கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.08.11

Page 1
SENS SARNAR
slungjeong) '94:
Tெதிர்வரும் 16ம் திகதி நாடளாவியரீதியில் நடக்கவுள்ள பாராளுமன்றத் ே அதிகாரம் ஆளும் ஐ.தே.கவுக்கா அல்லது நீல.சு.கதலைமையிலான பொஐமுவுக்க தற்கான மக்களின் அங்கீகாரம் கோரப்படவுள்ளது.
இரண்டு கட்சிகலும் இலங்கையில் நிலவும் பெளத்த சிங்கள பேரினவாத அதிகாரத்
பேணுவதற்கான தலைமை தமக்குத்தான் வரவேண்டும் என்று போட்டி போட்டுக்கொன விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.
நாம் சென்ற இதழிலேயே சுட்டிக்காட்டியதுபோல ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம்த போர்ப் பிரகடனம் என்றால், பொ.ஐ.முவின் விஞ்ஞாபனமோ இம்மக்களது முதுகில் கு இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ம மக்களுக்கும் எதிராக பெளத்த சிங்களப் பேரினவாதத்தை தூக்கிப்பிடிக்கும் நோக்கைே
யுள்ளன. ஆக, இத்தேர்தலில் பேரினவாதிகளின் தலைமை எது என்பது மட்டுமே தீர்மானிக்க சிறுபான்மையின மக்களுடைய உரிமைகளையிட்டு அக்கறைப்படுபவர்கள் யார் என்ப
எல்லா வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள், மலையக முஸ்லிம் வாக்காளர்களும் கவனிக்க ே மான விடயம் இது.(விஞ்ஞாபனங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் பக்கம் 89ல்)
le. L'îusait 656
LDட்டக்களப்புக்கு அண்மையில்
சிக்கு வந்தால் ஜனசக்தித்திட்
டத்தை மட்டக்களப்பில் மீண்டும்
பதை ஜனாதிபதி அறியமாட்டார்
அமுல்படுத்துவேன் என்பது ஜனாதிபதியின் अधािरणश ஒரு ஜனாதிபதிக்கு மட்டக்களப் தி gur ಇಂಗ್ಲಿ "ल" TलTT“ பில் உள்ள இளைஞர் யுவதிகள் அமெரிக்காவுக்கு தில் இரண்டு LJ D நிலை தெரியவில்லை என்றால் ஐக்கிய ராச்சிய றிக் கூறியுள்ளார். இவரை இப்பகுதி மக்கள் எவ்வாறு ted Kingdom) es
iiiImI LDL LI ġEJ, GATLJLSINGADIGIT GAT LI @ ஒனறு மடடககளLiலு पpg னாதிபதி என்று ஏற்றுக் கொள் மிதி GLJITI I g
ഖങ്ങെuിബTഥ6) இருக்கும் 雳 ഖയെ 臀 " வார்கள் என்பது ஒருபுறமிருக்க (59 ஒன்றிடம் இளைஞர் : இவர் 'மீண்டும்' அமுல்படுத்தப் புத்தத்தின் GTS தனககு ಆಲ போவதாகக் கூறும் ஜனசக்தித்திட் ஆதரித்தோம் s ஓர் கூறித்தான் * Կ" டம் மட்டக்களப்பில் ஒருபோதும் ಅಅಅ எதிரான 6 ரண்டாவது தான் மீண்டும் ஆ அமுல்படுத்தப்படவில்டெ நீங்கள் ஆதரவுத
கேட்டுக் கொண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1994
நிலைநிறுத்த
To
தர்தலில் ஆட்சி என்பதை அறிவ
தைத் தொடர்ந்து எடுதமது தேர்தல்
மிழ்மக்கள் மீதான த்தியுள்ளது.
ഞ്ങേ, ഗ്രേ ய வெளிப்படுத்தி
படப் போகிறது: தையல்ல.
வண்டிய முக்கிய
S
அறிவு புகழ் பெற் முறை ஐக்கிய b (United states ங்களுக்கும் (Uni பித்தியாசங்களை மெரிக்கக் தூதுக் ", (ჭ| JITáoეფე)|t''' ვრც '' நாம் உங்களை ப்போது புலிக மது யுத்தத்திற்கு ருங்கள்' என்று வர் ஆயிற்றே.
II (GII) 006|If].
வாய்நிறந்தாற் சுடுவதற்கும் வழிகேட்டாற் கொல்லுதற்கும் நாய்நிகர்த்துப் பதவிகட்காய் நக்குதற்கும் தாய்நிலத்தை LLLLLL LLLLL S LTTTTT TOT TLLLLLT LTMMLTTT L தொலைபேசித் தாறாம் து
-ஈழமோகம்
66, a 7.00
ஜனநாயக அழைப்பு
ܟܠܬܐ
அல்லது கொலை மிரட்டல்
ஒகஸ் 6 சனிக்கிழமை நேரம் மாலை ஆறு மணியாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அலுவலகத்திலிருந்துவெளியேறத் தயாகிக்கொண்டிருக்கி
தொலைபேசி மணி ஒலிக்கிறது யாராவது ஒரு செய்தியாளராக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் தொலைபேசியைக் கையில் எடுத்ததும் என்ன உங்க ைபேப்பரிலை தேவையில்லாத விசயங்கள் எழுதுங்கள் என்று கேள்வியை தது மறுமுனையிலிருந்த குரல்
ஹலோ யார் பேசறிங்கள்? யாரோடை பேசவேணும் சேரனோடை பேசவேணும் தொம்மென்று விழுந்தது பதில்
pichcుభc(t அப் சிவகுமார் அதே தொனி சிவகுமார்தான் பேசுறன் சொல்லுங்கோ என்ன உங்க ைபேப்பரிலை தேவையில்லாத விசயங்கள் எல்லாம் எழுதிறீங்கள்
நீங்கள் யார் பேசுகிறீர்கள? என்ன விடயம் என்று சொல்லுங்கே நான் கருணாகரம் தான் பேகறன். of Gardiogressi உங்க ைகடைசி 2 பேரிலையும் என்ன தேவையில்லாத விசயங்க ளைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறியள்
நீங்கள் என்ன விசயத்தைப் பற்றி என்று சொன்னால் எழுதின உங்களுக்குத் தெரியும்தானே என்ன தேவையில்லாத விச யம் எழுதினனிங்கள் என்டு
நாங்கள் தேவையான அவசியமான விசயங்கள் என்டு நம்பறதை மட்டும்தான் எழுதிறனாங்கள் தேவையில்லாத விசயங்களை நாங்கள் எழுதுவதுமில்லை பிரசுரிக்கிறதும் இல்லை. அப்படி ஏதாவது தேவை வில்லாத விசயம் வந்திருக்கென்று நீங்கள் நினைச்சால் அது என் னெண்டு சொல்லுங்கோ
இப்ப கையிலை பேப்பரில்லை இருந்துதெண்டால் சொல்லுவன் அப்ப நீங்கள் பேப்பரை எடுத்து என்னென்ன விசயங்கள் எண்டு குறிக்கப் போட்டுப் போன் பண்ணுங்கே
நான் பிறகு போன் பண்ணுறன். ஒரு விசயம் உங்களிட்டை ஒரு இன்ரவியூ எடுக்க கொஞ்சக் காலத் துக்கு முதல் போன் பண்ணினனான். நீங்கள் கொழும்புக்கு வந்தவு டனே போன் பண்ணி இன்வியூதாறன் என்டனீங்கள் ஆனால் பிறகு நீங்கள் தொடர் கொள்ளவேயில்லை நான் நாலைஞ்சு தரம் உங்க ளுக்கு அடிக்கப் பார்த்தன் இல்லை இல்லை என்ற பதில்தான் வந்தது.
ஓம் நான் இஞ்சை நிற்கிறது குறைவு அப் அடுத்த பேப்பருக்கு ஒரு இன்ரவியூ தாங்களா? இல்லையில்லை. இப்ப எனக்கு நேரமில்லை எலெக்ஷன் கன்வசிங் ண்டு நிறைய பிறகு பார்ப்பம்
சரி அப்ப பேப்பரை எடுத்துக் குறிக்கக் கொண்டு போன் பண் னுங்கோ சரிதானே D003,060 CPU III, வைக்கப்படும் ஒலி கேட்டது
22 ܥܕܚ

Page 2
  

Page 3
YYS MTL L T TTTT TT STM S YYZ TTTLL TTLTL LLTLL G ML LLLM
அந்தப் பறங்கல் மறுபுறமாக ருண்டு மேலந்துவிடுகிறது இப்பாக
எடுத்து சென்று கடற்படையிடம் கையளிக்க அன்ருெந்து ற்பல
ஒரு தற்கால வெற்றிக்காகலட்சக்கணக்கான மக்களின் அடிப்பா
தேர்தல் விஞ்ஞாபனங்கள் காற்றில் எறிந்த வார்த்தைகள் தான் எனினும்
ஜெயரட்ன மாலத்தை
Sifissouri
ԳԺոզիմա ՕՑ ఏప్రేకెC)
gestu. ga தேர்தல்கால திருவிழாக்களும்
g-)வலியஸ் என்பவனைப் பற்றிய கிரேக்கத் தொல்கதை ஒன்றிருக்ெ றது. கடவுளின் கோபத்துக்கு ஆனாச்ெ சபிக்கப்பட் லெபல க்கு கா விமோசனம் பெற வேண்டுமானால் ஒரு பெரிய பாறாங்கல்லைமலைமேல் உருட்டிச் சென்று அது விழாதவாறு நிறுத்தி வைத்து விட வேண்டுமெனக்
மிகுந்த சிரமத்துடனும் அளப்பரிய துல்பத்துடனும் பாறாங்கல்லை ரும் கென்று மலைக்கியில் கேர்த்து விடுகிறான் விலும் மறுகாமே
ஒவ்வொருமுறை லிெயஸ் பாறாங்கல்லைச்சிக்குக் கொண்டு செல்கிற போதும் பாங்கல் பழையபடி மருண்டு மே வந்து விடுகிறது. எனவே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்தப் பாறாங்கல்லை மலையுச்சி நோக்கி உருட்டுவதே விெயலில் விதியா போயிற்று 昧 தேர்தல்களைப் பொறுத்தவரையும் மக்களுடைய நிலை விெயலை போலக் கல்லுருட்டுவதுதான் என்பது ஜனநாயகம் தெரிவிக்கிற சங்கெ கொலை ஆன்கடத்தல் பங்கரம் பி யுத்தம் போன்ற சாத்திா எல்லா அவர்த்தங்களுக்கிடையிலும் தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடிந்துக் கட்சிகளைப் பதவியிலேற்றி விட் மறுகலாமே அவை கள் வார்த்தை தவறி அதிகார மதையோடும் ஆட்சிவெறியோடும் பழைய மகரத்துக்கு ருஸ்டு வந்து விடுகிறார்கள்
கடந்த பல்லாண்டுகளாக தேர்தல் பாரம்பரியம் இதுதான் இம்முறை மட் டும் வானத்திலிருந்து குதித்து வானவர்கள் வந்து இந்த நிலையை மாற்றி விடப் போவதில்ல பல மருந்தைப் புதிய பொத்தலில் அடைந்து வாக்குறுதிகள் என்று தலைம்ை கற்றி வி எறிகிறார்கள்
on sub lokasi
கார்த்தத்தைப் பாருங்கள்
மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்றொர்கள் வடக்லொக ா குண்டுமரி மொழிறெது. கென்றவாரமும் அக்கவேலி மல்லம் குண்டு விக்கில் எட்டுப் பொதுமக்கள் இறந்துள்ளார். இந்த லாத்தில் 500 வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பானம் போயிருக்கின்ற கொழும்பில் இருந்து திருமலைவரை இந்தகவைக்குப்பெட்டிகளையும்ாணுவத்தினர்
பெட்டிகளைத் தீவுகளுக்குக் கொண்டு போயுள்ளது. பெட்டிகளுக்குள் ஏற்கனவே வாக்குகள் இருக்கின்றனவா என்பது பற்றிய அறுவைச் ச்ெ கெயில்ாடுபடவில்லை இதுதான்நமது அற்புதமானவிைல்றிர்வாகம்
வாழ்க ஐதேகம்ப்ெ பயங்கரவாத அர ைஆட்சியிருந்து நீக்குவதற்காக ாக்கேடு கெட்டாலும் என்ன தேர்தல்க ைநடத்தியர்லது என்று விடாப் பிடியா நிற்கும் மற்றைய எல்லாக் கட்சிகளும் வரலாற்றுக் குரு கள்.
அரசியல் குடியியல் ரிமைகளைக் காலால் மித்துத் துவம் மெ. ாக இருக்கும் இந்தக் கட்சிகள் எல்வகையான அடிப்படை ர்ேவை பும் தரப் போவதில்லை வரலாறு இவர்க ைவிடுதலை பொது தமிழ் முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை மறுபடியும் மேலெழுந்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ஜனநாயக அரசியல் தலைமைத்துவம் மேட்டுக் குடியினருக்கும் அப்புக்காத்துகளும் கும் தான் உரியது என்ற அவர்களுடைய இறுமாப்பு மிக்க முடிவரும்
பத்தவர்களை அனுப்புங்கள் பேசத் தெர்ந்தவர்களை அனுப்புங்கள் என்ற கோலங்களில் அடிநாதமாக இருப்பது உயர்வர்க்க உயர்ாடு மேலோங்கி ஆண்கள் மட்டுமே இந்த ஜனநாயக அரசியலில் ஏகபோகப் பிரதிநிதிகள் என்னும் ஜனநாயக திர்ப்பு உணர்வே ஆகும். ஜனநாயகம் என்பது ஐந்து வருடத்துக்கொரு முறை வாக்களிக்கும் வரிமை என்று மிகவும் லினத்துவாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதும் பிரா ரம் செய்யப்படுவதும் மக்களைக் கனவுலகப் பொய்களுக்குள் மூழ்கடிப் ாகும் எளிலும் இதுதான் நிகழ்ந்து வருகிறது. மக்களுக்கு உண்மைகளைச் சொல்லமுடியாத அரசியல் கட்சிகளும் அரசி பல கட்சிகளையும் அரசையும் குறுக்கு விசாரணை செய்யத் திராவியற்ற பொது தொடர்பு கங்களும் பத்திரிகைகளும் மாற்றுக் கருத்துக்க வைக் கித்துக் கொள்ள முடியாத அரசியல் சூழலும் ஜனநாயகமே அல்ல இந்த ஜனநாயகத்துக்குள் சுதந்திரமான ரீதியான தேர்தல்களை நடத்து லது வெறுங்கற்பனையே இந்த ஜனநாயகம் ஒரு பயங்கரமான முகமூடி இந்த முகமூடி ரிெத்தெறியப்படாதவரையில் மக்கள் தேர்தல் இருவிழாக்க ளில் தம்மை மறக்க வேண்டியது தான் அந்த மறதியில் ஒவ்வொரு உரிமை ாகக் காமல் போவதுதான் நிகழப் போகிறது
மாபெரும்கட்கொன ஐதேக லொக இரண்டினதும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தாத்தைப்பற்றிக் இந்திப்பதற்கு முன்பாக அவை தத் தம் தேர்தல் விஞ்ஞானங்களில் ண் கொல்லியிருக்கின்றன என்பதைப்
no Connon
இவ்விரு கட்சிகனதும் விஞ்ஞானங்கள் இனப்பிரச்சினைக்கான நீர் வுக்கே அன்றி புத்த நிறுத்தத்திற்கோ கந்த ஆக்கபூர்வமான திட்டவட்ட மா ைஎந்த அம்கமுமே இல்லை. இந்த இரண்டு கட்சிக்காரர்களுக்குமே இவ்விசயங்கள் பற்றி உள்ளத்திலே உண்மையொலி இல்லாதபடியால் அவர்களுடைய வாக்கிலும் ஒளி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சி மாற்றத்தாலும் ஆட்சி மற்றத்தாலும் ஏதாவது விளையுமென்று யாராவது நம்பினால் அது அப்ப முக்கற்ற மண்பதனை வி வேறொன்றும் கொல்வதற்கில்லை
ங்களின் ஜூன் 10, 1994 இதழில் இராசரத்தினம்
ளுக்கு ஒரு பேட்
இப்பேட்டியின்
அவர் "நீலன் திரு நான் பொதுஜன சேருவதற்கும் எ மும் இல்லை. எ ருக்கின்றார்.
இது உண்மைக் ஜூலை 10ம் தி: நான் அவருடன் மூலமாக தொட போது பின்வரும
னார் நீலன் திருச்
ங்கள் தந்தை பட்ட பாஉறுப்பி திற்கு சுகட்சியி LDa.GITálul plélő,6 கலாமே அன்று 6 அதைப்பற்றி இன்று தேர்தலில்
சிரிநிகர் ജ്ഞയെ
மட்டக்களப்பு ே
எனும் தலைப்பில் என்பவரால் எழுத யில் எம்மைப் பர் புறம்பாகவும், எம் நோக்குடனும் இக் பட்டுள்ளது.
கட்டுரையாளர் குறிப்பிட்ட விடய யேனும் நிரூபிக் ஈ.பி.டி.பிக்கும் எ வுமில்லை. ஈ.பி. இந்தியாவுக்கும்
சிரிநிகர் இதழ் Gól IILIGING III éiligi Gaill
அவர்களின் பே தேன்.
உங்கள் நிபந்தை ரிகா உடன்பட்டு வ இனப்பிரச்சினைக் படையில் தீர்வுகா என்பதனை மட்டு மக்களுக்கு தெளிவு மாக அறியத்தரல் ஐக்கிய தேசியப் க தீர்வு எனக் கோடி
விட்டது. இருந்து
இன்னும் முதுகு ெ டிருக்கும் தமிழ் கட்சிகளும் இருக்க றன. தெளிவான அ அடிப்படையை தமிழ் மக்கள் எ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

