கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.07.14

Page 1
CS) SARTINTHAR
リ
சரிநிகர் சமானமாக
(ଗ) LIதுத்தேர்தலுக்கு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான தினம் திங்கள் 11.7.94 அன்று முடிவடைந்தது. நியமனப் பத்திரங்களைத் செய்வதற்காகத் தென்னிலங்கையின் பிரதானமான போட்டிக் கட்சிகளான ஐ. பொ.ஐ.மு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சகிதம் கச்சேரிகளை முற்றுகைய நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்வதையொட்டித் தென்னிலங்கையின் ப6 ளில் ஐ.தே.க.வின் குண்டர் படைகள் எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதல்களை யுள்ளனரென்றும் எதிர்க்கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் எதிர்த் தாக்குதல் நி ருக்கின்றதெனவும் சரிநிகருக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் ஏற்படவுள்ள கடுமையான போட்டியையிட்டு எழுந்துள்ள குரோத மாக நடந்துள்ள இத்தாக்குதல்களின் போது பொதுசன ஐ.மு.வேட்பாளர் ஒருவ பொலிசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வைத்தியசாலையி திக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆஸ்பத்திரியில் கூரே
களுத்துறையில் பொ.ஐ.முன்னணி யின் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யச் சென்ற வேளை ஐ.தே. கட்சி ஆதரவாளர்களும் குண்டர்க ளும் பொஐ.முன்னணியைத் தாக் கியுள்ளனர். இறுதித் தினத்துக்கு முன்பாகவே தமது பத்திரங்களைத் தாக்கல் செய்துவிட்டார்கள் எனினும்திங்க ளன்று திட்ட மிட்ட முறையில் பாஜமுன்னணியினரைத் தாக்கி
ஐ.தே.கட்சியாளர்
66 Teof
தம் 75,000 வாக்காளர்கள்
GC o ciera gaiseñó a த்தம் 70,000 பேர் மட்டுமே
படுகிறது இவர்களுக்காக மொத்த
SLSSSSYSSSSSSS0SSSSLLLLSSSSSrrrLLSL
இருந்த போதும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 82,000 ნაქერი ჭური, გურ ცივ
வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கல்
யுள்ளனர் எனத் தெரிய வருகிறது. ஐ.தே.க வேட்பாளரும் முன்னாள் பா.உவுமான மேர்வின் ஜேகூரே எதிர்கட்சி வேட்பாளரான றெஜி னோல்ட் கூரேயைத் தாக்கியுள் ளார். பலத்த காயத்துக்குள்ளான நிலையில் றெஜினோல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் ஆறு பஸ் வண்டிகளும் சேதமாக்கப்பட்டுள் ளன. முப்பத்தைந்து பேர் காயம
கூரே
பட்டுள்ளார்.
டைந்துள்ளனர்.
ஆசனங்களுக்கு 90
ா துக்கப்பட்டுள்ள ஆசனங்க லின் தொகை ஆறு இதற்காக 30 வேட்பாளர்கள் தேர்தலில் குதித் துள்ளனர்.
(Qumpup(pidhi
கிரஸ் கூட்டணி தமிழ் தேசிய
ஒற்றுமை முன்னணி (புளொ
5 IT suum GNOULULb g» GODI
மாத்தளையில் ஐ.தே ளர் அலிக் அலுவிகார யில் அரசாங்க வா சென்ற ஐ.தே.க குழுவி னப்பத்திரம் கையளிக் பொ.ஐ.முன்னணியிருச் தல் நிகழ்த்தியுள்ளனர். யிலும் இறுதித் தினத்து கவே ஐ.தே.க நியம கள் தாக்கல் செய்து விட்
My Gon troynsiv) er i бrй резовириg%
கள் தேர்தலில் குதித்து போதைக்கு வன்னி ஆகக்கூடுதலான ၂:t off] ൺ :it: (
鄒
Curupči rootb
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழ்வமிந்த நாட்டிலே -பாரதி
இறுதித் தாக்கல் தே.கவும் Sill stir.
v) uoles நிகழ்த்தி கழ்த்தியி
ம் காரண பர்மற்றும் ல் அனும
டப்பு
SCEGILLIII
ബഥ கனங்களில் பினர் நியம கச் சென்ற குெ தாக்கு மாத்தளை க்கு முன்பா னப்பத்திரங் டிருந்தனர்.
ஆர் எல்.
கி மூன்று 鱗0皺
ബ് η ζωή το (βιρ கள் சுயேட் ள
6000 பேரே வாக்களிக்கவுள்ளனர்.
en st i
பாலசிங்கத்திற்கும் tDcủờT60)Luâ604
தமிழ் இளைஞர்களின் இத்தனை தியாகங்களுக்குப் பின், இப்பொ (Ա)3): சமரசத்திற்குப் போவோமானால் மக்கள் எங்க ளது மண்டையிலும் (துவக்கை)
நாங்கள்
வைப்பார்கள்,
பீ.பீ.சி சந்தேசிய நிருபர் வசந்த ராஜா அண்மையில் ப்ாழ்ப்பாணம் சென்றிருந்த போது அன்ரன் பால சிங்கம் அவருக்கு அளித்த பேட்டி யோன்றில் மேற்கூறியவாறு கூறி
فيه اسمه رينو ميج 1985
சியாக நடைமுறையில் இருந்து வரும் அவசரகால தடைச்சட்டம் எதிர்வரும் (ஜூலை) 15ம் திகதியு டன் காலாவதியாகிறது. மாதம் மாதம் பாராளுமன்றத்தில் புதுப் பிக்கப்பட்டு வந்த இவ் அவசரகா லச் சட்டம் 15ம் திகதி காலாவதி ஆவதனால் பாராளுமன்றத்தை
திரும்பவும் விசேடமாக கூட்டி திக
தியை புதுப்பிப்போம் என பிரதமர்
-96յց Մg:T6Ùë gւմ 96-ը` 7
இதனை மறுத்துள்ளதுடன் தேர்தல்
யுள்ளார். " சிங்கள அரசியல்வாதி களது தமிழீழப் தொடர்பான
குறித்து நாம் அக்கறை காட்டுவ தில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரி மையை ஏற்றுக் கொள்வதில்லை
போராட்டம் அபிப்பிராயம்
பேச்சுவார்த்தைகளுக்கான கதவு களை நாம் திறந்தே வைத்திருககின் றோம்" என்றும் பாலசிங்கம் கூறிய தாக வசந்தராஜா தெரிவிக்கின்றார்
அண்மையில் அறிவித்திருந்தார். ஆயினும் ஜனாதிபதி விஜேதுங்க
காலத்தில் அவசர கால சட்டம் இல் லாமலே பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நிலைமையை நிர்வாக முறைமைகளினூடாகவும் கட்டுப் படுத்திவிட முடியும்' என அறிவித் துள்ளார். அப்படியானால் இவ்வ ளவு காலமும் இச்சட்டத்தை வைத் திருந்ததன் நோக்கம் என்ன..?
(UTழ் தேர்தல் மாவட்டத்தில்
உள்ள ஏறத்தாழ 600,000 வாக்கா GITT 35 Galici) தீவுப்பகுதியிலுள்ள
ஏனையவர்கள் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளிலேயே வாழ் கின்றனர். ஆறாயிரம் வாக்காளர்க ளின் வாக்குகளை கூறு போட 45 வேட்பாளர்கள் இம்மாவட்டத்தில்
போட்டியிடுகின்றனர்.
டக்ளசின் தலைமையிலான ஈ.பி. டி.பியின் சுயேட்டைக்குழு, சுதா மாஸ்ரரின் தலைமையிலான தமிழ்த் தேசிய ஒற்றுமை முன் னணி, சர்வேஸ்வரன் தலைமையி
200 வாக்குகட்கு ஒரு எம்.பி
வாக்குகளை பெறும் ஒருவர் கூட
லான ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய னவே இங்கு தேர்தலில் போட்டியி டவுள்ளன. இம்மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளத் திலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் ஏறத்தாழ 15,000 முஸ்லீம் வாக்காளர்களின் வாக்குகளுக்காக முஸ்லீம் காங்கிரஸ் போட்டியிடுகி றது. எனவே மொத்தம் 21,000 வாக்குகளுக்கு 60 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்
இதன்படி யாழ்மாவட்டத்தில் 200
எம்பியாகி விடும் வாய்ப்பு இருப்ப
தாக தேர்தல் அவதானிகள் கூறு கின்றனர்.
பதுளை தொகுதியில் அறுபதினா யிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக் காளர்கள் இருந்தபோதும் பொ.ஐ. முன்னணியில் பட்டயலில் ஒரு தமி ழருமே இடம்பெறவில்லை. ஆரம்
பத்தில் ஒரு தமிழர் பட்டியலில்
இடம் பெற்றிருந்தார் எனவும் பின் னர் பொஐமுவின் நட்சத்திர வேட் பாளர் சமரவீர வீர வன்னி இத் தமி ழரைப் பட்டயலிடாது நீக்கி விட் டுத் தனது "வால் ஒருவரைச் சேர்ந் திருப்பதாகவும் தெரிய வருகிறது.
るエ

Page 2
சரிநிகர்
LDட்டக்களப்பு தேர்தல் மாவட் டத்தில் தேர்தல் நடவடிக்கைள் படிப்படியாகச் சூடு பிடிக்க ஆரம் பித்துள்ளன. ஐ.தே.க.பொ.ஐ.முன் னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், த.வி.கூ. தமிழ் தேசிய விடுதலை முன்ன ணி(புளொட் ரெலோ, ஈரோஸ். கூட்டு), ஈ.பி.டி.பி, சுயேட்சைக் குழு என்பன களத்தில் இறங்கியுள்
GTGOT இக் கட்சிகளின் தேர்தல் தொடர் பான நடவடிக்கைகளைப் பார்க் கும் போது எப்பாடுபட்டாவது பாராளுமன்றக் கதிரையைக் கைப் பற்ற வேண்டும் என்பதில்தான்குறி யாக இருக்கின்றனவே தவிர, இத் தேர்தலுக்கூடாக தமிழ்மூஸ்லீம் மக் களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை கள், தீமைகள் என்பனவற்றைப்பற் றிச் சிறிதளவேனும் கவலைப்படுவ தாகத் தெரியவில்லை.
முஸ்லீம் காங்கிரசைப் பொறுத்த வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் அது முஸ்லீம்களை மடடுமே நம்பி யிருக்கின்ற கட்சி, அதிலும் முன் னைநாள் பாராளுமன்ற உறுப்பி னர் ஹிஸ்புல்லாவின் கடந்த கால நடவடிக்கை காரணமாக ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் செல்வாக்குக் குறைந்த நிலையில் காணப்படுகின்றது. கடந்த உள்ளு ராட்சித் தேர்தலின்போது இவ்விரு பிரதேசங்களிலும் மு.காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இத் தேர்தலை அது L6lasės, 85 GAJGOTLDATS, GEGAJ G30SuurTGIT விரும்புகின்றது. அத்தோடு பாரா ளுமன்ற அரசியலினூடாகத்தான் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகின்ற கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் ஐ.தே.க, பூநீல.சு.கட்சி ஆகிய முஸ்லீம்களைக் கூறுபோடக்கூடிய கட்சிகளை வெட்டி விழுத்துவதி லேயே அதன் முழுக் கவனமும் காணப்படுகின்றது.
ஆரம்ப் நடவடிக்கையாக ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளும் விதத் தில் இப்பகுதியில் செல்வாக்குள்ள நபரான முன்னாள் பாஉறுப்பினர் பசீர் சேகுதாவுதை அது உள்வாங்கி யிருக்கின்றது. இதன் காரணமாக மு.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹிஸ் புல்லா ஓரங்கட்டப்பட்டிருக்கின் றார். அதே சமயம் காத்தான்குடி யில் உள்ளவரும், ஏறாவூர், ஓட்ட மாவடி ஆகிய பிரதேசங்களில் செல்வாக்குள்ளவரான சட்டத்த ரணி ஜவாத் இம்முறை பூரீல. மு.கா. சார்பில் போட்டியிடுகின் றார். மு.காங்கிரஸ் முஸ்லீம் மக்க ளின் ஆதரவைப்பெறுமா பெறாதா என்பது ஒருபுறம் இருக்க ஜவாத், சேகுதாவூத், ஹிஸ்புல்லா ஆகி யோருக்கு இத் தேர்தல் ஒரு பலப்ப ரீட்சையாகவே அமைந்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரை 'தங்கள் கைகள் இரத்தம் தோயாதவை' என்ற நற் சாட்சிப் பத்திரத்தைத் தாங்களே தங்களுக்கு வழங்கிக்கொண்டு இத் தேர்தலில் குதித்திருக்கின்றனர்
1989ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலேயே மக்களால் நிராகரிக் SÜLL" BGL LGAss GCGAUL" LumraTiescim மீண்டும் வேஷம் கட்டிக் கொண்டு அரங்கேறுகின்றனர். சாம் தம்பி முத்துவின் இறப்பை அடுத்து எம். பியான ஜோசப் பரராஜசிங்கத்தின் தலைமையில் இவர்கள் போட்டி யிட்டாலும் இத் தேர்தலில் கூட் டணி என்பதைவிட நிறுத்தப்படும் நபர்களைப் பொறுத்துத்தான் நிலைமை கணிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பில் முன்னாள் அமைச்சர் இராசதுரை எப்படியா னதொரு இடத்தை வகித்திருந் தாரோ அந்த இடத்தை இத்தேர்தலி னுாடாக எட்டிப் பிடிக்க திரு. ஜோசப் பரராஜசிங்கம் பிரயத்த னப்படுகின்றார். அவர் பாராளு மன்றத்தில் இனப்பிரச்சினை
மட்டக்களப்பு தேர்தல் நிலவரம்
että,3
தொடர்பாகப் பேசிய பேச்சுகளை உள்ளடக்கிய பத்திரிகைத் துண்டு களுக்கு மத்தியில் கூப்பிய கைகளு டன் முழுநீள வேட்டியில் காணப்ப டும் சுவரொட்டிகள் மட்டுநகரெங் கும் நிறைந்து காணப்படுகின்றன. உண்மையில் இவரை முழுநீள வேட்டியுடன் மக்கள் எப்போதுமே காணவில்லை.
SL"LGOLGOT ரைப் பொறுத்தவரை அவர்களை நோக்கி எழும் பிரதான கேள்வி
tDLL&>Útgló)
மட்டக்களப்பு மக்கள் 1989க்குப் பின்பு எழுந்த யுத்தத்தின் போது சின்னாபின்னமாகிப் போயிருந்த வேளை கொழும்பிலும் இந்தியா விலும் சொகுசாக இருந்துவிட்டு இப்போது வாக்குக் கேட்க என்ன யோக்கியதை இருக்கின்றது என்ப துதான் ஜோசப் பரராஜசிங்கம் என்ற தனிமனிதனைத்தான் மக்க ளுக்குத் தெரியுமே தவிரக் கூட்ட ணியை அல்ல. ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தேர்தல் நட வடிக்கைகளை நோக்கும் போது அவர்களுக்கும் இத் தேர்தல் ஒரு பலப்பரீட்சைதான். ஏனெனில் வட கிழக்கில் தங்களுக்குள்ள உறுதி யான தளம் மட்டக்க்ளப்புதான் என நினைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் அதை இத் தேர்தலினூ டாக நிலைநிறுத்தத் தங்களாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட் டுக் கொண்டிருப்பதை அவதானிக் கக் கூடியதாக உள்ளது. இந்த நம் பிக்கைகளின் அடிப்படையில்தான் ஏனைய தமிழ் இயக்கங்களுட னான கூட்டையும் இவர்கள் நிராக ரித்துள்ளனர். முன்னாள் பா.உ. பிரின்ஸ் காசிநாதர் இம்முறை தேர் தலில் நிற்க மறுத்ததையடுத்து பொருத்தமான வேட்பாளரைத் தேடுவதிலேயே இவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்திய அமைதிப்படை நிலை கொண்டி ருந்தபோது நடாத்திய தேர்தலைப் போன்று இம்முறை நடாத்த முடி யாது என்பதனால் பொதுமக்கள் அபிமானம் பெற்றவர்களை தேர்த லில் நிறுத்தி அதனூடாக வெற்றிய டைய முயற்சிக்கின்றனர்.
ജ്യത്തെ 14
இதேவேளை ( ஈரோஸ் கூட்டு பொறுத்தவரை இயக்கங்களின் தான் தேர்தலில் கடந்த பிரதேச ரெலோ சார்பான வெற்றி பெற்ற தேர்தலிலும்
பெயரை முன் ளப்பு மாவட்ட கின்றனர். அ முழுக்க இயக் ளேயே C& நிறுத்தமுயற்சிச் பாராளுமன்றத் டிய நிலைமை சார்பானதாகத் ஏனைய கட்சி ஈ.பி.ஆர்.எல்.எ ஒப்பிடும் போது
நின்று தமிழ் ம தில் இவர்களுக் என்பது மறுக் கூட்டணி, ஈ.பி பன பிரதேச போட்டியிடாத ரெலோ கூட்டு வெல்வதற்கான தது 4,60TT நிலைமை அவ் தமிழ்க் கட்சிகள் னைப் போட்டி மக்களின் வாக் பிரிந்து போ இடையில் த6 சொற்ப வாக் தாம் வென் முழுக் கனவே கின்றது. அதே களை மேலு கடந்த மாகான னராக இருந்து டன் இந்தியாவி பிவந்து இல டன் பழுகாமப் இருந்து பலம களில் ஈடுபட் அழைக்கப்படு கோவிந்தராஜ மையிலும் குழுவை நிறு; G),660)GT இதற்காக காடு லட்சம் வி6ை கத் தெரிகின் ஐ.தே.க வே ருந்து ஈஸ்வர யோர் ஒரம் கத் தெரிகின்ற
மட்டக்களப்பு குருசாமியிட BETİLGING) GELUATL கூறுகின்றார்க GOLDULJIT GTGOTä. போகின்ற நம்பி ஏறுவா பிக் கேட்டுள் தெரிந்தவர். ஆனைக்குத் பிழைத்தவர்
சத்தி
 
 
 
 
 
 
 
 
 

லோ, புளொட்,
முன்னணியைப் இவர்கள் தங்கள் சக்தியை நம்பித் தித்துள்ளார்கள். பைத் தேர்தலில் சுயேட்சைக் குழு
தேர்தல் களத்தில்.
த அடுத்து இத் ரெலோ என்ற ரிறுத்தி மட்டக்க தில் போட்டியிடு தோடு முழுக்க
உறுப்பினர்களா ட்பாளர்களையும் கின்றனர். ஆனால்
தேர்தலையொட் ள் இவர்களுக்குச் தென்படவில்லை. ளான கூட்டணி, ப் என்பவற்றோடு
அரசுடன் சேர்ந்து
க்களைக் கொன்ற கு ஒரு பங்குண்டு கமுடியாத ஒன்று. ஆர்.எல்.எப் என் சபைத் தேர்தலில் காரணத்தினால் முன்னணியினர் சாத்தியம் இருந் ல் தற்போதைய வாறு இல்லை.
இவ்வாறு மும்மு யில் ஈடுபட தமிழ் குகளும் மூன்றாய்ப் பவிடும். எனவே னக்குக் கிடைக்கும் குகளைக் கொண்டு றுவிடலாம் என்ற ாடு ஐ.தே.க இருக் சமயம் தமிழ் வாக்கு ம் பிரிப்பதற்காக சபையில் உறுப்பி பின்பு ஈ.பி.டி.பியு புக்குச் சென்று திரும் ங்கை இராணுவத்து b என்னும் இடத்தில் ான அடாவடித்தனங் ட காளிதாஸ் என Lð இராசையா ா என்பவரின் தலை
90) ந்த ஐ.தே.க நடவடிக் மேற்கொண்டுள்ளது. ரிதாசுக்கு ரூபா நாலு பேசப்பட்டுள்ளதா ஈறது. அதேசமயம், ட்பாளர் பட்டியலிலி
சுயேட்சைக்
ன், பத்மநாதன் ஆகி கட்டப்பட்டிருப்பதா
து. அரச அதிபர்மோன ம் நீங்களும் ஐ.தே.க Lடியிடப்போவதாகக் ளே அது
கேட்டதற்கு கவிழப்
உண்
கப்பலில் யாராவது ர்களா? எனத் திருப் ளார். ஐயா பிழைக்கத் புலிக்கு வாலும் தலையும் காட்டிப் ஆயிற்றே.
|იანტზუიტუინზლეში შეტრიráნტი ஆணையிடுங்கள்
இக்களையும் மண்ணையும் பாது காக்கும் வரலாற்றுக் கடமை எம் முன்னே இருப்பதாலேயே தேர்த ( ( ബ് அதற்காக உங்கள் ஆைை மைக்குத் தருங்கள் தமிழ் தேசிய
േ முன்னணி
அறிவுக் கொழுந்துகள்
நாமே!
சந்திரிகா குமாரணதுங்க அணி இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய தாக புதிய அரசியல் திட்டத்தை உருவாக்கம் போவதாகக் கூறியுள் வது அப்போது தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கக்கூடியதான ஆக்கபூர்வமான ஆலோசனை களை வழங்குவதற்கு பாராளுமன் றத்தில் எழுதி வாசிக்கும் எம்பிக் கலா அல்லது அறிவின் அடிப்
னரா தெரிவு செய்யப்பட வேண் டும் என்பதனை தீர்மானியங்கள் ~&t’, it ...မ္ယf
எதிர்ப்புக் காட்டுவதற்கு நான்
ஒரு தமிழன் தேர்தலில் போட்டி வேண்டும் அவனுக்கு தமிழர் கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் தமிழர் பிரச்சினையை கையாள்வதில் சூடு சுரணையற்ற
டையில் பேசக்கூடிய தவி கூவி
ஐக்கியமில்லையேல்
na principes 290 (i); ܀ ܙ ܬ ܬܗܬܐ gb (the له كي
விக்கும் எதிராக தமிழர்கள்
எதிர்ப்புக்கா ങു. } ※ i(భ പേr quിങ്വേ,
எங்கள் பிச்சையில் உங்கள் வெற்றி
ஈழமக்கள் சிகர விடுதலை முன்னணி அம்பாறை மால த் தில் போட்டியிடாது என முடிவு செய்துள்ளது காரணம் தமிழர் besitas šias iš Slöör os rico Curugu டும் யேட்சைக்குழுவிற்கு விட
டுக் கொடுப்பதற்காகவே ஆகும்
அதாவது அம்பாறை மாவ த் தின் தேர்தல் நிலவரத்தை மனதிற் கொண்டு அங்கு தமிழர் பிரதிநிதித் துவம் காப்பாற்றப்ப வேண்டும்
என்ற நோக்குடனேயே இம்முடி
வக்கு வந்ததாக அதன் செயலான {{5 till notif (!!!!!!!!! செய்துள்ளார் हाल (
அறிவிக்கப்பட்டுள்ளது செய்தி
முற்போக்கு
தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போல தமிழ் அரசியல் சக்திகளை ஐக்கி படுத்தி பொதுத் தேர்தலில் in as முனைந்தோம். ஆனால் ஐக்கியம் கை Shijojë Gregoj oppGurrëse, së திகளுடன் சேர்ந்து போட்டியிடுகி (ειραιο
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் எம்.பி.வாசுதேவ நாணயக்கார நவசமசமாஜக் gl á) யிலிருந்து விலகி மீண்டும் தனது பழைய கட்சியான சமசமாஜக் கட் சிபில் சேர்ந்து கொண்டார். பொ.ச.ஐ முன்னணியின் பட்டிய லில் இரத்திபுரி ஆசனத்தில் CöLL தற்கு வசதியாக இக் கட்சி மாறல் நடைபெற்றுள்ளதாக தெரியவருகி @gk
ஐ.தே.க.வை தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டு சியானது ஆரம்பத்தில் பொது சன ஐக்கிய முன்னணியுடன் சில DL 601 பாடுகளுக்கு வந்திருந்தது. இவ்வு
டன்பாடுகளில் முக்கியமானது பொ.ஜ.ஐ முன்னணியில் மேடைக ளில் தமது தனித்துவத்தைப்
பேணும் வகையில் தமது கொள் கைகளை மட்டுமே பேசுவோம் என்பதாகும். இவ் உடன்பாட்டு டன் மூன்று ஆசனங்கள் பொஜ8 முவால் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆயினும் பொஜஐ.முன்னணிக்கு இவ்வுடன்பாட்டுக்கு வரும் பொழுதே ந.சசகட்சியில் இருந்த வாசுவை தனியே பிரித்தெடுக்கும் உள்நோக்கம் இருந்ததாக தெரியவ ருகிறது.
ந.சசகட்சியிலுள்ள விக்கிரமபாகு குழுவினர் பொஜஐ முன்னணியு டன் சேருவதை விரும்பாதவர்க
வாசு கட்சி மாறிய கதை
ளாக இருந்ததால், வாசுவை பிரித் தெடுக்க அது முயன்று வந்தது. கட்சியின் உடன்பாடு இல்லாமல் வாசு தனிப்பட்ட முறையில் சில உடன்பாடுகளை பொஜஐ.முன்ன ணிையுடன் ஏற்படுத்திக் கொண்டி ருந்தார். அதேவேளை ந.சசகட்சி யுடனான மேற்கூறிய உடன்பாட் டுக்கு பொஜஐ முன்னணிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் இவ் வுடன்பாடு முறிவுற்றது. ந.சசகட் சிக்கும், பொஜஐ.முன்னணிக்கு மான தொடர்புகளும் முறிவடைந் தன. ஆயினும் உட்கட்சி ஜனநாய கம் என்ற பேரில் வாசு பொஜஐ. முன்னணியில் கேட்பதை ந.சச கட்சி ஒப்புக் கொண்டது. ஆனால் அவரது கட்சி அங்கத்துவம் தற்கா லிகமாக ரத்துச் செய்யப்பட்டது. ஆயினும் ந.சசகட்சியின் பொது செயலாளரின் கையொப்பமின்றி பொஜஐ.முன்னணியில் கட்சி யின் சார்பாக அவர் போட்டியிட முடியாது என்ற நிலை எழுந்தது. எனவே வேறுவழியின்றி 18 வரு டங்களுக்குப் பிறகு தனது பழைய கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி யில் சேர்ந்து கொண்டு இரத்தினபுரி ஆசனத்திற்கு தேர்தலில் போட்டியி டுகிறார் வாசுதேவ
இதுதான், 'பாராளுமன்றம் வெறும் மேடையே' என்று முழங் கிய வாசுவின் கட்சி மாறிய கதை

