கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.06.16

Page 1
— ტიტუტი SAVALA
| II.
3 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எப்போதும்
தமிழர்களுக்காக நிற்கப் போவது இந்தியா மட்டுமே நாம் கேட்டுக் கொன் லேயே வடமராட்சி தாக்குதலை அடுத்து இந்தியா நேரடியாக தமிழ் மக்களு ரிய முன்வந்தது. தமிழ் மக்களுக்கு உறுதுணையாகத் திகழ்த்த அன்ன இறந்தது போலவே எமக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியும் மறைந்தது எமது கும். நாம் எமது போராட்ட நிலைமைகளையும், தீர்வு கிடைப்பதற்கான ப களை நாம் இழந்துவிட்டதையும் நினைவு கூர்வது எதிர்காலத்தில் செய்
விடயங்களை தீர்மானிக்க மிகவும் உதவியாக இருக்கும். நாம் இளைஞர்கள்
வித்தார். வவுனியா புதிய கிளைக்கான நிர்வா கக் குழுத்தெரிவினை சனியன்று முடித் துக் கொண்ட கூட்டணி இக்கூட்டத் தினை ஞாயிறன்று ஒழுங்கு செய்திருந் தீது, இக்கூட்டத்தில் தலைவர் சிவசிதம் பரம், நிர்வாகச் செயலாளர் தங்கத் துரை, மாவை சேனாதிராசா ஆகியோ ரும் உரையாற்றினர். மாறுவேடத்தில் அமிர்
கூட்டணித் தலைவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது 1983இல் இனக் கலவரம் வெடித்த போது எமது அன்றைய தலைவர் அமிர்தலிங்கம்
அவர்கள் மாறுவேடமணிந்து இந்தியா
Eg
வுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் இந்தியத் தலைவர்கட்கும் அர சுக்கும் இங்குள்ள தமிழர்களின் அவல நிலை பற்றி எடுத்துக் கூறி உதவி செய் யும்படி கோரினார்.
1977இல் தனிநாடு கோரி, அதற்கான
ஆணையை தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பின்னர் அதற்கான மாற்றுத் திட்டம் எதனையும் இலங்கை அரசு வழங்கத் தயாராக இருக்க ი&ldსხეთი). அற்ப சலுகைகள் எமது நோக்கமல்ல நாம் எமது விடுதலை நோக்கத்திற்கு
களை மதிக்கிறோம்; தமிழ் மக்களின் இன்னல்களுக்குத் தீர்க்கமான முடிவு வேண்டும் என்பதற்காகவே செயற்படுகிறோம். இவ்வாறு கடந்த 12.6.94 ஞாயிறன்று வவுனியாவில் நடைபெற்ற தமிழர் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசும் போது த.வி.கூ தலைவர் சிவசித்
பாதகமான நடவடிக் மாட்டோம் உள்ளு போன்ற தேர்தல்களி அற்ப இனப் பிரச்சினைக்கு விட முடியாது. இதன தேர்தலில் போட்டியி இலட்சியத்தோடு இ நோக்கத்திற்கு எது ளதோ அதில் தான் செலுத்தி வருகிறோம் தெரிவித்தார்.
9ളുഞ88ബ
உள்ளூராட்சித் தேர்த
LDL är en Glas தேர்தல் நடவடிக் கைகள் படிப்படியாகச் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஐ.தே.க பரீலசுக த.வி.கூட்டணி ஏனைய தமிழ்க் குழுக் கள் என்பன கச்சை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. சிங்களக் கட் சிகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் தான் ஆரம்பத்தில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன் ஐ.தே.கட்சி தனது செல்வாக்கை தமிழ்ப்பகுதிகளில் நிலை நாட்ட முற்பட்டு அண்மையில் நடை பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் மூக்கு டைபட்டிருந்தது கீழே விழுந்தாலும் மண்படவில்லை என்ற தோரணையில் ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேசங்களில் தமக்குத் தான் செல்வாக்குண்டு என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. முகாங்கரலம் காத்தான்குடியை மட்
டும் கைப்பற்றிக் கொண்டு மட்டக்க GTITLUL மாவட்டத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கு தனக்குத் தான் உள்ளது எனக் கூறிக் கொண்டிருக்கிறது. இந்நி லையில் தேர்தலைச் சந்திக்கும் முஸ் லீம் மக்கள் தமது தனித்துவத்தை இழந்து போய்க் காணப்படுகிறார்கள் ஆளும் கட்சியான ஐதேக பரவலான முறையில் மட்டக்களப்பு மாவட்டத் தில் தேர்தல் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இக்கட்சியின் புதிய காமினி விஜேயசேகரா அண்மையில் மட்டக்களப்பிற்கு சூறா
Claua) пеш.
வளிப் பயணத்தை மேற் கொண்டிருந் தார்.
இவரின் இவ்விஜயத்தின் போது பிரத மருக்கும் கொடுக்கப்பட்டிராத பாது காப்பு ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டி
ருந்தன இவர் டய பாதைகள் மக்கள் பே தடைசெய்யப் பட்டிரு பாதுகாப்பு ஏற்பாடு ே லாளர்களுக்கு செய்ய கேள்வி ஒரு புறமிரு படையணிகளுடனும் னும் வந்து மக்கள் மக்கள் பக்கம்' என்று அறிக்கையை மக்கள் கள் என்றும் இவர்கள் னவென்பது
இவரின் விஜயத்தை நிறைவேற்றுக் குழு 2 ரன் ஏற்கனவே இழர் செல்வாக்கை மீளவும் தில் படாதபாடு படுெ
 
 
 
 
 
 
 
 
 
 

அற்பரல்ல நாங்கள் அறி
எச்சில் இலையதற்கும் எலும்புத் துண்டதற்கும் இச்சைகொண்டோர் அல்லவட எம்மவர்கள் கச்சையது விழுந்தாலும் கைகொண்டு பொத்துவதைப் பொத்தி வீரம் ஒழுங்காகக் காப்பவர்நாம் ஓம்!
விரும்
இலங்கைத் ண்டதன் பேரி நக்கு உதவிபு ன இந்திரா துரதிஷ்டமா ல சந்தர்ப்பங் ப வேண்டிய ரின் தியாகங் பு காணப்பட
விடுதலைக் நம்பரம் தெரி
கைகளில் இறங்க ாட்சித் தேர்தல் ல் போட்டியிட்டு ப் பெறுவதால் த் தீர்வு கண்டு ால்தான் நாம் இத் டவில்லை. எமது ணைந்த பரந்த உதவியாக உள்
நாம் கவனம் ' என்று அவர்
ல் முடிந்த பின்
«Ի ԼԻ (Ըlgեւյալի க்குவரத்துக்குத் ந்தது. இவ்வாறு வறு கட்சிச் செய
|ப்படுமா என்ற க்க இம்மாதிரிப் UM38 ULLம் பக்கம், நாம் இவர்கள் விடும் நம்பிவிடுவார் நம்புவதை என்
அடுத்து ஐ.தே.க றுப்பினர் ஈஸ்வ து போன தமது நிலை நாட்டுவ தை அவதானிக் -y 2
国呜山
HELIDIT
1. O 00± LԱք60ԼՐԱ4II601 ஐம்பொன்னாலான அழகிய சந்திரசேக ரர் சிலை கோவிலில் இருந்து காணா மற் போயுள்ளது. மேலேயுள்ள படத்தி லுள்ள இந்தச் சிலை காணாமல் போன துபற்றி கோவில் நிர்வாகம், குறிப்பாக தர்மகர்த்தா திரு.மு.கோ.செல்வராஜா மெளனம் சாதித்து வருகிறார்
இதனை இந்திய அமைதிகாக்கும் படைக்குதர்மகர்த்தா சபையினர் விற்று விட்டதாகப் பரவலாகப் பேசிக் கொள் எப்படுகிறது.
நாணயக்கயிறு அவர்களிடம் !
5Tமினி திசாநாயக்கா பாரிய எதிர்ப்பையும் மீறி அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டாலும் இன்னமும் அரசாங்கத்துள் காமினி விரோத சக்தி
களே பலம் வாய்ந்ததாக உள்ளன.
டிருந்த
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் லஞ்ச ஊழல் விசார ணைக்கென நியமிக்கப்பட்ட ஜனாதி பதி விஷேட ஆணைக்குழுவிடம் காமினியைப் பற்றிய அறிக்கைகள் ஆதாரத்தை அகற்றும் வேலையில் காமினி குழுவினர் ஈடுபட்
அகப்படாது
போதும் அக்கடிதங்கள்
அனைத்தினதும் பிரதிகள் காமினி எதிர்ப்புக்குழுவிடம் கிடைத்து விட்ட தாக தெரியவருகிறது.
காமினி திசாநாயக்காவுக்கு எதிரான முறைப்பாடுகள் அடங்கிய கடிதங்க ord) SPC399/86, SPC.450/86, SPC 832/836 மற்றும் SPC3703/86 இலக் கங்களைக் கொண்ட கடிதங்களை மேற் படி காமினி எதிர்ப்புக்குழு பாதுகாத்து வருவதாக தெரியவருகிறது.
காமினி திசாநாயக்காவின் முன்னைய
2
இராணுவத்தினர் பெயரும்
வாக்காளர் இடாப்பில்
பெருடாந்தம் ஜூன் மாதம் முதலாம் திகதிவாக்காளர் பதிவுகள் புதுப்பிக்கப் படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வவுனியா பிரதேசத்தின் இராணுவ தளங்களில் உள்ள இராணுவ வீரர்க ளது பெயர்களும் வவுனியா மாவட் டத்தின் வாக்காளர் பட்டியலில், பதி யப்படுவதற்குரிய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தின ரின் பெயர்ப்பட்டியல்கள் தமிழ், சிங்க ளம் ஆகிய மொழிகளில் தயார் செய் பதிவுகளில் நடவடிக்கைகள்
யப்பட்டு வாக்காளர் இணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துளளது.
சுமார் 10 ஆயிரம் பெயர்களைக் கொண்ட பட்டியல்கள் இரு மொழிகளி லும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு
H2

Page 2
ஊதாவிலிருந்து
இரு குறிப்புகள்
பேர்லினிலிருந்து காலாண்டிதழாக வெளிவரும் ஒரு சஞ்சிகை
"ஊதா" வாசகர்களிடமிருந்து ஆரோக்கியமான நேர்மையான விமர் சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கும் இப்பெண்ணிய சஞ்சிகையின் (pan: UVTHA, BAZ-GRENZENLOS, ORANEN STR 159, 10969,BERLINGERMANY) 3வது இதழில் அகதி என்ற தலைப் பில் சப்தா என்பவர் எழுதியுள்ள குறிப்புகள் கீழே வருகின்றன.
மெல்லத்தமிழினி வாசகர்களுக்காக அவற்றை அப்படியே தருகி றேன் ஊதா"வினர்க்கும் சப்தாவுக்கும் நன்றிகள்
'இருபத்தியொரு வயதுடைய இளைஞன் ஒருவன் அவனது சொந்த நாடாகிய அங்கோலாவிற்கு அவனைத் திருப்பி அனுப்புவதற்காக சிறையில் வைத்திருந்த போது தற்கொலை செய்துகொண்டான்.
இந்தத் செய்தியைக் கேட்டதும் மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறைக்குள் இருந்து கொண்டு தனது விடுதலை நாளை எண்ணிக்
கொண்ருக்கும் எனது தமிழ் நண்பன்தான் கண்ணுக்குள் வந்தான்.
அகதி வாழ்வில் எமது இருப்பைப்பற்றி அடிக்கடி கேள்வியெழுப்பும் அந்த எழுதிய @ JULq. எழுதியிருந்தான்
gIggUD
நண்பன் கடைசியாக LDL GSlici)
அசாதாரணம்
சூனியம் இதில் எது இருத்தலை உணர்த்தும்? நினைவா? நிழற்படமா? அது தான் இறந்துவிடப் போகிறோமே இருத்தலின் உணர்தலை நாங்கள் எப்படி கண்டுகொள்ளப் போகிறோம்? அது எங்களுக்கில்லையா?
சென்றவருடம் செப்ரம்பர் மாதத்தில் சுஜித்தா என்கிற இலங்கைத்
தமிழ்ச் சிறுமி கொலை செய்யப் டுக்குள் கண்டெடுக்கப்பட்டார். செய்தவர் பற்றிய ஊகங்களும்
ஆனால் உண்மை இன்னும் ! போன இரண்டு கிழமைகளும் பொலிஸ் இப்போதுமட்டும் உல போகிறது?
இந்தச் சம்பவம் நடந்த சில கிழ குப் போயிருந்தேன். அங்கு வந்திருந்தவர் கேட்டார். வலம் வைச்சினமே. அதைப்பர்
"அது புலியள் தங்கட பிரச்சா அப்பட்டமாகத் தெரியும்தானே 'உங்களுக்கு விசரே பாவம் சி போச்செண்ட அனுதாபத்திலை சவங்கள்."
"எத்தின சனங்கள் நாசியள் மொல்லனில் செத்ததும் பத்து தானே, "லம்பர்கைமில இலங்ை றங்களால எரிச்சுச் செத்திது. அப்பவெல்லாம் உந்த மனிதா "முஸ்லிம் எங்களுக்கு எதிரிய ஊர்வலம் வைக்கவேணும்?
ിൻെണ്.'
முஸ்லிம் மக்கள் எங்களுக்கு கேள்விக்குத்தான் இன்னும் எ ബി.ബി. சுஜித்தாவின் இறுதிச்சடங்கில் மான ஒருவர் பேசுகையில், ! வன்முறையைத் தாங்க முடியா QASIT GSI GOTITI.
"முஸ்லிம் மக்கள் எந்த வன்பு அவர்களுக்கெதிராக ஆயுதங் திருப்பிக் கேட்டிருந்தால் அவ ருக்க முடியாது.
சென்ற கிழமை மீண்டும் அகதிக கப்பட்டு ஏழு வெளிநாட்டவர் கட்டங்கள் தீயிடப்படுவதும், யாகிப்போவதும், அதற்கான அல்லது அது விபத்துக்களாக மனியில் நடக்கும் அதிசயங்கள்
*
கக் கூடியதாக இருக்கிறது. நகர் முற் றாக பச்சை மயமாகவே காட்சியளிக்கி றது. ஐ.தே.க செயலாளரின் கூட்டத் துக்கு பொதுமக்களையும், பெண்களை யும் அதிகமாக அழைத்து வந்து மட்டக் களப்பில் தமக்குத் தான் அதிக செல் வாக்கு இருக்கிறது என்று காட்ட மிக வும் சிரமப்பட்டார் ஈஸ்வரன்
மட்டக்களப்பில் செல்வாக்கற்ற பிரமு கழட்டி விடலாம் என எதிர்பார்ப்பதால் ஈஸ்வ
கர்களை ஐ.தே.கவிலிருந்து
ரன் உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பல ரும் பயந்த வண்ணமேயுள்ளனர்.
இதேவேளை இங்கு வந்த ஐ.தே.க GlsLJa)IGIsi திணைக்களத்தில் உள்ள வெற்றிடங் கள் எல்லாம் ஐ.தே.கவுக்கு வெற்றி தரும் வகையில் தான் நிரப்பப்பட வேண்டும் என அரச அதிபருக்கு ஆணையிட்டுள்ளதாகத் தெரிய வருகி றது. ஆனால் இவர் ஆணையிட முன் னரே அரச அதிபர் மோனகுருசாமி இதைத் தான் செய்து வருகிறார் என் பது உலகறிந்த ரகசியம் அரசாங்கத் தின் ஏஜென்ட் என்பதை விட அவர் ஐ.தே.கவின் ஏஜென்ட் என்பதே சாலப் பொருந்தும்.
பரீலசு கட்சி நேரடியாகத் தேர்தல் வேலையில் ஈடுபடாவிட்டாலும் இங் குள்ள தமிழ்க் குழுக்களை தமக்குச் சார் பாகத் திருப்புவதில் அதிக முனைப்பு டன் செயல்படுகிறது எதிர்வரும் தேர் தலில் பூரீலசுகட்சிக்கான வெற்றி வாய்ப்பைக் கணக்கில் கொண்டு அத னுடன் சேர்வதில் தமிழ்க்குழுக்கள் ஒன்றை ஒன்று முந்திச் சென்று சுதந்திரக் கட்சியின் கதவைத் தட்டுகின்றன. இப் போது யாரை சேர்த்துக் கொள்வது
மட்டக்களப்பின் அரச
யாரை வெளியில் விடுவது என்பது தெரியாமல் சுதந்திரக் கட்சி தடுமாறுகி
ازD9
இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று கூட்டணியினர் தாங்கள் தான் தமிழ் மக்களின் அவதார புருஷர் என்று கூறிக் கொண்டு திடீரென்று நித்தி ரையிலிருந்து எழுந்தவர்கள் போல மட்டக்களப்பில் வந்து குதித்துள்ளார் scit.
தங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கு விடு தலை கிடைக்கும் என்று கதை விடுகின் றனர். 1977இல் நடந்த பொதுத்தேர்த லில் மக்கள் இவர்களை நம்பி வாக்க ளித்ததையும் கூட்டணியினர் அதை தமது சுய நலன்களுக்காகப் பாவித்த தையும் தமிழ் மக்கள் மறந்து விட்டார் கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டு செயற்படுவது போல் தெரிகி
றது.
கட்சிக் கூட்டமும், கட்சிப் புனரமைப் பும் என்று ஜோசப் எம்.பியின் வீடு அல்லோலகல்லோலப்படுகிறது.
மறுபக்கத்தில் மட்டக்களப்பிலுள்ள அனைத்துத் தமிழ்க் குழுக்களும் தங்க ளிடையே ஒரு கூட்டணி அமைத்துக் கொள்ள முடியாமல் ஒருவர் மற்றவ ரைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின் றனர். அதே வேளை தாங்கள் தான் மற்றவரை விட செல்வாக்கும் படைத்த வர் என்றும் காட்ட முயன்று வருகின்ற
i
ரெலோவினர்பிரதேச சபைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு தாம் தான் தமிழ் மக்களின் சார்பில் பாராளுமன்றம் செல்வோம்
என்ற கனவிலிருக்கிறார்கள்
கூட்டணியினரு பினரும் தங்களு தான் தமிழ் மக்க தலைப் பகிஷ்கரி கொண்டு வாக்க
ளுக்கு உரிமை (
இதுதவிர ஈ.பி. தல் வேலைகளு முகாம்களிலிருந் ளையும் கொண்
ஓடிக்கொண்டிரு
ஈரோஸினர் கடர் தலில் தமது முக பிதுங்கி நிற்கின் புளொட்டினரும் யிட்டு வவுனிய ளைக் கைப்பற்றி மன்றத் தேர்தலி டுச் சேராமல் த டால் தாம் பாரா GŚl-GUILD" GT6.
GỐlcão e GTCTTGGIÍ.
ஆக, ஒட்டுமெ
ளுமன்றத்தில் க LDMTs, LU "LUIMNILDINTIGOS
பது தான உ006
தமது கதிரை பிடி மறைக்க இவர்க தலை', 'எமது கள் பயன்படும் தமிழ், முஸ்லீம் கள் என்பது இவ
ஆனால் மக்கள்
ல்ல என்பதை
இது வரலாறு
 
 
 

ஜூன் 29, 1994
பட்டு எரிக்கப்பட்ட நிலையில் காட் கொலைக்கான காரணமும், கொலை
பலவிதமாகப் பேசப்பட்டது
இருட்டில்தான் சுஜித்தா காணாமற் அலட்சியமாகவிருந்த இனவாதப் னமைகளைத் தேடியா கண்டுபிடிக்கப்
மைகளுக்குப்பின் ஒரு செத்த வீட்டிற்
சுஜித்தாவின்ர செத்தவீட்டுக்கு ஊர் றி என்ன நினைக்கிறியள்?' என்று. த்திற்காகத்தான் வைச்சவையெண்டு ' என்றேன். ன்னப்பிள்ளை அநியாயமாக செத்துப் யெல்லோ அவங்கள் ஊர்வலம் வைச்
கொளுத்திச் செத்துப் போச்சுதுகள் ம் பதின்னாலும் வயதுப் பிள்ளையன் கமுஸ்லீம் குடும்பமொன்று நாசிக்கா
SALDIGMAs, Git GTINĖJAS, GESLUIT GOT GROGAuuugit?" ள் அவங்கள் செத்தா நாங்கள் ஏன் சுஜித்தா புலியளுக்காகப் பாடுபட்ட
எப்படி எதிரிகளாக முடியும்? இந்தக் ன்னால் விடை கண்டுபிடிக்க முடிய
கலந்து கொண்ட புலிகளில் முக்கிய தாங்கள் (புலியள்) இலங்கையரசின் மற்தான் ஆயுதங்களை ஏந்தியதாகச்
மறையைச் செய்தார்கள் என்பதற்காக ளை நீட்டினீர்கள்' என்று அவரைத் ரால் நிட்சயமாகப் பதில் சொல்லியி
கள் வாழ்ந்த விடுதி ஒன்று தீக்கிரையாக்
இறந்து போனார்கள் திடீர் திடீரென அதில் வெளிநாட்டவர் மட்டுமே பலி காரணங்கள் தெரியாமல் இருப்பதும் விருப்பதும் கடந்த காலங்களில் ஜெர்
T.
来源 来
இது
தேசியப் பட்டியல் அல்ல!
முதலில் ܛܧܸܢu0[01
பிறகு சிறிசேன
அதன் பிறகு அலர்ட் றொபேர்ட்சன் எப்படியோ விஜேதுங்க தான் விரும்பியபடி காமினி, காமினி விஜே விக்கிரம றொனிடிமெல் ஆகியோரை எம்பிக்கள் ஆக்கிவிட்டார் கடைசி நிமிடம் தீவிரமாக மறுத்துக் கொண்டிருந்த இந்த தேசியப் பட்டியல் எம்பிக்கள் திடீரென பதவி விலகி வழி விட்டுக் கொடுத்த விசித்திரம் எப்படி நடந்தது? எல்லோரும் மூக்கில் விரலை வைக்கிற கேள்வி இது ஆறுமில்லியன் ரூபா வரை பேரம் பேசப்பட்ட போதும் கூட அசைந்து கொடுக்காத இவர்கள் இப்போது இறங்கிவந்து விட்டார்கள்
விலகிய தேசியப் பட்டியல் எம்பிகட்கு இப்போது அரச கூட்டுத்தாப னங்களில் உயர்பதவி வழங்கப்படவுள்ளதாம் ரூபா 25,000க்குமேல் soluto. எம்.பிப்பதவியால் வந்த பென்சன் வேறு. இவர்களுக்கு கிடைக்கும் விலகிய எம்பிக்கள் உண்மையான பெளத்தர்கள் என்ற புகழாரத்தை யும் கூடவே ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளார்கள்
ஒருவர் உண்மையான பெளத்தராக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதி இவ்வளவு வெளிப்படையாக தெரி வித்த பின்னும், மற்றைய தேசியப்பட்டியல் எம்பிக்கள் இன்னமும் ஏன் விலகவில்லை என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடிய வில்லை.
கூடவே இன்னும் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றன. விலகுபவர்கள் சிறந்த பெளத்தர்கள் ஆயின் உள்ளே நுழைபவர்கள் unti? யூ.என்.பி. எம்.பி பதவிகளிலிருந்து சிறந்த பெளத்தர்களை வெளி யேற்றுவதுதான் ஜனாதிபதியின் திட்டமோ? இவைதான் அந்தக் கேள்விகள் இந்தக் கேள்விகளுடன் எனக்கு 'எழும் இன்னொரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவியிலிருந்து முதலில் விலகிய ஆமிற் அவர்களைப்பற்றி ஏன் ஜனாதிபதி ஒன்றும் சொல்லவில்லை? யூ.என்.பியிடம் இருப்பது தேசியப்பட்டியல் அல்ல வேசியர் பட்டி யல் என்கிறார் எனது சிங்கள நண்பர் ஒருவர் றொனியின் வருகைக்குப் பின்னும் இதில் சந்தேகப்பட என்ன இருக்கி றது என்றுதான் தோன்றுகிறது.
ம், ஈ.பி.ஆர்.எல்.எப் நடைய ஆணைப்படி
திமன்றத்தின்
Gibrasierung ginčaičiai
ள் பிரதேச சபைத் தேர் த்தார்கள் என்று கூறிக் ளிக்காத தமிழ் மக்க கோரியுள்ளனர்.
ஆர்.எல்.எப்பினர் தேர் க்கென தமிழ்நாட்டின் த தமது தொண்டர்க டு வந்து இறக்கியுள்ள ள் தேர்தல் ஓட்டம் க்கின்றன.
த பிரதேசசபைத் தேர் மூடி கிழிந்ததால் விழி
D60IIT
தனித்துப் போட்டி வில் பிரதேச சபைக யது போல பாராளு லும் யாருடனும் கூட் னித்துப் போட்டியிட் ளுன்றத்திற்குப் போய் றெ கணக்குப் போட
த்தமாக தமிழ், முஸ் டுதலை என்பது பாரா திரை பிடிக்கும் விடய ம் பெற்றுள்ளது என்
LO
க்கும் விடயத்தை பூசி ளுக்கு மக்கள், விடு நிலம் என்ற சொற் இவர்களது வேசத்தை மக்கள் நம்பி விடுவார்
ர்களது நினைப்பு
தாங்கள் ஏமாளிகள்
நிரூபிப்பார்கள்
திபதிகள் மகாநாடுகளிலும், சட்டத் தரணிகள் மகாநாடுகளிலும், பத்திரி கைகளிலும் வழக்குகள் நீதிமன்றங்க ளில் தூங்கிக் கிடப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல இவையெல்லாம் சாதா ரண சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆனால் 45 வருடங்களாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படா மல் தூங்கிக்கிடக்கும் என்பதை நம்பமு գավտո?
திருகோணமலை நீதிமன்றத்தில் இப்ப டித் தூங்கி வழியும் வழக்கு ஒன்றைப் பற்றிய செய்தி திகைக்க வைக்கிறது. எம்.ஐ.ஏ.ரகுல் என்பவர் மரணசாதன மின்றி இறந்த பின்னர் அவரது விதவை திருகோணமலை நீதிமன்றத் தில் அவரது சொத்துக்களுக்கு உரிமை
15ம் திகதி தத்துவ வழக்குத் தாக்கல் செய்தார் 45 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப் படவில்லை. இது இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ஒரு வரலாற்று முக்கியத்து வம் பெறுகிறது. இந்த வழக்கு இல: 304/
இதுபற்றிக் கொழும்பு சட்டத்துறை வட் டாரங்களுக்கும் செய்திகள் எட்டியுள் ளன. வழக்கு விசாரிக்கப்பட முன்னரே இதில் அடங்கும் சில சொத்துக்கள் நய வஞ்சகமாக இந்த விதவைக்குத் தெரி யாமல் விற்கப்பட்டு விட்டனவாம். மொத்தம் 200 சொத்துக்களில் 145 அசையாத சொத்துக்கள் இந்த வழக் கைத் துரிதப்படுத்த விதவை முயன்றும் பணவசதி இல்லாமல் கஷ்டப் படுகி
N)III
கோரி 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம்
『
மற்றும் இந்நாளைய சொத்துக்கள் பற் றிய விபரங்கள் ஒரு கடிதக் கட்டிலிலும் கொத்மலை செலவுகள் அது தொடர் பான கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்கள் இன்னொரு கடிதக் கட்டாக வும் டொக்டர் ஆர்.எல்.ஸ்பிட்டில் என்பவரிடமிருந்து பழம்பெரும் பெறு மதிமிக்க கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இன்று | Εθόσήςύ இயங்கி வருகின்ற வீட்டை கொள்வ னவு செய்தது தொடர்பான கடிதங்க ளும் உள்ளடங்கியுள்ளன எனத் தெரிய வருகிறது. கட்சிக்குள் வந்தாலும் நாணயக்கயிறு இன்னமும் எதிர்த்தரப்பினரிடமே உள்
சர்வதேச பாடசாலை
இராணுவத்தினர். விட்டதாக விஷயமறிந்த வட்டாரங் கள் தெரிவித்தன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் இந்த இராணுவ வீரர்களும் வவுனியா மாவட்டத்தின் வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு வச் தியாகவே இந்த ஏற்பாடுகள் செய்யப் படுவதாக நம்பப்படுகின்றது. தமிழர் கள் கூடுதலாக வாழ்ந்த போதிலும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ள பகு தியில் வசிக்கும் சட்டரீதியான தமிழ் வாக்காளர்களது எண்ணிக்கையை மிஞ்சியதாக சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சூழ்ச்சி இது என்று அந்த வட்டாரங்கள் விளக்கின.

