கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.06.30

Page 1
3655 SARNAR
&ჯ2%
சரிநிகர் சமமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
பாராளுமன்ற தேர்தல்
வேட்டு
T
கிடந்த வெள்ளி இரவு calogo LJNIJ II
கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நியமனப்பு தாக்கல் செய்வதற்காக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் அரசியல் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன. அதேவேளை யுத்தம் நடந்து கொண்டிருக்கு கிழக்கிலும் தேர்தலை நடாத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தப் ளில் 1/4 பகுதியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் விப்பானது நாட்டுமக்கள் அனைவரதும் கண்களில் மண்ணைவாரி இறைக்கும் நிக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஆயினும் தமிழ் கட்சிகளோ தேர்தலில்
வவுனியா நிலைமை தேர்தல் நடக்கவிருக்கும் பிரதேசங் களில் வடக்கை எடுத்துக் கொண் டால் வடக்கின் பிரதான 5 மாவட் டங்களிலுமே இராணுவத்தினர் மிகக்குறுகிய பிரதேசங்களை மட் டுமே கட்டுப்பாட்டில் வைத்திருக் கின்றனர். வவுனியாவின் 3 பிரதேச செயலா ளர் பிரிவுகளில் வவுனியா மத்திய பிரதேச செயலர் பிரிவைத் தவிர நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இராணுவம் பூரண கட்டுப்பாட்டை இழந்துள்ளது. செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரி வில் பெரும்பகுதி இன்னும் இரா ணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசமா கவே காணப்படுகின்றது. வவு னியா தெற்கு சிங்கள பிரதேச செய லர் பிரிவிலும் சிறுபகுதி கட்டுப்பா டற்ற பிரதேசமாகவே உள்ளது.
இவ்வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியா மாவட் டத்தின் மொத்த வாக்காளர் தொகையான 72,484 பேர்களில் 46,906 பேரே இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் உள்ளடக்கப்ப டுகின்றனர். எஞ்சிய 25,528 பேர் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் வாழ் கின்றனர்.
அத்துடன் மொத்த வாக்களிப்பு நிலையங்கள் 65ல் 41 நிலையங் களே கட்டுப்பாட்டுப் பிரதேசங்க ளில் உள்ளன. எஞ்சிய 24 வாக்க ளிப்புநிலையங்கள் கட்டுப்பாடற்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒரேயொரு வாக்களிப்பு நிலையம் முல்லைத்தீவு மாவட்டத்தின்
மொத்த வாக்காளர் தொகையான 52,197பேரில் இராணுவ கட்டுப்
பற்றிய அக்கறையின்றி போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாட்டுப் பகுதியான ம தேசத்தின் ஏறத்தாழ வாக்களிக்கும் நிலை னர். அதாவது இங்குள் ளிப்பு நிலையங்களில் ளிப்பு நிலையமே கட் பகுதிக்குள் வருகின்ற
மன்னார் மாவட்டத்தி வாக்காளர் தொகை ஆகும். இங்கு மொ வாக்களிப்பு நிலைய ளன. இவற்றில் ஏறத்த ளிப்பு நிலையங்கள் கட்டுப்பாட்டுப் பிரதே
6Ո GUI. தெல்லிப்பழைக்கு போவது எப்படி? யாழ் மாவட்டத்தைப் வரை ஏறத்தாழ 6000
 
 
 
 
 
 
 
 

ursoLuSC36) (ËLIT GJITit
வாருங்கள் ஐயா வந்திவர்க்கும் வாக்குகளைத் தாருங்கள் தந்துவிட்டுப் பாருங்கள் தேருங்கள் பாடையிலே போவாரைப் பஜரோவில் வீற்றிருந்து ஓடவைத்த உம்சிறப்பை ஓம்
ஈழமோகம்
ளுமன்றம் த்திரங்கள் D BLéleggir ம் வடக்கு பிரதேசங்க இந்த அறி ழ்ச்சியென இவற்றைப்
ணலாறு பிர 2000 பேரே யில் உள்ள
GT 50 GJITäs. ஒரு வாக்க டுப்பாட்டுப்
bil
lன் மொத்த 54,562 த்தமாக 54 ÄISGT 2 GT ாழ19 வாக்க இராணுவக் சத்தில் உள்
-rܬ݁ܶܘܩ݂ܧܧܵܐ
இம்முறை Gì a coor su
பில் அதன் செயலாளர் கரேஸ் பிரே மச்சந்திரன் மட்டக்களப்பு மாவட் உத்தில் போட்டியிட உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இக்கட் சியின் மத்திய குழு உறுப்பினர் ஒரு வர் இதுபற்றித் தெரிவிக்கையில் ஏற்கனவே 50%விதமாக உள்ள ஆதரவு சுரேஸ் கேட்பதனால் 15% ஆகலாம் எனவும் கட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தையே நிராகரித்த கிழக்குப் பூமி இவரை மட்டும் ஏற்கவா போகிறது என
வுெம் கேள்வி எழுப்பியுள்ளார். ரெலோ புளொட் 5x07
ரெலோ சார்பில் அதன் முன்னாள் எம்பி கருணாகரனும் அக்கட்சி யின் முக்கியஸ்தரான றொபேட் என்பவரும் தேர்தலில் குதிக்க உள் ளதாக ரெலோ வட்டாரங்கள் தெரி விக்கின்றன. கூடவே இவர்கள் புளோட் இயக்கத்துடன் கூட்டுக் சேர்ந்தே கேட்க உள்ளதாகவும்
அறியப்படுகிறது.
அருணகிரிநாதனும் தேர்தலில்
தற்போது மேலதிக அரசாங்க அதி 呜呜、 நாதன் தனது பதவியை 20 ymgororom suus on 0 リa)***ouplumcm Qooo வள்ளார் எனவும் அக்கட்சியின் rido Colo con la வுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன. புலிகள் பச்சைக்கொடி
புலிகள் தேர்தலுக்கு க்கைக் கொடி காட்டியுள்ளாகன் போல் தெரிகிறது எனவும் அதனால் தான் ஐ.தே.க emitido um qual e constro லம் தனது மட்டங்களில் அரசாங்க அதிபர் மெளனகுருசாமி தெரிவித் துள்ளார் எனத் தெரியவருகிறது.
இராசரும் களத்தில்
முன்னாளில் த லிக சார்பில் தெரிவாகி ஐதே கவுடன் ஒட்டில் கொண் அமைக்கரும் பின்ை ளில் தூதுவராக இருந்தவருமான திரு.இராஜதுரை இம்முறை மீண் @is across an in or {}) in a log) வதற்கான முயற்சிகளில் டுட டுள்ளார் என அவரின் நெருங்கிய சகாக்கள் தெரிவிக்கின்றனர்

Page 2
  

Page 3
ge 30 - డ్రాలి
( தTண்டமான் அஷ்ரப் இருவரும் கூட்டாக முன்வைத் துள்ள திட்டத்தைப் பற்றி திரு.எஸ். சுந்தரலிங்கம் என்பவரது கட்டுரை யைக் கடந்த சரிநிகர் இதழில் பிரசு ரித்து அத்திட்டம் பற்றிய வாசகர்க Gíslició கோரியுள்ளீர்கள்.
அபிப்பிராயங்களையும்
இப்போதைய ஐ.தே.கவின் நெருக் கடியைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை பலப்படுத்திக் கொள்ள தொண்டாவிற்கும் - அஷ்ரப்பிற் கும் பயன்படும்படியாகத் தயாரிக் கப்பட்டதே இத்திட்டமாகும் GTai பது உங்கள் பத்திரிகை வெளியாவ தற்கு முதல்நாளே அம்பலமாகி விட்டது.
தென்மாகாணத் தேர்தல்களுக்குப் பின் அளப்பரிய சிங்களவாதியா கத் திகழ முற்பட்ட டி.பி.விஜேதுங் காவிற்கே தமிழ், முஸ்லீம் வாக்கில் லாமல் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லமுடியாதென்பது தெளளத தெளிவாயிற்று சந்தர்ப் பத்தை விடுவாரா (தொழிலாளர் காங்கிரஸினுள்
தொண்டர்?
இன்று பருத்துப் போய்க் கிடக்கும்
ஊழல் முதலைக்கு ஐதேகவை விட்டால் வாழ்வதற்கு வேறு வழி யில்லை என்பது பரகசியம்) என்ன தான் டி.பி. மலையகத் தமிழரைக் படுத்தியிருந்தாலும் கதியென்றிருந்த தொண்டா உடனே தன் கரத்தைப்
(33, Guaoû ஐ.தே.க.வே
பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி
60TITIT
சிங்களவரின் ஆதரவு தனக்கு வீழ்ந்தே போய்விட்டதென்று பெருங்கிலி கொண்ட ஐ.தே.க விற்கு இன்று தேவைப்படுவதெல் லாம் சிறுபான்மையினரின் வாக்கு களே மலையக வாக்குகள் மட்டும் இன்றுள்ள சூழலில் ஐ.தே.க வெல் வதற்குப் போதாது. முஸ்லீம்களின் வாக்குகளும், வடகிழக்குத் தமிழ ரின் வாக்குகளும் அதற்கு மொத்த மாகத் தேவைப்படுகிறது.
மலையகம், வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் உள்ள அனைத் துச் சிறுபான்மையினருடைய வாக் குகளையும் தன்னால் திரட்டித்தரமு டியும் என்ற மாயையை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படுத்தினால்
தன் கரம் மிகவும் பலப்படும் என்
SETLDIE
பதை மிகத் தெளிவாகவே தொண் டமானின் மூளை உணர்ந்துகொண் L-95).
தான் சிவதாசனைக் கொண்டு பாரா ளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவெனத் தயாரித்த தீர்
வுத் திட்டத்தை மீண்டும் தேடி எடுத்தார் தூசி தட்டினார்.
'எனது திட்டத்தில் நீங்கள் விரும் பிய மாற்றங்களைச் செய்யுங்கள்
நீங்கள் யாவரும் சமர்ப்பிக்கும் மாற்றங்களின் விவாதித்து தமிழ் முஸ்லிம் மக்க ளுக்கான ஒருநல்ல அதிகாரப்பகிர் வினை உள்ளடக்கிய ஒரு டத்தை உருவாக்கி அதை ஐ.தே.க. எஸ்.எல்.எப்.பி. இரண்டிற்கும் சமர்ப்பிப்போம் எவர் நம் திட் டத்தை ஆதரிக்கிறாரோ அவருக்கு நம் ஆதரவை அளிப்போம்" என்று கூறினார் அவரைக் கண்டு
அடிப்படையில்
பேசிய பல சிறுபான்மைத் தலை வர்களும் தொண்டமானின் கரிசு னையை நினைத்து அகமகிழ்ந்து |ჩესტი || ფეტი (1.
ஆனால் அவர்கள் சந்தித்து ஒரு சில நாட்களிலேயே "நான் என்றும் ஐதேகவை கைவிடேன்' எனத் கூறியதும், அதற்கு அவர் அளித்திருந்த விளக்கங்க
தொண்டர்
ளும் தி ஐலண்ட் வெளியாயிற்று. அத் டமானின் நோக்கம் : சினைகளுக்குத் தீர்வு ஏனைய சிறுபான்ை களை தன்பின் ஏே டின் அடிப்படையில் டிக் கொண்டு தத்த6 ஐ.தே.கவினுள் தன் தஸ்தை நிலைநிறுத்த திக் கொள்வதேயா அவருடன் பேசிய மைகளுக்கு ஐயந்தி லாயிற்று
முன்னொரு காலமெ
ளும் தொண்டமானி
து'க் GO), I,II,III துணை போயிருட இன்றோ ஒரு சராசரி
பல்- யாப்பு தீர்வுக னொரன்ன விடய நெளிவு சுழிவுகளை புரிந்து வைத்திருக்கி தரலிங்கம் போன்ற குகள் எம்மத்தியில் பும் நாம் Qჩტ so டும்) ஆனால் தெ studioa). Liqui லாயிரக்கணக்கான
மலையகத் தமிழர்
Gö. JI
சவாரி செய்வதையும்
கண்ட கண்ட விவு லாம் பேய்க் காட்டு விண்ணர் ஒரு கைே
சங்கக் கோடீஸ்வரர்
பொறுத்தவரையில்
தொ
லீம்களுக்கான ஒரு அரசியல் தீர்வு என்ட படைப் பிரச்சினைய
கிடந்த 21.06.94 மாலை கொள் ளுப்பிட்டியிலமைந்துள்ள 9. GNU காவா மண்டபத்தில் திருககந்த சாமி நினைவுப் பேருரையை திரு. லூசியன் ராஜகருணா நாயக்கா அவர்கள் வழங்கினார்கள் லூசி யன் சுதந்திரப் பத்திரிகை இயக்கத் தின் தலைவரும் கீர்த்தி வாய்ந்த ஆங்கிலப் பத்திரிகையாளருமா வார் முன்னர் The Islandபத்திரிகை யில் பணிபுரிந்த லூசியன் இப் போது புதிதாகக் கொழும்பிலி ருந்து வெளிவர ஆரம்பித்திருக் (gubThe Sunday Leader GIJUģ ரிகையில் பணிபுரிகிறார்.
LIGHT REFRACTIONS GT cong) தலைப்பில் லூசியன் எழுதி வரும் பத்தி மிகுந்த அங்கதச் சுவையுள் ளதும் அரசியல் நிறைந்ததுமாகும். இலங்கையில் ஆங்கிலத்தில் எழு தப்படும் பத்திகளில் இதுவே மிக அதிகமாக வாசகர்களால் வாசிக் கப்படுகிறது என்று தெரிவித்தார் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ராதிகா குமாரசுவாமி அவர்கள்
கருத்துச் சுதந்திரம், மாற்றுக் கருத் துக்களின் மதிப்பும் அவற்றுக்கான அத்தியாவசியமான தேவையும் பத்திரிகையாளரின் நிலை போன்ற
பல அம்சங்கள் பற்றிச் சுதந்திரமாக வும் தெளிவாகவும் உணர்வு பூர்வ மாகவும் லூசியன் உரையாற்றி Gotts.
உரையின் ஆரம்பத்தில் பத்திரிகை சுதந்திரத்துக்காகவும் அநீதிக ளுக்கு எதிராகவும் துணிவுடனும் உறுதியுடனும் குரல் கொடுத்த SA TURDAY REVEW ற்கும் அதனு டன் தொடர்பாக இருந்தவர்களுக் கும் தன்னுடைய கெளரவத்தைத் தெரிவித்த லூசியன் திரு.எஸ்.சிவ நாயகம் திருகாமினி நவரத்னா ஆகியோரை வாஞ்சையுடன் நினைவு கூர்ந்தார். மாற்றுக்கருத்துக்களுக்குரிய களம் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டியதையும் பெரும்பான்மை யோரின் கருத்துக்கள் அல்லது பொதுசன தொடர்பு சாதனங்க ளைத் தமது கட்டுப்பாட்டில் வைத் திருப்போரது கருத்துக்கள் மட் டுமே ஆட்சி செய்யும் நிலைமை ஜனநாயகத்துக்கு உகந்ததில்லை என்று குறிப்பிட்ட லூசியன் சிங்க ளப் பத்திரிகை உலகில் விற்பனை யிலும் ஆதிக்கத்திலும் முன் நின்ற பிரதானமான பத்திரிகைகள் என்று
சொல்லப்பட்ட பத்திரிகைகள் ஆட்
 
 
 
 
 

OG) 3, 1994
பத்திரிகையில் துடன் தொண் தமிழரின் பிரச் காண்பதல்ல. மத் தலைவர் தா முடச்சாட் அணிதிரட் பித்து நிற்கும் அரசியல் அந் 5V) A AGAONNA AG), கும் என்பது தமிழ்த் தலை பற விளங்க
னில் அவர்க
ன் 'சுத்துமாத் ரியங்களுக்குத் ப. ஆனால் த் தமிழர் அரசி ள் ஆகிய இன் |Euყვolaწt Altვს. ஓரளவேனும் றார். (திரு.சுந் சில விதிவிலக் டளர் என்பதை Goflığı, (36) Göyır.
TGCGTLLDITCBGOTT * பறிவற்ற பல் அப்பாவி ன் முதுகில் רב -
,G),Ifig, 60)6Hi|ریعے ILLIÉIGGYIG. Gyá)
பதிலும் அவர் நர்ந்த தொழிற்
ÖSTL DIT GOOGIASILI தமிழர் முஸ் | GÄSTGOLDULJINTGOT து ஒரு அடிப் ல்ல. தன் காரி
யம் கைகூட எதைப் பயன்படுத்த லாம் என்றுதான் அந்தப் பணக்கா ரத் தொழிற்சங்கவாதி சிந்திப்பார் இனி தொண்டமானின் திட்டமும் அதற்கு மெருகூட்டவென திருவா ளர் சுந்தரலிங்கம் முன்வைத்துள்ள
எட்டு விடயங்களும் ஏன் அத்தி வாரமே இல்லாத ஒரு 'பம்மாத்து மாளிகை' என்பதை சிறிது பார்ப்
(ŠL Tb.
தொண்டமான் தன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிக் குறிப்பிடும் போது அதை யாப்பில் மாற்றம் கொண்டுவருவதன் (Contititional Amendment) 28IIL II8ă செய்யலாம் என்றுதான் குறிப்பிடு கிறார்.
தற்போது நடைமுறையில் உள்ள யாப்பில் மாற்றம் கொண்டு வருவ தானால் இந்தமாற்றம் யாப்பின் 123,678,9,101 ஆகிய சரத் துகளை (Articles) மீறாத வகையில் அமைந்துள்ளது என உயர்நீதிமன் றம் தீர்மானித்தால் மட்டுமே குறிப் பிட்ட மாற்றம் பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையூடாக யாப் பில் சேர்த்துக் கொள்ளப்படலாம். மேற்குறிப்பிட்ட சரத்துக்களில் சிறு பான்மையினரைப் பொறுத்தவரை
யில் முக்கியமானவை 24.9 ஆகிய
மூன்றுமே இ ங்கை அரசியல் யாப்பின் 2ம் சரத்து, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என வரையறுக் கிறது.
4ம் சரத்து சட்டமியற்றும் அதிகா ரம் (Legislative Power) பாராளுமன் றத்துக்கு மட்டுமே உரியதெனவும் நிறைவேற்று அதிகாரம் (Executive Power) ஜனாதிபதிக்கு மட்டுமே உரியதெனவும் வரையறுக்கிறது.
4வது சரத்து பாராளுமன்றம் பற் றிக்கூறுவதை சரத்து 76.1 இன்னும் தெளிவாக்குகிறது. அதாவது பாரா ளுமன்றம் தன் சட்டமியற்றும் அதி காரத்தை வேறு எந்த உப அமைப் பிற்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது என அது திட்டவட்டமாகக் கூறுகி
05).
9வது சரத்து பெளத்த மதத்திற்கு அரசு அதிமுன்னுரிமை அளித்து பெளத்த சாசனத்தைப் பேன ஆவன செய்ய வேண்டுமென வரையறுக்கிறது. இந்த மூன்று சரத்துகளையும் மீறா வகையிலேயே தொண்டாவின்
அங்ங்ணமாயின் அதன் அர்த்தம் GTGGTGOT? தொண்டமான் - அஷ்ரப் திட்டம் கூறும் சிறுபான்மையினருக்கான பிராந்திய சபைக்கு எந்த வித சட் டவாக்க உரிமையும் இருக்காது. இருக்கக்கூடிய அதிகாரம் என்பது வெறும் கண்துடைப்பாக வெத்து வேட்டாக மட்டுமே இருக்கும். (தற் போது 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளது போல சரத்து 154 G 154 H ஆகியவற்றை சுந்தரலிங்கம் கவ னமாகப் பார்க்க வேண்டும்)
அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்ட 5ung GlyTriguib (Unit of Devolution) சம்பந்தப்பட்ட விடயங்களில் அறுதியாக சட்டமியற்ற முடியா விட்டால் சிறுபான்மையினருக்கு பின்பு அதிகாரப்பகிர்வு ஏன்? பாராளுமன்றத்தின் கீழேயே இருந்து விட்டுப் போகலாமே.
எனவேதான் நான் கூறுகிறேன் தொண்டமான் - அஷ்ரப் திட்டம் ஒரு துடுப்பு இல்லாத ஓட்டைத் தோணியென்று மறுப்பாரா திரு வாளர் சுந்தரலிங்கம்?
சியாளருக்கு வால் பிடித்த அதே வேளை TABLODS எனப்படும் அளவில் சிறிய பத்திரிகைகளே மாற்றுக் கருத்துக்களைப் பரப்பி இன்று ஒரு பலமான மாற்றுக் கருத் துக்களுக்காக இடத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன என்று சொன்னார்.
இலங்கை வானொலி, ரூபவா ஹினி ஆகிய எலெக்ட்ரோனிக் தொடர்பு சாதனங்களைக் காரசார மாக விமர்சித்த லூசியன் பிரதான மான பத்திரிகைகளையும் விட்டு வைக்கவில்லை. இவையனைத் தும் கண்மூடித்தனமாக யுத்தத்தை ஆதரிக்கின்றன என்று கண்டித்த லூசியன் யுத்தம் நடைபெறும்
இடங்களில் நிகழும் அநியாயங்
களை, அகதி வாழ்க்கையை குண்டு வீச்சுக்களின் அவலங்களை ஒரு போதும் இந்தப் பத்திரிகைக ளும் தொடர்பு சாதனங்களும் எடுத்துச் சொல்லவில்லை என்று சொன்னார்.
இத்தகைய பத்திரிகைகளும் தொடர்பு சாதனங்களும்தான் தேச முழுவதும் ராணுவ, கொலை கலா சாரம் வேரூன்றுவதற்குக் காரண மாகவுள்ளது எனவும் அன்றாடம் பத்திரிகையைப் பார்க்கிற போது
கொலையும் கொள்ளையும் தான் இடம்பெறுகிறது என்பது மட்டு மல்ல இவையனைத்தையும் அர சாங்கத்தால் ஆயுதம் வழங்கப்பட் டவர்களே செய்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். "ஏன் சாதாரண மக்கள் அகதிக ளாக வடக்கிலிருந்து வெளியேற நேர்கிறது? என்ற கேள்வியை இந் தத்தொடர்புசாதனங்களும் பத்திரி கைகளும் எப்போதாவது கேட்டி ருப்பார்களா? அல்லது அகதிகள் பற்றி யுத்த அவலங்கள் பற்றிச் சாதாரண மக்களுக்கு ஏதாவது இவர்கள் எழுதியிருக்கிறார்களா? ' என்று கேட்ட லூசியன் சிலபிரதா னமான சிங்கள பத்திரிகைகள் ஆசி ரியர் தலையங்களிலேயே சாதி, இனவாதம் போன்ற விடயங்க ளைக் கக்குகின்றது என்று தெரிவித் 5[[[[. மக்கள் விடுதலை முன்னணி UVP) தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அரசுக்கெதிரான இயக்கங் கள் கூட மாற்றுக் கருத்துக்க ளுக்கோ, பத்திரிகைச் சுதந்திரத் துக்கோ ஒருபோதும் இடம் தந்த