Page 3
புதிய சந்திரிகையும்
Asi ஜெயரட்ன மாவத்தை
ԹԵՄԱքthւ -05 მეფntraიდან 31 კმ.: 584380
வால் ெ
he King is dead. | Lomე 1. King crito ஒரு ஆங்கிலப் பழமொழி இருக்கிறது.மன்னன் இறந்து
விட்டான் ஆனால் மன்னன் நீடுழி வாழ்க என்று தெரி விக்கும் இப்பழமொழியின் தாற்பரியம் ஒரு மன்னன்
போய்விட்டால் இன்னொருவன் வருவான் நிலைமை
பழையபடி தொடரும் என்பதாகும் மன்னனுக்குப்பதில்
மகானி வந்தாலும் நிலைமை ஒன்றுதான் என்பதும் சொல்லாமல் தெரிவதே
ஐ.தே.கட்சியின் பதினேழு வருடக் கொடுங்கோல் ஆட் க்ெகுப் பிற்பாடு ஒரு நம்பிக்கைச் சந்திரிகையாகப்
பொது ஜன ஐக்கிய முன்னணி காலித்துள்ளது என்ற அபிப்பிராயம் தென்னிலங்கையில் பல மட்டங்களிலும் பரவலாக உருவாகி வருகிறது இந்த நம்பிக்கை தமிழ்
அரசியலாளர் பலரையும் விட்டு வைக்கவில்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொள்ள ஈபிஆர்எல்எப் வட கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் ஆதரவு அளிக்கிறது. யுத்தத்தை நிறுத்துதல் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு மக்களுக்குச் சுதந்திரமும் ஜனநாயகமும் என்று மிகக் கவர்ச்சியான கோஷங்கள் பொஜமுன்னணியில் முன் வைக்கப்படுகின்றன. யுத்த நிலை நீடிக்கும் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களி தேர்தல் திருவிழா நடத்துவது ஒரு மோசடியே என்ற
எமது நிலைப்பாட்டுக்கு அப்பால் தென்னிலங்கை அர இதுவரை காலமும்
இயல்நிலைமையையும் ஒருதரம் விசாரணைக்குள்ளாக்க வேண்டும்
ஆய்வாளர்கள் அறிஞர்கள் (லால் ஜயவர்த்தனா பேரா
சிரியர் ஜிஎல்பிரிஸ் கலாநிதி விவர்னபாலா ) முற்
போக்கு வாதிகள் எனப் பலரை முன்னணிக்குக் കെiബ ചെയ്നു தளம் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதை தமிழ் முஸ்லிம் மக்கள் மறந்து விட முடியாது
то типотасовал в баваразив в бурово எதிரான வெறித்தனமான கொள்கைகளை அமுல்ப டுத்தி வந்துள்ளது சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்துக்கு அப்பால் ஒரு சென்ரி மீற்றர் தானும் அவர்களுடைய மலையகக் கொள்கை மாற்ற மடையவில்லை யுத்தத்தை நிறுத்துவதற்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்குமாக இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த உருப்ப டியான திட்டத்தையும் பொ.ஐ முன்னணி முன் வைக்க ధcడnc
தாள ஜனநாயகத்தை (Liberal Democracy) முன் வைக் கும் ஒரு இளைய புதிய தலைமுறையே பொது ஜன
ஐக்கிய முன்னணியை வழி நடத்த இருப்பதாகப் பரவ லாகப் பேசப்பட்டாலும் இன்றுவரை குறிப்பான எந்த நடவடிக்கையையும் கட்டிக்காட்ட முடியாமலுள்ளது.
தென்னிலங்கையில் பெங்கள மக்கள் மாற்றம் வேண்டி
ஆட்சியாளரை மாற்றலாம் அதற்கான அறிகுறிகள்
நிறையவே உள்ளன. இந்த ஆட்சி மாற்றம் இனப்பிரச்சி னைக்கு உரிய நிதியான தீர்வு ஒன்றைக் கொண்டு வரும் என்று நம்புபவர்கள் சாத்திரக்காரர்களாகவும் கனவுலக மனிதராகவுமே இருப்பார்கள்
இது சோர்வுவாதம் சார்ந்த குறிப்பல்ல. எமக்குப் பின் னேயுள்ள அரசியல் ஒப்பந்த வரலாறும் எமக்கு முன் னேயுள்ள தேர்தல் திருவிழாக் குத்துக்கரணங்களும் நம் பிக்கைக் குறிப்பு ஒன்றை எழுத முடியாமல் தடுத்து
விடுகின்றன.
அரசியல் இணக்கத்துக்கு அப்பால் சமுக இணக்கம் கலாசார இணக்கம்பரஸ்பர கெளரவம் போன்ற og i டையான அம்சங்கள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவசி யம் இவை கீழேயிருந்து மேலே எழ வேண்டிய விவகா ரங்கள் இவை எழாமல் புதிய சந்திரிகைகள் உதயமான
எனுந் தலைப்பில்
sífutb|
அவர்களால் எழுதப்
தில் 'திரு.சி.சுந்தரல்
மாவை சேனாதிராசா
மாவிட்டபுரம் கோவி மைச் செல்லவிடாது
LIழ்ப்பாணம் எ றது? இங்கேயுள்ள பு
fluu, LDGOSTI Aule Οι ιπούτοιτίδι αυτή εις
டுக்களை எம்மவர்க நம்பிப் போட்டு நாம்
பூச்சியம்தான் இன்
வோட்டுக்களை அ ஆக்கவேண்டும் எ6 கின்றீர்கள்?
Lumpul
Iரதியாரின் மாக வாழ்வமிந்த ந னும் பாடல் அடியில் பட்ட சரிநிகர் என்னு பெயராகக் கொண்ட ரிகையில் அடிக்கடி தன்மை நோக்கும், தக் கருத்துக்களும் இ விசனிக்கத்தக்கதாகு குறிப்பாக மார்ச்-26 ரில் ஈழமோகத்தின் காசுக்காய் படுக்காத பகர்' என்று ெ தொனியுடன் அ6 சலுகைகளுக்காய்
மாறும் அரசியல் வ ரிக்க வேறு சொற்கள்
அவ்வப்போது கு &colli ei 600. Tisé Grey') றனர். அல்லது த பத்தை வெளிப்படு னர். இப்போதெல் படிக்கும் முன்பு 3. GAGAM GASFITGÁDLIGIGO) தே' என்ற வாசகத் விட்டே படிக்கின்றே
சரிநிகளின் வைர ஒன்று தமிழ் படை தமிழ் படைப்புகளை பது புறக்கணிப்பது சார்ந்தவர்கள் d விலக்கு)
இதன் கீழ் அண்ை
 

ജൗഞഓ 14 - ജിജ്ഞഓ 27, 1994
ல் எனக்குப் பங்கில்லை
- ஜூலை ம் பக்கத்தில் தித்திமிரா?" திருஞானம் |ULL 05 qĝ5 ங்கம், திரு. அவர்களும் லுக்குள் எம் தண்ணீர் ஊற்
றியதையும்.' என்று எழுதியி ருப்பது உண்மைக்கு மாறான கருத் தாகும்.
உண்மையில் திரு.சுந்தரலிங்கம்
அவர்களை எதிர்த்து மாவிட்டபு ரம் கந்தசுவாமி கோவிலுக்குள் பாகுபாடின்றி சைவ மக்கள் அனை வரும் வழிபட இடமளிக்க வேண் டும் எனப் போராடியவன் நான்
என்பதிலும் அதனால் பல வகை மொழிகளையும் துன்பங்களையும் ஏற்றுக் கொண்டவன் என்பதிலும் ஆறுதல் பெறுவேன். ஆனால் இவ் வாறு உண்மைக்குப் புறம்பான செய்தியைப் பார்த்து மனவேதனை யடைந்தேன். மாவை சேனாதிராசா
கொழும்பு
தேர்தலைப் பகிஷ்கரித்து
ஒற்றுமையைக் காட்டுவீர்களா?
படி இருக்கி க்கள் வாழும் தானது? என் தெரியாமல் humi (6)''', CB&I, Lம் மதிப்பிற்கு 100L LILI (eg, Louri μία (Βοπ 1
எமது வோட் Glci CLjG).
αιώίτι ιδάσιο sub Grog, ர்த்தமற்றதாக ன்றா விரும்பு
ஐதேக சுகட்சிக்கு வோட்டுப் போட்டு எதனையுமே நாம் காண வில்லை. சரி உங்களுக்கு வோட் டுப் போட்டு எதனைக் காணப்போ கிறோம் என நினைக்கிறீர்கள்? தமி ழர்களின் பாரம்பரியப் பிரதேசங்க ளில் முக்கியமான யாழ் மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் வாக்களிக்க முடியாதுள்ள இந்நி லையில் மிகுதித் தமிழ் மக்கள் வாக் களிக்க முனைவது தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கு செய்யும் துரோக Εδώνα) οι Ιτη
தேர்தல் காலத்தில் மட்டும் மனச் சாட்சியைத் துணைக்கழைக்கும்
ஆனால் மனச்சாட்சியே இல்லாத உங்களைப் போன்ற ஏனைய தமி ழர்களால்தான் இன்னும் எமது ஒற் றுமையை வெளிக்காட்ட முடியா துள்ளது எங்கே ஒரு தமிழராவது வேட்புமனுத்தாக்கல் செய்யாமல் எமது ஒன்றித்த நிலையை எடுத் துக் காட்டுமாறு நீங்கள் பிரச்சாரம் செய்வீர்களா? ஒரு தமிழனாவது இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு நீங் கள் பிரச்சாரம் செய்வீர்களா? நிலக்ஸன்
கொழும்பு
பாணத்தில் பெண்களே இல்லையா?
MySleest suDITot c ருந்து பெறப் ம் தொடரைப் தங்கள் பத்தி ஆண்வழிமு பெண் விரோ டம் பெறுவது
1994 சரிநிக செய்யுள் '. தாசியெவள் பண்குரோதத் மைந்திருந்தது. கொள்கை ாதிகளை விட கிடைக்கவில்
லையா? சில பெண்கள் விபசாரத் திற்கு நிர்ப்பந்திக்கப்படும் சமூகக் காரணங்கள் பற்றி சரிநிகர் அறிந்தி ருக்குமென நினைக்கிறேன்.
பால், வர்க்க சாதி இனத்துவரீதி
சமத்துவ நோக்குநிலை கொண்டது என உரிமை கோரும் (கவனிக்க நான் இங்கு மார்தட் டிக் கொள்ளும் என ஆண்வழிப் பட்ட மரபுத் தொடரைக் கையாள வில்லை) சரிநிகர் இது குறித்து சொல்லும் செயலும் ஒன்றாக நடப் பது நல்லது.
யாழ்ப்பாணம் இன்று எதிலி ருந்து தொடங்குவது?" போன்ற தொடர் கட்டுரைகளிலும் முற்றி லும் ஆண்வழி நோக்கே தென்படு
கிறது. இக்கட்டுரைத் தொடரை வாசித்த போது யாழ்ப்பாணத்தில் பெண்கள் இல்லை என்ற கருத்து டன் எழுதப்பட்டது போலத் தோன் றியது வியாபாரம் செய்வதும், விறகு தேடுவதும் தோட்டத்திற்கு பட்டையால் தண்ணீர் இறைப்பதும் ஆண்கள் மட்டும்தானா? அருணா பரமேஸ்வரன் டேவிட் நந்தகுமார் ஆகியோரின் கண்களில்தான் பெண்கள் படவில்லை என்றால் கட்டுரைத் தொடர்களைப் பிரசுரிக் கும் ஆசிரியபிடத்தினரும் gender blindness ஆல் பாதிக்கப்பட்டுள் GİTTİS, GITT?
கராஜலஷ்மி
மட்டக்களப்பு
in Genergone, Soeuron
ர்யா மற்றும் பட்டு விடுகின் களது Ց Ա 105 தி விடுகின்ற பாம் சரிநிகர் '(ിgrബേ
old, alcoli...It தை உச்சரித்து cit.
Tá, é, ludig56Miĉji) LIL JITGifla, GOOGIT, குற்றம் காண் (தங்களை
படும் விதி
களா, இந்தியாருடே இரு இதழ்கள் மீது தன் இயாலாமையை - குற்ற வாளிகளாக்கி சூர்யா எழுதி இருந் தார். ஒரு சராசரி படைப்பாளிக்கு இருக்க கூடிய உயர்ந்த மனசு அவ ரிடம் இல்லாமல் போனது மிகுந்த வேதனையைத் தந்தது. சூர்யா இப் படி சரிந்து போவார் என்று நான் எண்ணவே இல்லை.
மிகத் 'தெளிவான', 'முரண் அற் ற' அவரது எழுத்தின் சில வரி களை பாருங்கள்
'.பிரதான காரணம் வேறு சுப மங்களா, இந்தியா ருடே ஆகிய இவ்விரு இதழ்களும், இலங்கையி லும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழரி
டையேயும் அதிகளவில் விற்பனை யாகின்றன. அதனால் இதனை வியாபார தந்திரமாகவும் கொள்ள GAOTL) இந்த ஆராய்ச்சி முடிவை எழுதச் சூர்யாவாலும், வெளியிட சரிநிக ராலுமே முடியும். இந்தியா ருடே தொடங்கி ஒரு தசாப்தம் முடியவில்லை. கடந்த வருடம் தான் இலக்கிய மலரை முதன் முதலாக வெளியிட்டனர். இரண்டாவது இலக்கிய ஆண்டு இ லங்கை எழுத்துக்கென 25 பக் கத்தை ஒதுக்கி உள்ளதைப் பாராட் டாமல் இப்படி எழுத எப்படி மனம்
60 offiseg, er I. துணிந்தது 15 ܟܝ

Page 4
Bտուդիմիրյլի சிரிக்க வைக்கும் கிரிஷாந்து எனும் க
ங்ெகளுடைய பத்து விதத்துக்கும் குறைவானோரே கிறிக்கற் விளையாடுகிறார்கள் அல்லது கிறிக்கற் விளையாட்டைப் பார்க்கிறார்கள். என்றாலும் அது ஒரு தேசிய விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. எங்களுடைய மக்களில் இருபது விதத்துக்கும் அதிகமானோர் பேசுவது தமிழ் என்றாலும் அவர்களுக்குப் பேர்
சிறுபான்மை மக்கள்
ம்பிரிகஸ்லாய கொழும்பில் பிறந்து பதினேழாவது வயதில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று இப்போது கொழும்பு திரும்பியிருக்கும் கிறிஸாந்த சிறி பாக்கியதத்தா எனும் கவிஞரின் சமீபத்திய வெளியீடான The 52nd State of Amnesia எனும் கவிதைத் தொகுதியிலுள்ள ஒரு சிறு கவி தையே மேலுள்ளது.
1971 சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியோடு ஈடுபாடுகொண் டிருந்த கிறிலாந்த அரசியல் தீவிரமும் கவிதா ஆவேசமும் ஒன்றிணையப் பெற்றவர் ஆங்கிலத்திலேயே எழுதி வரும் கிறிஸாந்த கடந்த இருபது வருடங்களாகக் கனடாவின் தென் னாசிய இலக்கியவாதிகளிடையேயும், கனடாவின் கவிதை உலகிலும் பரவலாக முக்கியத்துவம் பெற்றிருப்பவர், அவரு டைய முதலாவது கவிதைத் தொகுதி Domestic Biss 1981இல் ரொறன்ரோவில் வெளியிடப்பட்டது. தன்னுடைய ஆரம்ப காலக் கவிதைகளே பெரும்பாலும் அதில் இடம் பெற் றுள்ளன என்று கூறும் கிறிஸாந்தவின் இரண்டாவது தொகுதி கனடாவின் இடதுசாரி மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களில் பெரிய சலசலப்பையும் வரவேற்பையும் பெற்றது. The Only Minority Is The Bourgeoisiec (Cy Guit (, also பான்மையினர் பூர்ஷவாக்கள் மட்டுமே) எனும் அத்தொ குப்பு ரொறன்றோ கறுப்பு நிலா வெளியிட்டாளர்களால் 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சென்ற வருட இறுதியில் கிறிஸாந்தவின் மூன்றாவது நூலான The 52nd State of Amnesia (நினைவுகள் தொலைந்த 52வது மாநிலம்) வெளி யாகிற்று கிறிஸாந்தவின் கவிதைகள் பெரும்பாலும் 'எதிர்க் கவிதை' கள் பாரம்பரியமான கவிதை அணிகள், அழகியல் கூறுகள் பலவற்றைப் புறந்தள்ளி விட்டு உடனடி அரசியல் செய்திகள் இனவாதம் நிறவாதம், மேலாதிக்க எதிர்ப்பு போன்றவற்றைக் கவிதைக்கும் வசனத்துக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் அங்க தச் சுவையோடு எழுதுகிறார் அவர்
இனவெறி நிறவெறி இவற்றுக் தொழிலாளர்களுக்கு கல்வியறி
டாவில் பணிபுரிந்து வருகிறார் வங்கள் மற்றும் அரசியல் நோ Trees have roots GT&TD Guu.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மிகப் பெரும்பான்மையானோ இன மக்கள் கனடாவில் வாழ்ந் "தேசிய மனோநிலை' இன்று துவ மனோநிலையாகவே இ സെ{്ള, 'அரசியல் தஞ்சம் கோரியும் வுக்குள் நுழைபவர்களின் நில கீழ் நின்றவர்களின் நிலை நனைய வேண்டும்' என்று க பற்றிக் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவுக்கு அாதி மக்களுக்கும் கனடா, அமெரிக் மான நிறஇன வெறிக் கெ தில்லை.
40மில்லியன் பூர்விக மக்களை றொழித்த பிற்பாடுதான் வெள் ரிக்காவில் வந்தது. இந்தப் பூர் னம்மை போன்ற பல பயங்கர யல் ஆயுதமாக (Biological நீண்டகாலம் பயன்படுத்தி வர் கிறிஸாந்த கனடாவுக்குப் பு இலங்கையர்கள் ஆங்கில மே தமது மொழியின் தமது கல மான சுய- வெறுப்புள்ளவர்க கோபப்படுகிறார் நியாயம்தா இலங்கைத் தமிழ் மக்களின் பி உணர்ந்து கொள்ளத் தான் கன நேர்ந்தமை இலங்கைப் பேரின் விளைவு என்று ஆதங்கப்ப யாழ்ப்பாணம் சென்று மீண்டு பற்றி கிறிஸாந்த எழுதிய கவி
ஈழத்துக்குச் செல் ஒரு பகல்நேர ரயி
(வ.ஐ.ச.ஜெயபாலனு
பார்த்தேன்:
கடலோரம் வெள்ளைச்சதுர
 
 
 
 
 

ஜூலை 14 ஜூலை 27, 1994
。
சுப்புக்குட்டி
கெதிரான போராட்டங்களிலும் வூெட்டும் இயக்கங்களிலும் கன கிறிஸாந்த இவருடைய அனுப rô(38,67 Rivers have Sources; ரில் வெளியாகியுள்ளன.
இலங்கையர்கள் (இவர்களுள் ர் தமிழர்கள்) மற்றும் பல்வேறு து வருகிறபோதும் கனடாவின் ம் வெள்ளைக்கார - கொலனித் ருக்கிறது என்று சீறுகிறார் கிறி
அகதி நிலை கோரிலும் கனடா லை மழைக்கொதுங்கி மரத்தின் போல உள்ளது. இரண்டுதரம் னடாவின் வெள்ளை நிறவெறி
ாளாக வரும் எல்லாவகையான கா ஆகிய நாடுகளின் படுமோச ாள்கைகளின் வரலாறு தெரிவ
('செவ்விந்தியர்கள்") கொன் ளையரின் ஆதிக்கம் வட அமெ வீக குடிகளை ஒழிப்பதற்கு சின் ான தொற்றுநோய்களை உயிரி Weapons) வெள்ளையர்கள் துள்ளனர் என்று தகவல் தருகிற பம் பெயரும் பெரும்பாலான ாகிகளாகவும், தமது இனத்தின் சாரத்தின் மீதான ஒரு கேவல ளாகவும் இருக்கிறார்கள் என்று BG011
ரச்சினைகளைப் பற்றி அறிந்து/ டாவுக்குத்தான் போக வேண்டி வாத அரசியலின் மோசமான டுகிறார். 1983 பெப்ரவரியில் தன்னுடைய அனுபவங்களைப் த ஒன்று இங்கு தரப்படுகிறது.
Bith ல், பெப்ரவரி 1983
பக்கு)
உணர்வற்று வெறித்த வானத்தை நோக்கி அமிலப்புகை கக்கும் வெள்ளைப் புகைபோக்கிகள்
பார்த்தேன்: தலைநகரையும் கிராமப்புறத்தையுமிணைக்கும் ஒரு பாலத்தை. அது ஆற்றின் மேலாக, ரயிலின் பாரத்தில் கிறிச்சிடுகிறது. செத்துப் பிறந்த தேசத்தின் மலர்களை, குழந்தைகளினுடல்களை - இந்த ஆற்றில் தான் மிதக்க விட்டார்கள் (அதற்குப் பிறகு மீன் சாப்பிடுவதையே விட்டு விட்டேன் என்று அஜித்தா சொன்னாள்) சாந்தேஸ்ட்டில் பயின்ற பிரிகேடியர் ஜெனரல் சொன்னதோ: வியட்நாமிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம்.
பார்த்தேன்:
siribució தண்டவாளங்களுக்கும் பச்சை வயல்களுக்கு மிடையே பாடசாலை செல்லும் வழியில் புத்தகீற்ற கைகளுடன் தூய ஆடை அணிந்த குழந்தைகளை ரயில் அவர்களருகாக விரைகிற போது நின்று தலையைத் திருப்புகிறார்கள்
பார்த்தேன்: உதைவாங்கி, இரத்தத்தில் தோய்ந்தபடி நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு தமிழன் வெளியே தூக்கி விசப்படுவதை ரயில் நிற்கிறது. அவனுடைய மணிக்கூட்டையும் பொருள்களையும் யாரோ அவனருகில் வைக்கிறார்கள். தலைத்தெறித்தோடுகிறது நிமிடக் கம்பி அவனுடைய கண்களைப் போல
பார்த்தேன்: ஒவ்வொரு பத்துசெக்கனுக்கும் ஒரு புதுவகைப் பூவை
பார்த்தேன்: தாமிரநிறத்திலிருந்து செம்மஞ்சளுக்கும் பின்பு சிவப்புக்கும் என மண்நிறம்
மாறுவதை
பார்த்தேன்: ஆகாயத்தை நோக்கித் தன்னையே தூக்கும் ஒரு கறுப்பு மலையை அது யானைத் தலை போல.
பார்த்தேன்: வெண்ணிற வண்ணாத்துப் பூச்சிகளின் GLufu Lu nara
இருபுறமும் ரயிலை வழி நடத்திச் செல்வதை.
பார்த்தேன்:
தங்கள் பசுமையால் என்னை அழ வைத்த மரங்களை பார்த்தேன் 71 இல் சிங்களக் குழந்தைகளைப் புதைத்த நிலத்தை பார்த்தேன் பழைய மரங்களை ஒலமிடும் மரங்களை பார்த்தேன்: தமிழ் இளைஞரை வதை செய்யும் 'இறவை. பிறகு
G) udGmrGATuíb. திடீரெனச் சமதரையாய் விரிந்தது வெளி, அகலக்கைகளை நீட்டியபடி நிலா ஒளிர்வித்த உயரப்பனைகள் தனித்து நிற்பனஉப்பு-வெள்ளை மணலிலிருந்து விரல்களைப் போல ஊசிகள் போல வெளியே தெரிவன.
அவன் சொன்னான்:
எமது பழைய நண்பர்கள் புதைகுழியிலிருந்து எழுந்து கல்லறை மீது அமர்ந்திருக்கிறார்கள்
உன்னை வரவேற்க.

Page 5
சரிநிகர்
DioGuayan நாடுகளிலும் வாழ் கின்ற மக்களுக்கும், இந்நாட்டுத் தமிழர்களைப் போல் பிரச்சினை கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவர்களைப் போல துர திஸ்டம் பிடித்தவர்கள் ஒருவரும் இல்லை என்றே சொல்லிவிடலாம். அப்படி ஒரு விதி இவர்களுக்கு ஒரு அரைநூற்றாண்டுக்கு மேற் பட்ட காலமாக ஏமாற்றுப்பேர்வழி களும் அரசியல் வியாபாரிகளு மான நபர்களையே தமது தலைவர் களாக கொண்டுள்ள துரதிஸ்டம் உலகத்தில் வேறெந்த இனமக்க ளுக்குத்தான் இருக்கிறது? அண்மையில் தென்னாபிரிக்கா வில் அதிகாரத்திற்கு வந்த கறுப்பி மைக்கள் தமது உரிமைகட்காக பல உறுதியாகப் அவர்களுக்கு தலைமை தாங்கியவர்களிடையே கொள்கைரீதியான முரண்பாடுகள் நிறையவே இருந்தன தமது மக்க ளின் விடுதலையை எப்படி வென் றெடுப்பது என்பதில் அவர்களி |டையே பல தீவிரமான மோதல்கள் ஏற்பட்டுமுள்ளன. ஆனால் அவர் களில் எவருக்கேனும் தமது மக்க ளின் முதுகில் ஏறிச் சவாரி விட்டுக் கொள்ளும் தமது பைகளையும் வயிறுகளையும் நிரப்பிக் கொள் ளும் நோக்கம் இருந்ததில்லை. பதவி ஆசைகாட்டி கறுப்பின தலை வர்களை விலைக்கு வாங்க எந்த தென்னாபிரிக்க வெள்ளை ஆட்சி யாளர்கட்கும் முடிந்ததில்லை
தசாப்தங்களாக போராடினார்கள்
பல்வேறு விமர்சனங்களுக்கு உள் ளாக்கப்படுகின்ற போதும், யாசிர் அரபாத்தின் பலஸ்தீனிய விடு தலை இயக்க தலைவர்களை நோக்கி அரசியலை வயிற்றுப் பிழைப்பாக்கியதாக ஒரு குற்றச் எழுந்ததில்லை. ஆனால் அரசியல் மூலம் பிழைப்பு நடத்துவதை பிரதான இலட்சிய மாக கொண்டு கட்சிகள் இயங்க முடியும் என்பதற்கு உலகத்திற்கே எடுத்துக் காட்டாக விளங்குபவர் கள் தமிழ் மக்களுக்கு வாய்த்துள்ள நமது தலைவர்கள் தேர்தல் அறி விப்பு வெளியானவுடன் இந்த தலைவர்கள் குதிக்கிற குதிப்பை பார்த்தாலே இது மிகவும் தெளிவா கிவிடும்
சென்ற சரிநிகர் இதழில் குமார் का (g திய கட்டுரை கூட இந்தப்போக் குக்கு இன்னொரு சான்றுதான். இது தான் எனது பாதை என்று அவர் தெரிவிக்கும் பாதை - அதா வது எல்லாத் தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஒரு தமிழருக்கு ஜனாதிப தித் தேர்தலில் வாக்களிக்க வேண் |டும் என்பது ஒன்றும் புதிய பாதை அல்ல. புதிய பாதை என்று புறப்பட்டவர்கள் கூட விட்டு விட்டு வந்து சேர்ந்துள்ள அதே 50 ஆண்டுகளுக்கு மேலான
சாட்டுக்கூட
ജൂൺ 14 - ഇത്
குமாருக்கு ஒரு பதில் -
பழைய பாதைதான் தமிழ் மக் களை சுத்து சுத்தென்று சுத்திய அதே சுத்துமாத்துப் பாதைதான் நான் ஒரு தமிழன் ஆகவே எனக்கு வாக்களி என்றுதான் எங் கள் தமிழ் தலைமைகளின் அரசி யலே ஆரம்பமானது தமிழராக இருப்பதே - அது ஒன்றே தமிழ்மக் களுக்கு தலைவராகி விடுவதற்கு போதுமான தகுதி என்றுதான்தமிழ் மக்களும் நம்பினார்கள் ஆனால் தமிழ் மக்கள் நம்பிய தலைவர் களோ பாராளுமன்றப் பதவியி čaGu குறியாக இருந்தார்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதையே தமது அரசியல் வழிமுறையாக கொண்டிருந்தார்கள்.
தமிழர் பிரச்சினையை கையாளு வதில் சூடு சுரணையற்ற பாராமுக மான போக்கை கடைப்பிடிக்கும் ஐ.தே.கவுக்கும் பூரீலசுகக்கும் எதிராக தமிழர்கள் காட்டக்கூடிய ஒரே எதிர்ப்பு ஒரு தமிழருக்கு வாக்களிப்பது மட்டுமே என்று கூறும் குமார் பொன்னம்பலம் அவர்கள், இதே காரணத்திற்காக எத்தனை தடவை தான் தமிழ் மக் கள் வாக்களிப்பது என்பதைப்பற்றி கூறாமலே விட்டுவிட்டார்
1977ம் தேர்தலில் கூட எல்லாத்
தமிழர்களது வாக்குகளும் இலங்கை சிங்கள பேரினவாத கட்
சிகளுக்கு எதிரான பாட்டை தெரிவிப் போடப்பட வேண்டு தத் தலைவர்கள் தமிழீழத்திற்கு அங் படி கேட்டார்கள் த கேட்டதை கொடுத் கள் (இதே தேர்தலி குமார் Quinciralnih ளும் போட்டியிட்ட ருக்கு விழுந்த வார் ழிழ ஆணைக்கு வி ளாக கணிக்கப்பட ! பின்னர் அறிவித்தத
ஆனால் கொடுத்த முதல் வேலையாக போட்டுவிட்டுத்தான் பார்த்தார்கள் நமது எந்தத் தமிழீழம் அ றும், இதோ தேசியச கிறோம் என்றும் கூட் எந்தக் கட்சியினரும் களோ அந்த தமிழீழ தற்காக ஒரு தடியைத் கள் தூக்கவில்லை. சத்தியாக்கிரகத்தைய தடுப்புக்காவலை த. வாழ்வுக்கு முதலாக கூட்டம் தமது மாபுெ தைச் சொல்லிச் சொ ரக்கணக்கில் தமிழ் ம கிகள் ஆக்கினர்.
ஆகாது பாவம் விரட்டாதே
முடாப்பாலை போல
ஆகாது பாலம்
ஆற்றையும் கடலையும். வெள்ளக்காட்டையும் தொட்டு வருகிற இந்த ஜில் காற்று பட்டவுடன்
|
ண்ண்மாய்க் கொடுவது.
போர்த்திவி ஒரு போர்வை கொ
வயிறு உனக்கு ஒரு .BEPP"CO জািগ செய்தி தெரியுமா ممبر
ՑԱՄահ6ն: ஈனப்படப்போகும் இந்த விரட்டாத விரட்டாத குட்டிகளின் தந்தையை
இரைதேடிப் போனவிடத்தில்
இந்தக்குட்டித்த காணாமல் போனது)னார். இருந்த இடமெல்லாம் வெள்ளமும் தண்ணியுமாக் நீ என்ன மளின்ை டெக்கு இப்போது இவ்வளவு கதைக்கம். ண்ண்மாய்க் கொடுவுது
ரக திட்டு அதன் உடம்புக்குள்ளும் பூாது நெஞ்சுக்குள்ளும் பூாது
 
 
 
 