Page 3
silasi
லங்கை இனப்பிரச்சினைக்குத் தீர் வாக இப்போது இ.தொ.க முஸ்லீம் காங்கிரஸும் கூட்டாக ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளன. இந்தத் திட்டம் தமிழ்க் குழுக்களும் முஸ்லீம் கட்சிகளும் சேர்ந்து வைத்த ஒரு திட்டமாகவே முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. ஆயினும் இப்போது அக் குழுக்களுடன் எந்த உடன்பாட்டுக்கும் வராதமையினால் இது இ.தொ.கா - மு.கா திட்டமாகவே கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்
6llტს.
பல குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் வடக்கு - கிழக்கை மையமாக வைத்து இயங்கும் முஸ்லீம் மக்களின் தலைமையாக முஸ்லீம் காங்கிரஸ் உரு கடந்தாவது வடக்கு - கிழக்கின் உண்மை அரசியல் நிலைமையை அது புரிந்து கொண்டுள்
வாகியுள்ளது. காலம்
ளது. தமிழ் மக்களின் விடுதலையி லேயே முஸ்லீம் மக்களின் விடுதலை பும் அடங்கியுள்ளது என்பதனை அது தெரிந்து வைத்துள்ளது. இதனாலேயே அண்மையில் நடைபெற்ற முஸ்லீம் காங்கிரஸின் கல்முனை மாநாட்டில் அதன் தலைவர் அஷ்ரஃப்'தமிழ் மக்க ளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையென் றால் முஸ்லீம் மக்களுக்கும் எதுவும்
கிடைக்காது' என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டும் நிற்காமல் இருஇனங்
களின் விடுதலையையும் வென்றெடுப் பதற்கு பொதுவான கோரிக்கைகளை
இOன்வைத்து போராட வருமாறு தமிழ்
அமைப்புகளுக்கு அறைகூவல் விடுத் தார். தொடர்ந்து சில மாதங்களுக்குள் ஒன்றுபட்டு போராட வருமாறு புலிக ளின் தலைவர் பிரபாகரனுக்கு பகிரங்க கடிதம் அனுப்பினார்.
இத்திட்டத்தை தமிழ் முஸ்லீம் மக்க ளின் ஐக்கியத்திற்கான ஒரு ஆரம்பம் என்ற வகையில் அனைவரும் அங்கீக ரிக்க வேண்டும். இதனை அடிப்படை யாக கொண்டு இரு தேசிய இனங்களி னதும் சுதந்திரத்தையும் சுய நிர்ணய உரிமையையும் வளர்த்தெடுக்கும் வகையில் திட்டத்தை செழுமையுறச் செய்ய வேண்டும். இத்திட்டத்தை எவ் வாறு இன்னும் செழுமையுறச் செய்ய லாம் என்பதைக் கூறுவதற்கு முன் திட் புத்திலுள்ள முக்கிய விடயங்களைப்
Til GLIII lo.
இத்திட்டத்தின்படி வடக்கு -கிழக்கு இணைந்த பிராந்திய சபையை உரு
வாக்க வேண்டும். அப்பிராந்திய சபைக்குள் வடக்கு -கிழக்கில் உள்ள முஸ்லீம் பிரதேச இணைத்து $(ሀ) உபபிராந்திய
சபையை உருவாக்க வேண்டும். பிராந் திய சபையின் பதில் முதலமைச்சராக முஸ்லீம் ஒருவர் இருப்பதோடு பிராந் திய மந்திரி சபையிலும் இரு முஸ்லீம் கள் இருத்தல் வேண்டும். பிராந்திய சபை முஸ்லீம்களின் மதம், கலாசாரம்
வை முஸ்லிம்களது
தலன்றி ஒருதலைப்
முன்வைக்கப்பட்டை
LAGU இ.தொகாதலைவர்
е р.
மானும்
தொண்டமான்
திட்ட
தொடர்பான சட்டங்களை இயற்றுதல் கூடாது. அவ்வாறு இயற்றுவதாக இருந்தால் உபபிராந்திய ваоцutilei. அனுமதியைப் பெறுதல் வேண்டும் தற்போதைய அம்பாறை மாவட்டம் அம்பாறை, கல்முனை என இரு L S GL LLL LLL S M LLLLLLL டும் பிராந்திய மந்திரி சபையில் சிங் கள மக்களின் பிரதிநிதி ஒருவருக்கும் இடம் கொடுக்க வேண்டும்.
இத்திட்டம் இதுவரை வைக்கப்பட்ட திட்டங்களை விட முற்போக்கானதாக இருந்த போதும் இரு தேசிய இனங்க ளினதும், அதிகபட்ச சுதந்திரம், சுயநிர் ணய உரிமை, ஜனநாயகத்தன்மை என்
ராக இருக்கும் உரிமையும் திநிதிக்கு வழங்குதல்
இதற்கு முதல் 2.Glosof ഖ കൃഖത്രഥ15 ല வருடம் தமிழரும் 3 வ மும் முதலமைச்சராக
ஒழுங்கு செய்யப்படல் ே இனத்தவர் முதலமைச்சர போது மற்றைய இனத் முதல் அமைச்சராக இரு போன்ற முறை சுவின் அமைப்பிலும் உள்ளது.
2) வடக்கு கிழக்கில் மு விகிதாசாரத்திற்கு ஏற்ப திரிசபையில் அவர்களு
பவற்றின் அடிப்படையில் பார்க்கின்ற போது போதாத தன்மையைக் கொண் டுள்ளது என்றே கருதுகின்றேன். இந்த வகையில் இத்திட்டத்தை இன்னும் செழுமையுறச் செய்வதற்கு பின்வரும் விடயங்களையும் உள்ளடக்குவது அவசியம் எனக் கருதுகின்றேன்
1) பிராந்திய சபையில் பதில் முதல மைச்சராக மட்டுமன்றி முதலமைச்ச
கொடுக்க வேண்டும் 3) பிராந்திய சபையுடன் ருக்க முடியாது என்று க சத்தில் பிரிந்து போகும் உரிமை உபபிராந்திய ச குதல் வேண்டும். 4) உபபிராந்திய சபை விடயங்களில் முழுமைய ரம் வழங்கப்படவேண்டு
லங்கையின் தானியக் களஞ்சிய மாக விளங்கிய கிழக்கு இன்று வெறும் சுடுகாடாய் தூர்ந்து போய்க்கிடக்கின் றது. அனேகமாக வயல் வெளிகள் வெறும் வெளிகளாய் காட்சியளிக்கின்
፴0GöL.
அதையும் மீறி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயத்தில் ஈடுபடுவோர் சொல்லொணாத் துயரங்களில் வாட வேண்டியுள்ளது. வயல்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இரா ணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லப்படு கின்றார்கள் இரவுகளில் வயல்களில் தங்கியிருக்க முடியாது. அப்படி யாரா வது தங்க நேரிட்டால் அவர்கள் புலி கள் எனப் பிடித்துச் செல்லப்படுவார் கள் இரவு நேரங்களில் காவல் காக்கா விட்டால் காட்டு யானைகள் திடீரெனப் புகுந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகின்றன.
ஒழுங்காக யூரியாக் கிடைப்பதில்லை. அரசாங்க அதிபரிலிருந்து ஆமிக்காரர்
வரை நாயாய் அலைந்து திரிய
၂၅ဝှကြီါရှိသော தூர்ந்துபோ
அருகிப்போகும்
வேணும் அதுவும் இராணுவமுகாம் இருக்கும் இடங்களில் மூன்று மைல்கள் சுற்றுவட்டாரத்துக்கே யூரியா வழங்கப் படுகிறது.
எல்லாம் முடிய உற்பத்தி செய்யப்ப டும் நெல் படாதபாடுபடுகிறது. புலிக ளுக்கு கப்பமாக ஒரு குறிப்பிட்ட வீதம் நெல்லோ அல்லது பணமோ கொடுக்க வேணும் இல்லையேல் வயலிருந்து நகர முடியாது கொண்டு வரும் நெல்லை வீடுகளில் வைத்திருக்க பிரி கேடியர் ரொகான் குணவர்த்தனாவி டம் அனுமதி பெற வேண்டும் கூடுத லாகவும் வைத்திருக்க முடியாது விளைச்சல் கூடுதலாக இருந்தால் குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட நெல் புலிகளினுடையதா எனக் கேட்கி
றார்கள்
பன்னெடுங்காலமாக கான ஏக்கர் வயல்களு வழங்கிய உள்ளிச்சை ந நரிக்குளம், புனானை போன்ற பெரிய குளங்களு குளங்களும் அழிந்து ே நிலைமை தோன்றியுள்ள
இந் நீர்ப்பாசனக் குளங் மைத்து உரிய முறையில் கூடிய வகையில் இதுவை டிக்கைகளும் எடுக்கட் இக்குளக்கட்டுகள் அண் AccTLIG உடைந்து சிதைந்த அே யில் தான் இன்னமும் இ காலப் போக்கில் இக்குள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29, 1994
3
5) முஸ்லீம் பிராந்திய சபைக்குள் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் தமிழ் மக்க ளுக்கும், முஸ்லீம் பிராந்திய சபைக் குள் வராத பகுதிக்குள் சிறிய எண்ணிக் கையில் இருக்கும் முஸ்லிம் மக்களுக் கும் இரு சபைகளுக்குள்ளும் சிறிய அளவில் இருக்கும் சிங்கள மக்களுக் கும் சிறுபான்மையோர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் 6) ஒரு பிரதேசத்தில் கணிசமானளவு ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் இருப் பின் அவை பிரதேச சபைகளாக மாற் றப்பட்டு பிராந்திய சபைக்குள்ளோ உபபிராந்திய சபைக்குள்ளே சேர்க் கப்பட வேண்டும் 7) இரு இனங்களுக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போது இரு இனங்களையும் சம அளவில் கொண்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆணைக் குழு மூலம் அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அவற்றாலும் தீர்க்கமுடியாது எனின் சர்வதேச மத்தி யஸ்தைக் கொண்டு தீர்க்க முன்வர வேண்டும். 8) சிங்கள மக்களின் பிரதேசங்கள் பிராந்திய சபைக்குள் உள்ளடக்கப்பட வேண்டுமா? என்பது அப்பிரதேசத் தில் வாழும் சிங்கள மக்களின் சுயநிர்
அஷ்ரஃப்
Japeveðið Sly
வேண்டும். ன் பதவிக்கா |IDD LLGS 3 ருடம் முஸ்லி இருப்பதற்கு வண்டும் ஒரு ாக இருக்கும் தவர் பதில் கலாம். இது o segundo
DaňocŠLibsadili பிராந்திய மந் க்கு இடம்
இணைந்தி துகின்ற பட்
சுயநிர்ணய பக்கு வழங்
கு உள்ளூர் ான அதிகா
ணய உரிமைக்கு உட்புட்ட விடயமா
கும். அவர்களின் பிரதேசங்கள் அருகி லுள்ள சிங்களப் பிரதேசங்களுடன் இணைப்பதே அவர்களின் நலன்க ளுக்கு உகந்ததாக இருக்கும் எனினும் இது தொடர்பாக எவ்வித கட்டாயத் தையும் பிரயோகிக்க முடியாது. அவர் கள் பிராந்தியசபைக்குள் வசிக்கவிரும் பின் அவர்களுக்கான அதிகார அலகு பற்றியும் தீர்மானிக்க வேண்டும் திட்டத்தை நடைமுறைப்ப டுத்துதல்
திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கும் போது
இருதரப்பினர் பிரச்சினைக்குரியவர்க
ளாக இருப்பார்கள் ஒன்று அரசும், தென்னிலங்கைக் கட்சிகளும், மற்றை யது புலிகள் அரசையும் தென்னிலங் கைக் கட்சிகளையும் பொறுத்தவரை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை. அவர்கள் திட்டத்தை ஏற்க வில்லையென்றால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து தனிநாட் டுப் போராட்டத்தை நடாத்த வேண்டி யதுதான் ஏற்கனவே வடக்கில் அரசு தனது செயற்பாட்டை இழந்துள்ளது.
Juonia, இருப்பவை. இதனாலேயே
முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் ஐக் கியப்பட்டு போராட்டத்தை நடாத்து வார்களாக இருந்தால் குறுகிய காலத் தில் கிழக்கிலும் அரசின் செயற்பாடு களை ஸ்தம்பிதமடையச் செய்து அதி காரத்தை கைப்பற்றலாம். இருதரப்பின ரும் இணைந்து போராட்டத்தை நடாத் தும் போது சர்வதேச சமூகத்தின் அங்கீ காரமும் சுலபமாகக் கிடைக்கும்.
புலிகள் இத்திட்டத்தை ஏற்காமல் விடு வதற்கு அவர்கள் தரப்பில் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. முஸ்லீம் மக்களுடன் அதிகாரத்தை பங்கிடும் முயற்சிக்கு அவர்கள் தடையாக இருப் பார்களானால் அவர்களுடைய இன வாதம் சிங்கள இனவாதத்திற்கு குறைந் தது அல்ல என்பதை அவர்கள் ஏற்க இது இனவாதிகள் என்ற முத்திரையை அவர்கள் சுமக்கும் நிலையை உருவாக்கும். இம்முத்தி ரையை அவர்கள் விரும்பமாட்டார்கள்
வேண்டிவரும்
என்றே நினைக்கின்றேன். இதையும் மீறி அவர்கள் எதிர்ப்பார்களானால் அவர்கள் மீது நிர்ப்பந்தத்தை உரு வாக்க வேண்டியதுதான். தமிழ் மக்கள் மூலமாகவும், சர்வதேச சமூகம் மூலமா கவும் இந் நிர்ப்பந்தத்தை உருவாக்க antub.
இறுதியாக இத்திட்டம் யாரால் முன் வைக்கப்பட்டாலும் இதன் வெளிப்பா டுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந் தவை. நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் தமிழ் - முஸ்லீம் உறவை சீர் செய்யும் முயற்சிக்கு ஆரம்
இவை மிக கவனத்தில் கொள்ள வேண் டியவையாக உள்ளன. முஸ்லீம் தமிழ் ஐக்கியத்திலேயே தேசியப் போராட்டத்தின் எதிர்காலம் தங்கியுள் ளது. தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக் கவில்லை என்றால் முஸ்லீம் மக்களுக் கும் ஒன்றும் கிடைக்காது என்ற உண் மையை அஷ்ரஃப் கூறினார். ஆனால் அதிலும் மேலான ஒரு உண்மையும் உள்ளது. 'தமிழ் - முஸ்லீம் ஐக்கியம் இல்லையென்றால் இரு தரப்புக்கும் எதுவும் கிடையாது' என்ற உண் மையை இரு தேசிய இனங்களும் நன் றாக புரிந்து கொள்ள வேண்டும்.
| ŠirecTUDi
loop
ஆயிரக்கணக் கு பாசனம் கிரி, புளுகு I.C. ம் பல சிறிய ாகின்ற ஒரு
600GT LIGOTO GALILJEM Lä. எந்த நடவ u cilijana). மயில் ஏற் பருக்கினால் {ിങ്ങ്ഥ ருக்கின்றன. கள் அழிந்து
சிதைந்து இல்லாமல் போக இந்த அரசு வழி செய்தாலும் ஆச்சரியப்பட ஒன்று
ീബ.
அதையும் விட வெடிப்புக்களில் வெள்ளப்பெருக்கின் போது வெளியேறிய நீரை விட இப் போது அதிகமான நீர் அயலிலுள்ள இராணுவ முகாம்களின் தேவைகளுக் காக எந்நேரமும் திறந்து விடப்பட்டு வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இவ் வாறு நீர் வீண்விரயமாவதால் இவ்வரு
இக்குளங்களின்
டத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களுக்கு நீர் வழங்க முடியாமல் போகவுள்ளது.
தமிழர்களுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் வயல் அறுவடைக்காக காத்தி ருந்த ரெலோ, ஆமியால் எரித்துநாசமாக்கப் அதேபோல் இலுப்படிச் சேனை, கரடியாறு போன்ற இடங்களி லுள்ள முஸ்லீம்களின் வயல்களுக்கு புலிகளுக்கு பயந்து போக முடியாம லுள்ளது.
ஒருகாலத்தில் விவசாயத்தில் தன்னி றைவு பெற்று விளங்கிய கிழக்கின் வயல்கள் இன்று காய்ந்து வெறுமை பிடித்துப் போய்க் கிடக்கிறது. பொட்டி
போது படுவான்கரையில்
பட்டது.
யானும் பனையாள் மீனும் துள்ளி எழும்பி நீர்ததும்பிய அழிந்து கொண்டிருக்கின்றன.
குளங்கள்
துப்பாக்கி ஏந்திய அடக்குமுறையாளர் களின் கொடூரங்கள் மனிதர்களை மட் டுமா? விளைநிலங்களையும் அல் லவா விழுங்கி ஏப்பம் விடுகின்றன.

Page 4
4.
ce. லடி ஐஸ்கட்டித் ெ *Ավիա - 5 : திறப்பார் இல்லை" Tangan 3 SE433 || Gia Qaumuna C சரியான விளக்கத்ை றேன்.
கடற்றொழில் நீரிய கீழ்மட்டக்களப்பில் ழில் விரிவாக்கல் றொழில் திணைக்க
தேசிய வாதத்தின் எல்லைகள் -1
லங்கையில் பொஸ்னியாவில் சேர்பியாவில் மட்டுமல்லாது உலகப் பரப்பின் பல்வேறு இடங்களிலும் தேசியவாதத்தின் எழுச்சி தீவிரமாக உள்ளது என்பது இன்று விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒருநிலையாகும் இந்தத்தேசியவாத எழுச்சி அல்லது சமூகவியல் அறிஞர் ஒருவர் குறிப்பிடுவது போல இனத்துவத் தின் மீள் வருகை என்பது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடுகளற்று எல்லாவகையான நாடுகளிலும் மேலெழுந்துள்ளது வளம் பெற்ற நாடான கனடாவின் பிரஞ்சு மொழி மேலதிக பிரிவு) கடற்றொழி கம் பெற்ற கெபெக் மாநிலம் பிரிவினையை முன் வைக்கிறது தனித்துவமான கடற்றொழில் பயிற் மக்கள் வேறுபட்ட தேசியம் என்பதன் அடிப்படையிலேயே இந்தத் தேசியவாத மூன்று பிரிவுகள் எழுச்சிகளும் மீள் எழுச்சிகளும் மேலோங்குகின்றன. கல்லடியில் அமை
சோவியத் யூனியனின் உடைவுக்குப்பிற்பாடு கிழக்கு ஐரோப்பா எங்கணும் இனத் உற்பத்தி தொழிற்ச துவ அரசுகள் மேலோங்கிகளாக எழுந்துள்ளன இனத்துவமும் அதிலிருந்து வற் காதது ഞഖ8രൂഥ രൂ றெடுக்கும் தேசியவாதமுமே ஆட்சி பெற்ற அரசியல் கருத்து நிலைாகத் தீர்ம ೧518- தொகுதி
போது எவருக்கும் சாத்தியமில்லை
எனினும் இந்த நிகழ்காலம் Cina at Guiananalauna sa : 6
ளுக்கும் இனத்துவத் தீர்வை அல்லது தேசியவாதம் முன் மொழியும் தீர்வுகளைக் கண் மூடித்தனமாகப் பின்பற்றுவதிலும் ஏற்றுக் கொள்வதிலும் மனிதகுலத்துக்கு நிறைந்த தயக்கம் இருக்க வேண்டும் என்ற ஒரு எச்சரிப்புக் குரலை நாம் எழு. விரும்புகிறோம் இத்தகைய கைகளிப்புக் குரலை ஏன் எதிர்ப்புக்குரல் என்று கூடக் கொல்லலாம் நாம் எழுப்புவதற்கு முக்கியமான காரணங்கள் பல உள்ளன.
முதலாவதாக இனத்துவ மற்றும் தேசியவாத எழுச்சிகளின் ஊடாகப் புதிய தேகங் ருவாகிற அதே நேரம் ஏற்கனவே இருக்கும் தேசிய அரகள் பல தமது eTyyTTT STTTT TTTTqTTTTT yTyS STT T yy yTT SqqSqS STTyy TT T TT tSLS (சரிநிகர் இதழ் 47இ துக்கு அப்பாலான அரசியல் சமூக உருவாக்கங்களை நாடி செல்கின்றன. உதா எழுதிய கடிதத்திற்கு ாைக ஐரே ஒன்றியம் ASEAN அமெரிக்க கட்சி நீண்ட பதிலெ க நிற வியா ஒன்றிணைப் (NA போன்றவை வளம்பெற்ற மேலா இகள் தமக்கிடையே தேசிய எல்லைகளின் நீக்கத்தை நடைமுறைப்படுத்துகிற அதே நேரம் அபிவிருத்தியடையாத கொலனித்துவத்துக்கு பின்னான நாடுக னில் இத்தகைய தேசிய எழுச்சிகளையும் மீள் எழுச்சிகளையும் தமது நலன் கருதி சிரிநிகர் இதழ் 4 ஊக்குவிக்கின்றன என்பதை நாம் கவனத்திலெடுக்க வேண்டும் தில் நேர்மை துணி இரண்டாவதாக தேசியவாதம் என்பது பலரும் நிலையது போல ஒரு வரோக 8ങ്ങഖി புவிநா நிவாரணியும் அல்ல எந்தத் தேசியவாதத்திற்கும் அது மேலெழுந்த மேலெழுகிற “Ա8ԿԿ-- சமூக அரசியல் வரலாற்று சூழலை ஒட்டித் தனித்தன்மையான குணாம்சங்கள் " கட்சியைப் பற்றி இருக்க நேரிடுகின்றன. இந்தக் குணாம்சங்களின் அடிப்படையில் தான் எந்த " இத வாரு தேசியவாதத்தினதும் போக்கு வடிவமைக்கப்படுகிறது விரல் விட்டெண் அரி' னக் கூடிய சில சந்தாலங்களில் மட்டுமே தேசியவாதம் மானுடவிடுதலை என்ற விளப் பற்றியும் a உயர்ந்த அர்த்தத்தில் தேசிய விடுதலையாகப் பாலமவ முடிந்திருக்கிறது மற்ற குற்றச்சாட்டுக் பெரும்பாலான சந்தர்பங்களில் தேசியவாதம் ஆக்கிரமியாகவும் நால டுமே இங்கு பதிலளி ம்ை சிலமாகவும் சீரழிந்துள்ளது. மலையக மக்கள் மு: பட முன்னர் 198 பொதுத் தேர்தலி மாவட்டத்தில் சந்தி யிட்டார். அவரது
ருந்தது. அதிலிருந் பகுதிகள் இங்கு தரப்
தேசியவாதத்தின் பொதுவானதும் குறிப்பானதுமான வரலாற்றும் பாடங்கள் கட்டு வது என்னவென்றால் தேசியவாதம் மற்றவர்களை அல்லது வெளியார்கள். என்று தான் உருவகிப்பவர்களை விரட்டுகிறது அல்லது கொல்கிறது. யார் இந்த வெளியார்கள் என்பது காலத்துக்கும் அரசியல் சமூக வரலாற்றுத் தேவை ளூக்கேற்பவும் உருவகித்துக்கொள்ளப்படுவது வழக்கம் சிங்கள மொத்த தேசிய வாதத்திற்கு தமிழர்கள் முஸ்லீம்கள் மலையாளிகள் அனைவரும் வெளியா வேலை செய்ய வுே இந்துத் தேசியவாதிகளுக்கு முஸ்லீம்கள் வெளியார் ஈழத் தமிழ்த் தேசியவாத ரின் பிரதிநிதிகள் கட் திற்கு (இப்போதைக்கு முஸ்லீம்கள் வெளியார் விற்லருடைய ஆரிய ஜேர்மன் வேண்டுகோள் வி தேசியவாதத்துக்கு நீலக் கண்களும் ஆரியர்களுமல்லாத மற்றைய அனைவருமே வேண்டுகோளை அ laji. தில் இ.தொ.கா விர் யலை ஊக்குவிப்ப
" ,  ܼ - ܢܝ ܢܝ ܕ ܢ ܢ ܚ இலங்கை PULLESUHA
இத்தகைய வெளியார் என்ற உருவகிப்பும் வெளியா நீக்கமும் தேசிய வாதங்க |ளுக்கு அடிப்படையிலேயே ஒரு ஜனநாயக மற்ற இயல்பைத் தருகின்றன. டையில் சந்திரசேக இன்னொரு தளத்தில் தன்னுடைய இருப்பையும் உன்னதத்தையும் வலியுறுத்த " குழுவை = எல்லாத் தேசிய வாதங்களும் நடந்து போன பொற்காலங்களுக்கும் வரலாற்று பொதுத்தேர்தலில் இலக்கிய கலாசார மேன்மைகளிலிருந்து தமக்குத் தேவையான தமது இன்றைய னிஸ்ட் கட்சி(இடது அரசியலுக்குச் சாதகமான விவரங்களையும் அம்சங்களையும் மட்டுமே பெறுகி கமிட்டி தோழர்கள்
த்ெதுத் தமது அடையாளத்தை நிறுவுகின்றன. பெரும்பாலான சந்த பங்களில் @ இ.தொ.காவுக்கு ம இக்கத்தையே முன் லைக்கின்றன. உதாரணமாக சிங்கன் பெளத்த தேசியலாதத் போக்கை ஊக்குவி தின் மேலாதிக்கத்தை எதிர்க்கிற தமிழர்களின் தேசியவாத டோ சோழ தன் அடிப்படையி காலத்தையும் சோழச் சிந்தனைகளையுமே இப்போது வலியுறுத்துகிறது சோழர் கம்யூனிஸ்ட் கட்சி ( கண் ல்ைல தாம் மேலாதிக்க வாதிகளாகவும் நெறிமுறையற்ற அரசியல் நிகழ்த் யக கமிட்டி சந்திரே தியோர் லதையும் இந்தத் தேசியவாதம் ஒன்றில் கலக்கிலெடுக்காது ఖ தேயன்றி, சந்திரே டுத்திலிடும் இதுபோலவே சேர்பியர்களின் அகண் கோபிய மி லையோ, தலைமை இன்கிற கனவும் இஸ்ரேலின் வாக்களிக்கல் மி என்கிற விலகம் கொண்டல்ல என்பது இலை ஒரு சில காரணங்கள்தான் எனினும் எல்லாத் தேசிய வாதங்களிலிருந் தும் இத்தகைய போக்குகளுக்கு உதாரணம் கா முடியும் 瘾 தேசியவாதங்களின் முக்கியமான இன்னொரு எல்லைாடு அது பன்மைத்தன் ருந்ததோழர் இதம் மையை ஒருபோதுமே கணக்குவிப்பதில்லை என்பதாகும் உதாரணமாக மதத்தால் தில் மட்டுமன்றி ம இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் இன்றைய தமிழ்த் தேசிய வாதத்துள் : இடம்பெயர்ந்து கெ மா.ார் அனுமதிக்கப்படவும் மாட்டார் இதுபோலவே போர்த்துக் காலத்தில் மலையக மக்கள் LD: salaos lä போட்டத்தின் أفلام கத்தோலிக்கலாக that en ADħul களை முன்னெடுத்த 60 தமிழர்களை மன்னாரில் சங்கிலியன் லெக் கொன்ற போது அந்த நேரத்து மலையக மக்கள் முன் எகிப்புத் தேசியவாதம் தமிழ் சைவ மாகவே இருந்தது கத்தோலிகளுக்கு பட்ட பின்னர் அவ் அந்தத் தேசிய வரையறையுள் இடமிருக்கவில்லை காலத்துக்குக் காலம் இந்த Glstaerl atris, Gain கைய தேசிய வாதங்கள் தமது தேசிய மூலகங்களை மீள வரையறை லெ Pयाच्या னை சில புதிதாய் சேரும் பல அழியும் எனவே மாறற்ற ஒரே மூலகங்கொ ' இலங்
தேசியம் ஒன்று என்னும் அடியிலிருந்து தேசியவாதங்களுக்குநியாயம ை ட்சி (இடது) (பு
டும். அக்காலக்கட் மலையக கமிட்டியில்
கட்சி) ஆதரித்து 機鵝》 வில்லை என்பது கவ
வழியில் சொல்வதானால் எந்தத் தேசிய அடையாளமும் ஒரேமாதிரி laug, Teib. மாற்ற ஒன்றாக இருந்ததில்லை. இருக்கம் லேதுமில்ல தமிழன்
என்றோர் இனமுண்டு தனியே அவர்களுக்கோ குணமுண்டு வர ம எனவே, தோழர் தம்
ாடிவி டு போனாலும் இந்தக் குல காலங்காலமாக மாறியே வந்துள்லது மக்கள் முன்னணியு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூன் 01 சரிநிகர் l6S) GAGNJEM LLUITGAV "BEGÄ) தொழிற்சாலையைத் என்ற உப தலைப் சய்தியைப் பற்றிய தை இங்கே தருகின்
ல்வள அமைச்சின் மாவட்ட கடற்றொ அலுவலகம் (கடற் GT 46 un TGILLL
சத்தியமாக நானில்லை
யாளரிடம் மேற்படி விடயம் சம்பந்த மாக எச்சந்தர்ப்த்திலும் நான் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதை தங்க ளுக்கு அறியத் தருகின்றேன்.
ல் கூட்டுத்தாபனம், சி நிலையம் ஆகிய செயற்படுகின்றன. ந்துள்ள ஐஸ்கட்டி லை, மீனைப் பாது ளிரூட்டி அறைகள் கடற்றொழில் கூட் நரடி நிர்வாகத்தின்
வாக்குகளைக் கொள்ளையடிக்க
வந்தவர்களல்ல நாம்
கீழ் வருகின்றது. இது கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வில்லை என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன்.
எமது கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் வராத மேற்படி ஐஸ் கட்டித் தொழிற்சாலை பற்றி கட்டுரை
எஸ்.ரி.ஜோர்ஜ் மாவட்ட கடற்றொழில் விரிவாக் கல் உத்தியோகத்தர், மட்டக்களப்பு
புவிநாத்திற்கு புஜகட்சி பதில்
ல் புவிநாத் என்பவர் புதிய ஜனநாயகக் ான்றை அனுப்பியி து மிகமுக்கியமான படுகின்றன.)
7இல் 14ம் பக்கத் ரிவுண்டோ என்ற த்' என்ற பெயரில் தில், புதிய ஜனநா யும் அதன் தேசிய ம்பையா பற்றியும் ாய்யான தகவல்க பாறுப்பற்ற ஆதார கள் பற்றியும் மட் விக்கப்படுகின்றது.
ன்னணி அமைக்கப் 9 ஆம் ஆண்டு ல் நுவரெலியா ரசேகரம் போட்டி குழுவை ஆதரித்து ஸ்ட் கட்சி(இடது) பண்டும் என அவ சிதலைமையிடம் டுத்தனர். அந்த அடுத்து மலையகத் கு மாறான அரசி து என்ற அடிப்ப கரன் தலைமையி ஆதரித்து அந்தப் இலங்கை கம்யூ )ിന്റെ ഥീബ8, வேலை செய்தனர்.
ாறான அரசியற் து முன்னெடுப்ப லேயே இலங்கை இடது) யின் மலை கசரனை ஆதரித்த சேகரன் அரசிய யையோ ஏற்றுக் தெளிவுற வேண் டத்தில் கட்சியின் செயலாளராகவி பையா, மலையகத் லையகத்திலிருந்து ாழும்பில் வாழும் ந்தியிலும் வேலை ார். இதைத்தவிர NGO Goof Goldáků வமைப்பு கலந்து ரு தேர்தலிலிலும் கை கம்யூனிஸ்ட் திய
GEGAJ Goao Gesuiuuu
ஜனநாயக
assulul Galat
O GRADU LAUT LOGOGAO ULOS டன் சேர்ந்திருக்க
வும் இல்லை. அவர் தனிப்பட சந்திரசே கரனை ஆதரிக்கவுமில்லை.
பின்னர் கடந்த மாகாணசபை தேர்த லின் போதும் மலையக அமைப்புகள் யாவும் ஒரு பொது வேலைத்திட்டத் தின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட வேண்டும் என்பதை புதிய ஜனநாயக கட்சி வலியுறுத்தியது (தேர்தலுக்காக மட்டுமன்றி நீண்டகால நோக்கில் மலையக அமைப்புகள் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட வேண்டுமென நீண்டகால மாக கோரிவருகின்றது) அதுபற்றி மலையக அமைப்புகளுடன் புதிய - ஜனநாயக கட்சி பேச்சு வார்த்தைகளை
யும் நடத்தியது.
ஆனால் மலையகத்தில் ஒரு அமைப் புக்கூட பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் வேலை செய்யவோ மாகாணசபையில் போட்டியிடவோ முன்வரவில்லை.
மலையக மக்கள் முன்னணியை சேர்ந்த ஏ.லோரன்ஸ், சரத் அத்துக்கோரல ஆகியோர் எவ்வித பொதுவேலைத் திட்டமுமின்றி சட்டத்தரணி இ.தம்பை யாவை அவர்களது சுயேட்சை பட்டிய லில் கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக் கோரினர்
பொது வேலைத்திட்டம் இல்லாதபடி யாலும் கட்சிக்கும் முன்னணிக்குமிடை யேயான உறவு சரியாக அணுகப்படா தபடியாலும் புதிய ஜனநாயக கட்சி யின் முடிவின்படி தோழர் தம்பையா அக்கோரிக்கையை நிராகரித்தார்.
அதேவேளை பொதுவேலைத்திட்டத் தின் அடிப்படையில் மலையக அமைப் புகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாகா ணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டி யிட புதிய ஜனநாயக கட்சி முன்வந் தது. (புதிய ஜனநாயக கட்சி ஏன் மாகாணசபையில் போட்டியிடுகின் றது? என்ற பிரசுரத்தை பார்க்க.) தேர் தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வ தற்கு ஒருநாளுக்கு முன்னதாகவும் சட் டத்தரணி தம்பையாவை அவர்களது பட்டியலில் இணைந்து போட்டியிடும் படி மலையக மக்கள் முன்னணியில் சிலர் கோரினர். அப்போதும் அவர்க ளிடம் பொதுவேலைத்திட்டம் எதுவும் இருக்கவில்லை என்பதுடன் புதிய ஜனநாய்க கட்சி தனித்து போட்டியிட
இறுதி ஏற்பாடுகள் நடந்தேறி இருந் தன. நியமனப்பத்திரத்தை மலையக
மக்கள் முன்னணிக்கு முன்பதாகவே புதிய ஜனநாயக கட்சி தாக்கல் செய்த தும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே கடந்த மாகாணசபைத் தேர்த
லில் போட்டியிட இடம் கொடுக்காத நிலையில் அதில் இருந்து பிரிந்து விட் டார் என்று எழுதியிருப்பது உண் மைக்கு மாறானது.
புதிய ஜனநாயக கட்சி இராகலையில் மேதினக்கூட்டத்தை ஏற்பாடு செய்தி ருந்ததின் மூலம் அது தேர்தலுக்கு தயா ராவதாக குற்றம் சாட்டியிருந்தார் புவி நாத், புதிய ஜனநாயக கட்சிக்கு எவ் வாறு அரசியல் புதியதல்லவோ அதே போல் மே தினமும் அதற்கு புதிதல்ல. மலையக மக்கள் முன்னணி தோன்றுவ தற்கு முன்பே புதிய ஜனநாயக கட்சி (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது)
பல புரட்சிகர மே தினங்களை வருடா
வருடம் மலையகத்திலும் வடக்கிலும், கொழும்பிலும் நடத்தி வந்திருக்கின் றது. அந்தக் கூட்டங்கள் யாவும் நடந்து முடிந்த தேர்தலுக்கு எவ்வாறு தயாரிப் பாக அமையாது தொழிலாள வர்க்க எழுச்சியை வேண்டி நின்றதோ அதே போன்றே இராகலை மேதினக் கூட்ட மும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (இராகலை மே தினக் கூட்ட கோரிக் கைகளை படிக்கவும்).
அடுத்ததாக புதிய - ஜனநாயக கட் சிகளு மக்கள் நலன் சார்ந்த ஒரு நீண்ட கால வரலாறு இருப்பதை அறியாமல் அல்லது அறிந்தும் அறியாதது போல் இவை எல்லாம் மக்களை ஏமாற்றும் கூட்டம் தான்' என்று ஆதாரமற்ற ஒரு கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார் 'பு விநாத்,
புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் பாதை மக்களை ஏமாற்றும் மலர் படுக்கை மீதான பயணமாக இருக்க வில்லை. மலையகத்தில் மட்டுமன்றி முழுநாட்டு அரசியல் நடவடிக்கையி லும் இக்கட்டான அரசியல் சூழ்நிலைக ளில் கூட நேர்மையாக அது செயற்பட் டுள்ளது. இதற்கு அதன் அரசியல் நட
வடிக்கைகள் சான்று.
நசின்னத்துரை தகவற்பிரிவு புதிய ஜனநாயகக் கட்சி