܀ 24
சவால் விடுகிறார்
டன்தொடர்புகொண்டு பொதுஜன முன்னணியில் ஒரு தமிழரும் இல் லாதபடியால் வற்புறுத்தித்தன்னை சேரச் சொல்லிக் கேட்டார் எனவும்
லை 28 - ஒகஸ்ட் 15ம் பக்கத்தில் அவர்கள் தங்க டியளித்துள்ளார்.
ஒரு இடத்தில் ச்செல்வத்திற்கும்
முன்னணியில் துவித சம்பந்த ன்று குறிப்பிட்டி
(3) (UDUGOTIT609) கதி மத்தியானம் தொலைபேசி LLI று சாரப்பட கூறி
Glasirati
செல்வம் தன்னு
தயாரினால் ஏற். பினர் காலியிடத்
Tifi Jelgias TIT filesiT ளை நியமித்திருக் விரும்பாதவர்கள் எண்ணாதவர்கள் போட்டியிட மட்
தான் குமாரினுடைய குழுவில் சேருவதாக சொல்லியிருந்தார் என வும் அவுஸ்ரேலியா போய் இருந்த படியால் அப்பட்டியலில் இடம் பெற முடியமாற் போய் விட்டது என்றும் கூறினாராம். எப்படியென் றாலும் சேரத்தான் வேண்டுமென்று திருச்செல்வம் வற்புறுத்தி, பின் திருமதி குமாரணதுங்கவை இராக ரத்தினத்துடன் கதைக்க வைத்து அவர் அப்பெண்மணியை சந்திக் கப் போனதாகவும், அச்சந்திப்பில் திருச்செல்வம் தான் திருமதி குமார ணதுங்கவின் உத்தியோகபூர்வ
фL05 hilj фI
டும் தங்களைத் தேர்ந்தமை தமிழ மக்களின் வாக்குகளைத் தமது கட் சிக்கு ஈர்த்துக் கொள்ளும் முயற்சி என்பதை நீங்கள் உணரவில் லையா? தந்தையாரின் இடத்திற்கு சிறுபான்மையினத்திற்கு அவ்வி டத்தை கொடுப்பீர்களா? என
ஆலோசகர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும் அவர் எனக்குச் சொன்னார்.
இது தொடர்பாக தமிழர் விடுத லைக்கூட்டணியின் உத்தியோக பூர்வ முடிவு என்ன என்பது தெரி யுமா? என நான் இராசரத்தினத் தைக் கேட்டேன். அவருக்குத் தெரி யாமல் இருந்தது. நான் அவருக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி கொழும்பில் போட்டியிடும் சுயேட் சைக்குழுவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு ஒரு அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு விடுத்ததாகக் கூறினேன். அது அவ ருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அப்படியென்றால் திருச்செல்வம்
ஐ.தே.கட்சினரின் சுட்டிக் காட்டுத லால் ஏற்பட்டதடுமாற்றத்தைதடுப் பதற்காகவே இன்னொரு சிறு பான்மையினத்தைச் சேர்ந்தவரை நியமித்தார்கள். இல்லாவிட்டால் அவ்விடம் இன்னொரு பெரும் பான்மையினருக்கே கிடைத்திருக் கும். இப்பொழுது தாங்கள் ஆறு மாதத்திற்குள் தமிழர் பிரச்சினை தீர்க்காவிட்டால் பதவி துறக்க அல் லது சுட்டுக் கொல்லப்பட சம்மதிக் கிறீர்களே? அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் தங்களால்பிரித்தெடுக் கப்பட்ட தமிழரின் வாக்குப் பலம் இனத்தவரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிச
பெரும்பான்மை
14-27 இதழில் தர்தல் நிலவரம் சத்தியேந்திரா ப்பட்ட கட்டுரை றி உண்மைக்கு bமீது சேறுபூசும் கட்டுரை எழுதப்
எம்மைப்பற்றி ங்களில் ஒன்றை (UPLqLLIL DIT? மக்கும் எந்த உற டிபியுடன் நாம் செல்லவில்லை.
ses
முதுகு சொறிவ்தே விதியா?
2இல் திரு.தெல் பா ராஜரட்ணம் ட்டியைப் படித்
னகளுக்கு சந்தி பிட்டாரென்றால், கு என்ன அடிப் ணப்போகிறார்?
ம் முதலில் தமிழ்
வாக, திட்டவட்ட வேண்டும். ட்சி யுத்தம்தான் ட்டு பறைசாற்றி ம் அவர்களுக்கு சாறிந்து கொண் இயக்கங்களும், த்தான் செய்கின் ரசியல் தீர்வின் கூடக் கூறாமல் ன்ன வகையில்
களே தவிர
ஈ.பி.டி.பி இலங்கைக்கு வந்ததே புலிகளுக்கும் அரசுக்கும் இரண்டா வது சண்டை தொடங்கியதற்குப் பிறகே என்பதுதான் உண்மை,
நான் மாகாணசபை உறுப்பினராக இருந்தகாலத்தில் ஈ.பி.டி.பி வடகி ழக்கின் எந்தப் பிரதேசத்திலும் செயற்படவுமில்லை, அப்படியி ருக்கும் போது நாம் எப்படி அவர்க ளுடன் இந்தியாவுக்குச் சென்றது? ஒரு பத்திரிகைக்கு ஜனநாயகப் பண்பும், நாகரிகத் தன்மையும் தான் மிகவும் அவசியம். சரிநிகரை யும் நாம் அவ்வாறே உற்றுநோக்கு
வாக்கைக் கொடுக்க முடியும்? இன் னும் புதியவர்கள் புதியவர்களுக்கு முதுகுசொறியும்நிலைதான் தொட ரும்.
பிரேமதாஸா முதல் தொண்ட மான், அமைச்சர் ஹ்மீத் கூட பிரபா கூறிக்
கொண்டே காலத்தைக் கடத்தினார்
கரனுடன் பேசுவதாகக்
தீர்வைக் காண வில்லை. இவ்வளவு காலமும் ஏமாந்த ஏமாற்றப்பட்ட தமிழ் மக் கள் இன்னும் சுயமாகச் சிந்திக்கும் காலம் வரவில்லை. தெளிவான தலைமையும் இல்லை.
தமிழர்கள் ஏலவே CGILL - தவறு களை சீர்தூக்கி இயக்க முரண்பாடுகளைக் களைந்து ஒரே அணியில் திட்டமாக ஓர் வழியில் உரிமைப் போராட்டத்தை முன்னெ டுத்தாலேயன்றி வேறு எந்த வால்
gL" él
கிறோம். ஆனால் சரிநிகரோபிழை நிகராக ஈ.பி.டி.பியினர் அவர்க ளின் தினமுரசு பத்திரிகையில் தங்க ளுக்கெதிராக தேர்தலில் நிற்பவர்க ளையும் அவர்களுடன் அரசியல் ரீதியாக முரண்பட்டவர்களையும் பழிவாங்கி எழுதிக் குவிப்பதைப் போல் உண்மைக்குப் புறம்பாக
எழுதுவதில் எந்த அர்த்தமு மில்லை.
பழுகாமத்தில் இராணுவத்தினரு
டன் இணைந்து என்றும் மக்களுக் கெதிராக இறங்கியதில்லை.
அடாவடித்தனங்களில் இவ்விடயம்
பிடிக்கும் வேதாந்தத்தினாலும் தமி ழர் மனித சுதந்திரத்தை அனுப விக்க முடியாது.
சந்திரிகா பதவிக்கு வந்தால் இலங் கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று உள்ளதா? சகல இன மக்க ளும் எம்முடன் ஒற்றுமையாக உள் ளனர். அவர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளனர். இருப்பது பயங்கரவாதப் பிரச் சினை ஒன்றுதான் என்று கூறினா |லும் ஆச்சரியப்படுவதற்கில்லை
என்பதனை திரு.ராஜாரட்ணம்
அவர்களுக்கு நான் முன்னேற்பா
டாக தெரியப் படுத்த விரும்புகின் றேன்.
ஜெ.கெளரிதாஸன் கொழும்பு-12

Page 4
(o Tզgth(Պa) கொண்டிருக்கும் இருபெரும் அரசி யல் கட்சிகளான ஐ.தே.கவும்
срцошња
நிலககட்சியும் நியாயமான சுதந்திரமான ஒரு தேர்தலை நடாத் துவதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றன. பொதுவாகப் பேசும் போது தேர்தல் என்பது ஒரு நாட் டின் மக்கள் எல்லோருக்கும் தமது பிரதிநிதிகள் யார் எவர் என்பதைச் சுதந்திரமாகத் தெரிவுசெய்ய வழங் கப்படும் ஒரு சந்தர்ப்பமாகும் எவ் வகையான பீதியோ அச்சமூட் L (βρύΠ. இன்றி இது இடம் பெற வேண்டும். அரசியல் யாப்பும் சட்டங்களும் கூறுகிறபடி தேர்தல்கள் நடைமு றைப்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் இறுக்கமும் உறுதியும் பேணப்படுவது அவசியமாகும். தேர்தல் துஷ்பிரயோகம் தொடர் பாக எழுந்த சில வழக்குகளில் இந் திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் இந்த அம்சங்களை உறுதி செய்கின்றன. இத்தகைய தொரு பின்னணியில் நோக்குமி டத்து, சுதந்திரமானதும், நியாயமா னதுமான ஒரு தேர்தலை இலங்கை யில் நடத்தவிழைவதாகச் சொல் லும் இருபெரும் கட்சிகளும் கனவு காண்கிறார்கள் என்றுதான் சொல் லத் தோன்றுகிறது. வடக்கிலும், கிழக்கிலும் ofija பிரதேசங் கள் விடுதலைப் புலிகளின் ஆட்சி யின் கீழேயே உள்ளன. 'ஏசியாவீக்" சஞ்சிகையின் சமீபத் திய இதழ் ஒன்றுதரும் தகவலின் படி வடக்கில் 20%மான நிலப்பகு தியே இலங்கை இராணுவத்தின் வசம் உள்ளது. தேர்தல் தகவல் நிலையம் தருகிற தகவலின் படி
opo 、 சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றி ணைந்து தந்திான நிய ான தேர்தலுகான இயக்கம்
crop in Goro Move ment for Free and Fair Elections MEEE) na n na gin esse en meneann ne maio na luman Rights Law Group)
Jcia சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான இயக் கம் ஜூலை 29 அன்று காலைத்தி 圍」 àQ óp * Ang alaga na O NCE OF SC (garoto slog 鼬,( க ைவழங்கி
தேர்தல்
இந்தப் பிரதேசங்களில் வாழ்கிற
தேர்தலைக் கண்க
பத்தாயிரம் தொன்
( ( ബ് salió como guio
சரிநிகர்
மக்கள் தொகை 28,000 ஆகும்.
இந்தத் தகவல்களை மட்டும் அடிப் படையாக வைத்துச் சிந்தித்துப் பார்க்கையில் வடக்கு - கிழக்கு பிர தேசங்களில் தேர்தல்கள் நடாத்தப் பட்டால் அவை சுதந்திரமானதா as Gaunt, இருக்கமுடியாது என்பது தெளிவா கிறது. இந்தப் பகுதிகளில் வாக்க ளிக்கத் தகுதியானவர்கள் எண்
நியாயமானதாகவோ
ணிக்கைக்கும் உண்மையிலேயே
GJITësohësi எண்ணிக்கைக்கும் இடையே ஒரு
பெரிய இடைவெளி ஏற்படப்
போகிறது. வவுனியாவின் மொத்த வாக்காளர்
தொகை 1,79,193 ஆக இருந்தா லும் 82,000 வாக்காளர்களே விடு விக்கப்பட்ட பகுதிகளில் உள்ள னர். இவர்களையும் கணக்கிலெ டுத்தால் மொத்தம் 100,000 வாக் காளர்களே எதிர்வரும் தேர்தல்க ளில் வடக்கில் வாக்களிக்கக் கூடிய தாக இருக்கிறது. இவர்கள்தான் மொத்த வாக்காளர்கள் 5.96,413 (இந்தக் கணிப்பீடு கூட 1989ம் ஆண்டின் கணிப்பீடுதான்) பேர தும் எண்ணங்களைப் பிரதிபலிக் கப் போகிறார்கள் என்றால் அது மிகுந்த அநியாயமாகும்.
அங்குள்ள யதார்த்தத்தை வைத் துப் பார்க்கிற போது இந்த 100,000 வாக்காளர்கள் கூட நியாயமான சுதந்திரமான முறையில் ளிக்க முடியுமா என்பதும் சந்தே
GT39,
கமே. பெரும்பாலான வாக்காளர் கள் அகதி முகாம்களில் தான் சீவி யம் வீடு, வாசல்களை இழந்த பல பேர் சொந்த இடங்களை விட்டு வேறுவேறு இடங்களுக்குக் குடிபெ யர்ந்து விட்டனர் அகதி முகாம்க ளில் வாழ்பவர்களில் பலருக்கு வாக்களிப்பதற்காகப் பதிவு செய் யம் வாய்ப்புக் கிட்டவில்லை.
போகிறவர்களின்
எனவே இத்தகை சங்களில் நியூாய இடம் பெற மு எனது முடிவு ஜூ ஓகஸ்ட் 1 வரை சென்றிருந்த போ, மேலும் உறுதிப் லைப்புலிகளின் லுள்ள செட்டிக்கு இருந்து வவுனிய 30 குடும்பங்கை பேர் இம்முறை யாத நிலையிலு 60ςITII (BLIΠου (360III e GTGT.G.I.
சட்டரீதியாகப் கூட வடக்கில்தே றுவதென்பது ஜ செயலாகும். இ வடக்கில் தேர்தல் பது குடியியல், கள் தொடர்பான தத்தின் (ICCPR முரணான செய பந்தத்தில் இல ழுத்திட்டுள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனித உரிமைகள் பட்டயத்தையும் மீறுகின்ற ஒரு செயலே வடக்கில் தேர்தல்களை நடாத்துவது யுத்தப் பிரதேசங்களின் நிலைமை தெரியா மல் கொழும்பிலிருந்து RemotControle மூலம் தேர்தல் நடத்துவது எவ்வகையிலும் "சுதந்திரமான, நீதியான தேர்தல்களை உறுதிப்ப டுத்தாது.
தமிழர் விடுதலைக் கூட்டணி இது பற்றி முதலில் உணர்ந்திருந்தது. வடக்கில் தேர்தல்கள் இடம்பெறு
ாதரப் வது தொடர்பாக எதிர்ப்பு நடவடிக் IIIIIIGON கைகளை அவர்களே முதலில்
ஆரம்பித்தனர். உயர்நீதிமன்றத் 65). தில் அவர்கள் தொடுத்த வழக்கு 〕 நிராகரிக்கப்பட்டது. தேர்தல்க
ளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
றர் ப யுத்தப் பிரதே ான தேர்தல்கள்
யாது என்பது வடக்குத் தேர்தல்கள் தொடர்பாக
ல30இலிருந்து கதிர்காமர் சின்னத்துரை அவர்கள் வவுனியாவுக்குச் மனித உரிமை மீறல்கள் என்ற து எனது கருத்து வகையில் தொடுத்த வழக்கும் நீதி பட்டது விடுத மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. கட்டுப்பாட்டி இவர் சார்பாக வாதிட்ட சட்டத்த ாம்பிரதேசத்தில் ரணி டி.டபிள்யூ அபயக்கோன் ாவுககு வந்துள்ள அகெெ யாழ்குடாநாட்டில் GTGi சேர்ந்த 100 வகையான (இலங்கை) அரச நிர் வாக்களிக்க முடி வாகமுமே கிடையாது என்று குறிப் ள்ளனர். இவர்க பிட்டிருந்தார். உண்மை நிலையும் ஆயிரக்கணக்கா அதுதான்.
எனினும் நமது இருபெரும் அரசி ார்க்கும் போது யல் கட்சிகளும் யுத்தப் பிதேசங்க தல்கள் நடைபெ ளில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்க
ளின் அடிப்படை அரசியல், மனித குடியயியல் உரிமைகள் மீறப்படு வது குறித்து அக்கறைப்பட வில்லை. யார் எக்கேடு கெட்டா @ild நடாத்தி முடித்து விடுவதே இரு கட்சியினரதும் குறியாகும்.
ாநாயக விரோத ாறைய சூழலில் நடாத்துவதென் அரசியல் உரிமை சர்வதேச ஒப்பந் வடக்கில் தேர்தல்களை 5வது பிரிவுக்கு ாகும்.(இந்த ஒப் கையும் கையெ உண்மையில் தெற்கில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும்
தமிழ், گھرقصوںth மக்களின் அரசி
யல், குடியியல் உரிமைகளைப் பேணுவதைவிட தமது பதவியை யும், அதிகாரத்தையும் தங்க வைத் துக்கொள்வதிலேயே அக்கறை பிர தானமாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக தமிழ்முஸ்லீம் மக்களுக் காக ஒரு காலத்தில் குரல் கொடுத்த இடதுசாரிக் கட்சிகளும் இன்று உயிர்ப்பற்றுப் போயுள்ளன. வடக்கில் தேர்தல்கள் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாடு விடுத லைப் புலிகளின் நிலையைப் பலப் படுத்தி விடக்கூடும் என்று அவர் கள் கருதியிருக்கலாம். வடக்கில் தேர்தல் நடத்தப்படாமல் இருந் தால் அது உண்மையிலேயே விடுத லைப் புலிகளின் நிலையைப் பலப் படுத்தும் என்றாலும் கூட அடிப் படை அரசியல், குடியியல் உரிமை கள் பேணப்படுவது அதை விட முக்கியமானதாகும். வடக்கில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடாது என்று எழுந்து வரும் கோரிக்கைகளுக்கு நானும் முற் றாக ஆதரவு தெரிவிக்க விரும்பு கின்றேன். வடக்கு கிழக்கில் நடாத்தப்படும் தேர்தலில் அல்து வாக்களிக்காமலோ விடுவ தன் மூலம் இத்தேர்தலை நிராகரிக் கின்ற தமது எதிர்ப்புணர்வை வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்
பங்குபற்றாமலோ
கள் காட்டுவார்கள்ானால் அது நியாயமானதென்றே நான் கருது கின்றேன். பொய்மைக்கு துணைபோகாமல் இருக்கும் அவர்களது உரிமை கெளரவிக்கப்பட வேண்டியது. தவிரவும் ஆட்சிக்கு வந்த பிற்பாடு தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒன்றுமே வழங்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகவே உள்
GT5). இன்றைய காலத்தின் தேவை பரந் துபட்ட ஒரு புதிய அரசியல் அமைப்பாகும். இலங்கை வாழ்மக் GGI எல்லோரதும் தார்மீக, யதார்த்த நிலைப்பாடுகளை உள் வாங்கி மலரும் ஒரு புதிய அரசி யலே நமக்கு வேண்டியது.
நிஷாந்த
வையாகவுமே உள்ளன மக்கள்
தங்களுடைய நியாயமான அபிலா வைகளை சுதந்திரமாக வெளிய டுத்துவதற்குரிய சூழல் நிலவ 。)
ക്സ് ബക്സ് ഉണ്ണി ணைந்து தங்களுடைய உரிமைக o 6 a o 60 (ně கைகளையும் ଶ୍ରେଗୋରିp(ତଣ୍ଟି வேண்டுமானால் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான இயக் a Cro dolo apo di தோன்ற வேண்டும் என்றுகுறில் ltgiధici (Kanchi i omnes i ്ൂ. anno 5 யாலும் இம்முறை நடைபெற உள்ள தேர்தல்கள் 10000 தொண் ர்களால் கண்காணிக்கப்படுவதற் கான ஏற்பாடுகளில் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான இயக் 娜 (0 @áš ° °p鲇 தெரிவித்தார்.
புத்தம் பிரதேகங்களில் தேர்தல் நடத்துவதற்கு கதந்திரமான நீதி யான தேர்தலுக்கான இயக்கம் தி ாட்டில் ரானது எனக் குறிப்பிடப்பட்டது
தொ ன
܀ 10 10mot:10 1 8:18oil60 ܙܘܪܬܐ؟
தேர்தல் மாவட்டங்களில் கண்கா ணிப் வேலைகளுக்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மால களில் தேர்த இக்கு முன்னதாக ற் டுகன் பூர்த் தியாகிவிடும் எனவும் விமல் ஃபர் ாைண்டோ தெரிவித்தார். File:Gasasi scorsarossful nomia ளூம் இலங்கை வர உள்ளனர் என் Dub e Girsità scorso Giri ளுக்கான பயிற்சி ஒன்றை மனித உரிமைகளுக்கான சர்வதேச நிறுவனமும் A: என அழைக் if(i Peoples Action force and Fair Parliamentary Elections லனமும் வழங்க உள்ளன. வவுனியா மக்களல் ஆகிய இடங்களுக்கும் கண்காணியாளர் கள் அனுப்பம் லஸ்னர் தேர் தல்கள் முடிந்ததும் தேர்தல்கள் 鷺《淄 அறிக்கை ஒன்றை சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான இயக் sub fra sa ispraco osno nas கும் எனவும் தெரிவிக்கல் து
கப்புக்குட்டி

Page 5
ஒகஸ்ட்
திருமதி சரோஜினி யோகேஸ்வரன் முன் னாள் த.வி கூட்டணிப் பாராளுமன்ற உறுப் Gari Go GIGoejsi bisset LIs யார் இப்போது குமார் பொன்னம்பலம் தலைமையிலான சுயேட்சைக்குழுவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகி
நார் நேர்காணல் ஒன்றிற்காக அவருடன்
களை எழுத்தில் அனுப்புமாறும் தான் பதிலை எழுதி அனுப்புவதாகவும் ஆர்வத்து டன் கூறினார். சரிநிகளின் கேள்விகளுக்கு அவர் அனுப்பி வைத்த பதில்கள் இங்கு பிர romálair por
நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற் கான காரணத்தைக் கூறுவீர்களா?
வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களின் மனைவியாக வாழ்ந்தவள் தான் நான் எனக்கு வேண்டியதெல்லாம் எனது இனத்தின் விடுத லைதான். நாம் இருவரும் அரசியலில் அடைந்த சந்தோஷத்தைக் காட்டிலும் பட்ட துன்பங்கள் சொல்லிமாளாதவை. யாழ் கலவ ரத்தின் போது எமது வீடு தீக்கிரையாகியது. என் கணவரின் இலட்சியத்தை குறிக்கோளை தொடர்ந்தாற்றிட இந்தத் தேர்தலில் போட்டியி டுகிறேன்.
உங்கள் அரசியற் பிரவேசம் எவ்வாறுநிகழ்ந் தது? தற்செயலாகவா அல்லது.
தற்செயலாக அரசியலில் பிரவேசித்தேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் எனது கணவர் தீவிர அரசியலில் இறங்கிய நாள் தொட்டு அவருக்குப் பக்க பலமாக திரைமறை வில் செயலாற்றியுள்ளேன். நான் அரசியலில் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை நன்கறிந்த வள். ஏனெனில் அவரின் அரசியல் பாசறை யிலே வளர்ந்தவள் என்றே கூறலாம். அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் எனது காலஞ்சென்ற கணவரை சந்தித்தது எனக்கு நன்கு நினைவாக உள்ளது. ஒருமுறை ஒரு பத்திரிகையாளருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த போது நான் அரசியல் விடயங் கள் நன்கு அறிந்தவள் என்று அவருக்குக் கூறி யிருந்தார். நான் அரசியலில் ஈடுபடுவது தனக்கு விருப்பமில்லை என்பதை நிலைநி றுத்த ஒரு குடும்பத்தில் ஒரு அரசியல்வாதி தான் என்ற தன் அபிப்பிராயத்தையும் எடுத்துக் கூறியிருந்தார். எனினும் நான் அரசியலுக்குப் புதிதானவள் அல்ல. நான் த.வி.கூட்டணியின் கொழும்புக் கிளை காரியதரிசியாகவும், நிர்வா கக் குழு அங்கத்தவராகவும் உள்ளேன். இவை யெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது நான் அரசியலில் நன்கு பழக்கப்பட்ட வள் என்றே கூற விரும்புகிறேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் மக்களது அரசியல் அனுபவத்தில் இந்தப் பாராளுமன்ற முறை தமிழ்மக்களுக்கு எதை யாவது பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறீர் 356TIT?
இறுதிவரையும் சாத்வீக போராட்டத்தினா லேயே தமிழர் தம் சுயநிர்ணய உரிமையைப் பெறலாம் என்ற கருத்துக் கொண்டவள் நான் தமிழர் அரசியல் வரலாற்றினை பின்நோக்கிப் பார்த்தால் பாராளுமன்றம் தமிழர் உரிமைக ளைப் பெற்றுத் தந்தது என்று கூறுவதற்கில்லை. எனினும் பாராளுமன்றம் ஒரு கருவியாக அமையும் என்பதை நாம் மறுக்க முடியாது. கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் முதல், இறு தியாக இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தர ລ.ດວງ சமஷ்டி ஆட்சி முறை மூலம் அதா வது ஒரு புதிய அரசியல் முறை மூலம் எமது இனப்பிரச்சினை தீர்க்கப்படலாம். ஆகையால் பாராளுமன்றத்தின் மூலம் தான் தமிழர் உரி மைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை
உண்டு.
சரிநிகர் தொடர்பு கொண்ட போது கேள்வி
உங்கள் சுயேட்சைக்குழுவில் வேட்பா6
தெரிவில் யாழ்ப்பாணத்து உயர் சாதியின் மட்டுமே உள்ளெடுக்கப்பட்டுள்ளதாக நி வுகிற குற்றச்சாட்டை மறுப்பீர்களா? மு லிம்களோ மலையகத்தைச் சேர்ந்த எ ருமோ கூட உங்கள் பட்டியலி இல்லையே?
இந்தப் பட்டியலைத் தயாரித்த எமது குழு லைவர் திரு.ஜி.ஜிபொன்னம்பலம் திறமை லிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததோடு இ பட்டியலை குறுகிய கால எல்லைக்குள்ளு
தயாரிக்க வேண்டியிருந்தது. நாங்கள் திறன
சாலிகளை நாடிச் சென்றோமே தவிர சாதிப்
குபாட்டினை காட்ட அறவே யோசி வில்லை. தமிழர் வாழ்வில் ஒரு சாரார் இர மாதிரி விடயங்களை உன்னிப்பாகக் கவனித் எங்கள் ஒற்றுமையைச் சீர்குலைப்பதனா தான் தமிழன் இன்னும் அடிமையாக வாழ்கி றான். நீங்கள் இந்த நிலைப்பாட்டிலிருந் எடை போடுவதே வெட்கங்கெட்ட விஷய கும். தமிழர் அரசியலில் சாதிபாகுபாட்டிற் இடமில்லை.
மற்றும் இந்திய வம்சாழியினரைப் போடமுய சித்தோம் எவரும் முன்வரவில்லை. அது ஒ கவலைக்குரிய விஷயம் தான். மற்றும் சாட்( குப் போட விரும்பவில்லை. முஸ்லீம் சகே ரர்கள் அரசியலில் தனித்துவத்தை நிலைநா டப் பாடுபடும் அதே வேளையில் அவர்கை
எமது பட்டியலில் சேரும்படி கேட்பது ம மைத்தனம். ஆகையால் தான் இவர்களும் ட டியலில் இல்லை.
உங்கள் கணவர் யோகேஸ்வரன் அவர் ளது கொலைக்குக் காரணமானவர்கை யார் என்று சொல்வீர்களா?
அது உலகம் அறிந்த விடயமாகப் போய்வி 一芭 கொலை செய்தவர்களை தமிழ் மக்கள விடுதலைக்கு எதிரானவர்கள் என்று கூ Goront? காலஞ்சென்ற எனது கணவர் அரசியலில் ஒ தியாக புருஷர் இறுதி வரையும் தமிழன் த வாழ்விற்காக விடுதலைக்காக தனித்துவத்தி காக ஒற்றுமைக்காக தன் உயிரைத் தியாக செய்தார். அவரைக் கொலை செய்த எந்த ஒ தமிழ் மகனும் தமிழ் மக்களது விடுதலைக் எதிரானவர்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்கு கிழக்கில் நடாத்தப்படுகிற தேர்த நியாயமற்றது என்கிற அபிப்பிராயம் பற் என்ன சொல்கிறீர்கள்?
வடக்கில் தேர்தல் நியாமற்றது. ஏனெனி யாழ் மாவட்டத்தின் மொத்த வாக்காள தொகை 6 இலட்சத்திற்கும் அதிகமாகு ஆனால் இராணுவத்தால் மீட்டெடுக்கப்பட் பகுதியிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்ை ஆறாயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது இந்த நிலையில் முழு யாழ் மாவட்டத்திற்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவித்து ஆறா ரம் வாக்காளர்களை 10 எம்பிக்களை தெரி செய்யும்படி கேட்பது ஜனநாயகத்தை ஒ கேலிக்கூத்தாக்குவதாகும். சரியான பிரதிநிதி துவமும் யாழ் மக்களுக்கு கிடைக்கப் போ தில்லை. மேலும் இராணுவத்தால் மீட்டெடு
 