του 27,
ாடி அரசியலுக்கு வெளியே தான் தை இருக்கிறது!
–சோமசுந்தரம்
தமது நிலைப் தடியை தூக்காவிட்டாலும் பரவா பதற்கானதாக யில்லை, தடிக்குப் பதிலாக துவக் மெனவே இந் கைத் தூக்கியவர்களுக்கு வழிகாட் கோரினார்கள் டும் நோக்கம் கூட இவர்களுக்கு கீகாரம் தரும் இருக்கவில்லை. மாறாக அவர்க மிழ் மக்களும் எளின் துவக்குகளை மேலும் மேலும் துப் பார்த்தார் தவறான வழிக்கு தூண்டிவிட்டு ல் திருவாளர் தம்மை வளர்த்துக் கொள்ளவே பலம் அவர்க முனைந்தாகள் இறுதியில் அவர்க ார்கள் அவ ளைக் காட்டிக் கொடுக்கவும் கூட குகளும் தமி தயாரானார்கள் ழுந்த வாக்குக இந்தத்தலைமைகள் GTäJOITLI) வேண்டுமென திரும்பத் திரும்ப தமிழ் மக்களிடம் ாகவும் ஞாப கேட்பது இந்த குமாரின் பாதைக் கு வரும்படிதான் அவர்களுக்கு pa LGO)LL"JL9ldÄ) өндіругінің oféಅರು இந்தப்பா மறுவேலை தைக்கு இலட்சிய முலாம்கள்
வேறு |56-606))6). III ნolT.
6॥
இலங்கை அரசு தேர்தலை நடாத்து வதே ஒரு மோசடி அதுவும் அதை
OLIGOu i Ball G) L aos 2D IL LIL தமிழ்ப்பகுதிகளில் நடாத்துவது முழங்கினார் அதைவிட மோசடி இந்தத் தேர்தல் த்தை அடைவ கள் மூலமாக தமிழ் மக்களுக்கு தானும் அவர் ஏதாவது கிடைக்கும் என்று இந்தக் 60ம் ஆண்டு கட்சிகள் கூறுவதுவோ அதைவிடச் டுத்து வந்த சுத்தமான மோசடி அப்படியென் மது அரசியல் றால் இந்த மோசடியான தேர்த போட்ட இக் லுக்கு புள்ளவு போடக் கேட்கின்ற ம் தியாகத் பொன்னம்பலத்தின்பாதைமட்டும் 蠶Cổ}{{H_1 என்னவாக இருக்கும்?
க்களை தியா
அவர் சொல்கின்ற விடயங்கள் எத்
இருந்த
துணை உண்மையாக
போதும் அவர் காட்டுகின்ற பாதை எந்தவிதமானநம்பிக்கையும் அற்ற இப் பாதை இத்தனைகாலமாக உரு வாக்கித் தந்ததெல்லாம் ஒருவர் பின் ஒருவராக தொடர்கின்ற வயிற்
மோசடியான் பாதையே!
றுப்பிழைப்பு தலைவர்களை மட் டுமே
உண்மையில் பொன்னம்பலம் கேட்பது போல பேரினவாத கட்சி களை எதிர்ப்பதானால் அவர்க ளால் நடாத்தப்படும் இந்த தேர் தலை தமிழ் மக்கள் நிராகரிக்கவல் லவா வேண்டும்? அதை பகிஷ்க ரிக்கவல்லவா வேண்டும். ஆனால் குமார்? அவர் புள்ளடி போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் படி தமிழ் மக்களை நோக்கி கோருகின்ற போது, தமிழ் மக்களுக்கு புள்ளவு போடுதலை ஒரு மாபெரும் அரசி யல் விவகாரமாக காட்டவே விரும் புகின்றார்; அதன் மூலமாக அவர் திரும்பத்திரும்ப இந்த புள்ளவு அர சியலுக்குள்ளேயே தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திவிட வழி காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டும். உண்மையில் தமிழர் பிரச்சினை' என்று அவர் குறிப்பி டும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புள்ளடிக்குள் வழி இருப்ப தாக அவர் நம்புகிறார் தானா? அல்லது மற்றெல்லாக் கட்சிகளை யும் போலவே அவரும் அதே பி ழைப்புவாத வழிமுறையைத்தான் பிரேரிக்கிறாரா?
பொன்னம்பலம் மட்டுமல்ல எந்த புள்ளவு அரசியல்வாதியும் தேர் தலை பகிஸ்கரிக்கும்படி கோரப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், அவர்கள் நம்பியிருப்பதும் தங்கியிருப்பதும் அந்த ஒன்றில் மட்டும்தான். இதை விட்டுவிட்டு, வேறெந்த அரசியல் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடு படத் தயாராக இல்லை. தாமும் தமது பிழைப்பும் என்று இருக்கும் இவர்கள் தேர்தல் காலம் வந்ததும் அரசியலுக்கு வருவதற்கும் மற்றப் படி பொழுது போக்காக பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் இதைவிட்டால் வசதியான வழி என்னதான் இருக்கிறது? தேர்தலும் இல்லையென்றால், இவர்களால் எப்படித்தான் பதவிக்கு வர முடி யும்? பொன்பீல்த்தாருக்கு மட்டுமல்ல மற்றெல்லா அரசியல்வாதிகட்கும் தெரிவிக்க வேண்டிய ஒன்றுதான்
இருக்கிறது. அதுதான், புள்ளtடி போடுவது புதிய பாதை அல்ல. புதிய பாதை புள்ளடி அரசியலுக்கு வெளியே இருக்கிறது என்பது அந்த அரசி யல் பாடத்தை படிக்க இவர்கள் தயாரில்லாவிட்டால் புள்ள டியா லல்ல, தலையிலே குட்டுப் போட்டு படிப்பிப்பார்கள் தமிழ் மக்கள்
ஆனால் விரட்டாத அதுவரை அதுவரை ஆக்த்ெதின் கோத்தோடும் துைவிட்டுத் தாழ்வாரத்தில்  ெஉடுத்தி இருந்த உடுப்போடும் இந்தப் பரிதாப ஜீவனை
ஒரு வேலைக்கானென்று குந்திக் கொண்டிருக்க விடுவாயா. என்னை விரட்டி இருக்கிறாயே. ബ வெளியேறு என்று சொல்லி ஆகாது பாலம்
இருக்கிறாயே அப்பம். அந்த வாய்கோப்பிராணியை பூனைப்பழி பொல்லாப்பழி அதன் ஒரு மயிர்விழுந்துவிட்டால் * η Φ. Οι η
இன்றைக்கே நாளைக்கோ இது கன்றுவிடும் குட்டிக.ை
ரொட்டி கட்டுக் கொடுக்க வேண்டுமாம்
இனியும் விரட்டாத பூனைப்பழி பொல்லாப்பழி அதன் ஒரு மயிர் விழுந்துவிட்டால் వix (firణ ரொம் கட்டுக் கொடுக்க
பூனையென்றபடியால்தான் osno 06 Agoni
以、 விரட்டுவா.
యజmx
வயிறு நன்றாக இறங்கியிருக்கு காத்தான்குடி றஹீம்

Page 6
சரிநிகர்
~
ജ്യഞ്ജ 14 - 9 Փe
@ါးများ வெளிச்சம் வெளியில் ஒளி, றோட்டில் பிரகாசம் எதிரில் வருகிறாளின் முகம் காணலாம். பேயாக இருக்காத வரைக்கும் என்ன பயம்?
சீமேந்துத் தூணாகப் போட்டிருக்க லாம் நிறைய நாட்கள் நீடிக்கும். மரத்தூண் என்பதனால் உக்குவதற் குச் சந்தர்ப்பம் அதிகம் எப்படித் தான் இருந்தாலும் நம்மூரிற்கு மின் சாரம் வரப்போகிறது. இது சந்தோ ஷத்திற்குரிய சமாச்சாரம்
ஆனால் வரப்போகிற மின்சாரம் கொஞ்சம் முன்னர் வந்திருக்க லாம். அவ்வளவு நாட்கள் தேவை இல்லை. இரண்டு மாதம் முன்னர் வந்திருக்கலாம். அப்படி வந்திருந் தால் அம்மம்மாவின் இறப்பைத் தவிர்த்திருக்கலாம்.
நம்மூரிற்கு மின்சாரம் வரப்போகி றது. இது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
எப்ப வரும்? எப்படியும் அம்மாள் கோயில் திரு விழாவிற்கிடையில் வரும் அப்ப இந்த முறை அம்மாள் கோயில் திருவிழா நம்மூரிற்கு வரு கிற மின்சாரத்திலிருந்து தான் நடக் கப் போகிறது. கோயிலெங்கும் ஜெகஜ் ஜோதியாகப் பிரகாசிக்கப் போகிறது. தோட்டத்தினுள் ஐயா கட்டியிருந் தார் சின்னக் கல்விடொன்று நம் வீட்டிற்கும் மின்சாரம் வந்திடப் போகிறது. நம்மூரில் ஒரு கவிஞர் இருந்தார்.
எதிலிருந்து தொடங்குவது?.9
நம்மிலிருந்து இரண்டு, மூன்று வய துதான் கூட இருக்கலாம் அவ ருக்கு அவர் ஒரு கவிதை பாடி னார். 'எங்கள் கிராமத்திற்கு மின் சாரம் வருகிறது' என்று.
கறுத்தப் பனை போன்ற மின்சாரத் தூண், வெள்ளிக்கம்பி காலையில் சூரிய ஒளிபட்டுத் தெறிக்கிறது. பல வீடுகளில் வயறிங்க்' செய்தாகி விட்டது. சிலவீடுகளில் கரகம் தூக் கியது போல் மின்சார விளக்கு இவற்றையெல்லாம் கவிஞர் பாடி
எனினும், பலவிட்டில் திரிதூண்டி விளக்கெடுத்துத் தீப்பெட்டி உரசலினால் மெதுமெதுவாய்ச் சிறுவெளிச்சம் சிணுங்கிச் சிணுங்கி அழும்."
ஒரு குறிப்பு:
ബ ஞானம் என்பவர் நான் எழுதுகிற எல
தொடங்குவது? எனும் கட்டுரையில் சாதி அமைப்பிற்கேற்றவாறு கட்டுரை LtttL LL TTTTTTT T TT T Z L TT tttLLLLLLL S LLLY ஞானம் அவர்களின் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. ஆனால் அவருக்கு நான் சில விளக்கங்களைக் கூறவேண்டிய கடமையும் உண்டு திைலிருந்து தொடங்குவது ஒரு நினைவு கொள்ளல் பாணியிலான (meால ஒரு 雅 i 6 ( ) இக்கட்டுரையில் வருகிற நான் 13 15 வயதிற்கிடைப்பட்ட ஒருவன கக்கித்திரிக்கப்படுகிறான் அவன் அவ்வயதில் சாதி ஒடுக்குமுறையை ஆதரிப்பவன் என்றில்லை ஆனால் அது தொடர்பான பிரக்ஞையற்ற வனாக இருக்கிறான் சின்னத்தம்பியை ஊரிலுள்ளோர் சின்னத்தம்பி என்கின்றனர் சரவணமுத்துவை சரவணமுத்தண்ணர் என்கின்றனர். அவ்வாறுதான் அவனும் கூறுவான் அதனை மீறி சின்னத்தம்பியண் னர் என்று எழுதியிருந்தால் அது அப்பாத்திரத்திற்கு ஊறுசெய்வதாக
«օoտական:
ஆனால் காலம் செல்லச் செல்ல அவன் அரசியல் சமூக பிரக்ஞையுள் ளவனாக மாறுகிறான் அந்த வளர்ச்சியில் இக்காதி ஒடுக்குமுறை பற் றிய பிரக்ஞை கொண்டவனாக அவன் அமைகிறபோது அம்மொழிற  ையிலும் மொழிப் பிரயோகத்திலும் சில மாற்றங்கள் வரத்தான் செய்யும் கட்டுரை முடிகிறவரை ஞானம் அவர்கள் பொறுத்திருக்க லாம் முழுமையான கட்டுரையை வாசித்து முடித்துவிட்டு கருத்துக் கூறியிருக்கலாம். இதே பிரச்சினை பெண்ணிலைவாதத்திலிருந்தும் எழுப்பப்படலாம். ஆனைக் கார்ந்துதான் இக்கட்டுரை வளர்த்துச் செல்லப்படுகின்றது. இதில் வருகிற அவன் ஆணே காலங்காலமாக அவனில் ஊட்டி வளர்க்க மொழிப் பிரயோகமும் ஆணாதிக்க நிலைப்பட்டதே பேராசிரியர் சிவத்தம்பி கூ யார் இந்த யாழ்ப்பாணத்தான் என ஆண் நிலை கட்டுரை எழுதுகிறார் யார் இந்த ப்ாழ்ப்பாணத் தார் என அவரால் தலைப்பு கொடுக்க முடியாது போய்விட்டது. இதனால் பேராசிரியர் சிவத்தம்பியை ஆணாதிக்கவாதி என அழைத்து விட முடியாது காலங்காலமாக பழகி வந்த அதேமொழிப்பிரயோகம் ஒரு நாளில் ஒரு இரவில் மாறிவிடும் என எதிர்பார்க்க முடியாது எழுத்துச் சீர்திருத்தம் இன்னும் பலரின் கையில் எவ்வாறு பழக்கப்பட
வில்லையோ அதே போலத்தான் இதுவும்
அடேவிட் நந்தகுமார் ஆகிய நான் சாதி ஒடுக்குமுறையாளனோ
ஆணாதிக்கவாதியோ அல்ல சாதி ஒடுக்குமுறை தொடர்பான மொழிப்பிரயோகத்தில் அப்பாத்திரத்தின் வளர்ச்சிக்கேற்ப மாறுபா டைகிற சந்தர்ப்பம் உண்டு ஆண் நிலைப்பட்ட மொழிப்பிரயோகம்
தொடர்வதற்கும் அவன் எனும் பாத்திரத்தின் குணாம்சம் ஒரு கார
ம்ை இம்மொழிப்பிரயோகத்தை மாற்றுகிற போது செயற்கையாகி கட்டுரை தன் அழகை இழந்துவிடுமோ என அஞ்சுகிறேன் இலக்கி பத்தின் இத்தகைய அம்சங்தன் தொடர்பாகப் பல விவாதங்கள் இடம் பெற்று வருவதையும் குறி:விரும்புகிறேன்.
அடேவிட்நந்தகுமார்
மாவுக்குத் தெரி
இந்தக் கவிை οτείτευτOές, η (.. உண்மை தான் வீடுகளில் மி யில்லை அ6
Guntrio, Gil ? : un
அதே மண்ைெ
அதே திரி
பெட்டி
(:g II GT8, 5 போகிற விளக் வெளியில் வ தெரியமாட்டா றத்தில் ஆனதோ? இ குள் தடக்குப்ப chlay (clouch/(էլ கக்கூசுக்கு வந் டியது தான் அ
g|LOLIDITIG Cymru
Φώτι
டையில் வரும்
மின்சாரம் இன்
இவ்வேளைக்கு
ருந்தால் அந்த ருக்காது
அம்மம்மா நம் தார் கண் அ6 ജൂഖഖണ് ഖു ബ யாது முற்றத்தி கீழ் தான் பகல் றோட்டமாக இ நீர் தெளித்தடை குளிர்ந்து போய புளியம்பழம் 6 Q)|_361 2 8161 | பிடித்து ஊத் யில் தோய்ந்து ஒரே மணம் அ யில் நல்லெண் குளிர்மை என்று οι είο (αυτούδι I . கிட்டப் போக 6
பாக்குரல், பாக்
லைத்தட்டம், து
| GöI 9ILDLDLDLDI கட்டிலுக்கு வரு виши ()ub s இரவு படுக்கப்ே வீட்டினுள் செல்
வெத்திலைத் த லையை எடுத்து LÉGIO) GADG30) u I GCOGNI 9uിബu | இடித்து சாப்பி அது வெத்திை தெரியும் டெ என்று நினைத் எடுத்து முறித் துடித்த போது
95 TIT
அ.ே BBö
இந்தச் சமயங்
பாழாய்போன னார் கண்தெ தன்னை வை ளைத் திட்டினா
அவ்வாறெல்ல
ஒருநாள் சந்த
போய் விட்டது
அம்மம்மா இர போது காலடி இருந்திருக்கிறது தலைப்பில் பிடி ஏற்கனவே எ றின சீலை பட தொடங்கியது.
தோலில் சூடு
தான் எரிகிறே6
 
 
 

ఇు 27, 1994
1ᏝᎠᎧ01609
சய்தது. ஓம், அது Ժlco chGl chiew, լյa)
சாரம் எடுக்க வழி 1 ர்கள் என்ன செய் வம் தொடர்ந்தும் ண்ணெய் விளக்கு
அதே நெருப்புப்
ற்றில் அணைந்து கு விளக்குத் தூக்கி
முடியாது. பாம்பும்
து பின்னேரம் முற் பாம்பு என்ன
வில் அது காலுக்
டலாம். ஆகவே இர வரத்து இல்லை.
ால் அடக்க வேண்
டக் கடவுளே!
பில் திருவிழாவிற்கி என்று நம்பியிருந்த
னும் வரக்காணம்
அனர்த்தம் நிகழ்ந்தி
வீட்டில் தங்கியிருந் பவளவு தெரியாது. ன துண்டறத் தெரி ல் ஓலைத்தட்டியின் ல் படுப்பார் காற் ருக்கும். காலையில் யால் ஈரலிப்பாகக்
இருக்கும்
சைஸில் சிறிய ஒட்
தையாகி எண்ணெ
போன தலைகணி
ணெய் மணம் தான்
அள்ளி ஊற்றுவார்
லாத மனம்
குச் சாவி, வெத்தி லைகணி, இவற்று காலையில் மரக் வார் மூன்று நேரச்
திலிருந்து தான் பாகும் போதுதான்
Gi.
விட்டு நான் பூவரச பதுமுண்டு பூவர சேர்த்து உரலில் டுகிற போதுதான் ல அல்ல என்பது ாயிலைக் காம்பு து அட்டையையும் திருக்கிறார். அது தான் துக்கி எறிந்
."صي
SLDITT
தன் கண்ணைத் திட்டி யாமல் இன்னும் திருக்கிற கடவு
ம் திட்டுவதற்கு
ப்பம் இல்லாமல்
படுக்கப் போகிற யில் கைவிளக்கு நெருப்பு சீலைத்
த்துக் கொண்டது.
STQAGOSTUU LGAs, ö,Ca,
படவென எரியத்
சுருக்கம் விழுந்த பட்டவுடன் தான், என்பது அம்மம் * (all)
இஅைமர்பெழுதி)
9"・ラッヘ"ッ「し agn'; * """を- わcmo ○ t(0%,rg *ジラ・千* 。 ள் மின்சாரம் வந்தி
。 *うう。 6
CN parte J. Cu savitana. ിന്റെ ബ இல . லெ
போது இ லொல்
വപ്പെ ബ
一つ一つ一 / 。 ナ7ーフ・1ッ* /?"* *1 *。
み」ラッ (→-* ஐக்குல .
match yātam magicణ
いっ-2つ、ターycm。(*ー ാ. തു
* 。 。
* いッ?o中うう。
 ை ・ ・ ・ ー ラッエ * リ・。 。ラ*ッター。
"""" |す?ーz * 。マー மரக்கட்டில் சிக்குப்
် စသော ○。 。 Qaraya.S. ğmaqla» . ബ
LSSSYYSL SS StSJ SSSSSS MA A SA 0MM 00 rrr rAAS
த்தினு த்தி ჯარიზჭტი რბნოში தக்க கிே கிடக்க
മൂ
*ッ *ッッ ?。
மதி
விெ பருப்பை
6 श्री ४ 0 ए के है। இரு 十)ー
* 。っレ
*ンの「介
: boj லருை
* 一○○。 [7006| -------
വ' ) う。 குட்
ცაგეგე გუi რწრფერდ I (6°რში s os indi e.cm cm cm 。 * **。 )-ܐ ̄ ബ് ( (
ബ":"
ബ് ( "
*。。 ** კი 6 ზოდიადის ხარის ბოძა .
リ。
భణ
((x
on son og ബ് de jaar op 6e ook een de (a A か。z の"***
 ெ no o
വ ങ്ങ് ? 60 . " ബി ക് " .
Čူi. § 5
ܓܘܝܬܐ.
ck it
AY
ぶ。リ* ・ 。
{
-
სას °ის რესს“. 。。。 ^***
"、"・"。 。 8 a
リ*
ბ. ა. * * ၇.j ,ားနမူ၊ စိး ရ္ဟီး ܕ ܼܲܟܬ გ, კუ გისი რწმე (შ. რ. }; い。」。ベい。 8い* "* *
კეკე იგი შ. ტრს .
* to St.
****
από αν ♔ ിങ്ങ്
скалкыў атайтів
݂ ݂ ബ് സെ * ・ ・ ・ "*"
○。。。 ・ ** "**ー。
. . . . . . . .
ബ ബ
リ .܀ 16 ܗܕܐ ܕܡܲܘ தன்வில் மிக்கி பல ct
95-J865 | კარპა,

Page 7
சரிநிகர்
முதலாவது கட்டம்: போ என்றால் போ! நில் என்றால் நில்!
லங்கைத் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியா வின் தலையீட்டை இரண்டு கால 5LLÉJ3.GITSLI Gíslä,85QomTub. அவை இரண்டும், இந்திய ஆளும் வர்க்கம் தமிழ்த் தேசியம் தொடர்
கும் ராஜீவின் கொலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதாகும். புலிகளின் இச்செயல், பழம் நழு விப் பாலில் விழுந்தது போல இந் திய ஆளும் வர்க்கத்திற்குக்
கிடைத்த ஒரு நொண்டிச் சாட்டே அன்றி வேறில்லை. நமது இக்கூற் றைக்கண்டு கொதித்தெழுவோரும் உளரேயெனில் அவர்கள் அந்நாள் இலங்கைத் தூதுவர் டீக்சிற் 1989
ജoഞ്ജ 43
அழிப்பதற்குக் க நின்ற பேரினவாத நோக்கினை நிறை உலகிலேயே சிறந் யாதான் எனத் தற் நம்புவதும் இதனா தெளிவுபடுத்தி
1983இல் பாண்டிய யில் கைதுசெய்யப்
பாகக் கொண்டிருந்த இரு கண் ணோட்டங்களைப் பிரதிபலிப்பன வாகும்.
"இலங்கை என்ற அண்டை நாடு நம் நலன்களுக்கு எதிராக மேற்கு லகை நோக்கி நகர்கிறது. அந்நாட் டின் அரசுடன் முரண்பட்டு நிற்கும் ஒரு தேசிய இனச்சிக்கல் அங்கு உண்டு. எனவே அச்சிக்கலை நாம் உரியமுறையில் தூண்டி விட்டு இலங்கை அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி அதனூடாக அந்த அரசை எம் செல்வாக்கினுள் மீட் டெடுப்போம்' என்ற வகையில் அமைந்த சிந்தனையின் அடிப்ப டையிலேயே 1982-1989 வரையி லான காலகட்டத்தில் டெல்லி ஆட் சியாளரின் சிந்தனை அமைந்திருந் தது. இதனையே நாம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியத்
தலையீட்டின் முதலாவது காலகட் டம் என்கிறோம். இக்கட்டத்தில்
இந்தியா இலங்கைத் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை, மொஹாஜிர் கள், சிந்திகள், சக்மாக்கள் போன்ற
அண்டைநாடுகளின் பயன்படு' சிக்கல்களில் ஒன்றாகவே பிரதான மாகக் கருதியிருந்தது.
இந்திரா காந்தி, ராஜீவ் ஆகியோ ரும் மற்றும் றோ உள்நாட்டு உள வுத்துறை (LE) வெளிவிவகார அமைச்சு என்பவற்றின் அதிகாரிக ளும் இக் கண்ணோட்டத்திலேயே இலங்கைத் தமிழ்த் தேசிய இனப்பி ரச்சினையை இக்காலகட்டத்தில்
68)3Sutešet GOTri.
1984இல் ஒரு மூத்த இந்திய வெளி யுறவு அமைச்சு அதிகாரி ஒரு தமிழ்த் தலைவரிடம் கூறியதை இது தொடர்பாக இங்கு நான் நினைவு கூர்கின்றேன். 'நாம் போ என்றால் அவர்கள் (தமிழ் இயக் கங்கள்) போகவேண்டும். நில் என் றால் நிற்க வேண்டும்" இரண்டாவது கட்டம்: s6öoTLIálsmüI SÁll_ULD6ö6.)
எமது பிரச்சினையில் இந்தியதலை யீட்டின் இரண்டாவது காலகட்டம் 1989 இல் ஆரம்பமாகிறது. தமிழ ரின் பிரச்சினை என்பது அண்டை நாடு ஒன்றில் 'கையாண்டு பின் பயன்பாடு முடிய வீசி எறிவதற்கா ன' ஒரு சுண்டைக்காய் விடய மல்ல, ஆனால் کےPlgy[ தன் இருப் பையே கேள்விக் குறியாக்கும் ஆதிமூலமான ஒரு அரசியல் வர லாற்றுப் பேரிடி என்ற உணர்வுட (6TCu இக்காலகட்டித்தில் இந்திய ஆளும் வர்க்கம் எம் இனப்பிரச்சி னையை இன்று அணுகுகின்றது. இதனால்தான் தமிழரின் சுயநிர் ணய உரிமையானது ஏதோ ஒரு மாபெரும் கிரிமினல் குற்றம் என்ற அடிப்படையில் அது செயல்படுகி
றது.
இதில் நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது என் னவென்றால், இந்திய ஆளும் வர்க் கத்தின் இந்தக் கண்ணோட்டத்திற்
இல் டெல்லியில் உள்ள Inter Servies Institute GT6TD955u UGOL-5 துறைகளின் பொது அமைப்பொன் றிற்கு ஆற்றிய வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த உரையினை படிக் கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் இந்தியா ஏன் தலை யிட்டது என்பது பற்றியும், எந்த அடிப்படைக் கண்ணோட்டத்தில்
அது இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை
யைக் கையாள வேண்டும் என்பது பற்றியும் திருடீக்சிற் அவ்வுரை யில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்
யாவில்) தோன்றிய முதலாவது தனிநாடு கோரிய போராட்டம் தமி
ழர்களுடையது என்பதனை நாம் மறக்கலாகாது' தன் உரைக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கைத் தமிழ்த்தேசிய இனப்பி ரச்சினையும் அந்தக் கண்ணோட்
எனத்
டத்திலேயே கையாளப்பட வேண் டும் என அவர் வாதிட்டார். (அவ ருடைய உரையின் முழுமையை இங்கு விரிவஞ்சி விடுகின்றேன். அதனை அந்நேரத்தில் ஐலன்ட் பத் திரிகை அப்படியே வெளியிட்டி ருந்தது.) இலங்கைத் தமிழர் பிரச்சினை என் பது ஒரு வெறும் அண்டைநாட்டுப் பிரச்சினையல்ல அது தன் இருப் பிற்கே நீண்டகாலத்தில் ஒரு சவால் என்ற கண்ணோட்டந்தான் டெல்லி யில் இன்றுள்ளது.
இந்தியர் போல் இலங்கையர் ஆகுக!
இதனாலேயே இன்று, முதல் கால கட்டத்தில் நடந்து கொண்டதற்கு எதிர்மாறாக, இலங்கை அரசின் கருத்தைப் பலப்படுத்துவதிலும், அதனுடன் பொருளாதார உறவு களை வளர்ப்பதிலும், தமிழர் அவ லத்தைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பதிலும் இந்தியா, மிகக்கவன மாக இருக்கிறது.
இத்துடன் இங்குள்ள தமிழரும் தென்னிந்தியத்தமிழர் போல் மெது மெதுவாகத் தமது சுயநிர்ணய அபி லாசைகளைக் கைவிட்டு இலங்கை யர் என்று வாழப் பழகிக் கொள் வதே தனது தேசிய நலனுக்கு ஏற் றது எனத் தன்நடவடிக்கைகள்,கூற் றுக்கள் என்பவற்றின் மூலம் சிங்க ளப் பேரினவாத அரசிற்குப் புரிய வைத்து வருகிறது. தமிழரின் அரசியல் அடையாளத்
தினையும் பொருளாதாரத்தையும்
கலாசாரத்தையும் காலங்காலமாக
யும், பிரபாவையும் யாது என இந்திய பட்ட காலத்திலி வையும் தம் எதி ரையும் ஒன்றெனே காரணமாக இந்திய தமிழர் எதிர்ப்பெ6 டன் நம்பிய ே QL_ả)Cổìu JTLớầu Jffe தெளிவுபடுத்தியுள்
வேறு இந்திய ஆ வேறு. 'தமிழரால் கும் ஆபத்துக்கை வும் எதிர் நோக்கு எதிரி நண்பனுக்கு பதை நாம் புரிந்து லிக்கும் எமக்கும் 60).60TuUT55 o 6T6II
இனப்பிரச்சினைை இணைந்து நசுக்கி என இன்று சிங்கள் கள் தெளிவடைந்து
SAÉNGGIT GÈLuísleCOTIGAJI லையாகிய ஜாதிக கோட்பாட்டின் பி தாச அமரசேகர எ6 பல் வைத்தியர்) த என்பது இலங்கை இந்தியாவிற்கும்
ஆபத்து ஜின்னா பிரித்து பாகிஸ்தான் டுவதற்கு வெகுச தென்னிந்தியாவில் ஒரு தனித்தமிழ்நா னக் கோரிய ஒரு அ யின் கூர்ப்பே இ தேசியம்; திராவிட
கையின் வாரிசுக போராளிகளும் ஒ வழி பின்னிப்பி6ை களே என இன்னே களை விளக்கி தி ழில் 1991 ஆம் ஆ டுரை வரைந்தார். அமரசேகர அவர் வினை வாதத்தி 1916 இல் எனக்கு அவ்வாண்டில் தெ ரிமைச்சங்கம் ஆனால் அது த. நாடு என்று செயல் ஜாதிக சிந்தனையி கருத்துகளைச் செ கள மக்களுக்கு அ தெளிவுபடுத்த மு தான்.தமிழர் எம்ை
 