Page 5
بر
ஜூன் 16 ஜ
சிவட்டுறவு திருத்தச் சட்டம் 72-1992 இல் கூட்டுறவு அமைச்சி னால் பிரகடனப்படுத்தப்பட்ட சுற்று நிருபப்படி ஒரு அரசியல் அமைப்பா ளர் அரசியல்வாதி கூட்டுறவுச் சங்கத் தில் அங்கத்துவம் வகிக்க முடியாது. மட்/ப.நோ.கூ. சங்கத்திற்கு மட்டும் இந் தச் சட்டம் செல்லுபடி ஆகாது என்று தற்போதைய தலைவர் மை.பத்மநா தன் கூறிக் கொள்கிறார் போலிருக்கி றது. இவர் ஐதேக சார்பாக மட்டக்க தேர்தலில் தலைமை வேட்பாளராக போட்டி யிட்டு 01.03.94 இல் மாநகரசபை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். இதே நேரத்தில் மட்ப நோகூ சங்கத் தின் தலைவராகவும் இருந்துள்ளார். இன்று வரையும் சங்கத்தில் தலைமை வகிக்கிறார் இரண்டு சபையிலும் தான் ஆட்சி செலுத்த வேண்டும் என்ற எண் னத்துடன் செயல்படுகிறார் அரசி னால் வழங்கப்பட்ட ஆயுதம் தாங்கிய இரு மெய்க்காப்பாளருடனும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.
GOTTLUL உள்ளுராட்சி
அண்மையில் கூட்டுறவு சங்க பணியா வரை சந்திக்கக் கூடிய கூட்டத்தில் கீழ் குறிப்பிடும் சில ஆணவமான பேச்சுக் களை உணர்ச்சி வசத்துடன் பேசிக் கொண்டார். அவை "நான் ஐ.தே.க அமைப்பாளர் எனது கையில் LIT5) TL இராணுவம் அமைச்சர்கள் கூட்டுறவு அமைச்சர் கூட என்கை ஆள் இந்த கூட்டுறவு இலாகாவைச் சேர்ந்த கூட்டுறவு அபி விருத்தி ஆணையாளரையும் அமர்த்தி பதவி வழங்கியது எனது அமைச்சர் தான் நான் நினைத்தால் அவரைக் கூட தூக்கி எறிந்து விடுவேன். இங்கிருக் கும் சிலர் சரிநிகர் பத்திரிகைக்கு தகவல் கொடுக்கும் சூத்திரதாரிகளாக இருக் கின்றனர். இவர்களை இரகசிய பொலி ஸாரைக் கொண்டு விசாரித்து கூண்டுக் குள் தள்ளவும் என்னால் முடியும் இந்த பத்திரிகையை 10 லட்சம் ருடாவிற்கு மானநஷ்டம் கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளேன்' என்று14,0594 அன்று முப900ம ணிக்கும் 100மணிக்கும் இடையில்
LIGOL LUGANGVIII.
சரிநிகர் செய்தியால் ஆத்திரம்
உண்மையை மறைக்க பழிவாங்கல்
நடை பெற்ற பணி ஆணவமாகப் பேசி
இப்படியான வார் மாவட்டத்தில் உள் உறுப்பினர்களோ ஏன் இந்நாட்டின் ம பதி அவர்களோ பே குறிப்பிட முடியாது
இப்படியான ஒரு ஐ ளர் கூட்டுறவுச் சங் கவோ ஒரு உறுப்பி யில் அங்கம் வகிக் பதை மேற்படி குறி திருத்தச் சட்டம் கூறு ിങ്ങi6, 1992) ട്യൂ கூட்டுறவு அமைப் வைக்கப்பட்ட இச்சு (இத்துடன் இணை இந்த அரசியல்வா ஆணவமான பேச்சு வடிக்கை எடுக்க வை வே.குறிஞ்சித்தம்
மட்டக்களப்பு
தங்களது 180594 பத்திரிகையில்
|ിഖchunത്തെ "ഉബ8 (ിgrഭജി
என்னைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் வெளிவந்த செய்திக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.
மேற்படி செய்தி வெளிவரு முன்பே தலைவர் மை பத்மனாதன் என்னை பழிவாங்கும் நோக்குடன் 14/05/94 அன்று நடைபெற்ற இயக்குனர் சபைக் கூட்டத்தில் வேலையிலிருந்து இடைநி றுத்தம் செய்ய சில நொண்டிச் சாட்டுக் களை வைத்து குற்றம் சுமத்தி தனது திட்டத்தை நிறைவேற்ற தன்னால் இயன்ற முயற்சிகளை எடுத்தார். ஆனால் நீதி நியாயமும், மனிதாபிமா னமும் படைத்த ஏனைய இயக்குனர்க
3G。 அமைப்பாளரின்
ளும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தி யோகஸ்தரும் பொது முகாமையாள ரும் இந்த நடவடிக்கைக்கு இடமளி யாது இவருடைய திட்டத்திற்கு எதி ராக நின்று இடைநிறுத்தத்திலிருந்து என்னை காப்பாற்றினர் இருந்தும் தான் தலைவர் என்ற அதிகாரத்தை வைத்து என்னை கொள்வனவுக்கு அனுப்பக்கூடாதென்றும் சில விசார னைகள் செய்ய வேண்டுமென்றும் தடுத்து வைத்துள்ளார்.
தனக்கு வேண்டிய சில உத்தியோகஸ் தர்களை தன்னுடன் கொள்வனவுக்காக கொழும்பு கொண்டு செல்ல முயன்றும் சபையினர் ஏற்றுக்கொள்ளாததினால், பொது 105.94ல் கொழும்பு சென்று கொள்வ
முகாமையாளருடன்
னவு செய்து திரும்பிய
இந்நடவடிக்கை தனி டைய பழிவாங்கல் எ தருவதுடன், ஏனை கும் உத்தியோகஸ்தர் நன்றியை தெரிவித் றேன்.
இவர் செய்த கொள்வ தங்களால் பிரசுரமான னணியில் எனக்கு அநீதிகளை தொடர் வெளியீடுகளில் பிர வும் பணிவன்புடன் கின்றேன் .
6Τοϊυ.ς 9056 (வர்த்தக of L. E.
தமிழினத்தின் விடுதலைக்காகவென தொடங்கப்பட்ட விடுதலைப் போராட் டம் இன்று மீள்மதிப்பீடு செய்ய வேண் டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போராட்டம்
விலகி இலக்கற்றுச் மிகப்பெரிய அபாயகரமானநிலையை
மக்களினின்றும் செல்லக்கூடிய
யும் தோற்றுவிக்குமாப் போலுள்ளது. மொத்த சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையை நோக்காகக் கொண்டு ஆரம்பித்த இப்போராட்டம் குறுகிய இனவாத சுவர்களுக்குள் அடைக்கப் பட்டு இன்று குறித்த ஒரு பகுதியினரின் தனியான ஆயுத மோதலாக உருவாகி வருகின்றதென்பதும் நாம் உணரத் தொடங்கியுள்ள கசப்பான உண்மை sei, Gla oljui. II
இனவாதச் சேற்றுக்குள் புதையுண்டு போவதற்கான ஆயத்தங்களை மேற் கொள்ளத் தொடங்கியிருக்கிறது இப் போராட்டம் பல்நூற்றாண்டுகளாக தமிழர்களுடன் தமிழ் இஸ்லாமியர்க ளாக அன்னியோன்னியமாக வாழ்ந்த ஒரு சமூகம் இன்று நம்பிக்கை வைத்த வர்களாலேயே நாடற்றவர்களாகநாதி யற்றவர்களாக நாய்களைப் போல் விரட்டப்பட்டது. பலிக்களத்திற்குச் செல்லும் செம்மறியாடு போல் தான்பி றந்து வளர்ந்த தன் உயிரினும் மேலாக நேசித்த தன் சொந்த மண்ணிலிருந்து தாய் தேசத்திலிருந்து வேற்று நாட்டவர் கள் போல் விரட்டப்பட்டது. பள்ளிவா சல்களுக்குள்ளும் கிராமங்களுக்குள் ளும் புகுந்து ஈவுஇரக்கமின்றி வேட் டையாடப்பட்டது. இத்தனைக்கும் முஸ்லிம்கள் செய்ததவறுதான் என்ன? தமிழீழ விடுதலையை தமதினத்தின தும் விடுதலை என்று கருதி
உதவிக்கரம் நீட்டினார்களே அது
புலியி
தவறா? வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தாராளமாக 'எங்கட பொடி யன்களுக்குத் தானே' என்று கூறி தாண்ரவார்த்தார்களே அது தவறா? அல்லது இந்தியப்படை புலிகளை வேட்டையாடிய காலத்தில் புகலிடம் அளித்தார்களே. அதுதான் தவறா? பின் எது தவறு? பேரினவாதத்திற்கு எதிராகப் பேரா டும் ஒரு சிறுபான்மையினம் தன்னி லும் சிறுபான்மையான ஒரு இனத்தின் சுதந்திர உணர்வுகளை அரசியல் அபி லாஷைகளை அடக்கி, ஒடுக்க நினைப் பது எந்த விதத்தில் நியாயமானது? எப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக தமிழர்கள் போராட ஆரம்பித் தார்களோ, பின் அதே காரணத்துக்காக முஸ்லிம் இனத்தை அடக்கநினைப்பது நியாயமாகுமா? அரசபயங்கரவாதத் தால் தமிழர்கள் அகதிகளாக்கப்பட் டார்கள் என்று கூக்குரலிடும் தமிழ் இன வாதிகள் முஸ்லிம் மக்களை அதே பயங்கரவாத ரீதியில் அகதிகளாக்கியி ருப்பது கேலிக்குரியதல்லவா? பேரினவாத அரசபயங்கரவாதத்தி னால் ஆயுதம் தூக்க உந்தப்பட்ட தமி ழர்கள் தனிநாடு கோருவது நியாயமா னது என்றால், சிங்கள மற்றும் தமிழ்ப் பேரினவாதங்களுக்கெதிராக தமது உரிமைகளை அரசியல் அபிலாஷை களை நிலையான பாதுகாப்பை உறு திப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் தமக் கும் ஒரு தனியான பிரதேசம் கோரு
GEITIG
வது எந்தவிதத்திலும் ழிழம் கிடைக்கிறது
81 മi(ഖr), ഫ്രഖഖ| யில் முஸ்லீம்களின் இன்றைய தமிழ்த் தன வாதம் தர முடியுமா? டித்து புலியிடம் கெ காதா?
முஸ்லிம்களுக்குத் த6 மொன்றை ஒதுக்கிக் கும் தமிழினம் இன் பாரம்பரிய பிரதேசம் கொள்ளும் வடக்கும் வாதத்தினால் திட்டமி பாடப்படுவதை கை கொண்டுதானே இரு வாதிகள் இரு சிறுப ளையும் பிரித்தாளு கையாளுகிறார்கள் எ அலட்டிக் கொள்ளும் லீம்களை மீண்டும் தய தேசங்களில் வந்து கு வேறுபாடுகளை நீக்க ஆக்கபூர்வமான ெ இதுவரையிலும் ே இவற்றுக்கெல்லாம் ஒன்றை நினைவில் டும். அதாவது ஒரே கொண்ட தமிழினம் துக்கெதிராக செய்த மி படுகொலைகளைப் ே TILDIÉIS, GAOGAITLI GUATGA) {
 
 
 
 
 

1994
݂ ݂ ݂ ݂
ாளர் சந்திப்பில்
Gamal ri.
தைகளை இந்த பாராளுமன்ற EGOLDå SMS, GENTIT ண்புமிகு ஜனாதி
யதாக என்னால்
தேக அமைப்பா த்தில் தலைவரா BoTone, Gaur egcolo முடியாது என் பிட்ட கூட்டுறவு றது. ஐ.தே.க.அர டு நாட்டின் பல ற்கும் அனுப்பி று நிருபம் மூலம் க்கப்பட்டுள்ளது) க்கும் அவரது கும் எதிராக நட && (Մ)ւգ պտII ?
புள்ளார்.
பட்ட தலைவரு ன்பதை அறியத் ப சபையினருக் களுக்கும் எனது துக் கொள்கின்
னவு சம்பந்தமாக செய்தியின் பின் இழைக்கப்படும் ந்தும் தங்களது ஈரிக்குமாறு மிக கேட்டுக் கொள்
ானந்தம் முகாமையாளர்) IT.k,...gFIÉála95Lib
யாவின் கடிதம் தொடர்பாகக் சில வரிகள் எழுத விரும்புகின்றேன்.
1) சரிநிகருக்கு எழுதும்போது கோபப் பட்டேனோ என நினைவில்லை. நிச்சு யமாகப் பரவசப்பட்டு எழுதவில்லை. ஒரு பத்திரிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதும் போது அதைப் பிரசுரிக்கும் முறை பற்றிய சில நல்ல மரபுகள் உள் ளன. ஒரு கடிதம் ஆசிரியருக்கு எழு தப்படும் போது அது ஒரு எழுத்தாள ரின் பத்திக்குள் போவது (அப்பத்தி, ஆசிரியர் தனது புனைபேர் ஒன்றில் எழுதும் ஒன்றாகவோ சொந்தப்பே ரில் எழுதுவதாகவோ அல்லது ஆசிரி யரது நம்பிக்கைக்குரிய அவரது பத்தி யாகவோ இருப்பினும்) அம் மரபு களை மீறுகிறது. இங்கே உள்நோக்க மல்ல பிரச்சினை பத்திரிகை நடத்தை நெறியே பிரச்சினை வாசகர் கடிதம் பற்றிய தனது கருத்துக்களையும் பத்திக் காரர் பத்திக்குள் எழுதும் போது இந் தப் பிரச்சினை மேலும் மோசமாகிறது. 2) பத்திரிகையில் ஒழுங்காகப் பத்தி யில் எழுதும் ஒருவர் அதே பத்திரிகை மூலம் ஒரு வாசகருக்குப் பகிரங்கக் கடி தம் எழுதுவது அவ்வளவு பண்பட்ட செயல் அல்ல. அவைகளிற் போன்று நடுவராக உள்ளவரை (ஆசிரியரை) விளித்துக் கருத்துரைப்பது அவசிய மற்ற தனிப்பட்ட மோதல்களைத் தவிர்க்க உதவும் 3) பிழையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியே கடிதத்தை எழுதினேன். சூர்யா கடிதத்தைப் பத்திக்குள் எடுத் தாண்டிராவிடின் அதுபற்றி மீண்டும் எழுதும் தேவை ஏற்பட்டிராது கனே ஷின் மாஒ சேதுங் கவிதை மொழிபெ யர்ப்பு நூல் பற்றிய குறிப்பின் தவற் றைச் சாடையாகச் சுட்டிக்காட்டவே அவர் மொழி பெயர்த்து நூலாக வந் தவை எவை என்ற தகவலுடன் நிறுத்தி விட்டேன் இதை முதலிலேயே சூர்யா புரிந்து கொண்டிருப்பார் என எதிர் பார்த்தேன். இன்னமும் புரிந்து கொண் டதாகத் தெரியவில்லை.
4) 1970களுக்குள்ளும் முன்பும் நடந் தவை பற்றிய நாட்டமில்லாத புதிய பரம்பரை உள்ளதாலேயே பத்தி எழுத் தாளர்களும் விமர்சகர்களும் தகவல் கள் பற்றிய கவனம் எடுப்பது அவசிய மென எழுதினேன் தெரிவிக்கப்பட்ட
சூர்ய துவம்சம்
ஆட்சேபம் அவர்கள் அவ்வாறு இருப் பது பற்றியதல்ல. அவர்கள் அவ்வாறு இருக்கிற சூழலில் தகவல்கள் பற்றிக் கூடிய கவனம் காட்டப்படாமை பற்றி யது சிறிது முயற்சியுடன் தகவல்க ளைச் செம்மையாகத் தரமுடியும் தெரி யாததைத் தெரியாது என்று சொல்வது பாராட்டுக்குரியது என்முறைப்பாடு அது பற்றியதல்ல. 5) பாலஸ்தீனக் கவிதைபற்றி நான் குறிப்பிட்டதை இன்னமும் சூர்யா புரிந்து கொள்ள முடியாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது. பாலஸ்தீனக் கவி தைகளின் கவித்துவம் அதன் பாதிப்புக் குட்பட்டதாகக் கூறப்படும் அன்றைய படைப்புகளின் போதியளவுக்குத் தன் தாக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே என் கருத்து அந்தக் கவிதை கள் பற்றி நான் எங்கே குறை கூறி னேன்? என் வாக்கியத்தை மிகவும் சிர மப்பட்டு இவ்வாறு புரிந்து கொண்டி ருக்கிறார் என்ன செய்வது 6) ஜெயபாலனை உலகம் சுற்றும் வாலிபர் அவரும் மனைவியும் மக னும் வெவ்வேறிடங்களில் இருப்பது எவ்வாறு சாத்தியம் என்றெல்லாம் நிற் தித்து எழுதியதைக் கண்டித்து நானும் ஜெயபாலனும் எழுதினோம். ஒல்லாந் திற் சென்ற வருடம் நடந்த இலக்கியக் சந்திப்பில், சூர்யாவின் குறிப்புகள் ஏகோபித்த கண்டனத்துக்கு உள்ளாயி னது பற்றி அவர் அறியாதிருக்கலாம் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் அதுபற்றி வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக தான் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்னொரு பரிமாணத்தில் எழு தியதை நியாயப்படுத்த முற்படுகிறார் மஞ்சள் பத்திரிகைகளும் வேறு பரிமா னங்களில் எழுதுவது உண்மை விழல் அரட்டை எழுத்தாளர்களும் அவ்வாறே செய்கிறார்கள் சரிநிகளில் அதிலும் வித்தியாசமாக எதிர்பார்ப்ப திற் தவறில்லை என்றே நம்புகின்றேன். 7) விமர்சிக்கப்படவேண்டியது சிவரம ணியின் சூழல் என்றே எழுதினேன். ஒரு மனிதரைப் பொறுத்தளவில் சூழல் எனப்படுவது முற்றிலுமே புறமானதே இதில் அகச் சூழல் ஏது? புறச் சூழல் ஏது? இதை என்றால் என்னால் புரிந்து கொள்வது கடினமாகவே உள்ளது.
.5ിഖ86
ελεύθΤι είπ
பிடித்து
தவறாகாது தமி ான்று வைத்துக் றான ஒருநிலை
பாதுகாப்புக்கு லமைகள் உத்தர இது மானைப்பி டுத்த கதையா
யான பிரதேச கொடுக்க மறுக் தான் தனது என்று கூறிக் ழக்கும் பேரின டப்பட்டு குறை ட்டிப் பார்த்துக் கிறது. பேரின ன்மை இனங்க தந்திரத்தை ன்று அதிகமாக தமிழினம் முஸ் து சொந்தப் பிர டியமர கருத்து GJ BTT6A15/ GUJ) யலைத்தானும் ற்கொண்டதா? மலாக தமிழர் B.I.GTGI (ÉG GT ாய்மொழியை முஸ்லீம் இனத் லச்சத்தனமான லவோ, அக்கி
பா வேற்றின
மான சிங்கள இனம் இதுவரைகாலமும் ஏதும் செய்யவில்லை என்பது தான் அது இது கசப்பான ஆனால் மறுக்கமு டியாத ஒரு உண்மை
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருசில முஸ்லீம் பிரிவினரால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அசம்பாவிதங்க ளுக்காக முழு முஸ்லீம் சமூகத்தையே புலிகள் பகைத்துக் கொண்டார்கள் உடுத்த உடையுடன் அநாதைகளாக யாழ் முஸ்லிம்களை விரட்டினார்கள்
காத்தான்குடி, ஏறாவூர் அழிஞ்சிப் பொத்தனை பொலன்னறுவை போன்ற முஸ்லிம் கிராமங்களுட்
புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை பும் சிறுகுழந்தைகளையும் ஈவு இரக்க மின்றி வெட்டியும் கொத்தியும் கொன்று குவித்தார்கள் தமிழர்களே சற்றுச் சிந்தியுங்கள் இஸ்ரேலினால் ஆயுத உதவிபெற்று தென் லெபனா னில் உள்ள பாலஸ்தீன அகதிமுகாம் மீது கிறிஸ்தவ போராளிகள் 1986ம் ஆண்டு நடத்திய வெறியாட்டத்தில் இருந்து புலிகள் எந்தவகையில் வேறு பட்டவர்கள்? நிகழ்கால நிதர்சனமான
i வாதிகளின் அப்பட்டமான கொலை வெறித்தாண்டவத்தில் இருந்து புலிக ளின் செயல் எந்த வகையில் வேறுபட் டது? வேறுபாடு இல்லை என்றால் எங்கே எங்கள் போராட்டம் சென்று கொண்டிருக்கிறது? எமக்கு நாமே புதைகுழி தோண்டுவதற்காகவா இவ்
வளவு காலமும் இரத்தம் சிந்தினோம். ஆயிரக்கணக்கான இளைஞர்களை சாகடித்தோம்? அப்படியானால் நாங் கள் "தியாகங்கள்' என்று கூறிக்கொள் வதெல்லாம் வெறும் மாயைதானா?
இன்னும் காலம் கெட்டுவிடவில்லை புலிகள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து நியாயமானதை சிந்திக்க முன்வர வேண்டும் எமக்குள் பலவி னப்பட்டுப் போயிருக்கும் இன ஒற்று மையை மீண்டும் புனரமைப்பதன் மூலம் போராட்டத்தின் பாதையை திசைதிருப்ப வேண்டும் மக்களினின் றும் விலகிப் போகுமாப் போல் தோன் றும் போராட்டம் மக்கள் போராட்ட மாக மாற்றப்பட வேண்டும் எவை யெல்லாவற்றையெல்லாம் தமிழர்க ளின் உரிமைகள் கோரிக்கைகள் என்று புலிகள் கருதுகிறார்களோ அவை யாவும் முஸ்லிம் சமூகத்திற்கும் உரி யவை என்ற யதார்த்தத்தை உணர வேண்டும் இல்லையென்றால் இன் றைய பொஸ்னியாவில் இரத்த வாடை ஒயுமுன்னர் னியா உருவாவதை தடுக்கமுடியாத வர்களாக வெறுமனே கைகட்டிப் பார்த்
இங்குமொரு பொஸ்
துக் கொண்டிருக்க வேண்டியதுதான்
தேவதாசன் தேவராஜ்
ԹԵՄԱքլbւ -05