 
 

log
alfagi?"
சரோஜினி யோகேஸ்வரன்
சுயேட்சைக்குழு வேட்பாளர் சரோஜினி யோகேஸ்வரன்
கப்பட்ட பகுதிகளில் ஆயுதக் குழுக்களின் நட மாட்டம் மிதவாத கட்சிகளின் தேர்தல் நடவ டிக்கைகளுக்கு அச்சறுத்தலாக அமைந்துள் ளது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் எவ் வாறு ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த முடி யும்? அரசின் முடிவு தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். இன்னமும் பாராண்ட தமிழன், மறத்தமி ழன், தமிழன் தன்மானம் என்கிற வார்த்தை ஜாலங்களுக்குள் மக்கள் ஏமாந்துவிடுவார் கள் என்று நம்புகிறீர்களா?
தமிழர்களின் அரசியல் வரலாறே ஒரு ஏமாற் றுப்படலமாக இருக்கும் போது தமிழன் தமி ழனை எவ்வாறு ஏமாற்ற முடியும்? தமிழ்த் தேசிய இனம் என்றுமே விவேகத்துடனும் நிதா னத்துடனும் அரசியல் விடயங்களை விழிப்பு ணர்ச்சியுடனும் கவனிக்கும் ஆற்றல்மிக்கது. இவ்வாறான நுணுக்கமான விஷயத்தை பூதக் கண்ணாடிக்குள் போட்டு தமிழ் மனங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள்
பாராண்ட தமிழன், மறத்தமிழன், தன்மா னத்தமிழன் என்பவற்றில் வருகிற தமிழன் கள் எல்லாம் ஒரு வகைப் பால் மறுப்பியல் என்று நீங்கள் கருதவில்லையா? வாக்காளர் களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண் களாக உள்ள இன்றைய நிலையிலும்.
பாராண்ட தமிழன் மறத் தமிழன், தன்மானத் தமிழன் என்னும் சொற்றொடர்கள் யாவும் குறிப்பிடுவதோடு பாரதி கண்ட புதுமைப் பெண்ணினதும் பெருமையை
பொதுப்பாலை
யும் உள்ளடக்கியுள்ளதாகவே நான் கருதுகின் றேன். தமிழன் வரலாற்றிலேயே கண்ணகி
முதற்கொண்டு ஜான்சிராணி போன்ற தெய்வீ கப் பெண்ணினத்தின் பெருமையை உள்ளடக் கிய, இருசாரருக்கும் பொதுவான மரபு இது என்றே கூறலாம். இத்தேர்தலையும் பெண்ணி னம் தான் நிர்ணயிக்கப் போவது என்றால் மிகையாகாது. ஆவதும் பெண்ணாலே அழிவ தும் பெண்ணாலே' என்ற முதுமொழிக்கு இணங்க தமிழன் என்ற சொல்லில் தமிழிச்சி யும் சேர்ந்துள்ளதால் பால்பாகுபாட்டிற்கு இடமே இல்லை.
தமிழர் ஒற்றுமைபற்றி குறிப்பிடும் உங்க ளது சுயேட்சைக்குழு ஏன் மற்றைய தமிழ் அமைப்புகளுடன் ஐக்கியத்திற்கு வரமுடிய வில்லை?
எமது குழு ஒரு சாத்வீக அமைப்பு குழுக்களா கப் பிரிந்து பல கட்சிகளாக உள்ள தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறு ஒற்றுமைப்பட முடியும்? அகிம்சை வழியில் செல்லும் நாம் மிதவாதக் கட்சிகளோடு ஐக்கியத்தை ஏற்படுத் தியுள்ளோம். தமிழினத்தின் மீது பற்றிருந்தால் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கையிருந் தால் இயக்கங்களையும் கட்சிகளையும் கலைத்து விட்டு எம்முடன் வந்து இணையுங் கள் என்று தான் நான் கூறுவேன். பச்சை மண்
ணும் சுட்ட மண்ணும் ஒருபோதும் ஒட்டாது.

Page 6
விடுதலை முன்னணி (EPRL) சார்பில்தேர்தலில் போட்டியிடும் எஸ்.கே.குமாரசிங்க வவுனியா, பிறப்பிடமாகக் கொண்டவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் MIRE) வவுனியாவில் இயங்கிய போது அதன் முக்கிய பங்காளி
அவர்கள் மடுக்கந்தையைப்
கள் விடுதலைக் கழகத்தின் பால் PLOTE) ஈர்ப்புக் கொண்டு அத னோடு இணைந்து கொண்டார் PLOTE இல் அதிருப்தியுற்று வெளியேறிய பிற்பாடு 1985இல் ergogė, கவிழ்க்கச் சதி செய்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறையிலிருந்தவர் சித்திரவதை செய்யப்பட்டதால் வடுக்கள் தனது உடலில் இன் னும் இருப்பதாகக் குறிப்பிடும் குமாரசிங்கஅவர்கள் சரிநிகருக்கு
வழங்கிய பேட்டி
ஏற்பட்ட
நீங்கள் தமிழ்க் கட்சியொன்றில் வேட்பாளராக இருக்க விரும்பிய 5Torib atsirsar”
ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது தமிழ்க் கட்சியொன்றல்ல. எங்கள் கட்சி தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட கட்சியாக இருக்கலாம்ஆனால் அதனைத் தமிழ்க் கட்சி யாக நான் பார்க்கவில்லை. இடது jTif எனக்கு இன, மத மொழி பேதங்க ளைப் பற்றி கவலையில்லை என வேதான் ஈ.பி.ஆர்.எல்.எப் என்
அரசியலைக் கொண்ட
னைப் போட்டியிட அழைத்த போது விரும்பி ஏற்றுக் கொண் (3L6öT.
தேவையேற்பட்டால் (ELITGOTG)
ஆசனத்தின் மூலமோ தேசியப்பட் டியல் மூலமோ என்னை நியமிக்
வன்னியில் ஈழமக்கள் ■
யாக இருந்தார். பின்பு தமிழீழ மக்
கத்தயார் எனவும் ஈ.பி.ஆர்.எல். எப்பினர் கூறியிருக்கிறார்கள் வடக்கு கிழக்குப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்
GT2 .
ஜி.ஜி.பொன்னம்பலம், ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் மட்டு மன்றி மைத்திரிபால சேனநாயக்க கே.பி.இரத்நாயக்க போன்ற தலை வர்கள் கூட இலங்கையர் என்ற ரீதி
சிங்களப் பிரதேசங் ஆர்.எல்.எப்பிற்கு ஆதரவு உள்ளது?
முன்னர் சிங்களப் பிர ஐ.தே.க, நீல-சு.க. களே அரசியல் நடத்தி வவுனியாவில் ராஜா ரன் எம்பியாகிய பிர் பிரதே
போய் அவர்களின்
திர்க்கும் ஆர்வம்
nel 66 goal
-ஈ.பி.ஆர்.எல்.எப்.
யில் சிந்தித்தார்கள் செயற்பட்டார் கள், ஆனால் ஆளும் ஐக்கிய தேசி யக்கட்சி ஆட்சிக்கு வந்ததன்பின் அவர்கள் இனவாதத்தை அரசியல் கருவியாக்கினர். வவுனியா பிரதே சத்தில் வாழும் சிங்களவர்கள் இத னால் விடுதலைப் புலிகளின் தாக்கு தலுக்கும், தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்
கும் இலக்கானார்கள். இது மிகவும்
துர்திர்ஷ்டமான ஒரு நிலைமையா கும்.
இப்பிரச்சினைக்கான தீர்வை எந்த வொரு அரசாங்கமும் தராமல் பல தந்திரங்களைக் கையாண்டு இனங்களுக்கிடையே
o) loo)pu II од
இடைவெளியை உருவாக்கி வரு கின்றனர். இன்றேர் தமிழ் இளை ஞர்கள் விடுதலைப்புலிகளின் பங் கர்களில் இருந்து கொண்டு போரா டுகிறார்கள் சிங்கள இளைஞர் களோ இராணுவத்தில் சேர்ந்து போராடுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் இனவாத அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிர் களை இழக்கிறார்கள்
ளில் பங்கு கொண்டா லாளித்துவ அரசிய போல் நடந்து கொள்
ணமக்களில் ஒருவர றார். ஆனால் இதுவ ராஜமனோகரி புலே குக்காக தவிர வேெ பிரதே போனதில்லை. கு
ä(am凸
சிங்கள பிரதேசங்களு தொடங்கிய பிற்பாடு கரி புலேந்திரனும் தொடங்கி விட்டார்.
நவசமசமாஜக் கட்சி யின் வவுனியா வேட் பாளர் ஒலிவர் வேல்மு ருகன் சரிநிகருக்கு அளித்த ப்ேட்டியின் சாராம்சத்தைத் தருகி
றோம்:
ତ) ] ); கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நாம் பகிஷ்கரிக்கக் கூறினோம் கார
விட முடியா அழிவுகளை சுமந்த வண்ணம் வாழும் சிதறடிக்கப் பட்ட மக்கள் வாக்களிக்க முடியாத நிலை காணப்பட்டது. எனினும் அத்தேர்தலை நடாத்தி புலிகளைத் துரத்தி விட்டோம் என்றும் நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுகின்றது எனவும் காட்டுவதற்காகவே அர சாங்கம் முயன்றது. ஆனால் அர சாங்கத்தோடு நிற்கும் தமிழ் குழுக் கள் மண்ணையும் மக்களையும் காக்கிறோம் என்று கூறிக் கொண்டு அற்பசலுகைகளுக்காக நாளாந்தம் ஒவ்வொரு அங்குலமாக நிலத் பிடுங்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
தைப்
மறுபுறம் தனிநாடு அமைப்பதற்கு ஆணை தாருங்கள் என்று கேட்டு 18 எம்பிக்களை தமிழினத்தின் 18
ணம் யுத்தத்தின் மத்தியில் அள
தூண்களாகக் கருதி பாராளுமன் றம் அனுப்பினோம். அவர்கள் எத னைச் சாதித்தார்கள்? பாராளுமன் றத்தில் எதனையும் சாதிக்க முடி யாது என்பதனாற் தானே அதனை
விட்டு வெளியேறிச் இவ்வெளியேற்றத்தின் சியே ஆயுதப் போரா யிலும் செல்வாக்குச்
ஆயின் போனவர்க
 
 
 
 
 

56f6SO PELS.
எத்தகைய
தேசங்களில் ஆகிய கட்சி நின. ஆனால்
குகனேஸ்வ பாடு, அவர் சங்களுக்கும்
பிரச்சினைக
ஐ.தே.க சிங்களப் பிரதேசங்களில்
அரசியல் செய்து வருகிறது. தெற் கில் ஐதேக தமிழ் வாக்குகளை கொள்ளையடிப்பதைப் (ELITG) தான் வடக்கு கிழக்கில் சிங்கள வாக்குகளும் ஐ.தே.கவால் கொள் ளையடிக்கப்படுகிறது. சிங்கள வாக்குகள் வவுனியா வில் எவ்வளவு இருக்கிறது?
இப்போது 72,434 இருக்கின்றன. இவற்றுள் சிங்கள
வாக்குகள்
ர் அவர் முத வாதிகளைப் ாமல் சாதார T3,66 | Glagöt பரை திருமதி ந்திரன் வாக் றதற்காகவும் சங்களுக்குப் கனேஸ்வரன் க்குப்போகத் ராஜமனோ தலைகாட்டத் இப்படித்தான்
வாக்குகள் 6000-7000 தான் வரை இருக்கும். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு
பின்தங்கிய பிரதேசங்கள் என்று தெரிந்தும் அரசாங்கம் நடவடிக் கைகள் எடுக்காமலேயே உள்ளது. அதற்காக இப்பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மாத்தி |յլի தான் பிரச்சினை இருக்கிறது எனத் தென்னிலங்கை சிங்களவர் நினைத்தால் அது தவறு. இங்கு பேருக்கே நாங்கள் சிங்களவர் குறைந்தபட்சம் சிங்களத்தில் கல்வி
யைத் தொடர்வதற்குக் கூட மிகுந்த சிரமமுள்ளது. ஆனால் கல்வி இரா ஜாங்க அமைச்சர் பிரதிநிதித்துவம் செய்வது வவுனியாவை இதுதான் நிலை. கடந்த உள்ளூராட்சிசபைத் தேர் தலில் போட்டியிடாத ஈ.பி.ஆர். எல்.எப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது வெற்றியீட்ட லாம் எனும் நம்பிக்கை உள்ள g5IT6A)mr? பாரம்பரியக் கட்சிகள் செயற்பட்ட தைப் போல் ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்படப் போவதில்லை. மனி தத்தேவைகளை புரிந்து கொண்டு சகோதரத்துவத்துடன் புரிந்துணர்வுடன் வோம். எனவே எங்களுக்கு இன
பொதுப் செயற்படு
வாதமற்ற அரசியல் கண்ணோட்ட முண்டு. அவ்வரசியல் கண்ணோட் டத்தைப் புரிந்து கொண்ட பெளத்த பிக்குகள் உட்பட பலர் எங்களு டன் ஒத்துழைக்கின்றனர். இக்கார னங்களைக் கொண்டு வவுனியா வில் நாங்கள் வெல்ல முடியும் என நம்புகிறோம்.
வவுனியாவில் பாதுகாப்பு படை யினர் தவிர்ந்த ஏனைய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? உண்மையில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் ஆயுதக்குழுக் களை வளர்த்து விட்டு அவர்களை ஆயுதபாணிகளாக்குகிறது அரசு இவர்களின் தவறான நடவடிக்கை ளுக்கு அரசாங்கத்தினது உதவியும் பெறப்படுகிறது. இதனால் வவுனி யாவில் மட்டுமல்ல; முழு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதியிலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்
GT GOI
வருடக்கணக்காக மக்கள் அகதி முகாம்களில் கஷ்டப்படுகிறார்கள் அரசாங்கத்துக்கோ தமிழ் கட்சிக ளுக்கோ இதுபற்றி அக்கறை கிடை யாது. எனவே யாருக்கும் இப்பிரச் சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற ஆர்வமோ துடிப்போ இல்லை.
கு என்.எஸ்.குமரன்ே
சென்றார்கள் ன் தொடர்ச் LL GIGITsjá) செலுத்தியது ள் இப்போ
மீண்டு வந்து தேர்தலில் ஏன் குதித்
துள்ளார்கள்?
இப்படிப்பட்டவர்களும் அவசரகா லச்சட்டத்திற்கு ஆதரவளித்து பாராளுமன்றில் கையுயர்த்தி மகிழ்ந்தவர்களும் 'நான் திறம் நீ திறம்' என்று வாக்குக் கேட்கிறார் கள். இவர்கள் எவரிடமாவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உண்டா? புலிகளைப் பயங்க ரவாதிகள் என்று கூறி ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களுடன் இணைந்து புலிகளை அழிக்க அர
சாங்கம் முனைகின்றது. இதனை
நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.
ஏனெனில் புலிகள் பயங்கரவாதி களா அல்லவா என்பதனையும் அவர்களை அழிக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் தமிழ் மக் களே தீர்மானிக்க வேண்டியவர் கள் மாறாக சிங்கள இராணுவத்தி னருக்கோ அன்றி அவர்களின் கைக்கூலிகளுக்கோ இதனைத் தீர் மானிக்கும் அதிகாரம் இல்லை.
எனவேதான் அரசாங்கத்தினால்
நடாத்தப்படும் யுத்தத்தினை எதிர்த்
தும், திறந்த பொருளாதாரக் கொள் கையின் அவலங்களை அம்பலப்ப டுத்தவும் தேர்தல் என்றவுடன் குடை கொடி, ஆலவட்டங்களு டன் திடீரெனத் தோன்றிப் பொய் வாக்குகளின் மூலம் மீண்டும் அரசி
யல் துரோகம் செய்யப்புறப்பட்டி ருக்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் அரசியல் குழுக்களை அம்பலப்ப டுத்தவுமே இத் தேர்தலில் வவு னியா மாவட்டத்தில் போட்டியிடு கின்றோம்.
கடந்த தென் மாகாண சபைத் தேர்த லில் கூட காலி மாவட்டத்தில் போட்டியிட்டேன். ராஜிவிற்கு அடித்து புகழ் பெற்றவரோடு போட்டியிட்டு 14 வாக்குகள் அதிக மாகப் பெற்றேன். ஆயினும் அங்கு வெற்றி பெறுவது அல்ல எனது நோக்கம் சிறுபான்மையினரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக் கும் படி சொல்வதற்கு கிடைத்த வாய்ப்பே பிரதானமானது. அந்த வகையில் இனவாதத்திற்கு எதி ரான கருத்தை வைத்து தென்பகுதி யில் 1214 வாக்குகளைப் பெற்ற தென்றவகையில் எமக்கு வெற் றியே.
அதேபோன்றுதான் இத்தேர்தலை யும் பிரச்சினைகளை வெளிக்காட் டுவதற்கான மேடையாகவே நாம் பயன்படுத்துகிறோம். இம்மாவட் டத்திலும் யாழ்ப்பாணத்திலும் நடக்கும் முறைகேடான தேர்த லுக்கு எதிராக கிடைக்கும் வாக்கு களை நிராகரிக்கும் வாக்குகளா கவே கருதுகின்றோம்.
O LIUGO. O.