 
 
 
 

ங்கணம் கட்டி ச் சக்திகள் நமது வேற்றிட தமக்கு த நண்பன் இந்தி போது திடமாக Gaou umrLib.
ய டெல்லி:
ஜார் பிரச்சினை
ILIι ι ο ιΟΠΩς).
விடுவிக்க முடி
அரசு கூற முற் ருந்து இந்தியா ரிகளான தமிழ வே கருதி அதன் எதிர்ப்பு சமன் ன இதய சுத்தியு பரினவாதிகளை இன்று தமிழர்
Triesci
опелі.
59 EL GOIO:
ஆளும் வர்க்கம் நாம் எதிர்நோக் ளயே இந்தியா கிறது. எதிரிக்கு நண்பன் என் கொண்டு டெல் பொதுப்பிரச்சி தமிழ்த் தேசிய ய இருவரும் ட வேண்டும்" ாப் பேரினவாதி
ள்ளனர்.
தத்தின் உச்சநி சிந்தனய எனும் 5TLD59 (T607 (5600T ன்பார் (டி.பீயின் மிழ்த் தேசியம் க்கு மட்டுமல்ல ஒரு பெரும் இந்தியாவைப் ஆக்கிட முற்ப ால முன்னரே தமிழனுக்கு டு வேண்டுமெ ரசியல் எழுச்சி ன்றைய தமிழ்த் நாட்டுக்கோரிக்
ரும். தமிழீழப் ரே கொள்கை ணந்து உள்ளவர் ாரன்ன விடயங் வயின நாளித ண்டில் ஒரு கட் இதில் குணதாச கள் தமிழ்ப் பிரி ன் தொடக்கம் றிப்பிடுகின்றார். ன்னிந்திய நலவு தோன்றிற்று. ழெனுக்கு தமிழ் படவில்லை.)
ன் பிதாமகர் தன் விமடுக்கும் சிங் கட்டுரை மூலம் ற்பட்டது இது ம விட இந்தியா
லை 27, 1994
விற்குப் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளார்கள். எனவே நாம் தமிழ்த் தேசியத்தை அடக்கி ஒடுக் கிட இந்தியாவை நாடிடுவோம். இரண்டாம் கூற்று அவர் கட்டுரை யின் மையமான உள்ளுறை கருத்து 35 LOILP6ODU (UPODIULULA 355 வட இந்தியருடன் கூட்டு: அமர சேகராவை விடவும் விஷ யத்தைத் தெளிவுபடுத்துவதில் ஒரு படி மேலே சென்றார் திரு.காமினி இந்தியாவின் பிர தான சிங்கள நண்பர், ஒப்பந்தத் தின் மூலவர்களில் ஒருவராகத்
தம்மை இனங்காட்டிக் கொள்பவர்
திசநாயக்கா
ஐலன்ட் நாளிதழின் றொமேஷ் பர் னாந்து என்ற நிருபருக்கு அளித்த விலாவாரியான பேட்டியோன்றில் அவர் சொன்னார் 'நாம் (சிங்கள
வர்) வரலாற்றைப் பார்க்க வேண் டும். முற்காலத்தில் நமது அரசர்கள் வடஇந்திய ஆரிய அரசரின் உதவி
யைப் பெற்று தமிழரின் படையெ டுப்புகளை முறியடித்தனர். அது போல் நாம் இன்றும் (வட) இந்திய ருடன் இணைந்து தமிழர் பிரச்சி னையைக் கையாளலாம். திருதிச நாயகாவின் கூற்றின் தாற்பரியம் படித்த சாதாரண சிங்களக் குடிமக னுக்கும் புரியக் கூடியதாகும். அது என்ன? சிங்களப் பாடநூல்கள் சிங் இந்தியாவில் இருந்து வந்த ஆரிய பரம்பரையி னர் எனவும், சிங்கள தேசத்தின்
85ᎶᎢᎶuᎶᏡᏤ ᎧᎫᏓ .
பரமவைரிகள் - எல்லாளன் முதற் கொண்டு
தென்னிந்தியாவிலிருந்து திற்காலம் படையெடுத்து வந்த தமி ழரான திராவிட பரம்பரையினர்
காலத்
எனவும் சித்திரிக்கும். எனவே இனத்தோடு இனங்கீட்டும் பொது எதிரியை நாசமாக்கட்டும் என் பதே திசநாயக்கா கூறியதன் உள் ளுறை என்பது வெள்ளிடைமலை, இந்தியா தன் ஆட்சியைக் கவிழ்த் திட ஆன காரியங்கள் எல்லாம் செய்து வருகிறது எனப் பதவிக்கு வந்த நாட்களிலிருந்து நம்பி வந்த பிரேமதாச கூட மெதுமெதுவாக தமிழ்த் தேசிய இனப்பிரச்சி னை தொடர்பாக இந்தியாவின் 89இற்குப் நிலைப் LJITL’L60)L புரிந்து கொண்டனர். இத்தெளிவிற்கு முக் கிய காரணகர்த்தாவாக அமைந்த வர் டெல்லியில் றோவின் விருந்தா ளியாக ஒரு காலத்தில் தங்கியி ருந்து மீண்ட ஒரு புத்தி ஜீவியா
ᎧᏁᎫᏝᎢᎱᎢ .
பிற்பட்ட தெளிவாகப்
நாங்களும்
விரும்பவில்லை அத்துடன் தான்
ஆரம்ப காலத்தில் தமிழருடன் பிரச்சினையைப் பேசி நட்புடன் இருந்தால் இந்தியாவின் தலையீட் டைக் குறைக்கலாம் என நம்பியி ருந்த பிரேமா தமிழ் அரசியலாளர் யாவருடைய காதுகளிலும் பூவைக்க முற்பட்டது தமிழரின் அரசியற் பலத்தை எந்த வகையிலும் பெருக்க இந்தியா இடங்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் கண்ட பின் பேயாகும். இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். இலங்கை வெளிவிவ கார அமைச்சில் ஒரு முக்கிய திறமை வாய்ந்த அதிகாரி திரு.நி ஹால் றொட்றிகோ 1992 இல் சாக் மாநாடு கொழும்பில் நடைபெறு முன் ஒருமுறை டெல்லி சென்றிருந் தார். பல விடயங்களின் மத்தியில் தமிழர் பற்றியும், அதைத் தீர்ப்பது தொடர்பான பேச் கிழக்கு இணைப்பு என்பதே முக்கிய சிக்க லாக உளஇதன்றும் இந்திய வெளியு றவு அமைச்சில் இலங்கைக்குப்
பதவியேற்ற
பிற்காலங்களில்
பிரச்சினை
சுவார்த்தைகளில் வட
பொறுப்பாக உள்ள உயர் அதிகாரி களுடன் உரையாடிய போது அவர்
கள் வெளியிட்ட கருத்து அந்தமனி
தருக்குத் திகைப்பாயிற்று அவர்
கள் கூறியது இதுதான் 'வட கிழக்கு இணைப்பை நாமும் பெரி
தாக விரும்பவில்லை' இலங்கைக்கு கைகொடுப்பு:
அடுத்து இன்னொரு முக்கியமான விடயமும் நடைபெற்றது. இலங் கையில் இனப்பிரச்சினை இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. எனவே எம்மண்ணில் தங்கியிருக் கும் ஈழத்தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பிட முடியாது என டெல்லி பல காலமாகக் கூறி வந் தது. இது சர்வ தேசரீதியாக இலங்கை அரசு மீது இனப்பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான ஒரு இரா ஜதந்திர அழுத்தத்தைக் கொடுத்து வந்ததென்றே கூற வேண்டும். எனி னும் பின்னர் டெல்லி ஆட்சியாளர் இலங்கையுடன் பேசி அகதிகளை
சேர்ந்த வர்களைக் கூடத் திருப்பி அனுப்ப முடிவெடுத்தமை, இலங்கை அர சின் கருத்தைப் பலப்படுத்தச் செய்த மாபெரும் உதவியாக அமைந்துவிட்டது. ஏன்? ஒன்று இது கொள்கையளவில் இலங்கை இராணுவத்தின் கீழ், இனப்பிரச் சினை தீர்க்கப்படாத நிலையிலும்,
போர்ப்பிரதேசங்களைச்
போர் நிகழும் காலங்களிலும் தமி ழர் வாழலாம் என்பதை தெளிவாக அங்கீகரித்தலாகும். இரண்டு இலங்கையில் அரசியல் ரீதியாகத்
→いーラ

Page 8
சரிநிகர்
இனநாயகத்தின் பிரிக்க முடி யாத அம்சமான கட்சி அரசியலி னால் ஏற்படும் நன்மை தீமைகளை ஜனநாயகத்துக்கு மாற்றீடான ஏற் பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மட்டுமே ஜனநாயகம் பர வாயில்லை என்ற தோன்றுகிறது. மற்றும்படிக்கு ஜன நாயகத்தையும் சர்வாதிகாரத்தை யும் வேறுபடுத்தும் காரணிகளில் கட்சி அரசியலினால் ஏற்படும் தீமைகளே ஜனநாயகத்தின் மீது எமக்கிருக்கும் பிடிப்பினைக் குறைப்பதாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம். சில விடயங்க ளில் நம்மைப் பிடித்த பிசாசுகள் (necessayevil) சிலவற்றுக்கு அவசி யம் இருந்தே தீரும், அதனைத் தவிர்க்க முடியாது. அப்படித் தவிர்க்க முற்பட்டால் ஏற்படுஞ் சேதம் இன்னும் அதிகமாகலாம்.
GTGSTOTLI)
கட்சி அரசியலின் பெறுபேறாக அர தியற் பெரும்பான்மை, சிறு பான்மை என்று நிரந்தரப் பிளவு சமூகத்தில் ஏற்பட்டு விடுகின்றது. நிரந்தரப் பிளவினால் சமூகம் பாதிக்கப்படாமலிருப்பதை ஓரள வுக்கேனும் உறுதிப்படுத்தவே காலத்துக்குக் காலம் பெரும் பான்மை - சிறுபான்மை அதிகாரம் கைமாற்றப்படுகின்றது. இந்தக் கைமாற்றல் தாமதமாகுதலும் சமூ கத்தின் நிரந்தரப் பிளவுக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவே போய்வி டும். இதனைத் தடுக்க நியாயமான வழிகளில் முயல்வது வாக்காளர்க ளுக்குள்ள இன்றியமையாத கட மையாகிறது. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் முறையே குடியரசுக் g( Á - ஜனநாயகக்கட்சி கன்சர் வேட்டில் கட்சி தொழிலாளர் BL) என்பவற்றுக்குகிடையே காலத்துக்குக் காலம் அதிகாரக் கைமாற்றம் நடைபெற்று வருவ தைக் காண்கிறோம். இங்கே பெரும்பான்மை - சிறுபான்மைப் பிரிவு இனரீதியலன்றிக் கொள்கை ரீதியில் அமைந்திருப்பதைக் காண а) пр.
பல்வேறு இனக்குழுக்கள் வாழுஞ் சமூகமொன்றில் சமூகப்பிளவு கட் சிகளின் கொள்கை அடிப்படையில் ஏற்படுவதற்குப் பதிலாக வேறுகார ணிகளின் அடிப்படையில் எழும் அபாயமுண்டு. அமெரிக்கர்களில் கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியி னர் வெள்ளையர்கள் குடியரசுக் கட்சியினர் எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. இதுபோலவே பிரிட் டனிலும் இன அடிப்படையில் கட்சி அமைவதில்லை. ஆயினும் எமது ஆய்வுக்குட்பட்ட விடயம் யாதெனில் இக்கட்சிகளில் இனவா ரிப் பிரதிநிதித்துவம் முக்கிய பங் கினை வகிக்கின்றதா இல்லையா என்பதேயாகும். கறுப்பினத்தவர் ஒருவர் இன்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரமுடியமா? இதே இனத்தவர் பிரிட்டனின் பிரதமராக முடியுமா? காரணம் இனத்துவ அணுகுமுறை யில்லையா? விடை தெளிவானது.
உதாரணமாக
ஆயின், எத்துணை ஆரோக்கிய மான அரசியல் பாரம்பரியமு டைய சமூகமாயினும் இனத்துவ @lെന്ധ്രങ്ങ]) இருப்பதைத் தவிர்க்க முடியாது. சமூகம் பல் வேறு இனக்குழுமங்களாகப் பிரிந் திருப்பின் பெரும்பான்மையாக உள்ள இனங்களின் பிரதிநிதிகளே கட்சித் தலைமையினை அங்கீகரிப் பர். இது மேற்கு நாடுகளிலேயே சகஜமாக இருக்கும் போது கிழக்கு
யாக வேண்டும்.
நாடுகள் பற்றிக் கூறவே தேவை யில்லை. உதாரணத்துக்கு இந்தியா வைப் பாருங்கள் காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கம்யூனிஸ்ட் கட்சி என்று எதையெடுத்தாலும் தலை மையிலேயே இனவாரி அணுகு முறை தவிர்க்க முடியாததாக இருக் கும். இலங்கையிலுள்ள நிலைமை யும் இதேதான். வெளிப்படையா கக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், தலைமையைத் தக்கவைப்பது இன வாரி அணுகுமுறைதான். மூன்றாம் உலகநாடுகளில் இனப்பி னேவுக்கு மேலதிகமாக மதம், சாதி, பிரதேசம் என்ற அடிப்படையிலும் பிளவுகள் அதிகமாகக் காணப்படு கின்றன. ஆசியாவில் இந்தியா, மலேசியா, இலங்கை போன்றவற் றையும் ஆபிரிக்காவில் கானா flash Air", smrubu Ghulum, போன்றவற்றையும் இங்கு உதார ணமாகக் காட்டலாம். ஒன்றுக்கு
scruit
மேற்பட்ட அடிப்படையில் பிளவு கள் இருப்பதனைத் தவிர்க்க முடி யாது. இதன் விளைவாகச் சிறுபான் மைக் குழு ஒன்று எப்போதும் நிரந் தரமாக இருப்பது தவிர்க்க முடியா தகிவிடும் ஜனநாயகத்தில் சிறு பான்மையென்பது நிரந்தரமாக இருக்க முடியாது. இம்முறை சிறு பான்மையாக இருக்கும் கட்சி மறு முறை பெரும்பான்மையானதாக மாறக் கூடிய சூழ்நிலை வேண்டும். அங்கன மில்லாவிட்டால் ஜனநா பக ஆட்சி அங்கு நிலவுவதாகக் Ցույ00plգաT3/: பல இனக்குழுமங்கள் உள்ள நாடுக ளில் பெரிய இனங்கள் போட்டிக் கட்சிகளை அமைத்துக் கொள் ளும் சிறிய இனங்களைத் தம் மோடு சேர்த்துக் கொள்வதில் உரிய தந்திரங்களைக் கையாளும் சிறிய இனங்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு உத்த ரவாதந் தேடுவதே பேரப்பேச்சாக இருக்கும். கட்சி அரசியல் என் றாலே வாக்குவேட்டை ஆடியே இந்த வேட் டைக்கு எதுசிறந்த ஆயுதமோ அதையே கட்சிகள் தூக்கிப் பிடிக் கும். மிக மலிவான ஆயுதமாகக் கருதப்படுவது இன, மத, சாதி பேதங்களை முன்னிறுத்தலாகும். மூன்றாம் உலக நாடுகளில் இந்த ஆயுதம் துரிதமாகவும் பயனுள்ள முறையிலும் வேலை செய்வதைப் பார்க்கிறோம். இந்த ஆயுதத்தைப் பாவித்து ஆட்சிக்கு வந்தபின் ஆயு தத்தைக் கீழேபோட முயன்றவர்க ளும் அப்படி முயன்றதனால் பழி வாங்கப்பட்டவர்களும் வரலாற் றில் காணப்படுகின்றார்கள் இன ஆய்வாளர்கள் இலங்கையில் முன் னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொலையை இத்தகையதாகவே பார்க்கிறார்கள்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பின
ராக இருந்த கிர்க்வூட் என்பவர் எப்
போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்க ளைப் பாராளுமன்றத்தில் முன் வைத்து வாதாடியவர். சில்லறை த் தனங்களினால் அலைக்கழிக்கப் தனது நூலொன்றில் 'பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முதல் கவ னம் அவரது ஆசனத்தை தக்க வைப்பதிலேயே இருக்கும்' என் பதை ஒப்புக் கொண்டு விளக்கிச் செல்கிறார் ஆசனத்தைக் காப்பாற் றுவதற்கு எத்தகைய வழிகளைக் கையாளலாம்? இவற்றில் மலிவா னது எது?
படாதவர். அவரே
ஜனநாயகம் சர்வாதி பாகுபாடு செய்து நா
றோம். ஆனால் வாக் யிருக்கும் அதிகாரத் தருகிறது ஜனநாயக வேடிக்கையை C ஜெனிங்ஸ் பின் வரு றார். 'பிரிட்டனிலுள் றைக்கும் லுள்ள ஆட்சிமுறைக் லுள்ள உண்மையான இதுதான். அதாவது எ அதிகாரத்தைக் சை ஒரேயொரு குழு மட் தல், மோசடி, பலாத்
முன்னையை
சர்வாதிகா
வற்றில்
குறைந்தது இத்தகைய ளையாவது இங்கு இ யில் காண்கிறோம்'. தில் இரு குழுக்களும் வதற்குத் தனிப்பட்டது தார ரீதியிலுமான முன்வைக்கப்படுகின் டின் கருத்தையும் கூற்றையும், ஒப்பிட்டு ஜனநாயகத்தில் 'ஆக தின் அவசியமும் அத கப்படும் ஆயுதமும் இ னாகும்.
ஈடுபடுவதில்
சிறுபான்மையின் Lusoth
சிறுபான்மை இனதத என்பது இங்கே டெ GOLDuGGOTö, BELÁGA 85G300G அல்லது அத்தகைய பெயரளவுக்கேனும் !
பி தவிர்த்துப்பார்க்கப்ப
பான்மையினப்
சிறுபான்மையினத்த6 கள் பயன்பாடுை முன்னிநிபந்தனையா பான்மையின வாக்கு பிளவுண்டிருக்க வே ளவும் ஆரோக்கியம ஒன்றின் அடிப்பை இருக்க வேண்டும். திறந்த பொருளாதா இல்லையா என்பதில் மையினக் கட்சிகள் பிரிபட்டிருந்தால் சி னரது வாக்குகள் இ எடுப்பதில் உதவுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3ܢ
திகாரம் என்று ம் புனிதமிக்க
தக் கருதுகி குகளில் தங்கி தைப் பெற்றுத் ம். இதிலுள்ள சர் ஐவர் நமாறு கூறுகி ாள ஆட்சிமு ர நாடுகளி கும் இடையி வேறுபாடு மது நாட்டில் ப்பற்றுவதில் டும் தூண்டு காரம் என்ப லை. ஆகக் இரு குழுக்க தப் போட்டி அவரது கருத் போட்டியிடு ம் பொருளா நோக்கங்கள் ன. கிர்வூட் ஜனிங்ஸின் ப் பார்த்தால் னக் கவனத் ற்குப்பாவிக் லகுவில் புல
வாக்குப்
பரின் பங்கு நம்பான்மை த் தவிர்த்து கட்சிகளில் ருக்கும் சிறு நிதிகளைத் வேண்டும். சின் வாக்கு பதாவதற்கு ப் பெரும் FLOLDIT, டும். இப்பி ன காரணம் பிலானதாக நாட்டிற்கு உகந்ததா பரும்பான் } elsey QTT 69ldi)
штетеоupući முடிவை சிறப்பான
S S S
தும் தேசியக் கடமையுடன் கூடியது மாக இருக்கும். மாறாக சிறுபான் மையினங்களுக்கு எத்தகைய உரி மைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பான்மையினக் கட்சிகள் சம அளவில் பிரிபட்டிருக் கும் நிலையேற்பட்டால் அது சிறு பான்மையினத்தின் வாக்குகளுக் குத் தேவையினை ஏற்படுத்துமா? இலங்கையில் அத்தகையதொரு
சம அளவுப் பிரிவு இதுவரை ஏற்
பட்டதாக இல்லை. இதற்குத் தலை கீழாக, சிறுபான்மையினரது உரி மைகளை மறுப்பதையே கொள் கையாக வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கான ஆதாரங் களே காணப்படுகின்றன.
கட்சி அரசியல், இனத்துவ பிரதிநி தித்துவம் என்பதன் இன்னொரு முக்கிய இனத்தவர் இனவாரிக்கட்சி அடிப் படையில் ஒன்று திரள்வதைத் தடுப் பதேயாகும். சமபலமுள்ள இரு இனங்கள் போட்டியிடும் நாட்டில் நிலைமை வேறு பெரும்பான்மை இனம் ஒன்றில் இரு கட்சிகள் இருந்து அவை சிறுபான்மை இனங் களது வாக்குகளைக் கவரக் கைக் கொள்ளும் தந்திரங்கள் பல நாடுக ளிலும் ஒரேவிதமாகவே காணப்ப டுகின்றன. இன ஒற்றுமையை இரண்டு விதங்களில் நிலை நாட்ட லாம் என்பது நாடுகளிடையே காணப்படும் ஒருமித்த போக்கிலி ருந்து தெரியவருகிறது.
பொருளாதார, அரசியல் கொள் கைகள் மீது அமைந்த கட்சிகளாயி னும் அவற்றின் தலைமைக்குப் பெரும்பான்மை இனத்தவரைத் தெரிதல் ஒருமுறை சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களை வசீ கரித்து அவர்களைச்
அம்சம் சிறுபான்மை
SFTL MT35 சிறுபான்மையினங்க ளைப் பிரதிநிதித்துவப் படுத்துவ தாகக் காட்டுதல் மற்றொருமுறை இரண்டின் அடிப்படையும் ஒன்றே தான். அமெரிக்காவில் ஜனநாயகக்
வைத்துச்
கட்சியின் தலைவராக இப்போது இருப்பவர் ஒரு கறுப்பினத்தவரே ஆனாலும் கறுப்பர் ஒருவர் அங்கு ஜனாதிபதியாக இப்போதும் வரமு டியாது என்பது நிதர்சனம். ஆக, உண்மையான அதிகாரம் எங்குள்
ளது என்பதைக் கண்டு கொள்ள லாம். இலங்கையிலும் இந்தியாவி லும் இதே போக்கைச் சற்று வித்தி யாசமான முறையில் பார்க்கலாம். இந்தியப் பிரதமர் ஒரு தெற்கு இந்தி யர், அதாவது இந்தி பேசாத மாநி லத்தைச் சேர்ந்தவர். ஆனாலும்
அவரால் கட்சிக்குள் முழுமையான
கட்டுப்பாட்டினைச் செலுத்த முடி
யுமா? எத்தனை விட்டுக்கொடுப்பு களைச் செய்ய வேண்டியுள்ளார்
என்பதனை அவதானிக்க வேண்
டும். இலங்கையில் ஆளும் ஐ.தே.
கட்சியின் தலைவராக பொருளாள
ராக என்றெல்லாம் சிறுபான்மையி
னர் இருந்தனர். இருக்கின்றனர். ஆனால் அதிகாரம் எங்கே உள்
ளது?
இடதுசாரிகளும்
வக் கட்சிகளும்
இனத்து
மேற்கூறிய அம்சங்கள் இடதுசாரிக ளுக்குப் பொருந்துமா என்ற வினா வாசகர்கள் மத்தியில் எழலாம். ஏனெனில் இடதுசாரிகள் 'மார்க்சி ஸம்" மற்றைய பேதங்களை ஊட றுத்துச் சென்று மக்களை ஒன்றி ணைக்கும் என்று நம்புகிறார்கள். நாடளாவிய ரீதியில் இடதுசாரிகள் இனவாதக் கொள்கையை முன்னெ டுப்பதில்லை என்பது உண்மையே யாகினும் இனவாத அரசியலின் முன்பு மார்க் டுகள் தோற்கடிக் கப்பட்டமையை ஏராளமான நாடு களில் காணமுடியும். இதை இன் னும் தெளிவாக்குவதானால், இட துசாரிக் கட்சிகளின் வேட்பாளர் ஆராய்வதால் இனத்துவரீதியில் அல்லது சாதிய டிப்படையில் வேட்பாளர்கள் நிறுத் தப்பட்டிருப்பதைக் உதாரணமாக,
சீன்ப்பிரஜைகளே
பட்டியல்களை
3, T600TGOTL). LDCCDéu Teló
இடதுசாரிக் கட்சி வேட்பாளர்களாக முன்பு நிறுத்தப்பட்டு வந்தனர். மலே இனத்தவர் வலதுசாரிகள் என்று காட்டுவதற்கான முயற்சி. இந்தத் தொடர் போராட்டம் மலேசியா வில் ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு வித்திடும் வழியில் சென்றதையும் மறக்க முடியாது.
இலங்கையில் இடதுசாரிகள் கண்ட தோல்வி இனத்துவ ஆய்வாளர்க
ளினால் மிக பட்டுள்ள வி பிரச்சினையி ளின் நடுவுந் குள்ளானபே முன்பாகவே இடறுப்பட்ட ழர்களை விட தலான ஏகாதி கள் என்றும் நலனை உர
GTG0IILO 196) "...!
காலந்தாழ்த்தி ஐக்கிய இடது கப்பட்ட பே கள் சிங்களம் கையைத் த
டிருப்பதும் அ சிகரச் சாயமிட
யைப் பொறுப் ரச்சினைகளில் பாடு, சுதந்திரம் பாடுகளுக்கு 2 பதைப் புரிய UITGöT60)LDu960Tst தல் சுய ஏமாற் ரிகளும் எனக் காட்டுs கான ஒரு வச விட்டுக் கொடு
முக்கியத்துவம் பற்றைக் ፴5ff தலைமைகள் பாளர்களை அ ளில் நிறுத்துவர் (ELITij. மாநி
சிறிய நாடுகளி
கட்சிகளின் ே ஒரே இனத்தைச் மோதவைப்பார் அமைச்சரவைப் உறுதி செய்யப்
களை கட்சிக்கு யில் கவர்ந்திழுக்
கள் மோதிக் ெ