Page 4
சரிநிகர் 4.ஜெயரட்ன மாவத்தை திம்பிரிகஸ்யாய Gengthւ -Օ5 (ി: 584380
- ခွံ့ -
· A ng ang apat
6 நீதத் தேசிய அடையாளமும் ஒரேமாதிரியானதாக மாற்ற ஒன்றாக இருந்ததில்லை இருக்கப் போவதுமில்லை தமிழன் என்றோர் இனமுண்டு
கயவாக்கள் எல்லைகள்
இந்தக் குனம் காலங்காலமாக மாறியே வந்துள்ளது.
களின் நடுப்படுதியில் யாழ் திரும்பிவந்தபோது தமிழ்பேசத் தெரியாத காரணத்தா
LLDLLL LL LLL TLTT TMMM YCTCCCT q Mq qT LLL
என்ற கேள்வியில் தேசிய வாதங்களின் அடிப்படையான ஒரு எல்லைப்பாடு தங்கியல்லது இது யார் தமிழர்கள் யார் தமிழரல்லாதவர் என்று தீர்மானம்
தான் தேசியவாதத்தின் எல்லையாடுகளையும் தேசிய விடுதலையில் த்தியல் பாடுகளையம் பற்றி நாம் கவனங் கொள்ள வேண்டிய தேவை எழுகிறது.
பார்க்கலாம் பிரித்தானியர்களுக்கும் பிரெஞ்காருக்கும் மற்றும் அவர் போன்ற னைய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிராக எழுந்த கொலனித்துவத்தினால் ஒடுக்கல் மக்களின் போடங்கள் தே விடுதலை ாேடங்கள் என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டன. இந்திய விடுதலைப் போட்டம் ஒரு நல்ல உதாரணம் இந்தப் போட்டங்கள் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கெதிரான
*。 *
மேலோங்கிகளான ஒரு சிறு வர்கத்தினரே ஆட்சியை பிடித்து விடுகிறாகள் இந்திய இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளின் வரலாற்றிலும் இதுவே இடம் பெற்றுள்ளது எல்லா மனிதர்களுக்கும் மத்துவமான வகையில்
வில்லை இன்னும் குறிப்பாக சொல்வதானால் அந்நியரின் ஆட்சி பெயரளவி லேயே நீக்கப்பட்டது சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் கல்வி அமைப்பி
திரத்துக்குப் பின் சிக்கு வந்த எல்லா உள்ளு களும் பின்பற்றின எனவே இந்திய தேசிய வாதமும் இலங்கைத் தேசிய வாதமும் சரி இவை போன்ற வேறு தேசிய வாதங்களும் ானுட விடுதலைக்கான Svisa Galan ფაცისტი o popo | 6 | கொண்டிருக்கவில்லை இதனால் தான் தந்திரத்துக்குப் பிற்பாடு பலவகையான மக்கள் போடங்கள் எழலாயின.
நாங்கள் வலியுறுத்த விரும்புவதென்னவெனில் அந்நியரிடமிருந்து கதந்திரம்
நாடுகளில் இனத்துவத்தின் அடிப்படையில் எழுந்த தேசிய வாதங்களுக்கும் சரி சிக்கிய வங்காளி தமிழ் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன எனினும் OTMM LMMMMMMM M MTMMTTT MTTTTMT LLLLLL L LLLLLLLLD DL OTTTD TOMMT T0L
ൺ . ബ தடங்கல்கள் 22 81.98:28
மத்துவம் இனத்துவ சமத்துவம் மட்டுமல்ல பொருளாதார மத்துவம் பால்
பல தேசியவாதப் போட்டங்கள் ஆரம்பத்தில் இத்தகைய இலட்சியங்களை முன் வைத்தும்போட ஆரம்பித்தாலும் இடைநடுவில் இந்த இலட்சியங்களை இழந்து
வது கொண்டிருக்கிறதா என்பதை இனங்கண்டு கொள்வது மிகவும் கலமானதும் தெளிவானதுமான ஒரு விவம் ஆகும்
LLLLLMMMM MMYLTLTLLM SZY LLLLYYLLLLLL L TTLLMTMML L LLLLL TTTMMMLM L TTTTTOLD எடுக்கிறது அல்லது நடைமுறையில் கைகொள்கிறது என்பது இந்த வகையில்
avec ses opérature
(e)創a a * Nasions an niini SYMSMYY 0T MM LLLCS SLL TTMMMC TT TY L L LS நடைமுறை (இ) காதிமுறை குறித்த கருத்தியல்
ஏனைய தேசிய இனங்கள் குறித்த நிலைப்பாடு TLTM TMM MT qr S M q q YYYLq S SY LLLLLLL MM Y YYYS TT SL TCT LS மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் போன்ற அம்சங்களில் ஜனநாயகத் துவம் கொண்டதாக அமைகிறதா எனும் அம்சமும் மிகவும் முக்கியமாகிறது
LL Y YY T TTTT M M TM L YYY LLLLLL q qT YTTTY L Y LS LLLY LLMMS MT T LSLS
SL t MM M M 0MTTTMMM A qqY L qTq L LLLLL L 0 LL ML MY LLLL LLLLLLL MLMSSLL லிருந்தால் விடுதலை என்ற குறிக்கோள் தவறிப் போய் விடுகிறது. ia
al தேசிய விடுதலைப் போட்டங்கள் வெறுமனே தேசியவாதப்
■、“
ിഞ്ഞ കേളി ബി (16 கருதுகோள் ஒரு குறிப்பிட் லாகத்தினரின் அல்லது குழுவினரின் தன்னலம் மட்டுமே சார்ந்த தேசியவாதமாகச் சீரழிந்து விடும் தமிழர்களில் ബ
■ Q cm_scm 。 இந்திக்க வேண்டியது ஒரு கம் பாடமாகும் சிந்திக்கிறார்கா
இன்று தமிழ் alon AC போத் தெரியாத ஒரு பெரிய தலைமுறை வெளிநாடுகளில் வளர்கிறது இவர்களுக்கு இன்றைய தமிழ்த் தேசியவாதத்துள் இடம் கிடைக்குமா
எடுப்பதிலுள்ள நுணுக்கமான பிரச்சினைகளைக் காட்டுகிறது இத்தகைய சூழலில்
போட்டங்கள் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்த போதி லும் விடுதலையின் பின் அந்நிய ஏகாதிபத்தியம் இருந்த இடத்தில் சொந்த நாட்டு
ബ് ബ ബ
விடுதலையை பெற்றுத் தரும் ஒன்றாக அத்தகைய போட்டங்கள் அமைய
லும் மொழியிலும் அரசியலிலும் அந்நியாட்சியின் மொத்த வடிவத்தையே சுதந்
பெறப் போடிய ஒரு தேசியவாதத்துக்கும் சரி சுதந்திரத்திற்குப் பிற்பாடு இந்த
அடிப்படையிலான மத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்க வேண்டும் "
வுள்ளோம் என்று
விடுவதை பார்க்கிறோம் ஒரு போட்டம் விடுதலைப் போட்டமாக இருக்கி மத அல்லது விடுதலைப் போட்டாக பரிணமிப்பதற்குரிய வித்துக்களைய
ஒடுக்குமுறைக்கு எதிரான பே se tra la LOE i
Es un தேசியவாதம் Qa邑 *鱷」
1 (ി ബന്ധു போராடு
தழ் 48இல்
நந்தகுமாரின் எதிலி குவது-10 என்ற
தாழ்த்தப்பட்ட ஒடு கத்தைப் பற்றியும் நன்று நன்றிகள் தனியே அவர்க்கோ குணமுண்டு என்று கம்மா பாடிவிட்டுப் போனாலும்
பாத்திரங்களை வ
என்று தெரிந்தும் நீண்டகாலமாக இலங்கைக்கு வெளியே வாழ்ந்து வந்த தமிழர்களில் சில எண்பது
எழுதியுள்ளார். அ லும் ஊர்ப் பரிச்சயமின்மையாலும் வெளியாகன் என்றும் அர வாளிகல்
என்று வெறுமனே
யில்லை என்று 6ை டாலும் எடா அ படவே எழுதியுள் வேளை தன்னுடை என்றபடியாலோ எ ணமுத்துவை சரவ6 என்று குறிப்பிட்டுள்
சமத்துவத்துக்குமுரி யில் இப்படி இனங் பல சந்தர்ப்பங்களில் தேசியவாதத்தையும் தேசிய விடுதலையையும் ஒன்றாக போட்டுக் குழப்பி விடுகிற ஒரு நிலையை அரசியலிலும் கலாத்திலும்
வதை தவிர்த்தல் நள்
மிழ்க் கட்சிகை மட்டில் வரவுள்ள மித்துப் போட்டியி நடைபெறக் கூடிய கள் நழுவிக் கொ கின்றது. f, L.G. ബഥ881ഓ
ருந்து இதனை அறி
வுள்ளது. அவர்கெ யில் 'நாங்கள் எந்த
விடுதலையும் தேசிய விடுதலையும் எங்களுடைய புரிந்துகொள்ளலின்படி சமத்து டனும் @ணைந்து C லம் சுதந்திரம் மானுடம் ஆகிய விழுமியங்களின் மேல் கட்டப்படுவது இந்த இல்லையெனவும்
தனித்துவத்தை காக நாங்கள் தனித்
டுத்தி இருக்கின்றார் பிட்ட நிகழ்விலிரு மையை உணரக்
1ளது. எந்தவொரு
கூட்டணியினர் இ 1ளப் போவதில்லை | løfluglegri
இந்த முடிவுகளை
எந்த
இந்த முடிவுகளின
உள்ளுராட்சி தே கிழக்கில் சகஜ ! வில்லை இனப்பிர படுவதற்கான யில்லை. இப்படி மையில் நாங்க பகிஸ்கரிக்கின்றோ அறிக்கை விட்டவ கிழக்கில் சகஜநிை டது. இனப்பிரச்சி தற்கான அறிகுறிக என்றா மக்கள் ( கேட்கப் போகின்ற வின் இந்த சந்தர் யலை இன்றைய த ஏற்றுக் கொள்வார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ඝණ් 39 – බ්‍රගණ්‍ය 13, 1994)
திரு.டேவிட் ருந்து தொடங் கட்டுரையில் கப்பட்ட சமூ ாழுதுகின்றார். ஆனாலும் சில யதானவர்கள் சின்னதம்பி பெயர் சூட்டி துதான் பரவா த்துக் கொண் வன், இவன்
அதே Lu 22 AO6Scott ன்னவோ சரவ னமுத்தண்ணர் ளார் நீதிக்கும் ப பத்திரிகை காட்டி எழுது U).
GTi
சாதித்திமிரின் ஒரு வெளிப்பாடே இது நாம் இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்தோ, சிங்களவருக்கு வால் பிடித்தோ உரிமை நிலை நாட்டிய தில்லை. இப்போதுள்ளவர்களும் துப்பாக்கி ஏந்தமுன் நாம் ஏந்திப் போராடி நிலை நிறுத்திய மானத்தை இப்படி இழிவுபடுத்தி பாரபட்சமாக எழுதி டேவிட் பாழாக்க வேண்டாம் நாம் போரா டிய போது சங்கானை வியட்நா மாக மாறியுள்ளதென்று திரு.அ.அ பாராளுமன்றத்தில் எம்மைக் காட்டிக் கொடுத்து பேசி யதை ஞாபகப்படுத்திக் கொள்ள வும் திரு.சி.சுந்தரலிங்கம், திரு. மாவை சேனாதிராஜா அவர்களும்
மிர்தலிங்கம்
மாவிட்டபுரக் கோவிலுக்குள் எம்மை செல்ல விடாது தண்ணீர்
ஊற்றியதையும் கொதி தேங்காய்
எண்ணெய் எமக்கு மேல் ஊற்ற
தாயாராக இருந்ததையும், மிள காய்த்துள் வைத்திருந்ததையும், பெற்றோல் போத்தல்கள் வைத்தி ருந்ததையும் தயவு செய்து சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வும் குரும்பசிட்டியில் தோட்டம் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எதில் உண வும் எதில் தேனீரும் கொடுத்தார் கள் அல்லது கொடுத்தீர்கள் என்ப
செய்ய வரும்
தையும் சிந்தியுங்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவி லில் நீங்கள் நடாத்திய திருவிளை யாடல்களையும் யோசித்து அதை யும் உங்கள் கட்டுரையில் புகுத்து வது மிகவும் நன்று எனக் கருதுகி றேன்.
சி.ஞானம்
பத்தரமுல்ல
ளப் பொறுத்த தேர்தலில் ஒரு டுவது என்பது தான அறிகுறி ண்டே செல்லு ĉi). 6. TLL GIGINTAGOY அறிக்கையிலி யக் கூடியதாக பின் அறிக்கை வொரு கட்சிய பாட்டியிடுவது
ாப்பாற்றுவதற் தே போட்டியிட ம் தெரியப்ப கள் மேற்குறிப் ந்து ஒரு உண் கூடியதாகவுள்
கட்சியிடனும் ணைந்து கொள் என்பது கூட்ட அடிப்படையில் எடுத்தார்கள்? ல் இவர்களின் ாற்றப்படுமா? லை இனிவரும் ம் தான் பதில்
தலின் போது லை தோன்ற சினை தீர்க்கப் அறிகுறிகளே ன ஒரு நிலை இத்தேர்தலை என்று கள் இப்போது தோன்றிவிட் னையை தீர்ப்ப வந்துவிட்டது ன் வாக்குகள் ர்கள்? இவர்க பவாத அரசி லைமுறையினர்
ᎶᏗ ᎶᎧ60Ꭲ u ! தமிழ் ரெலோ, புளொட் ஈ.பி.ஆர்.எல். எப். ஈபிடிபி, ஈரோஸ் ஏனைய கட்சிகள் இதுவரை ஒருநிலையான முடிவுக்கு வந்து கொள்ளவில்லை. ஆயினும் இக்கட்சிகள் யாவும் இணைந்து போட்டியிட்டால் கூட்ட ணியினர் தங்களுடைய தனித்து வத்தை காப்பாற்றிக் கொள்வார் களா? இவர்களின் எண்ணம் தண் Eரில் எழுதிய எழுத்துப் போல் ஆகிவிடக்கூடாதா? அறிவில் சிறந் தவர்கள் சற்று ஆறுதலாக ஆலோ சித்து முடிவுகளை எடுத்துக் கொண்டால் இவர்களின் பின்னால் எல்லோரும் செல்வார்கள் திடீ ரென்ற முடி célestiráð எமது வாக்கு கள் அல்லவா பிரிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கு நன்மை ஏற்ப டப்போகின்றது.
ரால் ஏனைய தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை. இதனால் நாங் கள் தனித்து போட்டியிட்டால் வெற்றிவாகை சூடலாம் என்று நினைத்துத்தான் தனித்து போட்டி யிடுவது என்று முடிவு எடுக்கப்பட் டிருக்கும் என்றால் இந்த முடிவு களை மறுபரிசீலனை செய்வது சாலச்சிறந்தது. ஏனைய தமிழ் கட்சிகளில் ஒன்று இரண்டு தவிர்ந்த ஏனைய கட்சிகள்
இணைந்து போட்டியிட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனைய கட்சிகளில்,
இணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இக்கருத்து கட்சி தொண்டர்கள் மத்தியில் வலுப் பெற்றுக் கொண்டு வருகின்றது.
சென்ற பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்டுக் கூட கூட்டணியினரின் முக்கிய தலை வர்கள் கணிசமான வாக்குகள் வித்
தமிழ்
தியாசத்தில் தோல்வி கண்டும் இருக்கின்றார்கள் கூட்டணியின் சின்னத்தில் தான் சென்ற பாராளு மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் போட்டியிட்டிருந்தன. இப்படி இணைந்து போட்டியிட்டதால் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் மறைவை தொடர்ந்து காலியாகவி ருந்த இடங்களுக்கு தங்கள் பிரதிநி திகள் வரவேண்டியிருந்த வேளை யில் கூட்டணியினர் துரோகம் செய்து விட்டார்கள் என்று ஈ.பி. ஆர்.எல்.எப் குற்றம் சாட்டுகின் றது. இந்த நிலைமையில் இக்கட்சி கூட்டணியுடன் இணைந்து போட் டியிடுவதற்கில்லை. இன்றைய வாக்காளர்களில் பெரும் பாலானோர் இளைய தலைமுறை யினராக இருப்பதால் இவர்களின் வாக்குகள் எல்லாம் கூடுதலாக ஆயுதம் தாங்கி போராடி பின்பு அர சியல் நீரோட்டத்துக்கு வந்துள்ள கட்சிகளுக்கே சென்றடையும் இத னால் ஏனைய தமிழ் கட்சிகளிடம் கூட்டணியினரும், ஏனைய தமிழ் கட்சிகள் யூ.எ பி எ எல். எப்பி போன்ற கட்சிகளிடமும் தோல்வியுறும் நிலைமை எற்படக் கூடிய நிலைமையும் தோற்றுவிக்
丛LLLQMLD。
தமிழர்களாகிய எமது தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என் றால் எமது பாரம்பரிய பிரதேசம் ஆளப்பட வேண்டும் என்றால், எமது பிரச்சி னையை வெளியுலகிற்கு வெளிப்ப டுத்த வேண்டும் என்றால் எல்லா கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதன் மூல்மே எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை ஒர ளவுக்காகவது நிறைவேற்றக் கூடி யதாக இருக்கும்.
GT LÄNDIGNJfi B, GAM GOTT GÅ)
எஸ்.அன்ரன்
DecoTestTITI

Page 5
aged 30 - g
Filing
ပျွိမွဲး၊ வடக்கு கிழக் ல் தொடர்ந்து கொண்டிருக்கும் போரினாலும், எமக்கு அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத கார ணத்தாலும், பல ஐரோப்பிய நாடுக ளிலும் அமெரிக்கா, கனடா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளி லும் அகதி நிலை கேட்ட வண்ணம் இருக்கறோம். கடந்த சில மாதங்க ளாக சுவிட்சர்லாந்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அர சாங்கம் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இலங்கையின் தென்பகுதியில் நிலைமை இருப்பதாகவும் அங்கு தமிழர்கள் பிரச்சினைகளின்றிப் பாதுகாப்பாக வாழலாம் எனவும் சுவிஸ் அரசு கூறி வருகிறது. இலங் கையின் தென்பகுதியில் நடந்த தமி ழர் அழிப்புகளை இந்த ஐரோப்பிய நாடுகள் மறந்துவிட்டன போல் தெரிகிறது. இன்றும் தென்னிலங் கையில் சிறைச்சாலைகளிலும், பொலிஸ், ராணுவ புலனாயவு நிலையங்களிலும் எத்தனை தமிழ் இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதும், எத்த
ᏭᏂᏬᏁᏭ5ᏓDfᎢ6ᏪᎢ
னையோ இளைஞர்கள் காணாமல் போய்விட்டனர் என்பதும் சில ருக்கு தெரியாமல் இருக்கலாம். இலங்கையில் சேவைபுரியும் ஐக்கி யநாடுகள் அகதிகள் ஆணையா ளர் (UNHCR) சர்வதேச செஞ்சி லுவை சங்கம் (CRC) போன்றவற் றுக்கு இவை தெரியாமல் இல்லை.
இப்படியிருக்க இங்கிருக்கும் அகதி
களை திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் பேசி, ஒரு ஒப்பந்தமும் செய்துள் துெ. இந்த விடயம் சம்பந்தமாக் சுவிஸ்
மூன்று
உண்ணாவிரதம்
தமிழர்கள் தொடர்ந்து இருந்து இறுதி நாள் அன்று ஒரு மகஜரை சுவிஸ் அகதிகள் திணைக் களத்துக்குக் கொண்டு போய் கொடுத்தார்கள்
நாட்கள்
இதனை சுவிஸ் தமிழர் பண்பாட் டுக் கழகம் ஒழுங்கு செய்திருந்தது. இவற்றில் மிகவும் வேடிக்கையான Sluth Graia Gajahs) days அரங்கில் மனித உரிமைகள் சம்பந் தமாக உரத்த குரலில் பேசும் சுவிட் சர்லாந்து, மனித உரிமைகள் என்ன வென்று தெரியாத இலங்கை அரசு டன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸில்தான் மிக வும் குறைவான தமிழ் அகதிகள் (கிட்டத்தட்ட 35,000 ற்குள்) இது கூட சுவிஸ் அரசாங்கத்திற்கு பார மாகத் தெரிகிறது. உண்மையி லேயே இலங்கைத் தமிழரில் அக்க றையுள்ள நாடாக சுவிஸ் இருந் தால் வடக்கு கிழக்கில் நடக்கும் பல மோசமான மனிதப் படுகொ லைகளை நிறுத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்தலாம். அதுமட்டு மல்ல சென்ற நான்கு வருடங்களாக அமுலில் இருக்கும் பொருளாதார தடை மருந்து, எரிபொருள், மின் சாரம், விவசாயம் சம்பந்தமான
எல்லா தடைகை வற்புறுத்தலாம். கைத் தமிழரின் பி கிய நாடுகளின் வது ஆலோசை லாம். எதுவுமில் பிரச்சினை இல்ை னால் மட்டும் போ யில் பணிபுரியும் லுவை சங்க ஊழி தேகக் கண்கொ இலங்கை அரசு GTI.IGe. தரப்போகிறது?
சுவிட்சர்லாந்தை சுவிஸ் பிரஜைக யில்லாப் பிரச்சி உண்மைதான். ஆ செய்யும் வேலை செய்யமாட்டார்க கேவலமான வே6 கஷ்டப்பட்டுக் எமது மக்கள் இ கள். இது கூட அ6 மாகத் தெரிந்தால் களுக்கு தஞ்சம் இருந்திருக்கலாம். மேலாவது நிறுத்த இல்லாமல் எம்பை குவது ஒரு மனித என்றுதான் சொல்
LuTG) st
சுவிற்சர்லாந்து
ifIDHLIED
உவர்பவை தமிழ் வித்தியாலய Gu
EUEFIF) 5
ருகோணமலை உவர்மலை தமிழ் வித்தியாலய பெற்றோர்கள் நலம் விரும்பிகள் எழுபதுபேர் கையெழுத்திட்டுக் கல்லூரி அதிபர் திரு.எஸ் நவரெட்னம் அவர்களுக்கு எதிராகக் கடுங்கண்டனம் ஒன்றை வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சுக்கு அனுப்பியுள்
அதன் சாரம்சம் திரு.எஸ்.நவரெட் னம் உவர்மலை தமிழ் வித்தியா லய அதிபராக முன்னாள் கல்விச் செயலாளர் ஜனாப்.எம்.ஏகாதர் மொகைதீனின் அனுக்கிரகத்தா லும் உதவியாலும் நியமிக்கப்பட்டு 01.04.1992 முதல் கடமையாற்றுகி றார். தான் பதவிக்கு வருவதற்காக வும் முன்னாள் அதிபர் திரு.எம்.ம காதேவனை அதிபர் பதவியிலி ருந்து அப்புறப்படுத்துவதற்காக வும் திரு.நவரெட்னம் முன்னாள் கல்விச் செயலாளர் ஜனாப்.எம்.ஏ காதர் மற்றும் பாடசாலை அபிவி ருத்திச் செயலாளர் ஆகியோருடன் இணைந்து பல அவதூறுப் பிரசா ரங்களிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
திரு.எஸ் நவரெட்னம் அதிபராக வருவதற்கு எடுத்த ரகசியத் திட் டத்தை ஆராய்ந்த பெற்றோர் உண்
மையை வெளிக் கொணரவும் பாடசாலையின் அபகீர்த்தியைப் போக்கவும் உடனடியாக ஒரு விசா ரணையை நடத்த வேண்டுமெனக் கோரி 150 க்கு மேற்பட்ட பெற் றோர் கையொப்பமிட்ட விண்ணப் பத்தை கல்வி அமைச்சின் செயலா ளரிடம் கையளித்த போது செயலா ளர் அதனை ஏற்க மறுத்ததால் அது வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநரி டம் கையளிக்கப்பட்டது. அவர் இது விசாரணை ஒன்றை நடத்துமாறு கல்விச் செய லாளர் ஜனாப்.எம்.ஏ.காதர் முகை தீனைப் பணித்தும் அக்கட்டளை அதி பர்திரு.எம்.மகாதேவனும் தன் நற் பெயரை நிலைநாட்டும் பொருட்டு ஒரு விசாரணை நடத்தப்பட வேண் டுமெனக் கேட்டுக் கொண்டபோதி லும் அது திரு.எஸ் நவரெட்னத் திற்கும் கல்விச் செலயாளருக்கும் பிரச்சினையை ஏற்படுத்துமென்ற காரணத்தால் இன்றுவரை அவ்வி நடத்தப்படவில்லை.
GSLuulda.
நிறைவேற்றப்படவில்லை.
8 TIJ GOGOT இதே வேளை திருஎம்.மகாதேவ னுக்கு நீதி வழங்கப்பட வேண்டு மெனக் கேட்டுக் கொண்ட ஆசிரி யர் அனைவரும் இடமாற்றம் செய் யப்பட்டனர், ஏனையோர் அடக்
BLJI ILI I GOLit.
திருகோணமலைய ON AG,
ע; 429-tוסי
போது பெற்றோ
11] ܕ, ܝܼܚܘܼ ܝ لiلرلې ؟!iتنه:8
ஜோன் ஏப்ரம்காம் இதுபற்றி நீதி விச பட வேண்டுமென போதிலும் இவ்வி ளர் ஜனாப் எம். னின் அரசியற்
நசுக்கப்பட்டது. 6 யின் கெளரவத்ை டயத்தில் விசாரை கொண்டு நீதி வ டுக்கொள்கின்றோ மில்லையெனின் List Lyn Gauglas ( டுத்திய இப்போை எஸ்.நவரெட்னத்ெ மாற்றி பாடசாலை தைக் காப்பாற்று டன் கேட்டுக் கொ
திரு.எஸ் நவரெட் நிர்வாகம் பாட ருத்தி என்ற பெய திற்காக பாடசாை பார ஸ்தலமாக எமக்கு பெரும் ே ஏமாற்றத்தையும் BoTudomes 19926)
 
 
 
 