Page 6
sífilisasi
நிம்க்கென்றொரு நாடு கிடைத் ததோ, இல்லையோ அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள். தமிழ், தமிழன் உரிமை என்றே எங்கும் பேச்சு நடந்
კენტს.
நம்மூரில் அழகான முதில்கள் யாவும், தாரினால் எழுதப்பட்டது. அழகாக ஆணித்தரமாக, வரிவரியாக அழுத்த மாக எழுதப்பட்டிருந்தது எழுதின கைகள் யாருடையவை? தெரியாது. ஆனால் அவ்வாக்கியங்கள் மனசில் நிலைத்து நின்றன.
"ஆண்ட மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு?"
தவறு சொன்னவன் நாக்கை வெட்டு. நாம் முன்னர் ஆண்டிருந்தோம். கங்கை கொண்டோம். கடாரம் வென் றோம். இமயமலை உச்சியில்
பதித்தோம். யாருக்கு அடிபணிந்தோம்? ஒருவர்க் குமல்ல. எந்தநாட்டில் நம்கொடி பறக்க வில்லை? எந்தத் தேசத்தை நம் கால் தொடவில்லை? எந்தப் பரப்பை நம் கை கட்டி ஆளவில்லை?
தமிழினம்
என்று யார் சொன்னவன்?
Clasти. அப்போது
எல்லா ஊரிலும் நம் கொடி எல்லாத் தேசத்திலும் நம் ஆட்சி
யார் நினைத்தார் இதனை? நம் தமிழன் பரணி பாடுகிறான். நம் தமிழன் தரணி ஆளுகிறான். உலகில் எந்த இனத்தால் இதனைக் கனவு காணக் கூட முடியுமாக இருந் தது? அவனவன் கோழைகள் தன் தாய் நாட்டைக் கூட காப்பாற்ற வக்கில் லாதவன். அதுவும் சிங்களவர் கேட் கவே வேண்டாம் மோட்டுச் சிங்கள வர் நாம் தமிழர் நாம் வீரர் நாம் மற GAJ ii. என்ன மாதிரி காசி ஆனந்தன் சொல் லியிருக்கிறார் 'மறவர் படைதான் தமிழ்ப்படை குல மானம் என்றுதான் அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படைஅவர் வெல்வர் என்பது வெளிப்படை."
நம் காசி ஆனந்தன் சும்மாவா சொன் னார்? நாம் மறவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அதனைப் புரியாத எதிரிகள் நம்மைக்
கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள் இன்னொரு வாக்கியமும் நம் வீதி மதில்களில் தெளிவாகத் தெரிந்தது. அவ்வாக்கியத்தை கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். எவ்வளவு மகா உண்மையை அவ்வாக்கியம் கூறி விட் டுச் சென்றது.
"நாமில்லா நாடுமில்லை நமக்கென்றோர் நாடுமில்லை" அதுமெத்தச்சரி, தமிழன் எங்கு தான் வாழவில்லை. ஐந்து கண்டங்களிலும் தேடிப் பார்த்தாலும் தமிழன் அகப்படு வான். அந்தந்த நாட்டிற்கு அவன் ஓயாது உழைத்தான் உழைத்து நாட் டின் வளத்தைப் பெருக்கினான்
ஆனால் அவன் தன் மக்களுக்காக உழைப்பதற்கு ஒரு நாடு இல்லை. தன் நிலத்தை வளம்பொழிக்க வைப்பதற்கு வழியில்லை. அவன் தனக்கென ஒரு நாடு இல்லாதிருக்கிறான். ஆனால் எல்லா நாடுகளிலும் பரந்திருக்கிறான். தன் நிலம் என்று சொல்ல, தன் மக்கள் என்று உணர தன்நாடு என்று புளகிக்க ஒருநாடு அவனிடம் இல்லை. ஆனால் எல்லா நாடுகளிலும் பரந்திருக்கிறான். ஒவ்வொரு நாட்டையும் தன் நாடாக
வளப்படுத்துகிறான். இப்படித்தான் நம் நினைப்பு அப்போது
இது நமக்கு சோறு போட்டதா? இல்லை. ஆனால் காசி ஆனந்தன் கேட்டு விட்டார் 'சோறா சுதந்திரமா? சோற்றுத் தமிழன் என்று அப்போது மேடைகளில் தமிழ் எம்பிக்கள் பேசி னார்கள். அதுவும் சரிதான் சோற்றை மாத்திரம் சிந்தித்தால் ஆயிற்றா? சுதந் திரம் யார் தருவான்?
ஆனால் அப்போ லல்பட வேண்டி இ
அரசாங்கம், அை சோஷலிசம் பேசி களில் பூங்கன்று கத்தரிச்செடி நடுங் சர் குமாரசூரியர் ே
எல்லாம் சரிதான். தற்கு அரிசி கிடை குடிப்பதற்கு சீனி அவிக்க மா கிடை பால்மா இல்லை.
பலசரக்குக் கடைச யாது. பெட்டிகள் கிடந்தன.கண்ணா ஒன்றும் அடுக்கி ை élau LDGÄNSTGJOGOST es பூட்டி விட்டு ே CEUTI ஆளையே காணே ருந்த ஆனந்த நட விளக்கேற்ற ஒரு
eight lists
கடையில் கறுவா வ குத்தியில் நிறுத்து நடேசு கடையில் இ திருக்கிறது. பொய u. 16org)600 Sc9)L-
கடை என்று சொல்
ஆனால் சங்கக்கை
வழிந்தது. எந்த்
பெழமை போல இவ்வருடமும் தமிழ்த்தின விழா 66N606AN LUATL BENGADGA). Gas ITIL, LDATGAILL. மாகாண, நாடுரீதியாக நடத்தத்திட்ட மிட்டுள்ளது. இவ்விழாவிற்காக
கல்வியமைச்சு
சுற்றுநிருபம் சிலகேள்விகளை எழுப்பு வதாக உள்ளது.
எழுத்து, பேச்சு, வாசிப்பு. கட்டுரை கவிதை, சிறுகதை, இசை வாய்ப் பாட்டு, விவாதம், நாடகம், நடனம் முதலான நிகழ்ச்சிகளில் நான்கு பிரிவு களுக்கிடையில் போட்டிகள் நடைபெ றுவதுண்டு. இப்போட்டிகள் அமைச்சு
டையிலேயே நடைபெறும் சொந்த மான, சுதந்திரமான படைப்பாக்கத் துக்கு இச்சுற்று நிருபத்தில் வழி செய் யப்பட்டிருக்கவில்லை.
வழமையான சுற்று நிரூபத்திலிருந்து இம்முறை மாறுபட்டிருந்தது. சமூக நாடகம், புராண, இலக்கிய நாடகம், நாட்டுக்கூத்து நாட்டிய நாடகம் என்று நாடகத்தின் பல்வேறு வடிவங்களுக்கி டையில் போட்டிகள் நடைபெறுவ துண்டு. இம்முறை சமூக நாடகம் இப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டிருக்கி றது. வழமையாகவே சமூக நாடகப் போட்டியின் போது அரசியல் கல வாத, யார் மனதையும் புண்படுத்தாத நாடகங்கள் மேடையேற்றப்பட வேண் டும் என எச்சரிக்கப்படுவதுண்டு. இம் முறை சமூக நாடகமே மேடையேற்ற
CUPLUT5.
அமைச்சினால் அனுப்பப்பட்டிருந்த
அனுப்புகிற சுற்று நிரூபத்தின் அடிப்ப
இதற்கான காரணம்
யாவருக்கும் தெரிந்தது. சென்ற முறை வெளிச்சம் வெளியே இல்லை எனும் சமூக நாட கம் அகில இலங்கை ரீதியாக முதலாமி டம் பெற்றிருந்தது. ஆனால் அதற்கா கப் பரிசுகளோ விருதுகளோ வழங்கப் படவில்லை. காரணம் அந்நாடகம் தொண்டமானை அவரது அரசியல் செயற்பாடுகளைத் தாக்குகின்றது அந்நாடகத்தை வேறு இடங்களிலும் மேடையேற்று வது அனுமதிக்கப்படவில்லை. தொண்
எனக்கூறப்பட்டது.
டமானை மாத்திரமல்ல; அவரைப் போன்ற போலியான அரசியல்வாதி கள் எவரையும் அந்நாடகம் சுட்டிருக் கும். இதற்காக அந்நாடகம் தடை செய் யப்பட்டிருந்தது.
அதே காரணத்துக்காக இம்முறை சமூக நாடகம் எனும் பிரிவே நீக்கப்பட்டிருந் தது. சமூக நாடகம் எனும் பெயரில் இன்னும் எவ்வளவு போலிகளினது தலை உருளுமோ என அரச நிர்வாகம் அஞ்சியதால், இப்பிரிவு இல்லாதொ நிக்கப் பட்டது. அதிகார நிர்வாக
அமைப்பு எப்போ கருத்துக்கள் வெளி afleði பக்கத்ை அடைத்து விடுவது
இதனால் நிகழ்ந்த னது என்னவென் பாடசாலையும்
போட்டிக்காக நாட போது புராண இ அனுப்ப வேண்டி மாணவர்களுக்குச் பல விடயங்கள் திணிக்கப்படுகின்ற டம் மோசமான கரு டுகின்றன. வாய்க் யாத செந்தமிழ்ச் ெ
மப்பட்டு உச்சரிக்கி மண்ணா." என் அரசனை அழைச் மன்னா) இலக்கி
அனுசுயா 'கள்ள புல்லானாலும் டெ றாள். (கல்லானாலு னாலும் புருஷன்)
 
 

gesän 29,
1994
து சோற்றுக்கே அல் இருந்தது.
மச்சர்கள் யாவரும் னார்கள். பூந்தொட்டி Rajës Gausit Lirib.
கள் என்று அமைச்
Lolari.
ஆனால் சாப்பிடுவ டக்கவில்லை. தேநீர் இல்லை. பிட்டு பாது குழந்தைக்குப் தாய்ப்பாலே கதி,
ளில் ஒன்றும் கிடை வெறுமையாகிக் டி அலுமாரிகளில் DGšSLULGld) GDG). டையை இழுத்துப் தாட்டம் கொத்தப் அழகரண்ணைாம். கடையினுள்ளி ராஜர் உருவத்திற்கு வருமில்லை. நடேசு பாங்கலாம். ஒரு சதக் கறுவா தருவார். இப்போது நாய் படுத் பிலை வாங்க மணி கிடையாது. எந்தக் 6)?
ட சனத்தால் நிரம்பி நேரம் என்றில்லை.
என்ன சாமான் என்றில்லை. சங்கக்க டையில் தான் வாங்க முடியும், அட பல்லிமுட்டை இனிப்புக் கூட சங்கக்க டையில் தான் வாங்க முடியும்.
சங்கக் கடை மனேச்சர் தெய்வம்; சங் sāso Luli GaGDo Gs LSuisei வார மூர்த்திகள் செல்லையாண்ணை தெய்வம் அப்பரண்ணை, நாகராசா, கோபாலண்ணை பரிவார மூர்த்திகள்
'மனேச்சரண்ணை இந்தக் கிழமை கூப் பனுக்கு என்னென்ன சாமான் வந்தி ருக்கு. பாறிக் கிழவி கேட்பாள். 'முன்னுக்குப் போட்டிலை போட்டி ருக்கு இஞ்சை வந்து ஏன் கழுத்தைய றுக்கிறாய்?" மனேச்சர் எரிந்து விழு GATT. செத்தல்மிளகாய், கொத்தமல்லி, சீர கம், வெந்தயம், கடுகு, மிளகு சீனி,
கருவாடு, மா, அரிசி, ரயர், ரியூப்
G. G. Gif
குடும்பத்துக்கு ஒன்றரை றாத்தல் பாண், நால்வருக்கு மேற்பட்ட குடும் பத்திலுள்ளோருக்கு இரண்டு றாத்தல்
UTGIT.
பனிக்குளிரில் விடிய மூன்று மணிக்குச் சென்று கியூவில் நின்றதுண்டு. மழை பெய்து கொண்டிருக்கிற பின்நேரத்தி லும் கியூவில் நின்றதுண்டு கோடை வெய்யிலைப் பொருட் படுத்தாது. மத் தியானப் பொழுதிலும் கியூவில் நின்ற துண்டு.
கிடைக்கிற பாண் புழு நிறைந்தது. அவி யாதது. தொட்டால் உதிர்வது. மேல் பக்கம் கருகியது. ஒரு துண்டு பானுக்காக ஆலாய்ப்பறந் தோம். ராசம்மாக்கா சங்கக் கடையில் பாண் வாங்கி வருகிற போது யாரோ ஒரு வன் சைக்கிளில் வேகமாக வந்து அத னைப் பறித்துக் கொண்டு ஓடி விட் டான். ராசாம்மாக்கா நடுறோட்டில் பெருங்குரலெடுத்து கத்தினார். திட்டி னார். பிறகு வெம்பி வெம்பி அழுதார். 'இரண்டு நாளாச் சாப்பிடேல்லை." என்று சொல்லி அழுதார். பள்ளிக்கூ டத்தால் வரப்போகிற ஆறு வயதுப் பாலகனுக்கு எதனைக் கொடுப்பேன் என்று சொல்லி வெம்பினார்.
ஒரு துண்டு பாண் கொடுக்க யாரினால் இயலும்? ராசாம்மாக்காவுக்காகக் கவ லைப்படுவதனைத் தவிர யாரினர்ல் என்ன செய்ய முடியும்? வாழ்க்கை அப்படியே கசந்துகொண்டு போகிறது. சீனி இல்லை. கூப்பனில் 72 சதத்துக்கு ஒரு கிலோ சீனி ஒரு மாதத்திற்குத் தரு வார்கள். தேனீர் நக்கிக் குடிக்க வேண் டு கையை நக்கி நக்கி கைரேகை அழிந்து விட்டது. மேலதிகமாக வாங் குவதென்றால் ஆறுருபா, யாரினால் வாங்கஇயலும்?
பழந்தண்ணி குடித்து விட்டுத்திரிகிற வல்லிபுரமண்ணைக்கு கிடைக்கிற
யாவும் யாவும் கூப்பனுக்குத்தான் கூப்பனை மீறிய பொருட்கள் இல்லை. பாண் கூட கூப்பனுக்குத்தான். கிழ மைக்கு இரண்டு தரம் பாண் தருவார் கள். திங்கள், வெள்ளி அல்லது புதன், சனி அல்லது செவ்வாய், வியாழன் என்று மாறி மாறித் தருவார்கள். இரு வர் மட்டும் உள்ள குடும்பத்துக்கு ஒரு றாத்தல் பாண், நால்வர் மட்டும் உள்ள
சீனியை விற்பதனால் கொஞ்சக் காசு கிடைக்கிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகள் நலிந்து போனார்கள். பசிக்கிறது. துடிக்கிறார்கள். சாப்பாடு இல்லை. சோறு கிடையாது. சுதந்திரம் பற்றி என்ன சொல்ல?
தும் தனக்கெதிரான வருகிற படைப்புக த இப்படித்தான் துண்டு.
அனர்த்தம் வேறா எறால், ஒவ்வொரு தமிழ்த்தினவிழாப் கத்தை அனுப்புகிற லக்கிய நாடகத்தை உள்ளது. இதனால் சம்பந்தமில்லாத LiDT 600IGusie, GMLub
IGASI. LIDIT GROOT GAurios GM
நத்துக்கள் பரப்பப்ப குள் நுழைய முடி சொற்களை மிகச் சிர றார்கள். மண்ணா, று வாயிற் காவலன் கிறான். யப் பாத்திரம்ான ானாலும் கணவன்.
(மன்னா,
ாருஷன்." என்கி ம் கணவன் புல்லா
Lorgere
தலைவிரி கோலமாக வந்து கண்ணகி யாக வழக்குப் பேசுகிறாள் 12 வயது மாணவிகுந்தியாக வந்து தனக்கும் சூரி யனுக்கும் பிறந்த கர்ணனைப்பற்றி வாதம் செய்கிறாள். கர்ணனின் பிறப் புப் பற்றி ஒன்றும் தெரியாத வயது பெண்ணை அடிமைப்படுத்தும் கருத் துத் தொடர்கிறது. உடை அலங்காரத் துக்கும் மேடை அமைப்புக்காகவும் நிறையச் செலவழிக்கிறார்கள்.
சமூக நாடகம் எனும் பிரிவு இருந்தால் இத்தகைய அனர்த்தம் நிகழ வழி இல்லை. மாணவர்கள் தங்களுக்கு இய லுமான பாத்திரத்தில் இயலுமான வச னம் பேசி நடிப்பார்கள் முக்கியமாக மாணவர்களின் படைப்பாக்க உந்துத லுக்கு வழி செய்யப்பட்டிருக்கும்.
பொதுவில் கல்வியியல் கோட்பாட் டின் படி மாணவன் தன் வயதுக்கு
மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடிப்
பது, அவன் மனநிலையை பாதிக்கும்
エリ ||
எனும் கருத்துக் கூறப்படுவதுண்டு. இதற்காக பாடசாலை அரங்கு (School theatre) Agaui baru súd (Children Play) முதலியனவே பாடசாலையில் நிகழ்த்தப்பட வேண்டிய அரங்குகளா கும் இதனாலேயே மாணவர்களின் உளப்பாங்கு விருத்தி பெறும் அவர்க ளின் படைப்பாக்கம் வலிவு பெறும்
தாய்மையின் உணர்வைச் சற்றும் உண ராத, பிள்ளை பெறுவது எப்படி என்று தெரியாத 12 வயதுச் சிறுமி குந்தியாக எப்படி நடிக்க முடியும்? தாய்மை உணர்வை எவ்வாறு விளக்க முடியும்? DIT GROOT GAuriaGGMGö பிரச்சினைகளை அவர்களின் இடர்ப்பாடுகளை, அவர்க ளின் எதிர்காலத்தைக் கூறுகிற அரங் கொன்றாலேயே அவர்கள் வளம் பெற முடியும்.
இவ்வாறெல்லாம் நிறையக் கேள்வி கள், சிக்கல்கள் இருந்த போதிலும், தமிழ் மக்களின் தனிப்பெரும் தலை வன், மலையகத்தனித்துவத்தலைவன் தொண்டமானின் ஒரு சுண்டு விரல்
அசைப்பில், இம்முறை சமூக நாடகப்
போட்டிக்கான பிரிவு இல்லாமல் போய்விட்டது.
என்னே, எம் தலை விதி?

Page 7
சரிநிகர்
ஜூன் 16 - ஜூ
மாக்ஸிஸ்டுகள் பலர் இந்தியா து இன்றும் கொண்டிருக்கும் அசைக்க முடியாத பற்றுதல் என்பது தமிழ் தேசிய இனப் பிரச்சினையின் வரலாற் றில் ஒரு முக்கிய அம்சமாகும். இந் தியா இராணுவ ரீதியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டுச் செயல்பட முற்பட்ட போது அதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்து
ழைப்பையும் வழங்கி ராஜீவ் காந்தி யும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இணைந்து தயாரித்த மாகாணசபை யில் அரசேறியவர்கள் இடதுசாரி இயக்கமாகத் தம்மை இனங்காட்டிக் கொண்ட EPRLF இனரே தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகி ழக்கு மாகாண சபைக்கு முதலாவது முதலமைச்சராகியதும் பேரினவாத அரசின் கீழ் சிங்கக் கொடியேற்றிப் பேசியதும், தன்னைத் திட்டவட்டமாக ஒரு மாக்சிஸ்ட் எனக் கூறிக் கொண்ட நண்பர் வரதராஜப் பெருமாள் அவர்
அவர் இன்றும் காலம் கனியுமென்று இந்தியாவில் விசேட கரும்பூனைப் படையின் பாதுகாப்பில் இராணுவக் குடியிருப்பு ஒன்றில் வாழ்கிறார் என நாம் அறிகிறோம். அவர் மீதும், அவரது அமைப்பு மீதும் டெல்லி ஆட்சியாளர் கொண்டிருக்கும் ஒரு விசேட வாஞ்சையின் வெளிப்
நோக்கில் டெல்லி ஆட்சியாளர் வர்க்கத்தின் எதிரிகள் என்ற எண்னம் ஊடுபாவாக ஓடியி ருந்தது. தவிர்க்க முடியாதபடி
தன் அண்டை நாடுகளில் இருந்த இவ் வாறான மாக்ஸிஸ்டுகளை இந்தியா
உழைக்கும்
வும் எதிரிகளாகவே கணித்து வந்தது. தன் வட கோடியில் இருந்த நேபாளம் தென்கோடியிலிருந்த
தொட்க்கம்
இலங்கை வரை இவ்வகையான இடது
si facilă நடவடிக்கைகளைப்பற்றி
அந்தந்த நாடுகளில் தலையிட்ட வேளைகளில் கவனமாக இருந்தது. ஈழ மாக்ஸிஸ்டுகள் மத்தியில் மாவோ யிஸ்டுகள் ஆற்றிய பங்கு என்ன? தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது பற்றி அவர்கள் முன்வைத்த பல சிந்த னைகள் எங்ஙனம் ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப்போரின் பாதையில் கொள் கையளவிலேனும் முக்கிய மைல்கற்க ளாய் அமைந்தன என்ற பல விடயங்க ளைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தியா தொடர்பாக நேபாள இடதுசாரி-இயக் கத்தின் அனுபவத்தைச் சிறிது நோக்கு வோம். இவ்வாறு நாம் நோக்குவதற் குக் காரணங்கள் இரண்டு முதலாவது நேபாளத்தில் இந்தியத் தலையீடுநடை பெற்றது மிக அண்மையில் அதாவது
திரிபுவனை ஆட்சிய நேபாளத் தேசியக் க நேபாளக் கம்யூனிஸ்ட் புறக்கணித்தனர். கவிழ்க்கும் தறுவாயில் இ ளிகளை ஆயுதங்களைக் மாறு வற்புறுத்தினர். அங் மறுத்தவர்கள் இந்திய தடுத்து வைக்கப்பட்டன
இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைய
ளர்ச்சியில் ஈடுபட்டநேபா காங்கிரஸ் நேபாளக் கம்யூ
என்பவற்றின் மகா எதிரி அரசுடன் டெல்லி செய்து பந்தத்தின் பயனாக மன் னின் ஆட்சியே நேபா திணிக்கப்பட்டது. இவற்ை முன்னின்று நடாத்தி முடி றைய பாரதப் பிரதமர் நேரு அவர்களே அன் வகுத்து வைத்த வழியிே Couluu பேரன் ராஜீவும் தமிழ்த் தேசிய இனப்பி நடந்து கொண்டார் எல் சொல்லாமலே புரியும்
(ாடா இதுவெல்லாம் என்ற வியப்பு
இலருக்கும் தோன்றாமலில்லை. வியப் ܐ ܕܢܝܚܬܝ .
ܠ .
படைவது மட்டுமல்ல பலர் இன்றும் இந்தியாவிற்கு ஒரு விசேட வாஞ்சை யுண்டு. ஆகவே என்றோ நமக்கு மீட்சி கிடைக்கும் என மிகத் தீவிரமாக நம்பு வது கண்கூடு
ஈழத்து இடதுசாரிகள் பலர் இந்தியா மீது கொண்ட 191Gдаршош9lcйл (Запсiпора. யளவிலான அடித்தளம் எதுவாக இருந்தது என்பதனைச் சென்ற இதழில் பார்த்தோம்.
அண்டை நாடுகளில் தன் நலன்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா எடுக் கும் நடவடிக்கைகளில் அந்நாட்டில் உள்ள உண்மையான மாக்ஸியவாதி களை என்ன கண்ணோட்டத்துடன் அணுகுகிறது என்பதற்கு நேபாளத்தின் அண்மைக்கால அரசியல் வரலாறு
நல்ல உதாரணமாகும்
கம்யூனிஸ்டுகளின் வெடித்துக் கிளம்பிய தெலுங்கானாப் போராட்டமும், பின்
தலைமையில் மாபெரும்
னர் வங்காளத்தின் நக்சல்பாரி எனும் கிராமத்திலிருந்து இந்தியாவின் கிரா மப் புறங்களெங்கிலும் பரவிய இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிஸ்ட் -லெனினிஸ்ட்) இன் ஆயுதக் கிளர்ச்சி யும் இயல்பாகவே டெல்லி ஆட்சியா ளர் மனதில் இடதுசாரிகள் மீதான சந் தேகத்தையும் குரோதத்தையும் வலுப்ப டுத்தியிருந்தன.
இவ்விரு கிளர்ச்சிகளும் அவற்றிலி ருந்து உருவெடுத்த பல கருத்தலைக ளும் இந்தியாவின் அண்டை நாடுக ளில் செயல் பட்டு வந்த பல இடது சாரிகள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன என்ரில் மிகை யாகா பொதுவாகவே மாலைதீவு, பூட் டான் தவிர்ந்த இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளிலும் ரஷ்ய சார்பற்றி ருந்த பெரும்பாலான இடதுசாரிகள் அதிலும் குறிப்பாக மாவோவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் தெலுங்கானாப் புரட்சியையும் சாரும் ஜூம்தார் தலைமையில் நடைபெற்ற நக் சல்பாரி ஆயுதக் கிளர்ச்சியினையும் தமது புரட்சிகரப் பாதைக்குப் பெரும்ப டிப்பினையாகவும் வழிகாட்டலாகவும் கொள்ளலாயினர். இதனை இந்திய மத் திய அரசும் கவனிக்கத் தவறவில்லை. நக்சல்பாரி இயக்கத்தின் பாதிப்பினால் இந்தியாவின் அண்டைநாடுகளில் இருந்த மாவோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிகளின் உலக
இடதுசாரிகளைக் கருவி
1989 - 1992 என்பது இரண்டாவது
நேபாளப் பிரச்சினையை பிரதானமா கக் கையாண்ட றோ அதிகாரி சந்திரசே கரன் என்பது (இவரே ஈழ விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் கையாண்டவர்)
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலி ருந்து நேபாளத்தின் முடிக்குரியவர்க எாக இருந்த மன்னர்களைக் கைப் விட்டு, அந் நாட்டை ராணா (RANAS) வம்சத்தவர் எனப்பட்டோர் ஆண்டு வந்தனர். இது 1950 வரை தொடர்ந்தது. இவர்களது கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக 1950இல் ஆயுதங்தாங்கிய கிளர்ச்சி யொன்று தொடங்கிற்று. இவ்வாயுதப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவும் கருவிகளும் வழங்கிற்று. இதில் நேபா ளத் தேசியக் காங்கிரசும் நேபாளக் கம்
Glumtub GOLDSGITATéká
யூனிஸ்ட் கட்சியும் தலைமை வகித்தன. பல தீவிரப் புரட்சிகர இந்திய இடதுசா ரிகளின் செல்வாக்கின் பாதிப்பினா லும் அவர்களின் அனுசரணையுடனும் 1949 இல் கல்கத்தாவில் நேபாளக் கம் யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. இரு இயக்கங்களும் இந்திய மண்ணில் இந்திய அரசின் உதவியுடன் அமைக் கப்பட்ட தளங்களிலிருந்தே நேபாளத் தினுள் சென்று ஆயுதப் போரில் ஈடு பட்டு வந்தன. ராணா ஆட்சியாளரின் கைம்பொம்மையாக இருந்த அன் றைய நேபாள மன்னர் திரிபுவன் இந் தியாவில் தஞ்சம் புகுந்திருந்தார் கிளர்ச்சியாளரின் போராட்ட உக்கிரத் தைக் கண்டு அஞ்சிய ராணா குடும்பத் தவர் இந்தியாவுடன் பேரம் பேச முற் பட்டனர். பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்ட டெல்லி ஆட்சியாளர், மன்னர்
நேருவின் ஆசியுடன் ஆ தாக்கிக் கொண்ட மன்னர் குக் கீழ் ராணா வம்சத்த கூட்டு அரசை அமைக் தேசியக் காங்கிரஸ் இந் நிர்ப்பந்திக்கப்பட்டது. பு கப் போராடுவதற்கு இந்த வழங்கியதோ பின்னர் டனே கூட்டை ஏற்படுத்து யாவே நேபாளத் தேசிய வற்புறுத்திய போது ம வில்லை. ஆனால் நே னிஸ்ட் கட்சியோ இந்த னத்தை ஏற்றுக் கொ மாறாக நேபாளத் தேசி ஸின் கைக்கூலித்தனத்தை கக் கண்டிக்கத் தொடங்கி நீண்டகாலம் வாழவில்ை புவனின் மகன் மகேந்தி வந்த பின்னர் கட்சிகளு கொஞ்ச நஞ்ச ஜனநாய ளும் காயடிக்கப்பட்டன. கள் தலைமையில் மன்ன 1959இல் மீண்டும் கிள கிற்று. இதில் நேபாளத் ே சும் இணைந்தது. இதன் பாராளுமன்றத் தேர்தலு இசைந்ததன் பேரில் நேப காங்கிரஸ் B.P.கொய்ரா போதைய பிரதமர் G. வின் மூத்த சகோதரர்) கொண்ட ஒரு அரசு ே LILL-5). ஆனால் 1960இல் நேரு ளோடு மன்னர் இவ்வா டாக வந்த அரசைக் கொடுங்கோலனாயினும் மகேந்திராவைப் பலப்பு
 