Page 9
මෙහ69 74 – සූ මාග්‍ය 27, 1994
ணுக்கமாக ஆராயப் பமாகிறது. மொழிப் இங்கு இடதுசாரிக லமை சோதனைக் 1956க்குச் சற்று டதுசாரிகள் இங்கு தக் காணலாம். தமி சிங்களவர்கள் கூடு த்திய எதிர்ப்பாளர் உழைக்கும் வர்க்க அறிவிப்பவர்கள் கைக் கம்யூனிஸ்ட் ந நிலைப்பாட்டை த்திருந்தனர். இதன் த நிர்வாக மொழி முற்போக்கானது' 1ள் தந்தனர் இக்கட் மாஜக் கட்சியின் பாட்டிற்குச் சற்றுக் வந்தனர். 1963 இல் முன்னணி அமைக் து ரொஸ்கியவாதி ட்டும் என்ற கொள் விக் கொண்டனர். த உத்தியோகபூர்வ ப் பெறுவதில் சிங்க முனைவதில் ஒரு பாராட்டம்' உள்ள ான சமசமாஜக் கட் lGOTi.
இவர்களை அரவ நிலைமைை ^ါ%rÜ] ாமான கட்சிகளுட TGoldulaori at L விருப்பம் கொண் விருப்புக்குப் புரட் மற்படுவதும் அண் பற்பாடுகள் எத்த காளர் பெரும்பான் சியின் தலைமை பற்றாலும் இனப்பி அவரின் செயற் மோசமான மட்டுப் பட்டிருக்கும் என் தவர்களாகச் சிறு இருப்பதாகக் கூறு றயாகும். இடதுசா ங்கிருக்கிறார்களே ம் இந்த ஏழற்றுக் umTGEL . எத்)கய ப்புகளுக்குப் பின் ள் அங்கு அணை ன்பதும் எடைபோ Lu 6Glu Lulu Lib. கட்சிப்பற்றா?
கட்சிப்பற்றே பெறுகிறது. கட்சிப் ப்பாற்றுவதற்காகத் ந்தந்த இனவேட் வ்வப் பிரதேசங்க உதாரணமாக நியூ த்தில் குடியரசுக் பரை நிறுத்தினால் சியும் ஒரு கறுப்ப . இதே பாணியில் லும் வேட்பாளர் யூனூடாக இனப் படுத்தும் முயற்சி றன. பெயரளவில் பலைப் போட்டு சேர்ந்த இருவரை கள். இவர்களுக்கு பிரதிநிதித்துவம் படும். தேசிய கட்சி 1ளிக்கத் தயங்கும் சிறுபான்மையினர் கும் போது அவர் மேலாக இனரீதி க்க சிறுபான்மையி பட்பாளர் பட்டியல் பறுவது வழக்கமே. ன்மையினக் கட்சி
கொள்ளும் போது
அவற்றின் சார்பில் இரு சிறுபான் மையினரும் மோதிக் கொள்வார் கள்
ஆனால், மாற்றுவழியாக மூன்றா வது தெரிவாக முற்றிலும் சிறுபான் மையினத்தவரே உள்ளடங்கிய கட் சியொன்றும் போட்டியிட்டால் நிலைமை சிக்கலாகிறது. ஆரம்பத் தில் இந்த முயற்சி முழுவரவேற் பைப் பெறமுடியாது போகலாம்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்
erra AA. या” “~~' या அது தனது வேட்பாளர்களை ஆந் திராவிலும் கர்நாடகத்திலும் கூட நிறுத்தியிருந்தது. இன உணர்வுக ளைப் பிரதிபலிப்பதே இதன் நோக் கம், அ.தி.மு.க வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் கூடத் தனது இனவு ணர்வைப் பறைசாற்ற கர்நாடக
றக் கழகம் உருவாகிய
அரசியலில் தனது வேட்பாளர்க ளைக் களமிறக்கிப்பார்த்திருந்தார். தனிப்பட்ட இனரீதியில் வாக்களிப் பதைவிடத் தேசியக் கட்சியிலுள்ள ஒரே இனத்தவர்களுக்குவாக்களிப் பது முற்போக்கானது' என இன் றும் பலர் நம்புகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையை நியாயப்ப டுத்த முன்வைக்கப்படும் காரணங் கள் வாக்காளர்களைத் திருப்திப்ப டுத்த வேண்டும்.
'பேரினவாதமிக்க கட்சியானா லும் பரவாயில்லை. அதிலுள்ள எனது சொந்த இனத்தவருக்கே நான் வாக்களிப்பேன்" என ஒரு வர் கருதுவதில் தவறில்லை என்று வாதிடும் போது மாற்றுவழிகளை யும் மனதிலிருத்திட வேண்டும். மாற்றுவழியாக இனவாரி வாக்க ளிப்புக்கு வழியிருக்கும் போது தேசியக் கட்சியை நாடுவதனால் அத்துணை கட்சிப்பற்றிருக்க வேண்டும். அத்துடன் அக்கட்சியி லுள்ள இனவாரி வேட்பாளரும் மிகுந்த இனக்கவர்ச்சி உடையவ ராக இருக்க வேண்டும். இவையில் லாதபோது சிறுபான்மையின வாக்
காளர்கள் தமது சொந்த இனக் குழு வுக்கு வாக்களிக்கவே முன்வருவர்.
இது ஆரோக்கியமான அரசியலே யல்ல என்பதில் இருகருத்துக்கு இடமில்லை. ஆனால் பெரிய கட்சி களின் தொடர் தவறுகளினால் சிறு பான்மையினர் இத்தகைய புதிய வழியை நாட வேண்டிய நிர்ப்பந் தத்துக்குத் தள்ளப்படுவர் ஜனநா யக நீரோட்டத்தில் உண்மையான அக்கறையுள்ளோர் இதனையும் சகித்தேயாக வேண்டும் சிறுபான் மையினர் இனரீதியாகச் சிந்தித்து வாக்களிக்கின்றனர் என்று பெரும் பான்மையினர் முறையிடுதல் தவ ழாகும். ஏனெனில் பெரும்பான் மையினரின் கட்சிகளிலுள்ள சிறு பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து அலுத்துச் சலித்தவர் களே சிறுபான்மையினருக்கெனக் கட்சியமைத்துப் போராடுகின்றார்
SCII GTGOTä. கொள்வதே
பொருந்தும்.
இலங்கையில் ஒருகாலத்தில் இனத் துவப் பிரதிநிதித்துவம் நடைமுறை யிலிருந்தது. அது ஆரோக்கியமற் றதென்று எண்ணியே அகற்றப்பட் டது. இன்று எங்கெல்லாமோ சுற்றி இறுதியில் மீண்டும் இனவாரிச் சிந் தனைகளை வாக்காளர்கள் 'மனப் பாடஞ் செய்ய வேண்டியேற்பட் டுள்ளது. கடந்தகால அரசியல் பாதை சரியானதல்ல என்பதை எல் லோரும் ஏற்பார்கள், ஆனால் அதற்கான காரணங்களைக் கூறுவ திலும் பெரும்பான்மை - சிறு பான்மை வேறுபாடிருப்பதையும்
அவதானிக்க வேண்டியிருக்கிறது.
Ο
தோட்டத் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்ற 'லயன் காம் பிராக்கள் குடியிருப்பவர்களுக்கே வேண்டு மென்ற கோரிக்கை, இ.தொ.கா. தலைவரான
சொந்தமாக்கப்பட
செளமியமூர்த்தி தொண்டமானினால் சில வருடங்க ளுக்கு முன்பு முன்வைக்கப்பட் டது. 1965 ஆம் ஆண்டு முதல் ஐ.தே.கவுக்கு தனது முழுமை யான ஆதரவை வழங்கி வந்த தொண்டமான் 1977ஆம் ஆண் டும் அதற்குப் பிறகும் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.தே.கவுக்குநிபந்தனையற்ற ஆத ரவை வழங்கியதோடு, பெரும் பான்மையான தோட்டத் தொழிலா ளர்களின் வாக்குகளையும் பெற் றுக் கொடுத்ததன் மூலம் ஐ.தே.க வின் வெற்றிகளுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். எனி னும் இதற்குக் கைமாறாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சில சலு கைகளையேனும் ஐ.தே.க. அரசிட மிருந்து பெற்றுக் கொடுக்க முடி யாத நிலையில், தனது இயலாத்த னத்தை மூடிமறைப்பதற்காக அரை யடிமை வாழ்க்கையின் சின்னமாக வும் சுகமான வாழ்வுக்குப்பாதகமா கவும் அமைந்துள்ள இந்தக் குடியி ருப்புகளை, குடியிருப்பவர்க ளுக்கே சொந்தமாக்க வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத் தார். எனினும் இந்தக் கோரிக் கையை அவர் அமைச்சராக இருக் கின்ற ஐ.தே.க. அரசு எள்ளளவே னும் கவனத்தில் எடுக்கவில்லை.
தோட்டத்தொழில் துறையின் நிர் வாகம் தனியார் மயப்படுத்தப்படு வதற்காக நடவடிக்கைகளை அரசு மேற் கொண்ட சமயத்தில், இந்நட வடிக்கைக்கு ஆதரவளிக்க முடி வெடுத்து இது தொடர்பாக தன்மீது எழக்கூடிய தப்பபிப்பிராயங்களி லிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் இக்கோரிக்கை மீண்டும் தொண்டமானினால் முன்வைக்கப் பட்டது. உண்மையிலேயே முழு அக்கறையுடன் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்குமானால்
தோட்டங்கள் தனியார் மயப்படுத் தப்படுவதற்கு முன்பாக - குடியி ருப்புகள் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஆக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்க வேண்டும். ஆனால் தொண் சமாளிப்பதில் கைதேர்ந்த அனுபவம் பெற்ற ஐ.தே.க அரசானது, தோட்டங்கள் தோறும்,
தலைவராகவும் காரியாலய உத்தி
LLOTGOGOTë
தோட்டத்துரையைத்
யோகத்தர்களை செயலாளராக வும் பொருளாளராகவும் கொண்டு அமைக்கப்படவிருக்கின்ற 'கூட்டு றவுச் சங்கங்களு'க்கு குடியிருப்பு உரிமைகளை வழங்கும் ஒரு கண் கட்டு வித்தையைப் பட்டப்பகலில் மேடையேற்ற முடிவு செய்தது. ஆயினும் தோட்டங்கள் தனியார்க ளுக்கு கையளிக்கப்பட்டு பல வரு டங்களாகியும் இக் கூட்டுரிமை பற் றிய முடிவைக் கூட அரசாங்கம் செயற்படுத்த எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் 1993, மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற மாகாணச பைத் தேர்தல் காலத்தில், அப்பா வித் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை ஐ.தே.க வுக்கு பெற்றுக் கொடுக்கும் கைக்கூ லித் தொழில் செய்யும் தொண்டமா னும் அவரது சகாக்களும் ஒன்று கூடி, மே மாதம் 31ம் திகதிக்கு முன் பாக தொழிலாளர்களின் குடியிருப்
2,6);
களை சுரண் லும் தன்ன கொண்ட
வாறு பட் வாக்குகை னைக்குரிய எனினும் திகதி போ திகதியும் வாகியும் இ
தமான * QASSIKKGÄNGINGS தென்மாக நடைபெற் தோட்டத்
குகளைப நோக்கத்ே ரணில் வி மீண்டும் Gls, LL" ளின் பிறகு மறக்கப்பட GUITU Jell"
ளுமன்றத் வதற்கான கப்பட்டத தம் 17ம் தி புகளை ெ ளிப்பதற்க நடைபெற பட்டுள்ள
ഖgഞഥL|
ளர் குடியி
 
 
 

Guffe, GT 6916).Jg (Tuub GlgFuj ரிகளும் தொழிலாளர்க உரிமையாக வழங்கப்ப இ.தொ.காவிற்கு பிரச்சா தற்கு தளம் அமைத்துக் ன்ற ஒரு தமிழ் தினசரிப் யிலே கொட்டை எழுத் ளம்பரப்படுத்தினார்கள்
மேடை மேடையாகச் னைப்பிரச்சாரப்படுத்தி ன்மையான வாக்குக பற்றும் கொண்டார்கள் வருடங்களுக்கு மேலாக மயிலுள்ள தொழிலாளர்
பொறுப்பு தோட்ட நிர்வாகத்தைச் சார்ந்ததாகவே இருந்து வந்துள் ளது. இப்பொழுது தொண்டமா னின் கோரிக்கைக்கு இணங்கி தொழிலாளர்களை ஏமாற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்படு கின்ற இந்த தந்திரமான நடவடிக் கையின் மூலம், குடியிருப்புகளை நிர்வகிக்கின்ற பொறுப்பு தோட்ட நிர்வாகத்திடமிருந்து விலக்கப்படு கின்றது. இக் குடியிருப்புகளை பரா மரிக்கின்ற பொறுப்பும் நிர்வகிக் கின்ற பொறுப்பும் தோட்டத் தொழிலாளர்களது நலன்புரி நம்
Sleðirørrir விருப்புகளை மையாக்குதல்:
பேசாமடந்தையாக
கொண்டு செயற்படக் அமைப்புகளோ
எதிர்கால
ாடுவதிலும் ஏமாற்றுவதி ரிகரற்ற அனுபவத்தைக் தொண்டமானுக்கு இவ் டப்பகலில் பொய்கூறி ளப் பெறுவது பிரச்சி தொரு விடயமல்ல. 1993, மே மாதம் 31ம் ய் 1994 மே மாதம் 31ம் முடிந்து மாதங்கள் சில து சம்பந்தமான எந்தவி வடிக்கைகளையும் மேற் WAy Sysis) Say ாண சபைத் தேர்தல் ற போது, அப்பகுதி தொழிலாளர்களின் வாக்
பெற்றுக் தாடு, பிரதம மந்திரி விக்கிரம சிங்காவினால் இவ்வாறு வாக்குறுதிய டது. தென் தேர்தல்க த இவ்விடயம் மீண்டும் ட்டதொரு விடயமாகப் டது. இப்பொழுது பாரா தேர்தல்கள் நடைபெறு அறிவித்தல்கள் விடுக் ன் பிறகு மீண்டும் இம்மா கதி தோட்டக்குடியிருப்
கொள்ளும்
தாழிலாளர்களுக்குகைய ான வைபவமொன்று விருப்பதாக அறிவிக்கப்
5).
ாக தோட்டத் தொழிலா ருப்புகளை பராமரிக்கும்
பிக்கை அமைப்பு என்ற ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கப்படவி ருக்கின்றது. தோட்டத் தொழிலா ளர்கள் அமைக்கப்படவிருக்கின்ற கூட்டுறவுச் சங்கங்களில் 250/= சந் தாப் பணத்தினை கட்டி அமைக்கப் படவிருக்கிற சங்கத்தின் அங்கத்தி னராக இருக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் தொழிலா ளர்கள் கூட்டுரிமையாக இந்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒப்ப E) ë,8,\\ \ eSQ,sshës) QyqNSON) புகளுக்கு மறைமுகமான பங்குதா ரர்களாக வரவிருக்கின்றனர். ஏதே னும் காரணத்தின் அடிப்படையில் தொழிலாளர் ஒருவரை அவரது அங்கத்துவத்திலிருந்து கூட்டுறவுச்
சங்கம் நீக்குமேயானால் அவர்
சகல உரிமைகளையும் இழந்தவ ராக ஆக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படலாம். நாளடைவில் தான் வாழுகின்ற குடியிருப்புகளை பாது காப்பது பழுதுபார்ப்பது சீரமைப் பது போன்ற பொறுப்புக்களும் இவர்களின் தலைமேல் சுமத்தப்ப டும் நிலைமை ஏற்படலாம். எல்லா வற்றிக்கும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக உரித்தாவணங்களுடன் குடியிருப் புகள் வழங்கப்படாத இந்த நிலை
மேலாக தோட்டத்
9
யற்ற செயற்பாட்டின் மூலம் எதிர் காலத்தில் அவர்கள் அரசாங்கத்தி னால் வழங்கப்படக் கூடிய காணிக
ளையோ வீடுகளையோ பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுக்கி விலத்தி வைக்கப்படும் நிலைமை ஏற்பட
GDITLD.
வருடத்துக்கு பத்துலட்சம், பதி னைந்து லட்சம் என வீடுகளைக் கட்டுவதற்காக பிரச்சாரம் செய் கின்ற ஐ.தே.க. அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப் Li L Gm 6oslässlo பலாத்காரமாக அரச செலவில் சிங்க்ள குடியேற் றங்களை ஏற்படுத்தி, சிங்கள மக்க ளைக் குடியேற்றுவதன் மூலம்
தமது பேரினவாத வேட்கையை
பூர்த்தி செய்வதற்காக பல கோடி
ரூபாய்களை செலவு செய்கின்ற ஐ.தே.க. அரசுக்கு இந்நாட்டின் அபிவிருத்திக்கு பல தலைமுறைக
| 630) GIT
பலிகொடுத்து பல்வேறு அடக்குமுறைகளின் மத்தியிலும் வாழுகின்ற
தோட்டத் தொழிலாளர்களுக்கு
முறையான குடியிருப்புகளைக் கட் டிக் கொடுத்து அவற்றை அவர்க
ளுக்கு உரிமையாக்குவது ஒன்றும்
கடினமான காரியமல்ல, ஆனால் இந்த அரசாங்கத்தைப் பதவியில்
இருத்துவதற்கு முக்கிய சக்தியாக
விளங்கிய மலையக மக்கள் மத்தி யில், சந்தர்ப்பவாதத்திற்கும் சுயந லத்திற்கும் அப்பால் நின்று, மக்க எளின் அபிலாசைகளை கருத்திற்
96 LA ULI தலைமைகளோ
இல்லாமை பெரும் குறையா
ஒரு ரும கு
கும். ஐ.தே.கவுடன் இணைந்திருக் கின்ற இ.தொ.கா தலைமையானது
இவ்வகையான வழிகளில் செயற் பட்டு தமக்கு வழங்கப்பட்டுள்ள
தொண்டமான் செய்தது என்ன?
பதவிகளையும் வசதி வாய்ப்புக ளையும் இழப்பதற்குள்ள தமது தயாரின்மையை Lബഡ്രൈ வெளிக்காட்டியிருக்கின்றது. எனி னும் இவற்றை உணர்ந்து தமது நலனில் அக்கறை கொண்டு செயற்படக்கூடிய தகு தியை மலையகத் தொழிலாளர்கள் இன்னும் பெற்றிராததன் காரண மாக இத்தலைமைகளின் சுரண்ட லுக்கும் ஏமாற்றுதல்களுக்கும் தொடர்ந்தும் ஆளாகும் நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்
தோட்டங்கள்தோறும் பொதுவான ஒரு இடத்தை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கு குறைந்தது20 பேர்ச் சஸ் காணியை நிர்ணயம் செய்யப் பட்ட விலைக்குப் பெறக்கூடியதும் அக்காணியில் வீடமைப்புத் திட் டங்களின் அடிப்படையில் வீடு களை அமைத்து கிராமிய சூழ்நி லையில் மனிதர்கள் வாழத்தகுந்த குடியிருப்புகளை எதிர்காலத்தில் உரிமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதும் இம் மண்ணில் பல தசாப்தங்களாக அந்நிய மனநிலையில் வாழுகின்ற மலையகத் தொழிலாளர்கள் நிரந்த ரக் குடிகளாக வேரூன்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முக்கிய மான நடவடிக்கையாகும். இத்த கைய மாற்றுக் கோரிக்கையை முன் வைத்து தோட்டக்குடியிருப்பு களை சொந்தமாக்குவோம் என, வாக்கு வேட்டைக்காக நடாத்தப்ப டுகின்ற கண்கட்டு வித்தைகளை முறியடிப்பது தோட்டத் தொழிலா GI sig,6 sló guD&TCD BL GOLD56Ísló) ஒன்றாகும்.

Page 10
சரிநிகர்
ன்று மலையக சமூகத்தின் உயர் வுக்காக அவர்களின் தொழிற்சங்க உரிமைகட்காக 20ற்கு மேற்பட்ட
Clв т. п., а в , а *"ל "ידי "ליי-ץ" פליי-א"י.
அமைப்புகள் உரு வாகி செயற்பட்டுக் கொண்டிருக் கின்றன. இத் தொழிற் சங்கங்களி னால் தொழிற்துறை சம்பந்தமான பிரச்சினைகளை போராட்டத்தின்
டுக்குப் பலியான போராளியின் நினைவு இன்றும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை. மலையக மக்கள் பல போராட்டக் களங்க ளைச் சந்தித்திருந்த போதும், தங்க ளின் அரசியல் உரிமை பறிக்கப் பட்ட பொழுது போராட வேண்டு மென்ற உணர்வு ஏன் உதிக்க
ථූ විශාකා 74 - ද්‍ර
ளுமன்றத்தில் வகித்தது.
கண்டியில் இ தேர்தல் இந்தி
ᎧᎢ ᏝᎢ Ꭷ0Ꭲ LᏝᏍᎶᏡᎠᎧᏓ0ᏓᏆ Ja ஒரு மாபெரு கோலியது. இ 8, áflu'ilcóil Coll
(U6)ഥ ഋജ്ര()ഥ பெற்றனர். இப்பயிற்சிப் பாசறைக ளாக இந்த அமைப்புகள் அமைத்து நடத்திய போராட்டமே இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற தொழிலாளர் போராட்டமும் தியாகமும் இன் றேல் பயனும் இல்லை வெற்றியும் இல்லை என்பதற்கிணங்க போராட்
உரிமைகளாகும்.
L_filg,6ủì6WIII do ởìa) Đ_fiGOLD5606[[[]][T வது தொழிலாளர்கள் வென்றெ டுக்க முடிந்தது.
மலையகத் தொழிலாளர்கள் போராட்டக் குணாம்சம் படைத்த
அரசை நருங்க ை
வர்கள், துணிவுள்ளம் படைத்தவர் கள், தியாகம் செய்யத் தயங்காத வர்கள் என்பதைப் பல போராட் டங்கள் நிரூபித்துள்ளன. துரைமா ரையும், தோட்ட முதலாளிகளை யும் மட்டுமல்ல, அரசாங்க காவலர் களான பொலிஸாரையும் 'முல் லோயா போராட்டம் நடுக்கம் காணவைத்தது. தொழிலாளர்களே இப்போராட்டங்களுக்குத்
தலைமை தாங்கி பல பிரச்சினைக ளுக்குமுகம் கொடுக்க முன்ந்தனர். போராட்டத்தை முறியடிக்க தோட்ட நிர்வாகம் பொலிஸாரை அழைத்தும் பயனற்றுப் போய்விட் டது. அடக்க எதிர்த்துப் போராடிய தொழிலா ளர்களின் துணிவை குறைத்து மதிப் பிட முடியாது. 'முல்லோயா'வில் நடைபெற்ற இப்போராட்டத்தை அடக்க உறுதி கொண்ட போராளி
முயன்றவர்களை
கள் மீது பொலீஸ் துப்பாக்கிப் பிர யோகம் செய்தது. இத்துப்பாக்கி வேட்டுக்கு முல்லோயா கோவிந் தன் பலியாகிய வரலாறு மறக்கப்
LJU (UDLA UUTTU5ġJ.
துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு அஞ்சாத நெஞ்சுரம் படைத்த மக் கள் உருவாகி வாழ்ந்து மலையகத் தில் வரலாறு படைத்துள்ளார்கள் போராட்டத்தில் தழும்பேறிய உட லும், படைத்தவர்களால் பல தொழிற்
உறுதிகொண்ட உள்ளமும்
சங்க உரிமைகள் வென்றெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாறு 'வீர'வர லாறு படைத்த சமூகம் அரசியல் உரிமைகளை இழந்த போது மெள னம் சாதித்து ஏன்?
ஜனாப் ஏ அஸிஸ் தலைமையில் இயங்கிய ஜ.தொ.காங்கிரஸ் நடாத் திய "டயகம' போராட்டத்தில் ஏபி ரகாம்சிங்க உயிர்த் தியாகம் செய் தது தொழிலாளர்களுக்குள் இன மத பேதம் இல்லையென்பதை எடுத்துக் கீனாக்கல தோட்டத்தில் நடந்த
காட்டியது. பதுளை
போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்
பயிற்சியைப்
போராட்டங்களினால் தங்களின் உயிர்களை மட்டுமா இழந்தார் கள்? வேலையிழந்து வீதியிலேயே அலைந்தார்கள் இழந்து கைம்பெண்ணாக வாழ்ந்
ᏪᏏᎶ00Ꭲ Ꭷ JᎶᎣᎶ0Ꭲ
தாங்கள் அங்கங்களை இழந்து முட மாக வாழ்ந்தார்கள் பெரிய காங் காணிமார்களினாலும், தோட்டது நிர்வாகிகளி னாலும் பாலியல் பலாத்காரம் செய்
ரைமார்களினாலும்,
யப்பட்டு துடித்த பெண்கள் எத்த னையோ பேரின் கதைகள், மலைய கத்தில் மறைந்து கிடக்கின்றன. இந்த இழப்புகளின் தியாகங்களின்
விளைவுதான், இப்போது அனுப விக்கின்ற தொழிற்சங்கங்களின் உரிமைகள் என்பதை மறுக்க முடி யாது. இப் போராட்டங்கள் அன்று அதில் மக்கள் துணிவுடன் ஈடுபட்டிருக்கா
ஏற்பட்டிருக்காவிட்டால்,
விட்டால், தொடர்ந்து அடிமைக ளாக அவலங்களுக்கு ஆளாகி வாழவேண்டியிருந்திருக்கும்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச் இப்போராட்டங்களி னால் முற்று முழுதாகத் தீர்க்கப்பட் டுவிடவில்லை. அவர்களின் பிரச்
ിഞ്ഞുക്
சினைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. மேலும் தொழிற்சங்கங்கள் உதித்த வண் ணம் இருக்கின்றன.
அரசியல் உரிமை பறிக்கப்
பட்டது:
ட்டங்களில் தொழிற்பி ரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வளர்ந்து வந்த சமூகம், அரசியல் சமூகப் பொருளாதாரப் பிரச்சினை யைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
1931ம் ஆண்டு டொனமூர் அரசி யற் சீர்திருத்தம் இலங்கை மக்க ளுக்கு சர்வஜனவாக்குரிமை வழங் கியது. அவ்வேளையில் அமைந்த அரசாங்க சபையில் இந்திய வம்சா வழி மக்களின் பிரதி நிதிகளாக நான்கு பேர் (4) இடம் பெற்றனர். ஒருவருக்கு தொழில் மந்திரிப் பத வியும் வழங்கப்பட்டது. இடைவி டாத வற்புறுத்தல் போராட்டத்தின் LJULJ60IT5 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திர நாடாக பிரகட னப்படுத்தப்பட்டது. ஐக்கிய தேசி யக் கட்சி சுதந்திர இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இந் திய வம்சாவழிகளை பிரதிநிதித்து வபடுத்தும் இலங்கை இந்திய காங் கிரஸ் இத்தேர்தலின் மூலம் 7 தொகுதிகளில் வெற்றிபெற்று பாரா
ഥങ്ങuക് வாக்குப் பல 4600134) L
துரிதமாக செ யது. தோட்ட வாக்குரிமை இ யின் ஆட்சி ! சிக்கிவிடும்
வைத்துக் ெ மைச் சட்டத் தில் அவர்கள் சுமார் 25 ஆ ருந்தே தோட் அரசியல்சக்தி
போராட்டங்கள்
தென்பதில் UlqLIUlq urtë கொண்டே 6 ணம் இதன் LJLL 35J, 39 GÖTE
ᎧᎧlᏓᎿ ᏝᎢ 85 ᏓᏝᏱᎶᏛ)ᎧᏓ) யல் சக்தி அழ களை அரசிய அந்தமக்களின் வாழ்க்கை ெ LIL Lig).
[ ᏝᏱᎶᏛ)ᎧᏁᏍᏓl IᏰ5 ᏓᏝ] ഈ ിഞ്ഞഥ പ്രി
: , איץ "עץ י" של "_\ "י ל "י"י י
இ.இ.கா பிர ஆக்கபூர்வமா cി&&cിബ கக்கூடிய மக்க ருந்தும் போ தொழில் உ பெற்ற துணி பெற்றிருந்தும் Álução e fla).L. அந்த மக்கள் ச Gris, G LUIGIL
'சத்தியாக்கிர கொழும்பில் போராட்டக் லப்படுகின்றது தில் உயிர்த்திய
கொழும்பில்
GUITCS) uIITCOT
QuumÉIGES, ? - C
படைத்ததை,
Ꮽ5ᎶᏛᎧT e91Ꭷ JᏓᏝ)fl சத்தியாக்கிரக தப்பட்டது? கள் போராட் பட்டிருந்தால் சியல் அனா ருக்க வே6 இல்லை. இந் பெற்றமக்களா 6υ Πιρ.
 