ജ്ഞാ 13, 1994
ாயும் நீக்கும்படி அல்லது இலங் ரச்சினையில் ஐக்
தலையீட்டுக்கா ன செய்திருக்க லாமல் அங்கே லயென்று சொன் துமா? இலங்கை சர்வதேச செஞ்சி யர்களையே சந் ண்டு பார்க்கும் எமக்கு மட்டும் பாதுகாப்புத்
பொறுத்தமட்டில் ளுக்கே வேலை னை நிலவுவது னால் நாம் இங்கு களை அவர்கள் ள். அவ்வளவு லைகளை செய்து
கொண்டுதான் ங்கு வாழ்கிறார் பர்களுக்குப் பார இலங்கை அகதி
கொடுக்காமல்
அல்லது இனி லாம். இரண்டும் D UGSlä. SLIGITä. உரிமை மீறல்
லமுடியும்.
ல் 1993ல் நடை தி சேவையின் சார்பில் திரு. அவர்களால்
ரணை நடத்தப் ő, CEEL” OLUL ULL
LLULb GlgLGOII காதர் முகைதீ
செல்வாக்கால்
LD5 UTL3, T600) க் கருதி இவ்வி ண ஒன்றை மேற் |ங்குமாறு கேட் b இது சாத்திய தன்நலனுக்காக
UULUGO) OU LIDITSHU ய அதிபர் திரு.
gi5 2LL—60TLq- ULJIT895 பின் கெளரவத் ாறு தாழ்மையு ாளுகின்றோம்.
ILD LIIILGM 60)Q) லை, அபிவி ல் தன் சுயநலத் யை ஒரு வியா ாற்றி வருவது வதனையையும் ருகிறது. உதார
TIL SETGØDao Luíslas
LDa. தோட்டத் தொழிலா ளர்கள் மீது அக்கறை கொள்ளும் விதத்தில் அரசு பல செய்திகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வரு வதை நாம் அவதானிக்கக் கூடிய தாக இருக்கிறது.
அரசாங்கத்தின் இந்தச் செய்திக
ளின் உண்மை நிலை அதன் பின் 60াচেলী ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் இவ்வாண்டு டிசம்பரில் நடைபெற விருக்கும் ஜனாதிபதி தேர்தலின் எதிரொலிதான் இந்த செய்திகளின் வெளிப்பாடு என்பதை நன்கு உண ரக்கூடியதாக இருக்கும். இந்த நிலையில் அரசாங்கத்தின் இத்திமர் கரிசனையை சற்று சீர்துக் கிட் பார்த்து நடைபெறவிருக்கும் தேர்தலின் போது சிந்தித்து செயல் பட வேண்டியது மலையக மக்களி னதும் தோட்டத் தொழிலாளர்கள தும் க மையும் அவசியமுமாகி
93.
இந்த நாட் ைமாறி மாறி ஆட்சி செய்த செய்து கொண்டிருக்கும் அரசாங்கம் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மர்வு பற்றி சிறிதேனும் அக்கறை கொண்டதா கத் தெரியவில்லை.
நாம்
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் இற்றைக்கு நூறு வருடங்
களுக்கு முன்னர் எந்த நிலையில்
வாழ்ந்தார்களோ அதே நிலையில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை பில் சிறிதேனும் மாற்றம் ஏற்ப தாகத் தெரியவில்லை
இன்று siia a gio Gli o ரில் அரசு பல கிராமங்களை அபிவி ருத்தி செய்து அக்கிராம மக்க ளுக்கு காணிகள் வழங்கி நவீன வீடுகள் அமைத்துக் கொடுத்துள் ாது அத்தோடு மின்சார வசதி
இது தேர்தல் கால வாக்குறுதி
மலசலக்கூடவசதி மருத்துவவசதி கள் தண்ணீர் வசதிகள் விளை யாட்டு மைதானங்கள் போன்ற வைகளையும் வழங்கி அக்கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியுள்ளது. ஆனால் அந்த முன்னேற்றத்தில் கிறிதேனும் தோட்டத்தொழிலாளர் களிடத்தில் காட்டப்படவில்லை அலர்கள் இற்றைக்கு நூறு வருடங் களுக்கு முன்பு வாழ்ந்த அதே லயன் காம்பராவில் தான் இன்ன மும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள் இந்த லயன் காம்பரா எவ்வித மாற்றமுமின்றி தனது நூற்றாண்டு விழாவையும் நிறைவு செய்துள் எது லேடிககையும் அதேசமயம் வேதனையும் நிறைந்த ஒரு செய லாகும்
இன்று தோட்டத்துறையை எடுத் துக் கொண்டால் அங்கு தோட்ட மக்களுக்கென சுகாதார வசதி விட்டு, மின்சார வசதி, இவைகள் இல்லை மின்சாரம் பெற வேண்டு மென்றால் தொழிலாளர்கள் தங்க துெ கொந்த பணத்தில்தான் மின்சா ரம் பெறவேண்டும் தோட்டவைத் தியசாலையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இவற்றை எல் லாம் எமது மலையக மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் லந்துவிட்டது.
நாம் இவ்வளவு காலமும் பல அரசி பல்வாதிகளின் ஏமாற்று வித்தைக ளுக்கு ஆட்பட்டு பொன்விழா கண் டோம் எனவே வரப்போகும் தேர் தலிலாவது நாம் எமது சலுகைகள் கிடைக்கும் வகையில் எமது வாக் குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கான ஓர் சந்தர்ப்பம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. எஸ்.சதானந்தன்
நுவரெலியா
ளிப்பு விழாவுக்கு சேர்க்கப்பட்ட நிதியும், 1993ல் பாடசாலை வாசிக சாலைக் கட்டிடம் கட்டவும், விளை யாட்டுப் போட்டி நடத்தவும் மாண வர்கள் மூலம் ரிக்கட் விற்று சேகரிக் கப்பட்ட பெரு நிதியும் அதிபரி னால் துஷ்பிரயோகம் செய்யப்பட் டதென அறிகிறோம். இதற்குரிய வரவு செலவு கணக்குகள் கல்வி அதிகாரிகளுக்கோ அபிவிருத்தி சபைக்கோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என அறி
1_1በ L___J} [T Gö)GA)
கிறோம். இவ் ஊழல்களையும் விசாரணை செய்யுமாறு தாழ்மை யாகக் கேட்டுக் கொள்ளுகின் றோம்.
எமது பாட்சாலை "சி" தரமுடைய தாகும். இதற்கு 1ம் தர அதிபர் ஒரு வர் நியமிக்கப்பட வேண்டியிருந் தும் சேவையில் குறைந்த 2ந் தர அதிபரான திரு.எஸ் நவரெட் னத்தை அதிபராக வைத்திருப்பது கவலைக்குரியதாகும். இதே வேளை1ம் தர அதிபர் ஒருவருக்கு பாடசாலை கொடுக்கப்படாமல் திருகோணமலை கோட்டக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோச கர் என்ற போர்வையில் கடமை யாற்றுகிறார். அதுமட்டுமன்றி பாடசாலை மூடப்பட்டுள்ளதென்ற போர்வையில் திருகோணமலை பிர்ாந்தியக் கல்வி அலுவலகத்தில் 1ம் தர அதிபர் ஒருவர் எழுதுவி னைஞராகக் கடமையாற்றுகிறார்
என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை விட2ந்தர அதிபர் சேவையில் மூப்புடைய பலர் சிறிய பாடசாலைகளில் கடமையாற்று கின்றார்கள் இத்தனையும் இருக்க சேவையில் குறைந்த 2ம் தர அதிப ரான திரு.எஸ் நவரெட்னம் 1ம் தர பாடசாலையின் அதிபராக இருப்ப துடன் பாடசாலையின் தரத்தைப் பயன்படுத்தி 1ம் தர அதிபர் பதவிக் காக முயற்சிப்பதும், அதற்கு அனு சரணையாக அதிகாரிகள் நடந்து கொள்வதும் ஒரு தனிநபரின் நல னுக்காக ஒரு ஸ்தாபனத்தில் ஊழல் கள் மலிய அனுமதிப்பதும் பெற் றோராகிய எமக்கு வேதனையை யும் வியப்பையும் அளிக்கிறது. அதிபர் திரு.எஸ் நவரெட்னம் தன் ஊழல்களை மறைக்க தனக்கு சாதக மாக இயங்கி வரும் பாடசாலை அபிவிருத்திச் சபை அங்கத்தவர் களை, அரசாங்க சுற்று நிரூபத்திற்க மைய காலத்துக்குக் காலம் தெரிவு செய்யாது தொடர்ந்தும் அவர்க ளையே பாடசாலை அபிவிருத்திச் சபையில் வைத்திருப்பதைத் தங்க ளின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

Page 6
თქomწმთ5ე.
வல்லிபுர மண்ணை எப்போதும் சுதந்திரம் பற்றிக் கதைத்தார். வாசிகசாலை யில் அவர் நிகழ்த்துகிற விவாதங்க ளுக்கு அளவில்லை.
šeflu.
நாம் சோறு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.
இந்தப் பாணை என்ன செய்தால் சாப்பிடலாம்? புழு இருக்கிறது. அவியவில்லை. உதிர்கிறது. சரசு சொன்னார் "புட்டு அவிக்கிற மாதிரிநீத்துப்பெட்டியிலை வைச்சு
டுக்குளித்ததில்லை. நடையை அதி கம் நம்பினார். திருவிழாக் காலங்க ளில் நித்திரை முழித்ததில்லை. விர தம் தோட்டத்தில் நீர் இறைத்தார். பின் வந்து தேர்வடம் இழுத்தார். கறுத்த நெற்றியில் நீறு துலங்கியது.
மகன் என்னுடன் படித்தான் படிப் பில் சுமாராக இருந்தான். சுத்தத்தில் அமோகமாக இருந்தான். சிறு பாட சாலையில் படிக்கிற வரைக்கும் வேட்டி மட்டும் கட்டி பாடசாலை வந்தான். கல்லூரி சென்ற போது
எதிலிருந்து தொடங்குவது ? - ே
அவிச்சுப் பாருங்கோ சோக்காயி ருக்கும்." அவித்த போது, சுடச்சு டத்தின்றபோது அமிர்தமாக இருந் தது. தேங்காய்ப்பாலில் சீனியைக் கரைத்த, பாண் துண்டை தோசைக் கல்லில் சுட வைத்து, சீனியைக் கரைத்து தேங்காய்ப்பாலைப் பாணில் சிறிது சிறிதாக ஊற்றி, பொன்னிறமாகப் பாண் பொரிந்து வருகிற போது எடுத்துச் சுடச்சுட ஊதிச் அமிர்தம் தேவாமிர்தம் கண்டு பிடித்தவன் வாய்க்குச் சர்க்கரை போடு
விடியலில், சூரியன் நித்திரை விட் டெழுகின்ற சமயம், பின்தோட்டத்
FITULLLIG).
தினூடாக துரைராசண்ணர் கடைக்
குப் போனால் (அது சங்கக் கடை யாகவும் இயங்குகிறது.) பண்டத்த ரிப்புப் பேக்கறிப் பாண் கிடைக்க லாம். துரைராசண்ணர் இரக்கம் வைத்தால் சிறிது அதிகமாகவும்
GOL, GDIT).
GńcóIAudi Carl Blmu Jub (ELTL வேண்டும் என்று விட்டார். படிப் பையே விடுவோமோ என்று வல் லிபுரமண்ணை யோசித்தார் தன் மகனாவது படிக்கட்டும் என்று விரும்பினார். பருத்தித்துணியில், வெள்ளை நிறத்தில் சேட் தைத்துக் கொடுத்தார். டான் சிறுமையுற்றது போல் சினந் தான் பெரும்பாரத்தைச் சூடிக் கொண்டது போல் தவித்தான். சில நாட்களில் கவலை அவன் முகத் தில் ரேகைகளைப் பதித்தது.
LDěčn sinés ULL
வல்லிபுரமண்ணைக்கு அரசியல் வாழ்வின் முக்கிய கூறு சந் தைக்கோ, தோட்டத்திற்கோ போக முடியாத மதியம் சாப்பிட்டு விட்டு ஓய்ந்து கொள்கிற இரண்டு, மூன்று Diasof Glasuuluu GNGSlä) GAITÉA868T GROGADé, குச் செல்வார். அப்போது வாசிகசா லையில் இருக்கிற சிவலிங்க வாத் தியாரும் நித்திரை தூங்கிக் கொண் டிருப்பார் வீரகேசரி, தினகரன்,
මුහුණු 39 – ජූන්
தான் இப்படிச்சொ சரி, என்னதான் ெ றார் வல்லிபுரமண் இப்படிச் சொல்லி LData)GT Guruje GTGTGGT QGU JGAumri ? C போவார் பொழு குப்புல் வைப்பார். போடுவார். பால் க பாம்புக்கு அஞ்சா பாதையால் வீட்டு வீட்டின் முன்புற கொளுவியிருக்கும் சத்தை உமிழ்ந்து ெ குடிலினுள் கைவி னால் படபடக்கும். நம்மூரில் கைவிள படபடக்கிற கால நாள் ஓய்வு வந்தது அப்போது நாகம தோட்டத்தினுள்ளி மரத்தில் இலந்தை கப் போனேன். இை புழுப்பிடிக்காத பபூ சூரை மரம் தாண்டி, தாண்டி, நாகமணி தோட்டம் இருந்தது தைமரத்திற்கு அவ் ரும் போவதில்லை.
சண்டிக் கட்டினுள் வருகிற போது, நீ ஒன்றினுள் கறுத் கொண்டு வந்துறே போடப்பட்டது. மி வாகனம் கறுப்பு சொலிக்கினம் ம
ថ្ងៃផ្សៃ
člalaj.
பாண் கிடைக்காத காலைப் பொழு துகளில் தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு மரவள்ளித் தடியை இழுக்க வேண்டியதுதான் கிழங்கு அவித்துச் சாப்பிடலாம். ஒருசம் பல் போதும் பிடரியிலிருந்து வியர்வை ஒழுக ஒழுக சுடச் சுட வாய்க்குள் போட வேண்டியது. நல்ல கிழங்கு மாப்பிடிப்பான |கிழங்கென்றால், வாய்க்குள்
கரைந்து கொண்டு செல்லும் ஆனால் கொடுமை என்னவென் றால், மரவள்ளித்தடியை இழுக்கிற போது, பலர் தோட்டத்துக்குள் வந்து விடுவார்கள் காசை நீட்டிய படி தங்களுக்கும் கிழங்கு வேண் டும் என்பார்கள் எல்லார்க்கும் கிழங்கு பிடுங்கத் தொடங்கினால், பள்ளிக்கூடம் போவதற்கு நேரம் கிடையாது. பிடுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். வந்து கொண்டே இருப்பார்கள் ஐயா திட்டுவார். வல்லிபுரமண்ணை இவைகளில் மினக்கெடுவதில்லை. அவரும் மகன்மாரும் வியர்வை பெருகத் தோட்டம் கொத்தினார்கள் விடி கிற போது பழந்தண்ணீர் குடித்தார் கள் மதிய நேரத்தில் சாமி அரிசி அல்லது வரகரிசிச் சோறு சாப்பிட் டார்கள் இரவுச் சாப்பாடு குரக்கன் பிட்டாக இருக்கும். அவர் தோட் டத்தில் விளைகிற மரக்கறிகள் கறிக ளுக்குப் போதுமானது சந்தைக் குப் போய்வருகிற சந்தர்ப்பங்க ளில் மீன் வாங்குவார் ஊரில் வேள்வி நடைபெறுகிற போது ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள் வெள்ளிக்கிழமை அம்மன்கோயி லில் கறுத்த உடம்புபளிட கும்பிடு அவர் குடும்பத்தில் ஒருவ ரும் பவுடர் பாவிப்பதில்லை. தின மும் குளித்தார்கள், சோப் போட்
SIIII.
தினபதி, சுதந்திரன், மித்திரன் எல் லாவற்றையும் விரைவாக வாசிப் பார் சிவலிங்க வாத்தியார் முழிப் பாக இருந்தால், அரசியல் விமர்ச னம் செய்வார். அல்லது வருகிற சிவானந்தண்ணருடனோ, கார்க் கார நாகராசண்ணருடனோ விமர்ச னத்தில் இறங்கி விடுவார் ஒருநாள் வாசிகசாலையில் இருந்த யாவரும் திடுக்கிற மாதிரி, ஒரு கேள்வி கேட்டார் 'ஜி.ஜி.தொடக் கம் இவங்களெல்லாம் பாராளுமன் றம் போய் என்னத்தைக் கண்டவங் கள்? சிங்கள அரசு ஏதெண்டாலும் அசைஞ்சு குடுத்திருக்கா? பேந் தேன் இவங்கள் போவான்?" எல்லார்க்கும் ஒரு அதிர்ச்சிதான் வல்லிபுரமண்ணை என்ன உளறுகி றாரா? நல்ல மனுஷன் தான் பாதக மில்லை. பக்திமான் உழைப்பாளி
GITä4urg)63, ᏪᏏᎶᏂᏧᎧ01ᏓᏝᏍᎱᎢ Ꮺ5. எடுத்து வைப்பவர். இதென்ன அலட்டுகிறார்?
பாராளுமன்றம் போகாமல் யாழ்ப் பாணம் முற்றவெளியில் நின்று கத் துவதனால் மாத்திரம் உரிமை கிடைத்து விடுமா? பாராளுமன் றம் தான் இதற்குச் சரியான இடம் அங்கு போய்த்தான் போர் நிகழ்த்த லாம். சொற்றொடர் நடத்தலாம்.
ஒவ்வொரு நாளும் கள் கொண்டு வந்: டன. ஊரெங்கும் மணத்தது. நாலைந் அளந்து கிடங்கு ெ ஒவ்வொரு நாளு யால் வருகிற போ கிடங்குகள் C. கொண்டிருந்தன ( களில் நீண்ட கம்பி வந்தன. சில வீடு ளில் இவை உருட் தன. ஊழியர் ஏலேே தூண் நிமிர்த்தின தூண்களில் மாபி இருந்தன. மாபி னுடே நான்கு வ கள் சென்றன. கரண்ட் செல்லப்ே |ளுக்குத் தெரிந்து ெ நம்மூரிற்கு மாயம் இருள் நம்மூரில் இ விரட்டியடிக்கப்பட இருள் இல்லாவி ளுக்கு இங்கு இனி வாலை அடக்கிக் லைக்குள், அந்த பு ரிக்க வேண்டியது கோயில் தெருவி
sBH. BL5" ijjijgijgijLDIT
செய்து முடி அல்லது செத்து மடி'
"துப்பாக்கிக் குண்டு விளையாட்டுப் பந்து.' 'துக்கு மேடை
பஞ்சு மெத்தை' இதனையெல்லாம் வல்லிபுர மண்ணை அறிவார். ஆனால் அவ ரிடம் பிசாசு புகுந்து விட்டது. அது
வருகிற சிறு வெளி மனச்சஞ்சலத்தைத் சஞ்சலம் இல்லை. வின் வீட்டிலிருந்: வருவதில் யாெ கிடையாது. இரவி செலுத்தப் போகிற
 

തn 18, 1994
ல வைக்கிறது. ய்யச் சொல்கி ன?
விட்டு வல்லிபுர இனி தாட்டத்திற்குப் பட மாட்டுக் ஒலை கிழித்துப் ப்பார் இருள், ஒற்றையடிப் க்கு வருவார். தில் லாம்பு சிறிது வெளிச் ாண்டிருக்கும். ளக்கு காற்றி
L'LTri
கு காற்றினால் துக்கும் ஒரு
னி அப்புவின்
நந்த இலந்தை பழம் பொறுக் ய பழம் அது. |ங்கள், காரை, விடத்தல் மரம் அப்புவின் . அந்த இலந் வளவாக ஒருவ
பழம் நிரப்பி GÖSTIL GJITB, GOTL) த தூண்கள் |ட்டுக் கரையில் ாசார சபையின் த் தூண்களில் ணத்தது.
கறுப்புத் தூண் து கொட்டப்பட் சொலிக்கினம் து பேராக நிலம் வட்டினார்கள். Lo LumTIL SIT GROGU து புதிய, புதிய தாண்டப்பட்டுக் பெரிய உருளை கள் சுற்றப்பட்டு களின் வளவுக டப்பட்டுக் கிடந்
A) IT
it.
சொல்லித் நிமிர்த்திய |ள் குமிழிகள் ள் குமிழிகளி ரிசையில் கம்பி கம்பிகளினூடே பாகிறது. எங்க விட்டது.
வந்து விட்டது. னிக்கிடையாது. ப் போகிறது. LLITä) (SUu.J5 GT6öIGIGGJGDG)? கொண்டு, சுட மரங்களில் சஞ்ச தான். அம்மாள்
ளக்கில் இருந்து
ச்சம் எவ்வளவு தந்தது. இனிச் விசுவையாப்பா து பாய் வாங்கி தாரு தடையும் லும் ஒளி ஆட்சி "g5d.
Caucaso)
ബത്ര. ഗ്ലൈ ( ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய ஒரு அறிக்கை
sisir Gasses i s ாதுகா மற்றும் வெளிநாட்டு விவகாரங்க ளுக்கான ஐரோப்பிய ரகு மன்றத்தின் குழுவின் சார்பாக சிறப்பு உத்தியோகத்தர் ஜாஸ் கல் றோன்ஸ்கி என்பவர் இந்த அறிக் o o ní s ní ce. அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக் குழுவின் கார்பிலும் இலங்கை ற் ug:భx sine San :
ஐரோப்பிய பாராளுமன்றம் புலி, பயங்கரவாதம், இலங்கை அரசுக்கு ஆயுதங்கள்
இலங்கையில் மனித உரிமைக ளையும் ஜனநாயகத்தையும் பேன οι ίδι விடுதலை லிகளதும் இலங்கை அரசினதும் மனித
భఖ భుభణ o a 6) தவும் உழைக்கும் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரி un aérosa un pourrono இலங்கை தாராள ஜனநாயகத்துக் sin com osno na i osans for i bera Democracy) Cincingo scoides, ளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்
REPORT
பும் மையமாக வைத்தே ஐரோப்பி லாராளுமன்றம் தமிழீழ விடுத லைப் புலிகள் குறித்தும் இலங்கை
கலை நிறைவேற்றியுள்ளது இந்த భeధ தீர்மானங்கள் agun DOC EN RR 250 2046 ஐரோப்பியல் பாராளுமன்ற ஆல தைதில் தி இல்லை.
se son 2. aasta e an sa a :
நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று தீர்மானங்களில் முக்கியமானவிற் றின் சாராம்சம் பின்வருமாறு:
ஐ நா மனித மை ஆணைக் குழு சர்வதேச மன்னிட்டக்கலை ஆகியவற்றின் தீர்மானங்களை இலங்கை அரச நடைமுறை. டுத்த வேண்டும் மேலும் த்தி கைக் கதந்திரம் றுதி செய்ய வேண்டும்
ergo இலங்கையில் நிறுவ ക്സേ.
பயங்கரவாதத்தை ஆதரிக்கி நார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்
கல் திரும்பித் திரும்பிக் கைது செய யப்படுவதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
ബiങ്ങ G (ဍfiညှိုးပွါန္တိ என்ற அம்சங்களில் ஐரோப்பியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் தங்களது பிரதே சங்களில் இயங்கும் விடுதலை லிகளின் அலுவலகங்களை மூடி Gli Cesaro Qoro ஐரோப்பாவின் நேசநாடு ஒன்றுக் கெதிரான இலங்கை) பயங்கர வாத நடவடிக்கைவில் புலிகள் 6, 6 Aprilisen Cogydd gCymru வியப் பாராளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் நாடுகளில் வாழும் தமி ழர்களிடமிருந்து புலிகள் பலம் அறவிட்டு அதனை வன்செயல்க
ளுக்குப் பாவிக்கிறார்கள்
EUROPEAN DA
e S si o i doc Z m e i LS
LNG USILLMTION
on the situation in Sri Lanka
Committee on Foreign Affairs and Security
Rule 52 of the Rules
து இந்த இரண்டு அறிக்கைகளை
அரசு குறித்தும் சில தீர்மானங்
மனித மைகள் ஆணைக்குழு
மற்றும் பாதுகாட்ட
LA MEN
i gCorn it it in in ளுமன்றத்தின்
நிரந்தரமான அலுவலகம் ஒன்று
ികinിങ് ബി ബേൺ @ix;
இலங்கை அரசையும் விடுதலை புலிகளையும் தீவிரமாக விமர்சிக் கும் ஐரோப்பிய டாளுமன்றத்
தின் தீர்மானங்களுக்கு அபால் இந்தத் தீர்மானங்களுக்கும் பின்ன னிையாகத் தரப்பட்டிருக்கும் அறிக் கைகள் பல மனித உரிமைக் குழுக்க ளில் விமர்சனத்துக்கு படுத்தப்பல் டுள்ளன குறிப்பாக அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான குழு வின் அறிக்கை இலங்கை அர கக்கு ஆயுத உதவிகளும் ஆயுத விற்பனையும் செய்ய ஐரோப்பியல் பாராளுமன்ற நாடுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண் டிருப்பது வன்மையாகக் கண்டில் க. லேண்டியது என்ற கருத்தை கனேடிய மற்றும் ஐரோப்பிய மனித உரிமைக் குழுக்களும் மாதான இயக்கங்களும் முன் భclభipభ மேற்படி அறிக்கையின் ஒன்பது பிரேரணைகளில் இவற்றைத் தீர் மானங்களுடன் குழம்பிக் கொள் கை கூடாது) மூன்றாவது பிரே னை விடுதலைப் புலிகள் ஒரு
uogo solta o copi கடனம் செய்கிறது ஏழாவது பிரே ணை இலங்கை அரசுக்கு ராணுல உபகரணங்கள் மற்றும் கண்காணி. குகள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்வதன் மூலமே மனித உரிமை సభ இலங்கையில் (မြီးမ္ဟုမ္ယfit it j(ပြဲမြံ) தன் அவசியத்தை இலங்கை அர சுக்கு உணர்த்தலாம் என்று கூறுகி リ இது என்ன தர்க்க நியாயம் என்பது snáü வெல்லிக்கும் புரி யாது தமக்குத் தேவையான நேரங்
యి: 1