 
 
 
 
 
 

29, 1994
விருத்தினர் டிய தேவை அன்று நேருவுக்கு பிர
ங்கிரசையும் தான காரணம் நேபாளத்தில் பரவலா ட்சியையும் கக் கிளம்பி வந்த கம்யூனிஸ்டுகளின்
←oዛሀGöö
செல்வாக்கு இவர்களுடாகச் சீனா *ந்த " தன்னை அந்த நாட்டில் நிலைநிறுத்திக்
GLP Gui" (9 Qaramenan என்பது அவரது பயம் Gob Gurl அரசினால் 72இல் பதவிக்கு வந்த மன்னர் மகேந்தி ஆயுதக்கி ராவின் மகன் பிரேந்திரா மெதுமெது
வாக தன் நாட்டிற்கெனத் தனிப்பாதை
வகுக்கத் தொடங்கலுற்றார். இதன்
முதற்படியாக சீனாவுடன் உறவுகளை ளத் தேசியக் வளர்க்க அவர் முற்பட்டார். இதற்குப் ரிஸ்ட் கட்சி பிரதான காரணம் நேபாளத்தின் ான ரானா அனைத்து வெளியுலக வர்த்தக போக் காண்ட ஒப் குவரத்துத் தொடர்புகளும் இந்தியாவி னர் திரிபுவ னால் கட்டுப்படுத்தப்பட்ட எல்லைப் த்தின் மீது புற நுழை பாதைகளினூடாகவே றயெல்லாம் அமைந்திருந்ததேயாகும். த்தவர் அன்
ஜவகர்லால் னார் அன்று யே அவரு
முதல் ராவோ வரை ஒரே கொள்கை
லிருந்து சில படிப்பினைகள்
பறுக்கும் இந்தியா
ட்சியைத் தன பிரேந்திராவின் தன்னிச்சையான திரிபுவனுக் போக்கை மட்டுப்படுத்த இந்தியா திட் வருடன் ஒரு டமிட்டது. 1989 இல் நேபாளத் தேசி க நேபாளத் யக் காங்கிரசின் தலைவர் கனேஸ் தியாவினால் மான்சிங் நேருவின் பிறந்த தினத்தில் ாருக்கெதிரா இந்தியாவை மன்னர் நேருவின் பிறந்த யா ஆயுதம் தினத்தில் இந்தியாவை மன்னர்
அவர்களு பகைத்து வருகிறார் என்றும் அது கண் ம் படி இந்தி டிக்கத்தக்கது என்றும் பேசிய பேச்சு காங்கிரசை டன் மன்னராட்சியைத் தூக்கியெறிவ றுக்க முடிய தற்கான ஒரு பரந்து பட்ட மக்கள் இயக் ாளக் கம்யூ கத்திற்கான அடித்தளம் போடப்படலா துரோகத்த யிற்று. இதில் இடதுசாரிகள் முக்கிய பங்கை வகித்தனர். இந்தியா மன்ன யக் காங்கிர ராட்சிக்கு எதிரான இவ்வியக்கத்திற்கு வன்மையா வெளிப்படையாகத் தன் ஆதரவைத் று கூட்டரசு தெரிவித்தது. இந்த இயக்கம் பரவுவதற் அரசர் திரு ' புறச் சூழ்நிலையை உருவாக்க ர பதவிக்கு இந்தியா ஒரு நிச்சயமான வழியைக் க்கு இருந்த கையாண்டது.
க வடிவங்க
நக்கு எதிராக
ச்சி தொடங் அதாவது நேபாளத்தில் தனக்குச் சாதக மான ஆட்சி நிலவிய காலத்தில் வரை யப்பட்ட வியாபார மற்றும் போக்குவ
தசிய காங்கிர ΕθlςM)απομπές க்கு மன்னர் ரத்து உடன்படிக்கைகளைக் காரணம் ளத் தேசியக் காட்டி அந்நாட்டுக்கான அனைத்துத் லாவின் (தற் தரைவழிப் பாதைகளையும் பல மாதங் கொய்ராலா கள் முற்றாக மூடி விட்டது. நேபாள பிரதமராகக் மக்கள் கடும் இன்னலுக்காளாகினர் ர்ந்தெடுக்கப் இதனால், மன்னரின் இந்திய விரோத நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த நிலை தோன்றியது என மக்கள் வின் ஆசிக மத்தியில் டெல்லியின் துண்டுதலுடன் தேர்தலினூ நேபாளத் தேசிய காங்கிரஸ் பிரச்சாரம் *" செய்தது. மக்களும் ஆத்திரமுற்றனர். LO991 நேபாளத் தேசியக் காங்கிரஸ், நேபா த்ெத வேண் ளக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிலி
ருந்து கிளைவிட்ட 12 பல்வேறு இடது சாரி இயக்கங்கள் என்பனவும் இணைந்து ஜனநாயக மீட்புக்கான இயக்கம் எனும் பொது அணியை உரு வாக்கிக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதில் றோ முழுக்க முழுக்க் நேபாளத் தேசிய காங்கிரஸிற்கு நிதியுதவியும் வழிகாட்டலும் வழங்கிற்று. இம்முறை ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. ஆயுதம் வழங்கினால் கிளர்ச்சி இடது சாரிகளின் கைக்குள் முற்றாகப் போய் விடும் என்றறோவின் பயமே இதற்குக் காரணம் நேபாளத் தேசிய காங்கிர ஸின் தலைவராக கணேஷ் மான்சிங் என்பவர் இருக்க றோ பிராமணரான GP.கொய்ராலாவையே பிரதானமாக ஒரு அரசியல்வாதியாக வளர்த்தெடுத் துப் பலப்படுத்தியது. கிளர்ச்சிக்கு மன் னர் பிரேந்தியா அடிபணிந்து நேபாளத் தின் அரசியல் அமைப்பை மாற்ற சம்ம தித்தார். அதுகாலவரை தடைசெய்யப் பட்டிருந்த அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. தேர்தல்கள் நடந்தன. தேர்தற் பிரச்சா ரத்தில் நேபாளத் தேசிய காங்கிரஸ் இந் தியாவின் கைக்கூலியாகி விட்டதாக வும், எனவே நாட்டின் நலன்களை அது டெல்லி ஆட்சியாளரிடம் தாரை வார்த்
துவிடப் போகிறது எனவும் இடதுசாரி
களின் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியமைத்தவுடன் அவர்கள் கூறி யது போலவே பிரதமரான GP கொய் ராலா 1991 மார்கழியில் பாராளுமன் றம் விடுமுறையில் இருந்தபோதுநீர்வ ளப் பகிர்வு, வர்த்தகம், போக்குவரத்து என நேபாளத்தின் உயிர்நாடியான பல விடயங்கள் தொடர்பாக இந்தியாவு டன் அதற்கு மிகச் சாதகமான முறையி லும் தன் நாட்டிற்குப் பாதகமாகவும் அமைந்த பல நன்நம்பிக்கை உடன்ப டிக்கைகளில் (Memorandom of Understanding) aos iš esmšÁ9 umrif இவை நேபாள அரசியல் அமைப் பிற்கு முற்றிலும் முரணானவகையில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் செய் யப்பட்டவை என இடதுசாரிகள் கொய்ராலாவிற்கு எதிராக நாடளா விய கிளர்ச்சிகளில் இறங்கினர் (இன் னொரு நாட்டுடன் உடன்படிக்கையில் ஈடுபடுவதானால் நேபாள அரசியல் யாப்பின்படி பாராளுமன்றத்தில் அதற்கு 23 பெரும்பான்மை வேண் டும்) கொய்ராலா இந்தியாவிற்குத் தாரைவார்த்தவற்றில் தனக்பூர் நீர் மின்சாரத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட மெகக்காளி ஆற்றுப்பகுதியும் ஒன்று 92 இல் இடதுசாரிகள் நடத்திய கிளர்ச் சிக்குப் பெருகிய ஆதரவை கண்டு இந் தியா அஞ்சிற்று.
இது தவிர டெல்லி ஆட்சியாளருக்கு இன்னொரு சிக்கலும் ஏற்கனவே கொய்ராலா விடயமாக ஏற்பட்டிருந் தது கொய்ராலாவை றோ பிரதான மாக வளர்த்தெடுத்ததற்கும் முதன் மைப்படுத்தியதற்கும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் றோவிற் குப் கொய்ராலாவே சிறந்த ஆளாகப் பட்டது. ஒன்று அவர் எதற்கும் தலை யாட்டக்கூடியவர் பிராமணப் பொதுந லம் பார்ப்பவர் அத்துடன் றோவின் பிரதம (இலங்கை, நேபாளம் அதிகாரி சந்திரனுக்கு நெருங்கியவர் இரண்டு ஒரு எழுத்தாளர் அண்மையில் கூறி யது போல அவர் "நீண்டகாலமாக கம் யூனிஸ்டுகளின் மிகக்கடும் எதிரிகளில் Caus' (Long Among the Commuinists' Staunchest Foes'). GDI Qasri ராலாவிற்கு வழங்கிய ஆதரவைக் கண்டு எரிச்சலுற்ற நே.தே.கா இன் தலைவர் மான்சிங் 91 செம்டம்பரில் அவரை இராஜினாமாச் செய்யுமாறு வற்புறுத்தினார் உறவினருக்கு சலுகை காட்டியது. பிராமணியம் சார்பாக செயல்பட்டு வந்தது என்பன கொய்ரா லாவின் மீது மான்சிங் சுமத்திய குற்றச் சாட்டுகள் எனினும் பல திரைமறைவு முயற்சிகளின் ஊடாக இச்சிக்கலிலி ருந்து கொய்ராலாவை றோ காப்பாற் றிற்று.
15 ܥܹܝ

Page 8
  

Page 9
இலங்கையின் சிறுபான்மை இனக்குழுக்களைப் பற்றி பேரினவாதிகளும், பேரின் வாதக் கட்சிகளும் கொள் டுள்ள நிலைப்பாடு எவருக் கும் அப்படமான ஒன்று இந்நிலைப்பாட்டையே சிங் களத்தினதும் ஆங்கிலத்தின தும் Miser பத்திரிகைகள் மக்களிடம் கவிச் செல்கின் றன. இதற்கு மாற்றாக சிறு ான்மை இனக்குழுமங்க
KAMIESZANGOS பற்றி சிங்களத்தில் எழுதிவ ரும் பத்திரிகைகளிலொன்று யுக்திய இப்பத்திரிகையில் எழுதி வரும் நிஷாந்த தென் AOS AUGS போக்குகளையும் отстоит отверова ளின் பிரச்சினைகள் தொடர் L S S S S S S S S S mSDS கருத்தும்போக்குகள் தொடர் Lraji
தொடர்ந்து எழுதுவர்
சிறிலங்க சுதந்திரக் கட்சியின் உயர் மட்டப்பதவிகளுக்காக அண்மை யில் அக்கட்சிக்குள் நடாத்தப்பட்ட தேர்தல், இந்நாட்டின் சிறுபான்மை இனங்கள் குறித்த அக்கட்சியினது அணுகுமுறை எப்படிப்பட்டது என் பதை ஆராய்வதற்கான வாய்ப்பை ஏற் படுத்தியுள்ளது தமது கட்சியின் மத் திய கமிட்டிக்கு தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒருவரை தெரிவு செய்ய முடியாதளவுக்குத்தான் அக்கட் சியின் நிலைமை இருந்திருக்கிறது என் பது இத்தேர்தலின் போது தெளிவாகி புள்ளது. இத் தேர்தல் பற்றி 24.05.94 திவயின’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந் $ტl.
லங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிஉத்தம ஜனாதிபதி டிங் கிரி பண்டா விஜேதுங்க 26.05.94 அன்று நுவரெலியாவில் பேசியபோது 'எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக காடுகளையும் ஏனைய உயிர் இனங்க ளையும் பாதுகாக்க வேண்டும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் அதற் காக அரசாங்கம் ஆக்கபூர்வமான நட வடிக்கைகளை எடுத்துள்ளது' என்று இவ்வாறு கூறியதன் மூலம் தன்னை எதிர்காலச் சந்ததியின்
கூறியுள்ளார்.
மீது அக்கறை உள்ள முற்போக்கு சிந்த னையாளனாக காட்டிக் கொள்ள முற்ப டுகிறார்.
இதே ஜனாதிபதி மூன்று மாதங்களிற்கு முன்னர்பேசியபோது 'நாம் வெளிநா டுகளில் வேண்டுவது நீண்டகாலக்க
டன் 50 வருடங்களின் பின்கடன்வாங்
செய்யப்பட்டது" இதனை ஒரு தற்செயல் நிகழ்வாக எடுத்துக்
சரிநிகர் ஜூன் 16
'தர்மசிறி பண்டாரநாயக்காவின் வாய்ப்புக்களை கோரிக்கைக்கிணங்களட்டுப்பேர் கட்சி காலப்பகுதியில் யின் உதவித் தலைவர்களாக தெரிவு மைதான் GlasuuuuuuLL GOIN. திருவாளர்கள்
ஆனால் ஒரு இ
கேபிரத்னாயக்கா மைத்திரிபால நலன்களும் நில சேனநாயக்க டி.எம்.ஜயரத்தின, றிச் யகத்தால் அளவு சார்ட் பத்திரன, ஆனந்த திசநாயக்க பொருளாதார ஜ டிபி விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ச ΟΠΕΣΠΑ. 9:16ܦܢ அலவி மெளலான ஆகியோரே அவ் GINÁSI, அடிப்ப எண்மருமாவார். உதவித் தலைவர்க களை நீண்டகால OMGÅ) இன்னும் ᎦᎧ0Ꮺ5ᎧᎫᎶ0Ꮃ சிறுபான்மை ளித்துவ நாடுகள் இனங்களை பிரதிநிதித்துவம் செய்வ தேசிய இனங்கள் தற்காக தெரிவு செய்வதென முடிவு கத்திற்காக குரெ
சூறாவளியாக உ வருவதும் யாரும்
பிரிந்து போவது
ஐக்கியத்திற்கான முத
கொள்ள முடியாது. ஏனென்றால் சிறி லங்கா சு.கட்சி நாட்டிலுள்ள இரு பெரு மளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சிகளில் ஒன்று. 1951இல் உருவாக் கப்பட்ட இக்கட்சி ஏற்கனவே 43 வருட வரலாற்றைக் கண்டுவிட்டது.
இந்த 43 ஆண்டு காலத்துள் இலங்கை அரசியலைப் பொறுத்தவரை அவர்க சீர்திருத்தத்தை நோக்கிய பங்களிப்புகள் கணிசமான வையாக இருந்த போதும், மக்களது உரிமைகள் மற்றும் நலன்கள் என்று
ளது பொருளாதார
பார்க்கையில் அவர்கள் செய்ததென சொல்லக்கூடியதாக எதுவும் இல்லை. எரிகின்ற பிரச்சினைகள் குறிப்பாக தேசிய சிறுபான்மை இனங்களது பிரச் சினையை தீர்ப்பது தொடர்பான திட் டமோ அதற்கான உணர்வோ இல்லாத வரலாற்றுப் பின்னணியை இவர்கள் கொண்டிருப்பதே இதற்கான காரணமா கும் உண்மையில் தேசிய சிறுபான்மை யினங்களின் உரிமைகள் மற்றும் நலன் களையிட்டு அது அவ்வளவாக அக் கறை கொண்டிருக்கவில்லை. அதனது தத்துவார்த்த மையமானது முதலாளித் துவமாகவும், பிரபுத்துவ எச்ச சொச்சங் களால் சூழப்பட்டதாகவும் இருப்ப தால் அதனது இந்த அக்கறையினம் இயல்பானதே. உதாரணமாக இக்கட்சி இந்த நாட்டின் இனப்பிரச்சினையை எவ்வளவு குறைவாக மதிப்பிடுகின் றது என்பதை கீழ்வரும் இந்தக் கூற்று தெளிவாகக்காட்டும்.
"எங்களது அரசாங்கம் இருந்த காலப் பகுதியில் (1970-1977)
யாழ்ப்பானத்து விவசாயத்தை ஊக்கு
நாங்கள்
வித்தோம். அவர்களது வெங்காயம் மிளகாய் என்பனைவற்றிற்கு நல்ல விலை கொடுத்தோம்."
உண்மைதான்பிற நடுத்தர வர்க்கத்தின ருடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்து விவசாயி இன்றைய காலத்தை விட அதிகளவு நன்மைகளைப் பெறக்கூடிய
கியவனும் செத்துப் போவான். கடன் தொடுத்தவனும் செத்துப் போவான்' என்று தனது குறுகிய கால தேர்தலை நோக்காகக் கொண்ட தத்துவத்தை QanuleymuQğlu Mir.
ஜனாதிபதிக்கு உண்மையிலேயே எதிர் காலச் சந்ததியினரின் மீது அக்கறை இருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட் டார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மக்களை ஏமாற்றுவதில் ஐ.தே.க விற்கு 17 வருட அனுபவம் உண்டு. 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு மாகாணத் தில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட னர் நாடே யுத்தத்தால் அல்லலுறுகி றது. மக்கள் பொருளாதார கொள்கை யினாலும் போரினாலும் கஷ்டப்படு கின்றனர் நிகழ்காலப் பிரச்சினையை தீர்க்காமல் தேர்தலில் வென்றால் சரி
நிலவும் இன அடை தனிமனித சட்டவு வற்றையே கேள்வி மேலும் மேலும் சுய கான குரல்கள் எழு றைய நிலையில் சி இனப்பிரச்சினையை யில் பார்த்திருக்கின் குறுகிய கண்ணோ தொடங்கி 43 ஆண் னும் கட்சிக்குள் அல் என்ற இக்கட்சி மறைவுக்குப் பின் சி களை பிரதிநிதித்து வரை தெரிவு செய் தில் தமது கட்சிக் வளர்த்தெடுக்க முடிய இதற்கான பிரதான கள் மத்தியில் ஆயுத ஆரம்பமானதல்ல. யின் தீவிரமான இன6 கும். இந்த முரண்பாட யானது இக்கட்சியில் வெளியிட்ட அரசியல் தெளிவாகிறது.
அவர்கள் இவ்வாறுத துக்களை வெளிப்படு "LIDITEIT GROOT GOLJ டும் சமூக அரசியல், றும் கலாசார நிலைை லெடுத்து அதற்கேற்ற நிர்வாக அலகுகள் தீர் அதற்கேற்ற விதத்தில் லாக்கப்படும்."
"அதிகாரப் ஒற்றை ஆட்சி அமை துவதாக அமையவே எமது நிலைப்பாடாகு
"வடக்கையும் இணைப்பதை நாம் எமது முன்மொழிவுக படுத்தப்படும் போது எழப்போவதில்லை"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்29, 1994
9.
குறிப்பிடப்பட்ட ண்டிருந்தது உண்
ன் உரிமைகளும் அரசியல் ஜனநா படுகிறது போல யகத்தால் அவ்வ டப்படுவதில்லை. பிலான சமூகங் கொண்ட முதலா கூட பல்வேறு ரசியல் ஜனநாய ஒப்புவதும் அது முழுவதும் பரவி றியாததல்ல.
Lipu
நிஷாந்த
பல்வேறு காரணங்களால் இந்தக் கொள்கை அறிக்கைலுரு கவர்ச்சியான ஒன்றாகத் தெரியக்கூடும். ஆயினும், சாரத்தில் இது சி.சு.கட்சியின் நிலப்பிர புத்துவ இனவாத அணுகுமுறை யையே படம்பிடித்துக் காட்டுகிறது
உருவாகியுள்ள நெருக்கடியை தெளி aura. நடைமுறையில் இனங்காண முடி ugώ.
ஆனால், தீவிர சிங்கள தேசியவாதப் பிரிவினரோ இத்தகைய ஒரு அரசியல் அமைப்பு வடிவம் நாடு பிளவுண்டு
 ܼܲܢܠ
ாளம், சுதந்திரம், GOLDS, GT et Görluso குள்ளாக்குகின்ற SligooTL e flebLD & பப்படுகின்ற இன் ல.சு.கட்சி தேசிய ஒரு எதிர்நிலை றது. அவர்களது படத்தால், கட்சி டுகளுக்குப் பின் பிரட் துரையப்பா ரசியல்வாதியின் றுபான்மையினங் வப்படுத்த ஒரு வதற்கேற்றவிதத் Oα Πεταρα αεροπ educa.
காரணம், தமிழர் மேந்திய கிளர்ச்சி ாறாக இக்கட்சி ாத இயல்பேயா TՑ ՔIջ09)/(Ց(Մ60յ0 அண்மையில் அறிக்கை மூலம்
ன் தமது கருத் துகிறார்கள்:
BÝT 8560)GADė,85 LULUI கோள இன மற் Ds.GIOGT BEGONSTéké. விதத்தில் புதிய ானிக்கப்படும்.
அதிகாரம் பரவ
வலாக்கமானது புடன் பொருந் டும் என்பதே
கிழக்கையும் ஏற்கவில்லை. நடைமுறைப் இப்பிரச்சினை
அதிகாரப் பரவலாக்கல் என்பது நிலவு கின்ற இலங்கையின் அரசியல் நெருக்க டியின் மத்தியில் ஒரு மிகச் சிக்கலான விடயமாகும். அத்துடன் அதுவே இன் னமும் அடையப்பட வேண்டிய ஒன் றாகவும் உள்ளது. இன்றுவரை இங் குள்ள எந்தக் கட்சியும் குறைந்தபட்சம் அதிகாரங்களைப் பரவலாக்கும் ஒரு சமஷ்டித் திட்டத்தைக் கூடத் தயாரிக்க முடியாததாக உள்ளதால் அது இன்ன மும் ஒரு அடையப்படவேண்டிய ஒன் றாகவே உள்ளது. இத்தகைய சிக்க லான நிலையிலும் சிலர்.சு.க போன்ற நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சி கள் வடக்கு கிழக்கு இணைந்த ஒற்றை யாட்சி அமைப்புக்குள்ளேயே பிரச்சி னையைத் தீர்த்து விட முடியும் எனக் கருதுகின்றன. அதிகாரப் பரவலாக்கம் குறித்த மரபு வாத அணுகுமுறையானது அப்பரவா லாக்கம் எப்போதும் ஒற்றை/தேசிய அரசு அமைப்புக்களுக்குள் அமைய வேண்டும் என்றே கருதுகிறது. ஆனால், இன்று அப்படியான ஒரு அர சியல் ஒருமையை முதலாளித்துவ வழி யில் மட்டுமல்ல, மிதவாத அமைப்புக் குள் கூட நடைமுறைச் சாத்தியமாக்கி விட முடியாது இப்படியானதொரு நிலையில் என்ன தான் செய்ய வேண்டும்? உண்மையில் நாம் ஒற்றை அரசியல் அமைப்பு என்ற கண்ணோட்டத்திலி ருந்து விலகிச் சென்றாக வேண்டும். ஆகக்குறைந்தது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் செய்யப்பட்டது போன்று (அங்கு இது வெற்றிகரமாக சாதிக்கப் பட்டுள்ளது) இனங்களுக்கிடையே ஐக் கியத்தை ஏற்படுத்துவதை அடிப்படை யாக கொண்ட ஒரு தீர்வினையாவது முன்வைக்க வேண்டும். இத்தகைய ஒரு திட்டத்தின் அடிப்படையில் மொத்த அரசாலும் பிளவுற்றுள்ள தனித்துவ அரசியல் போக்குகளாலும்
போகவே வழிவகுக்கும் என்று தமது அச்சத்தை வெளிக்காட்டுகின்றனர். உண்மையில் இது ஒரு வெறுமையான கற்பனையே மார்க்சிய வார்த்தைக ளில் சொல்வதானால், உண்மையில் அவர்கள் காணத் தவறுவது இதைத் தான் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பிரிந்துபோதல் என்பது ஐக்கியத்தை நோக்கிய பயணத்தின் ஒரு படியே அதற்கேற்றபடி இது ஜனநாயக அடிப்பு டையில் அமைந்த ஒரு அரசியல் பொருளாதார மயமாக்கலாக அமை Lb (அயர்லாந்துக்கு நீதி தொடர்பான கடிதங்கள் கார்ல்மாக்ஸ் (1866 - 1867))
அரசியல் கட்சிகள் குறிப்பாக சில.சு.க. ஐ.தே.க என்பனவற்றுக்கு இலங்கை யின் அரசியல் முனைவாக்கம் எவ் வாறு மாறி வருகின்றது என்பதை புரிந்
அறிவே கையோ, திட்டமோ கிடையாது. இதன் முடிவு ஒரு அராஜக அரசியல் நிலை யின் உருவாக்கத்திலேயே கொண்டு போய் விடும்.
துகொள்ளும் Q8. TciT
இப்போது, இந்த இரு கட்சிகளும் கோட்பாட்டு ரீதியில் தேசிய இனங்க ளின் இயற்கையான பாரம்பரியங் களை மறுப்பதில் கூட்டுச் சேர்ந்துள் ளன. எனவே தமிழ் முஸ்லீம் சிறு பான்மை இனங்கள் பாதிக்கப்பட்டவர் களாக அவமானப்படுத்தப்பட்டவர்க ளாக நிகழ்வுகளால் ஆத்திரமூட்டப்ப டப்பட்டவர்களாக இருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. இவர்க ளின் நோக்கமெல்லாம் தமிழ் பேசும் மக்களை தமது சொந்த தந்திரங்களைப் பாவித்து வெற்றி கொள்வதும் அவர்க ளுக்கு முழுமையான அரசியல் ஜனநா யகத்தை வழங்க மறுப்பதுமேயாகும்
யென்று நிற்கும் குறுகிய நலன் கொண்ட ஜனாதிபதி வருங்காலச் சந்த
தியினரிற்காக காடு வளர்க்கிறாராம்
வருங்காலச் சந்ததியினரின் மீது அதிக ளவு அக்கறை கொண்ட இதே ஐ.தே.க இரணவிலவில் 1200 எக்கர் தென்னங் காணியை அமெரிக்காவின் இராணு வத்தளம் அமைக்க கொடுத்துள்ளது.
அங்கு நின்ற 5000தென்னை மரங்கள்
சாய்க்கப்பட்டு விட்டன. இன்னும் 15,000 தென்னை மரங்களைச் சாய்ப்ப தற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு அணுமின் சக்தி நிலையம் அமைக்கப்ப டுகின்றன.
வருங்கால மக்கள் வல்லரசுகளிற்கிடை யேயான யுத்தத்தில் தாக்கப்பட சாத்தி யமுண்டு. அணுமின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு ஆபத்துக்களும் உண்டாகலாம். ஜனாதிபதி இவற்றைப்
பற்றி வாய் திறப்பதில்லை. கண்மூடித்தனமான பொருளாதாரக் கொள்கையால் வெளிநாட்டுக் கம்பனி கட்குநாடு விற்கப்பட்டுவிட்டது. உலக வங்கியின் உத்தரவின் கீழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதற்குக் காரணம் கடன் வேண்டி யமை, போர், வீண்விரயங்கள், ஊழல் என்பனவாகும். ஐ.தே.கவின் மக்களிற் கான திட்டம் நீண்டகால நோக்கில் பெருந்துரோகம் மகாவலித் திட்டத் தின் கீழ் காடுகள் பயிர் நிலங்கள் அழிக் கப்பட்டன. மண்சரிவுகள், வெள்ளப்
பெருக்கு ஏற்பட வழிவகுத்தது.
உல்லாசப் பிரயாணம் என்று வருபவர் களிற்காக இளம் சிறார்கள் விபச்சாரத் திற்கு விடப்படுகின்றனர்.
"ctual ch
-y 15