Page 7
டெக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களது தலையில் கட் டப்பட்டுள்ள இன்னுமொரு பாரா ளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறப் போகிறது. அர சாங்கத்தால் யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்க ளில், புத்தத்துக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களிடம் உள்ள வாக்குரிமையின் பேரால் பாராளு மன்றத்துக்கு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுமாறு அவர்கள் கேட் கப்பட்டுளளார்கள்
எமது யுத்தபணி தொடரப் போகி றது; உங்களுக்குகெதிரான யுத் ததை நாம் நடத்தத்தான் போகி றோம். ஆனாலும் நாம் நடாத்தும் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் நீங் கள் தவறாமல் வாக்களித்து இந்த நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது
என்பதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த தேர் தலின் மூலம் அரசாங்கம் விடுத் துள்ள செய்தி.
சிறுபான்மை இனங்களை பெரும் பான்மை இனமான விருட்சத்தின் தயவில் வாழவேண்டிய கொடிகள் என்று வர்ணிக்கத் தயங்காத ஒரு அரசுத் தலைவரின் அரசாங்கம் இப் படி ஒரு தேர்தலை நடாத்தத்துணிந் ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான்.
ஆனால், எந்த மக்கள் மீது இந்த அரசு வெறியோடு யுத்தத்தை நடாத்தி வருகிறதோ, எந்த மக்க ளது உடமைகளை அழித்து துவம் சம் செய்தும், அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பட் டினி போட்டுச் சாகடித்தும் வருகி றதோ அந்த மக்களை தமக்கு வாக் குப் போட்டு, அவர்களது பிரதிநிதி களாகத் தம்மைத் தெரிவு செய்து விடும்படி ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொண்டு போட்டி யில் குதித்துள்ள தமிழ், முஸ்லீம் வேட்பாளர்களின் நடவடிக்கைகள் வெறும் ஆச்சரியத்தை மட்டுமல்ல ஒருவருக்கு அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தக் கூடியன
முஸ்லீம் மக்களது பிரதிநிதிகளாக வரத்துடிக்கும் அரசியல் வாதிகளா வது முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் அல்லது அரசின் யுத் தத்தாலோ புலிகளால் விரட்டிய இடம் பெயர்ந்து வாழ்கின்ற பிரதேசங்
டிக்கப்பட்டதாலோ
கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பா னவை என்ற வாதத்தை முன்வைக் கலாம். ஆனால் தமிழ் மக்களது பிரதிநிதிகளாக வரத் துடிப்பவர் g(36ाIा?
இந்தத் தமிழ் அரசியல்வாதிகள்
ஒகஸ்ட்1
பாராளுமன்ற தேர்தல்களின் மூல மாக தாம் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கைப் பாரா ளுமன்றத்தினுள் நுழைவதன் மூல மாக யுத்தத்தால் துடித்துக்கொண்டி ருக்கும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரமுடியும் அவர்களது அரசியல் அபிலாசைகளை நிறை வேற்றி விட முடியும் என்று நம்பிக் கையைக் கொண்டிருப்பது பற்றி யாரும் (BLUITG) தில்லை; அல்லது அந்த நம்பிக்கை யால் தான் தாம் இந்த அரசியலில் ஈடுபடுகிறோம் என்று கூறிக்கொள் வதிலும் கூட யாரும் குறை கண்டு கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் எந்தத் தேர்தல் நடைமு றையை அவர்கள் ஜனநாயகம் என்று பீற்றிக் கொள்கிறார்களோ எந்தத் தேர்தல் மூலமாக அவர்கள் தமிழ் மக்களது அரசியல் உரிமை
ஆட்சேபிக்கப்
களை காக்கப் போவதாகக் கூறுகி றார்களோ அந்தத் தேர்தல் நடாத் தப்படுகின்ற சூழலை, அது நடாத் தப்படும் தன்மையைப் பற்றிக்கூட அவர்கள் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை மாறாக, தமது ஆச னங்களில் -பாராளுமன்ற கதிரை யில் -போய் குந்திவிட வேண்டு மென்கின்ற வெறியினால் உந்தப் அவர்கள் இந்தப் பதவி வெறியானது அவர்களுக்கு நடாத்தப்படும் தேர்தலின் பின் னணி நோக்கம் பற்றிய அக்கறை யைக் கூட இல்லாமல் செய்து விட்
- ازنٹ&ا
ஐ.தே.க அரசுக்கு மாற்றாக ஆட்சி யமைக்கும் நோக்குடன் தேர்தலில்
LL LGufra, GTITECa காணப்படுகின்றார்கள்
குதித்துள்ள சில.சு.க.தலைமையி
T
பொ.ஜ.மு.இனப்பிரச்சி
தீர்ப்பதில் உள்ள முவிலுள்ள இட சிறுபான்மையில் தொடர்ச்சியான பட்டமுறையில் யுத்தத்தை நிறுத் பொஐமுவிலி ஞைகள் என்பன தல் பங்கு பற்றது ளாக கூறுகிறது
"தமிழனின் தன் நெஞ்சுரம்' என் தமக்கே தமிழ் ம ளாகும் தகுதி உ ஒற்றுமை முன்ன
இவ்வாறு ஒவ்ெ சிக்கும் ஒவ்வெ
GUGDIU (UCLA மைகளுக்கு நீ தையே அரசி வந்த கூட்டணி யில் குறுநில ம னாள் பிரேமதி காலத்தில் மு ஈபிடிபியினர்
nga
BIJELLIGÓ 2. | Dieti
புளொட் சித்தார்த்தன்
ஈபிஆர்.எல்.எப்.
னையை தீர்ப்பதற்கான முயற்சி யில் ஈடுபடப் போவதாகக் கூறியுள் ளதனால், இத்தகைய தீர்வு முயற்சி யில் தமிழ் மக்களின் சார்பில் பேசி அந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறை யில் பயன்படுத்த தமிழ் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவம் தேவை அதற்கான தகுதி தமக்கே உள்ளது என்பதும் தான் தேர்தலில் போட்டியிடும் த.வி.கூ. தனது தேர்தல் பங்குபற்றலுக்கு கண்டுபிடித்துள்ள நியாயம்
என்பதும்,
இதேவேலையை இதைவிடச் சிறப் பாகச் செய்யமுடியும் தமக்கு என்று கூறுகிறது ஈ.பி.ஆர்.எல்.எப். சந்தி ரிகாவுக்கு இனப்பிரச்சினையை
கும் பொதுவாக கதிரைகளைக்
கான இலட்சியத் வும் அமைந்திரு களது அரசியல் வாழ்க்கை நிலை
தமக்குள்ளே மா கொள்ளும் இக்க SGMGT. O flapj. வதில்லை, மாற போட்டியிடுவது யில் மட்டும் ஒற்று றார்கள் எந்த ஒ(
அரசியல்
இணைக்க முடிய
 
 
 
 
 
 
 
 
 
 

24:9
அக்கறை பொஐ. துசாரிக்கட்சிகளது T மீதுள்ள கரிசனை தனிப் தாம் அவதானித்த துவது தொடர்பாக ருந்து வரும் சமிக் வற்றை தனது தேர் லுக்கான நியாயங்க FF.L. Af GTå). GTI.
'தமது
TL6006). SITUGOOTLDIT க்களது பிரதிநிதிக ள்ளதாக கூறுகிறது Toll.
TIL DIT GOTLİ)',
வாரு தமிழ்க் கட் ாரு நியாயம்
தும் தமது பொய் யாயம் கற்பிப்ப கொண்டு முதல் தீவுப்பகுதி ன்னர்களாக முன் சக்கரவர்த்தி டி சூட்டப்பட்ட வரை எல்லோருக்
LIGOT3,
ITU
டக்ளஸ் தேவானந்தா
யம்தான் அக்கட்சிகள் அனைத்திற் கும் பொதுவான இலட்சியமாக இருக்க முடியும் என்ற கூற்று உண் மையானால், அவர்கள் தமது சரி யான இலட்சியத்தில் ஒன்றுபட்டி ருக்கிறார்கள் என்றே சொல்ல அவர்களுக்கிடையி SFÍj-G)GGT
வேண்டும். லுள்ள வெறும் சில்லறைச் சர்ச்சைகளே!
GTGOGOTL),
அப்படி இல்லையென்றால், பாரா ளுமன்ற தேர்தலில் போட்டியிட இறங்க முதல் மிகமிக அடிப்படை யான சில விடயங்களை நிறை வேற்றுவதை தேர்தலுக்கான முன் நிபந்தனையாக இந்த அரசாங்கத் திற்கு இக்கட்சிகள் எடுத்துக் கூறியி ருக்கும். இவற்றை அரசு மறுக்கும் பட்சத்தில் தேர்தலில் போட்டியிட LDIITLI GÈL LITLD முடிவை இக்கட் சிகள் எடுத்திருக்கும்.
1) தேர்தலுக்கு அவசியமான, முன் நிபந்தனையாக அரசு யுத்த நிறுத் தத்தை அறிவித்திருக்க வேண்டும். 2) வடக்கு கிழக்கில் ஆயுதமேந் திய கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் புலிகளிடம் தேர்தல் நடாத்துவது தொடர்பான அவர்களது அபிப்பி ராயம் என்ன என்று அறியும் முயற் சியை அரசு செய்ய வேண்டும். (மாறாக யாழ்ப்பாணம் போய் முயன்ற அமைச்சர் தொண்டமான், சபாநா யகர் முகமது ஆகியோரை தடுத்து நிறுத்தியது) 3)போக்குவரத்து தொடர்பு சாதன வசதிகளை ஏற்படுத்துவதற்கு வச தியாக பொருளாதாரத் தடையை அரசு நீக்கியிருக்க வேண்டும். 4) முகாம்களிலும், பிற இடங்களுக்
அரசு சார்பாக பேச
laŭ la Italiaj EDLIIG
கட்டியாவது
சுரேஷ் பிரேமச்சந்திரன்
வும் (அவர்களது
கைப்பற்றுவதற் திற்கு) வாய்ப்பாக க்கிறது. தமிழ் மக் சூழல் அவர்களது
றி மாறி மோதிக் ட்சிகள் தமிழ் மக் காக குரலெழுப்பு ாக பதவிக்காகப் என்ற கொள்கை றுமையாக நிற்கின் ரு விடயம் எல்லா கட்சிகளையும் மோ அந்த விட
N
ஈரோஸ் சங்கர் ராஜி
நாசமறுப்பான்
கும், இந்தியவுக்கும் இடம்பெ யர்ந்து வாழும் மக்களுக்கு வாக்க ளிக்கும் மனோநிலை வரவேண் டும் என்ற அவசியத்தை உணர்ந்து அவர்கள் மீள குடியேறவோ அல் லது முடிந்தளவு வசதியுடன் இருக் கவோ ஏற்ற ஆரம்ப வேலைகளை யாவது செய்ய வேண்டும்.
5) 1989ம் ஆண்டுக்குப் பிற்பாடு புதுப்பிக்கப்படாத வடமாகாண வாக்காளர்கள் இடாப்பைப் புதுப்
பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் பட வேண்டும்.
6) இந்த அடிப்படையான விடயங் களை செய்ய முடியாத பட்சத்தில் செல்லமுடியாத பிரதேசங்களுக் கான தேர்தலை ஒத்திப் போட வேண்டும். களை நிறைவேற்றாமல், பாராளு
என்கின்ற விடயங்
மன்ற ஜனநாயக தேர்தல் நடத்தப் சுத்தமான என்பதை இக்கட்சிகள்
போவதாக கூறுவது மோசடி எடுத்துக்காட்டியிருக்கவேண்டும். இந்த நிபந்தனைகட்கு அரசு மறுக்கு மானால் தேர்தலில் போட்டியிடுவ திலிருந்து தமிழ்க் கட்சிகள் என்றமு றையில் ஒதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
தேசிய
தீர்வு தமிழீழமே ஈழமே என்று கூறியவை தான் இன்று தேர்தலில் நிற்கின்ற அனைத்து கட்சிகளும்
இனப்பிரச்சினைக்கான
நன்றி
Co. Point
வேண்டும். பெருமளவு மக்களின்
இதைச் செய்ய முடிவு செய்திருந்
அப்படிக் கூறியவர்கள், இப்போ தும் தமிழ் மக்களின் அரசியல் கார ணங்களுக்காகவேயன்றி தமது பத விகட்காக தேர்தலில் நிற்கவில்லை என்று கூறுவதானால் குறைந்தபட் சம் இதைச் செய்யும் நெஞ்சுரம் இருந்திருக்கவேண்டும் அதையும் மீறி அரசாங்கம் தேர்தலை நடாத்தி னால், இத்தேர்தலை பகிஷ்க்கரிக்கு மாறு மக்களிடம் கோரியிருக்க
ஆதரவுதமக்கே உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஒவ்வொரு கட்சியும்
தால், அது அரசின் பாரபட்ச இன வாத நடவடிக்கைக்கு எதிரான ஒரு போராட்டமாக, எதிர்ப்புக் குரலாக இருந்திருக்கும்.
ஆனால் இலட்சியம் பதவியாக இருக்கும் போது இவற்றை எப்ப டிச் செய்ய முடியும்? அவர்களுடைய நோக்கெல்லாம் எப்படி பதவியைக் கைப்பற்றுவது எப்படி தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வது என்பதாகவே இருக்கும் போது இதை அவர்கள்
எப்படிச் செய்வார்கள்?
ஆக, இத்தேர்தலைப் பொறுத்த வரை அது தமிழ் அரசியல் கட்சிக
ளுக்கு தமது அரசியற் பிழைப்பை நடாத்துவதற்கு வாய்த் துள்ள ஒரு சந்தர்ப்பம்
தமிழ் மக்களாவது அரசியல் உரி மையாவது மண்ணாங்கட்டி

Page 8
Tெதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கப் பேப வர்கள் தாங்களே என்ற நம்பிக்கை யுடன், தாம் ஆட்சிக்கு வந்தால் GTGöTGlaDIGöTGBTClaudüCDTLİ) GELİ வோம் என்று கூறும் தேர்தல் விஞ் ஞாபனங்களை இருபெரும் கட்சிக ளான ஐ.தே.க.வும், பொ.ஐ.மு.வும் வெளியிட்டுள்ளன.
"இளைஞர்களின் யுகமான 2000 ஆம் ஆண்டை நோக்கி' என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள் ளது ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞா பனம். இந்த தேர்தல் விஞ்ஞாப னத்தை ஐ.தே.கட்சியின் விஞ்ஞாப னம் என்று கூறுவதைவிட அரசாங் கத்தின் விஞ்ஞாபனம் என்றே ஐ.தே.கவினருக்கு தாம் தேர்தலில் நிற்கும் ஒரு கட்சி என்பதை விட ஆட்சியிலிருக்கும் ஒரு அரசாங்கம் என்ற உணர்வே மேலோங்கி இருப்பது அவர்களது ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெளிவாக வெளிப்படுகிறது. குறிப் பாக அவர்களது வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பான நிலைப் பாடு இவ்வாறு தொடங்குகிறது.
வடக்கு கிழக்குபிரச்சினைக்கு அர சியல் தீர்வு ஒன்று காணப்படுவது அவசியம் என்பதே அரசாங்கத் தின் உறுதியான முடிவாகும்.
ஆக, அதன் விஞ்ஞாபனம் முழுவ துமே ஐ.தே.கவின் தேர்தல் விஞ் ஞாபனம் என்பதற்குப் பதில் அர சாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன
(GSFATIGDGADGAONTLb.
மாகவே கொள்ளப்பட வேண்டி யுள்ளது.கடந்த 17வருட காலமாக செய்யாதவற்றை செய்ய நினைக் காதவற்றை இப்போது புதிதாக செய்யப் போவதாக அறிவித்திருக் கும் அரசாங்கத்தினை நம்புவதற்கு ஒருவர் ஒன்றில் வரலாற்றுக் குருட JT8, இருக்க வேண்டும் அல்லது ஐ.தே.க. வினால் தனிப்பட்ட இலா பங்களைப் பெறுபவராக இருக்க வேண்டும்.
நாட்டின் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினை தொடர்பாக ஐக் கிய தேசியக் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன தெரிவித் திருக்கிறது என்ற ஆவலுடன் ஒரு வர் அதனைப் புரட்டினால் அவ ருக்கு மிஞ்சப் போவது வெறும் ஏமாற்றமே. கடந்த17வருடகாலம் முழுவதும் சொல்லி வந்த அதே த்தப்பிரகடத்தையே அது இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தி லும் சொல்லியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நிலவுவது இனப் பிரச்சினையல்ல. அது வெறும் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறி வந்த ஜனாதிபதியின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நாற்பத்தெட்டுப் Luisassissil கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் இனப்பிரச்சினைக்கென ஒதுக்கி யுள்ளது முக்கால் பக்கம் மட்டுமே. இதுவே இந்தப்பிரச்சினையை எவ் GNU GYTGA சாதாரண பிரச்சினையாக ஐ.தே.க அணுகுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இது போதுமான தாகும். ஆனால் ஒருசிறுவித்தியாசம் தேர் தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சி னையை அது பயங்கரவாதப் பிரச் சினை என்று கூறவில்லை. மாறாக வடக்கு கிழக்குப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பிரச்சினைக் கான அதன் தீர்வு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற
முடிவு மட்டுமே த.வி.புலிகளை அழைக்க முயன்றது, சர்வகட்சி மாநாட்டை நடத்தியது, பாராளுமன்றத் தெரி வுக்குழுவை உருவாக்கியது என்ப
பேச்சுவார்த்தைக்கு
வைகளை அது பட்டியல் போட்டு இனப்பிரச்சினையில் தனது அக் கறை என்ன என்பதை காட்ட முயல்கிறது.
தமது அரசியல் தீர்வு கூட மக்க ளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் கிழக்கு இணைப்பு ஒரு சர்வஜன வாக்கெ டுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், அது தெரிவித் துள்ளது. அதே பழைய வார்த்தை கள். இதில் வேடிக்கை என்னவென்
என்றும், வடக்கு
றால் மக்கள் தமதுவாக்குரிமையை பயமின்றியும், தடையின்றியும் பிர யோகிக்க கூடிய வாய்ப்பு இருந் தால் மட்டுமே இந்த சர்வஜன அபிப்பிராய வாக்கெடுப்பை நடாத்த முடியும் என்றும் அதே இடத்தில் வெட்கம் கெட்டு அறி வித்திருக்கிறது. இந்த விஞ்ஞாப னம் பாராளுமன்றத் தேர்தலுக்கு இல்லாத பயமும் தடையும் சர்வ ஜன அபிப்பிராய வாக்கெடுப்புக்கு மட்டும் எங்கிருந்து வந்துவிடப் போகிறது? தனது வாதத்திற்கு வசதியாக எதை வேண்டுமானாலும் சொல்லிவிட் டுப் போகலாம் என்று எண்ணிச் செயற்பட ஐ.தே.கவுக்கு மட்டும் தான் முடியும் உண்மையில் ஒரு சர்வஜன அபிப் பிராய வாக்கெடுப்புக்கு நிலைமை இப்போது சரியில்லை என்றால் பாராளுமன்றத் தேர்தலையுமல் லவா நடத்தியிருக்கக்கூடாது?
அரசியல் தீர்வு காண ே என்று சொல்லும் போ அதையும் தயங்கித் தயா பந்தனைகளுடன்தான் ெ ஐ.தே.க.
இலங்கையின் ஐக்கியத் பிரதேச ஒருமைப்பா பேணும் வித்திலேயே ஒ யல் தீர்வு அமைய வேண் றும், வடக்கு கிழக்குமாக இணைவதை ஒரு போது ரிக்க முடியாது என்றும் தீர்வுக்கு அது முன்நி விதிக்கிறது.
மனப்பூர்வமான ஒரு அர வுக்கு அது ஒரு போதும் வதில்லை என்பது இத தெட்டத்தெளிவாகி விட் கூடவே ஒரு நியாயமா6 யானதுமான தீர்வு கா வரை அப்பிரதேச மக்க களைக் காக்கும் பொறுப் ஏற்றுக் கொள்கிறது என் களுக்குரிய தேவையான கங்களை செய்து வருகிற அவற்றை தமது வீரமிக்க டையினர் செய்து வரு என்றும் தெரிவித்துள்ள பாலுக்குப் பூனையை கா திருக்கிறது ஐ.தே.க. த ளத்தில் வைத்து அத்திய பொருட்களையெல்லாம் வின் வீரமிக்க படையில் கியெடுப்பதன் மூலம் ட ளித்து வருகிறார்கள்
ஆக, மொத்தத்தில் செ சொல்லியிருப்பது இதை அரசியல் தீர்வு எங்கள் ெ யுத்தமே எங்களது செய
 
 