Page 7
ਉਣ
தமிழ் முஸ்லீம் மக்கள் அனுப வித்து வருகின்ற இன்றைய சிக்க லான நிலைமைகளை வெறுமனே இன்றைய பொருளாதார நெருக்க டியின் ஒரு பிரதிபலிப்பாக கொள்ள முடியாது மாறாக அது ஒரு அரசியல் சிக்கலின் வெளிப் பாடே சென்ற இதழில் இப்பத்தி யில் நான் எழுதிய இந்தக் கருத்தை அரசியல் பரிபாஷையில் இன்ன மும் சற்று ஆராயலாம்.
CSIGITSLDITS
இப்போதைய புதிய மார்க்சிய ஆய்வுப் போக்கொன்று அரசியல் நெருக்கடிகள் என்பது கலாசாரம் மதம் மற்றும் கருத்தியல் போன்ற தளங்களில் புத்திசீவிகளும் படித்த வர்களும் ஈடுபடும் நடவடிக்கைக ளின் விளைவாக மேலெழும் தெளி வற்றதும் திரிபுபட்டதுமான அரசி பல் வெளிப்பாடகவும் கொள்ளப் பட முடியும் என்கிறது. இத்தகைய ஒரு அரசியல் நெருக்கடியானது அரசியல் தலைமையிலும் அதன் அதிகாரத்திலும் நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது. அது மட்டுமல் குழுவாதங்களுக்கும் மேலோட்டமான உடைவுகளுக் கும் வழிகோலுகிறது. தலைமையிலும் அதனது அதிகா ரத்திலும் உடைவும், இவ்வுடைவி னால் தொடர்ந்து வருகின்ற வெற்றி டத்தை நிரப்ப எடுக்கப்படும் மனி தாபிமானமற்ற தன்மையும் மிகவும் கூர்மையானதாக அவதானிக்கப் பட வேண்டியவையாகும் கீழே நான் தரும் இரண்டு உதாரணங்கள் இதனை மேலும் தெளிவாக விளங் கிக் கொள்ள உதவும் என நினைக் கிறேன். முதலாவது எனக்கு தெரிந்த மானு டவியலாளர் ஒருவரது அனுபவம் ஒன்று பற்றியது மத்திய மலைநாட் டின் தென்மேற்கு பகுதியிலுள்ள பெல்மதுல பகுதியிலுள்ள பின்தங் கிய கிராமமொன்றில் மானுடவி யல் ஆய்விலீடுபட்டிருந்த இவ ருக்கு அக்கிராமவாசி ஒருவரு
(இந்தக் கிராமம் இலத்திரனியல்
டைய உரையாடலின் ஒரு பகுதி யைக் கேட்க முடிந்தது. தன்னு டைய ஆய்வினை சிறப்பாக செய்து முடிப்பதில் மட்டுமே நாட் டம் கொண்டவராக அவர் இருந்த போதும், இக் வார்த்தைகள் அவரை பெரிதும் ஈர்த்துவிட்டன.
கிராமவாசியின்
அவன் சொன்னான் எப்போதா வது எனக்கு பிரபாகரனை சந்திக்க முடிந்தால் நான் நீயே முழுலுதை யும் எடுத்துக் கொள் என்றுதான் Qgrá)○○」ón."
தொடர்பு சாதனங்களை இன்ன மும் கண்டதில்லை. சொன்னவரின்
வயது 60)
இரண்டாவது கொழும்பு பல்க லைக்கழகத்தில் அரசியல் வரலாற் றுத் துறையில் விரிவுரையாளராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் சொன்னது பூநகரி தாக்குதல் நடந்து ஒருசில நாட்களின் பின் சந் தித்த போது அவர் இப்படிக் கூறி coIIIsi:
'இராணுவம் தோல்வி கண்டது மிகவும் நல்லதே. இது இப்படித் தான் நடக்க வேண்டும் விடுத லைப் புலிகள் இவர்களுக்கு நல்ல வேலைதான் காட்டியிருக்கிறார் கள் எனக்கு கொஞ்சநஞ்சமாவது கவலையாக இருக்கிற தென்றால், அது இந்த அப்பாவிப் பெற்றோர்க ளின் பிள்ளைகள் அநியாயமாக செத்துப் போகிறார்கள் அல்லது முடமாகிப் போகிறார்கள் என்ப தால் மட்டும்தான்.
நிஷா
கல்வித் தரத்தின் பார்த்தால் முன்ை படிப்பறிவற்ற கிராப யவர் உயர்மட்ட புத் தரத்தை ஒதுக்கிவிட லும், இவ்விரு அ ளும் இன்றைய சமூ நிலையை பெருமள டித்து காட்டுகின்றன லலாம். அதாவது: யும், விடுதலைப்
குறித்து பெரும்பான் 3, GITT LD3,S,GIM630) L. Cu | மற்ற ஒருவகையா6 இருக்கவே செய்கிற
நான் முன்னரே செ தலைமையும் அதிக பிரச்சினைகளே இத் மேலெழக் காரண மானுடவியலானது
தலைமைத்துவத்துக் முடியாத தேவை எ குடி மக்களது ச இருக்கவே செய்கி
யாழ்பல்கலைக்கழக மு:
துணைவேந்தர் அ.துை
அவர்களின் மரண
@○
அளப்பரிய இழ
féflex
(SL I, II, III 91-96) ||18| வின் மரணம் எவரும் எதிர்பாரா தது. அதன் அதிர்ச்சியினின்று மீள் வது பலருக்கும் எளிதல்ல. மாண வப் பருவந் தொட்டே பலராலும் நேசிக்கப்பட்ட ஒரு இனிய சுபாவ முள்ள மனிதர் அவர் அவரது ஆற் றல் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்திருந்ததோ அவ்வளவுக் கவ்வளவு அவரது தன்னடக்கமும் தணிந்த சுபாவமும் வளர்ந்திருந் தன. எந்திரவியற்பிடத்தில் அதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற விரல் விட்டெண்ணக்கூடிய மாணவர்க ளிடையே அவரது பேர் கடந்த முப்
பத்தெட்டு வருடங்களாக நிலைத் துள்ளது மண்ணியக்கவியலுக்கு (Soil mechanics) -96).jpg, Truji சிப் பங்களிப்புகள் கேம்பிறிஜ் பல்க லைக்கழகத்திலும் பின்னர் பேராத
னையிலும் கிடைத்தன. அத்துறை
யில் அவரது பங்களிப்பு முன்னோ டியானது இலங்கையிலும் எந்திர வியல் ஆய்வுகளை ஊக்குவிப்ப தில் அவரது பங்கு முக்கியமானது. ஒரு ஆசிரியராகவும், ஆய்வாளரா கவும், எந்திரவியலாளராகவும் அவரது பங்களிப்புகள் பலராலும் மதிக்கப்பட்டன. அவரது மேன் மையை அவரது சாதனைகளின் பட்டியலிற் பலரும் காணலாம்
அதை இங்கு மீண்டு GÉAldo G8) a). GTGGTGGTGI சாதனைகளை விட ளிப்புகளின் (Մ முதன்மையானது றலை விட மற்றவர் களை வளர்ப்பதில் ஆர்வமும் போட் பற்ற ஊக்குவிப்பும் புக்குரியன.
கொழும்பில் இருந் பல்கலைக்கழகத்தில் ரவியலில் முதல் வ றந்த மாணவராகத்
1963ல் தனது மண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

୪୬, ୬ 13, 1994,
”
மெய்ப்பிப்பதாக இது கொள்ளப்ப
டக்கூடும். ஏனென்றால், இதுதலை வர் இல்லாமல் வாழவே முடியாது என்ற கருத்தியலிலிருந்து எழுகி றது. மனித ஆரம்பகால பழக்க வழக்கங்களிலிருந்து பெற்று வந்த இப்போக்கு இன்று வரை நிலவவே செய்கிறது. இதனா
2éILL.L)
லேயே மனிதர்கள் தமக்கு அவசி யம் ஒரு தலைவர் எப்போதும் தேவை என நம்புகிறார்கள் தலை வர் இல்லாதபட்சத்தில் ஒரு தலை வர் தேவை என்று கோரவும் செய்கி றார்கள். இதனால் தான் பெரும்பா
லான சிங்களமக்கள் தாம் எதிர் இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறுகின்ற
LITITé 6006Ꮝ)ᎶᏛᏓ Ꭰ அடிப்படையில் தத் தி
GOL 6) III 9ത്ര னர். (இவ்விடத்தில் எதிர்பார்த்த
வாசி மற்றை
( தலைமை என்பது இனவாத நோக்
திசீவி கல்வித்
குடன் கூறப்படுவதாக நான் கொள்
உடுப் பார்த்தா
ளவில்லை)
பிப்பிராயங்க
கத்தின் மனோ ஒரு திறமையான தலைமை
வுக்கு படம்பி தேவை என்கின்ற தெளிவற்ற ஒரு
என்று சொல் எதிர்பார்ப்பு காரணமாக அவர்
பிரபாகரனை கள் தங்களால் வெல்லப்பட முடி புலிகளையும் 'த பலம் வாய்ந்த ஸ்தாபனங்கள் வேறோருவரால் தாக்கப்படுவதை பிரக்ஞைபூர்வ விரும்புகிறார்கள் அனேகமான அனுதாபம் சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிக ளினால் அரசு தாக்கப்படும்போது ான்னதுபோல والإلك தாககுதலகளை நியாயமான ாரமும் குறித்த தென உணர்கிறார்கள் இந்தவகை தகைய கருத்து பில் ിG !ിക് குறித்த மாகும். ஒரு ୫୯୬ கொள்ளும் LDCEGOTTUIT வம் சிங்கள மக்களிடையே உரு பார்வையில்,
வாகியுள்ளது. ஆயினும் அவர்கள் விடுதலைப் புலிகளின் சில குறிப் பிட்ட நிறுவனங்கள் மீதான தாக்கு
கான தவிர்க்க ந்த ஒரு பழங்
முதாயத்திலும்
து என்பதை தல்களையும், மனிதாபிமானமற்ற
ஆய்விற்காக முனைவர் (PHD) பட் டம் பெற்று அதே பல்கலைக்கழகத் தில் விரிவுரையாளராக இணைந் தார். அடுத்த வருடம் எநதிரவியற் பீடம் பேராதனைக்குப் போன போது அவரும் அங்கு சென்றார். அவரது ஆராய்ச்சித் திறமை பேரா தனையில் ஒரு தரமான ஆய்வுகூ டத்தை நிறுவி நிர்வகித்து இலங்கை யின் மண்ணின் பொறியியற் பண்பு களை ஆராயவும் பயன்பட்டது. அதன் விளைவாக, 1971ம் ஆண்டு அவர் குடிசார் எந்திரவியற் பேராசி flu-ryne, நியமிக்கப்பட்டார் 1970களில் அரசாங்கத்தின் உயர்
கல்விக் கொள்கையின் குறைபாடு LI L-A! கள் பேராதனை வளாகத்தை மிக வும் பாதித்தன. அந்த நெருக்கடி யான சூழலில் 1975இல் எந்திரவி யற் பீடத் தலைவராகப் பொறுப் பேற்றார். இப்பதவியை அவர் வலிந்து தேடிச் செல்லவில்லை. மாறாக அன்றைய சூழலில் எந்திர
o'r 6estrir 6nt
STLD
சேகரம்
ம் நான் எழுத
வில் அவரது வியற் பீடத்தை வழிநடத்த ஒரு நல்ல தலைமை தேவை என்று கரு
*@ திய பெருவாரியான விரிவுரையா 'து ஆறு வர்களது விருப்பத்தின் விளைவா "இ ஆரி கவே அவர் அப்பொறுப்பை ஏற் *' றார். 1977 இனக்கலவரத்தின்
பொறாமை
போது பேராதனை வளாகத் தலை மிகுந்த மதிப் வர் பேராதனைக்கு வெளியே சென்றிருந்த சூழலில் வளாகத்
இலங்கைப் தலைமைப் பொறுப்பு அவரிடமி
1956ல் எந்தி ருந்து வளாகத்தில் இருந்த மாண ஒப்பில் அதிசி வர்களதும் ஆசிரியர்களதும் நல தேறிய அவர் னைப் பேண அவர் செயற்பட்ட ரிக்கவியல் முறை சில ஆளுங்கட்சிக்காரர்கட்
குண்டு வைப்புகளையும் ஆதரிப்ப தில்லை. (உ+ம்: சிங்களக் கிராமங் கள் மீதான தாக்குதல்கள் குடும் பங்களை சின்னாபின்னமாக்கும் குண்டு வைப்புகள் முதலியன)
இத்தகைய அரசியல் யதார்த்தங் கள் காரணமாக விடுதலைப் புலி கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தன்னெழுச்சியான ஆதரவும், பிரக்ஞைபூர்வமான மறுப்பும் கொண்ட நிலைமை நில வுகிறது விடுதலைப் புலிகளை அதற்குரிய கணிப்புடன் நோக்கு கின்ற ஒருவர் இதனை முரண்பாடா னதாகப் புரிந்து கொள்ளக்கூடும். சிலர் விடுதலைப் புலிகளை ஒரு பாசிச இனவெறி அமைப்பாக வர் ணிப்பதே இப்படியான புரிதலுக்கு காரணமாகும். எவ்வாறாயினும், சிங்கள மக்க ளின் மதிப்பீட்டினை கணக்கிலெ டுத்துக் கொண்டால், விடுதலைப்பு லிகளை ஒரு பாசிச அமைப்பாக முத்திரை குத்திவிட முடியாது. உண்மையில் அவர்கள் விடுத லைப் புலிகளை ஒரு குட்டிபூர் ஷாவா வர்க்கத்தின் பாசிச போக்கு களையும் சாய்வுகளையும் (6) GeGMLLILITSCS).
960) (LITG) 3, Taruff.
இன்று நிலவும் துரதிர்ஷ்ட நிலை மையை நிவர்த்தி செய்ய விரும்புட விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் பிற தமிழ்க் கட்சி கள் தொடர்பாகவும் சிங்கள மக்க ளது அபிப்பிராயத்தை மதிப்பிடும் போது இந்த விடயங்களை கணக்கி லெடுத்தாக வேண்டும்
Gift 89, GT
தம்மை தீவிரவாதிகள் என்றோ மிதவாதிகள் என்றோ அழைத்துக் கொள்பவர்களும் சரி, சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களால் தலைமை தாங்கப்படும் அமைப்புகளும் சரி இந்த புரிதலைக் கொண்டிருந்ததும் கூட கணிச மான அளவுக்கு இன்றைய இனப்பி ரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை மந்தப்படுத்தியுள்ள னவென்றே சொல்ல வேண்டும்
6) JO) ԵԱ III GUI
குச் சினமூட்டியது உண்மை
1978இல் ஏழாண்டுக்கொருமுறை கிடைக்கும் வருட விடுமுறைக்குக் 95G011 በ போய்த் திரும்பி மீண்டும் 1982இல் வளாகத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1983க்குப் பின் பேராதனை வளாகத்தில் ஆளுங் கட்சியின் கொட்டம் அதிகமாகவே இருந்தது. அச் சூழலில் அவர் கொழும்பிலிருந்த திறந்த பல்க லைக்கழகத்திற்குக் குடிசார் எந்திர வியற் பேராசியராகப் போய் அதன் எந்திரவியற்பிடத்தலைவரா கப் பொறுப்பேற்றார் பேராதனை யில் அவர் இருந்த காலத்தில் அவ ரது பங்களிப்புக்களில் இங்கு குறிப் பிட வேண்டிய ஒன்று பல்கலைக்க ழக வளாகத்தினுள் மாலை நேர வகுப்புக்கள் மூலம் தொழிலாளர் கள் உயர் கல்வி கற்கச் செய்யப் பட்ட ஏற்பாடாகும். இதிற் காலஞ் சென்ற பல் வைத்தியத்துறை விரிவு ரையாளர் பூரீபத்மநாதனது பங்கு முதன்மையானது எந்திரவியற் பீடத்திலேயே இவ்வகுப்புக்களை ஏற்பாடு செய்ததிற் பேராசிரியர் துரைராஜாவின் பங்கு முக்கியமா GOS). நூற்றுக்கணக்கான பழைய மான வர்கள் பட்டமேற்படிப்பு ஆராய்வ தற்காக அயல்நாடு செல்வதற்கு அவர் மிகவும் உதவியுள்ளார். பழைய மாணவர்களதும் பீட மாணவர்களதும் நலன்கள் பற்றி தனிப்பட்ட அக்கறைகாட்டிமனந்த
->6_

Page 8
கொலைகளைப் பற்றியும் (و) لا இன அழிப்புக்களைப் பற்றியும் கேள்விப்படுவதும் 61 (փնւլմ) உணர்வுகளுக்கும், அவற்றுக்கூடாக 'வாழ்ந்து வரு தல்' தரும் அனுபவங்களுக்கும்
வாசிப்பதும்
வித்தியாசங்கள் நிறையவே உள்
ளன. அது போலவே படுகொலை கள் இன அழிப்புகள் நடத்த இடங் கள் அவை பற்றிய வரலாற்றுணர்வு டன் பேணப்பட்டிருக்கும் ஆவ
னக் காப்பகங்கள், நினைவுச்
அழைத்துச் சென்று இனப்படுகொ லையின் பயங்கரங்களையும் நாசத் தையும் உணர்வுபூர்வமாக விளக் கும் நடைமுறைகள் ஐரோப்பா eßlco LeiffLGM GOODBCssld) D_cil GIT 601.
நாற்சிகளின் கொலை முகாம் ஒன்று 1958 இல் ஒஸ்ரியாவில் உள்ள மோத்ஹவுஸன் என்ற இடத்திலும் அமைக்கப்பட்டது. 1945 இல் நேச நாட்டுப் படைகளால் விடுவிக்கப்ப டும் வரையில் பயங்கரத்தையும் அவலத்தையும் பரப்பிய மோத்ஹ வுஸன் கொலை முகாம் இன்று அந்
ளும் இருந்தது இ பேணப்பட்டுள்ளன.
வாசலிலுள்ள மிகமி இரும்புக் கதவின் முன் கிற போது இது முக QL usful C&S, TIL GOL GT6 தான் எவருக்கும் ஏற்ப
சுற்று மதில்கள் யாவு பாறைகளால் கோட்ை போல 20 அடி 30அடி அமைக்கப்பட்டுள்ளன மதில்கள் சீனப் பெருஞ் ஆங்காங்கே வளை
சாலைகள் போன்றவற்றைப் பார்க்
のっぺアム。
ളഥഴ് ബ്രസ് ഗബ്രായ
ഥ77 മ ( അ ) 26 06 (); //
கக் கிடைக்கிற போது எழும் உணர்
வுகளும், கிளரும் நினைவுகளும்
இன்னொரு வகையானவை.
ஹிட்லருடைய தலைமையிலான தேசிய சோஷலிஸ்டுகள் 1935க்கும் 1945க்கும் இடையி லான காலத்தில் யூதமக்களுக்கும், தங்களுடைய அரசியல் கருத்துக்க ளுக்கு எதிரானவர்களுக்கும் இழைத்த பயங்கரம் மனித குல வர லாற்றிலேயே மிகவும் மோசமா னது ஆகும் 60 லட்சம் யூத மக்க ளும், லட்சக்கணக்கான ஹிட்லரின் அரசியல் எதிரிகளும், மற்றும் அங்கவீனர் ஒரு பால் உறவினர். நாடோடிகள் போன்ற "தாழ்த் தப்பட்ட மக்களும்' திட்டமிடப் பட்ட முறையில் நச்சுவாயுக் கூடங் களில் கொல்லப்பட்டனர் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே
தேசிய சோஷலிஸ்டுகள் இக்காலப் பகுதியில் ஜேர்மனியிலும் தாம் கைப்பற்றிய பிற நாடுகளான ஒஸ் திரியா போலந்து, ஃபிரான்சு போன்ற நாடுகளிலும் Concentrtion Camps என்று அழைக்கப் பட்ட கொலை முகாம்கள் பல வற்றை நிர்மாணித்து லட்சக்கணக்
துன்புறுத்தி வேலை வாங்கிய பிற்பாடு கொன் றொழித்தார்கள்
கான மக்களைத்
இத்தகைய கொலை முகாம்கள் பல வற்றின் நினைவுத் தடங்கள் ஐரோப்பாவில் இன்றும் நாற்சிக் கொடுமையாளர்களின் குரூரங் களை நினைவுபடுத்தும் உவலங்க ளாகப் பேணப்பட்டு வருகின்றன. வரலாறு, அரசியல் கற்கும் மாண வர்கள் மட்டுமன்றி எல்லாப் பாட சாலை மாணவர்களையுமே இத்த லகய நினைவுத் தடங்களுக்கு
தப் பயங்கரங்களைப் பார்ப்போர் நினைவு கூரும் ஒரு ஆவணக் காப் பகமாக மாற்றப்பட்டுப் பேணப் பட்டு வருகிறது. ஒரு லட்சத்திப் பதுனோராயிரம் பேரை பலி கொண்ட இந்த கொலை முகாமி லும் சுற்றாடலிலும் உள்ள மண் குருதியில் தோய்ந்த மண்ணாக மாறி விட்டது என்று ஒரு ஜேர்மன் மொழி எழுத்தாளர் குறிப்பிடுகி றார்.
கிட்டத்தட்ட நூறு ஏக்கர் பரப்பில் அமைந்திருந்த இந்த வதை முகா மின் கட்டிடங்களும், உபகரணங்க
செல்கின்றன. இடையி புரங்கள்
மோத் ஹவுஸன் வ அமைக்கப்பட்டதன் . ணம் அதனருகே கரு கள் நிறைய இருந்தன டைக்கும் கற்குழி (qu ஏற்படுத்தி 월, னோரை கடுழியத்தில் வாய்ப்பு இருந்தமைய
வீனர் கிறாபன் என்று பட்ட இந்தக் கற்குழி செய்வதற்காக இரன் யூதர்களும் ஏனைய
ந 9ட்சி பு:புக் 9டடத் த/க் ெ அனுப்பப்பட டு ஈர்னர்
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 30 -
ருந்தபடியே முகாமின் 3, LI QL Jiflu u புபோய்நிற் ாமல்ல ஒரு ன்ற உணர்வு படும்.
|ம் கருங்கற் ட மதில்கள் உயரத்திற்கு இந்த சுவர் மாதிரி து நீண்டு
a) stadi)
தை முகாம் பிரதான கார ங்கற் பாறை மயும் கல்லு ary) ஒன்று பிரக்கணக்கா ஈடுபடுத்தும் ம் தான்.
அழைக்கப் ീൺ. (ഖബ ாடு லட்சம் அரசியல்
විෂුණියගබර් 13, 1994
கைதிகளும் நாற்சிப்படையினரால் மோத் ஹவுஸன் கொலை முகாமிற் குக் கொண்டு வரப்பட்டனர். மோத் ஹவுஸன் முகாம் ஒரு தலைமை முகாமாக இருந்தது. அதன் கீழ் வேறும் 49 முகாம்கள் இருந்தன. நாற்சிகளின் பாதுகாப்பு கருதியும், மாற்று நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவர்கள் என்றுநாற்சிகள்கருதி யும் பல சிறு இனத்துவ மக்கள் குழுக்களும் திரள் திரளாக இந்த முகாம்களுக்குக் கொண்டு வரப்
LJI L Tigeia.
C LD)[T த்ஹவுஸன் கொலைமு
காமின் தலைவாசலூடாக உள்ளே நுழைந்தால் பல்லாயிரக்கணக்கா னோர் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்யத் தகுந்ததான பெரிய மைதா னம் ஒன்றில் நிற்பதாக நீங்கள் உணர்வீர்கள் இந்த மைதானத்தில் தினமும் மூன்று முறை கைதிகள் எண்ணப்படுவர் பகிரங்க மரண தண்டணை வழங்கப்படுவதும் இந்த மைதானத்தில் தான் மைதா னத்தின் எல்லாப்புறங்களிலும் கைதிகளை அடைத்து வைக்கும் மரத்தாலான குடிசைகள் வரிசை யாக உள்ளன. இந்தக் குடிசைக ளுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டி ருந்தன. சில குடிசைகள் சிறப்புக் கைதிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந் 85Ꮆ0Ꭲ . உதாரணமாக 20ம் இலக்கக் குடி சைக்குள் 4500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் கொம்யூனிஸ்ட்டுக ளும், நாற்சிகளுக்கு எதிராக யுத்தத் திலீடுபட்டுச் சிறைப்பிடிக்கப்பட்ட செம்படை உத்தியோகத்தர்களுமா வர். இவர்கள் K கைதிகள் என அழைக்கப்பட்டனர். ᎶᎫ ᎶᏛ60Ꭲu ! யூதக் கைதிகளைப் போல இவர்க ளுக்கு இலக்கங்கள் வழங்கப்பட ബിസ്മെ
K என்பது துப்பாக்கிக் குண்டு என்று அர்த்தப்படும் KUGEL எனும் ஜெர்மன் வார்த்தையின் முத லெழுத்தாகும். K -கைதிகள் பட் டினி போடப்பட்டே கொல்லப்பட் டார்கள் எஞ்சியிருந்தோர் தலை யின் பின்புறம் சுட்டுக்கொல்லப் பட்டார்கள்
எல்லாக் கைதிகளுக்கும் பொது வாக ஆங்காங்கே பொதுக் கழியல றைகள் இருந்தன. அவற்றுக்கு மறைப்புகளில்லை. ஆண் - பெண் பேதமின்றி நூற்றுக்கணக்கானோர் வரிசையாகச் செல்ல வேண்டி இருந்தது. வாரத்துக்கு ஒரு முறை குளியல் பெரிய குளியலறைகள் உத்தரத்தி லிருந்து நூற்றுக்கணக்கான தண் aர்க் குழாய்கள் தூங்குகிற அறை கள் ஆடு, மாடுகள் மாதிரி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகள் அற்று இதற்குள் தள்ளப் படுவார்கள் வெளியே பயங்கர மான குளிர் உறையும் பனிக்காலத் திலும் பச்சைத் தண்ணீரே குழல்க ளூடாகச் சீறி வரும் மூன்று நிமிடக் குளியல், மத்தியானச் சாப்பாடாக 3 உருளைக் கிழங்குகள் இரவுச் சாப்பாடு 250 கிராம் பாண் காலை யில் வெறும் கோப்பி பசியாலும் நோயாலுமே ஆயிரக்க ணக்கானோர் இந்தக் கொலை முகா மில் செத்து மடிந்தனர். உடல்பலம் வாய்ந்தவர்களாக இருந்த ஆண்க ளும் பெண்களும் கற்குழியில் கடு ழியத்துக்கு உட்படுத்தப்பட்டார் கள் கொலை முகாமிலிருந்து சற் றுத்தள்ளி அமைக்கப்பட்டிருந்த கற் குழிக்குச் செல்ல 186 படிகள் இருந்
தன. ஆரம்பத்தில் இந்தப் படிகள்
ஒழுங்காக அமைக்கப்பட்டிராத தால் ஏறி இறங்குகிற போது ஆயி ரக்கணக்கானோர் செத்தொழிந்த
got
* トリグó - ム・ア2ッ”
б) рудёоду
'மரணப் படிக்கட்டுக்கள்' (TO DESSIEGE) என்று அழைக்கப் பட்ட இந்தப் படிக்கட்டுக்களில் 50 கிலோ கிராம் கருங்கல்லைச் சுமந்த வண்ணம் விரைவாக ஏறும்படி கைதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஏறும் வழியில் தவறி விழுபவர்கள் மண்டை பிளந்தபடி நிலத்தில் வீழ் வார்கள் மெதுவாக ஏறுபவர்க ளுக்குச் சாட்டையடி விழும் சாட் டையடி பட விரைவாக ஏற முயல் பவர்கள் கால் தடுக்கி மேலிருந்து விழுவர். நன்றாகக் களைத்துப் போனவர்களும் வேலை செய்ய மறுப்பவர்களும் மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்பட்ட னர். இந்தத் தண்டணையை நாற்சி கள் 'பரசூட் பரிசு' என அழைத்த னர். 186 படிகளையும் ஏறி இறங் கிய போது மூச்சு வாங்கியது. சட் டைப் பொக்கெற்றில் பேனா மட் டுமே பாரமாக இருந்தும் ஏறஏறப் படிக்கட்டுகள் வளர்ந்து கொண்டு போவதாகவே தோன்றிற்று. கவி முருகையனின் கடூழியம் நாட கத்தின் பாங்கன், சயந்தன் ஆகிய பாத்திரங்களில் நினைவு மேலெ ழுந்தது. கொலை முகாமின் வெளியே கொன்று எரிக்கப்பட்டவர்களில் சாம்பல் மேடு மலைச்சாரலில் உள்
GTS).
கொலை முகாமின் ஒரு மூலை யிலே நச்சுவாயுக் கூடம் அமைக் கப்பட்டிருந்தது. இந்த நச்சு வாயுக் கூடம் குளியலறையாகவே உண் மையில் தொழிற்படக் கூடியதாக இருந்தது. எனினும் தேவையான
போது நச்சு ளோன் - தப்படக் Lig இருந்தன. இை களோடு தண் அமைக்கப்பட் யான போது மத்திய கட்டு இருந்து நச்சு