Page 10
சரிநிகர்
ஜூன் 16 ஜ
1920 - 1930 காலப்பகுதியில்
வேறுபட்ட தேசிய சமூகங்களுக்கிடை யிலான முரண்பாடுகளே முதிர்ச்சி பெற்றன. இவ்வாறான பிளவுகள் வெடித்துப் பெருக ஒவ்வொருவருக் கும் தமது சொந்த இனத்தை ஒழுங்க மைப்பதே முதற்காரியமாகத் தோன் றிற்று ஒவ்வொரு இனமும் மேலும் மேலும் தம்மை மையமாக வைத்தே செயற்பட்டதுடன் புதிதாக உருவான தன்னுணர்வினை உத்வேகத்துடன் வளர்த்துக் கொண்டன. சமூகங்களுக்கி டையில் ஒற்றுமை மறைய அவ்வச் சமூ கத்தை சேர்ந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டது இனவாதம் இதனால் மேலும் மேலும் நிலைநிறுத்தப்பட்டது. 1927ம் ஆண்டு டொனமூர் குழுவினர் வருகைதந்த பொழுது இனவாதம் நிறு வனமயப்பட்டுவிட்டது. சிறுபான்மை யினர் மிகவும் உத்வேகத்துடன் இனரீதி யான பிரதிநிதித்துவத்தைக் கோரினர். ' பிரபல சிங்கள சமூகவியல் ஆய்வா ளரும் 'மாவத்த' சஞ்சிகையின் ஆசிரி யருமான சுனில் விஜயசிறிவர்த்தனா 1920 - 1930 காலப்பகுதியைப் பற்றி மேற்கண்டவாறு கூறினார் இக்கருத்துக்கள் அக்காலப் பகுதியைப் பற்றிய சரியான எடைபோடலாக இருந்தன. 1920 களின் இறுதிப்பகுதி யில் தேசிய வகித்த எஞ்சிய தமிழர்களும் கூட தமி ழர் அமைப்புகளில் சேர்ந்து கொண்ட னர் இடைக்காலத்தில் தேசிய காங்கிர சையும் தமிழர்களையும் இணைப்பு தற்கு மேற்கொண்ட முயற்சிகளும் எது வித பயனும் சிதைந்து GLUTu Gl GSI.
தராமல்
சுனில் விஜயசிறீவர்த்தனா கூறியது போலவே 1920 களின் பிற்பகுதியில் பேரினவாதம் நிறுவனமயப்பட்டு விட் டதால் பெரும்பான்மை இனமும், சிறு பான்மை இனங்களும் தத் தம் நலன்க ளின் அடிப்படையிலேயே கோரிக்கை களை முன்வைத்தன. பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை ஆட்சி அதி காரத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்வதே அதனது பிரதான நோக்க மாக இருந்தது. இதன் அடிப்படையி லேயே முழுமையான பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் பொறுப்பாட்சி என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர் சிறு பான்மையோரைப் பொறுத்தவரை சிறு UIT 6168)LDCumsley பாதுகாப்புக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்த னர் பொறுப்பாட்சிக்கான செயற்பாடு கள் வளரவளர அவர்கள் இது தொடர் பாக மேலும் அச்சம் கொண்டனர். இத இனவாரிப்பிரதிநிதித்துவம் என்ற விடயத்தையே தமது பிரதான
Gondo
(34, II flkansku III да, Од. пади сл.
1927 இல் அரசியல் சீர்திருத்தம் செய்வ தற்காக டொனமூர் விசாரணைக் குழு வினர் இலங்கைக்கு வந்த போது இருத ரப்பினரும் மேற்கண்டவாறான கோரிக்கைகளையே முன்வைத்தனர். டொனமூர் குழுவினர் பிரித்தானியர்க ளின் நலன்களுக்கு என்றுமே உதவக்கூ டியவர்களாக இருப்பவர்களும் சுதந்தி ரத்தை நோக்கிய பயணத்தில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றவர்களாக இருப்பவர்களுமான பெரும்பான்மை இனத்தவர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்க விரும்பவில்லை. ály பான்மை இனத்தவர்களின் கோரிக்கை களிலும்
பார்க்க பெரும்பான்மை
இனத்தவர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது அவர்களுடைய நலன் களுக்கும் ஆபத்தானதாக இருந்தது. இதனால் பெரும்பான்மை இனத்தவர்க ளின் கோரிக்கைகளை ஒரளவுக்காவது ஏற்பதற்கு முன் வந்தனர். இதன் அடிப் படையிலேயே முழுமையான பிரதேச வாரிப் பிரதிநிதித்துவத்தையும் கட்டுப் பாட்டுடன் கூடிய பொறுப்பாட்சியை யும் சிபார்சு செய்தனர்.
உண்மையில் அன்று சிறுபான்மையோ ரின் கோரிக்கை இனவாரிப் பிரதிநிதித் துவமாக இருந்திருக்கக் கூடாது 64சத வீதம் அளவில் பெரும்பான்மை இனத்
காங்கிரசில் அங்கம்
தவர்கள் வாழும் ஒருநாட்டில் அவர்க ளும் சமமாக பிரதிநிதித்துவம் கோரு வது கோரிக்கையினை இலகுவாக தட் டிக் கழிப்பதற்கும், சிங்களமக்கள் மத்தி யில் இனரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும் வழிசமைத்துவி டும் மாறாக சிறுபான்மையோர் பிரதே சங்களை வரையறுத்து அவ்விடங்க ளில் ஆட்சி அதிகாரத்தையும், மத்திய மட்டத்தில் அதற்கான பாதுகாட்டை யுமே கோரியிருந்திருக்க வேண்டும் மக்களுக்கு தெரிந்த அரசியல் வார்த் தையில் கூறுவதாக இருந்தால் சமஸ்டி ஆட்சிக் கோரிக்கையை முன் வைத்தி ருக்க வேண்டும் கண்டிய சிங்களமக் கள் அதற்கான வாய்ப்பை கொடுத்த
飞”
இந்தியருக் | Saundisfarn வழங்குவை
ug:
paranggo
துரோகிகளே
இலங்கை அரசியலமைப்புகளு
போதும் தமிழ்த் தலைமைகள் அத னைத் தவறவிட்டு விட்டன.
கண்டிய சிங்கள மக்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் ஒரு பகுதி யினராக இருந்த போதும் தங்களைச் சிறுபான்மையினத்தவர்களாக கருதிக் கொண்டமையால் தங்களுடைய பிர தேசத்தில் பாதுகாப்பு கருதி 1920ம் ஆண்டில், "இன்றைய அரசியலும் கண்டியர்களின் உரிமைகளும்' என அவர்களால் எழுதப்பட்ட துண்டுப்பிர கரத்தில் கண்டிய மாகாணங்களுக்கு
பொன்னம்பலம் குறி
இத்திட்டம் சிறுபான் ளுக்கு எதிரான சட் வும், அமுல்படுத்தவ வாய்ப்புகளை வழங்
இந்தவகையில் டெ ளில் மூன்று விடயங் இனத்தவர்களுக்கு
இருந்ததோடு பெரும் வர்களுக்கு பேரினவி றுத்துவதற்கான கொடுத்திருந்தது.
சுயாட்சி அமைப்பு தேவை என வற்பு றுத்தினர் தொடர்ந்து வந்த சீர்திருத்தங் களின் போதும் அதனையே வலியுறுத் தினர்.
Քի5Մ6ւյն օԱՄՈՑ பிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்கா
இதனை ஆதரித்து பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் எழுதியிருந்தார். 1926ம் ஆண்டில் இது தொடர்பான இவரது கட்டுரை 'சிலோன் மோர் னிங்ஸ்ரார்' பத்திரிகையில் எழுதுவ தற்கு புறம்பாக இதனை ஆதரித்து பிரச் சாரக் கூட்டங்களையும் நடாத்தியிருந் தார். யாழ்ப்பான வாலிபர் காங்கிர ஸின் அழைப்பின் பேரில் யாழ்ப்பா னத்திலும் இது தொடர்பான கூட்டங் களை நடாத்தியிருந்தார். ஆனால் தமிழ்த் தலைமைகள் இதனை ஏறெடுத் தும் Lisana விட்டதோடு அதற்கு தெரிவித்திருந் தன. தமது பொருளாதார நலன்கள்
இக்கோரிக்கையின் பிரதான
ESloIijälu I aloiJ.L.
கண்டனங்களையும்
கொழும்பை மையமாகக் கொண்டிருந் ததினாலேயே இவர்கள் இக்கோரிக்கை யில் கவனம் செலுத்தவில்லை. இவர் கள் இதனை ஆதரிக்காததால் டொன மூர் குழுவினருக்கு அக்கோரிக்கை
யைத் தட்டிக்கழிப்பதும் இலகுவான தாக இருந்தது.
டொனமூர் குழுவினர் பெரும்பான்மை
யினத்தவர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்க விரும்பாமல் அவர்க ளுக்கு siun.Ga, Aunia saan முன் வைத்தனர் என்பதை முன்னரே பார்த் தோம். இச்சிபார்சுகள் சிறுபான்மை இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற் கான வாய்ப்புகளையும், ஓரளவு பொறுப்பாட்சியையாவது பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் அவர்க
ளுக்கு கொடுத்திருந்தன.
இதனாலேயே டொனமூர் அரசியல் திட்டம் சிங்களவர்களுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜி.ஜி.
முஸ்லிம்களையும் இந்திய வம்சாவழியின டொனமுர் திட்டம்
இதில் முதலாவது சிறு வர்களில் ஒரு பிரிவி திய வம்சாவழியின கட்டுப்படுத்தப்பட்ட
டொனமூர் குழுவினா flancou lung, Cle டாக இந்தியர்கள் வ வதை பெரும்பான்ன விரும்பவில்லை. இ தலைவர்கள் இந்திய பெறுவதை காரசார னர். இது தொடர்பா விவாதம் நடைபெற் LDIGI GILGOL ESGDG
னர் அக்கண்டனங் இனவாத தொனியிே
6.
டி.எஸ்.சேனநாயக்க பேசும் போது இந்தி டைப் பெற்றிருக்கின் வர்களுக்கு இச்சிறிய இதனை இந்தியர்கள் காக்க வேண்டும்' எ
Կlgtrchi&ow ()ւDiroyGց யர்கள் வாக்குரிமை னின் தேயிலைத் பெயர் பெற்ற இலங்ை இந்திய ஆலமரம் எ Gorrub Grap ni
சி.டபிள்யூ டபிள்யூ னும் ஒருபடிமேலே ருக்கு வாக்குரிமை எதிர்க்க முன்வராத துரோகிகளாக கருத எனக்குறிப்பிட்டார்.
சிங்கள தலைவர்கள் எதிர்ப்பினால் டெ தையே இவர்கள் பு Guniac GTG (CLT அஞ்சி இந்தியர்கள் : வதில் ála) * கொண்டு வர மடிவ படி இந்திய பொறுத்தவரை குறை மாவது இலங்கையில்
Ο ΙΙ
Guálásncélú LIG) e.
 
 
 
 
 
 

ன்ை29
ம் இன்ப்பிரச்சினையும்- 12
ÜİLGİLLİMir.
மை இனத்தவர்க டங்களை இயற்ற பும் அவர்களுக்கு கியது.
ானமூர் சிபார்சுக கள் சிறுபான்மை
LT58LDIG012, MS பான்மை இனத்த பாதத்தை நிலைநி
bւյր սննւկ&ctoolTiւլմ)
குரிமை இல்லை எனக்கூறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமது குடும் பத்தவர்களையும் உறவினர்களையும் பார்ப்பதற்கு இந்தியா சென்றுவரும் வழக்கத்தினை பலர் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் வாக்கு ரிமை மறுக்கப்பட்டது. இந்நிலைமை இந்திய வம்சாவழியினருக்கான பிரதி நிதித்துவ எண்ணிக்கையை வெகுவா கக் குறைத்தது.
1931ம் ஆண்டு தேர்தலில் கண்டியச் சிங்களவர்கள் மத்திய மாகாணத்தில் 43விதமாகவும் ஊவா மாகாணத்தில் 535விதமாகவும் இருந்து 10 உறுப்பி னர்களைப் பெற்றிருந்தனர். ஆனால் இந்திய வம்சாவழியினர் மத்திய மாகா
னைத்தில் 40 வீதமாகவும் ஊவா மாகா ணத்தில் 345 வீதமாகவும் இருந்த போதும் கூட 2 உறுப்பினர்களையே பெற்றிருந்தனர். தலவாக்கலை தொகு தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எல்.பி.வைத்திலிங்கமும், தொகுதியிலிருந்து தெரிவு செய்யப் இந்தியர்க ளின் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்ட இருவருமாவர்
ஹட்டன்
பட்ட பெரி-சுந்தரமுமே
டொனமூர் சிபார்சுகளில் இரண்டாவது பாதகமான விடயம் பிரதேசவாரிப்பிர
ரையும் கூட ஒதுக்கிய
பான்மை இனத்த னராக இருந்த இந் ரின் வாக்குரிமை மையாகும்.
சர்வஜன வாக்கு ய்தபோது இதனு ாக்குரிமை பெறு ம இனத்தவர்கள் தனால் சிங்களத் கள் வாக்குரிமை மாகக் கண்டித்த B, g | Lø60 Jublá) ற போது காரசார தெரிவித்திருந்த கள் அனைத்தும் GAoC&uu 85, IT GROOT LILUL
இதுபற்றிப் யர் பெரிய நாட் றார்கள் சிங்கள நிலமே உள்ளது. ரிடமிருந்து பாது ன்றார்.
என்பவர் இந்தி பெற்றால் லிப்ட தோட்டம் எனப் கை எதிர்காலத்தில் ன அழைக்கப்பட்
கன்னங்காரா இன் சென்று 'இந்திய வழங்குவதை வர்கள் நாட்டின் பட வேண்டும்'
ன் இவ்வாறான ானமூர் திட்டத் றக்கணித்து விடு னமூர் குழுவினர் பாக்குரிமை பெறு ட்டுப்பாடுகளைக் செய்தனர். இதன் சாவழியினரைப் ந்ததுஐந்து வருட தொடர்ச்சியாக வர்களுக்கு வாக்
ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை
திநிதித்துவம் ஆகும் எற்கனவே 1920 களில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமு கப்படுத்தப்பட்ட போதே சிறுபான்மை யோரின் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சி காணப்பட்டது. எனினும் இனவாரிப் பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப் பட்டதால் ஒரு சமநிலை காணப்பட் டது. டொனமூர் அரசியல் திட்டத்தில் முழுமையாகவே பிரதேச வாரிப் பிரதி நிதித்துவம் கால்ட்பட்டதால் சிறுபான் பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது. 1931ம்
つ
செம்பாட்டான்
அந்த ஜன்னலோரத்து மரக்கிளைகளை
ஏதோ இப்போ பயங்காட்டுது
நம்பிக்கையோடு விழித்திருக்கிறேன்
என்னைப் பயங்காட்டத்தொடங்குகையில் எதையாவது எழுதத் தொடங்குகிறேன்
10
இனத்தவர்கள் 38பேர் தெரிவு செய்யப் பட சிறுபான்மை இனத்தவர்களிலி ருந்து 6 பேரே தெரிவு செய்யப்பட்ட னர். இலங்கைத் தமிழர் 3 இந்தியத்த மிழர்-2 முஸ்லீம்- 1 என்றவாறே அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் (யாழ்ப்பாணத்தில் தேர்தல் பகிஸ்கரிக் கப்பட்டதால் 4 தமிழர்கள் தெரிவு செய் யப்படவில்லை) 1936ம் ஆண்டு தேர்த லில் 11 பேர் சிறுபான்மை இனத்தவர்க ளின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட னர் இலங்கைத் தமிழர் 8 இந்தியத் தமிழர் 2 முஸ்லீம்- 1 என்றவகையில்
genuiscint am GBOTLULU LIL GOTT
உண்மையில் சனத்தொகை வீதாசாரத் தின்படி பார்த்தால் கூட 17 பிரதிநிதித்து வம் சிறுபான்மையோருக்கு கிடைத்தி ருக்க வேண்டும். ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் வர்கள் 36 வீதத்தினர் நாட்டில் இருந்த னர். ஆனால் 11 பிரதிநிதித்துவம் மட் டுமே கிடைத்தது. இந்தியர்களுக்கு d | டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை வழங் சிங்களவர்களுக்கு
சிறுபான்மையினத்த
கப்பட்டமையும், சார்பாக தொகுதிகள் பிரிக்கப்பட்டமை யுமே இதற்கு காரணங்களாகும். இத னால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர் கள் முஸ்லீம்களும் இந்திய வம்சாவழி யினருமே ஆவர். முஸ்லீம்கள் அப் போது மொத்த சனத்தொகையில் 102 விதமாக இருந்தனர். இதன்படி அவர் கள் ஐந்து பிரதிநிதித்துவத்தை பெற்றி ருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெற்றிருந்தனர். இந்திய வம்சாவழியி னர் அப்போது 13 வீதத்தவராக இருந்த னர். இதன்படி அவர்கள் 6 பிரதிநிதித்து வத்தை பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் 2 பிரதிநிதித்துவத் தையே பெற்றனர்
இவ்வாறு பிரதேசவாரிப் பிரதிநிதித்து வம் அமைப்பு நிலையிலும் சிறுபான்
மையோருக்கு பாதகமானதாகவே அமைந்தது. எனினும் இதன் ஆபத் தான அம்சம் அதன் அரசியற் தாற்பரி யத்திலிருந்து பெரிதும் எழுச்சியடைந்
தது
மக்களின் வீதாசாரப்படி பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழுங்கு செய்தி ருந்தாலும் கூட அதன் அரசியற் தாற்ப ரியத்தின் மூலம் எழுகின்ற ஆபத்திலி ருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இது எவ்வாறு டொனமூர் அரசியல் திட்டத்தில் இருந்தது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம். (வரும்)
நேற்றிரவு முழுவதும் பயமுறுத்திக் கொண்டிந்த
வெட்டியாயிற்று அந்த இடத்தின் வெறுமைக்குள்ளும்
வானம் கறுப்பாகி அழுது கொண்டிருக்க குளிர்காற்றில் நடுக்கம் வேறு
இன்னும் திரும்பாத ரூம்மெட் டும் எப்போதாவது வருவான்
நான் பயம்வரா தபோது
தளிமையும் இருட்டும்
பயத்தில்
ஒரு கவிதையாக 7:21ܬܐ முடிந்து போகிறது
so. 0 09