 
 
 
 
 
 
 
 

මෙහco 27, 1994
பிரதிநிதித்துவம்
டம்பெற்ற இடைத் நியவம்சாவழி மக்க கத் தமிழர் வாழ்வில் ம் பேரழிவுக்கு வழி த்தேர்தலில் ல.ச.ச. ட்பாளர் வெற்றிக்கு
Εν ο
isot - 4
தொழிலாளர்களின் மே காரணம் எனக் ஐ.தே.க.அரசாங்கம் யற்படத் தொடங்கி த் தொழிலாளருக்கு இருந்தால் இலங்கை இடதுசாரிகள் வசம் என்பதை மனதில் காண்டு பிரஜாவுரி தை பாராளுமன்றத் நிறைவேற்றினர். ண்டுகளுக்கு முன்பி டத் தொழிலாளரின் பெருகிவிடக் கூடா
595
கவனமாகவிருந்து குறைத்துக் பந்தவர்களின் எண் மூலம் நிறைவேற்றப் றைய சட்டமூலத்தின் பக மக்களின் அரசி விக்கப்பட்டது. அவர் ல் அனாதைகளாக்கி
99 GJ GADLI DIT GOT தாடர வழிவகுக்கப்
க்களின் அரசியல் கப்பட்ட பொழுது தில் அங்கம் வகித்த திநிதிகள் தங்களின் ன எதிர்ப்பைத் தெரி போராடி முறியடிக் ள் சக்தியைப் பெற்றி ராட்டத்தின் மூலம் ரிமைகள் பலதைப் வுமிக்க மக்களைப் அந்த மக்களின் அர பறிபோன போது க்தியை இந்தத்தலை படுத்தாதது ஏன்?
கம்' என்ற பெயரால் விரட்டியடிக்கப்பட்ட தையொன்று சொல் போராட்டக் களத் பாகம் செய்த போரா வரலாறு எங்கே? நடத்திய இந்தப் போராட்டக் கதை போராட்ட வரலாறு அந்த வீரமிக்க மக் னப்படுத்தவா இந்த ப்போராட்டம் நடாத் இப்போராட்டம் மக் டமாக உருவாக்கப் மலையக மக்கள் அர தைகளாக வாழ்ந்தி ண்டிய அவசியம் நாட்டில் சமஉரிமை வாழ்ந்திருக்க
9,
(

Page 11
|Tெப்போதும் மேடையை விட மேடை யின் பின்புறத்திலேயே சுவாரஸ்யமுண்டு பின் புற வாய்ப்புக் கிடைத்த ஒருவர் பேசும் போது அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
கள் அல்லது கறுப்புக் கண்ணாடிக் காரில் - முன்புறத்தில் சிறியதோர் தேசியக் கொடி பறக்க பாதுகாப்பு கெடுபிடிகளுடன் விதியைக் கீறிப் பறந்து செல்கையில் பார்த்திருப்பீர்கள். அல்லது ஊர் ஊராய்ப் பேசக் கேட்டிருப்பீர் கள் இன்னும் சற்று மேலாக பத்திரிகையில் 5செ.மீ x 5செ.மீ புகைப்படத்துடன் 17 வரு டங்களாக ஒரேவகையான அறிக்கைகளுடன் பார்த்திருப்பீர்கள் "பிரமுகர்கள்' தொடர்பான விழாக்களை நடாத்த வேண்டிய உத்தியோகபூர்வப் பொறுப்பு எதுவும் பிரதேச செயலாளருக்கு உரியதல்ல. பிரதேச செயலாளர்- தான் ஒரு அரசாங்க அதிபருக்கு அல்லது இந்தியாவின் கலெக்டருக்குச் சமனான அதிகாரம் உடைய வர் என்ற ரீதியில் விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். ஒரு நாள் பிரமுகர் தொலைபேசியில் உறுக்கி எச்சரித்த மறுகணம் - எப்படித்தான் போய் விழுந்தாரோ என்று வியக்கும்படி -பிரமுகரின் காலடியில் கிடந்தார் இறப்பர் நாடாவால் சுண் டப்பட்ட பந்தின் நிலை அவருக்கு கழுத்தில் கட்டியிருந்த 'ரை' பிரமுகரின் கால்களுக்குள் அகப்படாமல் பார்த்துக் கொண்டார் தேவை யான வேளைகளில் பிரமுகர்தான் - பிரதேச செயலாளரின் சேட் கொலரைப் பிடித்து எழுப்பி எழுப்பி நிமிர்த்தினார். நாட்டின் சகல பிரதேசங்களிலும் தேர்தல் கால 'அசுரவேகம் களைகட்டியிருந்தது. அதனால் பிரதேச செயலாளர் பாடு அதோகதியானது. வெளியூர் பிரமுகர்கள் முக்கிய பேச்சாளர்கள் பாடகர்கள் என்று வரவேற்று அந்தஸ்த்துக் கேற்ற வீடுகளில் தங்கவைத்தல் தொடக்கம் விதிகள். தோரணங்கள் வரை அனைத்தும் சரிவர உள்ளனவா என்று பார்ப்பதுவரை அனைத்துப்பொறுப்புக்களும் அவர் தலையில் மலையெனக் கவிழ்ந்து கிடந்தன. சிங்கங்களிடம் ஊழியம் பார்ப்பதென்பது சாமானிய வேலையா..? சிரிக்கிற வரை தான் உயிர். சினந்தால் அத்தனையும் மயிர். குடியரசின் அதிகாரமல்லவா..? அதிகாரத்தின் உச்சம். ஒருதடவை பிரமுகரின் நடிகை போன்ற மகளை தலைநகருக்கு அனுப்ப தனது 'எயா கண்டிசன்' வாகனத்தையும் விட்டுக் கொடுத்து விட்டுத்தான் பயணம் போனதாக மேலிடத் துக்கு அறிவித்தார். மகள் அதியுயர் கல்வியை அயல்மொழியில் புகட்டும் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தது. மகளுக்குப் 'பூ' என்றால் கொள்ளை ஆசை நமது வீட்டுப் பெண்களுக்கும் பூப்பைத்தியம் இருக்கிறது. இது அப்படியல்ல. பூவை ஒருத்தி விரும்பவில்லை என்றால் - பெண்மைக்கே லாயக்கில்லாதவள் என்று யாரும் எண்ணிவி டக்கூடாதென்ற ஆசை கூடவே பவிசும் இருந் தது. இன்னும் ஏதாவது புதியவகை பூக்கள் கிடைக் குமா என்று போவோர் வருவோரிடமெல்லாம் கேட்டாள். தபால்காரன், தந்திக்காரன்களை யும் விட்டபாடில்லை. நாள் முழுக்க பூக்க ளுக்கு அருகில் சென்று அவை மொட்டு விட் தா. மேலும் மலர்ந்ததா. என்று பார்ப்பது அவளது பகல் வேலையாக இருந்தது. பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலா ளராக இருந்த காலத்தில் தான் அந்த ரெலி போன் எச்சரிக்கை கிடைத்தது. அன்று பிரமுக ரின் முன் குழைந்து விட்டு நிமிர்ந்த முகூர்த்தத் தில் தான் மகளின் கண்கள் இவனைப் பார்த்தன.
அவ்வளவுதான் அன்று முதல் ஒரு வார காலத் திற்கு கலர் கலராக பூக்களாகவே கனவுகள் குவிந்தன. எல்லாம் விதம் விதமான ரோஜாக் கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அப் பாற்பட்ட கலர்களில் எல்லாம் ரோஜாக்கள் மலர்ந்தன.
அவள் எதிர்ப்படும் போதெல்லாம் நவீன வகை ரோஜாவொன்றை மறைத்து வைத்துக் கொண்டு கடந்து செல்வது போன்ற பிரமை அவள் தனது கனவுகள் ததும்பும் விழிகளை அலையவிட்டபடி நடந்தாள்.
அதனால் பிரதேச செயலாளரை அந்த வீட்டில் காண்பது சகஜமாகி விட்டது. சம்பளமில்லாத
இந்தப் 'பிரமுகரை' நீங்களும் சந்தித்திருப்பீர்
ஜூலை 14 ஜூ
வேலைக்காரன் தானாக வந்தால் யார்தான் Cou68Turtubi estreisTuriscito
தேர்தல் வேலைகளுக்கு மத்தியில் பம்பர மாய்ச் சுழன்ற களைப்பில் சற்று ஓய்வெடுக்க லாம் என்று வீட்டிற்கு வந்து படுக்கையில் வீழ்ந்து பிரமுகர் சொன்ன அந்த முக்கிய விட யத்தை நினைவுக்கு கொண்டு வந்தார்.
நாளை நடாத்துவதுதான் கடைசிக் கூட் டம். நாளை இரவு 12.00 மணிக்குப் பின்னர் எந்தக்கூட்டமும் நடாத்த முடியாது. கடற் கரை ஓரத்தைச் சாடி இருக்கின்ற மெயின் ரோட் டுக்குப் பக்கம் உள்ள சூனியக் கிழவன்ட வள வில் கூட்டம் வைக்க வேணும்." என்று பிரமு கர் கூறியிருந்தார். எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட ஆதரவுள்ள அந்தப் பிரதேசத்தில் கூட்டம் நடாத்த அந்த இடம் மிக்க பொருத்தம் என்று அவரைச் சுற்றியிருந்த வர்கள் கூறியிருந்தனர். அவர்கள் சிறந்த கதாசி ரியர்களையும் மிஞ்சும் அளவுக்கு மற்றவர்க ளின் குணாதிசயங்களைப் பற்றியும். பிரத்தி
யேக தகவல்களைப் பற்றியும் பிரமுகருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். .உங்களுக்கெண்டால் உலகத்தில் கிடைக் காத ஏதும் உண்டா. என்ற விதத்தில் அவ ரைக் குளிரச் செய்து விட்டு வந்திருந்தார் பிர தேச செயலாளர் எதிர்கட்சிக்காரர்கள் தடை போட்டால் என்று நினைக்கும் போது உடம்பு சூடேறியது. இந்தப் பொறுப்பு அவரை மிகவும் பாரமாக அழுத்தியது. அந்தப் பிரதேசத்திற்குப் பரிச்சயமான ஒரு உத் தியோகத்தரையும் அழைத்துக் கொண்டு உடனே கிழவரின் வீட்டுக்குப் புறப்பட்டார். பித்துப்பிடித்தவன் போல சிறுசிறு வீதிகளிலும், குடிசைகளிலும் இறங்கி இறங்கி விசாரித்தது சற்று வெட்கத்தையும் உண்டாக்கியது. அதை வீடென்று சொல்ல முடியாது. அதைச் சுற்றிலும் குப்பைக் கீரைகளும் நாயுருவிகளும் முளைத்திருந்தன தென்னோலைப் படலை யைத் தூக்கி வைத்தபடி உள்ளே போக வேண் டியிருந்தது. குடிசை மூலையில் சிறு குஞ்சுக் கோழிகள் மேய்ந்த படி இருந்தன. இந்த வளவுதான் பிரமுகர் குறிப்பிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்பச்சி. என்று குரல் கொடுத்ததும் - தோல் மூடிய ஓர் உருவம் எழுந்து போர்வையை விலக்கியபடி திண்ணை யில் அமர்ந்திருந்தது. முகமெங்கும் முதுமை யின் உக்கிரம் வேரோடியிருந்தது. பிரதேச செயலாளர் சுருக்கமாக விசயத்தைக் கூறினார். கிழவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனடியாகவே மறுத்தார். பிரதேச செயலாளரும் தனது குரலில் கோபத் தைக் காட்ட ஆரம்பித்ததும் கிழவர் பணிந்து தன் நிலையைச் சொல்லத் தொடங்கினார். வயது போய்விட்டது. வேறு இடம் இல்லை. உதவிக்கு யாருமில்லை. என்றெல்லாம் சாட் டுக்கள் சொல்ல வேண்டாம் என்ற விதமாகப் பிரதேச செயலாளர் பேசினார் கொடுக்க மறுக்
*
d
S
凸
C
ص
 
 

c027, 1994
கும் பட்சத்தில் எப்படி எடுத்துக் கொள்வதென் பது தனக்குத் தெரியும் என்று விளக்கினார். பிரமுகருடன் தொடர்புள்ள விசயம் என்பதை பும் பட்டும் படாமல் சொருகினார். பொலீஸ் என்ற கடைசி வர்த்தைப் பிரயோகம் கிழவரை அழச் செய்யும் நிலைக்குத் தள்ளிற்று. வேறு வழி இல்லை என்ற பின்னரும் கிழவர் வீதி விபத்தொன்றில் தனது வலது கால் அகற்றப்பட்டதற்குப்பின்னர் இந்தளவுக்குள் தான் வளர்ந்திருக்கும் கீரைக ளும், வல்லாரைகளுமே தனக்குச் சோறுபோ டும் விடயத்தைச் சொன்னார்.
பேசி மன்றாடினார்.
எதிரே இருக்கும் பள்ளிவாசலில் தொழ வரும் ஆட்கள் இவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தரும் காசுகளிலேயே தனது சீவியம் நடப்பதாகச் சொன்னார். பிரதேச செயலாளர் கிழவரின் அழுகை கண்டு அசந்து போனார். எனினும் அவர் விசயத்துக்கே வந்தார்.
ஒரு நாளைக்கு மட்டும் தானே. பயிர் கள் அழிஞ்சால் நாங்கள் நஷ்டஈடு பெற்றுத்
ருவோம் . நீங்களும் அடுத்த நாளே பயிர்க ளைப் போட்டுக் கொள்ளலாம். என்றார். கிழவர் குழப்பமடைந்தார். இந்தக் கீரைகளை வளர்த்தெடுக்க 3 மாதங்கள் பிடிக்கும் என்றார். தனக்குக் காய்ச்சலாக இருப்பதாகவும். இப்போது கடும் கோடை பிடித்துவிட்டதென்றும் சொன்னார். முக்கிய ாகவேலி அழிந்துபோனால் அதைத்திருத்திக் ட்டதன்னால் எழுந்து ஒரு கிடுகைக்கூடதூக்க முடியாதிருப்பதாக விளக்கினார்."ஏன் ராசா ான்ர சோத்துக்குள்ள மண்ணைப் போடுறி பள்."என்று மன்றாடினார்.
ഴ്സ്:G uറ്).
|ந்த அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை என நிர்வாக சபையினர் தீர் ானித்திருப்பதாக கடந்த வாரம் கூறிய பக்கத் துப் பள்ளிவாசல் மு அத்தினின் பேரும் தேர்த மின் பின்னர் இடமாற்றம் செய்யப்படும் பிரமு ரின் பட்டியலில் இருந்தது. பிரதேச செயலாளருக்கு வேறு வழி தெரிய வில்லை, பிரமுகருக்கு இதெல்லாம் விளங்க பும் மாட்டாது. அவருக்கு விளங்குவதெல் ாம் முடியாது சேர் என்பவனையெல்லாம் முடிய வைப்பது அல்லது அவனின் பதவியில் பனையை வைப்பது ராத பட்சத்தில் வளவு அபகரிக்கப்படும் என் ம் அன்று பின்னோம் பொலிஸ் ஜீப்பில் தாங் ளும் வருவதாகவும் தெரிவித்து விட்டுக் NGILNL9 GSLLITsijoiT.
இனவாதத்தை அள்ளி வீசி, அநீதியான அட்டூழியமான ஒரு சமூக அமைப்பில் நாம் ாழ நேர்ந்ததன் அவலம் என்ன.? இந்தப் பூமியில் உள்ள மனிதர்கள் யாவரும் நகமே வட்டாத மனிதக் கரங்கள் அழுத்தும் துப்பாக் த் திசையில் தங்கியிருப்பதன் மர்மம் T60া60া... ? கொண்டிருப்ப
நாம் போய்க்
தெங்கே.? விடுதலை. விடுதலை. என்று எதிர்க்ட்சிக்காரர்கள் கனவிலும் பிடிபடாதபடி பயங்கரங்களை எம்முன் ஏன் நிரந்தரமாக்கி வைக்கிறார்கள். இப்போது இவர்கள் கக்கும் இனத்துவேசம் மூலம் இந்த நாட்டை 600 தட வைகளுக்கு மேல் அழிக்க முடியம்.
- - - - - - போதாக்குறைக்கு நீதியான எம்கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதைச் சகிக்க முடி யாத சிலர் நாங்கள் பேரினவாதக் கட்சி என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மை யில் அவர்கள் தான் பேரினவாதக் கட்சிகளின் ஏஜென்டுகளாகத் தொழிற்படுகின்றனர். இந்த அழிவுசக்திகளை எதிர்த்துப் போராட வேண்டியது ஒவ்வொருவரதும் கடமை.
.அதன் ஒரு அடையாளமாகவே கூட்டம் வைப்பதற்கு இடமில்லை என்றிருந்த போது இந்த வளவுக்கார மனிதர் தன் வளவை தானா கவே முன் வந்து தந்தார். அந்த முன்மாதி ரியை நாம் எல்லோரும் பின்பற்ற வேண் டும். அதற்காக அவரை இந்த மேடையில் இருக்கச் செய்து கெளரவித்திருகின்றோம். என்று பிரமுகர் பேசி முடித்தார். பலத்த ஆரவாரங்கள் எழுந்தன. வெடிச்சத்தங் கள் முழங்கின. பரந்து விரிந்து தெரிந்த மனிதக் கூட்டத்தின் ஆயிரக்கணக்கான தலைகளை இர சித்த பிரமுகர்கள் சில நிமிடங்களின் பின் தமது வழமையான வேலைகளுக்காகக் கலையத் தொடங்கினர். பெலிஸ் வாகனங்களும், பட் டாளங்களும் பிரமுகரின் காரைத் தொடர்ந்து அணிவகுத்துச் சென்றன. கீரைகளும், வல்லாரைகளும் முறிந்தும் துவைந்தும் இரண்டு நாட்களாகக் கிடந்தன. வேலியிலிருந்த குழிகள் மாத்திரம் சுவடுகளா கத் தெரிந்தன. சாணியால் மெழுகிய திண்ணை யில் கிழவர் உரத்த காய்ச்சலோடு படுத்துக் கிடந்தார். தனது பழுப்பேறிய கண்களைச் சுருக்கி வளவை உற்றுப்பார்த்தார். மறுநாள் காலை 7 மணியளவில் பிரதான வீதி யில் அந்த ஓசை வெள்ளம் பெருக்கெடுத் தோடி வந்தது. கானகமே இடம் பெயர்ந்து வந் துவிட்டதைப் போல காட்டொலிகள் கேட்டன.
பாம்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையில் சலங்கையுடன் வாலில் நடந்தபடி வீதிவலம் வந்து கொண்டிருந்தன. இராட்சத தேள்கள் தமது ஒரு கொடுக்கில் பதாகைகளை இறுக்கிய படி நடனமாடிக் கொண்டிருந்தன. தவளை கள். ஆமைகள் எல்லாம் ஆங்காங்கே சந் தோசமிகுதியால் துள்ளிக்குதித்தபடி. காட் டில் கிடந்த பல்லிகள். ஓணான்கள். சிலந் திகள். மண்புழுக்கள். கரப்பான்கள் எல் லாமே தத்தம் தகுதிக்கேற்றபடி பாடிக் கொண் டும் ஆடிக் கொண்டும் பதாதைகளைத் தாங்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தன. தெள்ளு, மூட்டைப் பூச்சிகள், கடியன்கள் அனைத்தும் வீதிகளில். அப்போதுதான் விந் துடன் சேர்ந்த சூல்களும் கூட. ஊர்வலம் சுமார் 3 மைல்களுக்கு நீண்டு தெரிந் தது. மக்கள் செய்வதறியாது திகைத்து நின்ற னர் என்ன நடந்தது என்று அறியும் ஆவலு டன் கதவு இடுக்குகளாலும். மதில்களுக்கு மேலாலும் தலைகளைத் தொங்க விட்டபடி ஊர்வலத்தைப் பார்த்து வியந்து நின்றனர். தம் மையும் மீறி வாயால் சத்தம் வந்து விடக்கூ டாது என்ற முன்னெச்சரிக்கையில் அரசாங்கம் இலவசமாக வழங்கிய உணவு முத்திரை. ஜனசவிய முத்திரைகள். குடும்ப அட்டை கள். என்பவற்றைக் கொண்டு வாய்களை இறுக மூடி வைத்திருந்தனர் சிலர் ஊர்வலத்தினூடே தன் அருகே கடந்து சென்ற ஒரு மண்புழுவிடம் துணிவுள்ள ஓர் மாது கேட் L_TGI.
'.என்னஇது." மண்புழு துள்ளிக்குதித்தபடி நின்றது. அதனை ஒட்டிவந்த சில ஜீவராசிகளும் சற்று நின்றன. '.மனுசி. தெரியாத செய்தி. நாங்கள் வாக் குகள் எண்ணப் பட்ட அம்பாறைக் கச்சேரிப் பகுதிக் காடுகளுக்குள் இருந்து வருகின் றோம். 17 வருடங்களாக ஆட்சிக்கதிரையில் இருந்து வந்த பிரமுகர் 48 வாக்குகளால் தோற் றுவிட்டார். அரக்கர்களின் ஆட்சி முடிகி றது.ஜெயவேவா. ஜெயவேவா,
அந்த ஜீவராசிகளுக்கு இருப்புக் கொள்ள வில்லை. துள்ளின. ஒரு தந்திக்கட்டை யின் உயரத்திற்குத்துள்ளிக்குதித்தநாயொன்று டன் போட்டி போட்டுத் துள்ளிக்குதித்தன." ஜெயவேவா." ஸ்.உலகம் கெட்டுப்போய்ச்சு.' என்றபடி மனிதர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர்.

Page 12
| estynges
ജിയെ 14 -
சிந்திரசேகரன் பிணையில் விடுத லையாவதற்கு காரணகர்த்தா செல் லச்சாமியே என்ற செய்தியை முதன் முதலில் வெளியிட்ட பெருமை சரிநிகரைச் சாரும். ஆனால் அடுத்தடுத்த வாசகர் கட் டுரை கடிதம், ஆசிரியர் தலையங் கம் ஆகியவற்றில் காணப்பட்ட ஆத்திரத்துடன் கூடிய தொனி தவிர்க்கப்பட்டிருந்தால், அதற்கு பதில் அறிவு பூர்வமாக விளக்கம் தரப்பட்டிருந்தால், அவற்றின் தாக் கம் இன்னும் சிறப்பாக இருந்திருக் கும் என்பது எனது அபிப்பிராயம். விடயங்கள் முன்வைக்கப்பட்ட விதத்தை விட முன்வைக்கப்பட்ட விடயத்தை ஆராய்வதே முக்கிய மாகும் என்பதும் உண்மைதான். ராஜதந்திரம் என்றால் என்ன? ஒரு கட்சி அல்லது ஒருநாடு பிறகட்சியு டன் அல்லது பிறநாட்டுடன் உறவு கொள்ளும் போது தனது அரசி யலை முன்னெடுத்துச் செல்வதற் காக பிரயோகிக்கும் உத்தியே ராஜ தந்திரமாகும். ஒரே சமயத்தில் மேற்கு வல்லரசுக ளையும் சோவியத் ரஷ்யாவையும் பகைத்துக் கொண்டு அவற்றின் மீது தாக்குதல் தொடுத்த ஹிட்லரின் பிழையான ராஜதநதிரம் அவனது அழிவுக்குக் காரணமானது சந்தர்ப்பவாதம் என்றால் என்ன? அரசியல் நலனை விட தனது சொந்த நலனை முதன்மைப்படுத்து வதே சந்தர்ப்பவாதமாகும் சந்தர்ப் பவாதத்திற்கும் ராஜதந்திரத்திற் கும் இடையில் ஒரு சிறு மெல்லிய கோடே இருக்கிறது. கொள்கை யைப் பணயம் வைக்கும் ராஜதந்தி ரங்களும் தந்திரோபாயங்களும்
சந்தர்ப்பவாத ബ്. ബ. இனிச் சந்திரசேகரனின் பினை விவகாரம் சிறையிலே இருந்து பல
உலகத் தலைவர்கள் கூட அதிகாரத் தில் உள்ள அரசியல் வாதிகளின் உதவியை பயன்படுத்தி தமது விடு தலையை பெற்றிருக்கின்றார்கள் இது ஒன்றும் அரசியலில் புதிய விடயமல்ல சீன புரட்சியின் முன் னணி தலைவர்களில் ஒருவரான சூ-என்-லாய் சிறைபட்டிருந்த சம யம் கட்சியின் அனுமதியுடன் தனது உறவினரான அரசியல்வாதி ஒருவரின் உதவியைப் பெற்றுவிடு தலையானார். பிற்காலத்தில் அரசி யல் எதிரிகள் இவருக்கு எதிராக இவ்விவகாரத்தை தூக்கிப்பிடிக்கத் தவறவில்லை. அப்போது அவ்
அவதூறுகளுக்கு கு-என்-லாய்
அல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சியே பதில் கூறியது. "எமது தலைவர்களுக்கு உள்ள முக்கியத்துவமும் செல்வாக்கும் அதிகம் ஆனால் தலைவர்கள் எவ் வளவு தான் மகத்தானர்வர்களாக இருந்தாலும் தனிப்பட எந்த தீர்மா னத்தையும் எடுப்பதற்கு உரிமை யில்லை குறிப்பாக தமது சொந்த விடுதலை போன்ற விவகாரங்க chlay: "லெனின் தேடப்படும் ஒரு நபர் அவர் தாமாக முன்வந்து சரண டைய வேண்டும்' என்று ரஷ்ய அரசு அறிவித்த போது அவ் விட் யத்தைப் பற்றி தனது கருத்தை தோழர் லெனின் கூறினார். ஆனால் அது சம்பந்தமாக முடிவெ டுக்கும் பொறுப்பை கட்சியிடமே அவர் விட்டு விட்டார். பிற்காலத்தில் என்னதான் தவறுகள் இழைத்தாலும், ஸ்டாலின் சிறை யிலே வாடும் போது அதிலிருந்து தப்பி ஓடுவதற்குக் கூட கட்சியின் அனுமதிக்காக காத்திருந்தார். ஆனால் சந்திரசேகரன் துரதிஸ்டவ சமாக கட்சியின் எந்த மட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்படாமல் தாமாக தமது பினைபற்றி செல்லச்சாமிய
டன் பேசி தீர்மானித்திருக்கிறார் என்பது இப்போது நிதர்சனமாகி யுள்ளது. இது ஒரு தவறான முன்னு தாரணமாகும். ஆகவே தான் அவர் மாத்திரமே இப்போது அது பற்றி அறிக்கைகள் விடுத்துக் கொண்டி ருக்கிறார்.
ம.ம.முன்னணியின் தலைவர் சந்தி ரசேகரனுக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது என்பதை அவரது எதிரிகளும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இலங்கை வரலாற்றில் முதற் தட வையாக தேர்தல் ஒன்றில் சிறை யிலே இருந்து கொண்டு வெற்றி பெற்ற பெருமை இவரையே சாரும் மக்கள் ஆதரவைப் பெறு வது எளிதான காரியமல்ல. அத னைப் பாதுகாப்பது தான் அதை விட சிரமமான காரியம் திரு.சந்தி ரசேகரன் இ.தொ.காவில் இருந்து செயற்பட்ட காலத்தில் அவர் ஒரு ஜனநாயகவாதி. ஆனால் தீவிர வாதி, நேர்மையானவர், துணிச்சல் உள்ளவர் என்ற நல்லபிப்பிராயம் ஏற்பட்டது. அவரை இ.தொ.கா
யக மக்கள் மு வர் இப்போது யால் வழிகாட் இருக்கக் கூட சந்திரசேகரனி இரு தரப்பை
GOU) V கையே அதில் தர்ப்ப சூழல் தில் திருசந் பெற்றுவிட்டது நிலைமை இப் ளது. ஆனால் மகிழ்ச்சிகரமா விட வேத
களே அதிகம் மாக மாத்திர நிகழ்ச்சி ஒட்டு ஆகியவற்றின் னைப் பார்ப்பு களை மாத்திர
சந்திரசேகரன் விடுதை
TT225 சந்தர்
தலைமையிலிருந்து Shaddu தற்கு அவரது செல்வாக்கு அதிக ரித்து வந்ததால் அச்சம் கொண்ட இ.தொ.க தலைமை அவரை திட்ட மிட்டு ஒரம் கட்டியதே காரணமா கும்.
அப்போது சிலர் இவருக்கு எம்.பி. பதவி கொடுக்கப்பட்டிருந்தால் இவர் இ.தொ.காவை விட்டு விலகி இருக்கமாட்டார் எனக் குறை கூறி னர் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சந்திர சேகரன் இ.தொ.காவில் புதிய தலைமுறையின் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வந்ததனா லேயே அதை விட்டு வெளியேற நேர்ந்தது. அதே சமயம் அவர் ஒரு உறுதியான கொள்கைப் போராட் டத்தை நடத்தி விட்டு அதிலிருந்து வெளியேறினார் எனக் கூற முடி யாது. அதையிட்டு அவரைப் புரிந்துகொண்ட எவரும் அவரைக் கடுமையாக விமர்சிக்க முடியாது.
கடந்தமே தினக் கூட்டம் கொட்டக லையில் நடைபெற்ற போது திரு. சந்திரசேகரன்நிகழ்த்திய உரையில் இதற்கான விடையை அவரே வெளிப்படையாகக் கூறினார். ' நான் அரசியலை படித்து விட்டு அரசியலுக்கு வந்தவன் அல்ல. மக் களே என்னை அரசியலில் ஈடுபட வைத்தனர். இ.தொ.காவில் இருக் கும் போது நான் முழுநேர அரசிய லில் ஈடுபடவில்லை. நான் ஒரு தனியான கட்சியை அமைத்து அதற்கு தலைமை தாங்க வேண் டும் என என்றுமே முனைந்த தில்லை. சூழ்நிலைகளின் நிர்ப்பந் தங்களாலேயே மலையக மக்கள் முன்னணி உருவானது முழுமை யாக நான் அரசியலில் ஈடுபட நேர்ந்தது" என்று அவர் கூறினார் சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் வழி காட்டப் படும் ஆரம்ப அரசியலில் அப்போது அவர் இருந்தார். எனவே அவரிடம் அப்போது அதி கம் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. இப்போது மலையக அர சியலில் செல்வாக்கு செலுத்தும், ஒதுக்கி வைக்க முடியாத, சமூக சக் தியாக அவர் வளர்ந்துள்ளார். மலையகம் நம்பிக்கையோடு எதிர் பார்க்கும் ஒரு அமைப்பின், மலை
நிலைமைகை Bin LTS).
LO.L.D.25606) G.J. எதிர் கட்சிக இவை ஜன சக்திகளின்
ஆதரவாளர் ஜனாதிபதி
இவர்களின் பேசப்பட்டது னால் அதுவ கையே அ படைத்த நே VAJT60T (UDUL வேண்டும்.
20613
ஆனால் செ தியாக அன் (Մեգաngy , : எதிரணிகளு ளும் காட்டி பிட முடியா: LaLUGGQు
Qyös ITLÁŠlu Glicó ணியைச் சற் திபதி விஜே கையில் இன வுமே கிை கொண்டிரு னரின் தயவ
 
 
 
 
 