Page 9
செலுத் பாடுகள் க்குழாய் JITu ISGTS
தேவை முகாமின் அறையில் லுத்தப்பட்
டுக் கைதிகள் கொல்லப்பட்டனர்.
முகாமில் மிகவும் பெரிய நிலத்தடி அறைகளும் அமைக்கப்பட்டிருந் தன. கொலை முகாமின் ஒவ் வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டு செல்லும் போது திடீ ரென நிலத்தடி அறைகளுக்குச் செல்கிற பாதை வருகிறது. இந்த
கதி
լ : ՅԼ fra, " - Լյւ ա
நிலத்தடி அறைகளில் தான் கொல் லப்பட்டவர்களை எரிப்பதற்கான மூன்று பெரிய உலைகள் இருக்கின் றன. இந்த உலைகளின் இரும்பு வாசல்களில் தினமும் மலர் வளை யங்களையும் மலர்ச் செண்டுகளை யும் மக்கள் வைத்துச் செல்கிறார் கள் சாம்பலும், இருட்டும் விரவிக் கிடக்கும் இந்த அறைகளுக்குள்
அன்றலர்ந்த பூக் வைக்கப்பட்டுக் பயங்கரம் கலந்த ஏற்படுத்தி விடுகி
2) Lä)85600GT GTíflu அவற்றிலிருக்கக் கள், மற்றும் ை வைத்திருக்கக் சு களை எடுப்பத அறைகளும் ! உள்ளன. இந்த ளில் ஒருசில நா ளால் பல்வேறு கள் செய்யவும் ட கொலை முகா களை பல்வேறு யல் பரிசோதை மருத்துவர்கள் எலிகளையும், தான் மருத்துவப குப் பாவித்தமை னும் நாற்சிகள் மருத்துவ பரி யூதர்களையே இத்தகைய ப கான ஒரு ஆய்வு முகாமின் ஒரு ப துள்ளது. கொலை முகாமு வரப்படும் ஒருவ விலாசம் அனை விடுவார். அவரு தரப்படும். இந்த இ டில் பொறிக்கப்ப கையில் கட்டப்ப களை இனத்துவ6 சிகள் பிரித்திருந் ளுக்கு வழங்கப்பு டைகளில் மேல்பு தியில் கைதிகளை முக்கோணப்பட்டு டிருந்தன. இந்தப் வேறு நிறத்தன. ளுக்கு சிவப்பு நீ ஒருபால் உறவி வண்ண முக்ே ளுக்கு மஞ்சள் நி அதனுள் நட்சத்தி
களுக்குப் பச்சை
என இந்தப் பட்டி ஏறத்தாழ ஒன்ப கள் கொலை மு கைகளுக்குப் பெ 60Iff. 55 (Schutz - கள் அழைக்கப்ப யில் இவர்கள் தே கட்சியின் சிறப் ஆவர். இவர்கள் மில் சித்திரவதை
டுத்திய பல உப
சிக்கு வைக்கப்ப றுள் எம்மில் பல மான பல பொரு அவற்றுள் மண் GTony-C5a)ITGT COL ஒன்று. ஏனைய நகம் பிடுங்கும் இ குதிரை வால் சா வகை. இந்த உ ஒவ்வொரு செல் வைத்திருக்கிறார்
L JJL JLJL JJL LL 66) L IL II
'மொழி
இலங்கையிலும் ளில் வதைகளுக் Usi 561 p GIGH GOT மல்ல, மஸ்கற். என்று அந்தப் ெ கத்தில் வருவது தாக இருந்தது.
Us:
இந்த நூற்றாண்டி யாயம் என்று ெ சிகளின் கொ6ை லாற்றின் ஒரு பக் ளுக்குள் சென்று
நாம் அமைதி ெ
பல்வேறு வடிவ வேறு அரசியலு
கைய பயங்கர
 
 
 
 
 
 

கள் ஆங்காங்கே கிடப்பது ஒரு துயர உணர்வை றது.
பதற்கு முன்னால் கூடிய தங்கற் பற் கதிகள் ஒளிந்து கூடிய தங்க நகை ற்கான அறுவை நிலத்தடியிலேயே പ്ര[]ഞഖ ട്രഞ്ഞpക 1ற்சி மருத்துவர்க மருத்துவ ஆய்வு பயன்பட்டது. மிலிருந்த கைதி இரசாயன, உயிரி னகளுக்கு நாற்சி ள்ளாக்கினார்கள்
பன்றிகளையும் ரிசோதனைகளுக் யே வழக்கம் எனி தமது குருரமான சோதனைகளுக்கு பயன்படுத்தினர் ரிசோதனைகளுக் கூடமும் கொலை குதியில் அமைந்
மக்குக் கொண்டு ர் தனது பெயர் த்தையும் இழந்து க்கு ஒரு இலக்கம் இலக்கம் ஒரு தகட் ட்டு அவருடைய ட்டுவிடும் கைதி பாரியாகவும் நாற் தார்கள் கைதிக பட்ட முகாம் சீரு றத்தில் இடது பகு வகைப்படுத்தும் டைகள் குத்தப்பட் I LJU GOL 3.6 L jd.) அரசியல் கைதிக ற முக்கோணம், னர்க்கு றோஜா காணம், யூதர்க ற முக்கோணமும் ரமும், குற்றவாளி நிற முக்கோணம் யல் நீண்டது. னொயிரம் நாற்சி காமின் நடவடிக் ாறுப்பாக இருந்த Staffel) GT 601 (Neust 't Gosi a 63o OLD சிய சோஷலிஸ்ட் புப் பிரிவினரே கொலை முகா களுக்குப் பயன்ப கரணங்கள் காட் ட்டுள்ளன. இவற் ருக்குப் பரிச்சய ள்கள் இருந்தன. ரப்பப்பட்ட ப்' போன்றதும் உபகரணங்கள் டுக்கிளிலிருந்து _6) ഖ60) LI6) பகரணங்களுக்கு லப்பெயர் வேறு கள் மண் நிரப் GANGST GAS-GOGOLJ GALI
Gli usi in Giri
வதைமுகாம்க குச் செல்லப்பெ என்பது ரகசிய (3a), IT is II (Cantolom பயர்களும் ஞாப தவிர்க்க இயலாத
ன் மாபெரும் அநி ால்லப்படும் நாற் முகாம்கள் வர கமாக ஆவணங்க விட்டது என்று ாள்ள முடியாது. பங்களிலும் பல் கூடாகவும் இத்த களின் கூறுகள்
மேலெழுவதை ஐரோப்பாவிலும் நீங்கள் பயப்படுகிறீர்கள் பயப்படு வட அமெரிக்காவிலும் வளர்ந்து வதில் ഷ്ഥിയെ மனித வரும் நவ-நாஜிகளிலும் இன்று நேயம் எங்கிருந்து ஆரம்பமாகி றது என யோசித்துப் பாருங்கள் உங்கள் அயலவர்களை வேறு தேசிய இன மக்களை வேறு
பார்க்கிறோம்.
அங்கவினரான ஒரு ஒல்லாந்து யூதர் இருதயத்தினுள் நச்சு ஊசி எற்றப்பட்டுக் கொல்லப்பட்ட பிற்பாடு நாற்சி மருத்து வர்கள் இவரது உடலை வெட்டி ஆய்வு செய்து எலும்புக் கூட்டை மட்டும் தனியே பிரித்தெடுத்தனர். கொலை செய்யப் படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் எடுக்கப்பட்ட படமும் எலும்புக்கூடும். இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்
u GSi.
நிறவேறியும், இனவெறியும் இன் நிறத்து மக்களை உண்மையாக னொரு முறை மனிதகுல அழிப்புக இதயபூர்வமாக உங்களால் நேசிக்க ளுக்குக் காரணமாகாது என்பதற்கு முடி கிறதா என்று உங்கள் மனச் எவ்விதமான உத்தரவாதமு சாட்சியைக் கேட்டுப் பாருங்கள் LÉGLOGBOGU).

Page 10
( ல்லிப்பழை மகாஜனக் கல் லூரி ஈழத்து இலக்கிய உலகிற்குத் தந்த மும்மணிகள் மகாகவி, அ.செ.முருகானந்தம், அ.ந.கந் தசாமி ஆகியோராவர். இம்மூவ ரும் அளவெட்டியைப் பிறப்பிட Long, 6,16IIfLLGlLLDITGé, QgröTL வர்கள். அளவெட்டியில் இவர்கள் பிறந்த வீடுகளின் அயலில், பிறந்து வளர்ந்து, இவர்களுடன் இலக்கி யம் படைக்க முற்பட்டவர் கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை மகாஜனக் கல்லூரியில் படித்து, அங்கேயே
ஆசிரியராக வாழ்ந்தார்.
உரைநடை இலக்கியத்திற்கு அ.செ.மு, அநக ஆகியோர்
வளம் சேர்க்க மகாகவி கவிதை இலக்கியத்திற்கு வளம் சேர்த்தார். கதிரேசர்பிள்ளை அவர்கள் கவி தைக்கும், உரை நடைக்கும் வளம் சேர்க்க முயன்றார். இவரது பாரதம் தந்த பரிசு எனும் நாடகத் தொகுதி நூல் இலங்கை அரசின் சாகித்திய
|LC)
ON Amra
கொண்டது. தொடர்ந்து எட்டு வரு டங்கள் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற புராண, இலக்கியநாட கப் போட்டியில் இவரால் எழுதித் தயாரிக்கப்பட்ட நாடகங்களே முத லாமிடத்தைப் பெற்றன. அந்நாட கங்களையே தொகுத்து பாரதம் தந்த பரிசு எனும் நாடக நூலாக்கி GotIIsi.
பல கவிதைகள் இவர் செய்திருந் தார். கவியரங்குகளில் இவர் கவிதை முதன்மை பெற்று நிற்ப துண்டு. தவில் மேதை அளவெட்டி விதட்சிணாமூர்த்தியின் நினைவு அஞ்சலிக்கவியரங்கிற்குதட்சிணா மூர்த்தியின் தாளக்கட்டுப் போல சொற்களைக் கோர்த்து கவிதை எழுதியிருந்தார். அக்காலத்தில் அக்கவிதை வெகு பிரசித்தம்
அவரது சிறுவர் பாடல்கள் தற் போது தொகுத்து வெளியிடப்பட் டிருக்கிறது. அவர் மகன் ஆதவன் இதனைத் தொகுத்து வெளியிட் டுள்ளார். 'அழகிய எளிய மெட் டுக்களில் கவிஞர் என்னைத் தன் 1சைக்களில் ஏற்றிச் செல்லும் போது பாடிய பாடல்களும் இந்நூலில் உண்டு. இன்று சிலவற்றை நான் என் மகனுக்குப் பாடிக் காட்டுகி றேன். காலத்தால் அழியாத இவற் றைப் பலரும் படித்துப் பயன் பெறட்டும் என்பதுவும் கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்ப துவுமே இந்நூல் உருப் பெறக் கார
ணங்களாகும்' என்று ஆதவன் எழுதுகிறார். 'கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று
7
(எனக்குத் தெரிந்த) ஆதவன் எழு
துகிற போது சிரிப்பு வருகிறது.
முன்னர் வாசித்த கவிஞரின் சில கவிதைகள் கவித்துவத்தை அடைந்ததுண்டு மரபுக் கவிதை யில் கவிஞர் சில நல்ல கவிதைகள் எழுதினார்.
களமாத்திரமல்ல களையும் இதற்கு கூறலாம். ஆனால் ளைக் கவனியுங்க
'குடை பிடித்துச்
புத்தகமும் கொன் குடுகுடென நட குழந்தைகளே ே மழைக்காலம் வ čleš, 3660TLD LDě வழியருகே வெள் விலகி வர வேண்
மேற்கூறிய பாட6
போது எளிமைய இலகுவான
பாடலை குழந்தை ஆக்குகின்றது. இத் யான வடிவம் ெ
களை கதிரேசனி
சிறுவர் பாடல்கள் அந்தளவுக்குச் சிறப்புப் பெற்றதாகக் கொள்ள முடி யவில்லை. காரணம் உண்டு சிறு SJi LILä)soi Lîla, GTGla)LDLTS அமைய வேண்டியது அவசியம் எளிய, சிறிய சொற்கள், தெளி வான ஆற்றொழுக்கான நடை சிறு வர் பாடல்களுக்கு இவை முக்கிய Lice உள்ளடக்கத்தைப் பொறுத்தும் தத்துவம் புகட்டுபவை சிறுவர் பாடல்களாக அமைய முடி யாது. அழகு கற்பனை இவற்றை விருத்தி செய்வதாக சிறுவர் பாடல் கள் அமைதல் முக்கியம் இன்னும் சொல்லப்போனால், நகைச் சுவை புணர்வு கலந்து சிறுவர் பாடல்கள் அமைதல் சாலவும் நன்று. 'நள்ளிருள் போய்ச்சில நாழிகை யும் சென்று ஞால முற்றுந்துயில் கொள்ளு மொரு கள்ளப் பொழுதினில் மெல்ல வெளிவரும் காரணம் யாது சொல் தார 60)3CBull.”
எனத் தொடங்குகிற விடிவெள்ளி கவிதையில் பல அரும்பதங்கள் காணப்படுகின்றன. நாழிகை, ஞாலம், துயில், தாரகை முதலான சொற்கள் இளம் பராயத்தினருக்கு கடுமையானவையே. இவ்வாறான பாடல்களுக்குப் பொழிப்புரை கூறு தலும் கடினமே மேற்கூறிய வரி
D
T
அதிகளவில் ബിള്ളൈ,
முற்றாகவே எளி கள் இவையென யாது. சில பாட6 யும், இலகு நடை வருவதனையும் க
'பாலன் என்ற பாட்டி பணம் தர் lure sit assol &CE,
s. IIIÉláló, GlasIrsin கொண்டுவந்த 6 கொஞ்சம் கிள்ளி கண்ட தங்கை ஒ கையை நீட்டி நி
என்று போகிற க மைகளை கட்டி வ
இத்தொகுப்பு அ பட்டுள்ளது. சிறுவ salit a Goasula பதிப்பாக மென்மையான
இலகுவான ஓவி தொகுப்பை அழ தமிழில் சிறுவர் ப வெளியாவதில்ை கவிஞர் அழ.வள் தியசீலன் முதல
STGOT GTeleolourg
வற்றை யாத்துள் யிலும் இத்தொகு துவம் உண்டு.
 
 
 
 
 
 
 
 
 

ങ്ങ 3, 1994
வேறு பல பாடல் உதாரணமாகக் பின்வரும் வரி GT.
செருப்புமிட்டு δυτOB)
ந்து வரும்
95 GTBILD றி வழுக்கும் 5B, ITST ாளம் உண்டு ாடும்.'
லைக் கவனிக்கிற ான சொற்களும், மொழிநடையும் களுக்கேற்றதாக தகைய எளிமை le, FT GioTL LI JITL idio
GoT LI JITIL dibe, Gildi)
காணக்கிடைக்க
மையற்ற பாடல் ஒதுக்கி விட முடி ஸ்களில் எளிமை பும் கைகோர்த்து GAIGUM &,&5GADITLb.
பையனுக்குப் தாள்
BITU), 6) J60Lடு வந்தான். வடையதனில் த்தின்றான் டிவந்து ன்றாள்."
விதையில் எளி ருகிறது.
ழகாகப் பதிக்கப் வர்களைக் கவரக் » GITGIM GOLDULJINTGOT மைந்திருக்கிறது. வர்ணங்களும், யங்களும் இத் குபடுத்துகின்றது. TLä)&ät அதிகம் ல. குழந்தைக் ளியப்பா, பாசத் னோர் சிறுவர்க் BOT LITLeogeit LIGJ ானர். இவ்வகை ப்புக்கு முக்கியத்
அனைத்து நிகழ்வுகளுமே
ஸ்தம்பிதமாய் போக
வெட்டிய குறையில் கிடக்கும் வேளாண்மை
சுழியாய் உறைந்து போனோம் இடைக்கிடை மின்னலும் இடியும்
வேலியில் நின்ற காகம்
என்னமாய்ப் பெய்யது இம்மழை குடைகளும் ஒழுகும் விதமாய்
கயமிழந்து காற்றின் திசையில் மாறி மாறிப்பெய்து மண்ணில் குழிவுகளை உருவாக்கியவாறு
கொல்லையில் நிற்கிற தென்னை வெறிகாரனாய்
தலையைச் சுற்றிச் சுழற்றி போடுகிற ஆட்டம்
மழையினூடே மங்கலாய் தெருவிலே குடைகள் காற்றோடு போராடி புறமுதுகு காட்டி பின்னோக்கி மடங்ப்ெ போதல் புதினமாயிற்று விட்டினுள்
பற்றிய யோசனையுடனான வாப்பாவின் குறுக்கும் நெடுக்கான உலாத்தலும், பாஜையிலே இருப்பிலில்லாத
அரிசி தொடர்பான உம்மாவின் கவலையும்
நாங்கள் அப்படியே
தேங்காய் விழுகிற சத்தமும் சேர்ந்து இதயத்துடிப்பு வேகத்தை உயர்த்திப் போயின. அந்நாழிகளில் முன்னைய 58ன் வெள்ளத்தின் சில சொட்டுகள் உள்ளூர அச்சமாய்ப் பரவிற்று தெருவைக் கொத்திக் கிழித்து நீர்விடும் முனைவில் நான்
ാണ്ട് ബൈ
எதிரே
சிலிர்த்து மயிர் சிலுப்பி நீர் உதறி பறந்து போனது
மழைபற்றிய எதுவித அலட்டலுமேயின்றி

Page 11
5டையில் இருந்து பத்து யார் வாகனேரிக்குளம், நான் கடை வேலைகளை முடித் துவிட்டு முற்றத்தைப் பெருக்கினேன். வாப்பா " பொயிலருக்கு கரி போட்டுக் கொண்டிருந்தார் புளிய மரத்தடிக் கடையென்றால் தெரியாதோர் யாருமில்லை. நான் வெளியே வந்தபோது அப்போ துதான் விடிந்து கொண்டிருந்தது. புளிய மரத்தின் கீழ் இரவு காட்டுக்குச் சென்றவர்கள் மாடுகளை அவிழ்த்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்களை கடந்து வேப்பங் குச்சியால் பற்களை தீட்டிக் கொண்டே குளத்தை நோக்கி நடந்தேன். குளக்கரையின் புதர்களுக்குள் தலைகள் முளைத்தி ருந்தன. நானும் ஒரு புதருக்குள் பதுங்கி சாரத்தைத் தூக்கிக் கொண்டு இன்னுமொரு மடுவுக்குள் இறங்கி கழுவிக் குளத்தில் இறங்கினேன். வேப்பங் குச்சியை வீசிவிட்டு வாய் கொப்பளித்து நிமிர்ந்த போது, குளக்கட்டின் மையத்தில் 'பஜிரோக்'களும் ட்ரக்" வண்டிகளும் புயலாய் வந்து கொண்டிருந் தன. அதிகாலையில் வருவதென்றால் ஏதோ விபரீ தம் நடந்திருக்க வேண்டும் பட்டிக்கார சாமி ஓடி வந்தான் 'காக்கா ஒரு விஷயம் தெரியுமா? புனான ஏரியா பொறுப்பாளரா நிண்ட பொடியன் ராவு யாரோ வெட்டிப் போட்டானுகளாம். இப்ப புனான யில ரவுண்டப்பாம்.' என் தேகம் சிலிர்த்துக் கொண்டது விறகுக்குப் போகும் வண்டிகள் குளக்கட்டில் வரிசையாய் வரும் அழகை ஒரு கணம் பார்த்து நின்றேன். பின்னால்
துக் கூவினான். "மச்சான் சாவல் காக்காட கடையில நிப்பாட்டு தேத்தண்ணி குடிப்பம்." அவன் எதுவும் பேசாமல் அடிக்கம்பால் Ο Πιαρι அடிக்க அது வாலைக் கிளப்பிக் கொண்டே ஓடியது நான் வேகமாய் நடந்தேன் வாப்பா தட்டியைத் திறந்து முட்டுக் கொடுத்திருந்தார் வண்டிக்காரர்கள் முட்டக்கோசும் பிலேண்டியுமாய் பலகைப் பெஞ் சில் சுவாரஸ்யமாய் இருந்தார்கள் நான் செய்தி சொன்னேன். அனைவர் முகத்திலும் பீதியின் ரேகைகள் 'அப்ப இண்டக்கி இவடத்தான் கிடக்கனும் இவனுகள் போக விடமாட்டானுகள்' ஒருவன் முணுமுணுத்தான் புனானைப் பக்கம் போக சைக்கிளை தள்ளினேன். வாப்பா தடுத்து விட்டார். பேசாமல் புளிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டேன். டாப்பரின் கடையில் இருந்து மாரிமுத்து ஓடிவந் தான். அவனை சூழ்ந்து கொண்டனர். அவன் புனா னைப் பக்கம் உள்ளவன் என்பதால் தகவல் அறியும் ஆசையில் நானும் எழுந்தேன். 'ரவுண்டப் முடிஞ்சி ஆட்களெல்லாம் வாங்க ராவு வெட்டினவனையும் புடிச்சிட்டாங்க"
'அவன் வெட்டங்காட்டிலும் ஏரியா பொறுப்பா
துரத்தில்
வந்த வண்டிக்காரன் முன்னால் வந்தவனைப் பார்த்
*
என் என்ன செஞ்சானாம்?' நான் கேட்டேன். கேள்வியில் நக்கல் இருந்ததை உணர்ந்த வண்டிக்கா ரர்கள் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டனர். மாரி சொன்னான் ராவு பதினொரு மணி இருக்கு மாம் முகமூடி போட்ட ஆட்களாம். பொடியன் அஹமது காக்காட கட பெஞ்சில் படுத்திருக்கான் துவக்க எடுத்தானுகளாம் வந்தவனுகள் பொடியன் முழுச்சிப் பார்க்க வாளால வெட்டிப் போட்டு ஓடிட் டானுகள்' "ஆள் பொழப்பானா?'நான் கேட்டேன். "ஒம், வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறாங்க பேசிக் கொண்டிருக்கும் போதே, பஜி ரோக்கள் முன்னால் வர ட்றக்குகள் பின்னால் வந்து கொண்டிருந்தன. ஒரு ட்றக்கில் பெனியனுடன் ஒருவன் நின்றான். அவன் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. மாரி என் காதுக்குள் கிசுகிசுத்தான் 'அவன்தான் வெட்டி ωτους. Τπιο கடையை நெருங்கியதும் அவன் சிரித்தான் எனக் குள் ஓராயிரம் அதிர்வுகள் உடம்புபூராவும் நாகம் தீண்டின. தலை தெறிக்க ஓடி அவனை நன்கு உற்றுப் பார்த்தேன். அவன் இன்னும் சிரித்துக் கொண்டிருந்
േശറ29
டித்து தான இரண் வேற unt
என்ற
DOGAJ
துடை * "ড়ো দেয়।
'தம்
டித்து
ബ ஒபிள் நாை
UTCD) GELUIT வந்ே Glascis
GOLD LI நாள்
GTIGSTIG
eճlւ{
இவனா கொலை செய்திருப்பான்? ஆமியைக் கண் டாலே வீட்டின் கூரையில் ஓடிப்பதுங்கும் பயந்தாங் T T S G L S SSSS M MM வெலத்துப் போகும் இவனா, துவக்கையும் பறித்து ஆளையும் வெட்டியிருப்பான்? எனக்கு அழுகை வரப்பார்த்தது ஆவேசமாய் ஓடி னேன். வாப்பா கடைக்குள் 'டி' ஆற்றிக் கொண்டி ருந்தார். 'வாப்பா பெரியம்மாட மகன் அயாத்து காக்காவத்தான் புடிச்சிட்டு போறாங்க" "எண்ட அல்லாஹ் அந்த அப்பாவி எப்படி அம்புட் டானோ?" அவர் தலையில் அடித்துக் கொண்டார். காரையடி பட்டியிலிருந்து மாமா ஓடி வந்தார். அவரை நெருங்கினேன். 'தம்பி அயாத்து மாட்டக் காணலண்டு தேடி வந்திருக்கான் இவனுகள கண்ட தும், ஆமிக்காரன் எண்டு ஒட அவன்தான் வெட்டிப் போட்டு பயத்துல ஒடுறான் எண்டு புடிச்சிட்டு போறாங்க" கடையை பூட்டிவிட்டு வாப்பா சைக்கிளில் ஏறினார். நான் கரியரில் தொற்றிக் கொண்டேன். நாங்கள் ஆறாம் கட்ட கேம்புக்கு போவதற்கு முன், பெரியம் மாவும், பள்ளித் தலைவரும் வந்திருந்தார்கள்
மட்டக்களப்புக்கு விசாரணைக்கு அனுப்பியிருக் கம் நாளக்கி விட்டுருவம், நீங்க அலையாம போங் க' ஒருவன் சொன்னான். பெரியம்மா தலையில
Loss
'இல்
Gley LI
தம் வந்ே
ereotië சத்த Lásá.
(UP(5|
பிறகு பொ.
3% (LPG இதய தைப் குழி
Luubu முடி நிற்கி
 

