாகாமலும் ஒலி/ஒளிபரப் பாகாமலும் இருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்புகள், தழுவல்கள் போட்டிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
எல்லா ஆக்கங்களும் தாளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டும்/தட்டச்சில் பொறிக்கப்பட்டும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். ஆக்கப்பிரதியில் எழுதியவர் பெயர் முகவரி என் பன இடம் பெறக் டாது. அவை தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கு பற்றலாம்.
ஆக்கங்கள் 1994 ஜூன் 15ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கவிதை/ கட்டுரை/ சிறுகதை/ நாடக எழுத்துரு எனக் குறிப்பிடல் வேண்டும்.
ஆக்கங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டா என்ப தால், ஆக்கதாரர் பிரதியொன்றை கைவசம் வைத்தி ருப்பது உகந்தது. சரிநிகர் மேர்ஜ் நிறுவனத்தில் வேலை செய்பவர்க ளும், அவர்களது உறவினர்களும் இப்போட்டிக வில் பங்கு பற்ற முடியாது.
சரிநிகர் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களுக்கு:
Lia onlub.
முகவரி:
இதே தலைப்புகளில் பாடசாலை மாணவர்களி ao flavomrar போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன. பாடசாலை மாணவர்கள் தமது ஆக்கங்களை அனுப்பும் போது அப்பாடசாலையின் அதிபரால் உறுதிப்படுத்தப்படும் கடிதமொன்றையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும். ஏனைய மேற்கூறிய விதிகள் இவர்களுக்கும் பொருந்தும்
முதல் பரிசு ரூபா 1000/-ம் சான்றிதழும் இரண்டாம் பரிசு ரூபா 750/-ம் சான்றிதழும் மூன்றாம் பரிசு ரூபா 500/-ம் சான்றிதழும்
நடுவர்குழு,
surror Go Greo606), 4.ஜெயரட்ண மாவத்தை
Súbor:Gáffes56ño6nom ULI கொழும்பு-05
பநீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர்
s