 

v9oos) 27, 1994
ன்னணியின் தலை அவர் சூழ்நிலை பப்படும் ஒருவராக
l பினை விவகாரம் ம் பொறுத்தமட்டில் ஜதந்திர நடவடிக் சந்தேகமில்லை. சந் ால் ராஜ தந்திரத் ரசேகரன் வெற்றி போன்ற ஒரு
னர் வாழ வேண்டிய அவசிய மில்லை என பிரச்சாரம் செய்து வந் தார். தனது அரசாங்கம் சிறுபான் மையினரின் தயவை எதிர்பாராத சிங்கள அரசாங்கம் என்று சிங்கள மக்களை நம்ப வைப்பதற்காக தொண்டமானின் சிறகுகளை கத்த ரிக்க முயன்றார். தொண்டமானின் சந்தர்ப்பவாத அரசியல் அனைவ ருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அவர் விஜே
பாது உருவாகியுள் இந்த வெற்றியில் அம்சங்களை னக்குரிய அம்சங் இதனை ஒரு சம்பவ
பாராமல் மொத்த மொத்தமான சூழல் பின்னணியில் அத து நல்லது விளைவு
கொண்டு யதார்த்த
செல்லும் அவசர தேவை காரண
மாக இவ்வாறு செய்யப்பட்டது என இப்போது இச்செயலை விவ ரிக்க முடியாது. ஏனெனில் ஆரம் பத்தில் இருந்த நெருக்கடி நிலைமை பின்னர் மாறி விட்டது. மாகாணசபை தேர்தலின் பின்னர் இந்த தனிமைப்பாடு இல்லாமற் போய்விட்டது. முன்னணி தலை வர்களின் வழக்கு விசாரணை ஆரம்பமான பின்னர் மக்களுக்கு உண்மைநிலைமை புரிய ஆரம்பித்
Iதுவிட்டது. இதனால் ஏற்பட்டிருந்த
அனுதாப அலையே சந்திர சேக ரனை மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற செய்தது. இன்னும் அந்த அலை ஒயவில்லை.
நான் அண்மையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாருடன் கதைத்துக் கொண் டிருக்கும் போது காலஞ் சென்ற வண. பிதா சிங்கராயரின் மன உறு தியைப் பற்றி குறிப்பிட்டார் வண.
பிதா,சிங்கராயரின் தாயார் மரணப்
6)
ந்திரமா?
ப்பவாதமா?
5o ബU
காத்திருக் 6160151 5TԱՄ லட்சியத்தை
En Gigi CLITLá.
கள் கைதான போது குரல் எழுப்பின. ாயகத்துக்கான நேச குரல்கள் முன்னணி GITATG) முன்னாள் ஆர்.பிரேமதாசவுடன் விடுதலை தொடர்பாக என்பது உண்மையா ம் சரியான நடவடிக் னை நல்லெண்ணம் சக்திகளின் நேர்மை சிகளாகவே கருத
அவருான் லச்சாமிஒரு நேச சக் றய சூழலில் கருத வரது அக்கறையை ஜனநாயக சக்திக அக்கறையோடு ஒப் இரண்டிற்கும் அடிப் வறுபாடுண்டு செல் அக்கறையின் பின்ன ப் பார்ப்போம். ஜன ங்க இப்போது இலங் பிரச்சினை என எது பாது என்று கூறிக் ார் சிறுபான்மையி பெரும்பான்மையி
துங்காவின் போக்கிற்கு எதிராக முரண்பட்டார். அல்லது அந் நிலைக்கு சூழ்நிலைகளால் தள்ளப் பட்டார். ஆகவே சகல ஜனநாயக் சக்திகளும் தொண்டமானை ஆத ரித்தன. இச்சமயத்தில் விஜே துங் காவின் முயற்சிக்கு துணை போன வர் இந்த செல்லச்சாமி. இதனால் அவருக்கு 'காட்டிக் கொடுத்த செல்லச்சாமி' என்ற பெயர் ஏற்பட் டது. மலையகத்தில் அவர் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் விஜே துங்க அர சில் மென்மேலும் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உருவானது. இச்சூழலில் தொண்டமானைப் பல UG)ågågalau. @@ அணியை மலையகத்தில் உரு வாக்க விஜே துங்க அரசு முயன் றது. செல்லச்சாமியினூடாக பேச்சு வார்த்தை நடத்தி சந்திரசேகரனை விடுதலை செய்வதன் மூலம் தொண்டமான் எதிர்ப்பு அணியை பலமடையச் செய்ய நினைத்தது. இதற்கு செல்லச்சாமியும் சந்திரசேக ரனும் ஒரே அமைப்பில் ஒன்றுபட வேண்டும் என்பதில்லை இது குதி ரைக்கு 'கரட்"டை நீட்டும் ராஜதந் திரமாகும். அரசின் பொறிக்குள் திரு.சந்திரசேகரன் அப்போது அகப்பட்டுக் கொண்டார் என்று தான் கருத வேண்டும். ஏனெனில் தென் மாகாண சபை தேர்தல் முடி வுகள் வேறுவிதமாக அமைந்து தொண்டமானின் முக்கியத்து வத்தை விஜே துங்க உணர்ந்து
தனது தேர்தல் தந்திரோபாயத்தை
மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந் தால் அதாவது சிறுபான்மையின ருக்கும் தொண்டமானுக்கும் எதி ரான விஜே துங்காவின் தேர்தல் அணுகு முறை மாறாதிருந்தால் ിഞ്ഞuി விடுதலையான சந்திர சேகரன் பல நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகி இருப்பார் ம.ம.முன் னணி இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். எனவே சந்தி ரசேகரன் பிணை விவகாரம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்றால் அன்றைய சூழலில் அது ஒரு ஆபத் தானதும் தவறானதுமான செயற் பாடாகும்.
"மக்களிடமிருந்து தனிமைப்படா மல் அரசியலை முன்னெடுத்து
படுக்கையில் குற்றுயிரோடு இருந்த போது அந்த சம்பவம் நடைபெற் றது. சிங்கராயரின் வழக்கு தீர்ப்பு அரசுக்கு சாதகமாக அமையாது
என்பது அப்போது நிதர்சனமாகி
விட்டது. வழக்கு தீர்ப்பு வெளியா னால் ஒருநிரபராதியான கிறிஸ்தவ பாதியாரை நீண்ட காலம் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தடுப்புக் காவலில் வைத்திருந்த பழி தனது அரசைச் சாரும் கிறிஸ்தவ நிறுவ னங்களினதும், மனிதாபிமான அமைப்புகளினதும் கேள்வி- கண் டனகணைகளுக்கு இலக்காக வேண்டிவரும் என்பதை முன் கூட் டியே உணர்ந்த தந்திரசாலியான ஜே.ஆர். இந்த சிக்கலில் இருந்து தப்புவதற்காக ஒரு உபாயத்தைக் கையாண்டார். அவருக்கு நெருக்க மான கிறிஸ்தவ பாதிரி ஒருவர் தூது அனுப்பப்பட்டார். தாயாரின் உடல் நிலைமையைக் காரணங் காட்டி ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்று தாக்கல் செய்தால் விடு தலை வழங்கப்படும் என சிங்கரா யருக்கு அறிவிக்கப்பட்டது. அப் போது வனபிதா சிங்கராயர் பல தீராத நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆயினும் தனது நோயையும் தான் உயி ரையே வைத்திருக்கும் தாயாரின் உடல் நிலைமையையும் பற்றி கவ லைப்படாமல் ஆத்திரத்துடன்
மட்டக்களப்பு சிறைச்சாலை இரு தடவை உடைக்கப்பட்ட போதும் நான் தப்பியோடவில்லை. நான் ஒரு நிரபராதி என்பதை உலகிற்கு நீதிமன்றத்தின் மூலம் நிரூபித்து விட்டு வெளியே செல்வதற்காக நாலரை வருடங்களாக காத்திருக் கும் நான் எனது தாயாருக்காக லட் சியத்தை கைவிட மாட்டேன்' என முகத்தில் அடித்தாற் போல பதில் கூறினாராம். இதனால் அவரது மன உறுதி மக்களால் பாராட்டப்ப
டுகிறது.
சந்திரசேகரன் தனது வழக்கை வெற்றி கொண்டு விடுதலையாகி இருந்தால் துணிச்சலும் வீரமும் பொருந்தியவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கும்.
திருசந்திரசேகரன் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. மேற்கூறிய தவறுகள் இன்னும் ஒரு போக்காக (Tendency) உருவாகிவிட்டதாகநான் கருதவில்லை. அவற்றை காலங்க டப்பதற்கு முன்னர் சரி செய்யா விட்டால் ம.ம.முன்னணி வலது சாரி சந்தர்ப்பவாத கட்சியாக, மற் றொரு இ.தொ.கவாக மாறிவிடும்.

Page 13
ജൗഞ്ഞയെ 14 - උග්‍ර මෙහෙ
பெறுமானங்களினைப் கும் விதமாக வயது வந்த பெண்கள் அனைவ
ஸ்லாமிய அடிப்படைவாதத்தினதும் ஆனாதிக்கக் கருத்து நிலையினதும் வன்மையான எதிர்ப்புக்குள்ளாகிய இன்னொரு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பங்களாதேஷ் எழுத்தாள ான தஸ்லிமா நஸ்ரீனின் லஜ்ஜா (வெட்கம்) என்ற நாவலும், சமீபத்தில் கல்கத்தா ஸ்டேஸ்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி
யில் இஸ்லாம் சமயம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும் மதவாதிக
ளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளன.
சமூகத்திலும் குடும்பத்திலும் இடம் பெறும் பெண்களுக்கு எதி ான ஒடுக்குமுறை அம்சங்களை வெளிப்படையாக விமர்சிப்ப
வையாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. இஸ்லாமிய நாட்
டில் வாழ்ந்துகொண்டும் தமது கருத்துக்களைத் துணிவாக வெளிப் படுத்தி, இன்று சமூகப் பகிஸ்கரிப்பையும், கொலை அச்சுறுத்தல்க ளையும் எதிர் கொள்ளும் நஸ்ரீன் அடிப்படைவாதிகளுக்கு ஒரு சவாலாகவே தேற்றமளிக்கிறார் மத ஒடுக்குமுறைகளுக்கும் ஆனாதிக்கத்திற்கும் எதிராக எழுதும் பெண் எழுத்தாளர்கள் இத்தகைய எதிர்ப்பைச் சம்பாதிப்பதும், அவர்களது எழுத்துக்கள் அவர்களது நாடுகளிலேயே தடை செய் யப்படுவதும் முன்பும் நிகழ்ந்துள்ளது.
எகிப்தியப் பெண் எழுத்தாளர் நவலா எல் சாடவி இத்தகைய எதிர்ப்பைச் சம்பாதித்தவர். அவரது நூல்கள் எகிப்தில் தடைசெய்
யப்பட்டதுடன் அவர் வகித்த அரசாங்கப் பதவியினின்றும் விலக் கப்பட்டார். சர்வதேசரீதியில் பெண்கள் அமைப்புகளதும் எழுத்த ளர் அமைப்புகளதும் கண்டனத்தின் பின்னரே அவரது எழுத்துக்க ளின் மீதான தடையை எகிப்திய அரசாங்கம் நீக்கியது. அண்மையில் சுவிஸில் நடைபெற்ற புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இலக்கியச் சந்திப்பில் தஸ்லிமா நஸ்ரீனினது எழுதும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பவற்றுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தஸ்லிமா நஸ்ரீனின் கருத்துச் சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் எதிராக சர்வதேசரீதியில் கண்டனம் தெரிவிக்கப்படுதல் வேண்டும். அவர் மீதான கைது உத்தரவை வாபஸ் வாங்குமாறு பங்களாதேஷ் அரசாங்கத்தை பெண்கள் இயக்கங்களும், மனித உரிமை இயக்கங்களும் எழுத்த ளர் இயக்கங்களும் கோருதல் வேண்டும் கீழே தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய பத்திரிகைப் பத்திகள் சிலவற்றின் தமிழ் மொழியாக்கத்தை ஜேர்மனியிலிருந்து வெளியாகும் சிந் தனை இதழிலிருந்து எடுத்துத் தருகிறோம்.
ஆர்
ளைத் தயாரிக்கிறார்கள். நான் 12 ( முழ சேலையை அணிகின்றேன். சமூக, சமய இது எந்தவிதமான சமய விதிக
பாதுகாக் ளுக்கமையவும் அல்ல, நான் அணி
பங்களாதேஷின் வது எனக்குப் பொருத்தமாகவிருக்
கிறது அவ்வளவே. வெளியே
ரும் அணியும் சேலைகளின் அளவு 122X5.54 மீற்றர்களாய் இருத்தல் வேண்டும். இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு வரும் ஏழு நாட்க ளுக்குள் அனைத்துப் பெண்களும் இதை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இந்த அறிவித்தலை எதிர்ப்பவர்களும் மறுப்பவர்க ளும் ஆகின்றனர்' என்ற முக்கிய அறி விப்பு கடந்த மார்ச் 28 அன்றைய பங்களாதேஷின் செய்திப்பத்திரி கைகளில் இடம் பெற்றது. பங்களா தேஷ் அரசாங்கமே இந்த அறி விப்பை விடுத்திருந்தது.
ஏற்கனவே ஆபத்தான நிலையிலி
சட்டப்படி குற்றவாளிகள்
ருந்த பெண்களின் சமூக, சமய பெறுமானங்கள் அவர்களின் சேலையின நீள அகலத்தை வரை யறை செய்யும் இந்த முறையினால் மேலும் மோசமாகியுள்ளது. ஒரு சேலையின் அளவினையும் அதன் நிறத்தையும் நிர்ணயிப்பது அதை அணியும் பெண்ணின் அளவும், அவளது விருப்பமும், அவளது பணப்பையிலுள்ள பணமுந்தான். சேலையினை அளவுகோலாகக் கொண்டு பெண்களை அளவிட முனைவது அவமதிப்பு மட்டுமல்ல சட்டத்திற்கும் முரணானது இது நுகர்வோரின் விருப்பத்தின் (Gas Gireil Demand) அடிப்படையி லேயே ஆடையுற்பத்தியாளர்கள் பலவித அளவிலான சேலைக
சென்று வேலைபார்க்கும் கிராமத்து வறிய பெண்களுக்கு 10 முழ அள விலான சேலைகளே விரும்பத்தக் உடுக்கவசதியான வையாகவும் இருக்கின்றன.
கனவாகவும்
இந்த நாட்டைச் சேர்ந்த பல பெண் கள் ஒரு சேலையை மூன்றாக வெட்டி மூன்று சேலைகளாக்கிப் பாவிக்கும் நிலையில் உள்ளவர் c தோய்த்த சேலையை உடலில் அணிந்த வண்
89,6I. தாம்
ணமே உலரவும் விடுகின்றனர். மாற்றுவதற்கு வேறொரு சேலை அவர்களிடம் இல்லை. சிலர் விடுவி டாய் இரந்து வேண்டியே தமது மானத்தை மறைக்கின்றனர். சாதார ணமாக ஒரு சேலை அணிவதே G flu. கும் இத்தகைய பெண்களுக்கு 5.5 மீற்றர் சேலை தான் கட்டாயம் கட்ட
கேள்விக்குறியாகவிருக்
வேண்டும் என்று கட்டளை விடுத் திருக்கிறது அரசாங்கம் மதத்தை எமது சேலைகளின் நீளம் அகலம் என்ற மட்டத்திற்கு கீழிறக்கிக் குறுக் குவதன் மூலம் மதத்தை அகெளர வப்படுத்தியிருக்கிறது அரசாங்கம்
2.
இரண்டாவது தடவையாக முஸ் லீம் புத்திஜீவிகளினாலும் தலைவர் களினாலும் எனக்கு மரணம் முன் மொழியப்பட்டுள்ளது.
சாத்தானின் செய்யுள் நாவலிற்
காக சல்மான் ருஷ்டிக்கு மரணதண்
டனை வழங்கப்பட்டபே ரின் உரிமைக்காக குரல் ெ காய் முதன்முறையாக ெ UL CL61.
பர்தா' விற்கு எதிரானவ இப்பொழுது இரண்டா வையாக மரணத்தின் முன் பட்டுள்ளேன்.
எனக்குத் தெரியும் ஒருநா கள் என்னை 'அல்லாே
Gufi "" என்ற GES, MIG கொலை செய்வார்கள் யிட்டு நான் அஞ்சவில்ை வீதியில் இறங்கினால் அகப்படும் அபாயம் இ என்பதற்காக நான் வீதியி இருப்பதி
மின்சார உபகரணங்களை
நடக்காமல்
கும் போது மின்னதிர்ச் மரணம் சம்பவிக்கும்
உண்டு அதற்காக நான் றைப் பாவிக்காமல் விடு இல்லையே, அதுபோலத் வும் எனக்கு இநத சமூகத நான் தொடர்ந்தும் டும் அதுவொரு புலியை என்னைப் பிடித்து தின்ன றது. அது என் மீதான கெ றியை நிறுத்தாது என்று போதும் நான் வாழத்தா டும் வாழத்தான் பே தமது பேனாக்களை அ
சமரசம் செய்து கொள்ள பு
கள் என்றும், நிராய தமது குரலை இன்னமும்
தஸ்லிம
LA
S. H. A. M. E.
மெளனமாக்கிக் கொள்ள என்றும் ஆண்களில் எ இன்னமும் இருக்கிறார்கள் எனக்குத் தெரியவில்ை ஆண்கள் இருக்கிறார்கள் கள் ஒரு பெண்ணின் பக் யம் இருந்த போதிலும் அ
சரிசமமாய் குரல் கொடுப்பு தர்மசங்கடமான நி3 நினைப்பவர்கள்.
ஒருவேளை, நான் ஒரு ணாய் பிறந்ததன் பாவத்ை வதற்காக என்னை கொல்வதை அமைதியாய் திக்க வே தெரியவில்லை.
 
 
 
 
 

27, 1994
13
து அவ காடுத்தற் ச்சரிக்கப்
ள் என்று
பது தட நிறுத்தப்
ள் அவர் J GUMuu இத்தோடு
@lഞg
G). விபத்தில் ருக்கிறது ல் இறங்கி ᎠᏯᏡᎧlyᏩu ] .
L'I LI JITGSlġ, சியினால்
-- sex L JITLI JLÈS அவற்
ேெறனா?
தான் இது தில தான பழவேண் IL CEL UITGA)
வருகின் ITG) ()(c),
தெரிந்த öI (SGIcöI ாகிறேன். நீதியுடன்
DUOJU JUGNUM த்திற்கான
முற்றாக
3.
'உன் மனைவி இறந்தால் உனக்கு அதிர்ஷ்டம் உண்டு உன் கால் நடை இறப்பின் அது உன் துரதிர்ஷ் டம்' என்றொரு பழமொழி வழக் கத்தில் உண்டு.
கால்நடைகளைப் பெறுவதென்பது
எவ்வளவு பெரிய விடயம் தெரி [[[[DIT?
கால்நடைகளைப் பெற்றுக் கொண் டவர்களைப் பொறுத்தவரையில்
இது நல்லதொரு இலாபகரமான வியாபாரமாக இருந்திருக்க வேண்
தவர்கள்
பெராவது ா என்று I), éla)
அவர் ம் நியா வருடன்
தை ஒரு CAOGAuJGOT
QLJGöisT
5 &(Ա)6Վ வர்கள்
e.g.) LD TGCLor
21ம் நூற்றா 3ıca, நெருங்கிவிட்ட இந்த காலத்திலும் செவிகளுக்கெட் டும் பழமொழி இது உனது மனைவி இறந்து விட்டாள் நீ இன்னொருத்தியை மனக்கி றாய். நீ புதிய கால்நடை வாங்குவ தானால் அவற்றிற்கு எப்படியும் பணம் கொடுத்தே ஆகவேண்டும். இதோடு ஒப்பிடுகையில் வருகின்ற புதுமணமகள் வரும்போது தன்னு டன் பணத்தையும் கொண்டுவரு வாள். உனது மனைவியை அலட்சி யம் செய்வது போல் கால்நடையை அலட்சியம் செய்துவிட முடியாது. இங்கு மனைவியை விடவும் கால் நடை அதிக பெறுமதி வாய்ந்தது என்பது ஒன்றும் அதிசயமில்லை. அண்மையில் பங்களாதேஷ் இளம் பெண்ணொருத்தி டாள். இவளை விற்றவர்கள் இவ
விற்கப்பட்
ளது பெறுமதிக்காகப் பெற்றுக் இந்தியாவிலிருந்து
ஆறு கால்நடை களை இந்தச் செய்தியைக் கேட்டு
கொண்டது கடத்தப்பட்ட
L J Goii கலவரப்பட்டுள்ளனர். ஆனால் என்னை இது பெரிதும் வியப்பில் ஆழ்த்தவில்லை. இந்த நல்ல செய்தியைக் கேட்டுச் சந்தோ ஷப்படுவதைத் தவிரவும் வேறொரு வழி எனக்குத் தெரிய ബിബൈ.
சந்தோஷமாக இருக்காதா என்ன? ஒரு பெண்ணின் விலையாக ஆறு
டும் இந்த ஆறு கொழுத்த அழ
கான கால்நடைகளும் பலவீன மான மெலிந்த பங்களாதேஷிய இளம்பெண்ணொருத்தியை Cill வும் பெறுமதி மிக்கதும் உபயோக மானதும்தானே? பெண்ணை விற் றவரைப் பொறுத்தவரையில் இலா பம் தான் பெண்ணிற்கு எந்த பெறு மதியும் இல்லாத நாட்டிலே அவ ளைக் கொடுத்து ஆறு கால்நடைக
பெற்றுவிட்டாரே பெண்ணை வாங்கியவர்கள் தான் பாவம் பெண்ணிற்கு எந்தப் பெறு மதியும் இல்லாத நாட்டிலே ஆறு கால்நடைகளைக் கொடுத்த இவர் கள் ஏமாற்றப்பட்டவர்கள் இல் cð)Gou III ? நான் அந்த கால்நடை கடத்தல்காரர்களுக்கு என் நன்றி யைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வானது பெண்களின் பெறுமானத்தைக் கொஞ்சமாவது உயர்த்துமானால் நல்லதுதான் மரியாதைக்குரிய எமது சமூகத் திலே பெண்ணிற்கு எவ்வித பெறு மதியும் இல்லை.
பெண்குழந்தை கருவிலேயே அழிக்கப்படுகிறாள் அல்லது ஆறு கால்நடைகளுக்காக ஒரு கடத்தல் காரனுக்கு விற்கப்படுகிறாள்.

Page 14
LIITäÄLILb
சூழ்ந்த ஒரு இரவைத் தொடர்ந்து பயங்கர மான காலை, அது குறித்து அக்க றையற்றுக் கொழும்பு மனிதர்கள் வேலைக்கு விரைந்தார்கள் பாட சாலைக்குப் போவதற்காக நானும் பஸ்ஸில் ஏறினேன். இரவு நடந்த சம்பவங்களைப் பற்றிப் பெரும்பா அறிந்திருக்கவில்லை. கொழும்பு நகருக்கு 7 கிலோ மீற்றர் தள்ளி திம்பிரிகஸ்ஸாயவில் நான் பயணித்த பஸ் நின்று விட்டது. எங் களுக்கு முன்னால் எல்லாத் திசைக ளிலும் நெருப்பு சமுத்திரம் போல ஆக்கிரமித்திருந்தது. 'நேற்றுப் பதின்மூன்று ஆமிக்கா
I) ର , ); யாழ்ப்பாணத்தில் சுட்டுப் போட்
gaom CEGOTIT iii
L_ffélóch'' யாரோ சொல்லிக் கேட்டது.
திம்பிரிகஸ்ஸாயவிலிருந்து எனது பாடசாலையான ஆனந்தாக் கல்லூ ரிக்குச் செல்லும் வழி நீள எரிப்பும் கொள்ளையும் கொலையும் தான். 1983 ஜூலைப் படுகொலைகள் பற்றிய எனது முதலாவது காட்சிப் படிமம் இப்படித்தான் விரிந்தது.
பாடசாலைக்குச் செல்லும் வழியில் நான் கண்டதெல்லாம் கொடூரமும் குரூரமும்தான். எங்கள் பாடசா
17ம் திகதி ஜூன் வெள்ளிக்கிழமை யன்று வாழைச்சேனையில் ஜூம் மாத் தொழுகைக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு இளை ஞரைப் பொலிசார் தடுத்து நிறுத்தி உரிய பத்திரங்களைக் கேட்டுள்ள னர். இந்த மோட்டார் சைக்கிள் இளைஞர் தான் தொழுகைக்குப் பிந்திவிட்டதான அவசரத்தில் பத் திரங்களை வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகக் கூறினார். பொலிஸார் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இளைஞரோ தனது சைக்கிளை வைத்துக் கொள் ளும்படியும் தொழுகைக்குச் சென்று வந்த பின் பத்திரங்களைக் காட்டி சைக்கிளை மீட்டெடுப்பதா கவும் அருகில் கூடிய பொதுமக்களும் அவரை அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். இதற்கு அனுமதியளிக்க மறுத்த பொலிஸார் இளைஞரை ஜிப்புக்
வேண்டினார்.
லையைச் சேர்ந்தவர்களில் சிலரும் இந்தக் கொள்ளைகளில் பங்குபற்றி யதோடு தாராளமாக வழங்கப் பட்ட சிற்றுண்டி சாராய வகைய றாக்களையும் பங்கிட்டுக் கொண் டார்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பங் கெடுத்துக் கொண்டவர்கள் எல் லோரும் லேயே குறியாய் இருந்ததை நான் அவதானிக்க முடிந்தது. பிற்பாடு அரச பயங்கரவாதத்தின் துணை யோடு மட்டும்தான் குண்டர்களும்
கொள்ளையடிப்பதி
காடையர்களும் கத்திகள் பொல்லு
கள் வாள்களுடனும் இனவாத
சுலோகங்களுடனும் தமிழர்களைக் கொல்ை செய்ய ஆரம்பித்தார்கள் தமிழர்களாக அடையாளங் காணப்பட்ட முஸ்லீம்கள் கூட இந் தப் படுகொலைக்குத் தப்ப முடிய
கொல்வதோடு மட்டும் நிறுத்தி விடாமல் அந்த மிருகப் பிறவிகள் உடல்களுக்குத் தீயும் வைத்தன. தெருவோரம் எரிந்து கிடந்த உடல் கள் பயங்கரமான அனுபவமாக மட்டுமல்லாமல் துயரத்தைக் கிளப் பும் அனுபவமாகவும் இருந்தன. பாடசாலை மூடப்பட்டு விட்டது. எனவே, நான் நண்பர்களுடன் நக ரெங்கும் சுற்றி வந்தேன். மாலை ஆறு மணிக்குப்பிற்பாடுதான்நான்
வீடு போய்ச் ே ளவு நேரம் ந வாழ்க்கையில்
கண்டிராத குரூர னத்தையும் என் னால் எழுப்பிற்று
இந்த வரிகளை கின்ற போது ஜூ களிலெல்லாம் ந றிருந்தேனோ எ கக் கூடும். ஒரு மறைமுகமாகப் ருக்கிறேன் என்ட கொள்ள வேண்
நகரில் சுற்றித் தி யையும் தாகத் தாராளமாகவே கப்பட்டு வின் பிஸ்கற்றுகளைய சோடாக்களையு கொண்டோம்
கொள்ளையடிப் 