一つ
அழுதாள். அவனின் அளவுக்கு மீறிய அச்சம் இன்று அவனை கைதியாக்கி விட்டது டு கிழமையாய் அலைந்தோம் இடத்துக்கு அனுப்பியாச்சாம். 'உங்கட ஏரி பொறுப்பாளர் புஹாரிய புடிச்சி கேளுங்க." Image.
ரைக் காணச் சென்றோம். மெஷின் கண்னை த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் ன விஷயம்?' விறைப்பாய் கேட்டார் பி என்ட மகனை அல்லாவுக்காக வுட்டுருங்க, ட காலப் புடிக்கன்' பெரியம்மா காலைப்பி
ஒப்பாரி வைத்தாள் ல் பின்னால் நழுவி 'இங்க பாருங்க இது இஞ்ச வந்து ஒப்பாரி வைக்காதீங்க ளக்கு ஏ.எஸ்.பி வருவாரு நாளைக்கு வந்து ங்க'மெஷின் கண்ணை துடைத்துத் தோளில் ட்டார், நாங்கள் அவிந்த மனசுடன் வெளியில் தாம். அவரின் மோட்டார் பைசிக்கிள் தூரத்தில் றது. ாதம் இருக்கும் அய்ாத்து வரவே இல்லை. ஒரு புனானை அணைக்கட்டுக்குச் சென்றேன் லன் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தான் னைக் கண்டதும், தூண்டிலை கரையில் போட்டு ஓடிவந்தான் 'தம்பி உண்ட பெரியம்மாட
శాsఆme
திடச்சிட்டானா?"
லை' என்றேன். வன் இனி கிஐடக்கமாட்டான். உங்கட கடமைய யிங்க'ஏனண்ணை அப்படிச் சொல்றீங்க?"
பி நேத்து ராவு. இந்த குளத்துல வலை போட தன். அந்த காட்டுப்பக்கம் ஒரே கத்தும் சத்தம் ட அல்லாஹ் என்ன வுடுங்க நான் செய்யல. குத் தெரியாது இப்பிடி கேட்டிச்சி, பொறகு ம் வரல்ல. அது அயாத்துர குரல்தான் அண் நானும் அவனும் தானே மாடு தேடி வந்தம் ன்ட பயம் அவனுக்கு சாவக்கொடுத்திட்டு கா, வெட்டினவனுக்கு நீதான் கூலியக் கொடு."
சொன்னான் 'தம்பி கொஞ்ச நேரத்துக்குப் றகு 'ட்றக்கை கொண்டு வந்து இங்கேதான் வினாங்க ஒரே இரத்தமாய் கிடந்தது' எனக்கு பம் கழன்று அதைப் பருந்து கொத்தி இழுப்ப போல் வலித்தது. இன்னும் ஹயாத்தின் புதை கண்டு பிடிக்கப்படவில்லை. பாவம் பெரி ா மூணு வருஷமாகியும் மகன் விசாரணை து வருவான் என்ற நப்பாசையில் Sun geÓla)
றாள்.
චූණ් 39 – ජූමියුනඛය 13, 1994
நிலவு
ஒடி வந்து
என் భభ குப்புறப்படுத்தது.
அதன் ஆடைகள் கிழிந்து கிழிந்து இருந்தது.
en omnis non (62 மானத்தை மறைத்துக் கொண்டது.
என் கட்டில் முழுக்க
வாந்தி எடுத்தது ஒவ்வொரு வாந்திக்குள்ளும் வானத்து நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தன
நிலவு
கட்டிலில் உருண்டு புரண்டு படுத்தது காலையும் அடிக்கடி ് ബ
நான் அதன் தலைமாட்டில் குந்தி அதற்காக கண் வடித்தேன். | na aյն,
sali ang ang
வறுமையின் லா ை வானத்தின் அடித்ததால் பக்கத்து நட்சத்திரங்களை பிடித்து சப்பியதாகவும் வானத்து சூரியன் காலால் தைத்து பூமிக்கு தள்ளி விட்டதாகவும் அழுதழுது அதன் சங்கதியை சொன்னது பெரும் சத்தத்துடன் என் தெருநாய்கள் குறைந்தது நிலவும் நானும் ஒன்றாக உறங்கி அந்த இரவை கழித்துக் கொண்டோம்
தோலும் நிறமும்
ாழியும் வாழ்வ
வெளியாள் ான்ற பேக்க டும்
தும் போம் の。○ -"*"
துஷ்யந்தன்

Page 12
£g"ঞ্জী ওC) -。
( டTனமூர் அரசியல் திட் டத்தில் சிறுபான்மையோருக்கு எதிரான மிக மோசமான அம்சமாக விளங்கியது பிரதேசவாரிப்பிரதிநி தித்துவமே ஆகும். இப்பிரதேச வாரிப் பிரதிநிதித்துவம் என்பதன் அரசியல் தாற்பரியம் சிறுபான்மை யோரைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தான ஒன்றாக விளங்கியது.
அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழியினரே ஆவர். இக்காலத்தில் இவர்களுக்கு எதி ராக பல சட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இந்திய வம்சாவழியினர் மத்தியில் அவர்களுக்கான அரசியல் இயக் கம் டொனமூர் அரசியல் திட்ட காலத்தின் நடுப்பகுதிவரை தோற்
மிய விரிவாக்கத் Quuluskäy 148, 562 குடியானவர், ம என்போர் மத்தியி போது இந்திய 6 கிய மலையகத்த சேர்க்கப்படவில் தோட்டங்களை
மாற்றுகின்ற போது
Bankiang syfuayamoinéselist Konindgåelman
நாடு பல தேர்தல் தொகுதிப் பிரதே சங்களாக பிரிக்கப்பட்டு அத்தேர் தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதே இதன் அரசியல் தாற்பரியமாகும் சிங்கள மக்களை மிகவும் பெரும்பான்மை யாகக் கொண்ட ஒருநாட்டில் இப்பி ரதிநிதித்துவமுறை இயல்பாகவும் ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருந்தது. பேரினவாத சிந்தனையால் ஆக்கிர மிக்கப்பட்ட ஒரு இனத்திடம் ஆட் சிப் பொறுப்பை ஒப்படைத்தமை யானது பேரினவாத சிந்தனை களை செயல்முறைக்கு கொண்டு வருவதை மிகவும் இலகுவாக்கி
ஏற்கனவே
யது சிறுபான்மை இனங்களது
தலைவர்கள் இது தொடர்பான அச் சங்களை வெளிக்காட்டியிருந்த போதும் பெரும்பான்மை இனத் தின் ஆதரவினை பெற்றுக் கொள் வதற்காக டொனமூர் குழுவினர் இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சிறுபான்மை" யோரை திருப்திப்படுத்துவதற்காக் பேரளவில் பேரினவாத சிந்தனை யின் செயற்பாட்டுக்கு விதிக்கப் பட்ட தடைகள் நடைமுறையில் பயனளித்ததாக இருக்கவில்லை.
டொனமூர் திட்டத்தில் பேரினவாத சிந்தனையின் செயற்பாட்டுக்கு பிர தான தடையாக தேசாதிபதியின் அதிகாரங்கள் விளங்கும் எனக் கூறப்பட்டது. சிங்கள மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட gll *QLLs அரசாங்க சபைக்கு சட்டமாக்கும் அதிகாரங் கள் கொடுக்கப்பட்டாலும் தேசாதி பதியின் கையொப்பத்தின் பின் னரே அவை சட்டமாக்கக்கூடிய நிலை இருப்பதாலும் இனரீதியான பாரபட்சங்களைக் கொண்ட சட் டங்களை தடுக்கும் விசேட அதிகா ரம் தேசாதிபதிக்கு இருப்பதனா லும், தேசாதிபதியின் அதிகாரங் e.g. சிறுபான்மையோருக்கு போதிய பாதுகாப்பாக இருக்கும் என டொனமூர் குழுவினர் தரப் பில் கூறப்பட்டது. ஆனால் நடைமு றையில் தேசாதிபதி பிரித்தானிய பேரரசின் நலன்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கிய போது தனது அதிகாரங்களைப் பிரயோ கித்து தடைசெய்தாரே தவிர சிறு பான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும் போது கண்டும் காணாதவராக அதற்கான சம்மதத்தினை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சிறுபான்மையோ ருக்கு சாதகமாக நடந்து பேரினவா திகளின் கவோ அதன்வழி இலங்கையில் இருக்கும் தமது நலன்களை இழக் கவோ தேசாதிபதியும் பிரித்தானிய ஆட்சியாளரும் விரும்பவில்லை. இதன் விளைவு சிறுபான்மையோ ரைப் பொறுத்தவரை மிகவும் பார துரமாக இருந்தது. இதனால் டொனமூர் அரசியற் திட்ட காலத் தில் சிறுபான்மை இனத்தவர்களில்
எதிர்ப்பை சம்பாதிக்
தமிழர்களுக்கெற்
றம் பெற்றிருக்கவில்லை. 1939இல் இவர்களது இலங்கை இந்திய காங் கிரஸ் தோற்றம் பெற்றாலும் அரசி யலில் தாக்கம் செலுத்தக்கூடியள வுக்கு செல்வாக்குப்பெற்ற இயக்க மாக அது வளர்ச்சி பெறறிருக்க வில்லை. இதனால் இவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்ட போது தாக்கம் செலுத்தக் கூடிய எதிர்ப்புகள் எவையும் தோன்றியி ருக்கவில்லை.
அன்றைய காலகட்டத்தில் சிறு பான்மையினர் மத்தியில் ஓரளவா
யிருந்த இந்திய 6 மக்கள் புறக்கணி தெருவில் 1949இல் இடம் வள்ளித்தோட்டச் சிறந்த உதாரண ருந்த இறப்பர் ே கள மக்களுக்கு தார்களே தவிர அ திய வம்சாழியின் காவது சிறிய கொடுக்கப்படவி
List
வது தாக்கம் வரக்கூடியவாறான எதிர்ப்பை செலுத்தக்கூடிய நிலை யில் இருந்த தமிழ்த் தலைமைக ளும் இது தொடர்பாக மெளனமே சாதித்திருந்தன. இந்நிலைமைகள் பேரினவாதிகளின் சட்டம் இயற்று செயன்முறையை சுலபப்படுத்தியி ருந்தன.
இக்காலத்தில் இயற்றப்பட்ட சட் டங்களில் மூன்று சட்டங்கள் இந் திய வம்சாவழியினரைப் பொறுத்த வரை பாரதூரமர்னவையாக இருந் தன.
– GaribLIm"LTaii
(1) 1935ம் ஆண்டின் 19வது சட்ட மாகிய காணி அபிவிருத்திச் சட்
. (2) 1940ம் ஆண்டின் 24வது சட்ட மாகிய மீன்பிடிச் சட்டம் (3) 1942ம் ஆண்டின் 47வது சட்ட மாகிய பேருந்துச் சேவை அனும திப்பத்திரச் சட்டம்
முதலாவது சட்டமாகிய காணி அபிவிருத்திச் சட்டம் முடிக்குரிய காணிகளைப் பங்கிடும் போது அதனை இலங்கையருக்கே பங்கி டப்பட வேண்டும் எனக்கூறியது. இங்கு இலங்கையர் என்ற பதத்திற் குள் யார் அடக்கப்படுவார்கள் என் பது 1927 இல் உருவாக்கப்பட்ட நிலை ஆணைக்குழுவின் சிபார்சுக ளுக்கேற்ப முடிவானது. நிலை ஆணைக்குழுவின் சிபார்சுகளின் படி இலங்கையர் என்ற பதத்திற் குள் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர், பறங்கியர், இலங்கை முஸ் லீம்கள், இலங்கை மலாயர் சமூகத் தவர் இலங்கையை தாயகமாகக் கொண்ட ஐரோப்பியர் என்பவர் களே அடக்கப்பட்டனர்.
அடக்கப்
1939 -
1947க்கு இடைப்பட்ட காலங்க ளில் மலையகப் பகுதிகளில் கிரா
இந்தியவம்சாவழியினர் படவில்லை. இதனால்
இரண்டாவது சட் டிச் சட்டம் இலங்ை இலங்கையின் கட மீன்பிடிக்க விரும் திப்பத்திரத்தை ருந்து பெற்றுக் கெ எனக் குறிப்பிட்டது இலக்கும் இந்திய னரை மீன்பிடித் ( தடுப்பதாகவே இரு
மூன்றாவது சட்ட சேவை அனுமதிப் டம் பேருந்துச் சே6 வதில் இலங்கைய ரிமை கொடுக்கப் எனக்கூறியது. அத 6Mlu9á 85%. LDIGINT கையருக்கு இருந் அதற்கான 9ے} வழங்கப்பட வே6 பலமனுக்கள் வி அனுப்பப்பட்டால் ளுக்கே முன்னுரிை வேண்டும் என்றும்
இச்சட்டங்கள் அக் சியடைந்த இலங் கம் என்ற கொள் லிப்பாகவே இரு யில் இலங்கையர் பதன் மறைமுக க யிலுள்ள அனைத் கிடைப்பனவில் இ வம்சாழியினரை
இே யில் அரசாங்க பொறுத்தும் இலங் கம் கொள்கை பல பட்டது. புதிதாக சேர்க்கும் போது இ ழியினர் புறக்கணி லாமல் ஏற்கனவே வர்களும் பலவந் 1939) ஜோன்கொத்தலா ரத்து அமைச்சராக போக்குவரத்து
வதேயாகும்.
LLY LLGorff.
 
 
 
 
 
 
 
 

ിഞ്ഞഭാ 13, 1994
1°
திட்டங்கள் என்ற ஏக்கர் காணிகள் த்தியவகுப்பினர் is usual 'u'll பம்சாவழியினரா ழ் மக்கள் அதில் ல. மறுபறத்தில்
கிராமங்களாக கூட அங்கு குடி
ub-13
வம்சாவழி தமிழ்
க்கப்பட்டு நடுத்
eSi t'ju i Goti.
பெற்ற உருளை சம்பவம் இதற்கு மாகும். அங்கி தாட்டத்தை சிங் பகிர்ந்து கொடுத் ங்கு வாழ்ந்த இந் ருக்கு பெயருக்
நிலமாயினும்
oga).
DIT Aluu LÉGÖSTLIG கையரல்லாதோர் ற்பிராந்தியத்தில் பினால் அனும அரசாங்கத்திடமி ாள்ள வேண்டும் இச்சட்டத்தின் வம்சாவழியி தொழிலிலிருந்து நந்தது.
மாகிய பேரூந்து பத்திரத்திச் சட் வையை நடாத்து பருக்கு முன்னு பட வேண்டும் ாவது ஒரு கம்ப பங்குகள் இலங் தால் மட்டுமே னுமதிப்பத்திரம் ண்டும் என்றும், ண்ணப்பத்துக்கு இலங்கையர்க ம வழங்கப்பட
விதித்தது.
காலத்தில் எழுச் 08uuri LDLLILDITä. கையின் பிரதிப ந்தது. உண்மை DuLDiab atai ருத்து இலங்கை து வளங்களின் இருந்து இந்திய அப்புறப்படுத்து த காலப்பகுதி ஊழியர்களைப் GDSLUi LDLLOITä. ாகப் பின்பற்றப் ஊழியர்களைச் இந்திய வம்சாவ க்கப்பட்டதுமல் கடமையாற்றிய தமாக நிறுத்தப் ஆண்டு சேர் வல போக்குவ இருந்தபோதும் துறையிலிருந்து
மட்டும் 2500 இந்திய வம்சாவழி ஊழியர்கள் தொழிலிருந்து நீக்கப் பட்டனர். இதனால் 1936இல் 26வீதத்தில் இருந்து இந்திய வம்சா வழி அரசாங்க ஊழியர்கள் 1943 இல் 12%மாக குறைந்தனர்.
இவற்றைவிட 1957ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் சட்டமும் இந்திய வம்சாவழியினருக்கு எதிராக இருந்தது. டொனமூர் திட்டகாலத் தில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கா உள்ளூராட்சி அமைச்ச ராக இருந்த போது இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத் தின்படி உள்ளுராட்சிசபைத் தேர்த லில் வாக்களிக்கும் உரிமை இந்திய வம்சாவழியினருக்கு மறுக்கப்பட் டது. ஆரம்பத்தில் தோட்டத்துறை களில் இருக்கும் ஐரோப்பியருக் கும் இவ்வுரிமை மறுக்கப்பட்டா லும் பின்னர் அவர்களுக்குகொடுக் கப்பட்டது. ஆனால் இந்திய வம்சா
வழியினருக்கு தொடர்ச்சியாக
மறுக்கப்பட்டே வந்தது. இவர்க
ளுக்கு உள்ளூராட்சி மட்டத்தில் உரிமை கொடுப்பதானது அவர்க
ean () . ܬ ܘ ܠ ܦ ܦܪ ܐ ܘܡ 17 ܐܝ-ܓܠ
' ஸ்திரத்தை பலப்ப
டுத்தி விடும் என்பதே இதற்கு கார
ணமாக அமைந்தது.
சட்டசபையில் இவர்களுக்கான வாக்குரிமையும் 1940இல் மட்டுப் படுத்தப்பட்டது. இவர்களை வாக் காளர்களாக பதிவதற்கு இறுக்க மான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் Lotour Cocu, இம் மட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 1931இல் 225,000ஆக இருந்த இந்திய வாக் 85 ATGITIM தொகை 1956႕ရွဲ၊ဓါ) 168,000ஆக குறைந்தது. அதே வேளை ஏனையவர்களில் வாக்கா ளர் தொகை 19Ó1 (ရွှံ့)ဓါ) 10,50,000இலிருந்து 1940இல் 26,35,000ஆக அதிகரித்திருந்தது. டொனமூர் அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோரைப் பாதித்த மூன்றாவது அம்சம் நிர்வாகக் குழு ஆட்சி முறையாகும். இதுவும் தேச வாரிப் பிரதிநிதித்துவ முறையிலி ருந்து தோற்றம் பெற்ற ஒன்றாகும். இம்முறையின்படி சட்டசபையான அரசாங்க சபையின் உறுப்பினர்க ளில் மூன்று அரசாங்க உத்தியோ கத்தர்களையும் தவிர ஏனைய 58 உறுப்பினர்களும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இக்குழுக்களி
டம் கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி உள்நாட்டு தொழில் போக்குவரத்து ஆகிய ஏழு துறை கள் ஒப்படைக்கப்பட்டன. குழு உறுப்பினர்களே குழுக்களின் தலை வர்களை தெரிவு செய்வர் இவர் களே அத்துறைகளின் மந்திரிக ளாக விளங்கினர் குழுக்களில் பெரும்பான்மையாக பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்
(ΣΥρα ή, ας εια Ø_y\\Uሮoእ° `  ̈ " "
பான்மை இனத்தவர் குழுக்களின் தலைவராக அதாவது மந்திரியாக
8 CCI இதனால் சிறு
வரவேண்டுமாயின் பெரும் பான்மை இனத்தவரின் தயவி லேயே தங்கியிருக்க வேண்டி ஏற் பட்டது. 1931இல் மந்திரிசபை அமைக்கப்பட்ட போது பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தமையால் சிறு பான்மை இனங்களைச் சேர்ந்த பெரி-சுந்தரம் மாக்கான் மாக்கார் என்போர் தொழில் மந்திரியாகவும் போக்குவரத்து மந்திரியாகவும் வர முடிந்தது. ஆனால் 1936இல் மந்தி ரிசபை அமைக்கப்பட்ட போது பெரும்பான்மை இனத்தவர்கள் ஆதரவு தெரிவிக்காமையினால் ஒரு சிறுபான்மையினராவது மந்தி
தெரிவு வில்லை. அம்மந்திரிசபை தனிச் சிங்கள மந்திரிசபையாகவே இருந்
55).
பேரின ஆதிக்கம் கொண்ட குழுக்க ளின் இத்தகைய நிலைமைகளி னால் தீர்மானம் எடுக்கும் செய்மு
fluJITK, Clauишtut it
றை லும் தாக்கங்களை ஏற்ப டுத்த சிறுபான்மை இனத்தவர்களி னால் முடியவில்லை. இதனால் சிறு பான்மை இனங்களுக்கு எதிரான தீர்மானங்கள் குழுக்களில் எடுக்கப் பட்டபோது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. உண்மை யில் இவர்களது பிரதிநிதித்துவம் சட்டசபையிலும் நிர்வாக குழுக்க ளிலும் கருத்துக்களைக் கூற இடம ளிக்கப்பட்டதே தவிர தாம் சார்ந்த இனங்களின் நலன்களை பேணுவ தற்கு பெருமளவு உதவவில்லை. இந்நிலை டொனமூர் திட்டத்தில் மாத்திரமல்ல, இன்றுவரை தொடர் நிலையிலேயே உள்ளது. இவை Quudio GAOTLIN உணர்த்துகின்ற உண்மை என்னவென்றால் தேசிய இனங்களுக்கு அதிகாரம் பங்கிடப் பட்டால் ஒழிய இப்பிரதிநிதித்து வத்தினால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஆகும்
ஒரு கடிதம் கூட
எழுதமுடியாததான வெறுமை இந்த மழைக்கால குளிர் இரவு இழுத்துப் போர்த்திப் படுக்கத்தான் சரி
கனவு வரும்
நாளைக்கு அதைச் சொல்லிச் சொல்லி
பொழுதைப் போக்கலாம் சிலவேளை : கனவில்
தொலைந்து போன அவளும் வரலாம்
வந்தால் நான் சிலநாட்களுக்காவது
என்னைத் தொலைப்பேன்
தொலைந்த தேசத்தில் தொலைந்து போன இருப்பில் நானும் அவளுக்காகக் கொஞ்சம் தொலைந்து போவதில் ப்போதைக்குக் கிடைக்கும் திருப்தி எனக்குப் பெரியதுதான்
O. O. 99.

Page 13
బ్లా63ం - ఇలియణు
இடதுசாரித் தொழிற் சங் கம் உதயம்: தோட்டங்களில் நடேசய்யர் எடுத்து வைத்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தொழிற் சங்கம், தோட்டங்களுள் நுழைந் தது. அவர்களின் செயற்பாடுகள் விறுவிறுப்பு நிறைந்ததாக நிர்வா கத்திற்கு எதிராக போராடும் நிலையை உருவாக்கிக் கொண்டு வளர்ந்தது.
இளம் இடதுசாரிகள் 1930ம் ஆண் டளவில் இலங்கை அரசியலில்
ᏜfᎢᎶᏪᏓᎸ.
காலடி வைத்தனர். 'சோசலிஸ் ஆட் சியின் மூலமே தொழிலாளர் விடு தலைபெற்று பொருளாதார சுதந்தி ரம் பெற்று உரிமையுடன் வாழ முடி யும் என்ற கொள்கையுடன் துடிப்பு டன் இறங்கினர் சூரியமல் இயக் கம் மூலம் அவர்கள் மக்கள் மத்தி யில் அறிமுகமானார்கள் "லங்காக மசமாஜக்கட்சி' என்ற அரசியல் இயக்கத்தையும் அதனைத் தொடர்ந்து தொழிற் சங்கங்களை யும் அமைத்தனர். இலங்கையில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த மக்களை போராட்டப் பாதைக்கு அழைத்துவரும் நோக் கத்துடன் அவர்கள் மத்தியில் செயற்பட முனைந்தனர். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்காக அகில இலங்கை தோட்டத் தொழி லாளர் யூனியனை 1935ல் தொழிற் சங்க சட்ட மூலத்திற்கு ஏற்ப பதிவு செய்தனர். தொழிலாளர்கள் மத்தி யில் வர்க்க சிந்தனையை உருவாக்
ANGOTI.
இவர்கள் ஏற்படுத்திய போராட்ட உணர்வு பல பகுதிகளிலும் அநியா யத்தை எதிர்க்கும் உணர்வினை ஏற்படுத்தியது. போராட்டம் இவர்களின் போராட்
முல்லோயாப்
டப் பாதையில் முக்கியமான வர லாற்றுத் திருப்பமாகும். முல்லோ யாப் போராட்டமே தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. தோட்ட சாம்ராஜ்யத் திற்குள் போராட்டத்தை இடதுசாரி கள் அறிமுகப்படுத்தி மக்கள் மன தில் வீரம் செறிந்த உணர்வினை ஏற்படுத்தினர்.
இலங்கையில் சோஸலிசக் கொள் கைகளை அறிமுகப்படுத்திய முன் னோடிகளாக திரு பிலிப் குண வர்த்தன. Georets. GL ரேரா, விக்கிரமசிங்க கொல்வின் ஆாடீசில்வா ஆகி யோர் திகழ்ந்தனர்.இலங்கை அரசி யலில் பிரவேசித்திருந்த சோல லிஸ்டுக்களில்டாக்டர் என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டீ.சில்வா ஆகியோர் தோட் டத் தொழிலாளர் மத்தியில் வர்க்க சிந்தனையை உருவாக்க எண்ணி னர். இவர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே தோட்டத் தொழிலாளர்கட்கென தனியான தொழிற்சங்கத்தை அமைத்தனர். தோட்ட நிர்வாகத்துக்கெதிரான நடாத்தினர். இரண்டாம் உலகமகா யுத்தக்காலத் தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் குற்றம் சுமத்தி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த இவர்களைச் சிறையில் அடைத்த போதிலும் 1942 வரை இத்தொழிற்சங்கம் செயற்பட்டது. இருப்பினும் தொடர முடிய வில்லை. இவர்களின் உணர்வு
LT&SL ii
LITäLi
LIT&SL ii
போராட்டத்தை
GIsr.
(அன்ைற இதழ் ஆதாடர்ச50மிக்க செயற்பாடுகளும் தோட்டத்
தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணிங்களும் செயலிழக்க நேரிட்டது.
தோட்டத்திற்குள் இவர்களின் பிர வேசம் உணர்வுள்ள வர்க்க சிந்த னையாளர்கள் பலரை உருவாக்கி யது. சிந்தித்து துணிந்து முகம் கொடுக்கக் கூடிய செயல்வீரர்கள் பலரை தோட்டங்களில் உருவாக்கி கொள்கைப்பிடிப்புள்ள
LS). தொழிலாளர்கள் உதயமானார்கள்
இந்த உறுதி வாய்ந்த தொழிலாளர் சக்திகள், மக்கள் மத்தியில் செல் வாக்குப் பெறமுடியாமல் தலைவர் களின் சிறைவாசம் குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து வேறு பல தொழிற்சங்கங்கள் தோட்டங்களில்
உருவாகின. காங்கிரஸின் தோற்றம்:
இலங்கையில் நகர்ப்புறத்தில் வாழ்ந்த இந்தியர்களுக்காக அமைக்கப்பட்ட ജ്ഞഥ്വിറ്റി ருந்து உருவாகியதே மலையகத் தில் இன்று கோலோச்சும் காங்கிர சின் அடிநாதமாகும் தோட்டங்கள் திறக்கப்பட்டு மக்கள் படிப்படியா கக் குடியேறிய பின் அவர்களுக் கென ஒருவாழ்க்கை அமைந்து விட்டது. அவர்கள் ஒரு புதிய சமூக மாக நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டபின், இந்தி யாவிலிருந்து தொழிலை நாடிப் பலர் வந்தேறினர் இலங்கை வாழ்
இருமலிங்கம்
இந்தியரின் நலன் காக்கவே இலங்கை இந்திய சங்கம் என்ற அமைப்பை 1912ம் ஆண்டு உரு வாக்கினர். இச்சங்கத்தை தோற்று வித்தவர்களுள் பிரதானமானவர் கள் திருவாளர்கள் பெரியசுந்த ரம், டேவிட் ஆகியோராவர். இலங்கை இந்தியர் சங்கம் இந்திய வம்சாவழியினரைப் பிரதிநிதித்து வப்படுத்துவதற்காக 1924 ல் சட்ட நிரூபணசபைத் தேர்தலில் திரு டேவிட் அவர்களை அபேட்சகராக நிறுத்தியது. ஆனால் அவர் தோல் வியுற்றார். திரு.பெரியசுந்தரம் போட்டியிட விரும்பியும் சட்டப் பிரச்சினை காரணமாக போட்டி யிட முடியவில்லை. 1931ம் ஆண்டு தேர்தலில் அரசாங்க சபைக்கு திரு பெரியசுந்தரம் தேர்ந்
தெடுக்கப்பட்டார். தொழி யாகப் பதவியேற்று சபையில் இந்திய வம்சா ரைப்பிரதிநிதித்துவப்படு இலங்கையில் இந்திய வ யினரைப் பிரதிநிதித்து தும் பல அமைப்புக்கள் யிருந்தன. 17.04.1939ல் லால் நேரு இலங்கைக்கு தந்த போது அவரின் அ கேற்ப இந்த அமைப்புக
ணைக்கப்பட்டன. @ அமைப்புகளின் -() இலங்கை இந்தியக் காங்கி
இந்தியர் என்ற உறவுமு கொண்டாடியே இவர்கள் மக்கள் மத்தியில் பிரவேசி 1922 முதல் திரு.நடே தொழிற்சங்கமும் 19. லச.ச.கட்சியும், தோட்ட லாளர் யூனியனும், இந்தி வழித் தோட்டத் தொழில தியில் செயற்பட்டுக் கொ தன. இவர்கள் இந்த மக்க னில் அக்கறை கொண்டு ஏ 18 ஆண்டுகாலம் செ அந்த மக்களின் நல்வா வழிவகுத்துக் கொண்டு பொழுது 1939ம் ஆண்டுஇ இந்திய காங்கிரஸ் இடையி தது. இந்த அடிைப்பில் ெ ளர் பிரிவு இந்திய வம்சாவ என்ற உணர்வினை தோ கள் மத்தியில் புகுத்தி அமைப்புக்கு செல்வ வளர்த்துக் கொண்டனர். as bestadsfronti இந்த ஆதரித்தனர். கங்காணிமா தும், துரைமார்களினதும் திற்கு சவால்விட்டு தோட் ளைத் தட்டியெழுப்பிக் ெ ருந்த நடேசய்யரின் செல் முறியடிக்கவும், இடதுசா தொடர்பைத் துண்டிக்கவும் லின் போது தொழிலாள வாக்கைக் கவர்ந்து அரசாங் யில் அங்கத்துவம் டெ தோட்டத் தொழிலாளர்கள் யில் தங்களின் அமைப்ை காங்கிரஸ் உருவாக்கியது. மக்களின் பலவீனத்தால் அ தங்களின் எண்ணத்தை நி3 றிக்கொள்ள முடிந்தது. இ. கிரசே 1950இல் இலங்கை லாளர் காங்கிரசாகப் பெய றம் பெற்றது. இதிலிருந்து 2 கத் தொழிலாளர் காங்கிரஸ் ஏஅஸிஸ் தலைமையில் பி இந்த அமைப்பு மக்களின் னத்தைப் பயன்படுத்தி எண்ணத்தை நிறைவேற்றி ளும் நோக்கத்தை தெ செயற்படுத்தியது. இந்த வாழ்கின்ற ஏனைய ம வாழ்க்கை முறையின் வ காக இலங்கையை ஆட் எந்த உழைத்தார்களோ அதில் ளவு உழைப்பையேனும் ே தொழிலாளர்களின் வாழ்க் முன்னேற்ற பயன்படுத்தவி ஆனால் அரசாங்க சபையி பினராகத் துடித்தவர்கள் அமைச்சர்களாகும் வரை 2 ருக்கின்றார்கள். 1931ல் கச் சபைக்கு நடந்த தே போது திரு.பெரியசுந்தரத்ை ரித்து பெரிய கங்காணிமார் டத்துரைமார் வீரகேசரிப் ரிகை ஆங்கில அரசு ஆகிய சாரம் செய்தன. இந்த அயை அதே ஆதரவு இன்றும் தொ
றது.
அரசாங்கங்கள்
 