Page 11
கொண்டிருந்தாள்.
சரிநிகர் 独
Tெந்த முட்டாள் சிகரெட்டை அணைக்க மறந்து போய் படுக்கைக்குப் போனானோ தெரியவில்லை. அந்த விடிந்தும் விடியாத வேளையில் பேரோசை கிளப்பிக் கொண்டு போன பொம்பியேயின் (தீய ணைக்கும் படை) சத்தத்தால்தான் பரமலிங்கம் தூக் கம் கலைந்தார் என்றில்லை. அவர் எப்போதோ விழித்து விட்டிருந்தார் நினைவில் அவரது தாயின் கடிதம் வயலின் வாசித்துக் கொண்டிருந்தது. அவ ரோகண லயத்தில்
'தம்பி பரமு, காசு கழஞ்சி கையிலை இல்லை; உன் னைத்தான்ரா நம்பியிருக்கிறன் நான் சாகும் முன் னம் ஒருக்கா உன்னைப் பார்க்க ஆசை முடிஞ்சா வந்திட்டுப் போடாமோனை'
பரமலிங்கம் பலதடவை ஊருக்குப் போய்த்தாயைப் பார்த்து விட்டுவர முயற்சித்தார் தான். அவர் கையி லையும் காசு கழஞ்சு இல்லை. வயசு வளர முன்னம் நஞ்சை விழுங்கி நரையும் விருந்திட்டுது. ஏதோ இருக்கிறதைக் கொண்டாவது போய்வருவம் என் றாலும் இயந்திர மனிதர்கள் நடமாடும் நாடு என்று நெஞ்சில் ஒரு பிசாசுப்பயம் ஏறுகின்றது.
ஒன்றும் வேண்டாம் போகட்டும், அம்மா ஊரில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதற்கா வது ஏதாவது அனுப்பிக் கொண்டிருப்பதே போதும் என்று அங்கலாச்ச மனசுக்கு அறைந்து ஒரு பூட்டுப் போட்டுப் பூட்டிவிட்டார். அதற்குள் அம்மா அந்த மருமோனை அங்கை கூப்பிடு, இந்த மருமோனை இஞ்ச கூப்பிடு, இருந்தா இதுகளும் இல்லாமல் போயிடும் என்று எழுதிக் கொண்டுதான் இருக்கிறா எப்படியாவது இன்றைக்கு காசு அனுப்ப வேண்டும் என்ற தன் முடிவுக்கு பெருமூச்சு முத்தாய்ப்பு வைத் துவிட்டு மங்களம் பக்கம் திரும்பினார். மங்களம் எப்போதோ எழும்பியிருக்க வேண்டும். முகட் டைப் பார்த்துக் கண்ணை அடிக்கடி வெட்டிக் "O G.I.G.GIGOI (LUISCOGO?"
சற்று செருமிக் கொண்டு கேட்டார்.
எப்போதும் பொறுப்பும் யோசனையும் ஆம்பிளை யளுக்கு மட்டும்தான் வரும் என்ற macho எண்ணம் பதினைந்து வருடகால பாரிஸ் சீவியத்தைப் பண் ணிப்பார் என்றது. 'இல்லை இன்றைக்கு சுபாங்கியின் பிறந்த நாள் எல்லோ?' மெல்லிய உவகை முகத்தில் மின்னியது. ம்.கூட்டிய பரமலிங்கம் எதுவும் Cusecogna), 's வள் இன்று வருவாளா?" 'ம்.வருவாள்' அவர் தன் மகளைப் பற்றி நிறை யவே நினைத்துக்கொண்டாலும் எதையும் மங்களத் தோடு பெரிதாகப் பகிர்ந்து கொள்வதில்லை. மக ளைப்பற்றி எது கதைத்தாலும் இறுதியில் தான் அழு வதோடுதான் கதைமுடியும் என்பதால் மங்களமும் பெரிதாக ஒன்றும் எதிர்பார்ப்பதும் இல்லை. நாங்கள் அக்காலத்து ஆட்கள் பிள்ளைகள் இக்கா வத்துப் பிள்ளைகள். எங்கள் நாடு இலங்கை, பிள்ளை பிரான்ஸ், நாங்கள் தமிழ்(?) கலாசாரம், பிள்ளை பிரஞ்சுக் கலாசாரம் நாங்கள் தமிழ், பிள்ளை பிரெஞ்ஷ் இது பரமலிங்கத் தின் விவாதம் என்னதான் இருந்தாலும் பிள்ளை எங்கட பிள்ளை. எங்களுக்கு என்றொரு கலாசாரம் இருக்கு அதில தான் வளர வேணும் பிள்ளை, கலாசாரத்தின் பிள்ளை. இது மங்களம் பக்கம் இந்த விவாதங்களுக்குள் எப்பவும் சுபாங்கி அகப்ப
இல்லை. கலாசாரத்திற்காகவோ, அக்காலத்திற்கோ இக்காலத் திற்கோ எதிலும் அவளுக்கு அக்கறையில்லை. அந்த லிஸ்ரில் அம்மா அப்பாவும் அடக்கம்
GEGAJ தமிழுக்காகவோ
மங்களம் கட்டிலைவிட்டு எழுந்து ப்ோய் விட்டாள். அவள் தன் வழமையான சம்பளமில்லாத வேலை யைத் தொடங்கிவிட்டாள் என்பது குசினிச் சத்தத் தில் தெரிந்தது. பரமலிங்கத்திற்கு எழும்ப மனமில்லை. இரண்டு தாய்களும் சுற்றிச் சுற்றி, மாறி மாறிக் கயிறிழுத்தனர். 'உன்னை நம்பித்தான்ரா இருக்கிறன் அம்மா இடையிடை அக்கா தங்கைகள் 'பிள்ளையை இப்படியே விட்டால் நாளைக்குநாங் கள் யாரை நம்பியிருக்கிறது' -மங்களம் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறன். 'ம்.இப்பவே பொண்டிபபோனியள்
QULU riya:D8%|
இனி
தன்னை வித்து தமக்கைக்கும் கழுத்தில் மாட்டிநாலு வருஷம். இதற்கிடையில் மங்கலுத்தின் மடியில் சுபாங்கி எழுபத்தியேழுக் கலவரம் சுற்றம் சூழ உள்ள இளசுகளைப் போல் இயந்திரம் தின்ன பரமலிங்கம் பிரான்ஸுக்கு வந்தவர் வந்த வர் உழைக்க என்று சொல்லுறதை விட மற்ற இரு தங்கைகளையும் பிடிச்சுக் கொடுக்க வந்தவர் என்ப துதான் அதிகப் பொருத்தம் சின்ன வயசிலேயே தேப்பனைத்திண்டிட்டு ஒவ்வொரு கவளம் வாயில் போடேக்கையும் மூன்று குமரடா என்ற தாயின் முனகலோடு வளர்ந்தவர்.
வந்ததுதான் வந்தவர், துளோடு வந்தாரே அப் வந்தவர்கள் எல்லாம் அப்பவே விடும் வாங்கி. பரமலிங்கம் பன்னிரண்டு பேருடன் கெத் (Gate)யில் தங்கும் பாக்கியம்தான். அது ஒரு தொடர் மாடிக்கட்டிடம் எந்த நேரத்திலு இடிந்து விழலாம் மாதிரி தங்கியிருந்த எல்லாருமே ஆண்ட பரம்பரையி வாரிசுள் எல்லாருக்குமாகக் கீழ் மாடியில் ஒ யோரு மலசலகூடம் காலமை கக்கூசுசடியில் இல் களுக்காத் தண்ணீர் போத்தல்கள் கியூவில் தவமிரு கும் நிலைமை குடியிருந்த கட்டடத்தைக் கொ டெம்' பண்ணி குண்டிக்கு அலவாங்கு கொடுத்து தெண்டியும் சனங்கள் எழும்பவில்லை.
எலக்றிசிற்றி கட்' பண்ணி நடு அறையுக்கை பெ னம் பெரிய ஓட்டையள் போட்டும் ம்.ஊ எங்கை போறது?
வீட்டுக்கு வீடு வாசற்படி போனாலும், அவன் அடுப்படியில் தலைவைக் றான்.இவன் கக்கூசுக்குள் கால் போடுகிறான். இப் டித்தான் இஞ்சை படுத்தெழும்புறாங்கள் என்று கு தியிருந்து கோப்பி குடிக்கவும் சங்கடப்படுத் அனுப்பிப் போடுவாங்கள் வேறயெங்கை போறது வேலை தேடப் போறது. பசிச்சா சுப்பமார்க்கெற்று
எவன் வீட்டுக்கு
குள் சாமான் தேடுறமாதிரி எதையாவது கொறிச் cokeகையும் குடிச்சிட்டு வெளியில வாறது. இப்ப யொருக்கா வருகிற போதுதான் எல்லாருடை உடுப்பு பொக்கிஷங்கள் எல்லாம் அறையுக்ை இருக்கத்தக்கதாகவே பொலிசு கதவுக்கு கல்லடுக் மூடியே விட்டுப் போனது. அதோடை றோட்டுக்
வந்தவர். தற்கொலை எண்ணம் கூடத் தலை நீட்
குயில்களும்
பது குசினிப்பொட்டுக்கை நாய் தலை நீட்டை புக்கை தாயார் அங்கு மட்டையாலை அடிக்கிற மாதிரி, தாயில் இருந்து சுபாங்கி வரை எல்லாரு ழாய்ச்சேர்ந்து தற்கொலைக்கு சணல் அடி அவர்கள் எதிர்பார்ப்பு வாழ்க்கை, கடவுள் எல்லாம் நிஜத்தில் நானே என்று மனசில் வைச்சிரம் காச்சி ஊற்றியவர் தான் இன்னும் அந்த வச்சிரம் பழுதாய்ப் போய்வி
ബിബ്ലെ,
இடையில் வேண்டாம் இந்த பரி(சு)ஸ் கெட்ட வாழ்க்கை என்று நாட்டுக்குத் திரும்ப யோசித்த போது சுட்ட பன்றியைக்கூட இறந்த பின்பே கருக் கும் மனிதர்கள் மனிதர்களையே உயிருடன் கருக் கும் நிலைக்கு வளர்ந்திருந்தனர். பெடியன் வந்து இஞ்சை வேகவேனுமோ என நினைத்த தாய் விசயம் இதுதான் என்று மங்களத் தையும் மகளையும் பிடிச்சு அனுப்பிவிட்டார். பதி சிறைக்குள் இருந்த மாதிரி உழைச்சு உழைச்சு ஒரு மிச்சமும் இல்லை. சுபாங்கி
னைஞ்சு வருசம்
மட்டும்.பார்த்தால் நெஞ்சில் ஒரு பெருமிதம் மிஞ் சும் அவ்வளவுதான்.
மங்களம் கோப்பியோடு வந்தாள். "இந்தக் கிழமை முழுக்க மகள் போன் பண்ண வில்லை. நீங்களாதல் ஒருக்கால் போன் பண்ணியி ருக்கிலாம்"
'ஏன் நீ பண்ணியிருக்கலாமே?. "இப்ப சொல்லுவியள் பேந்து அவளை ஏன் இடைஞ்சல் படுத்துகிறாய் என்பியள்' உண்மைதான் வளர்ந்த பிள்ளைகளுக்குப் பெற்றோ ருடன் கதைக்கப் பேசப் பெரிதாக எதுவும் இருப்ப தில்லை. ஆனால் இந்தப் பெற்றோருக்கு நிறைய வேதான் இருக்குமே தன்பாட்டுக்கே நிறையக் கதைத்துக் கொண்டிருப்பார்கள் பிள்ளைதான் முழு உலகமும் ஆகி. இரண்டு வரிக்கு மிஞ்சி அவளுடன் கதைக்க வெளிக்கிட்டால் ஏன் அம்மா அறுக்கிறீர்கள் என்று கேட்காத குறை இனி அம்மா கொஞ்சம் நீட்டி நிமிர்த்தி வேலைக்குப் போறியா? காசை என்ன செய்யிறாய்? இரவு போன் பண்ணினேன் கானேல்ல" என்றால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்29, 1994
'இது எல்லாம் என்சொந்த விசயம் இதையெல்லாம் ஏன் நீங்கள் கேட்கின்றீர்கள்' என்ற கேள்வி வந்தா லும் வரலாம் அவள் வயசு அப்படி
மங்களம் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள மாட் டாள். இதனால்தான் பரமலிங்கத்தார் அடிக்கடி
போன் பண்ணுவதை விரும்பவில்லை. மங்களம்
குசினிக்குள்ளேயே இருந்தாள். பரமலிங்கம் கோப் பிக் கப்போடு குசினிக்குள் நுழைந்த போது அந்த மாதிரி ஒரு சமையல் ஆயத்தமாகிக் கொண்டிருந்
தது. 'இன்றைக்கு அம்மாவுக்கு காசு அனுப்ப
வேணும் பாங்கிலை கிடக்கிறது கானுமோ தெரி யாது." முகம் கழுவியபடி முணுமுணுத்த பரமலிங்கம். "சுபாங்கிக்குப் போன் பண்ணிக் கொஞ்சக் காசு கேட்டுப்பாருமன்' என்றவர் உடனே 'வேண்டாம், அவளின் எடுப்புச் சாய்ப்புக்கே அவ ளின் சம்பளம் போதாது இதற்குள் நான் கேட்க வேண்டாம் கிடக்கிறதை எப்படியும்.' ரெலிபோன் மணியடித்தது. பரமலிங்கம் நகருமுன் மங்களம் ரிசிவரைத் தூக்கினாள் கதையில் சுபாங்கி தான் என்பது புலனானது பறுவமாகிக் கதைத்தவள் தேய்பிறையாய் நழுவி சரி சரி என்ற முணமுணுப் போடு அமாவாசையாகி ரிசீவரை வைத்தாள். என்னவாம் என்பது போல் பார்த்தார்பரமலிங்கம்
'வேலைக்குப் போகிறாளாம் பின்னேரம் இஞ்சை வருவாளாம்"
'வாறாள் தானே பேந்தென்ன' என்று முணுமுணுத் துக் கொண்டாலும் பரமலிங்கத்திற்கு மங்களத்தின்
நிலை விசாங்காமல் இல்லை.
SEGUINIGDE GEFÜGIG
'உதிலை பாங்கிற்கு ஒருக்கா இறங்கியிட்டு வாறன் பரமலிங்கம் படியிறங்கினார். தாயும் மகளும் வந்த போதும் அவர் இப்படியொரு ஆறாம் மாடி யில்தான் இருந்தார். அது ஒரு குஞ்சு அறை பதி ணைந்து சதுரமீற்றரும் தேறாது. குசினி குளியலெல் லாம் அதற்குள்தான். மங்களம் சுபாங்கியை வளர்க்க மிகவும் கஷ்ரப்பட்டார். அவளுக்கும் எட்டு வயசுவர இந்த வீட்டுக்கு வந்தார்கள் தலையை நீட்டிப்பின்ன கழுத்தோடு வெட்டு என்று தொடங்கிய சண்டை, சங்கீதிம் பழக ஜாஸ் (Jazz) பழகி, வீணை பழக கிற்றார் பழகி புரதநாட்டியம் பழக டிஸ்கோ பழகி நீண்டது: மங்களமும் 'லா சப்பெலில் (la Chappelle) எத்த னையோ சேலைகள் வேண்டிப்பார்த்தாள். அவள் ஒரு நாள் கூடக் கட்டிப்பார்த்ததில்லை. மங்களம் எவ்வளவோ செய்து பார்த்தும் அவளிடம் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பைக் கண்டுபிடிக்கவும் முடிய வில்லை. இறுதியில் இந்தச் சண்டை அப்பா அம்மா ஒருநாட்டுப்புறத்தாக்கள் என்று கருதத்தான் வைத் தது. அவள் விரும்பியதெல்லாம் செய்து கொடுக்க முடிந் தவரை கஷ்ரப்பட்டார் பரமலிங்கம் அவளைச் சந்தோசப்படுத்த வேண்டும் என்ற நோக் கம் மட்டுமல்ல, பிரெஞ்சு மொழியும் பிரெஞ்சு வாழ்க்கை முறையையும் தெரியாப் பாமரத்தனமும் தான் மகள் கேட்பதெல்லாம்சரி பிழைக்கப்பால் "பிரெஞ்சு பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்க ளாம்" என்று விட்டு விட்டார். பிள்ளையும் வளர பிரச்சினைகளும் வளர்ந்தன. பிரெஞ்சில் படித்து வளர்வதால் தமிழில் சரளமாகப் பேசக் கஷ்டப் பட் டாள். உற்சாகமாக இருக்கும் போதும் உணர்ச்சி வசப்படும் போதும் பிரெஞ்சில் கதைத்தாள். அப்பர் அம்மாவிற்கு விளங்குவதில்லை என்பதால் நாள டைவில் கதைப்பதும் குறைந்து விட்டது. ஒரு வகை DSUGOLD e Del Don COLD வாழ்க்கை றால் நண்பர்களை வீட்டுக்கு கூடிவர முடியவில்லை. பூபெல் தளபாடங்களில் நிரம்பியதுதான் தன் வீடு என்ற தாழ்வு மனப்பான்மையை விட அப்பர் அம்
மாவின் பிரெஞ்சுக் கடலில் அவள் தற்கொலை செய்து கொள்வாள். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்ட பரமலிங்கம் ஒருநாள் மங்களத்திற்கு சொல்லிக் கொண்டார். 'ஊரில எங்களுக்கு ஆயி ரம் உறவுகள் அண்ணன் தம்பி மச்சான் -மச்சாள் சித்தப்பா-பெரியப்பா, மாமா-மாமி. உரிமை கொண்டாட ஊரெல்லாம் உறவுகள் அவளுக்கு யார்? இங்கே அவளுக்கு நல்ல நண்பர்கள்தான் உறவுகள். அதற்கு நாம் ஒரு போதும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. வயசும் பதினாறாக ஒரு கொப்பனும் நெருக்கமா னது. வெள்ளி பகல் நீண்டது. சில இரவுகளுக்கும் வீடு இல்லாமல் போனது. பரமலிங்கத்தாரும் எவ்வ ளவோ சொல்லிப்பார்த்தார். மங்களமும் மன்றாடிப் பார்த்தாள். அவர்களைப் பொறுத்தவரை கற்புடன் ஒரு கலியாணம் காட்சியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவல்தான். சுபாங்கி முடிவாகச் சொல்லி ËShLLIT Gi. 'நான் உங்களை எல்லோருக்கும் மேலாக நேசிக் கின்றேன். அதை விட என் சுதந்திரம் என் சந்தோ ஷத்திற்கும் ஏன் உங்கள் சந்தோஷத்திற்கும் மிக முக் கியமானது நானே ஒரு நல்ல துணையை உருவாக் குகின்றேன். நீங்கள் தயவு செய்து இடைஞ்சல் செய் யாதீர்கள்."
மங்களம் இதற்கு மிஞ்சி மூச்சும் காட்டவில்லை. பரமலிங்கமும் அடங்கிவிட்டார், சற்று நாட்களுக்கு முன் சார்சலில் (Sarceles) நடந்த அந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. மாடி வீட்டிற்குள் அடக்கி வைக்க முனைந்தால் வெளியில் பாய்ந்து கோமா வில் இருக்கும் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்.
இரண்டு வருஷங்கள் பாரிசில் இருந்து தூர உள்ள யூனிவர்சிற்றியில் இருந்தாள் பாரிஸ் வந்ததும் தன் கொப்பன் உடன் தங்கிவிட்டாள். பரமலிங்கத்தார் நூலில் தொங்கும் உறவு அறுந்து போகக் கூடாது என்று அவள் இஷ்டப்படியே விட்டு விட்டார் அவர் புறம்பாக இருந்தாளேயொழிய மற்றும் படி அவளுக்குத் தங்கள் மேல் இருந்த பாசம் குறைந்த மாதிரித் தெரியவில்லை. ஆரம்பத்தில் அடிக்கடி வந் தாள். இப்போது இடையிடையே வருகிறாள் வரு கிற போது தன்வீடு மாதிரியே எல்லாம் பண்ணிக் கொண்டு சில வேளைகளில் இங்கேயே தங்கியும் விடுகிறாள்.
எல்லாம் நாம் ஒரு குடும்பம் மாதிரியே காட்டிக் கொண்டாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இடைஞ்சல் செய்வதில்லை அவ்வளவுதான். தாய் பிள்ளை உறவின் முழுப்பரி மாணங்களும் இவ்வளவுதான் என்பது போலாகி விட்டது. பரமலிங்கம் வீடு திரும்பிய போது அந்த மாதிரிச் சமையல் அரைகுறையாகியிருந்தது. அது இரவுக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும். மாலை மகள் வந்தாள் பெரிய அழகிய பூங் கொத்தை தாயிடம் கொடுத்தாள். இருவரையும் ஆசையாகக் கொஞ்சினாள். அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்று தாய் செய்து வைத்திருந்த கட்லற் 'றை அடிக்கடி சாப்பிட்டாள். அவள் முகத்தின் மலர் வையே தான் பெற்ற பாக்கியம் என்று அவளையே வலம் வந்து கொண்டிருந்தாள் மங்களம் பரமலிங்கம் வாங்கி வந்த கத்தோ'வை வெட்டி ஒரு கோப்பியும் குடித்த கையுடன் சுபாங்கி எழுந்தாள். 'இரவு கொப்பனோடு ரெஸ் ரோறன்றுக்கு போகி றேன்' என்று மிக இயல்பாகவே சொல்லி விட்டு மீண்டும் மீண்டும் அழுத்திக் கொஞ்சி 'நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' என்று வாழ்த்திப் போய் விட்டாள். ஆசையாகச் செய்த புரியாணி மேசையில் அலட்சிய மாகச் சிரித்தாலும், விக்கித்துப் போய் நின்ற மங்க ளத்தை தாங்கி அணைத்துக் கொண்டு உள்ளே போகிறாரே பரமலிங்கம் ஓ! அவள் மீண்டும் வருவாள் vrir Glyéo-Sarcelles: O பாரிசின்நகர்ப்பகுதிகளில் ஒன்று அல்ஜிரியர்கள், ஆபி ரிக்கர்கள், இலங்கைத்தமிழர்கள் போன்ற வெளிநாட்ட வர்ள் செறிந்து வாழும் பகுதி. oor el Glušo La Chapelle: பாரிஸ் நகரின் ஒரு பகுதி. தமிழர்தெரு என்று கூறும் அளவுக்கு சகல விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் தமிழ்க்கடைகள் நிறைய உண்டு, Glasgcas- Gaifte: இப்பெயரில் ஒரு மெட்ரோ க்ரேசன் உண்டு. இந்தப் பழைய தொடர் மாடிக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இப் போது அந்த இடத்தில் புதிய அழகிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
s5Ggr-Cake-Gaès Glsmüusér- Copain-surgeosot (Boy friend) பூபெல்-Poubelle-குப்பைவாளி
நன்றி அஆே Essiges

Page 12
sífilisasi ஜூன் 16
வாழ்வைப்பற்றி எவரும் சிந்திக்க இம்மக்களின்
வில்லை. அவர்களின் உழைப்பினைக் கண்டு. அன்று ஓ
DESDEONDUILIG GRUP 5 கொள்ளையடிப்பதில் காட்டிய ஆர்வத் இவர்களின் வேத
உருவாகின்றது"
நில பிரபுத்துவ சமூக அமைப்பில் தென்னிந்திய மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். காலச்சூழ்ச்சிநிலை μ που வறுமை அவர்களை வாட்டியது. அந்த வறுழைக்கு ஈடுகொடுக்க முடி யாத மக்கள் தவித்து எங்கு வாழ வழி இருக்கின்றதோ அங்கு உழைத்து தங்களைக் காத்துக் கொள்ள தயாராய் இருந்தனர் நிலப்பிரபுகட்கு சேவகம் செய்து கொண்டும் வயல்க
சென்று
ளில் கூலி வேலைகள் செய்து கொண் டும் அரைப்பட்டினியாய் வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் வெள் ளையர்களின் தரகர்களான கங்காணி மாரின் அழைப்பு ஒரு வரப்பிரசாத மாக அமைந்தது.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் வரலாற்றிலேயே முதன் முதல்காலடி எடுத்து வைத்த இவர்கள் காடுகளை அழித்தனர். மிருகங்கள் வாழ்ந்த பிர தேசங்களை அழித்து மக்கள் aur egun பிரதேசங்களாக உருவாக்கினர் காற்று. மழை நோய் நொடிகளை எதிர்த்து காலநேரம் பார்க்காது உழைத்தனர். துரைமாரிடம் நற்பெயர் வாங்குவதற் காக கங்காணிமார், ஒருநாளைக்கு 12 மணித்தியாலங்கள் கூட வேலை வாங் கினர். ஆண்களும் பெண்களும் வேத னையுடன் வேலை செய்து வாயில்லாப் பூச்சிகளாக வாழ்ந்தனர் என்பதை அக் கால நாட்டுப் பாடல்கள் எடுத்துக்காட் டுகின்றன.
இந்தியாவில் பட்டினியால் வாடும் தங் களின் குடும்பங்களைக் காப்பாற்ற லாம் என்ற நம்பிக்கையுடன் நல் வாழ்வு நாடி ஓடோடி வந்தனர். தங்கள் குடும்பங்களை காப்பதற்காக வேத னைகளையும் மறந்து வேலை செய்த னர் வந்தவர்கள் திறந்த வெளிச்சிறைக் குள் அடைபட்டு பணயக் கைதிகளாக வாழ்ந்தனர். தங்களை அழைத்து வந்த கங்காணிமாரிடம் தாங்கள் அடிமைப் பட்டுவிட்டதை உணர்ந்தனர். அவர்க ளின் உழைப்பிற்கு கூலியாக உணவுப் பொருட்களும் லயக் காம்பராவும் கங் காணிமார் மூலம் வழங்கினர் சம்பளம் கையில் கிடைப்பதற்குப் பதிலாக கடன் என்று ஏட்டில் எழுதும் நிலையே இருந் தது. கங்காணியின் உத்தரவு இல்லா மல் தோட்டத்தை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாக்கப்பட்டது. உழைக்க வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாதவாறு ஊமைகளாக்கப்பட்ட னர் வேதனைகளை சகித்துக் கொண்டு வாழும் நிலைக்குதங்களைப் பழக்கப்ப டுத்திக் கொண்டு வாழ்ந்தனர். ஒரே வீட்டில் பலர் குடும்பம் நடத்தும் நிலையில் போதிய வைத்திய வசதி இன்றி 'மலேரியா'வினால் பலர் மாண்டனர் தூண்டிலில் அகப்பட்ட மீனைப்போல் கங்காணிமாரின் பிடி யில் அகப்பட்டு மக்கள் துடிதுடித்தனர். இவர்களின் நாடிபிடித்துப் பார்த்துக் காப்போர் அன்று யாரும் இருக்க வில்லை. பல வழிகளிலும் துண்டிக்கப் பட்டு, தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட
ΕΟΤ.Π.
தோட்டத்துள் தனி ராச்சியமே நடை பெற்று நிருவாகத்திற்கு ஏற்றாற் போல் தொழில் சட்டங்கள் உருவாக்கப்பட் டன. தட்டிக்கேட்போர் இல்லாத கார னத்தினால் தோட்டத்துரையும் கங்கா ணிமாரும் இணைந்து இவர்களை வதைத்து வேலை வாங்கினர் மக்கள்
பயந்து கொண்டே தங்கள நெறி வியர்வை நிலத்தில் விழ உழைத்தனர். கட்டிவைத்து சாட்டையால் அடித்து தண்டனை வழங்கினர்வெள்ளையர் மிருகங்களை அடக்கி வதைப்பது போல் வதைத்து வேலை வாங்கினர். பெண்கள் பாலியல் பலாத்காரம் மூலம் சித்திரவதைக்கு மருட்சியுடன் வாழ்ந்தனர். தங்கள் உட
உள்ளாக்கப்பட்டு
லையே உருத்தெரியாமல் ஆக்கிக்
கொண்டு உழைத்த இம் மக்களின் நல்
தினை அவர்களின் நல்வாழ்வைப்பற் றிச் சிந்திப்பதில் காட்டவில்லை. தோட் டத் தொழில் துறையோடு தொடர்பு டைய ஒரு புதிய தொழிலாளர் சமூகம் உருவாகியது. இச்சமூகமே மலையக சமூகம் என்று நினைக்க உள்ளம் வேத
னையால் துடிக்கின்றது.
லங்கையில் தோட்டங்கள் உரு வாகியதால் முதன் முதல் தொழிலாள வர்க்கம் உருவாகியது. இதனை யொட்டி துறைமுகத் தொழிலாளர்கள் அச்சுத் தொழிலாளர் ரெயில்வே தொழிலாளர்கள், நகர்ப்புறத்து பல துறைகளுக்குமுரிய தொழிலாளர்கள் உருவாகினர் தோட்டத் தொழிலாளர் கள் ஒரு கூட்டமாக ஒரே இடத்தில் அதி கமானோர் சேர்ந்து வாழக்கூடிய நிலை இருந்ததால் விரைவாக ஆங்கில நிர் வாகத்திற்கு எதிராக எதையும் செய்யக் கூடும் என்ற காரணத்தினால் அவர்
வினைப்பற்றி அ கொடூர செயல்கள் பத்திரிகைகளுக்கு தன் மூலமும் தோ ளுடன் தொடர்பு ளுக்கு ஆறுதல் அவர்கள் மத்தியி மாடத் தொடங்கி யும், கங்காணிமா உருவாக்கி வைத் ரையை உடைத்துச் துள் நுழைவது அ காரியமாக அை இரும்புத் திரை அடித்து உடைத்து லாளர் வாழ்வில் நோக்கத்தோடு துணிவுமிக்க வீரன் னர். அவர் தான் : அவர்கள்
DDEDDIEDLULE
தொழிற்சங்கங்க
அடிமைகளாய் ட
களாய் தோட்ட மடிந்து கொண்டி யில் ஓர் ஒளிவிள சய்யர் தோன்றின வளி மக்கள் நலன் செலுத்தியதன் மூ
களை தனிமைப்படுத்தி வைப்பதில் ஆங்கிலேயர் மிகவும் கவனமாக இருந் தனர். இதனால் தோட்டத் தொழிலாளர் கட்கும் மற்றைய தொழிலாளர்களுக்கு மிடையே எவ்வித தொடர்பும் ஏற்படா மல் துண்டிக்கப்பட்டே வைக்கப்பட்டி ருந்தனர். இதனால் இத்தொழிலாளர் கள் அறியாமையில் மூழ்கி வேதனையு டன் வாழ்ந்தனர். அதே வேளையில் நகர்ப்புறத் தொழிலாளர்கள் விழிப்ப டைத்தனர். நகர்ப்புறங்களில் தொழி லில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கட் கும் நிர்வாகத்திற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அது தொடர்பான கிளர்ச் சிகள் எழுந்தன. வேலை நிறுத்தப் போராட்டங்கள் தோன்றின. அவர்கள் நல்வாழ்வுக்கென அமைப்பு உருவாக் கப்படல் வேண்டும் என்ற அவசி யத்தை உணர்ந்தனர். தொழிலாளர்க ளின் தொழில் உரிமைக்காக போராடு வதற்கு தொழிற்சங்கங்கள் உருவாக்கப் LULL GOTI.
1893ம் ஆண்டில் முதன் முதலில் அச்சு கக்கொழிலாளர்கள் ஆங்களின் கொமிற்
சங்கத்தை உருவாக்கினர் தொழிலா ளர் சமூகம் உருவாகி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குள் நகர்ப்புறத் தொழி லாளர்கள் தங்களுக்கென தொழிற்சங் கங்களை உருவாக்கிக் கொண்டனர் ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகள் வரை தங்க
ளைப்பற்றியோ, தங்கள் உரிமைக ளைப்பற்றியோ சிந்திக்கத் துணிய ബിബ).
தன்னை அறிமுக டார். இவரை பெரி களின் நலன்களுக்
Qes, TGTGITT LD
அழைத்து வந்தன
மலைத் தோட்டங்க லத்தை நேரில் கடு னார். இவர்களின் தோட்டத்துரையும் மாருமே காரண க உணர்ந்தார். நல்வ கள் வெறும் கூலி தைக் கண்டு டெ said costs.
இந்திய வம்சாவு காக்க ஏற்கனவே உருவாகின. ஆன லாளர்களின் நலன் முன்வரவில்லை. இலங்கை இந்தி சங்கம்- இலங்கை கள் உருவாகி நகர் மக்களின் நல்வா റ്റു ജ്ഞു லாளர்களின் நல றையும் கொள் அவலநிலையை இந் திரு.கோ.நடேச aonenstä6stein GM தற்கு 1922ம் ஆ
சிங்க அவர்கள்
uിങ്വേ,
ளர்சங்கத்துடன் உபதலைவர் பதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 29, 1994
அவலநிலையைக் உள்ளம் துடித்தது. னை நிறைந்த வாழ் ஆங்காங்கே நடந்த ளைப்பற்றி இந்தியப்
எழுதி அனுப்புவ ட்டத் தொழிலாளர்க
கொண்டு அவர்க கூறுவதன் மூலமும் ல் அவ்வுள்ளம் நட பது தோட்டத்துரை ரும், ஆங்கில அரசும் திருந்த இரும்புத்தி கொண்டு தோட்டத் வ்வளவு இலகுவான மயவில்லை. அந்த யை சம்மட்டியால் க் கொண்டு தொழி ஒளியேற்றி வைக்கும் நுழைந்தார். அந்த ரை மக்கள் வரவேற்ற திரு.கோ.நடேசய்யர்
சரிநிகருக்காக சிறையிலிருந்து வி. ரி. தர்மலிங்கம் அவர்கள் எழுதிய "மலையக அரசியலில் சமுக கலாசார அமைப்புக்கள்" என்ற கட்டுரை தொடரை சரிநிகர் கடந்த இதழில் பிரசுரிக்க ஆரம்பித்திருந்தது. இது இரண்டாவது பகுதி
ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைத்த அவரை அரசு இம்மாதம் 6ஆந் திகதி பிணையில் விடுதலை செய்திருக்கிறது
அவரது விடுதலையை சரிநிகர் மகிழ்வுடன் வரவேற்கிறது.
ஞ்சைகளாய் பராரி வாழ்ந்து ருந்த மக்கள் மத்தி க்காக திரு.கோ நடே ார். இந்திய வம்சா ல் தன் கவனத்தைச் மலம் இலங்கையில்
ÉJes, GMA)
ப் படுத்திக் கொண் ய கங்காணிமார் தங் காக பயன்படுத்திக் லைப்பிரதேசத்திற்கு
|ளில் மக்களின் அவ ண்டு மனம் புழுங்கி அவல நிலைக்கு பெரிய கங்காணி த்தாக்கள் என்பதை ாழ்வு தேடி வந்தவர் |ளாக அல்லப்படுவ ாறுக்க முடியாமல்
ளியினரின் நலன் பல அமைப்புகள் ல் தோட்டத் தொழி னக்காக்க யாருமே 1912 ம் ஆண்டில் சங்கம், இந்திய போன்ற அமைப்பு ப் புறத்தில் வாழ்ந்த ழ்வுக்கு உதவின. ി~\( னில் எவ்வித அக்க வில்லை. இவர்கள் எடுத்துச் செல்ல நாதி த நிலையில்தான் யர் தோட்டத் தொழி unts குரல் எழுப்புவ ண்டில் திரு.ஏ.ஈ.குண அமைத்த 'உழைப்பா இணைந்தார். அதில் வி வழங்கப்பட்டது.
இதன் மூலம் தோட்டங்களில் தொழிற் சங்கத்தை அறிமுகப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைக் காக குரல் எழுப்பினார்.
அனாதையாக வாழ்ந்த மக்களை அரவ ணைத்து அவர்களின் நல்வாழ்விற்காக முழுமூச்சுடன் முனைந்தார். அரசியல் மூலம் மக்களின் நல் வாழ்விற்காக வழி வகுக்க முடியும் என்றார். ஆனால் அர சாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் சக் திவாய்ந்த தோட்டத்துரைமாரும் தோட்ட முதலாளிகளும் அக்காலத்தில் திகழ்ந்தனர். எனவே முதலில் தோட் டத்துரைமாருக்கு உதவியாகவும் அவர்களின் நிர்வாகத்திற்கு ஒரு நின்று தொழிலாளர்க ளைப் பல வழிகளிலும் வதைத்துக்
தூணாகவும்
கொண்டிருக்கும் பெரிய கங்காணிமார் களின் அதிகாரத்தை அழிக்க அத்திவா இவரின் காலத்திலேயே பெரிய கங்காணிமாரின் அதிகாரம்
JuÁLLAT f.
ஆட்டங்காணத் தொடங்கியது. பெரிய கங்காணிமார்களின் பரம்பரை தோட் டங்களில் தொடர்ந்து கங்காணித்தனம் முடியாதிருக்க சட்டத்தின் மூலம் வழிவகுத்தார்.
இவர் தோட்டத் தொழிலாளர் மீது பற்று வைத்திருந்ததினால் அநீதிகளைக் கண்டு சீறியெழுந்தார் தோட்டத்துரை மாருக்கும், பெரிய கங்காணிமாருக்
Glju
கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் துரைமார், கங்காணிகள் மூலம் அவ ரைப் பழிவாங்கத் துடித்தனர். மக்களின் அறியாமையினாலும், துணி வின்மையாலும், ஏமாற்றுபவர்களைக் கண்டு மயங்கியமையினாலும் திரு.கோ.நடேசய்யரின் பல முயற்சி
്ബൈബ്ലെ,~്ട காலத்தில் உயர்வடைந்திருக்க வேண் டிய சமூகம் நல்லவைகளையும், தீய வைகளையும் எடைபோட்டு செயற் பட முடியாதவாறு அறியாமையில் மூழ்கியிருந்ததால் இவரின் முயற்சி தோல்வியைத் தழுவியது. அன்று அடைந்த தோல்வியை மீட்டுக் கொள்ள முடியாமல் இன்றும் மக்கள் அல்லல்படும் அவலத்தைக் கானக் கூடியதாக இருக்கின்றது.
ஆங்கில அரசு 1924ல் உருவாக்கிய சட்டநிரூபண சபையில் அங்கத்துவம் பெற்று அங்கே தோட்டமக்களின் நல் வாழ்வுக்காக குரல் எழுப்பினார். இவர் சார்ந்திருந்த அமைப்பின் தலைமை இந்தியத் தொழிலாளர்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டி யதை எதிர்த்தார். இதனால் அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட் டார் வெளியேறியதும் தோட்டத் தொழிலாளர்களுக்காக இலங்கை இந்தியதோட்டத் தொழிலாளர் சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் தொழிலாளர் உரி மைக்காக நிர்வாகத்துடன் போராடி னார். இவர் சிங்கமாகச் சீறியதைக் கண்டு துரைமார் நடுங்கினர் இவரின் அரசாங்க சபை அங்கத்துவம் தொழி லாளர்களின் அவல நிலையை அடிக் கடி ஆட்சியாளர்கட்கு எடுத்தியம்ப உறுதுணையாக இருந்தது. இவரின் முயற்சிகள் தொடரவில்லை. இவரின் மறைவு தொழிலாளரின் வாழ்வில் படர்ந்திருந்த இருளை அகற்றும் பணி யில், தேக்கத்தை ஏற்படுத்தியது.
(வரும்)