Page 15
சரிநிகர்
లిడా *4一g°a
LDட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் எதேச்சாதிகாரப் போக்கு காரண மாக அண்மையில் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த மான பஸ் ஒன்று விபத்துக்குள்ளா கியுள்ளதாக தெரியவருகிறது.
இதுபற்றி மேலும் கூறப்படுவதா வது, பாடசாலை மாணவிகளை ஏற்றிச் சென்ற ப.கூ.ச பஸ் ஒன்று மல்வத்தை எனும் இடத்தில் புரண் டதனால் நடத்துனர் இறந்ததுடன் பல மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்குக் கார ணம் அனுபவமற்ற பஸ் திருத்துப
தலைவரின் அதிகார வெறிக்கு ப
வர் ஒருவரை சாரதி மையே எனக் தலைமையின் எதே இந்த நடவடிக்கைக தில் இருந்தே எதிர்த் முகாமையாளர் சுந்த வித காரணமும் இ
கம் செய்யப்பட்டு
தே.கவின்
தம்புள்ளைக்கு அண்மையில் இருக்கும் தலகிரியாகம எனுமிடத் தில் ஒரு சி.சு.கட்சிக் காரியாலயம்
ஐ.தே.கட்சியினரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. றத்தொட எனுமிடத்தில் எதிர்க்கட்சியினரின்
போஸ்டர்கள், அலங்காரங்களைப் பொலிஸார் கிழித்தெறிந்து விட்ட தாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. மாத்தளையில் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களையும் அலிக் அலுவிகார குழுவினர்
பாவிப்பதாகவும் நகர சபை ஊழி யர்களைப் போஸ்டர் ஒட்டுவது போன்ற தேர்தல் வேலைகளுக்கா கப் பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது.
கொழும்பில் கண்ணீர்ப்புகை
புறக்கோட்டையிலோ, ஐ.தே.கட்சி பின் இரண்டு பிரிவினருக்கு இடை யில் பெரும் மோதல் ஏற்பட்டது. பிரேமதாசமற்றும் சஜித் பிரேமதாச
ஆகியோருக்கு ஆத னரும் சங்கதாசஆத ரும் மோதிக் பொலிஸ் கண்ணீர்ப் டுள் பயன்படுத்த ே னொரு சந்தர்ப்பு பெளத்த பிக்குவும் தாத் தெரிய வருகிற கோவிலுள்ளிரு தாக்குதல்
புலத் சிங்கள, பதுை
சாடுவதற்கு தங்களுக்கு என்ன அருகதை உண்டு? சரிநிகர் மட்டு மென்ன (!,ഞpഖT?
இலங்கை எழுத்தில் வலிம்ை குறைவு என்று எழுதி சில ஆரோக் கியமான ஆலோசனைகளை தரு வது அடுத்த இதழை சிறப்பாய் வெளிக்கொணர உதவும். அதைச் செய்திருக்கலாமே?
சரிநிகர் 50வது இதழை வெளியி டப் போகிறது. இதுவரை மலைய
தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச் சினை உண்டு அதன் காரணமா கவே இந்தியா அகதிகளை திருப்பி அனுப்ப முடியாதுள்ளது என்ற பார்வையினால் சிங்கள அரசு மீது ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தை இது நீக்கி விட்டது. இந்த விடயத்
தில் டெல்லி ஜெயலலிதாவின்
கோரிக்கையை சாட்டாகக் காட்டி யது. இது அப்பட்டமான பொய்
இதனை வியாபார தந்திரம்' என்று
கம் சார்பான எத்தனை படைப்பு களை (சிறுகதை, கவிதைகளை) வெளியிட்டுள்ளீர்கள்? வெளியி டும் கட்டுரைகள் கூட வியாபார தந்திரம் தான் என்று நான் சொன் னால் அது மிகையாமோ?
சரிநிகருக்கு மலையகத்தில் பரவ லான வாசகர்கள் உண்டு. அவர்க ளிடம் விற்கத்தான் சில கட்டுரை களை வெளியிட்டு, குறிப்பிட்ட சில அரசியல் வாதிகளுக்கு விளம் பரம் தேடுகின்றீர்கள் என்று நான்
QLâ)Côlu967 தீர்மானத்தை அறிந்து, அதைத் துரிதப்படுத்தவே ஜெயலலிதா குதித்தார்.
இவையெல்லாம் பிரேமாவிற்கும் ஏனைய சிங்கள இனவாதிகளுக் கும் நம்பிக்கையை ஊட்டின அரசி யல் தீர்வொன்று கொடுத்திடாமல் தமிழரை இழுத்தடித்துப் பேய்க் காட்டுவதற்கும், புலிகள் மீதான
வாதாடலாம். இல்ை
இந்தியா ருடே இல க்கு செய்த பங்களிப் யைக் கூட சரிநிகர் ம துக்குச் செய்யவில் Φ είύΤοδιΟ. இனி - எல்லோன காணும் உங்கள் துப்பு றிக்கண் திறப்பை வ றுக் கொள்ளும்படிய எம்.எச்.எம்.ஜவ்பர் டிக்கோயா
சாதகமாகவே உளெ கள் கண்டனர். அத்து அழுத்தம் கொடுக்க சர்வதேசச் சமூகமு தேசிய இனப்பிரச்சில வித மூச்சும் விடாது 6 கள் உணர்ந்தனர்.
ஜாதிக சிந்தனவாதி தாச அமர சேகர, நள
பொலிஸாரைக் கடுமையாகத் தண் டிக்கக் கோருவதற்குப் பதிலாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியது ஆச்சரி யம் கொள்ள வைக்கிறது. அக் கோரிக்கைக்கிணங்க சேனை ஏ.எஸ்.பி பொலிஸ் நிலையப் பொறுப்பதி
காரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள்
வாழைச்
ad u
உட்பட 100பேர் இடமாற்றம் செய் யப்பட்டிருக்கின்றனர்.
இடமாற்றம் செய்யப்படுவதால் மேற்படி பொலிஸ் கொலைஞர்கள் வாழைச்சேனையில் தங்களது நட வடிக்கைகளைப் புரியாது அதே நடவடிக்கையை இன்னொரு பிர தேசத்தில் புரிவதற்கான அனுமதி யையே வழங்க இவர்கள் கோரு கின்றனர். இதைவிட பொலிஸா ருக்குப் பதிலாக இராணுவத்தி
னரை கடமையில் ஈடுபடுத்துமா
றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. இராணுவத்தினர் அகிம்சாவா திகள் என்ற எண்ணத்தில்தான் இந்த கோரிக்கை விடப்பட்டது என்று எண்ணத் தோன்றுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ் ரப் கடந்த 23ம் திகதி பாராளுமன்ற அமர்விற்கு சகலரையும் மேற்படி நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து கையில் கறுப்புப்பட்டி அணிந்து வரச்சொல்லி கோரிக்கை விடுத்தி ருந்தார். எத்தனை பா.உக்கள் கையில் கறுப் புப் பட்டி அணிந்து சென்றார்கள் என்று தெரியவில்லை! இதற்கிடையில் இச் சம்பவத்தைப் பற்றி தலைமையக அறிக்கையில் சம்பந் இளைஞர் குழப்பம் விளைவிக்க முற்பட்டார் என்றும்
பாதுகாப்பு நடவடிக்கை
தப்பட்ட
பொதுமக்கள் கல்லெறிந்தனர் என்
றும் பொலிஸாரின் அடாவடித்த
ஈழத்து அகதிகள் பிரச்சினை யுத்தம் என்ற போர்வையில் தமிழி ஹெல உருமய தலை
இலங்கை அரசிற்கும் இந்திய மத் னத்தைத் துவம்சம் செய்வதற்கும் ணாரத்தின போன்ற
திய அரசிற்கும் உரிய விடயம். இந்தியாவின்நிலைப்பாடு தமக்குச் யாவின் இனிய நண்
வாழைச்சேனை.
னங்களை நியாயப்ப டிருக்கின்றனர்.
பொதுமக்கள் மீதான படையினரின் தாக்கு றும் புதிய நிகழ்ச்சி கான விசாரணைக் கு நியாயமான தீர்ப்புக டாமல் தொடங்கிய இ றுப் பெற்ற விசாரணை னையோ சம்பந்தப் பாதுகாப்புள்ள
கொலைஞர்கள் மீதா கைகளும் நியாயமாக டதில்லை. ஆனால், பதவி உயர்வுகள் ெ தும் புதிய விடயமல் டிச்சோலை, (Ց(Մ), கொலை, கிளாலிச் சம் சங்கேணிச்
னைச் சம்பவம், சூரி
&FLöUGUL
வம் என்பவை மேற்பு
ளுக்கு உதாரணமாக 6υ Πιb.
 
 
 
 
 
 
 

627 1994
15
யாகும் மட்டு ப.நோ.கூ.சங்கம்
பாக நியமித்த டிறப்படுகிறது. சாதிகாரமான ளை ஆரம்பத் துவந்த பொது ரலிங்கம் எந்த எறி பதவி நீக்
TIGATIT iii. geduii
தனது நிலையை விளக்கி சகல திணைக்கள தலைவர்களுக்கும் கடி தம் அனுப்பியுள்ளார்.
கடந்த இருவாரங்களுக்கு முன்பு
கூட மட்டக்களப்பு ப.நோ.கூ.ச
அந்திமகால சேவை ஒன்றை நடாத் துவதற்கு முச்சக்கரவண்டி ஒன்றை கொள்வனவு செய்வதென முடிவு
ரவான குழுவி ரவுக்குழுவின கொண்டதில் புகைக் குண் நர்ந்தது. இன் த்தில் ஒரு சுடப்பட்டுள்ள
து. ந்து
ள, கேகாலை
court
ங்கை எழுத்து பில் ஒரு துளி லையக எழுத் லை என்பது
ரயும் குற்றம் பறிதலை/நெற்
ாசகர்கள் ஏற் ாக எழுதவும்.
ஆகிய இடங்களிலும் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களும் சில சமயங்க ளில் வேட்பாளர்களும் தாக்குதல் நிகழ்த்துவதில் முன் நின்றதாகத் தெரியவருகிறது, ரண்வலவில் மோசமாகத் தாக்கப்பட்ட பொ.ஐ. முன்னணி ஆதரவாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புலத் சிங்கள பகுதியிலும் ஐ.தே.க வேட்பாளர் ஜயவிக்கிரம பெரேரா
தலைமையில் சென்ற குழுவினர்
பொ.ஐ.முன்னணியினர் மீது துப் UTā பிரயோகம் செய்துள்ளனர்.
முதியாங்கன பெளத்த கோவி லுக்கு நியமனப் பத்திரங்கள் தாக் கல் செய்ததன் பிற்பாடு வழிபடச் சென்ற பொ.ஐ.முன்னணியினர் மீது கோவிலுள் ஒளித்திருந்த ஐ.தே.கட்சியினர் பலத்த தாக்கு தலை மேற்கொண்டனர். காய விப ரங்கள் தெரிவில்லை.
செய்திருக்கிறது என்றும், தலைவர் இதை கவனத்திலெடுக்காமலேயே அதிகாரத்தைப் பாவித்து ப.நோ. பணத்தில் கொழும்பில் இருந்து பழைய வான் ஒன்றை வாங்கி வந்துள்ளார் என்றும் இதற் காக 2 1/2 லட்சம் ரூபா செலவிட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி றது. ஆனால் அதன் பெறுமதி ரூபா 85,000 மட்டுமே ஆகுமென மதிப் பிடப்பட்டுள்ளது.
9.
இவரது பொறுப்பற்ற செயல்களால் ப.நோ.கூ.சங்கத்தின் அபிவிருத்தி பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள துடன் இதுவரை காலமும் மட்டக்க ளப்பு வாழ் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வந்த நான்கு பஸ்கள் ஏலத்தில் விற்கப்ப டவுள்ளன என்றும் இதற்குக் கார ணம் இவற்றைப் பராமரிக்க இப் போதைய நிர்வாகத்தால் முடியா துள்ளது என்றும் செய்திகள் தெரி விக்கின்றன.
இதுவரைகாலமும் திரு.பத்மநா தன் ஐ.தே.க.வின் தூண் ஆக இருந் தமையால் இவரை எதிர்க்கப் பின் வாங்கிய பலரும் இப்போது இவ ரின் செல்வாக்கு குறைந்து வருவ தால் இவரைத் தலைமைப் பதவி யில் இருந்து தூக்கி வீசிவிட்டு சுந்த ரேசன் எனும் சபை இயக்குனர் ஒரு வரைத் தலைவராக்கும் முயற்சி யில் இறங்கியுள்ளனர் என்று ப.நோ.கூ. சங்க வட்டாரங்கள் தக வல் தெரிவிக்கின்றன.
- 一ー222*22Z
தன்று அவர் டன் இந்தியா த நிலையில்
ம் தமிழ்த் ன பற்றி எவ் எனவும் அவர்
BGNITATGGT GG5600T ன் த சில்வா,
வர் திலக் கரு பலரும் இந்தி பராயினர்.
டுத்த முற்பட்
பாதுகாப்பு தல்கள் ஒன் அல்ல. அதற் ழுக்கள் கூட வழங்கப்ப
|டத்தில் முற்
தனிநபர்களுக்கு வாக்களியுங்கள்
ம.தொ. கா கோரிக்கை
இந்நாட்டில் ୋ, or is ...) அலங்களிக்க எத்தனம் செய்து கொண்டிருக்கும் ஐதேக அல்லது JŐ a őt és Györ06up Giuliorang கட்சிகளாகும் இவ்விரு கட்சிக ளும் மலையக மக்களின் ஜீவாதார உரிமைகள் எவற்றிலும் அக்கறை காட்டவில்லை மாறாக சந்தர்ப்பங் கள் கிடைத்த போதெல்லாம் இம் மக்கள் எதுவித உரிமைகளையும் பெற்றிடுவதிலிருந்து தடுத்து நிறுத் துவதில் முன்நின்று வந்துள்ளது
ബ്ല്യു ബൈത്രങ് எாக்கப்பட்டிருக்கும் மலையக மக் கலை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் deft ஒன்றை பெறுவதையே முன் வைத்து இக்கட்சிகளுக்கு முண்டு கொடுத்து வந்துள்ளனர் நடக்கவி ருக்கும் பொதுத் தேர்தலிலும் ബിബിസ്മെ அல்லது சலுகைகளை முன் வைத்து இப்பேரினவாத கட்சிகளி
றுக் கொள்ள முனையாது தங்க வின் நியமனம் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு செயல்படுவ தையும் ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்குகின்றது.
蠶 ina 濰k f ഞഥൺ ബബ്നെ G திட்டம் எதனையும் கொண்டிராத இவ்விரு பேரினவாத கட்சிகளை யும் ந ைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆதரிப்பதில்லை என தீர்மானிப்பதோடு மலையக மக்க னின் வாக்குகளைப் பெற்று டாரா ளுமன்றத்திற்கு செல்ல விரும் கின்ற தனிப்பட்ட பிரதிநிதிகள் அளிக்கின்ற திடமான உறுதி மொழியின் அடிப்படையிலேயே தங்களின் வாக்குகல்ை யன் டுத்த வேண்டும் என மக்களை மலையக தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகின்றது. இவ்வாறு கோரும் அறிக்கையொன்றை மலையக தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
களும் எத்த பட்ட அரச பாதுகாப்புக் ன நடவடிக் நடத்தப்பட் வர்களுக்கு ழங்கப்பட்ட ' கொக்கட் னிப்படகுக் பவம், பனிச் மைலந்த பகந்த சம்ப டி நிகழ்வுக குறிப்பிட
பேரம் பேசி எவற்றையும் பெற்
அரசாங்க அதிபரின் அவஸ்தை
8 தேக சார்பில் போட்டியிடு லார் என்றும் கிழக்கு மாகாணத் தில் ஐதேக அமைப்பாளராகவும் வருவார் என்றும் பரவலாக ஆரு ம் கூறப்பட் அரசாங்க அதிபர் மோனகுருசாமி அவர்களின் நிலை இன்று மிகவும் பரிதாபகரமானதா கியுள்ளதாக தெரிய வருகிறது.
தோல்வியறப் போகும் ஐ.தே.க வின் கார்பில் தேர்தலில் நிற்கப் பயந்து அதை விட்டு இரகசியமாக
அவர் சந்திரிகா குமாரதுங்கலைகத் தித்துப் பேரம் பேசியதாகவும் அங்கும் அவர் நிராகரிக்கப்படவே மூக்கு ைபட்டுப்போய் திரும்பி வந்து வி தாகவும் இவரது இரக சியம் இப்போது ஐதேக வின ருக்கு தெரியவந்துள்ளதால் அல து நிலை உள்ளதையும் கெடுத்த கொள்ளிக்கண்ணன் நிலையாகி ருப்பதாகவும் மட்டக்களப்பு செய் திகள் தெரிவிக்கின்றன.

Page 16
வன்னியில் தேர்தல் தி
பென்னி தேர்தல் தொகுதியின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் ஏழு அரசியல் கட்சிக ளும் மூன்று சுயேட்சைக் குழுக்க ளும் போட்டியிடுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர். எல்.எப், முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசிய ஒற்றுமை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி நவசமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளும் இந்திரன் (கேரீகுலேந்திரன்) தலைமையி லான ஒரு சுயேட்சைக்குழுவும் எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த கப் பலார்பிச்சை ரஹமெத் துல்லா என் பவரது தலைமையிலான ஒரு முஸ் லீம் சுயேட்சைக்குழுவும் இன்னு மொரு முஸ்லீம் சுயேட்சைக்குழு வுமே இவ்வாறு களத்தில் இறங்கி புள்ளன.
வடபகுதியின் கேந்திர முக்கியத்து வமும் வடகிழக்கு பிரதேசத்தின் சிவில் நிர்வாக நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மிகமுக்கிய இடத் தைப் பெற்றுள்ளதுமாகிய வவுனி யாவை உள்ளடக்கிய வன்னியில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சில ரும் வரிந்துகட்டிக் கொண்டு இந்த தேர்தல் Curtshi) குதித்துள்ளார்கள்.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் இன்னு மொரு சிரேஷ்ட தலைவராகிய வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல். எப் செயலாளர் நாயகம் சுரேஷ்
பிரேமச்சந்திரன் (ell (orcile
| Ո3-69
தலைவர் அ.செல்வம் ஆகியோரு டன் புளொட் தலைவர் தசித்தார்த்
தனும் இங்கு போட்டியிடவிருப்ப
தாகத் தெரிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் பஜிரோவுடன் கூடிய பகட்டு அதிகாரத்தையும் இலக்கா கக் கொண்டு நீ, நான் என்று கட் சித்தலைமைகளும் முக்கியஸ்தர்க ளும் இந்த தேர்தலில் போட்டியிட முண்டியடிப்பதையே பொதுவா கக் காணமுடிகின்றது. அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள
தமிழ் கட்சிகளைப் பொருத்தமட்
டில் இனப்பிரச்சினைக்குரிய தீர் வென்பது தாங்கள் பாராளுமன்றத் திற்குச் ിgഖഴ്സ്ബേ தங்கியுள் ளது என தீர்மானித்துவிட்டார் களோ என்ற முடிவையே பார்வை யாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவ தாக இது அமைந்துள்ளது.
தமிழ் மக்களின் அடிப்படை அரசி யல் உரிமைகளை நடைமுறையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பதுக்கு ஐம்பது' எனவும் 'ச மஷ்டி எனவும் ஆரம்பித்து இனி முடியாது.' 'தமிழீழமே தீர்வு' என்று தனிநாட்டு முடிவுக்குப் போய் 'மீண்டும் சமஷ்டி' நிலைக் குச் சறுக்கி அதுவும் சரிவராதநிலை யில் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்பதுபோல பாராளுமன்ற ஆசனத்தைக் கொண்ட தொகுதி நிலையே போதும் என்று இந்த
தமிழ் தலைவர் முடிவு செய்து வி கருத்தே தமிழ் நிலவுகின்றது.
வன்னித் தொ தேசிய கட்சியின் இராசமனோகரி மையில் தெரிவு CGuus UITGTst UL || யின் பலமுனைக ஏற்பட்டது. மூக்கி கல்வி ராஜாங்க திருமதி புலேந்திர சகோதரரான) கே.ரீ.குலேந்திரன வேட்பு மனு ப பெறாமையே அ ணமாயிற்று கட் டம் வரையில் குறித்து தெரிவி பட்ட போதிலும் வியாகிய திரும வேட்பாளர் தெரி வென அறிவிக்க
இதனாலேயே (
தில் இறங்கியுள்ள யாகிய வவுனியா யில் பாராளும6 போட்டியிடும் அ வாத கட்சியாகிய வாக்கி வளர்த்ே கே.ரீ.புலேந்திரனி அவருக்கு மக்கள் கும் செல்வாக்ை 66)LLDILCL6ól
பொதுத் தேர்தலா?
போர்த் தேர்த
U Tg தீவுப்பகுதிகளில், கேந் திர முக்கியத்துவம் மிக்கதாகக் கரு தப்படும் காரை நகரில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 10ம் திகதி பலத்த பாதுகாவ லையும் மீறி, பாலைவனம் போன்ற பரந்த மணல் வெளியில் ஊடுருவி பதுங்கியிருந்த புலிகளின் கண்ணி வெடி தாக்குதலில் மூன்று அதிகாரி கள் உட்பட நான்கு கடற்படையி னர் பலியாக நேர்ந்தது. கடற்படை யினரின் வாகனத்திற்கு வைக்கப் பட்ட இந்த தாக்குதல் இலக்கினால் வேறு சில வீரர்களும் படுகாயம டைந்தார்கள்
கடற்படையினரின் பூரண கட்டுப் பாட்டில் உள்ள காரைநகரில் ஈ.பி.டீ.பி உறுப்பினர்களும், எண் ணிக்கையில் குறைந்த வயோதிபர் களான பொதுமக்களுமே உள்ளார் கள் இந்த பிரதேசத்தினுள் புலிகள் ஊடுருவது என்பது இலகுவான
காரியமல்ல. எனினும் புலிகள் ஊடுருவியது மட்டுமல்லாமல் வெற்றிகரமாக தாக்குதலையும்
நடத்தியுள்ளமை அங்குள்ள கடற் படையினரைப் பெரிதும் அதிர்ச் சிக்கு நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது. இதனால் பாதுகாப்பை உறுதிப்ப
டுத்தும் வகையில் இந்த தாக்குத
உள்ளாக்கியுள்ளதுடன்
லையடுத்து காலவரையறையற்ற ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப் பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டு மல்லாமல் இங்குள்ள ஈ.பி.டி.பியி னரது நடமாட்டங்களையும் மட் டுப்படுத்தியுள்ள படையினர் இவர் கள் ஒவ்வொருவரினதும் நடமாட் டங்கள் நடவடிக்கைகளையும் மிக வும் உன்னிப்பாக கவனித்து வருகி றார்களாம். உள்ளே இருப்பவர்க ளின் ஒத்தாசையினால்தான் புலி கள் துணிவாக ஊடுருவுகின்றார் களோ என்ற சந்தேகம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகின் றது.
இந்த தாக்குதல் டுத்து படையினரின் பாதுகாப்பிற்
சம்பவத்தைய
கும் நோட்டமிடும் காவல் கண்கா ணிப்பு நடவடிக்கைகளுக்கும் இடைஞ்சலாக உள்ள பல கல்வீடு கள் தரைமட்டமாக்கப்படுவதாக வும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக் கப்பட்டதையடுத்து வெளியார் எவரும் காரைநகரில் குடிமனைப் பகுதிக்குள் அனுமதிக்கப்படாதது போலவே உள்ளே இருப்பவர்க ளும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. அண்மையில் நடந்து முடிந்த நயி னாதீவு நாகபூசணி அம்மன் திருவி
ழாவுக்காக காரை சென்ற வைத்திய ஊருக்குத் திரும் மதி மறுக்கப்பட்டு பெற்ற அரச ஊ காரைநகரில் ை யாற்றி வருபவர் டத்தக்கது.
இது இப்படி இ சில வாரங்கள காரை நகரினுள் கப்பல தடவைகள் தொடர்ந்து மேற் தாகவும் கெரில்ல களும் படையின வக் காற்றுக் கால றிச் செல்லும் பர யின் சிறுசிறு மண றைகளில் Hg அமைத்து இரவு யில் என்று ப இருந்து தருணம் நடத்தி வருகின் ஏட்டிக்குப் போட் தாக்கும் நடவடி ரப்பிலுமே அவ் ழப்புகளும் ஏற்ப இத்தகைய ஒரு றப்போகும் ெ பொதுத் தேர்தல தேர்தலாகவே இ
STT TTTTC CTTT T TT TTTTT MM T M M TTTLL TT TMT G TTTTTT MMS TTTT MTTMTTS
ബ—
 
 

REGASTERED AS A NEWSPAPER IN SRI LANKA
கள் இப்போது ட்டார்களே என்ற மக்கள் மத்தியில்
குதியில் ஐக்கிய சார்பில் திருமதி புலேந்திரன் தலை பு செய்யப்பட்ட டியலுக்குக் கட்சி ளிலும் அதிருப்தி
அமைச்சராகிய னின் (கணவரின்
மைத்துனராகிய shot பெயர் ட்டியலில் இடம்" தற்கு முக்கிய கார Auglcisi GundyLDL”
இந்த அதிருப்தி
த்து விவாதிக்கப் மாவட்டத் தலை
தி புலேந்திரனின் வே இறுதி முடி ப்பட்டு விட்டது.
கேரீகுலேந்திரன் பாட்டியிட களத் ார். தமிழ் பகுதி தேர்தல் தொகுதி ன்றத் தேர்தலில் ளவிற்குப் பேரின ஐ.தே.கவை உரு தெடுத்த அமரர் ன் சகோதரரான மத்தியில் இருக் க நிரூபிக்காமல் என சபதமிட்டு
நகரில் இருந்து ர் ஒருவரையும் பிச் செல்ல அனு |ள்ளதாம். ஓய்வு ழியரான இவரே வத்திய சேவை என்பதும் குறிப்பி
'வன்னி அம்மையாருக்கு எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளார். வன்னியிலும் ஒரு குடும்ப அரசி யல் சண்டைக்கான ஆரம்பமாக
pഖ றில்லை. ஏனெனில் வன்னி அம் மையார் தனது கணவனின் அரசி
அதனைக் கொண்டால்
யல் வழியைப் பின்பற்றி அரசியல் வாரிசுகளாக தனது இரு புத்திரிக ளையும் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு செயற்பட்டு வருகிறாராம்.
மறுபக்கத்தில் வன்னியில் ஒரு பேரி மட்டும் இருந்தால் போதாது. பொதுஜன ஐக்கிய முன் னணியையும் இங்கு நிலையூன்ற வேண்டும் என்ற எண்ணத்தைக்
னவாதக் கட்சி
கொண்டது போல தமிழர் விடுத
லைக் கூட்டணியின் முன்னாள் முக் கியஸ்தரும் முன்னாள் நகரசபைத் தலைவரும் சட்டத்தரணியுமாகிய ஐயாத்துரை கேதீஸ்வரன் பொது
ജ്ഞ தலைமை தாங்கி தேர்தலில் போட் டியிடுகின்றார்.
ஐக்கிய முன்னணிக்குத்
மொத்தத்தில் வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதி, இலங்கை யின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் குரங்கின் கையிற் சிக் கிய பூமாலையைப் போல ஒரு பல முனை அரசியல் போட்டியில் அர
சியல் வாதிகளிடம் சிக்கி சிதையப் போகின்றது என்பதில் சந்தேக
ിങ്ങെ',
அக்கரைப்பற்று அரசியல் தலைமைகளின்
சதி?
அக்கரைப்பற்று பிரதேச செய லகமாக இயங்கிக் கொண்டிருந்த பிரதேச செயலகம், இன்று ஆலை யடிவேம்பு பிரதேச (தமிழ்ப்பிரிவு) கருங்கொடித்தீவு (முஸ்லீம் பிரிவு) பிரதேச செயல கம் என இரண்டு செயலகங்களாக
Glgu Ja)8.Lh
பிரிக்கப்பட்டு நிர்வாக அலுவல் கள் நடைபெற்று வருகின்றன.
இப் பிரிக்கப்பட்ட பிரதேச செயல கங்களின் எல்லைகள் தொடர்பான
விபரங்கள், அம்பாறை கச்சேரி
யில் இருந்து அக்கரைப்பற்று பிர தேச செயலகத்திற்கு (இன்றைய கருங்கொடித்தீவு பிரதேச செயல கம்) அனுப்பப்பட்டுள்ளது. ஆயி னும் இந்த எல்லைகள் தொடர்பான விபரங்கள் ஆலையடி வேம்பு பிர தேச சபைக்கு இன்னமும் அனுப் u'L_cിങ്വേ,
ஆலையடிவேம்பு பிரதேச எல் லைக்குள் முஸ்லீம் மக்களின் காணி கள் மட்டுமல்ல கருங்கொடித்தீவு பிரதேச மக்களுக்கு தேவையான களிமண், மணல் ஆகியவையும்
அடங்கியுள்ளன. இத்தேவைகளை ஆலையடி வேம்பு பிரதேச சபை யின் அனுமதியுடன் எடுத்துச் செல் லமுடியும் எனக் போதும் இவற்றை எடுத்துச் செல்ல அது அனுமதி வழங்குவதில்லை. அரசியல் தலைவர்கள் பலரது தலையீட்டுடன் நடந்துள்ள இந்த நிகழ்ச்சியானது கொஞ்சம் கூட நியாய மற்றது என்கிறார் கருங் கொடி தீவு பி.செ.அதிகாரி ஒருவர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழும் முஸ்லீம் மக்களும், தமிழ் மக்களும் ஒருவரில் ஒருவர் தங் கியே வாழுகின்றனர். அரசியல் தலைமைகளின்
கூறப்பட்ட
சுயநலன்களுக் காக செய்யப்பட்ட இச் சதிச் செய லான எல்லை பிரித்தலானது எதிர் காலத்தில் இரு இனங்களுக்கிடை யிலான மோதலாக உருவாகுமா என்ற அச்சம் நிலவுகின்றது என் றும் எதிர்காலத்தில் இன மோதல் கள் உருவாகாமல் இருக்க எல்லை கள் மீண்டும் மீளமைக்கப்படுமா யின் பயனுள்ளதாக அமையும் என் றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நக்க அண்மைய ாகவே புலிகள் ஊடுருவுவதற்கா முயற்சிகளைத்
கொண்டு வருவ
ா பாணியில் புலி ரும் சோளக பரு ம் காரணமாக வற் வைக் கடல் பகுதி ற் திட்டுக்கள் பற் |ங்கு குழிகள் பகல் காற்று வெய் ாராமல் பதுங்கி பார்த்து தாக்குதல் ார்களாம். இந்த டியான பதுங்கித் கைகளில் இருத வப்போது உயிரி ட்டு வருகின்றன. சூழலில் நடைபெ பாதுத் தேர்தல் க அல்ல போர்த்
ருக்கப் போகிறது.
65 கும் ஒரு பிரதேச சபை இருப்பது தான் நடைமுறை. ஆனால் அதற் கான சகல அம்சங்களையும் கொண்டிருக்கும் காரைத்தீவு பிர தேச செயலகத்திற்கு ஒரு பிரதேச சபை இல்லை. இப் பிரதேச செயல கத்தின் கீழ் 12 தமிழ் கிராமசேவகர் பிரிவுகளும், 5 முஸ்லீம் கிராம சேவகர் பிரிவுகளும் இருந்தும் பிர தேச சபை இல்லாதநிலையுமே நில
"பிரதேச
வுகிறது.
இன்று காரைதீவு பிரதேச செயல கம் நிந்தவூர் பிரதேச சபையின் கீழே இயங்குகின்றது. இப் பிரதேச சபைக்கு காரைதீவில் சுயேட்சைக் குழுவாக கடந்த தேர்தலில் போட் டியிட்டவர்கள் 95% வீதமாக வாக்
பிரதேச சபையும் திகார பரவலாக்கமும்
குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள 60 III. i
காரைதீவு மக்களுக்கான ஒரு பிர தேச சபை வழங்காமையானது அதிகாரப்பரவலாக்கத்தின் ്യ தமக்குரிய அடிப்படை உரிமையை மீறும் நடவடிக்கையோவென இம் மக்கள் கருதுகின்றனர்.
இப்பிரதேச பிரஜைகள் குழுவினர் தமிழ் கட்சிகளுக்கும் இயக்கங்க ளுக்கும் இடையிலான பிளவுகளி னால் கடந்த பிரதேச சபைத் தேர்த லில் சுயேட்சையாகப் போட்டியிட் டனர். எதிர்வரும் பொதுத்தேர்தலி லும் அம்பாறை தமிழ் பிரதேச மக் களை ஒன்று சேர்த்து தமிழர் மகா சங்கம் என்ற பெயரில் சுயேட்சை யாகப் போட்டியிடுகின்றனர்.
வேதிக்கும் சமத்துவத்துக்கும் இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவ
ή σε εκατευθερο σε το