 
 

13, 1994 ல் மந்திரி அரசாங்க வழியின த்தினார்.
ம்சாவழி வப்படுத் உருவாகி
ஜவகர்
வருகை றிவுரைக் ள் ஒன்றி இணைந்த
வில்லுப்பாட்டுக்கொரு
வீரமணி
மாற்றமே ரசாகும். றையைக் தோட்ட 356, i. uuuusslicis 35 முதல் தொழி u GNI LibeginT ாளர் மத் ண்டிருந் ரின் நல றத்தாழ பலாற்றி ழ்விற்கு போகும் லங்கை
ல் புகுந்
தாழிலா
ழியினர் d.
தங்கள் Tä,6085
Qusfluid மப்புக்கு risalov ஆதிக்கத்
L LD: காண்டி BAJTë, GASOS,
ரிகளின் தேர்த IsosasleiT
6 FL
பறவுமே
மத்தி ப இ.இ தோட்ட வர்கள் றைவேற் இ.காங்
தொழி
பர் மாற்
ஜனநாய் ஜனாப் ரிந்தது.
யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக மஹாகவியின் கண்மணியாள்
காதை வில்லுப்பாட்டைலஸ் வீரமணி அவர்கள் நிகழ்த்திய போது
சபையினருக்கு ஒரு துவகையான அனுபவம் கிடைத்தது பாரம்ப யமானதும் வைதீகமானதுமான அம்சங்களை மட்டுமே må கொண் டிருந்தவில்லி ைலஸ் லிரமணி அவர்கள் மூலம் பத்து பெற்றது.
யாழ்ப்பாணத்தில் லமஸ் வீரமணியின் வில்லிகை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கிறங்கிப்போன எஸ்எம் கோபாலத்தினம் முன்னாள் ஈழ நாடு ஆசிரியர் எழுத்தாளர்) வில்லுப்பாட்டுக்கொருவிரமணி தமிழ்க் கவிதைக்கு ஒரு மஹாகவி என்ற நீண் res com animas േ :) ரையை எழுதினார்.
இன்று கலைஞர் லஸ் அவர்கள் 05.06.1994 அன்று காலமாகி விட் டார் என்று அறிகிற போது சிறுவயதில் யாழ்ப்பானத்து வில்லிசை நிகழ்ச்சிகளுக்கு அவரு போயிருந்த ஞாபகங்கள் முகின்றன. நாடகக் கலைஞராகவும் பாடகராகவும் எல்லா வயதினர்க்கும் ஒத்த கூட்டாளியாகவும் எல்லோரையும் மகிழ வைத்த லஸ் அவர்கள் இன்று இல்லை பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய நாடகங்களை மேடையேற்ற முடியாமல் கஷ்டவர் லஸ் எனினும் லே பன் சபதம் போன்ற அவருடைய நாடகங்கள் மிகுந்த கலனிடை பெற்றன எந்தவொரு சிறு பாத்திரமானாலும் அதனை அற்புதமாக நடித்து அவையினரின் கவனத்தை ஈர்த்து விடுவதில் லமஸ் கெட்டிக்காரர் ஒருமுறை கழ்பெற்ற நெறியாளர் ஒருவரின் தில் முக்கியமான வேடம் லடிஸ்க்கு வழங்கப்படவில்லை ஒரு சிறு காட்சியில் வரும் விசைக்கரன் பாத்திரமே லக்கு வழங்கல டிருந்தது என்றாலும் நாடகம் பார்த்தோர்கள் அனைவரையும் உயிர்த் துடிப்பு மிக்க லடிஸ்க்கு மிகவும் விருப்பமான வாத்தைகளில் சொல் வதனால் ஜீவ களை மிக்க அந்தப் பாத்திரம் ஆகள்வித்து விட்டி ருந்தது. வாழ்க்கையில் எல்லா வகையான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்திருந்தா என்பதுகளின் நடுப்பகுதியில் ழப்புரட்சி அமைப்பி
EROS லலின் ஸ்களுக்கும் வில்லிசைகளுக்கும் ஒத்தா ை யாக இருந்து லடிஸின் நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றினர்
மாத இறத்தம் போதாதே லஸ் அவ்வாறு தான் டாடுவார் நத்தம் ை வன்மையாக உச்சரிக்கும் போதுதான் ஆத்திர வ தொனிக்கிறது என்பது அவர் கருத்து) என்ற லடிஸின் டாடல் மிகுந்த புகழ் பெற்றது என்பது மட்டுமல்ல கேட்பவரை பலவிதமான நிலைகளுக்குள் மாறி மாறி ஆழ்த்தி விடுகிற ஒரு பாடலுமாகும். 84ம் ஆண்டளவில் தமிழ்நாட்டில் இருந்தபோது லடிஸின் சில நிகழ்ச் சிகளைப் பார்க்க முடிந்தது குறிப்பாக அவர் மஹாகவியின் யாழ்ப்ப  ைடாட்டை பாடுகிற போது வருகிற அவரது குரலின் ஏற்ற இறக்கம் அசாதாரணமானது
லலின் நண்பர்களும் கலை இலக்கிய ஆய்வாளர்களும் லடிலின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிடுவது சிறந்த முறையில் ညန္ စစ္စပဲ၊ ၂ါဒွါး။ စွန့်၊ கொள்வதாக ബ്
t ucc് தங்கள் , Qasimci ாடர்ந்து நாட்டில் க்களின்
ர்ர்சித் சிபுரிந்த ளவுக்கு சிறிய தாட்டத்
0)860)L
ിങ്വേ, ல் உறுப் இன்று டயர்ந்தி அரசாங் ர்தலின்
D5 elebs தோட் பத்தி ன பிரச் >ப்புக்கு டர்தின்
களில் விடுதலைப்புலிகள் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதி
அமைப்புக்களின் நடவடிக்கைக ளில் கண்டும் காணாதது போல விடுவதும் தமக்கு விரும்பாத நேரங்களில் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி விடுவதும் மேல்நாட்டு ராஜதந்திர வழக்கு
இஸ்ரேலின் ரகசிய உளவுப்படை யான மொஸாட்டினதும் மற்றும் இஸ்ரேலிய விஸ்தரிப்புவாத அரசி யலமைப்புக்களது நடவடிக்கைக ளையும், கொலைகளையும் தேவை கருதி இந்த நாடுகள் அனு மதித்துள்ளன. அதுபோலவே குர் ஷிஷ்தான் மற்றும் துருக்கிக் கொம் யூனிஸ்ட் இயக்கங்களை அண் மைக்காலம் வரை அனுமதித்தி ருந்த இந்த நாடுகள் இப்போது இஸ் லாமியப் பயங்கரவாதம் அடிப்ப டைவாதம் என்ற பூச்சாண்டியைக் கர்ட்டி அவற்றைத் தடை செய்து 6Éll Løi.
නlෙub)
களோ அல்லது வேறு பயங்கரவா திகளாலோ அபாயங்களும் ஆபத் துக்களும் இல்லை என்று ஒருவ ரும் வாதிட முடியாது. எனினும் இந்த மேலைநாடுகளின் சுயநல மும் இரண்டக நிலையும் (Double Standards) ஒரு பொதுவான ஜனநா யகச் சூழல் ஏற்படுவதற்கு உத ഖfig.
மனித உரிமைகளும் ஜனநாயக மும் ஏனைய அடிப்படைச் சுதந்தி ரங்களும் பாராபட்சமற்றும் சொந்த நாட்டு நலன்களை முன் வைக்காம லும் பேணப்படுவதில்தான் சமாதா னமும் அமைதியும் கிட்ட முடியும்
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் இலங்கை பற்றிய அறிக்கைகளும் இந்தப் பின்னணியிலேயே நோக் கப்பட வேண்டும்.
சிவா கெளதமன்

Page 14
ਉਣ
இது தேர்தல் ஆண்டாக இருப் பதனால் முதலாவதாக ஜனாதிப தித் தேர்தலில் ஐ.தே.கவுக்கோ பூரீ ல.சு.கவுக்கோ வாக்களிக்கு மாறு தமிழர்களைக் கேட்பதன் மூலம் சில தமிழ் அரசியல் வாதி கள் மீண்டும் ஒரு தடவை தமிழர் களை ஐ.தே.கவின் அல்லது பூரீலகசுவின் வால்களாக இருக் கும் படி தூண்டிக்கூடிய அறிகுறி கள் தென்படுகின்றன.
தமிழர்கள் ஐ.தே.கவையோ பூரீ ல.சு.கவையோ ஆதரிப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. இனி மேலும் இவ்வாறு செய்வது எமது தலைகளில் நெருப்பை வாரிக் கொட்டுவதற்குச் சமமாகும்.
ஆரம்பத்தில், ஆளும் கட்சியான ஐதேக வை எடுத்துக் கொள்ளு வோம். 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தமது விஞ்ஞாப னத்தில் ஐதேக தமிழர் பிரச்சினை என்று ஒன்றுண்டு என்பதை அங்கீ கரித்து வட்டமேசை மாநாடொன் றைக் கூட்டுவதன் மூலம் அதற்குத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். தமது அந்த ஆட் சிக்காலத்தின் போது அவர்கள் இவ்வாறு எதையும் cിസ്റ്റെ,
QUEL JULI
பதிலாக அவர்கள் மாவட்ட அபிவி ருத்திச் சபைகளை நிறுவினர் ஆனால் ஆரம்பத்திலிருந்தே இம் முறையை ஐதேக நகைப்பிற்கிட மாக்கி வந்தது. இந்த மாவட்ட அபி விருத்திச் சபைகள் தமிழர் விடுத லைக் கூட்டணியின் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு மாற்றாக அவர்க ளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா கும். 1982ஆம் ஆண்டு ஜனாதிப தித் தேர்தலில் ஐ.தே.க.தமிழர்க ளுக்கு எதையும் காட்டமுடிய cിങ്ങെ',
குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டுடன் ஒரு தமிழன் ஜனாதிபதித் தேர்த லில் போட்டியிட்ட சமயத்தில் தமிழ் ஈழத்துக்காக வாக்களித்த தமி ழர்கள் பூரீலங்காவுக்கான ஜனாதிப தியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை என வும், திருகோணமலையில் தாம் எடுத்த முடிவுக்கிணங்க தமிழ் வேட்பாளருக்கெதிராகத் தமிழர் கள் வாக்களிக்க வேண்டுமெனவும் பகிரங்கமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அறிக்கை விடுத்தி ருந்தனர். தமிழர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்த னாவை ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழர் விடுத லைக்கூட்டணியினர் மறைமுக மாக விடுத்திருந்தனர். இதே வேளை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக் கத்தினர் எஸ்.எல்.எப்.பி, அபேட்ச கருக்கு மெய்காவலர்களைத் தந்து தவினர்.
அவரது மேடையிலிருந்து உரைக ளும் ஆற்றினார். இவ்வாறு செய் யும் அதே வேளையில் ஈ.பி.ஆர். எல்.எப் இரகசியமாக ஐ.தே. கவை ஆதரித்தனர்; ஏனெனில் பிரேமதாச இலங்கை இந்திய உடன்படிக்கையை நீடித்திருக்கச் செய்து இந்திய அமைதிகாக்கும் படையையும் வைத்திருப்பதற்கு எண்ணியதாலாகும். இதனைத் தமி ழர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகையால் இந்த விஷயத்தில் தமி ழர் விடுதலைக் கூட்டணியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ன ணியும் அரசியல் தில்லுமுல்லுக ளுக்கு குற்றவாளிகளாகக் கணிக் கப்பட வேண்டும். தமிழர்களி டையே இத்தகைய அரசியல் போக்கு இனிமேலும் நீடிக்கக்கூ டாது. இத்தகைய அரசியல்வாதி கள் தமிழர்களைப் பகடைக்காய்க
உபயோகித்து அரசியல் லாபம் தேடவிடமுடியாது. சொந்த நலனை மட்டும் நாடிநிற்கும் ஒரு சில அடிவருடிகளைத் தவிர எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமி ழர்கள் ஐ.தே.கவுக்கு வாக்களிக்க
LDITU LITf3,6T.
GITT 95
இனி, பூரீலசுகவை எடுத்துக் கொள்வோம். அதன் பழைய வர லாறு எப்படி அமைந்திருக்கிறது? 1982 ஜனாதிபதித் தேர்தலில் மிள காய்க்கும் வெங்காயத்துக்குமாக சில தமிழர்கள் நீல சுகவுக்கு வாக்களித்தனர். ஏனெனில் 1970-1977 காலப்பகுதியில் பூரீல.சு.க. அரசாங்கம் தமிழ் கமக் காரர்களுக்கு உதவி செய்திருந்தது. 1988 ஜனாதிபதி தேர்தலில் பூரீ ல.சு.க ஜனநாயக மக்கள் முன் னணி விஞ்ஞாபனத்தை மக்கள் முன்வைத்துப் போட்டியில் இறங்கி யது. இவ்விஞ்ஞாபனம், "இனப்பி
ரச்சினைத் தீர்வு' பற்றி முழுமை யாக, பூரண அத்தியாயத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு
நாளும் 8 மணித்தியாலங்களுக்கு மேல் செயற்பட்டு 8 மாதங்கள் செலவழித்து தயாரிக்கப்பட்டது இந்த விஞ்ஞாபனம். இதில் 8 அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பூரீலசுக ம.ஐ.மு, ரீமு.கா, ஈ.எல்.ஜே.பி. லிபரல் கட்சி, ஜ.தொ.கா. ம.வி.மு. தமிழ் காங்கிரஸ் ஆகிய எட்டுக் கட் சிகளும் இதில் கலந்து கொண்டன. இவ்விஞ்ஞாபனத்தில் பூரீலசுக
ம.ஐ.மு, லிபறல் அஇத.கா என் மிட்டன. ரீமுக ம.வி.மு என்பன தில் அடங்கியுள் தவிர்ந்த வேறு கா விஞ்ஞாபனத்தில் வில்லை. இந்த8க புளொட் இயக்க களில் பங்குபர் னத்தை முழுை கொண்டது. ஈரே அதன் தலைவரா கடிதத்தின் மூல னத்தை முழுை கொண்டது. முடி ஒவ்வொரு விடய னுக்குடன் அறி தும் விடுதலைப் கட்டத்திலும், "இ கான தீர்வு' பற்றி லுள்ள எந்த விடய வித மறுப்பும் இருந்த போதிலு பதி தேர்தல் மு 72 of நீலசுக இந்த 6
 
 
 

ൺ 13, 1994
ஒருதலைபட்சமாக தூக்கியெறிந்து விட்டது. இதன் பின்னரும், இவ்வளவுகால அனுபவங்களின் பின்னரும் தமி ழர் விடுதலைக்கூட்டணியும் ஈ.பி. ஆர்.எல்.எப் உம் பூரீ ல.சு.க யின் பக்கம் சாயப்போவதற்கான அறிகு றிகள் தென்படுகின்றன. இவ்வாறு அவர்கள் செய்வது நியாயமானதா? 1995 மாகாணசபைத் தேர்தல்களி லும் தமிழர் விடுதலைக் கூட்டணி யும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் நவசம சமாஜக் கட்சியை ஆதரிக்குமாறு தமிழர்களைக் கேட்டன. 1994 தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு வெளியாகிய சில மணி நேரங்களில் இரு கட்சியினரும் தமது பாதையை மாற்றி பூரீ ல.சு.க வைப் புகழ்ந்து பாட ஆரம்பித்து விட்டனர். இத்தகைய மாறாட்டத் துக்கு என்ன காரணம்? திருமதி குமாரதுங்கவா? ஆனால் அவர் தேர்தல் காலத்துக்கு முன்னமே இருந்தவராயிற்றே அவர்தான் பூரீ ல.சு.கவை அத் தேர்தலில் முன் னெடுத்துச்சென்றவர். அவரின் எந் தச் செயலாவது எந்தக் கூற்றாவது தமிழர்களுக்கு நம்பிக்கை தருவ தாக இருந்ததா? 'விடுதலைப் புலி களைக் காட்டிலும் படையினர்
ட்சி. ஜ.தொ.கா IGO GO GUILIL ஈ.எல்.ஜே.பி. விஞ்ஞாபனத் ΘT 6θl u IIE8,61 ானங்களுக்காக,
கை ஒப்பமிட ட்சிகளைத் தவிர மும் சில அமர்வு றி விஞ்ஞாப மயாக ஏற்றுக் ஸ் இயக்கமும், ல் எழுதப்பட்ட ம், விஞ்ஞாப மயாக ஏற்றுக் பு செய்யப்படும் ம் பற்றியும் உட Alig, IL JE U GLI லியினர் எந்தக் னப்பிரச்சினைக் ப அத்தியாயத்தி ம் பற்றியும் எவ் 8. ITU LGAlcâ)6.000. 1988 ஜனாதி வு தெரிவிக்கப் பாலங்களுக்குள் ஞ்ஞாபனத்தை
எந்த விதத்திலும் சிறந்தவர்களல்ல ' என்ற ஒரேயொரு கூற்றைத்தான் தேர்தலுக்கு முன்னர் அவர் கூறியி ருந்தார். இது தமிழர் பிரச்சினைக் குத் தீர்வாகி விடுமா?
திம்புவில் தமிழர் விடுதலைக்கூட் டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட தமிழர் கட்சிகளினால் முன்வைக் கப்பட்ட 4 விடயங்களுள் ஒன் றான தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை பூரீல.சு.க அங்கீகரிக் குமா? 13வது திருத்தத்துக்கூடாக சமஷ்டி போன்ற ஒன்றை இலங்கை கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி. ஆர்.எல்.எப் உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளும் கோரி நிற் கும் பூரண அதிகாரங் கொண்ட சமஷ்டி ஆட்சி முறையை பூரீல. சுக ஆதரிக்குமா?
பூநீல.சு.க ஆட்சிக்கு வருமானால் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட் டப் போவதாகக் கூறி வருகிறது. அதற்குப் சில காலம் செல்ல வேண் டும். அப்போது பாராளுமன்றம்
பூரண அதிகாம் கொண்டதாக வரும் அதன் பின்னர் 'பெற்றோரி லிருந்து பிள்ளைக்கு தாரைவார்க் கும் வைபவம் இடம்பெற வேண் டும் அதற்கும் சிறிது காலம் செல வாகும். இந்தக் காரியத்தைச் செய்து முடித்த பின்னர் பூரீலசுக மாகாண சபை முறையை நீக்க முன் வருவார்கள். இதற்கும் ஒரு சிறு காலம் செல்லும் இவையாவும் சிங் கள மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளாகும். இவை தமிழர் களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்கு றுதிகள் அல்ல. தருமம் வீட்டில் ஆரம்பிக்கி வேண்டும். இவை எல் லாவற்றையும் செய்து முடித்த பின் னர்தான் திருமதி குமாரதுங்காவின் முதன்மை விடயங்கள் வரும். அதாவது வாழ்க்கைச் செலவு உயர் வும், ஜனநாயக மீறல்களும் வரும். இத்தகைய விடயங்கள் யாவும் செய்து முடிக்கப்பட்டதும் அடுத்த
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத்
தேர்தலும் நடாத்தப்பட வேண்டிய காலம் வந்துவிடும் அவற்றோடு தான் சிறுபான்மையினரைக் காத லிக்கும் படலம் மீண்டும் ஆரம்ப மாகும்!
ஆக, இனிமேல் தமிழர்கள் ஐ.தே.க வையோ பூரீ ல.சு.கவையோ ஆத தமிழர் பிரச்சி னையை மேலும் ஆறு வருடங்க ளுக்குத் தள்ளிப் போடுவதற்கு அவர்கள் உதவுகிறார்கள் என்ப
ரிப்பதனால்,
தைக் கூறி நான் அவர்களை எச்ச
ரிக்க விரும்புகின்றேன். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டால் த து 'சீவனோபாயம்' பாதிக்கப் படுமென்று கருதுபவர்கள் போல ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி பக்கங்கள் சாயும் அரசியலில் 'பி ழைத்துக் கொண்டிருக்கும்" தமிழ் அரசியல் வாதிகளைத் தமிழர்கள் இனிமேலும் நம்பி மோசம் போகக் 9in. LTTg,
இவ்வாறு சொல்லும் போது நான் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கி றேன் என்று கேட்கலாம். அகில இலங்கைத் தமிழ் காங்கிரசோ அல் லது நானோ ஆளுவதற்கான தெய் வீக உரிமைக் கொள்கையை ஆத ரிப்பவர்களல்ல; 1983க்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியால் கூறப்பட்டது போலவும், 1985 திம்பு பேச்சுவார்த்தையில் சில தமிழ் அரசியல் கட்சிகளினால் கூறப்பட்டது போலவும், தற்போது விடுதலைப்புலிகளால் கோரப்படு வது போலவும், தமிழ் மக்களின் பூரண தனிப்பிரதிநிதிகள் என்று நாம் எம்மைக் கூறிக் கொள்ளும் அகங்காரம் கொண்டவர்களல்ல. நான் எனது மனச்சாட்சியையே பிர திநிதித்துவப்படுத்துகிறேன். அதற் குத் தான் நான் வகை சொல்ல வேண்டியவன் நானும் ஒரு தமி ழன் எனது மனச்சாட்சி எதைச் சரி என்று சொல்கிறதோ அதை நான் தமிழ் மக்கள் முன்வைத்துள்ளேன்.
ஆக ஒரு தமிழன் ஜனாதிபதி தேர்த லில் போட்டியிட வேண்டும் அவ னுக்கு தமிழர்கள் அனைவரும் ஒரு மித்து வாக்களிக்க வேண்டும். தமி ழர் பிரச்சினையை கையாளுவதில் சூடுசுரணையற்ற, பாராமுகமான போக்கைக் கடைப்பிடிக்கும் ஐ.தே. கவுக்கும் பூரீ ல.சு.கவுக்கும் எதி ராக தமிழர்கள் காட்டக்கூடிய ஒரே எதிர்ப்பு இதுவாகும். இதுதான்
Tഞg LITഞg,