- /ஐ.தே.க. பொ.ஐ.மு தேர்தல் வி
8
SIL = Gilpišej ် மீதான BLITTİTÜLJÖLGUN
The PAье Problems of , hat wir
வண்டும்
芭 *-, வகி பலநி சால்கிறது
! ” ஜ. ஜ நினையும் 独 榭 ட்டையும் ரு அரசி நிலமோ பச்சையோ இரண்டுமே வ (ി 66 - 1ணங்கள் | య b அங்கீக అల్లి G e si a:
LLakaa S LL0LT KKTYS KSKS 0MTMD SKM LLLM S M பத்திரிகைக்க 18 ܨ அரசியல் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன ஒருவருடைய விஞ் ருமே அதை " ஞானத்திலிருந்து இன்னொருவர் சில பகுதிகளை திருடிவிட்டதாக லேக்கவுஸ்
பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்ட இக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாய conco Got et சியல் தீர் னங்கள் இப்போது பகிரங்கமாக்கப்பட்டுவிட்டன. அறிவித்துள்ள வரப்போ அரசியல் பொருளாதார கொள்கைகளில் எல்லாம் ஒரே விதமானதாக எல்லாவிதத்தி ' காட்சியளிக்கும் இவ்விஞ்ஞாபனங்கள் இரண்டும் ஜனாதிபதி ஆட்சி ဈင်္ဂါးဓား၊ နဂါ၏) na ள்ளது யினை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றியே பேசுகின்றன ஜனாதி தீர்வு காணப் தும், நீதி பதி பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லும் கடப்பாடுள்ளவராவார் ணப்படும் மக்களுக்கு இ
என்று ஐதேகவின் விஞ்ஞாபனம் கூற பொ ஐ மு விஞ்ஞாபனம் of g þ6ിങ്ങ് ధn (cartoc ##ci(cisia mm DLU 9 UT39 த இல்லாமல் ஆக்கிவிடுவதாக கூறுகிறது தேர்தல் விஞ் |b - 916) ή அமைச்சர்கட்கு பென்ஸ் பி.எம் பிள்யூ கார்கள் வழங்கிய சகாப் ရှfjါးူfirးကြီး ၂;းရှို့jန္ထဓူရှိုး விநியோ தத்தை முடிவுக்கு கொண்டு வருவதென்றும் 20க்கு மேற்பட்ட மந்திரி கோஷ்டியா என்றும் கள் மட்டுமே தமது ஆட்சியில் இருப்பர் என்றும் டொ ஐ மூ அறிவித்தி
. ܦ ● SD SYS Z ee LL LLL LLLL L LLLLLLLLS LLLLLL Y J L L L L இப்படிப் பார் ஆயுதப்ப ருக்கும் அதே வேளை ஐதேக கிறார்கள் விசேட சலுகைகள் படைத்தவர்களாக இயங்க அனுமதிக்கப் போவ ஆம் தில்லை என்றும் அரசநிலங்களைக்கொள்வனவுசெய்யவோ சலுகை ல் வைத் விலையில் வாகனங்களை இறக்குமதி செய்யவோ அனுமதிக்கப் E ண்டிக்கு போவதில்லை என்றும் அறிவித்துள்ளது ாவசியப் வேலையற்ற 8வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் நீலமா பச்சை ஐ.தே.க மாதாந்தம் ரூபா 1200 உதவி தொகை வழங்கப்படும் PTPTPTP ைைத வைத்து
பிடுங் வயதுவரை அவர் இவ்வுதவித் தொகையைப் பெறமுடியும் என்றும் Ascommon &
A006) 60 துகாப்ப ஐதேக கூற ിr:Lല 1900 தான் என்று
குடாவை வழங்குவதெனவும் குறைந்த வருமானமுள்ள குடும்பங் தில்லை. °°" வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. GO GOITLDG)
தான்

Page 9
ஞாபனங்கள்:
PEOPLESALLIANCE
MANFESTO
THE ETHNIC ISSUE and res.
னங்கள் தான்!
பற்றியோ சொல்லத்தேவையில்லை. இருசா
யே தீருவதென்று அறிவித்துள்ளார்கள்
த்தை ஐ.தே.கட்சி மக்கள் மயமாக்குவதாக கூறி அதை பங்குச் சந்தைக்கு விடுவதாக
த்துப் போகும் இக்கட்சிகள் தேசிய இனப்பிரச்சி LLLL 0 0MM LLL T LLL LLT Yr rMrrT T qYYL L L ttt
தாக அறிவித்துள்ளார்கள்
து உள்ள குழப்பம் எல்லாம் இவர்கள் ஏன் தனித்
கிறார்கள் என்பதுதான்
த்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கொள்கை மடோனபின் எஞ்சியிருப்பது எல்லாம் சந்திரிகா
requirir boblogs ar sortug asmenn
யும் குழப்டம் விதத்தில் இருபுறமும் இரு அணி
ம் கலந்து விட்டுள்ளார்கள்
நாயகர் காமினி பொன்சேகா முதல் செல்லக்காமி உள்ளார்கள் என்றால் ஐ.தே.கவிலும் சுதந்திர
கால நடைமுறைகளுக்கு பதிலளிப்
இந்த தேர்தலில் மக்கள் முடிவு et Qago நீல ச்சை என்றால் என்ன இரண்டுமே வர்ணங்கள் கொள்பவர்களுக்கு இந்தச் சிக்கல் வரப் போல
உடன்பாடு
器 தே.கவின் பதினேழு வருட பயங்கரவாத ஆட்சிக்கு மாற்றாக ஜனநாயகபூர்வமான ஒரு மக்கள் ஆட்சியை தரப்போவதாக கூறிக் கொண்டு தேர்தலில் குதித்துள்ள பொ.ஐ.முன்னணியும், ஊழல் பயங்கரவாதம் என்பனவற்ற, மனித விழுமியங்களுக்கு மதிப்ப ளிக்கும் ஒரு பிரகாசமிக்க சமுதா யத்திற்காக என்று தலைப்பிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளி யிட்டுள்ளது. கையுயர்த்திக் காட் டும் சந்திரிகாவினதும் பூரீமாவோ வினதும் படங்களை முகப்பட்டை யில் பொதித்துள்ள இந்த விஞ்ஞா பனத்தை கூர்ந்து படிக்கும் ஒருவர் இது கூட ஐ.தே.கவிற்கு மாற்றான ஒரு அரசாங்கத்தை தரப்போகிறதா என்ற சந்தேகத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாதது
பொஜமுவின் விஞ்ஞாபனத்தை விட ஐ.தே.கவின் மீது ஏற்பட்ட விருத்தி புற்ற சந்திரிகா அலையே இன்று பொ.ஜ.மு பற்றிய அபிப்பிராயங் களை பரவலாக்கி வருகின்றது. சந் திரிகாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள
கொண்டுள்ள
வெறுப்புக்காரணமாக
அனைத்து சிறுபான்மையினங்க ளது தலைவர்களும் தமது கோரிக் கைகள் பொஜமுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுவதை விட சந்திரிகா ஒப்புக்கொண்டார் என்றே கூறி வருகின்றனர். சந்திரிகா அலை பெரிதாக ஓங்கியி ருக்கும் இந்நிலையில் சந்திரிகா கூறுபவையெல்லாம் மக்களுக் கான அவரது தீர்வுகள் என்பது போல பேசப்பட்டு வருகின்றன. ஆனால் தேர்தல் கால மேடைப் பேச்சுக்களை விட அவர்கள் விஞ் ஞாபனத்தில் என்ன சொல்லியிருக் கிறார்கள் என்பவையே முக்கியமா
Ꮆ0ᎢᎶ00Ꮆ0 ] . 32 பக்கங்கள் கொண்ட அதன் தேர் தல் விஞ்ஞாபனத்தில் அரைப்பக் கத்தையே இனப்பிரச்சினை தொடர்பாகச் சொல்வதற்கு அது ஒதுக்கியுள்ளது. பூரீ ல.சு.கவைப் பொறுத்தவரை ஒப்பந்தங்களைக் கிழித்து வீசுவ தில், கொடுத்த வாக்குகளை காற் றில் விடுவதில் அதற்கு ஒரு வர லாறே உண்டு இன்றைய சந்திரிகா வின் தகப்பனாரான பண்டாரநா யக்க, தாயார் பூரீமா இருவருமே இவற்றில் பிரசித்தமானவர்கள் இவர்களின் மகளான சந்திரிகா மட் டும் கொடுத்த வாக்கை காப்பாற்று வார் என்பதை எப்படி நம்ப முடி uquiño? சென்ற பொதுத் தேர்தல் காலத்தில் வைக்கப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணி (DPA) தீர்மானங்களை தோல்வியின் பின் ஒருதலைப்பட்ச மாக வீசியெறிந்தது இதே பூரீ லங்கா சுதந்திரக்கட்சி தான் என்பது எந்த சிறுபான்மையினங்களின் தலைவர்களுக்கும் தெரியாததல்ல ஐ.தே.கவின் ஜனநாயக விரோத பெளத்த சிங் கள பேரினவாத ஆட்சிக்கு மாறாக
எதேட்சாதிகாரம்,
பொ.ஐ.முவினால் வைக்கப்பட் டுள்ள இந்தத் தேர்தல் விஞ்ஞாப னம் கடந்த கால ஐ.தே.க ஆட்சி
பதாக வைக்கப்பட்ட ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க விடம் காணப்படும் அதே சிங்களப்
பெளத்த மேலாதிக்க கண்ணோட் டம் அப்படியே இதன் விஞ்ஞாப | னத்திலும் வெளிப்படுகிறது. உதார
ணமாக இனப்பிரச்சினை தொடர் பான நிலைப்பாட்டை வெளிப்ப
டுத்துகையில் அ துகிறது:
'பெரும்பான்ை சமூகத்தின் உரி காக்கும் அதே இன மத குழுக் ளைப் பாதுகாப்ட யாகும் என நா வழமையான சி திகளின் சிங்கள் aslo சிறு தொடர்பான ao Turbo GTLULUlq -9 டித்தான் இதுவும் சிறுபான்மை இ6 பற்றி பேசும் ஒவ் யின் போதும் ெ கள இனத்தின் உ படும் என்று றது. சிறுபான் தமது உரிமை
பெரும்பான்மை
LDGEOGITL என்று அர்த்தப்பு இந்தக் கண்ணே கள பெளத்த இ ணோட்டத்திலிரு
%101 (اg){G
இது தவிர, பொ. பான்மை இனங் கருதவில்லை.
சிங்கள பெளத் கவே கருதுகிற பொஐ.முன்னணி குப் பதில் சிங்க முன்னணி என்
OTL).
உதாரணமாக ே இனப்பிரச்சினை அதன் நிலைப்பு விதத்தில் இதன ஏனைய இனம மைகளைப் பா யும் எம்முடை
வார்த்தை சிறு
 
 
 
 
 
 
 
 
 
 

து இவ்வாறு எழு
சிங்கள பெளத்த மைகளைப் பாது வளை மற்றைய baflói 9 slaÖLDa, தும் எமது கடமை b கருதுகிறோம்" JU, GITTLU CEL MAGISTIGIIT அரசியல்வாதிக ான்மையினங்கள் |றிக்கைகள் எல் மையுமோ அப்ப அமைந்துள்ளது. IJ. Glei p lGDLD வொரு வார்த்தை ரும்பான்மை சிங் ரிமை பாதுகாக்கப் வலியுறுத்தப்படுகி OLDuGNGOT LD595 GMT ளைப் பெறுவது
secure PROSPERIOUS SOCIETY HERE HUMAN VALUES REIGN
குழுக்களை பொஐமுவிலிருந்து புறந்தள்ளிவிடுகிறது
சிறுபான்மையினங்கள் தொடர் பாக சிங்களப் பேரினவாதிகளால் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வரு கிற அதே மலினத்துவ கோஷங்க ளையும் முழக்கங்களையும் அப்ப
|g Gu எடுத்துப்பாவிப்பதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை பொ.ஐ.மு.
உதாரணமாக, த.வி.புலிகள்
தொடர்பாக அது இப்படிக் கூறுகி D9).
"த.வி.புலிகளுக்கு ஆயுதங்க ளைக் கொடுத்து அவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டங்களில் தங்க வைத்திருந்தது இந்த ஐ.தே.க அரசே இது த.வி.புலிகளுக்கு நக ரத்திலும் வடக்கிலும் தம்மை நன் றாக தயார் செய்ய உதவியுள்ளது இந்தப்படுகொலைக் குழுக்கள் ஐ.தே.கவின் தலைமையின் நலன்க
ION MANIFESIO
PEOPLESALLIANCE
მlaუI Loქნჟrorolaრl
பறிப்பதாகும் டும் விதத்திலான ட்டம் அந்த சிங் எவாதிகளது கண் ந்து வேறுபட்டது
முதன்னை சிறு ளதும் கட்சியாக பெரும்பான்மை sig, GiffGST GEL" GALLUIT உண்மையில் என்ற பேருக் மக்கள் ஐக்கிய று போட்டிருக்க
மலே குறிப்பிட்ட தொடர்பான ட்டை விளக்கும் GT LI LI JITfiċi,JEGADITL b. குழுக்களது உரி காக்கும் கடமை கடமை என்ற ான்மை இனமத
ளுக்கு இசைவாக சேவையாற்றி வந்துள்ளன.
முதலாவதாக புலிகள் இலங்கை அரசாங்கத்தின் தலைவருடன் - ஜனாதிபதியுடன் பேச கொழும்பு வந்திருந்தார்கள்.புலிகளை ஜனாதி பதியே பேச அழைத்திருந்தார். பேச்சுவார்த்தைக்கு அழைத்த புலி களை ஜனாதிபதி, 5 நட்சத்திர ஹோட்டலில் வைப்பதற்குப் பதி லாகவேறெங்கே வைத்திருக்கமுடி யும்? ஒரு வேளை பொதுஜன ஐக் கிய முன்னணியுடன் பேச வந்தால் புலிகள் தாமே வெள்ளவத்தை uGNGEGNDIT யிலோ வாடகைக்கு அறை எடுத்து
அல்லது பம்பலப்பட்டி
தங்க வேண்டும் என்று கூறும் போலும் இந்த இடத்தில் உண்மை யில் முக்கியமானது இனவாதிகள் கூறுவது போல தங்க வைக்கப் பட்ட இடம் ஐந்து நட்சத்திர ஹோட் டல் என்பதல்ல. என்ன விடயம் பேசப்பட்டது என்பதே புலிகளை படுகொலைவாதிகள், பயங்கரவா திகள் என்று சொல்லும் அதே
போது மட்டும் கிளர்ச்சியாளர்கள் என்று கூறுகிறது. இது மிகத் தெளி வாக புலிகளுக்கும் ஜே.வி.பிக் கம் இடையில் பொ.ஐ.மு காட்டும் வேறுபாடு இனவாத அடிப்படையி லானது என்பதையே காட்டுகிறது. சிங்கள பெளத்த இனவாதிகளு டைய மனதைத் திருப்திப்படுத்த இப்படிமலினத்தனமாக முனையும் பொ.ஐ.மு. எப்படி இனப்பிரச்சி னைக்கு தீர்வு காணும் தன்னுணர்ச் சியை கொண்டிருக்க முடியும்? இந்த லட்சணத்தில் புலிகளுடன் பேச சந்திரிகா யாழ்ப்பாணம் போவார் என்று வேறு கூறுகிறார் SEGIT! கொலைகாரர்கள் என்று கூறிக் கொண்டே பேசப் போவதில் எந்த முரண்பாட்டையும் பொ.ஐ.மு.கா
ணவில்லையோ என்னவோ?
இனப்பிரச்சினைக்கு தீர்வாக பொ.ஐ.மு.தெரிவித்துள்ள கருத்
துக்களைப் பார்ப்போம்:
பூகோளப் பொருளாதார சமூகக்
காரணிகளைப் பொறுத்து புதிய நிர்
வாக அலகுகளை உருவாக்குதலை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு முயற்சியாகவும், இந்நிர்வாக அல குகளுக்கு அதிகாரங்களைப் Luéfisi வது தொடர்பான ஆலோசனை
களை எல்லா இனக்குழுமங்களி
டம் இருந்தும் பெறுவதாகவும் பொ.ஐ.மு. கூறுகிறது.
கடந்த 17 ஆண்டுகால ஐ.தே.க.
ஆட்சியின் போது வளர்ந்து பூதாக ரமான பிரச்சினையாக மாறியுள்ள இனப்பிரச்சினைக்கு பொஐமுவி டம் இப்போது கையிலிருப்பது வெறுமனே நிர்வாக அலகுககள் தொடர்பான கருவளவிலான சிந் தனை ഥ ഫേ
கடந்த ஓராண்டு காலமாக திரும்பத் திரும்ப பொஐ.மு. பிரச்சினைக் கான தீர்வுத் திட்டத்தை தயாரித்து வருவதாக கூறி வந்த போதிலும் அது பற்றி எந்த விபரத்தையும் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க ബിബ).
இதன் தர்க்கரீதியான விளைவு வடக்கு கிழக்கு மக்கள் மீதான போர்ப்பிரகடனமேயன்றி வேறல்ல
பொ.ஐ.மு. ஆட்சிக்கு வந்தாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைக் கப் போவது அதே ஷெல்லடியும் குண்டுத் தாக்குதலும் தான் ஆக, மொத்தத்தில் ஐ.தே.கவும் சரி பொ.ஐமுவும் சரி, இனப்பிரச்சி னையை ஒரு முக்கியமான பிரச்சி னையாக கருதவேயில்லை.சிறு பான்மையின மக்களை ஏமாற்றுவ தில் ஒன்றுக்கொன்று எந்தவிதத்தி லும் சளைத்தவை இல்லை என் பதை போட்டி போட்டுக் கொண்டு காட்டியிருக்கின்றன.
ஆட்சி யார் கையில் போனாலும் சிறுபான்மையின மக்கள் நிலை அதேதான் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள் வடக்கு கிழக்கு மக் கள் மீதான போருக்கு முன்னுரை கூறியுள்ள கட்சிகளின் விஞ்ஞாப னங்கள் சிறுபான்மையினங்கள் தமக்கு ஏதாவது தேவையென்றால் அவை நம்பிக்கை வைக்க வேண்டி யது இவர்களிடம் அல்ல, தம்மீது தான் தமது பலத்தின் மீதுதான் என்ற உண்மையை மேலும் தெளி வாக்கி விட்டுள்ளது
ܟ ܧܐ
3. --- பொஐ.மு. ஜே.வி.பி பற்றி பேசும்
* *

Page 10
சரிநிகர் விசேட இணைப்பு
மு.சிவசிதம்பரம் தமிழர் விடுத லைக் கூட்டணித் தலைவர். சரிநி கர் நேர்காணலிற்காகத் தொடர்பு கொண்ட போது அவர் வவுனியா வில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தார். மூலம் வவுனியாவிலிருந்த அவரு டன் உரையாடியதில் சில பகுதி கள் கீழே தரப்படுகின்றன.
தொலைபேசி
யாழ் மாவட்டத் தேர்தலை நிராக ரித்த நீங்கள் அதே நிலைமை யைக் கொண்ட வன்னி மாவட் |டத்தில் போட்டியிடுவதனை
எவ்வாறு நியாயம் என்பீர்கள்? வன்னி தேர்தல் தொகுதியின்நிலை மையும் யாழ் மாவட்ட நிலைமை யும் முற்று முழுதாக வேறுபட்டது. வன்னியில் தெல்லிப்பழை போன்ற இடத்தில் நியமனப்பத்தி ரங்களை நாம் தாக்கல் செய்ய வில்லை. இராணுவக் கட்டுப்பாட் டுப் பகுதிக்குள் தான் நியமனப்பத் திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இங்கு மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும். எவரும் நியமனப்பத்தி ரம் தாக்கல் செய்யலாம். மற்றும் வன்னியில் எந்தப்பகுதியும் ஈ.பி. டி.பியின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்குள்ள வீதிகளில் குண்டுகள் தாட்டு வைக்கப்படவில்லை. இத னால் யாழ்ப்பாணத்தில் உள்ளு ராட்சித் தேர்தல் நடத்தப்பட வில்லை. வன்னியில் தேர்தல் நடத் தப்பட்டது. வாக்களிக்க முடியாத80 ஆயிரம் மக்களின் உரிமை வன்னியில் பாதிக்கப்படுவதாக நீங்கள் கருத GSGOGODIGAOLLINT?
கம்பஹா மாவட்டத்தில் பொது சன
ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் நீல் ரூபசிங்க அவர்கள் நீண்டகாலமாகத் தடி த்த ஐ.தே.க உறுப்பினராக இருந்தவர்.வத்தளையைச் சேர் ந்த நீல் அவர்கள் சிங்களத் திரைப்படத் துறையிலும் பல வழிகளில் ஈடுபட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு ஐ.தே.கவை விட்டு
சில.சு.கட்சியில் சேர்ந்து கொண்ட
போதிலும் நீல் "ஐ.தே.க ஒரு மிகவும் மோசமான கட்சியாக மாறிவிட்டது” என்று குற்றம் சாட்டுகிறார். கிட்டத்தட்ட 14,000 தமிழ் வாக் ாேளர்களையும் 2,000 முஸ்லிம் வாக்காளர்களையும் கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் பெரும்பா
லான தமிழ், முஸ்லிம் வாக்குகள்
தனக்கே கிடைக்கும் என்று நம்பிக்
கை தெரிவித்த நீல் ரூபசிங்க சரிநிகருக்கு வழங்கிய பேட்டியைக் கீழே தருகிறோம்:
பொ.ஐ.முன்னணி எப்படி யுத் தத்தை நிறுத்தப் போகிறது என்று கொஞ்சம் விளக்கமாகச் Gerreogressert T2
எப்படியும் நாங்கள் யுத்தத்தை நிறுத்தத்தான் வேண்டும். யுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாம் ஆட்சி செய்யவே முடியாது. உண்மை யில் யுத்தத்தை வேண்டுமென்றே நீடித்து வைத்திருப்பது ஐ.தே.கட்சி அரசாங்கமேயாகும். யுத்தம் நடை பெறாவிட்டால் ஐ.தே.க அரசு உயிர் வாழ முடியாது. எங்களு 60) LLLU நிலை அப்படியல்ல.
த.வி.கூ.தலைவர் மு.சிவசி
-
சரி, அப்படி பாதிக்கப்படுகிறது தான். அதற்காக முற்றுமுழுதாக தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாரா ளுமன்றத்தில் இல்லாமல் செய் வதா?
ஆயின் வன்னியிலும் கிழக்கி லும் தேர்தலில் நீங்கள் போட்டியி
டக் காரணம் என்ன?
உங்களுடைய தேர்தல் விஞ்ஞா பனத்தை ஒரு வரிகூட விடாமல் வாசித்துப் பார்த்தோம். யுத் தத்தை நிறுத்தவும் இனப்பிரச்சி னையைத் தீர்க்கவும் திட்டவட்ட
மான உருப்படியான எந்த ஆலோசனைகளையும் நாம் &lrsoor6ólgogosd(:u?
எப்படியும் நாங்கள் யுத்தத்தை நிறுத்துவோம். பேச்சு வார்த்தை கள் நடத்துவோம். அதன் மூலம் பிரச்சினையைத் தீர்ப்போம். நல்லது விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படா St. LITG) 6T6T6T Ghatsiest?
பாருங்கள் எல்லா இடங்களிலும் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துகி றார்கள் யுத்தத்தினால் எல்லா மக்க ளுமே வெறுப்படைந்திருக்கிறார் கள் எல்லோருக்கும் இப்போது ஒரு சமாதானம் தேவை. விடுத லைப்புலிகளையும் வடக்குக் கிழக்கு மக்கள் அவ்வாறே நிர்ப்பந் திப்பார்கள் என்று நான் நம்புகி றேன். மக்கள் சக்திதான் இப்போது தேவை.
தொகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உங்களுடைய வேலைத்திட்டம்
உங்களுடைய
6T6T60T
தமிழ் பேசும் மக்களுக்கு எங்களு டைய பகுதியில் நிறையப் பிரச்சி னைகள் உள்ளன. அவர்கள் அவர் களுடைய மொழியில் பணியாற்ற முடிவதில்லை. 1200க்கு மேற் பட்ட தமிழ் மொழி பேசும் மாண வர்களுக்கு என ஒரு பாடசாலை இல்லை. கடந்த பதினேழு வருட ஐ.தே.கட்சி எல்லாச் சிறுபான்மை மக்களது வாக்குகளையும் இப்பகு தியில் வாங்கி விட்டு அவர்களுக்கு ஒன்றுமே செய்து தரவில்லை.
என்னை ஆதரிப்பதற்கென ஒரு
"கள்
தமிழர்களுடைய |GD) உலகுக்கு காட்டுவத யிடுகிறோம், எங்கள் தான் பிரச்சினைகை
கூறமுடியும். அல்ல. எங்களுக்கு அனுபவமும்
உண்டு அதற்காகவே G)LIJ JITšGOJ, GJ
*ଗill
ஈடுபடுவ
வே6ை
பொ. ஜ.
(3GILLIIT
தமிழ்க் கொமிட்டி உ டுள்ளது. இந்தப் ப தமிழ்மொழிப்பாடச பதிலிருந்து ஏனைய எல்லாவற்றை வைப்பேன் என நான் கொடுத்துள்ளேன்.
249 C&soul" | கொண்ட பொ.ஐ லில் 39 பேரே தமி வேட்பாளர்கள். இந் பொ.ஐ.முன்னணி லிம் மக்களையும் வப்படுத்துகிறது எ சொல்ல முடியும்?
எவ்வளவு தமிழ், மு GITs GGT D 66-160If பொறுத்தே வேட்பா மிக்க முடியும்.
அப்படியானால் பது டத்தில் 80,000
IršSIGTie si ளுடைய கட்சி ஒரு
பாளரைக் கூட
லையே?
 