Page 13
  

Page 14
ஜூன் 16 - ஜூன்29, 1994
சி. பொடி படலைக்கு மேலால் எட்டிப் பார்த்தான். குந்திலே யாரும் இருப்பதாகத் தெரிய călăjana). எங்கே வாத்தியாரைக்கூடக்காணவில் லையே' என்று யோசித்தபடி சைக் கிளை வேலியில் சாத்திவிட்டு, படலை யைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந் தான். குந்திலிருந்த வெற்றிலைத் தட்டமும், தட்டத்துக்குள்ளேயே இருந்த நெருப் புப் பெட்டியும் வாத்தியார் உங்கினை தான் எங்கேயோ நிற்கிறார் என்பதை அவனுக்கு உணர்த்தின. மூலைக்கப்பில் சாய்வதற்கு வசதியாக குந்திலே உட்கார்ந்து கொண்டான் சின் னப்பொடி வெத்திலைத் தட்டத்தை எட்டி இழுத்து ஒரு வெத்திலையை எடுத்தான். அதை நெடுக்குப் புறமாக மடித்து காம்பை மட்டும் கிள்ளி வாயில் போட்டுக் GAS, IT GRŠOTL ITGS.
வாத்தியாருக்கு கொழும்பு வெத்தி லையெண்டாலே பிடிக்காது. ஊர் வெத் திலை தான் எப்பவும் கொழும்பு வெத் திலைக்கக்கான் காம்பே இருக்காதே
என்ன சங்கதி நீ தனிய வந்திருக்கி றாய். எங்கை அவனைக் காணேல்
൫' வாத்தியார் பின் பக்கமாக வந்ததை சின்னப் பொடி கவனிக்கவில்லை
தெரியேல்லை.
இஞ்சை வந்திருப்பானெண்டு இஞ்சை வந்தால் அவனையுங் காணேல்லை,
நான் நினைச்சன்
உங்களையுங் காணேல்லை.
கன நேரமாய் வந்திருக்கிறியே. உப் பிடி நீ நசுக்கிடாமல் வந்திருந்தால் எனக் கென்னென்டு தெரியும் நான் பின்னுக்குப் போனாப் போலை பொன் னுத்துரையற்றை பெடியனைக் கண்டிட் டுக் கதைத்துக் கொண்டிருந்திட்டன் ஒழுங்கையாலை போனவன் என் னைக் கண்டுட்டு நிண்டாப் போலை. கதை வந்தால் தெரியாதே.
வாத்தியார் குந்தில் வசதியாக காலை நீட்டி உட்கார்ந்தபடி பாக்குவெட்டி யைத் தூக்கினார். 'ஆர் முகுந்தனையே சொல்லுறியள். அவன் எப்ப கொழும்பாலை வந்த Ευρώ17 நேற்றுத்தான் வந்தவன். நாளையிண் டைக்கு திரும்பப்
என்ன அப்பிடி அவசரமாய்? சின்
போறானாம்.
னப்பொடியின் கேள்வியில் வெறும் விடுப்பு ஆர்வத்துக்கு மேல் எதுவும் இருக்கவில்லை. ஆனால் வாத்தியா ருக்கு அந்தக் கேள்வி மிகவும் முக்கிய மான கேள்வியாகப்பட்டது. சீவிய பாக்குச் சீவல்களை வாயில் போட்டு விட்டு, வெற்றிலையில் சுண் ணாம்பைத் தடவியபடி வாத்தியார் (33, LLITT.
சின்னப்பொடி, அவன் ஏன் உப்பிடி அவசரமாய் வந்திட்டுப் எண்டு நினைக்கிறாய்?
தெரியேல்லை.
போறான்
அதுதான் கேட்ட னான். நீங்கள் தானே கதைச்சிட்டு வந் தனிங்கள்
வாத்தியார் சிரித்து விட்டு இடதுகை
யைக் குந்தில் ஊன்றி வலதுகை விரல் களை உதடுகளில் பொருத்தி எட்டித்
துப்பினார்.
சின்னப்பொடி வாத்தியாரின் வாயைப் பார்த்தபடி இருந்தான்.
கொழும்பிலை என்னவோ செய்யிற துக்கு பெரிய அடுக்கு நடக்குது போலை கிடக்குது. அவன்ரை கதை யைப் பார்த்தால் அப்பிடித்தான் தெரியு து" வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரங்கன் படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
எட. நீ இஞ்சை வந்திட்டியே. நான் உன்ரை வீட்டை போட்டு வாறன்' என் றான் அவன் சின்னப்பொடியிடம்
சின்னப்பொடி ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு ஒரு கணம் எரிச்சல் கூட வந்தது. இவன் எதுக்காக வீட்டை வாறான். இவன் வீட்டை வாற நாளெல்லாம் அம்மாவுக்கு மறுமொழி சொல்லி மாளேலாது.
நீயேன் அங்கை போனனி. அவன் இஞ்சை வந்திருக்கிறான்.
நான் போயிருக்கமாட்டன் வாத்தி சபாலிங்கத்தைத் தட்டியாச் மேடேயிலண்டு, பாரிசிலை அவற்றை வீட்டிலை வைச்சு அதுதான் இவனுக்கு சொல்லவெண்டு
என்ன. உனக்கார்சொன்னது.? சின் னப்பொடிக்கு அதிர்ச்சியாக இருந்தது. உது எனக்கு அப்பவே தெரியும் சபா
LI JIFTIT...
BTLD.
லிங்கத்தின்ரை "பேவேலைகளுக்கு உப்பிடி நடக்குமெண்டு. சபாலிங்கம் ஒண்டில் பேசாமல் இருந்திருக்கோணும். அல் லாட்டிப் போனால் பாதுகாப்பாகவா வது இருந்திருக்கோணும் வாத்தியார்
சொன்னபடி ரங்கனைப் பார்த்தார்.
மற்றவையைப் போலை
ரங்கன் ஆமோதிப்பதுபோல தலையை
ஆட்டினான். பிறகு வங்கள் சபாலிங்க ளென்டு நினைச்சிட்ட இல்லை. அவங்கள் CIGLIGÁlád) CLáG05.
லென்ன, லண்டன் எ னமா இருந்திருக்கே ரவா கவனமில்லா றார். இந்த உரையாடல் அவ்வளவாக ரசிக்க சபாலிங்கம் செத்து டனையே நீங்கள் அ குறை பிடிக்கிறியள் பற்றி ஒண்டும் COCUCL. Élcico LCL அவங்கள் செய்யி இதில்லையே அவ வாங்கள் எண்டது தானே. என்றான் ர வாத்தியார் ஆமே தலையை அசைத்தா பின் தொடர்ந்தார்:
சின்னனப்பொடி இ இப் ராஜினி அம்மா6ை விளங்கியிருக்க வே தினைபேரைக் ெ
QuudioaOmb
தாங்கள் நினைச்சை இவங்கடை பொலி தன் சொன்ன கதை யுமே. நான் அதை டுக்கேக்கை தான்
அதோடை கதை ம
என்னவாம் அவன் புலிதானே என்றா6
'உனக்கு புலியளை லாம் புலி, புலிக்கு டாதவனெல்லாம் ெ யிலை பார்த்தால் நீ சின்னப்பொடி ரங்க
துர்த்துத் து ஒரு கிராம
மிகவும் துப்
பறவைகள் மேகங்கள் நேற்றுப்பிற குழந்தையி Gesancanes
சூரியன் இருந்த இ. வானத்தின் உடுதுணிக Grafii: பூமியில் ெ
enai
or ஒவ்வொரு
 
 
 
 
 
 
 
 
 
 

சொன்னான் இ Gus Lun Triesci (LTGA). ள பற்றி கதைக்க அது பரிசெண்டா
த்தைப்
GTLIGlovcilat asaj ாணும். இவர் துப்ப மல் இருந்திருக்கி
சின்னப்பொடிக்கு 6ിബ). ப்போனதெண்டவு வரிலையெல்லோ
BILL GAINĖJS5600GT TIL கதைக்கிறியளில்
ாடி கேட்டான்.
முதல் கொலை ங்கள் இப்பிடி செய் தெரிஞ்ச விசயம்
se ாதிப்பது போல
I
வங்கடைவேலை பிடித்தானெண்டது சுட்ட நேரமே னும் எப்பிடி எத் காண்டென்டாலும் த செய்யிறதுதான் சி. இப்ப முகுந் என்னன்டு தெரி ë. Garciva) GJITGu ரங்கன் வந்தவன். றியிட்டுது. . அவனே ஒரு bit lyrii. Jess6oT
த் திட்டாதவனெல் தங்களைப் பாராட் திரி. ஒரு வகை பும் ஒரு புலிதான் னை வெட்டினான்.
டைத்த தைப் போல்
பரவாக இருந்தது.
பறப்பதை காணவுமில்லை. ஓடுவதை காணவுமில்லை
என்னவாம் முகுந்தன்' - சின்னப்பொ டியைச் சட்டை செய்யாமலே கேட் டான் ரங்கன், தேடகம் வாசிகசாலையையும் எரிச் KÜ GELUITLUL LMI ÉJS, GYTITLb. 9,68TLIT GIGGOGA)". சின்னப்பொடி திடுக்கிட்டு எழும்பி நின்றான். எழும்பின வேகத்தில் பத்தி வளை தலையில் இடிக்கவே, தலை யைத் தடவிக் கொண்டு திரும்பவும் குந்தில் அமர்ந்தான். அவனுக்கு நடப்ப coeduseODETIš gísluumtes, D Git GAITÉlélés இருந்தது. நெஞ்சில் கொதிப்பு ஏறி உடம்பு சூடா குவதாக உணர்ந்தான்.
கொள்ளவே கஷ்டமாக
அப்ப இனி வெளிநாடுகள்ளையும் தங்கடை கைவரிசையைக் காட்டுற தெண்டு வெளிக்கிட்டினம் இவை ரங் கன் தனது கருத்தை சொன்னான். வாத்தியார் ஒரு சுருட்டை மூட்டினார். தேடகம் வாசிகசாலை எரிப்புப் பற்றிய செய்தி சின்னப்பொடிக்கு யாழ்ப்பா ணம் நூல்நிலைய எரிப்பை ஞாபகமூட் டியது. சின்னப்பொடி வீட்டில் 86இல் அவனது அண்ணா சேர்த்து வைத்தி ருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை அவர்கள் ஒரு பிறவுண் நிற டெலிக்கா வானில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனது ஞாபகம் வந்தது தமையனை அவங்கள் தேடிக் கொண்டிருக்கிறாங் கள். புடிச்சால் எந்த நேரமும் சுடப்பட லாம் என்ற பயத்துடன் அம்மாவும் அப்பாவும் குசுகுசுத்தவைகள் ஞாபகத் துக்கு வந்தன; தான் எதுவும் செய்ய முடியாத கையாலாகாதவனாக பார்த் துக் கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்
தது.
என்ன யோசிக்கிறாய்? வாத்தியார் தான் கேட்டார்.
'ഠെ. இது எங்கைபோய் முடியப் போகுது எண்டு யோசிக்கிறன்' என்
14.
றான் சின்னப்பொடி
வாத்தியார் மறுமொழி சொல்ல வில்லை. ரங்கன் ஏதோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்.
விடுதலைப் போராட்டம் என்ற பெய ரால், மக்கள் மீதும், தேசத்தின் மீதும் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் பலியெடுக்கப்பட்டு வருவதையிட்டு சின்னப்பொடிக்கு என்னவென்று சொல்ல முடியாத எரிச்சல் இவர்க ளால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தேச மக்களின் விடுதலை பற்றி சிந்தித்தவர்கள் அதற் காக தமது அறிவுக்கெட்டிய வரையில் சரியெனப் பட்டபடி இயங்க விரும்பிய வர்கள். ஆனால். இத்தனை அறிவா ளிகள் சிந்தனையாளர்கள் தேசபக்தர் கள் எல்லோரையும் பலியெடுத்துத் தான் புலிகளது தமிழீழம் அமையப் போகிறதென்றால். அங்கே வாழப் போவது யார்? அந்தத் தமிழீழம் யாருக்காகத் தேவை. விடுதலைப் போராட்டமும், மக்களின் தியாகமும் வெறும் குறுகிய வெறிக்குள் அடக்கப்ப டுமானால். அதனால் யாருக்கு என்ன Luast.
வாத்தியார் அவனது சிந்தனையை தடுப்பது போல செருமிக் கொண்டு
Qasim cóTGOTT fi:
அழிவு காலம் பிறந்திட்டு தெண்டது மட்டும் தெளிவாகத் தெரியது. இவங் கள் இன்னும் கனநாளைக்கு உந்தத் தர் பாரை நடத்த முடியாது.
எப்பிடிச் சொல்லுறீங்கள் என்றான் ரங்கன்
புலிகளின் அரசியல் போக்கின் சுயஅ ழிவு தன்மையின்ரை வெளிப்பாடு தான் உது தன்ரை காலையே வெட்டு கிற வேலைதான் உது.
அவர்கள் தங்கடை காலை வெட் டேல்லை. அப்பிடி நினைக்கவும் இல் லை' - இது ரங்கன் சின்னப்பொடிக்கு இந்த உரையாட லின் போக்கு பிடிக்கவில்லை. எழுந்து வெளியே வந்தான் பிறகு வாறன் என்று சொல்லியபடி சைக்கிளை தள் ளிக் கொண்டு நடந்தான் ஏறி உழக்க
வேனும் CÊUTC) && தோன்றவில்லை
இதை இப்படியே எவ்வளது காலம் அனுமதிக்கிறது? இந்தப் பாதகச்
செயல்களுக்கு எதிராக ஒருதரும் வாய் திறக்காமல் எத்தினை காலம்தான் இருப்பது? வாய்மூடி மெளனியாக இருந்து மரணிப்பதை விட இந்தப் போக்கைப்பற்றிப் பேசி கொல்லப் பட்ட சபாலிங்கத்தின் இறப்பு எவ்வ ளவு மகத்தானது? ஒவ்வொரு சபாலிங் கம் கொல்லப்படும் போதும் நூறுநூ றாக சபாலிங்கங்கள் இந்த நாட்டில் உருவாகாதா? அந்தக்காலம் எப் போது வரப்போகிறது. அந்தக் காலம் வராவிட்டால் இந்தத் தேசம் விடிவது சாத்தியமே இல்லை. சின்னப்பொடி சைக்கிளில் ஏறி உட் கார்ந்தான் வேலியோரத்து பூவரசம் சருகுகளையும் புழுதிகளையும் அள்ளி வீசிபெடி ஒரு சுழிக்காற்று அவனுக்கு முன்னால் ஓடியது.
இனி.
எல்லைக்குள்ளும் விதம், விதமான மணங்கள் வியது.
அழகான வானம் அள்ளிக் கொஞ்சினாலும் ஆசை தீராது.
· · · · · · · · · · · ݂ ݂ ன் முகத்தைப் போல் வானத்திலிருந்து தெரிந்தது வானம். மழையும் பெய்யாது
வெயிலும் :ெ
(δηρούς υιγιό ஒன்றுமே இல்லாத
மலட்டு வானம்தான்
உலர்ந்தது.
భ
A ாட்டிக் கிடந்தது. 9.
லையாக பிரிந்து கொண்டது
(AP
سادهای

Page 15
  

Page 16
LLSL L S S S S S L S
மட்டு செஞ்சிலுவைச் சங்கம்
( II (ալիլնia) தலைமையகத்தை வைத்துக் கொண்டு செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில் மட்டக்களப் பில் குறிப்பிடத்தக்க ஆளணி, வாகனங் கள் இதர வசதிகளோடு இயங்கிவரும் நிறுவனம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமாகும்.
இச்செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஞானப்பிரகாசத்தின் மோசடிகள் அம் பலத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. அண்மையில் ஜேர்மன் அரசாங்கம் 12 இலட்சம் ரூபாவை மட்டு.செஞ்சிலு வைச் சங்கங்கிளைக்கு நன்கொடையா கக் கொடுத்திருந்தது. நீண்ட நாட்க ளாக இப்பணம் செலவிடப்படாமலே இருந்து வந்துள்ளது. கடைசியில் ஏன் இந்தப் பணம் பயன்படுத்தப்படாமலே வைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி கள் எழும்பவாரம்பித்தவுடன் ஒட்டமா வடி பிரதேச செயலகத்திற்கு ஐந்து லட் சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டி ருக்கிறது. யாருடனும் கலந்தலோசிக் காமல் முடிவெடுத்து தலைவர் ஞானப் பிரகாசமே காசோலையை எழுதியிருந் ததானால் பொருளாளர் கையொப்ப இதனால் செயலாளரிடம் கையெழுத்துப் பெற்று
மிட தயங்கியிருக்கிறார்
அனுப்பியிருக்கிறார் தலைவர்
வாழைச்சேனையில் செஞ்சிலுவைச் சங்கக் கிளை ஒன்று இருக்கும் போது அதனுடைய தேவைக்குப் பணத்தை அனுப்பாமல் ஓட்டமாவடி பிரதேச
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அதி காலை நேரம், ஒல்லாந்தர் இலங் கையை அடிமைப்படுத்திய காலகட்டத் தில் கூடவே கொண்டு வந்த தனது மதத்தையும் இந்த மக்கள் மீது திணிக்க கிறிஸ்தவ தேவலாயங்களையும் நிர்மா ணிைத்தனர். அந்தக் காலத்து பழம்பெ ரும் கிறிஸ்தவ தேவாலயம் தான் அது முகத்துவாரத்தில் பிரசித்திபெற்ற அந்த தேவாலாயத்தில் ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலையில் ஆண்டவருக்கு ஆரா தனை நடைபெறும்.
அந்த ஞாயிறு அதிகாலையிலும் பாதர் பிரசங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆண்டவரைப்பற்றியா அல்லது அரசி பலா என்று அங்கிருந்த யாரும் பெரி தாக ஒன்றும் அலட்டிக்கொண்டமாதிரி தெரியவில்லை.
'உங்களுக்கு தெரியாதவர்கள் அறிமு கமில்லாதவர்கள் யாருக்கும் உங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுக்காதீர் கள் இந்தப் பிரதேசத்தில் நிறைய அய லவர்கள் வருகிறார்கள். அவர்கள் இங் குள்ள விடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருக்கிறார்கள். அவர்கள் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அவர்கள் பற்றி ஏதும் சந் தேகம் ஏற்பட்டால் என்னிடம் வந்து சொல்லுங்கள் அல்லது பொலிஸில் போய்ச் சொல்லுங்கள். அந்தப் பாதர் இவ்வாறு அன்றைய தனது பிரசங் கத்தை முடித்துக் கொள்கிறார்.
சேர்ச்சிலிருந்து வீடு திரும்பிய பலர் தங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியி
செயலாளருக்கு பணத்தை அனுப்பி யதை எவ்வாறு கொள்வது என்று செங் சிலுவைச் சங்க நிர்வாகக் குழு மட்டத் தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதே வேளை பணத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியில் பிரதேசச் செயலாளர் சின்னையா தரப்பட்ட முழுப்பணமும் செலவிடப்பட்டு விட் டதாக செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கணக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
ஆனால் ஓட்டமாவடிக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்த செஞ்சிலு வைச் சங்க உறுப்பினர்கள் கொடுக்கப் பட்ட பணத்தில் 50 ஆயிரம் ரூபாவுக்கு Muu Caucoaos, ci son Läs Qasuu Lu'LUL வில்லை என்று கூறுகின்றனர். அப்படி யானால் கொடுக்கப்பட்ட ஐந்து லட் சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் என்ன
5. GOTIITLIDEGGLIGE
நடந்தது? இதில் ஓட்டமாவடிபிரதேசச் செயலாளர் சின்னையா மட்டு.செஞ்சி லுவைச் சங்கக் கிளைத் தலைவர் ஞானப்பிரகாசத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன என்று எல்லா மட் டத்திலும் சந்தேகிக்கப்படுகிறது. இதே போன்று 1990ம் ஆண்டு பிரச்சி உச்சக்கட்டத்தில் இருந்த மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பதற்காக 15 லட்சம் ரூபா பெறு மதியான துணிவகைககள் மட்டு செஞ்
ούλου, σύζοι
போது
ஒரு அருட்தந்தை ஆமிக்கா
ருக்கும் அயலவர்கள் என அந்தப் பாத ரால் குறிப்பிடப்பட்ட தமிழர்களிடம் நீங்கள் எப்படியாவது உடனே வேற இடம் பாருங்கள் எங்கட பாதரே உங்க ளுக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிப் போட்டார் என்றார்
}o
பாவங்கள் மன்னிக்கப்படும் என்கின்ற கிறிஸ்தவ மதத்திற்குள் ஒரு பாதிரி யாரே இவ்வாறென்றால் இந்த டிங்கிரி பண்டா விஜயதுங்கவையெல்லாம் நாம் எவ்வாறு கோபித்துக் கொள்வது ஒற்றுமையையும் போதிக்க வேண்டிய ஒரு மதகுருவே இவ்வாறு துவேஷத்துடன் கல்வியறி வில் மிகவும் பின்தங்கிய இந்தப் பிர தேச மக்களுக்கு துவேச விதைகளை விழுங்கக் கொடுப்பாரெனில் இந்த
அன்பையும்
g. FlLüful
நாட்டின் ஐக்கியமும் ஒற்றுமையும் எங்கே சென்று கொண்டிருக்கிறது என் பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்ன ரும் ஒரு தடவை இப்படித்தான். அந்த தேவாலயத்தின் முன்வெளி பெரியதும் அழகானதும் மதிய வேளைகளில் நிழ லும் காற்றுமாய் சுகமாயிருக்கும். சில நேரங்களில் நிறையப் பேர் இந்த முன் வெளியில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கதை பேசிககொண்டிருபபாாகள.
இதற்கு அருகில் குடியிருக்கும் ஒரு
File:Gëëngjieji STibIGDE
சிலுவைச் சங்க டது. ஆனால் க துணிகள் எவரு மல் இருப்பில் இதன் காரணமா பெறுமதியான து தது. பழுதடைந்த தெரியாமல் புை
1990ம் ஆண் LDfT @)JL’LL LDé,8;{ பாதிக்கப்பட்டு அகதிகளான ச GLITAlës,ULLIT திருக்கும் இவர் sh8ൈu c
தான் அவர்கள மட்டுமக்களுக்கு வேலை தேவை தாபனம் அவசி கேள்விகள் எழு இது தவிர செ6 குச் சொந்தமான படுவான்கரைப் சேவை செய்வ: பட்டுள்ளது. இதி லும் வைத்தியரு 7000/=, தாதிக்கு
அண்மையில் ஒ( பின்தங்கிய பகு டிய இந்த அம்பு
தமிழ் கலைஞரு பர்களும் அந்த ளில் உட்கார்ந்து அதில் ஒருவருக் இன்ரவியூ பற்றி றார்கள். இதை வேவுக்கண்களா ரியார் அந்த இடத் மாக வருகிறார். (38,6T669, GITT GÅo அந்த இளைஞர் ( கள் தேவாலயத் இருக்கிறேன். இ நண்பர்கள் இ6 கொழும்பில் தா இன்று என்னுடை வந்தவர்கள். பி. போக வேண்டி காட்டுகின்றார்கள் இருவரும் யாழ் யில் பட்டம் பெற்
மூன்று பேருடை டைகளையும் வா இவர்களும் இரு மும் வவுனியாவு உங்களுக்கு எப்ட சிஷ்யன் ஒரு ஆ கேட்டார். இதற் ளைச் சுற்றி ஒரே அனேகம் பேர் தெரியும் என்றும் னையுமில்லாதவர் றார்கள்.
சரிநிகள் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிை அக்கப்பதிவு 334ாலி விதி இரத்மலானை நவம அச்சகம்
 
 
 
 
 

த்ெதுக்கு வழங்கப்பட் டந்த மாதம் வரை இத் க்கும் கொடுக்கப்படா வைக்கப்பட்டிருந்தது. க மூன்று லட்சம் ரூபா துணிவகை பழுதடைந் இத்துணி எவருக்கும் தக்கப்பட்டிருக்கிறது.
or (6)
BÝT LÉS) 9,
மட்டக்களப்பு (BLDITSLDITBij பெருந்தொகையாக மயம் இத்துணி விநி மல் இன்று வரை வைத் களின் மக்கள் மீதான ன்னவென்பது? இது து சேவை என்றால் த இப்படிப்பட்ட தானா? இப்படிப்பட்ட யம் தானா? என்ற கின்றன.
நசிலுவைச் சங்கத்துக் அம்புலன்ஸ் ஒன்று பகுதிக்கு நடமாடும் தற்கெனக் கொடுக்கப் தில் கடமைக்குச் செல் க்கு மாதச் சம்பளம் 5000/=
ருநாள் திட்டமிட்டபடி திக்குச் செல்ல வேண்
லன்ஸ் அங்கு செல்ல
ம் அவரின் இருநண் தேவாலயத்தின் படிக அன்று பின்னேரம் கு நடக்கப் போகும் பேசிக் கொண்டிருக்கி எப்படியோ தனது ல் பார்த்து விட்டு பாதி திற்கு அவசர அவசர மூவரையும் பார்த்து துளைத்தெடுக்கிறார். சொல்கிறார் நான் உங் துக்கு அருகில் தான் வர்கள் என்னுடைய வர்களும் தற்போது ன் இருக்கிறார்கள். டய வீட்டில் சாப்பிட ன்னேரம் இன்ரவியூ ப லெட்டர்களையும் ா அதைவிட அந்த ப்பாண யூனிவசிற்றி றவர்கள்.
ய அடையாள அட் ங்கிப்பார்க்கிறார்கள் வரும் யாழ்ப்பாண ம் நீ மட்டக்களப்பு படி? உறவு கர்த்தரின் மிக்காரனாகி கேள்வி DéflaØDLUNGlä) EIGAuffas கூட்டம் அதிலிருந்த அந்த இளைஞரைத் அவர் ஒரு பிரச்சி என்றும் சொல்கி
15:ܥܹܝ
芷
வனமே 6.
பிற்போடப்பட்டுள்ளது
சரிநிகர் 50வது இதழ் வெளிவருவதையொட்டி உலகளா
விய அளவில் கவிதை, சிறுகதை, கட்டுரை நாடக எழுத்
துரு என்பனவற்றிற்கான போட்டியொன்றை சரிநிகர்
நடாத்தவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
தமிழில் எழுதுகின்ற உலகில் எந்த மூலையிலும் வாழ் கின்ற எவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
போட்டியில் பங்கு பற்றுவதற்கு வயதெல்லை கிடை
USI. போட்டி விதிகள்:
I.
2.
6.
7.
0.
ஆக்கங்களுக்கான கருப்பொருட்கள் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இல்லை. -வானமே எல்லை. ஆக்கங்கள் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக வும், இதற்கு முன் பிரசுரமாகாமலும் ஒலி/ஒளிபரப் பாகாமலும் இருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்புகள், தழுவல்கள் போட்டிக்குச்
சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
எல்லா ஆக்கங்களும் தாளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டும்/தட்டச்சில் பொறிக்கப்பட்டும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். ஆக்கப்பிரதியில் எழுதியவர் பெயர் முகவரி என் பன இடம் பெறக் கூடாது. அவை தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கு பற்றலாம். ஆக்கங்கள் 1994 ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கவிதை/ கட்டுரை/ சிறுகதை/ நாடக எழுத்துரு எனக் குறிப்பிடல் வேண்டும்.
ஆக்கங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டா என்ப தால், ஆக்கதாரர் பிரதியொன்றை கைவசம் வைத்தி ருப்பது உகந்தது. சரிநிகர்- மேர்ஜ் நிறுவனத்தில் வேலை செய்பவர்க ளும், அவர்களது உறவினர்களும் இப்போட்டிக ளில் பங்கு பற்ற முடியாது.
சரிநிகர் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களுக்கு:
இதே தலைப்புகளில் பாடசாலை மாணவர்களி Lu)ara போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன. பாடசாலை மாணவர்கள் தமது ஆக்கங்களை அனுப்பும் போது அப்பாடசாலையின் அதிபரால் உறுதிப்படுத்தப்படும் சேர்த்து அனுப்புதல் வேண்டும். ஏனைய மேற்கூறிய விதிகள் இவர்களுக்கும் பொருந்தும்.
கடிதமொன்றையும்
பரிசு விபரம்:
முதல் பரிசு ரூபா 1000/-ம் சான்றிதழும் இரண்டாம் பரிசு ரூபா 750/-ம் சான்றிதழும் மூன்றாம் பரிசு ரூபா 500/-ம் சான்றிதழும்
முகவரி:
நடுவர்குழு, *6).Jm60T(ჭup 6T6ზანზინა, 4.ஜெயரட்ண மாவத்தை திம்பிரிகஸ்லாய கொழும்பு-05
நீதிக்கும் சமத்து
34/06/16