Page 15
っfrécm
ఇged 30 - ఇలియా
வில்லை. சிங்கப்பூரிலும், அவுஸ் ரேலியாவிலும் ஒலியால் ஏற்படும் சூழல் மாசு காரணமாகவே ஒலிபெ ருக்கி தடை செய்யப்பட்டுள்ளதே அன்றி, சிறுபான்மை மக்களது மதங்கள் மீதான காழ்ப்புணர்வி
புளொட்டுக்கு எதிராக இராஜம னோகரி புலேந்திரன் இன்று வவுனி யாவில் முழங்குவதும் ஜனாதிபதி வரை முறையிடுவது பற்றியும் புளொட்டின் நெருங்கிய ஆதரவா ளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் சிரித்துக் கொண்டே சொன் னார் இராஜமனோகரி புலேந்திர னின் இறந்து போன கணவர் எழுந்து வந்து டிங்கிரி பண்டாவி டம் சொன்னாலும் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.
யாழ் பல்கலைக் கழக .
ഞ16 ബ என்பதை அவர் வசதி யாக மறந்து விட்டார் சகிப்புத்தன்மையை சிறுபான்மை Då SGML. LES எதிர்பார்ப்பது ஆக்கிர மிப்பு அன்றி வேறல்ல. பெங்ாத்த மதத்தினை ஆக்கிரமிப்பு
திரன் வவுனியாவைப் பொறுத்த வரை ஒரு ஜெயலலிதாவாக இருக் கவே பார்க்கிறார். தனக்குக் கீழ்ப்ப டியாத அதிகாரிகளுடன் முறைப்பு டன் நடந்து கொள்கிறார் எதற்கெ
டுத்தாலும் கோபமாகப பேசிக் கொள்வாராம். அதைவிட வவுனி யாவில் கஷ்டப்பட்டு கையளிக்கப் பட்ட வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களை விட தனக்கு வேண் டியவர்களுக்கும் ஐ.தே.கட்சி அங் கத்துவம் பெற்றவர்களுக்குமே கொடுக்கு படி கட்டளையிட்டுள்
Til Isoli .
polors 6 lą GTU தலைவரின் நோக் பாவம் புத்தபகவான் னம் அடைந்தது அவ அவரது போதனை போலும்
απΠη
வீடமைப்பு நிர் அமைச்சர் சிறிசேனகு னுாற்றி முப்பது விடுக Li9liċi, GODJU, LI JGA fil, JLJLJL LL. அனேகமான வீடுகள் டவர்களை விட ஐே கத்துவம் பெற்றவர்க ஜமனோகரி புலேந்தி யாருக்கு நெருக்கமா மாகவே கொடுக்க என்பது இங்கு சுட்டி வேண்டியதாகும்.
அமைச்சர் இராஜமனோகரி புலேந்
தவறுக்கு வருந்துகின்றோம்
அது திருமலைக் கோவிலே
பவர் இதில்லைராஜ
அது புலிகளல்ல
இதழ் 49ல் முன்பக்கத்தில் வெளியான அமைதிப்படைக்கு விற்கப்பட்ட சிலை என்ற செய்தியில் சிலை களவு போன கோவிலின் பெயர் தவறுதலாக இடம் பெறவில்லை. அது திருமலை கோலேஸ்வரர் கோவில் ஆகும்
அதே இதழில் நாட் ைஅழித்து காட்டை வளர்ப்போம் டும் டும் டும் என்ற 9ம் பக்க கட்டுரையை எழுதியவர் பெயர் இடம்பெறவில்லை. இக்கட்டுரையை
தில்லை என்பதையும் டிக் காட்டினார்.
இன்றைய இலங்கை புரையோடிக்
னையோ விஷயங்கள் Ε) 9,8, οι όροι ΠρΠερί I விடுகின்றன எனவும் யில் ஜனநாயகம் தொங்குகிறது என்று
மேலும் தெரிவித்தார்.
8வது இதழில் இரண்டாம் பக்கத்தில் வெளியாட்குறிப்பில்மே 22ம் திகதிய േൺമേള. ബ கொல்லப்பட்டார்கள் என பந்துள்ளது. இச் செய்தி தவறானது என பிந்தில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இவை தளிப்பட்ட விரோதங்களாலும் வேறு LLLLLL LL LLLLLL TT TMr TY TT MM M LTTT TTMTL MMMTTTTMS
வழமை போலவே லு இந்தச் சொற்பொழிவு
வில் திருககந்தசாமி ழுவால் வெளியிடப் தெரிகிறது.
ளர்ந்தவர்களை ஊக்குவித்து உத வினார். அவரது வேலை நாள் காலை ஏழுமணிக்குத் தொடங்கி மாலை ஆறு ஏழு மணிவரை தொட ரும் மிகவேகமாகவும் குறைவான ஓய்வுடனும் வாரத்தில் ஏழு நாட்க ளும் வேலை செய்தும் அவரு டைய முகத்தில் நிரந்தரமாக இருக் கும் முறுவல் மறைவது அரிது. அவ ரது வேலைப்பளுவின் மத்தியிலும் அவரிடம் ஆலோசனை கேட்டுப் போவோருடன் முகஞ்சுழியாது செலவிட அவருக்கு நேரம் இருந்து அவருடைய மூத்த மகன் கடும் நோய்க்காளாகி திடீரென ஆறு வயதில் இறந்த ஒரு சந்தர்ப் பத்தை விட அவர் உணர்ச்சி மேலிட்டு இரைந்து பேசியதை
சுபாவம் அவரது எளிமையான மனிதப் பண்பின் நேர்மையான வெளிப்பாடு என்பதே என் எண் GASOILÉS.
1988இல் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திற்குத் துணை வேந்தராக நியமனம் வழங்கப்பட்ட போது முன் நிபந்தனையாக யாழ்ப்பா ணத்திற்கு எந்திரவியற்பிடம் தரப் பட்டால் மட்டுமே பதவி ஏற்பேன் என்று கூறினார். அரசாங்கம் இதைக் கொள்கையளவில் ஏற்று ஒரு பேராசிரியரையும் நியமித் தது. ஆயினும் புத்தச் சூழலும் அர
யும் வளாகத்திற்கால் இட ஒதுக் கீட்டை விட அதிகமாக வேறு எதையுமே சாத்தியப்படுத்த cിബ;
வேந்தராகப் பொறுப்பேற்று அவர் ஆற்றிய பணியை என்னை விட
எங்களுக்கும்
நான் அறியேன். அவரது இனிய
சாங்கத்தின் நம்பகமற்ற தன்மை
நன்றாக யாழ்ப்பான மக்கள் அறி வார்கள் பிற பல்கலைக்கழகங்கள் மூடியிருந்த இரண்டு ஆண்டுக ளும் யாழ் பல்கலைக்கழகம் இயங் கியதென்றால் அதில் அவரது பங்கு மிகப் பெரியது. Coit Li வாகனம் வசதி இல்லாத சூழலில் காலையில் இருபது மைல் தூரம் சைக்கிளில் தினமும் வீட்டிலிருந்து வளாகத்திற்குப் போய் அதே தூரத்தை மாலையில் திருப்பிச் சென்றது அவரது எளிமையை மட் டுமன்றிச் சூழ உள்ள நிலவரத்தை அவர் எவ்வளவு உணர்ந்து நடந் தார் எனவும் விளக்கப் போதுமா னது தனக்காக விசேட வசதிகளை அவர் கோரியதில்லை. அவரது நேர்மையான தளராத கடும் உழைப்பு வடக்கில் விடுதலைப் புலிகளிடமும் தெற்கில் அரசாங்கத் திடமும் அவருக்குப் பெருமதிப் பைச் சம்பாதித்தது.
பேராசிரியர் துரைராஜா என்றுமே எந்தக் கட்சியிலும் இருக்க வில்லை. பொதுவாக ஓரளவு இட துசாரி அனுதாபம் இருந்தபோதும் அவரது தமிழ்த் தேசிய இன உணர்வு முக்கியமாக 1977 வன்மு றைக்குப் பின்பு வலுப்பெற்றது. ஆயினும் இனவாததிற்கு அவர் இடங் கொடுக்கவில்லை. தனது தேசிய இன உணர்வு பற்றி அவர் இரகசியமாக இருக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புக் காக உரிமை பற்றி அவர் ஒளிவு மறைவில்லாமலேயே பேசினார் வடக்கில் நடக்கும் இன ஒழிப்புபுத் தத்திற்கு எதிரான போராளிகள் என்ற வகையில் விடுதலைப்புலிக ளிடம் அவருக்கு அனுதாபம் இருந்
தது. அதே வேளை ம
凸LH_H__QJ) 呼sL川 தன் செல்வாக்கை அ6 பயன்படுத்தியிருக்கிற னும் அவரது மன செயற்பாடு அவரது மையால் வரையறு இருந்தது. அவரது சூ படையில் அவரது மதிப்பிடுவோமாகில் 0,6 MILLGANGGI CELIDOL TIL வது எளிதாயிருக்கும் உடல்நலக்குறைவு அவர் தன் பதவிக்கா காமற் கொழும்புக்குத் லைக்கழகத்திற்குத் Galena 1994 al II ரைச் சந்தித்தேன். தனது கடமையையே வும் வலியுறுத்திப் டே ரது உடல் சிறிதே இன்னும் பல ஆண்டு பின் சற்றே சிரமம தொடர்ந்தும் | 16. என்றே அவரும் பிற அவருக்குப் பிரியா யாழ்ப்பாணமும் இன αιώθώςώου.
நாம் இழந்தது ஒரு விமானையும் நிர் உழைப்பாளியையும், யாளரையும், பேராச டுமல்ல நம்பகமான ஒரு அற்புதமான இை மையான் மனிதை (ΕΕΠΠιο அதுவே GTIG
முடியாத இழப்பு
 
 
 
 
 
 
 
 

SD 3, 1994
15
ப்புவதுதான் கமென்றால்,
பரி நிர்வா மட்டுமல்ல ளும் தான்
மாணத்துறை ரேயின் முன் ள் அண்மை ன. இதிலும் பாதிக்கப்பட் த.கட்சி அங் ருக்கும் இரா ன் அம்மை எவர்களுக்கு பட்டுள்ளது iGILLČJUL.
H
லூசியன் சுட்
சமூகத்தில் கும் எத்த ளைப் பத்திரி புறக்கணித்து இலங்கை நூலிழையில் ம் லூசியன்
சியனுடைய ம் நூல் வடி நினைவுக்கு படும் என்று
றித்து வைக் கப் பேசவும் பர் பன்முறை T. GTGM ரிதாபிமானச் சூழலின் தன் க்குட்பட்டே ழலின் அடிப் IJ.GlGOL அவரது பங் GODIL 2 GGOOTT
35 TYGOOTILDIT 895 லத்தை நீடிக் திறந்த பல்க திரும்பிய விரலில் அவ அப்போதும் அவர் மிக சினார். அவ தளர்ந்தாலும் கள் கொழும் ற்ற சூழலிற் னியாற்றுவார் நம் நம்பினர் விடை தந்த த எதிர்பார்க்
அதிசிறந்த கல் வாகியையும்,
ஆராய்ச்சி ானையும் மட் ஒரு நண்பரை யநல்ல நேர் இழந்துள்
ானால் தாங்க
O
சிங்கங்களும் யானைகளும் ஒன்று சேர்ந்தால்.
சிங்கங்களும் யானைகளும் ஒன்று சேர்ந்தால் செய்ய முடியாதது எதுவுமேயில்லை
ரீ லங்கா ஜனாதிபதி மபி.விஜேதுங்க திவயினவில் 2リ、○6。1994
மேலான தியாகம் வேண்டும்!
போர்வீரர்கள் தமது உயிரையும் எதிர்காலத்தையும் தியாகம் செய் துள்ளனர் அதனையும் விடத் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இந்நாட்டின் அரசியல் மதத் தலைமையும் சமூகப் பொருளாதாரத் தலைமைமையும் இராணுவத் தலைமையும் செயற்பட வேண்டும்
ரீ லங்கா பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க லங்காதீயவில் 2206994
இரத்தத் திலகம்
பொய் வஞ்சகமற்ற அரசியலொன்றை இந்நாட்டில் உருவாக்கி சுதந் திர ട്രൈ ജേ சமூகமொன்றைக் Եւա Օազիան: உழைக்க வேண்டும் அவ்வாறு அர்ப்பணிப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கச் செயற்படுவோமானால் இந்நாட் டின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என இரத் தத்தால் கையெழுத்திட்டு வழங்குவேன்
ரீ லங்கா மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்க திவயினவில் 22.06.1994
தீர்வு துப்பாக்கியிடம் என்றார்கள்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுள்ளது துப்பரீதியிடமும் குண் டுகளிடமும் எனக் கடந்த காலத்தில் பெரிய இடங்களில் கற்பித்தத னால் இந்நாட்டில் கொலை செய்யும் சமூகமொன்று உருவானது
ரீ லங்கா மேல்மாகாண முதலமைச்சரும் கல்விஅமைச்சருமான
சந்திரிகா பண்டாரநாயக்க குமானதுங்க திவயினவில்
22OG1994
desimesnius Lib = GALILIITILISEST
இந்நாட்டின் மகா சங்கத்தை உத்தியோகப்பற்றற்ற சிப்பாய்கள் சிலரு டன் ஒப்பிடலாம் இன்று வரை நாடும் இனமும் புத்தசாசனமும் பாது காக்கப்பட்டது அவர்களினால் ஆகும் வேரஹர அரியவங்ல தேரர் திவயினவில் 25.06.1994
நாம் ஏமாறமாட்டோம்
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவே ஆளும் கட்சியும் எதிர்கட்சி பும் முட்டி மோதுகின்றன. இந்நேரத்தில் எமது கட்சியை இவ்விரு
கட்சிகளும் புதுமையான முறையில் அனுதாபத்துடன் நோக்குகின் றன ஆனாலும் நாம் அவ் அனுதாபங்களுக்கு ஏமாற மாட்டோம் முஸ்லீம் மக்களுக்குக் காலம் காலமாக இருந்தே பல்வேறு பிரச்சினை
கள் உள்ளன இவற்றுக்குப் பொருத்தமான பதிலொன்றைத் தரக்கூடிய
வர்களுக்கே எமது ஆதரவை வழங்குவோம் இல்லாவிட்டால் தனியாகவே பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும்போ
SOC sirio ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸின் தலைவர் எம்.எச்எம் அஷ்ரப் sorkusingueso - 2006, 1994
அம்மையார் நினைத்தாலும் முடியாதது
விகிதாசாரத்தேர்தல்முறையின்படி எந்த அரசியல் கட்சியும் nimes, மன்றத்தில் 23 பெரும்பான்மைப் பலத்தைப் பெறமுடியாது நிறை
வேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை இல்லதொழிக்க23 பெரும்பான்மை அதிகாரத்தைப் பெறவேண்டும் சிறிமாவோ பண் ரநாயக்க அம்மையார் கூறுகிறார் நிறைவேற்று அதிகாரங் கொண்
ஜனாதிபதி முறையை இல்லாதொழித்துவிட்டு தாம் வீடு செல்வதாக அவர் அதனைச் செய்வது எவ்வாறு எப்படிக் கூறினாலும் நிறை வேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்க
pinang ரீ லங்கா பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க திவயினவில்
2006994
சேறு வீசும் நண்பர்கள்
நம் முன்னுள்ள கடுமையான போராட்டம் வடக்கு யுத்தமாகும் அதில் தவறான முறையில் தனிப்பட்ட இலாபம் பெற முயற்சி செய்து முடியாதவர்கள் பத்திரிகைகளைப் பிடித்துக் கொண்டு எனக்குச் சேறு பூசும் இயக்கமொன்றை நடத்துகிறார்கள் எனது நண்பர்களும் இன் சேறு விசும் குழுவில் உள்ளனர்
ரீ லங்கா அரச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Geigesororso ஹமில்ரன் வனசிங்க லங்காதீயவில் 21.06.1994

Page 16
LLL S LLLL LL L LLLLLLL L SLL L LLLLL L LLLL LL LSLS
வுெனியாப் பிரதேசத்தில் ஐக் கிய தேசியக் கட்சிக்கும் தமிழீழ | மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) அமைப்புக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வவுனியாவி லுள்ள புளொட் இயக்கத்தினரிடமி ருந்து ஆயுதங்களைக் வேண்டும் அல்லது அவர்களை வவுனியாவிலிருந்து அப்புறப்ப டுத்த வேண்டும் என்று அமைச்சர்
リQ)QIII』」
திபதி பேசியுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.
ᎧᎫ680ᎫᎫ.
வவுனியாவில் நடந்த ஐ.தே.கட்சி நிர்வாகிகள் மாநாட்டிலும் கட்சி யின் செயலாளர் மூலம் ஜனாதிப திக்கு ஒரு வேண்டுகோள் அனுப் பப்பட்டது. அதிலும் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வவுனியாவி லுள்ள புளொட் ரெலோ இயக்கங் களிடமுள்ள ஆயுதங்களைப் பறித் தெடுக்கவேண்டும் என்றும் இவர்க வின் கட்டம் வாங்குதல் போன்ற தன்னிச்சையான நடவடிக்கைக ளைக் கட் ப்படுத்த வேண்டும் இல்லையேல் வவுனியாவிலுள்ள ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கும்
ஆயுதம் தரவேண்டும் என்றும்
அவ்வேண்டுகோளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட
அமைச்சர் இராஜமனோகரி புலேந்
எங்களுக்கும்
ராஜமனோகரி
இராஜமனோகரி புலேந்திரன் ஜனா
னரின் நடவடிக்கைகளுக்கு எதி ராக தானும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசி விரைவில் இவர்க ளுக்குவிடைகொடுத்துவிடுவதாக Gulfo Gélu GT GITT ft
அவரைத் தொடர்ந்து பேசிய ஐ.தே.கட்சியினர் புதிய செயலா
ளர் காமினி ஜயசேகரா அரசின் தய வில் நின்று கொண்டே இந்தத் தமிழ் இயக்கங்கள் ஜனாதிபதியை
6 60
தமிழர்களுக்கெதிரானவர் பிரச்சாரம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர் தல்களில் புளொட் வவுனியாவில் அமோக வெற்றியிட்டியது எதிர்வ
சம்பாவிதங்க கூடாது என்று இருக்கிறது.
ஆனாலும் பு ரின் ஆயுதங்க வதென்பது GTGot Trful இராணுவ சிவி படுத்த அரசு ளிப்பு செய்த இராணுவ செ னின்று புளொட் இயக்
வவுனியாவிலு முன்னரண் நி டிக்குளம் எ வரை இராணு இவர்கள் உள் அரசின் இர வவுனியாவில் மீது கடும் நட Luা ৬6া ডেTC) யதே. ஏனெனி தைப் பாது பகைத்துக் அது அவர்கெ கருதப்படும். தேவையை 5 காப்பு Gull" வவுனியாவில் QascoaoIILGANGSTIG கும்.
திரன் புளொட் ரெலோ இயக்கத்தி
ரும் தேர்தலிலும் இந்த மாதிரி 'அ
LITICILIDIT
LIGTIG MAGNIT SEGI) 85
സ്റ്റ്
வில் ஒலிபெருக்கிகளைப் பயன்ப டுத்துவது வேண்டும் ஒரு நாளைக்கு ஐந்து தடவை ஒலிக்கும் இஸ்லாமிய ஒலி யானது பெளத்த மத கலாசாரத்தை
தடைசெய்யப்பட
நகர மற்றும் கிராமப் புறங்களிலும் கருவறுக்கும் C616)Gogou Gu செய்து வருகின்றது. இந்த இஸ்லா மிய ஒலியின் ஆதிக்கம், இலங்கை ஒரு பெளத்த நாடுதானா என்று சந்
தேகப்படுமளவுக்கு மோசமாகி விட்டுள்ளது. எனவே பள்ளிவா y Gilbey, Glôb ஒலிபெருக்கிகளை
பாவிப்பதற்கான அனுமதி மறுக்கப் பட வேண்டும்."
இந்த மகத்தான கருத்தை வெளி யிட்டிருப்பவர் இலங்கையின் பெளத்த இனவாத ஊற்று மூலகங்க ளில் ஒன்றான அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் தலைவர்
டட்லி குணசேகர ஆவர் அண்மை
பெளத்த போதனைகள்
பெளத்த ရွှေဓ
யில் அறிக்கையொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் தனது இந்த மாபெரும் தம் ம கைங்க ரியத்திற்கு சான்றாக பாகிஸ்தானில் அரசியல் சமய ஒலிபெருக்கி பாவிக்கப்படுவதை தடைசெய்யும் st Lin அமுலுக்கு கொண்டு வரப் பட்டுள்ளதை உதாரணம் காட்டி புள்ளார். சிங்கப்பூர், அவுஸ்ரே லியா போன்ற நாடுகளில் இவ் வாறு ஒலிபெருக்கி தடைசெய்யப் பட்டுள்ளமையையும் அவர் குறிப் பிடத் தவறவில்லை. தனியான முஸ்லீம் பாடசாலைகள் கூட அவரது அர்த்தத்தில் பெளத்த மதத்திற்கு ஆபத்தானவையாம்! பாரம்பரிய பெளத்தத்தின் சகிப்புத் தன்மை பற்றியும் இவ்வறிக்கை யில் குறிப்பிடும் இவர் இவை பிற மதத்தவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி
புள்ளார்
மான, சிறு மீதான வெறி டட்லி குண பேச்சானது மீது தொடு தாக்குதலாகு தில் முன்னை ளால் அை பட்ட இஸ்ல அம்மண்ணை கொண்டு வி தெரிவித்துள் இவ்வளவு லின மக்கள் என்று (ே ஜனாதிபதிய கப்பட்ட இ தச் சடங்குக யும் பிற ம விழுந்து கெ பதைப்பற்றி
சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ் இல1812 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடை
அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானை நவமக அச்சகம்
1994/5/5
 
 
 
 
 
 
 

புலேந்திரன்
நடந்து விடக் ஐதேக உறுதியாக
ளொட் இயக்கத்தின ளை அரசினர் களை
அவ்வளவு இலகு ல்ல. வவுனியாவில்
வர்களும் வடக்கின் பற்பாடுகளுக்கு முன் ழிகாடடியவர்களும் கத்தினரே ஆவர்.
பள்ள பாதுகாப்பு லைகளிலும் தாண் ல்லையிலும் இன்று வத்துக்கு உதவியாக
GITT 95 GMT ணுவ அதிகாரிகள் புளொட் இயக்கம் வடிக்கைகளை எடுப் பது கேள்விக்குரி ல் புளொட் இயக்கத் ாப்பு அதிகாரிகள் கொள்வார்களெனில்
தங்கள் இலக்கை டையும் வரை பாது ாரத்தில், குறிப்பாக புளொட் அரசுக்கு ளையாகவே இருக்
-9 15
வாதத்தின் அப்பட்ட ான்மை இனங்கள் யை வெளிப்படுத்தும் சேகராவின் இந்தப் இஸ்லாமிய மதத்தின் கப்படுகின்ற புதிய கிழக்கு மாகாணத் ப பெளத்த மன்னர்க க்கலம் கொடுக்கப் மியர்கள், இப்போது தமதாக்கிக் டனர் என்றும் அவர் IIII s. பசும் தலைவர் பல் வாழும் நாடு இது தர்தலுக்காகவேனும்) பர்களால் அறிவிக் நாட்டில், பெளத்தம நம் பிரித் ஓதல் ஒலி த்தவர் காதுகளிலும் ண்டிருக்கின்றது என்
GIGOTCBIO 6T6560),5)
பிற்போடப்பட்டுள்ளது
சரிநிகர் 50வது இதழ் வெளிவருவதையொட்டி உலகளா விய அளவில் கவிதை, சிறுகதை, கட்டுரை நாடக எழுத் துரு என்பனவற்றிற்கான போட்டியொன்றை சரிநிகர் நடாத்தவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழில் எழுதுகின்ற உலகில் எந்த மூலையிலும் வாழ் கின்ற எவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டியில் பங்கு பற்றுவதற்கு வயதெல்லை கிடை ԱՈ51போட்டி விதிகள்: 1. ஆக்கங்களுக்கான கருப்பொருட்கள் தொடர்பாக
எந்தக் கட்டுப்பாடும் இல்லை. -வானமே எல்லை. 2. ஆக்கங்கள் படைப்பாளியின் சொந்தப் படைப்பாக வும், இதற்கு முன் பிரசுரமாகாமலும் ஒலி/ஒளிபரப் பாகாமலும் இருக்க வேண்டும். 3. மொழி பெயர்ப்புகள், தழுவல்கள் போட்டிக்குச்
சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. 4. எல்லா ஆக்கங்களும் தாளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டும்/தட்டச்சில் பொறிக்கப்பட்டும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 5. ஆக்கப்பிரதியில் எழுதியவர் பெயர் முகவரி என் பன இடம் பெறக் கூடாது. அவை தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 6. ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கு பற்றலாம். 7 ஆக்கங்கள் 1994 ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கவிதை/ கட்டுரை/ சிறுகதை/ நாடக எழுத்துரு எனக் குறிப்பிடல் வேண்டும். 8 ஆக்கங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டா என்ப தால், ஆக்கதாரர் பிரதியொன்றை கைவசம் வைத்தி ருப்பது உகந்தது. 9. சரிநிகர்- மேர்ஜ் நிறுவனத்தில் வேலை செய்பவர்க ளும், அவர்களது உறவினர்களும் இப்போட்டிக வில் பங்கு பற்ற முடியாது. 10. சரிநிகர் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
மாணவர்களுக்கு:
இதே தலைப்புகளில் பாடசாலை மாணவர்களி aan aflaðnirao போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்கள் தமது ஆக்கங்களை அனுப்பும் போது அப்பாடசாலையின் அதிபரால் உறுதிப்படுத்தப்படும் சேர்த்து அனுப்புதல் வேண்டும். ஏனைய மேற்கூறிய விதிகள் இவர்களுக்கும் பொருந்தும்.
கடிதமொன்றையும்
பரிசு விபரம்:
முதல் பரிசு ரூபா 1000/-ம் சான்றிதழும் இரண்டாம் பரிசு ரூபா 750/-ம் சான்றிதழும் மூன்றாம் பரிசு ரூபா 500/-ம் சான்றிதழும் முகவரி:
நடுவர்குழு, “conium Got Gud 6T6O60D6A). 4.ஜெயரட்ண மாவத்தை
bLShflag,6ño6morTuLI வனித்ததாகத் தெரிய O5
。 -D?( سیار நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் are **//*