 

ஓகஸ்ட் 11 24, 1994
தம்பரம்
இத்தகைய சந்தர்ப்பம் 77 தேர்த லில் உங்களுக்கு கிடைத்திருந் தது. அப்போது நீங்கள் பாராளு மன்றத்தில் எதிர்கட்சியாகவும் இருந்தீர்கள். அப்போது செய்ய முடியாத சாதனையை இனிவ ரும் காலங்களில் செய்யமுடியு மென நம்புகிறீர்களா?
சாதனை செய்திருக்கிறோம். ஒரு சிலர் அதனை ஏற்காது விடலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு சாதனையே ஒருவேளை நீங்கள்
இந்தியாவுக்கு மாறாக இருக்க
லாம். இதுபோலவே தமிழர்களு டைய பிரச்சினைகளை அரசாங்கத் தால் மேற்கொள்ளப்படும் ஒடுக்கு முறைகளை உலகளாவியரீதியில் எடுத்துச் சென்றோம். அதுபோ லவே இனிவரும் காலங்களிலும்
செய்வோம் என நம்புகிறோம்
langola,60GT
கே போட்டி ால் மட்டும் ள எடுத்துக் ற்றவர்களால் ந்தான் அந்த அனுதாபமும் ப தமிழர்களு டகிறோம்.
அவநம்பிக்கையில் உலகம் நடப் பது இல்லை. நம்பிக்கையில்தான் உலகம் நடக்கிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணி
ஆட்சிக்கு வந்தால் சந்திரிகா பண்டார நாயக்கா அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவுள்ளார். அவ்வாறு
தீர்வை முன்வைக்கும்போதுதமி ழர்களுக்கு நியாயமான தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய சட்ட நுணுக்கம் தெரிந்த எம்மை பாராளுமன்றம் அனுப்புங்கள் என்று கேட்டிருந் தீர்கள். ஆயின் 70ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன் னணி அரசுதானே தமிழ் மக்க ளுக்குசோல்பரியாப்பில் இருந்த பெயரளவிலான சலுகைகளைக் கூட ஒன்றும் விடாமல் பறித்தது. இந்நிலையில் இம்முறை சந்தி ரிகா தமிழர் பிரச்சினையை தீர்ப் பார் என்பதற்கு என்ன உத்தரவா தம் உள்ளது?
அவ்வாறு சந்திரிகா பிரச்சி னையை தீர்க்காவிட்டால் பாரா ளுமன்றத்திலிருந்து வெளியேறு
sitserr?
D GROTGOLDuGlä) உத்தரவாதம் இல்லை. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யினை நீக்க எமது ஆதரவு அவர்க ளுக்கு பாராளுமன்றில் தேவை. எனவே அந்த நேரத்தில் எமது நிபந்தனையினை முன்வைப் போம். இல்லாவிடில் LITUITGIBLD50 றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்துவோம். 1989ம் ஆண்டு தேர்தலில் தமி ழர் விடுதலைக் கூட்டணியை மக்கள் நிராகரித்திருந்தார்கள் என ஏற்றுக் கொள்வீர்களா? மக்கள் நிராக்ரித்து இருந்தார்கள் ஆனால் அதற்கு காரணம் நாம் ஏனைய ஆயுதக் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்தமையே ஆகும்.
பண்கள் அரசியலில் பதை விட அடுப்படி ஸ்களில் ஈடுபடுவதே
நல்லது”
மு. கம்பஹா மாவட்ட
ார் - நீல் ரூபசிங்க
ருவாக்கப்பட் குதியில் ஒரு T600 GD99||GOLDL) பிரச்சினை யும் தீர்த்து உறுதிமொழி
unstrassets மு. பட்டிய lp, ഗ്രേ தநிலையில் தமிழ், முஸ் பிரதிநிதித்து
ன்று எப்படிச்
என்பதைப் ார்களை நிய
ளை மாவட் மிழ் பேசும் Teorii. Lála, தமிழ் வேட் நிறுத்தவில்
உங்களுடைய இத்தகவல் உண் மைதானா? நூறுவீதம் உண்மை. வேண்டுமானால் உங்களுடைய Glarus) retir டி.எம்.ஜயரத்ன வைக் கேட்டுப்பார்க்கலாம்.
நீங்கள்
நான் பதுளை மாவட்டத்தைப் பற் றிப் பேசுவது சிரமம். கம்பஹா மாவட்டம் பற்றிக் கேளுங்கள்
ரி.என்.எல் (TNL) தொலைக்காட் சியில் பொ.ஐ.முன்னணியின் வாசுதேவ நாணய்க்கார அவர்க ளுக்கும் ஐ.தே.கவின் ஜினதாச நியதபாலவுக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தில் வாசுதேவ அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத் துக்கள் உங்களுடைய கட்சிக் குள் பிரச்சினைகளைக் கிளப்பி விட்டுள்ளதாகத் தெரிகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை?
வாசுவுடன் எனக்கு உடன்பா
டில்லை. எங்களுடைய முன்ன ணிைக்கெதிரான பிரதானமான குற்
றச்சாட்டே நாம் தீவிரமான கொம்
யூனிஸ்ற்றுகளுடன் இருப்பது என் பதாகும். பொ.ஐ.முன்னணி ஒரு
இடதுசாரிக் கட்சியல்ல. எனினும் நாம் எல்லோரையும் இணைத்து வேலை செய்யவே விரும்புகி றோம். ஆனால் வாசுதேவ அவர்களின் நிலைப்பாடு பொ.ஐ.முன்னணி யின்நிலைப்பாட்டைவிடஎவ்வ ளவோ மேலானது அல்லவா?
வாசுவின் நிலைப்பாடு எப்படி நல் லது என்று சொல்கிறீர்கள்?
உதாரணமாக வடக்குக் கிழக்கு இணைப்பை எடுத்துக் கொள் ளுங்கள். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களு டைய பிரதேசங்கள் தொடர்ச்சி யாக இருக்கிற மாதிரி ஒரு அரசி
- 15

Page 11
சரிநிகர் விசேட இணைப்பு
1977இல் அமைந்தது. ஒரு வருடத் திற்குள் தமிழீழம் அமைப்போம் என்றார்கள்' அடுத்த தைப்பொங் கல் தமிழீழத்தில் நடைபெறும்' என்பது தானைத் தளபதி அமிர்த லிங்கத்தின் பேச்சு சாவகச்சேரி எம்.பி. வி.என்நவரத்தினரம் 'தமி ழிழம் கிடைக்கும் வரை தாடி வெட் டமாட்டேன்' என்று தாடி வளர்த் தார். த.வி.கூவிரை அமோகமாக வெற்றியீட்டச் செய்தனர் தமிழ் மக் கள். ஆண்டு ஒன்றாகி விட்டது. நாடு இரண்டாகவில்லை. தமிழீழம் கேட்டார்கள், ஜப்பான் ஜீப் கிடைத் தது. அதுவே சுகம் என்று திரிந்தார் கள் எம்பியானதற்கு அவர்கள் குறைவைக்கவில்லை. சிவசிதம்ப ரம் சிம்மக்குரலில் பாராளுமன்றத் தில் கர்ஜித்தார். ஏனைய எம்பிக் கள் உள்ளூர் முதலாளிகளின் கோட் டாவுகளுக்காக அமைச்சர்களது வீட்டின் பின்கதவைத் தட்டினார் கள் யோகேஸ்வரன் எம்பி புத்த
1981 இல் யாழ் குடா
நாடெங்கும் ஒரு நாடகம் மேடை யேறித் திரிந்தது. அளவெட்டி படைப்பாளிகள் வட்டத்தினரின் திருவிழா நாடகம் அது மாவை நித்தியானந்தன் அப்பிரதியை எழு தியிருந்தார். இப்போது அந்நாட கம் நினைவிற்கு வருகிறது. த.வி. கூட்டணியினரின் அரசியல் வர லாற்றைக் கிண்டல் செய்கிற நாட கம். இப்போதும் நிலைமை அதே தான். ஆனால் சிறு வித்தியாசம் த.வி.கூட்டணியினருடன் ஈ.பி. ஆர்.எல்.எப், புளொட் ரெலோ, ஈரோஸ் என்கிற ஆயுதம் தூக்கிய குழுக்களும் இச் சாக்கடையில் சங் கமாகியுள்ளது.
திருவிழா நாடகத்திலிருந்து சில
பாடல் வரிகளை இடையிடை குறித்தும் கொள்ளலாம். 'எனக்குப் புள்ளமடி போடுங்கோ. எனக்குப்புள்ளாடி போடுங்கோ. என்று சந்திகளில் நின்று கத்துவார் (எனக்கு) எல்லோர் முன்னாலும் பல்லைக்காட்டுவார்
(எனக்கு) தங்களின் வால்களில் தொங்கிடச் Claireireатпi (எனக்கு)
இப்படி எங்கள்
தலைவர்கள் உரைத்தார் (எனக்கு) பொய்யும் புளுகும் புரட்டும் சீ. புழுத்துப் போன அரசியலே.
இத்தேர்தலில் தலையாய பங்கு வகிப்பது த.வி.கூட்டணியினர் தான். இவ்வளவு காலங்களிலும்
னர். ஆரம்ப காலங்களில் தமிழ் காங்கிரஸ், தமிழரசு எனப் பிரிந்து நின்று ஒருவரையொருவர் காட் டிக் கொடுத்து மந்திரிப்பதவி பிடித்து தமக்குள் குஸ்தி போட்டுக் கொண்டவர்கள் இனித் தமது பருப்பு வேகாது என்று தெரிந்தவு டன் தமிழர் விடுதலைக்கூட்டணி எனச் சங்கமமானவர்கள் அவர்க
ளது முதலாவது பொதுத் தேர்தல்
எவ்வளவு திருகுதாளங்கள் செய்த
ரின் பல்லைக் காவித்திரிந்தார். அமிர்தலிங்கம் தனது மகனுக்கு லண்டனில் அட்மிஷன் எடுத்தார். அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீ பன் அமிர்தலிங்கத்தின் ஜீப்பைக் கொண்டு பெண்களின் பின்னால் சுற்றினார்.
இதுதான் gan L' LL60aflu 960 y fflôt சாதனை இன்னமும் வேண்டுமா?
வந்தது மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் தமது 'அரசிய லைத் தூசுதட்டிக் கொண்டு புறப் பட்டார்கள் பாராளுமன்றத்துக் குள் தம்மை நுழைய விடவில்லை யென்று கோபித்துக் கொண்டிருந்த பொட்டர் நடராசாவை தலைமை வேட்பளாராக்கி திருவிழா Cla. Tako டாடத் தொடங்கினார்கள் பிறகும் தமிழீழம், தமிழர் உரிமை என மேடைக்கு மேடை பேச்சு 'பெரிய தேர்தல் சிறிய தேர்தல் குட்டித் தேர்தல் குஞ்சுத் தேர்தல் ஒன்று முடிய இன்னொன்று எந்தநாளும் திருவிழாத்தான்." எப்படியோ ஏதோவிதமாக இவர்க ளுக்கு தேர்தல் வந்துவிடும். ஏதோ ஒரு சாட்டுடன் தேர்தலில் பங்கு பற்றி வென்றுவிடுவார்கள். இவர்க எாது அப்புக்காத்து மூளைக்குச் சாட் டுத் தேடுவது பெரிய வேலையா? இவர்களது கிரிமணல் மூலைதான் 1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்த்தனா வெல்லவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது. அப்போது கூட்டணி பினரின் இன்னொருமுகம் யூ.என்.
இருந்தது. லேயே அப்போது அமிர்தலிங்கத் தின்முகத்தை திருப்பிப்பார்த்திருப் பீர்களானால் ஜே.ஆரின் முகத்தை
|Glu III.g.
அதில் கண்டிருப்பீர்கள் இவர்களது அரசியல் வாழ்வுக்கும் அஸ்தமனம் வந்தது. சொகுசாக வாழ்ந்த இவர்கள் மீண்டும் மக்களி டம் வரவேண்டி வந்தது. 'அடிபட்டோம் மிதிபட்டோம் உதைபட்டோம் வதைபட்டோம் உங்களுக்கு உரிமை வேண்டி சிறைகூடச் சென்றுள்ளோம்
எங்களுக்கு வாக்க
என்று வந்தார்கள் சிறை எங்கே சென் குளிர்ச்சியான மாள ஹவுஸ் அரஸ்ரில் மூன்று வேளை சா மூக்கு முட்டத்தின் அடிபட்டோர் மிதிட ஆராரோ எவரெவ
என்று இளைஞர்கள் கள். நல்லூர் வீரமா Gestu9l6lá) al LG.
LJ60)LPULJ —9245ULH95LDIT60T தத்துடன் வந்திருந் ருந்த இளைஞர்கள் மாக இவர்களுக்கு ஊட்டி உண்ணாவிர தார்கள். அத்துடன் சு அரசியல் அஸ்தமன பெட்டி படுக்கைகளு விட்டு ஓடினார்கள் களை நிராகரிக்கத் ெ
கள். பின்னர் ஐ.பி.ே
நடந்த பொதுத்தேர்த யிட்டனர். தளபதிகள்
(அமீர், சிவா) மண்க ளால் நிராகரிக்கப்ப லிங்கம் சூழ்ச்சிகளால் டியல் எம்பியானார் மும் யோகேஸ்வரனு பட்டனர். இப்போது போவதை அறிந்த போல கனடாவிலிரு சங்கரியும் லண்டனில் தரும் பிற கூட்டணி துள்ளனர்.
'வாரார் வாரார் புள் திரும்பி வாரார் புள் ஆடிவாரார் புள்ளமடி தேடி வாரார் புள்ள குட்டித் தேர்தல் 6ை கெட்டித்தனத்தை சு பட்டம் பதவி கொடு
திட்டம் கொண்டு 6
இனியென்ன? தேர் கடைவிரித்து விட்ட டன் அறிக்கை வேறு. களுடன் கூட்டுச் ே மாம்? தங்களது சை எனக் காட்ட பகீரதப் San LL GOofuu TGITftsGGIT தானைத் தளபதி அ griláfaólu Jøflói 60)gu வாளைப் பறித்து அத யபடி "ஆயுதம் ஏந் LDITL (BLITLib'' ata.Të தனை மறந்து விட்டீர் மேஜர் அல்பிரட் து யும், பொத்துவில் தையும் சுட்ட கைக அல்லத்தான். OT ஐயா, சிவசிதம்பரத்த தலைவர் தங்கத்துரை ஆகியோருக்காக நீங் பேசினீர்களே? அது ஏந்தியவர்களுடன்
கொண்டதாக கொ டாதா? ஒருவேளை உ லைச் செய்ததாக செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓகஸ்ட் 11 24, 1994
if (St.”
றாராம்
OSulei) இருந்தீர்கள் ப்பாடு றிர்கள்
Clint Egr?”
T. GleyFTTesTesOTIFTIT காளி அம்மன் ரியினர் தமது உண்ணாவிர அங்கி பலர் பலவந்த
தனர்.
D GROOTGGlGODGOT தத்தை முடித் LLGOflu9l6Tri ாம் கண்டது. ருடன் ஊரை மக்கள் இவர் தாடங்கினார்
என்னமோ? எல்லாவற்றுக்கும் மேலாக 1983இல் தமிழ் நாட்டிலி ருந்து அமிர்தலிங்கம் இங்கிருந்த மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் எழுதி தனது மருமகன் வள்ளுவன் மூலம் அக்கடிதத்தைக் கொடுத்த னுப்பி இலங்கை அரசாங்கத்திடம் வள்ளுவன் பிடிபட்டு உண்மை யெல்லாம் கக்கி, எங்களது தளபதி யர் அமிர் அண்ணா ஜே.ஆரின் வீட்டினரது பின்கதவைத் தட்டி வள்ளுவனை விடுதலை செய்வித்
தது.
"வள்ளுவன் தன்னை விடு தலை செய்து வான்புகழ் கொண்ட அமிர்தலிங் suo என்று புதுப்பாடல் ஒன்று எழுதப் பட்டது. இது எல்லாவற்றையும் எங்களால் மறக்க முடியுமா? அது சரி, தமிழீழ தேசிய இராணுவம் (TENA ஆயுதம் போன்ற தகவல்க
கே.எப் வந்து
லில் போட்டி இருவரும் 5.JGÉlőOTít. LD55. ட்ட அமிர்த தேசியப்பட் அமிர்தலிங்க ம் கொல்லப் மழைவரப்
புற்றீசல்கள் ந்து ஆனந்த மிருந்து சம்பந்
யினரும் வந்
5YTLquLumri Tig LITir LITIT
ளெல்லாம் அக்கடிதத்தில் எழுதப் பட்டிருந்ததே. உங்கள் கைகளாகத்
தமானவை? ஐயா அப்புக்காத்து.
மாரே, நாங்கள் சாமனியர்தான்.
ஆனாலும் QGQu?
முட்டாள்கள் அல்
தங்களது கொள்கைதான் என்ன? ஆங்கிலம் தெரியும் அவ்வளவு தானே? எம்பியாவதற்கு இத்தகுதி யும் கொள்கையும் போதும் என்ன தேசம் இது.ஆங்கிலம் தெரியும் இது கொள்கை மேட்டுக்குடி அரசி யலுக்கு இது மெத்தப் பொருந்தும் முன்னர் தொட்டு நாங்கள் உங்கள் பகடைக்காய்களாகத்தான் இருந் தோம். இப்போதும் எங்கள் முது கில் சவாரி செய்ய வந்திருக்கிறீர் 3, Git.
ஒன்று சொல்லாம் ஆயுதம் தூக்கிப் பற்றி விமர்சிக்க கூட்டணியினருக்கு தகு
போராடிய இயக்கங்கள்
மாதவன்
பருகிறார்"
ல் திருவிழா "sig, GT. அத்து ஆயுதக்குழுக் Fர மாட்டோ சுத்தமானது பிரயத்தனம்.
உங்களது மிர்தலிங்கம் லிருந்த வீர னை உயர்த்தி வும் தயங்க சூளுரைத்த
95 GITT?
ரயப்பாவை னகரத்தினத் உங்களது ன்றாலும்.? ாரே ரெலோ குட்டி மணி 5ள் வழக்குப் ஆயுதங்களை தொடர்பு TGITT LILUL Lösön. ங்கள் தொழி 650 65fresCarm
தியில்லை. மக்கள் நாளும் பொழு தும் செத்துக் கொண்டிருக்க விட்டு விட்டு ஓடியவர்கள் இவர்கள், கன டாவில் ஆனந்தசங்கரியும், லண்ட னில் சிவசிதம்பரத்தாரும், சம்பந்த ரும் என்று பதுங்கியவர்கள் இவர் கள். தங்களது பிள்ளைச் செல்வங் களை ஒழுங்காக வசதியாக மேலை நாடுகளுக்கு அனுப்பி படிப்பிக்க வைத்தவர்கள். உமாமகேஸ்வர னும் சந்ததியாரும் கொல்லப்பட் டது போல எனது மகனும் கொல் லப்பட வேண்டுமா எனக் கேட்கி றார் தானைத் தளபதி சிவா. சரி, இவர்களது போராட்ட வழிமுறை தான் பிழை அதனால்தான் இந்தக் குத்தும் வெட்டும் கொலையும். தாங்கள் மெத்தப்படித்தவர் தானே. தாங்கள் இப்போராட்டத்தை முன் னெடுத்திருக்கலாமே. உங்களைப் போன்றவர்கள்தாம் யாசீர் அரபாத் தும், அவர்கள் இப்போது தலைமை
நெல்சன் மண்டேலாவும்
தாங்குகிறார்கள்
கூட்டணியின் இன்னொரு வாரிசு குமார் பொன்னம்பலம் கொள்
கைக் குன்று. இவரது ஒரே ஒரு
*
உயர்ந்த லட்சியம்தான் எப்படியும் 1977இலிருந்து திருகு தாளங்கள் எல்லாம் செய்து பார்த்
எம்பியாவது, செய்யப்பட வேண்டிய
தார். கூட்டணியுடன் நின்றார். எதிர்த்தார். கிண்டினார். இல்லை. கண்டவன் நிண்டவனுக்கெல்லாம் பதவி கிடைக்கிறது. பெருந்தலைவ ரின் மகன். பெரும் அப்புக்காத்து. கோடீஸ்வரன் கேவலம் ஒரு எம்.பி பதவி கிடைக்காதிருக்கி |றதே. பார்ப்போம். இதுதான் இறுதி என்று ஓர்மத்துடன் இறங்கி விட் Lerst. Glasmøreog,7 umff G&L Lnst
தலையால் கிடங்கு
கள்? பாராளுமன்றம் தன் கதவுக ளைத் திறந்தபடி காத்திருக்கிறது. வா வா என்றழைக்கிறது. போகா விடில் பாராளுமன்றத்தை அவமரி யாதை செய்வது போல் ஆகாதா? குமார், துணிந்து விட்டார். பயணத் தைத் தொடங்கிவிட்டார். இடை யில் நீலன் போன்ற சில்லறைகள் சிறு தடை செய்கின்றன. எட்டிக் கடக்க வேண்டியதுதான்.
எல்லாவற்றிலும் பரிதாபம் ஆயு தம் தூக்கி தமிழீழ தாயகத்திற்காகப் போராடியவர்கள் பாராளுமன்றத் திற்காக எத்தகைய போராட்டத்தை ஒருபுறம் ஆயுதப்படைகளோடு சேர்ந்து அட் டகாசம். மறுபுறம் நாங்கள் போரா
எதிர்கொள்கிறார்கள்?
ளிகள், தியாகம் செய்தவர்கள் என் கிற பம்மாத்து. தமிழருக்கு வந்த சோதனை முன்னேயே தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியப்படைக ளடன் சேர்ந்து அட்டகாசம். இப் போதைய தேர்தலில் புளொட் ரெலோ சேர்ந்து அட்டகாசம். முன்னர் ஒரு காலம் இருந்தது. புளொட்ஆனைக் கோட்டைப் பொலிஸ் நிலையத் தைத் தாக்கி ஆயுதம் பறித்து வெற் றிகரமாக மீண்டார்கள் என்கிற
இலங்கைப்படையுடன்
செய்தி கேட்கிற போது சந்தோ ஷம் ரெலோ TGN Jassiġi Gasif பொலிஸ் நிலையத்தைத் தாக்கி நிர் மூலமாக்கியது என்கிறது செய்தி கிடைக்கிற போது சந்தோஷம். ஈ.பி.ஆர்.எ.எப் காரைநகர் கடற்ப டைமுகாமைத் என்று அறிகிற போது சந்தோஷம். அதெல்லாம் இல்லாது போய் இப்
தாக்கினார்கள்
போது பாராளுமன்றப் படிக்கட்டுக் காக குடிமி பிடிச் சண்டை சுந்தர மும், காத்தானும் ரத்தம் சிந்தியது பாராளுமன்றத்திற்காகவா? தங்கத் துரையும் குட்டிமணியும் உயிரைக் கொடுத்தது பாராளுமன்றப் படிக் கட்டில் காலாற நடக்கவா? சோபா வும் அகிலனும் றேகனும் தம்மை இழந்தது சிரவஸ்தியில் சொகுசாக தூங்கவா? எங்கள் வாழ்வும் எங் கள் வளமும் பாராளுமன்றத்திற்கா கவே அர்ப்பணிக்கப்படுகிறது.
ஐ.தே.கவும், பொ.ஐமுவும் மாறி ம்ாறி ஆட்சிக்கு வருகிற கட்சிகள் அவர்களுக்கு இது திருவிழாதான். தொண்டமானுக்கும் செல்லச்சா மிக்கும் கூட இது திருவிழாதான். நம் வாழ்வோ குண்டுகளால் தீர்மா னிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வானிலிருந்து கொட்டப்படுகின் றன குண்டுகள் நம்மவரின் குண்டு கள் கன்னத்தைக் கிழித்து காதினுள் செலுத்தப்படுகின்றன. பங்கருக் குள் வெளியுலகிற் கேட்காத படி குண்டுகள் வெடிக்கின்றன. உயிரோ குண்டுகளால் தீர்மானிக் கப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக் கிற போது யாருக்கு வேண்டும் இத் தேர்தல்.எவரால்தான் இத்திருவி ழாவில் பங்கு கொள்ள முடியும்?

Page 12
சரிநிகர் விசேட இணைப்பு
石
1977.ം spasiruusongs (Dhimista a கட்டியெழுப்புவதற்காகவும் இனவா தப் பிரச்சினையை அரசியல்ரீதியில் தீர்ப்பதாகவும் வாக்குறுதி அளித்து தான் ஜனநாயகத் தேர்தலின் மூலம் ஐ.தே.கட்சி அரசு ஆட்சியைக் கைப்ப றிக் கொண்டது.
இந்தப் பதினேழு வருட காலத்தில் ஆட்சி அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்வதற் காக ஐ.தே.கட்சி அரசு இரண்டு தந்தி ரோபாயங்களை உபயோகித்து வந் துள்ளது. அவற்றில் ஒன்று பேரினவாத மும், பேரினவாத யுத்த நடவடிக்கைக ளும் இதைப்பற்றி சென்ற வார சரிநி கர்ப் பத்திரிகையின் விசேட வெளியீட் டில் எழுதியிருந்தேன் மற்றது ஜனநா யக விரோத பலாத்கார நடவடிக்கை கள் இனவாத சந்தர்ப்பவாத ஆட்சியா ளர்கள் தமது ஆதிக்கத்தைப் பாதுகாத் துக் கொள்ளவும் தவறான ஆட்சியின் பிரதிபலனாக தோன்றுகின்ற மக்கள் எதிர்ப்புகளை முறியடிக்கவும் பலதரப் பட்ட ஜனநாயக விரோத க்குமு றைச் சட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு செயற்படுவதை பல நாடுக ளில் காணக்கூடியதாக இருக்கின்றது. 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தலை மையிலான ஐ.தே.கட்சி அரசு தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைக ளையும் பாகுபாடுகளையும் கட்டி விழ்த்து விட்டு அதன்மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் எதிர்ப்புணர்வு களைத் தூண்டி விட்டது பேரினவாதக் கொடுமைகளுக்கெதிராக தமிழ் மக்க ளின் சுயகெளரவத்தையும்,சம உரிமை கள், பிரதேசம், தனித்துவம் போன்வற் றையும் அங்கீகரித்துக் கொள்வதற் கான தமிழர்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக இரண்டு சட்ட விதி களை நடைமுறைப்படுத்தியது இலங் apsu961 9Jo. 1 பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசரகால விதிமுறைகள் 2. 1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டம் (பதச) இச்சட்ட்மானது ஆரம்பகாலத்தில் மூன்று வருடங்களுக்கு வரையறுக்கப் பட்ட தற்காலிக சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. பின்பு இது நிரந்தர சட்ட மாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகால சட்டவிதி முறைகள் ஆனது ஒவ்வொரு மாதமும் பாராளு மன்றத்தில் பெரும்பான்மை வாக்குக ளால் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன் றாகும். இலங்கைச் சர்த்திரத்தில் என்றுமே
யக மனித உரிமைகளை மீறும் இச்சட் டமானது ஆயுதப்படையினரினதும், பொலிசாரினதும் அத்துமீறல்களை եւյմ), மனிதப்படுகொலைகளையும் நியாயப்படுத்தும் விதத்தில்அமைந் துள்ளதோடு அரசியல் சட்டமூலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கு முற்றிலும் முரண்பா டானதாகவே அமைந்துள்ளது. அரசியல் யாப்பில் பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இயக்கங்களை அமைப்பதற்கும் அமைப்புகளில் அங்கத்தவம் பெறுவ தற்குமான சுதந்திரம் போன்றவை அங் கீகரிக்கப்பட்டுள்ளன. சித்திரவதைகள் கொடூரமான மானிதாபிமானமற்ற தண் LLGADGROTEGGIT போன்றவற்றிலிருந்து அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டு மென உறுதி கூறப்பட்டுள்ளது. ஆனால் 1979ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் சித் திரைவதைகளும், கொலைகளும் பொலீஸ், இராணுவத்தினரின் பயங்கர வாதச் சம்பவங்களும் இவ்வுறுதி மொழிகளை ஏட்டுச் சுருக்காய்கள் ஆக் del Last
சாதாரண குற்றவியல் சட்டத்தில் ஒருவ ரைக் கைதுசெய்தால் விசாரணைகளுக் காக பொலிஸ் நிலையிங்களுக்கு மட் டுமே கொண்டு செல்லலாம். அப்படி விசாரணைகளுக்காக கொண்டு செல் லப்படுபவர்கள் 48 மணித்தியாலங்க ளுக்குள் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படல் வேண்டும். அவ ரின் விடுதலைக்கான சட்டரீதியான நட வடிக்கைகளை எடுப்பதற்கும் சந்தர்ப் பம் இருக்கின்றது. ஜனநாயகப் படுகொலை அவசரகால விதிமுறைகளும் ப.க.சட் டமும் இந்நாட்டின் ஜனநாயக மரபு களை படுகொலை செய்வதற்கும் பலாத்கார அடக்குமுறை கலாசாரத்தை நிலைநாட்டி மக்களை பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கு மட் டுமே உதவியிருக்கிறது.
இடம்பெற்றிராத அளவுக்கு ஜனநா.
செய்யப்ப
na
இச்சட்டங்களின் அடிப்படையில்கைது ர்கள் விசாரண்ைகளுக் et caudar Gunnarargybi கொண்டு செல்லப்படுவதற்கும், கால வரையறையின்றியும் GÉINE IT jogo aggress ளின்றியும் தடுத்து வைப்பதற்குமான அதிகாரங்களை வழங்குகின்றது. இத னால் கைது செய்யப்படுபவர்கள் மிக வும் கொடுரான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்ற ஆயிரக்கன்க் கான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. go Gaillitir i Qu láidir idió லது அவ்வியக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்லது செயற்பாடுகள் பற் றிய ஏதாவது தகவல்கள் தெரிந்தவர் கள் இருந்தால் அவர்கள் தாமாகவே அத்தகவல்களைப் பொலிஸாருக்கோ அல்லது பாதுகாப்புப் பிரிவினருக்கோ தெரிவித்தல் வேண்டும். அப்படித் தனக்குத் தெரிந்திருக்கும் தகவல்களை பொலிஸாருக்குத் தெரிவிக்காதலர்கள் ப.த சட்டத்தின் அடிப்படையில் குற்ற
வாளிகளாக்கப்பட்டு தண்டனைக்கும்
படுத்தக்கூடிய அதிகாரம் வழங்கப்பட டுள்ளது. இது தனிநபர்களின் மனசாட் சிக்கான உரிமையை மீறும் நடைமுறை Litig (D.
இச்சட்டநடைமுறையிகளின் கீழ் சாதா ான சந்தேகங்கள் இன்றியே ஒருவ ரைத் தடுப்புக்காவலில் வைக்க அதிகா ரம் வழங்கப்பட்டுள்ளது.
சாதாரண குற்றவியல்சட்டத்தின் அடிப்
LJø)Luolā 90 QL59ngUr LaflčII தனை செய்யவேண்டுமானால் நீதிமன் றத்தின் அனுமதியைப் பெறல் வேண் டும். ஆனால் பதசட்டத்தின் அடிப்ப டையில் பொலிஸ் அதிகாரிக்கு நீதி மன்ற அனுமதி இன்றி எந்த ஒரு இடத் தையும் பரிசோதிக்க அதிகாரம் வழங் கப்பட்டுள்ளதோடு அப்படி நீதிமன்ற அனுமதியின்றி பரிசோதனை செய்யப் பட்ட இடத்திலிருந்து பெறப்பட்டதா கக் கூறப்படும் எந்த ஒரு ஆவணமோ அல்லது தடையமோ சந்தேக நபருக் கெதிரான சாட்சியமாகப் பயன்படுத்த அதிகராம் வழங்கப்பட்டுள்ளது சாதாரண குற்றவியல் சட்டத்தின் அடிப் படையில் குற்றம் சுமத்தப்படவிருப்பு வர்கள் ஜூரிகளின் முன்னிலையில் ஆரம்ப விசாரணைகளுக்கு உட்படுத் தப்பட்டு அவர்களின் தீர்ப்பின் அடிப்ப டையில் குற்றப்பத்திரம் கையளிக்கப்ப டும். ஆனால் இந்தச் சட்டங்களின் மூல மான வழக்குகள் ஜூரிகள் இல்லாம லேயே நடத்தப்படுகின்றன.
FAT35 TYPE 600 நடைமுறைச்சட்டத்தின் அடிப்படையில் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நவிரி,மிருந்து பெறப்பு டும் வாக்கு மூலங்கள் அவருக்கெதி ரான சாட்சியமாக பயன்படுத்தப்பட முடியாது. ஆனால் ப.த.சட்டத்தின் கீழ் மாதக்கணக்கில் தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து சித்திரைைத வோன்ற நடைமுறைகளினால் நிர்ப்பந் திக்கப்பட்டு பெறப்படுகின்ற வாக்குமு லங்கள் அவருக்கெதிரான கட்சிப் மாக பயன்படுத்தப்ப அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவசரகால விதிமுறைகளின் கீழ் செய்
தித் தணிக்கை போன்றவற்றை நடைமு றைப்படுத்தி ஆட்சியாளர்களும் அவர்களின் பாதுகாப்புப்படையில்
ரும் செய்கின்ற ஆட்டூழிய சம்பவங் களை மூடிமறைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை யானது இந்நாட்டு மக்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளும் உரிமையை மீறும் செயலா கும் இதன் அடிப்படையில் இயக்கங் ng siya si Agai Gilga, Tria,Git, பத்திரிகைகள் போன்றவற்றை தடை செய்யவும் அச்சகங்களை முடிவி. வும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. இலங்கையில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள மத சட்டமானது இன் வெறியாதிக்கம் தலைவரித்தாடில் தென்னாபிரிக்க நாட்டில் நிலவியப்
சட்டத்திற்கு சமனானது ஆகும் பிரித்
தானியாவில் ள்ள சற்று மாறுப்ட்டத கும். அங்கு வன்செயல்கள்ை ஆதரிக் கின்ற ஒருவரை கைது செய்முடியாது.
இரத்தம்
wo
வன்செயல்களில் நேர வர்களேயே கைது ெ வழிக்கப்பட்டுள்ளது. செய்தவர்களை வேை மேல் நீதிமன்றத்தின் தடுத்து வைத்திருக்க
T5) ஆரம்பத்தில் பேரினவ தமிழ் மக்கள்ளின் மீது முறைகளினால் நி நியாயப்படுத்தவும் தய ரான இராணுவ அத்து கைகளுக்கும் வன்முெ ரீதியான அங்கீகார மே ஆரம்பக்கால கொண்டு ப.த.சட்ட கொண்டு வரப்பட்டது னல்ாத இராணுவ அட தமது இனத்திற்கெதிரா றுக்கொண்ட தமிழ்
ஒரு குதியினர் அதை
காக ஆயுதப் போராட் னர் பொலிஸ் இராணு
களும் தமிழர்களுக்
மேற்கொண்ட கீழ்த்தர பிரச்சார நடவடிக்கை கெதிரான தமிழிளை வாத இராணுவ செயற் றுசேர்ந்து இந்த நாட்டி
லையை உச்சக்கட்டத்
விட்டிருக்கின்றது
தவறாகாது
Ellut
பதசட்டமானது 197 ளுக்கு எதிராகக் கொன் னால் பெரும்பான்மை வின் வரவேற்பைப் ெ பான்மைச் சிங்கள
இருந்த சில மனித உ கள், இடதுசாரி சக்திகள் யும் அரசியல் வன் எதிர்க்கும் சக்திகள் மட்
முறையை எதிர்த்தன. டைவில் தனது அடக்கு கைளை தென்னிலங்ை
ரித்து தென்னிலங்கை
மாற்றும் வரை தென் ளுக்கு இச்சட்டத்தின் தன்மை விளங்கியிருக் இராணுவமயப்ப
பதசட்டஅரசியலின் இனங்களது உரிமைச் நசுக்கிய பொறுப்பு இ ஒப்படைக்கப்பட்டது. நேரடி இராணுவ செயர் கத்தொடங்கியது. பொ களும் இராணுவ அ.ை வாக்கம் அடைந்தன. வி ab, Qas TLDMTGTGLAT இரானுவ அமைப்புக LLet. DGLTestGauga), UG ரில் தமிழ்ப் பிரதேசங் ழர்கள் அல்லாதவர்கள் ராக அரசினால் ஆயு ப.ார்கள். இப்படிய அடிப்படையில் வி இராணுவ அமைப்புக மயப்படுத்தப்பட்டு இ படுகொலைகளுக்கு இராணுவவீரர்களை
ாதுகாப்பவர்கள்' எனு ஏற்.டுத்த அரசு முய Gërë GlastcoQJULL' L ,
இயங்கரவாதிகள்' என்ற தான் சூட்டப்படுகிறது. இவ்வகையில் uTg58. ருக்குபல்வேறு பாதுகா
து இந்த இனவாத னெடுத்துச் செல்ல சா லையை அரசு உருெ
துே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓகஸ்ட் 11 24,
1994.
டியாக ஈடுபடுப ய்ய அதிகாரம் அப்படிக் கைது ல நாட்களுக்கு pன் நிறுத்தாமல் அதிகாரம் கிடை
ாத ஆதிக்கத்தை இராணுவ வழி லைநாட்டுவதை ழர்களுக்கு எதி மீறல் நடவடிக் றகளுக்கும் சட் வழங்குவதை நோக்கமாகக் ம் 1979இல் த. இந்தப் பேரி க்குமுறைகளை ன சவாலாக ஏற் இளைஞர்களின் முறியடிப்பதற் டத்தில் இறங்கி வ, அட்டூழியங் கெதிராக அரசு மான இனவாதப் 5ளும் இவற்றுக் நர்களின் தீவிர பாடுகளும் ஒன் ல்யுத்தமனோநி திற்கு வளர்த்து என்றால்
9இல் தமிழர்க ண்டு வரப்பட்டத frälsem LDėkas,
பற்றது. பெரும்
ரிமை அமைப்பு இனவாதத்தை முறைகளையும் டுமே இந்நடை ஆனால் நாள முறை நடவடிக் கக்கும் விஸ்த ஒரு சுடுகாடாக MábráGos LDás பயங்கரமான ബീബ. டுத்தல்
மூலம் தேசிய CSIT fligasa)u ராணுவத்திடம் இதிலிருந்து பாடு ஆரம்பிக் லிஸ் இலாகாக் ப்புகளும் விரி சேட அதிரடிப் படை போன்ற ஏற்படுத்தப் ட எனும் பெய களிலுள்ள தமி தமிழருக்கெதி தமயப்படுத்தப் க திட்டமிட்ட ஸ்தரிக்கப்பட்ட பேரினவாத வை தமிழினப் வழிவகுத்தன. "தேசத்தைப் ம் மாயையை ன்றது. யுத்தத் அல்லது காயம
தென்னிலங்கையில் அடக்கு முறைகள்
இந்த இனவாத யுத்தத்தின் மூலம் அரசு நடைமுறைப்படுத்திய அடக்குமுறைச் சட்டங்கள் நாளடைவில் தென்னிலங் கையிலுள்ள ஜனநாயக நடைமுறைக ளைச் சீர்குலைப்பதற்கும் பயன்படுத் தப்பட்டன. 1980ம் ஆண்டு ரூபா 300/= சம்பள உயர்வு கோரி வேலைநி றுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கும். தொழிலாளர்களின் ஜனநாயகப் போராட்ட மார்க்கமான வேலைநிறுத் தங்களைத் தடை செய்வதற்கும் பத்திரி
கைச்செய்திகளை தணிக்கை செய்வதற் கும், எதிரணி அரசியல் அமைப்புக ளைத் தடை செய்வதற்கும் பிரசுரங்க ளைத் தடை செய்வதற்கும் எதிரணி தொழிற் சங்க அமைப்புகளைச் சீர்கு லைப்பதற்கும் இவை பயன்படுத்தப் LULL 60T.
ஐ.தே.கட்சி அரசின் சமூகப் பொருளா தார நடைமுறைகளின் விளைவாக விரக்திக்காளாக்கப்பட்ட frĖJUGGIT இளைஞர்கள் தமது எதிர்ப்பைத் தெரி விப்பதற்கான் ஜனநாயக வழிமுறை கள் இல்லாமையினால் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமையின் கீழ் ஆயு தப் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இச்சந்தர்ப்பத்தைச் தமக்குச் சாதகமா கப் பயன்படுத்திக் கொண்ட ஐ.தே.கட் சியினர் இந்தச் சூழலை தமக்கு சாதமா கப் பயன்படுத்தி எதிரணி அரசியல்வா திகளைக் கொலை செய்வதற்கும், மக் கள் மத்தியில் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தி 60,000 மேலான இளைஞர் களை கொன்று குவித்தனர். றிச்சார்ட்டீ சொய்சா போன்ற பத்திரிகையாளர்க ளைக் கொன்றதோடு அக்கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்ட பொலிஸ் அதிகாரியைப் பாதுகாப்பதற் காக நீதிமன்றத்தையே அவமதித்தது இவ்வரசு, இப்படியாகப் பல்வேறு கட் டங்களில் ஐ.தே.கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டதனால் அநீதிகளைப் புரிந்து நீதிமன்றத்தினால் குற்றவாளிக ளாகக் இனம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பதவி உயர்வு செய்த அவர்கள் செலுத்த வேண்டிய தண்டப் பணத்தை அரசாங்கம் செலுத் துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் போலிஸ் இலாகாவை ஐ.தே.கட் சியின் அடக்குமுறை ஆயுதமாக மாற் றியது இவ்வரசு, இதற்கு அடிபணிந்து செயலாற்ற மறுப்பவர்களை யாழ்ப்பா ணம் போன்ற பகுதிகளுக்கு இடமாற் றம் செய்தது. இப்படியாக பல்வேறு நடைமுறைகளின் மூலம் ஜனநாயகம் சீர்குலைய வழிவகுத்தது இந்த 17வருட ஐ.தே.கட்சி ஆட்சி.
தேர்தல் ஊழல்கள்
1977ம் ஆண்டு ஐ.தே.கட்சிக்கு இந் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஒரு ஜன நாயகத் தேர்தலின் மூலம்தான் மக்கள் ஒப்படைத்தார்கள். அத்தேர்தலில் பல ஊழல்கள் இடம் பெற்றிருந்தாலும் அவை இத் தேர்தல் நடைமுறையில் இல்லாதவை அல்ல. ஆனால் அதன்
ாலகிருஷ்ணன்
1ளுக்கு கணிச d 60TLDrtets, ta,G)GT Glas GITI) ல் இராணுவத் ரினால் கொல் க்களுக்கு ஏது பதில்லை. 'ப பட்டம் மட்டும்
ப்புப்படையின ப்புகளை உறுதி புத்தத்தை முன் கமான சூழ்நி |க்கிக் கொண்
பிறகு இந்தப் பதினேழு வருட ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு மக்களுக்கு நியா யமான தேர்தலை எதிர்நோக்க முடியா தளவு ஊழல்களையும் சீர்குலைப்பு நட வடிக்கைகளையும் ஏற்படுத்தியது இந்த அரசு,
1981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்டச பைகளுக்கான தேர்தல்களைப் பிர தான எதிர்க்கடசிகள் பகிஷ்கரித்தன. யாழ்ப்பாண மாவட்டத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட் டன. யாழ் நூலகம் உட்பட பல முக்கிய மான இடங்கள் தீ வைத்துக் கொளுத் தப்பட்டன. இத் தேர்தலை கண்காணிப் பதற்காக அரசின் இரு அமைச்சர்கள்
யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது தான் இச்சம்பவங்கள் நிகழ்ந்தது என்ப தைக் குறிப்பிடல் வேண்டும்
1982ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் ஊழல் மலிந்த தேர்தலாகவே அமைந் தன. இத்தேர்தலில் சிலசு, கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப் பேக்கடுவதனது வாக்கைப் பதிவுசெய் வதற்காக வாக்குச் சாவடிக்கு சென்ற பொழுது அவரின் வாக்கு வேறு யாரி னாலோ பதியப் பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டது. இப்படிப் பட்டப்பகலி லேயே பலாத்காரத்தையும் ஊழல்க ளையும் மேற்கொண்டு ஜனநாயக மரபு களை கேலிக்கூத்தாக்கிய பெருமை இவ்வரசையே சாரும். 1982ம் ஆண்டு இம்மக்கள் பொதுத் தேர்லில் பங்குபற்றுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அபிப்பிராய வாக்கெ டுப்பு என்னும் போர்வையில் ஊழல்க ளுக்கு இலக்கணம் படைத்த தேர்தலாக அமைந்தது. பாராளுமன்ற ஆயுட்கா லத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கானதே இந்த அபிப்பிராய வாக்கெடுப்பு அதன் பிறகு நடைபெற்ற மாகாணச பைகளுக்கான தேர்தல்களும், ஜனாதி பதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல்க ளும் பயத்திற்கும், பீதிக்கும் இடையில் அமைதியற்ற சூழ்நிலையில் நடைபெற் றதோடு இராணுவ, பொலிஸ் நிறுவ னங்களினதும், அரசியல் வாதிகளின் ஆயுதபாணிகளினதும் உதவியுடனும் தனது வெற்றியை நிச்சயத்திற் கொண் டது ஐ.தே.கட்சியும், இ.தொ.காவும். இத்தேர்தல்கள் நடைபெற்ற விதம் தொடர்பாகவும் அவற்றின் ஊழல்கள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையாள ரின் அறிக்கைகள் நிரூபிக்கும் விதத் தில் அமைந்திருந்தாலும் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூ டிய அதிகாரம் அவருக்கு இல்லை. நீதிமன்றம்: அவமதிப்பு
பல்வேறு குற்றச்செயல்களை செய்த வர்களையும் நீதிமன்றத்தினால் குற்ற வாளியாக இனங்காணப்பட்டு தண் டனை வழங்கப்பட்ட பல ஐ.தே.கட்சி ஆதரவாளர்களையும் தனது நிறை வேற்று அதிகாரங்களைப் பாவித்து விடுதலை செய்துள்ளார் ஜனாதிபதி இப்படியாக நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிப்பது நீதிபதிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு அவர்களின் வீடுகளுக்கு கல்லெறிவது அரசியல்ரீதி யில் அவர்களைப் பழிவாங்குவது போன்ற செயல்களின் மூலம் நீதிமன் றச் சுதந்திரத்தை இல்லாதொழித்த தோடு குற்றவாளிகளையும் உற்சாகப்ப டுத்தும் விதத்தில் நிறைவேற்று அதிகா ரங்களையும் பாவித்து வந்துள்ளது இவ்வரசு, இப்படியாக ஜனநாயக வரையறைகளை மீறக்கூடிய விதத்தில் தனது கட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளைந்ததனால் இன்று ஜனநா யக நிறுவனங்கள் செயல் இழந்து நிற் கின்றன. இலங்கையைப் போன்ற ஒரு பாராளு மன்றத் தேர்தல் ஜனநாயகம் நிலவு கின்ற நாட்டில் நீதியான ஆட்சி நிலை பெற பின்வருபவை பூர்த்தி செய்யப் பட வேண்டியவைகளாகும்.
1. அதிகாரத்தில் உள்ளவர்களின் செயற்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் கேள்விகள்க் கேட்ப தற்குமான உரிமை மக்களுக்கு இருத் தல் வேண்டும். மக்கள் இவ்வுரி மையை பாராளுமன்ற உறுப்பினர்க ளின் மூலமோ அல்லது நீதிமன்றங்க ளின் மூலமோ நடைமுறைப்படுத்தக்கூ டியதாக இருத்தல் வேண்டும்.
2 அரச நிர்வாகம் அரசியல் (ஆளும்) கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்தி ரமாக்கப்பட்டு ஒரு அரச சேவையா ணைக்குழுவின் பொறுப்பில் ஒப்ப டைக்கப்படல் வேண்டும் 3. நீதிமன்ற சுதந்திரம் பாதுகாக்கப்படு வதோடு நீதி சேவை அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குட்படாத சுதந்திர நிறுவ னமாக அமைக்கப்படல் வேண்டும். 4 மக்களின் அடிப்படை, மனிதஜன நாயக உரிமைகள் மீறப்டாத வகையில் அவசரகால நிலைமைகள் நிர்வகிக்கப் பட வேண்டும். 5. மனித உரிமைகள் சர்வதேச தரத் திற்கு சமமானவகையில் உத்தரவாதப் படுத்தப்படல் வேண்டும். 6. இலங்கைச் சமூகத்தில் காணப்படும் இன, மொழி, சமய, பிரதேச கலாசார வேறுபாடுகளைப் பேணிப்பாதுகாக் கும் நடைமுறைகள் உறுதி செய்யப் பட்டு இந்த வேறுபாடுகளின் மூலமான propold Gou (unity in diversity) 6TDL டுத்தக்கூடிய வகையில் பல்லினப் பாங் கான ஜனநாயக மரபுகளை நிலைநாட் டல் வேண்டும்.

Page 13
சரிநிகர் விசேட இணைப்பு
ili kada. 340 .ि எது உரிமைகளுக்காக போராடு
வது தவறில்லை அதற்கு ஆதர aurrazores (Egeogy, GlouafluAGuantitaniar
சிங்கள மக்களுக்கு எதிரானவர்க
| logib ୋ}
(. ம் திகதி ரி என் எல் TNI (3,) நடத்தப்பட்ட விவாதத்தின் போது Gli Tg Cup Gould Coulto argo pronuó sing Globula கருத்தை வலியுறுத்தில்
Geselongsberge C. J. Ca urtGr
ஜினதாக நியத்தபாலவிற்கும் நான
| 1934) 61390 Q60 Uoả0 QL () பெற்றது தலைப்பு தொடர்புகள் தன சுதந்திரம் ஆனால் இவ்வி வாதம் இடையில் வடக்கு கிழக்கும் ിസ്റ്റിഞ്ഞ് (lit(ణ அதுவே இறுதிவரையான விவாத மாகத் தொடர்ந்தது இருகாது விவாதங்களும் மாற்றுக்கருத்துக்க arra () is also
இவ்விவாதத்தின் போது நியத்த
சாரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு யுத்தம் மட்டுமே என்றும் வடக்கு கிழக்கு பிரச்சினை யங் கரவாத பிரச்சினையே என்றும்
| || 74 og Anison aurrey, G g(ut;
மிழைக்க மாட்டோம் என்பதுமே
மறுபக்கம் வாசுதேவாவின் ဣးါးရှို့.jး
so, lo raron todactó a | coitiano i litir Gi leith Galair Sien effect 55555, C5 a 60 i un u്ക (
வெளியில் கருத்துக்களை இல் ($.ing }}୍t ୋ; டொ ஐ மு வக்கு எதிராக துக்கில் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அத
cílem milio (lareuil (5 ൺ ( 11 ജൂ யவர்கள் வடக்கு கிழக்கு ഞ്ഞ്.) ( ( ( consis ir von Juan Sir Cesario est siste தையும் ஆதரியவர்கள் ஆவ ខ្ស 瀏 」 மகாச ைமக்கள் ஐக்கிய முன் aici figat ortofan cologii
arrison is oor Canar en an ng pesso onaco, arrasant in Sri arear Ca இப்பிரச்சாரத்தின் முடிவுரையா
Saibo, our titor, Frigor a
கைகளும் தங்கள் பங்குக்கு மேற் படி விவாதத்தைப் பற்றிய பக்கசார் ான (சிங்கள பெளத்தத்தின்) விமர்சனத்தையும் சிங்க்ள இவை காமினி ஜெயசூரிய
திகளான
I. Guigo (Buteo Gionálót a Goog,
ளது மறுபக்கம் நியதாலவின்
; & Conuá cốla), on J.
வது இக்கருத்துக்கள் டொ ஐ மு
கட்சி ஆகியன குரல் எழுப்பியன்
கிழக்கு இணைப்பை யொ ஐ மு
யுத்தம் தான் எமது தீர்வு!
lugLIITEA)
bo‘moisr tq silosbourr, 51Goorsiqa (95obo
ளையும் செய்திகளையும் வெளி யிட்டு வருகின்றன இதற்கு சிறந்த a grrollo est bis ஞாயிறு ( 7 8 94 ) ĝi rilaj, esti ke ĝi ĝis hitlaoassessin
அதில் லேக் ஹவுஸ் பத்திரிகை
ான சிலுமின எனும் சிங்களப்
பத்திரிகையில் அவ்விவாதத்தை Gloraj flu'. Li Jing, a, pri la ĉi, Gla, mooor(B) வாகவின் முக்கிய கருத்துக்களை கொட்டையெழுத்தில் பிரசுரித்துள்
பேச்சிலுள்ள கருத்துக்களின் மூலம் சிங்கள மக்களுக்கு சார்பான வகை யில் அவர் உள்ளார் என்பதைக் காட்டும் தொணியில் ஐக்கியம் ஒற் xogou ann, áfa arcsin ragiocaogou o Casan : டையெழுத்தில் அழுத்தி கிலுமின
சிஸ்மிஷம் செய்திருக்கிறது.
இவற்றை வாசிக்கும் எந்த சிங்கள வரி த்திலும் இனவெறி துண் டும் விதத்தில் இவை செய்யப்பட் டுள்ளன. இவை வாசுவின் மீதும் டொ ஐ முவின் மீதும் ஆவேசம் ஏற்படுத்தும் என்பதிலும் ஐ.தே. கவை நியாயப்படுத்தும் என்பதி லும் சந்தேகமில்லை அந்தளவுக்கு சிங்களப் பத்திரிகைகள் அண்மைக் 麒、 இனவாதத்திற்கு இடம் கொடுத்து வருகின்றன இதற்கிடையில் வாசுவின் கருத்தை தூக்கிப்பிடித்து டொ ஐமுவிற்கு ar Born as ára asam nosas coor Seos திரும்பி விடும் இனவாதிகளின்
முயற்சி காரணமாக யொ ஐ மு அக்
கம் கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
கடந்தவாரம் சந்திரிகா வாசுதேவ ofesor incubing orang si saol ar a கருத்து என்றும் பொ ஜ முன்னணி யின் கருத்து இல்லையென்றும் வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர் ாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்ட அம்சங்களே இறுதியா னவை என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறும் பொ ஐ மு செய லாளர் தர்மசிறி சேனநாயக்கவுக்கு அறிவித்தார். அதற்கிணங்க ஓகஸ் 8ம் திகதி தி வயின பத்திரிகைக்கு டொ ஐ மு 6666 Glarua gorff gastupéfia சேனநா பக்க விடுத்த அறிக்கையில் வாக வின் கருத்துக்கள் அவரது தனிப் பட்ட கருத்தே யொ ஐமுவின் கருத்தல்ல
என்றும் வடக்கு
அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னமும் பிரதான அரசியற் கட்சி களின் அரசியலை தீர்மானிப் பது இனவாதம் தான் என்பதற்கு GQuaperco anth Gణcat(i);
lugura: இங்கிலாந்து ே ஊர்வலம் நட Cymraeg, CLUTTT GR) தேசத்துரோகிக இடம் கொடாது
6) Ter: Lt. GT போராடுபவர்க
களாக இனங்க
அரசாங்கத்துக் தல்ல. தென் ம இனவாதரீதியி GoLJL JLLL L9liJja டைந்தன. இந் அமைத்து யுத்
தைப் போல் ந
ரச்சினைக்கு தீ
மல் அவ்வின
ளைக் கருத்தி தப்பட்ட ஆட்
பிளவுபட்டுள்
கலையே தே நாங்கள் குற்ற
நி: தேசத்துே வாதிகளையே வேண்டும் இ மார்க்ஸ்வாதி GOLDGuy லேயே தொழ JIGIT U GOST GOD L LI பான்மை இன காட்டிக் கெ இனத்தின்
96)Jña, Giló அரசாங்கத்ை பெரும்பான்ன போதும் இதர
வாசு இனங் அங்கீகரிப்பே பாடு அன்று இரு மொழி உட்படுத்தப்பு கூறிய போ! எதிர்த்தது. இ டார நாயக்க தேசிய சை தற்கு ஒப்புக் னையை தீர்க்
ஐ.தே.க எ;
இன்று அத6
தனை உயிர்ச் நாசமாகி வி
இரத்த ஆறு நி: 24 மணி தேசிய மொ
 
 
 
 

ഉത്സു.
ஈழம் வாதிகள் போன்ற நாடுகளில் நீதி நாட்டுக்கு எதி கிறார்கள் இந்தத்
ளுக்கு ஐ.தே.க
ன்.பிக்கு எதிராக
ளை தேசத்துரோகி ாட்டுவது யூ.என்.பி கு ஒன்றும் புதிய ாகாணத் தேர்தலில் ல் கொண்டு செல் ாரங்கள் தோல்விய த யுத்தத்துக்கு வழி தத்தையும் இருப்ப டக்க விட்டு இனப்பி ர்வு ஒன்று வழங்கா IMĖJO, GIMNIGST go flaØDLIDS,
-
1 24, 1994
டும் என்ற போது இந்நாட்டின் பெளத்த மதகுருமார்கள் அதனை முழுமையாக எதிர்த்ததனால் தான் அந்தயோசனை கைவிடப்பட்டது. வாசு ஒரு இனம் தங்கள் பிரதேசத் தில் தங்கள் கலாசார விழுமியங் களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் சுதந்திரத்தைக் கோரு வது பிழையா? நி: நீங்கள் நாட்டைப் பிரிப்பதற் கும் நாட்டை உடைப்பதற்கும் முயற்சி செய்கிறீர்கள்
வாசு அவ்வசனங்களை 30 வருட காலமாகத்தான் கூறுகின்றீர்கள் அப்படிக் கூறப்பட்ட ஒவ்வொரு தடவையும் இரத்தம் கொட்டியது. மீண்டும் மீண்டும் யுத்தம் நடாத்தப் பட்டது. நி: அவ் இரத்தத்தின் பின்னணியில் நாடு பிளவுபடும் ിദ്വേ இருந் தது. இந்நாடு பிளவுபட மார்க்ஸிய வாதிகளே காரணம்.
இந்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் மார்க்ஸியவாதி களா அல்லது தமிழினத்தின் உரி மைகளை ஏற்றுக் கொள்ளாமல்
விதையிட்டு
6)UITGr:
ਸੰ6006)।
மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து உள்ளனர் யுத்தம் தீர்வு என்று தாங்கள் கூறுவதாய் இருந் தால் யுத்தம் தான் தீர்வு என்று மக்க ளுக்கு தெளிவாகக் கூறுங்கள்
நி: யுத்தம் தான் தீர்வு என்று நான் கூறுகிறேன். வாசு அப்படி என்றால் சர்வகட்சி யோசனை எதற்கு? யுத்தம் தான் தேவை என்று கூறுங்கள் சிறு பான்மை இனங்களின் உரிமை பற்றி பேசினால் சிங்களவருக்கு துரோகம் செய்வதாக கூறுகிறார் 5GIT. எனக்கு இறுதியாக ஒன்று கூற வேண்டும் உங்கள் கட்சி ஒன்றில்
பிரச்சினைக்கான தீர்வைத் 芭呎
வேண்டும். அல்லது அம்மக்களின் யோசனையோடு உடன்பட வேண் டும். அல்லது தாங்கள் யுத்தத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். நி: இல்லை. இதனை சமாதானமா கச் செய்ய முடியும். இது ஐக்கிய இலங்கை வாசு அதற்கு ஒருமித்த யோசனை தேவை. அப்படி ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டால் அது ģNIEJ, GIT வர்களுக்கு துரோகம் இழைப்ப தாக கூறி விடுகிறீர்கள். அத்தோடு
SLUIT.3.jpgÖGUTELUUMI LOUēšGilesöig
வாசுவின் கருத்துக்கள்
கொள்ளாமல் நடத் சி காரணமாக நாடு ளது. எனவே ஐ.தே. சத் துரோகிகள் என ம் சாட்டுகிறோம்.
T4l Gir GIGILDITT3,6o
குற்றம் ந்நாட்டில் இதுவரை ள் நாட்டின் இறை ாதிக்கும் வகையி
ற்பட்டுள்ளனர். நீங்
匣mLL
டிப்பது 74% பெரும் த்தின் உரிமைகளைக் டுத்து சிறுபான்மை ஆதரவைப் பெற்று வாக்குகளின் மூலம்
புரட்டுவதற்கே ம இனம் ஒரு கு இடம் கொடாது
B6slói 2. sleðuDBGOGII த மார்க்ஸிய நிலைப் நவசமசமாஜக் கட்சி எளும் பாவனைக்கு ட வேண்டும் எனக் ஐதேக அதனை நேரத்தில் திரு.பண்
சமஷ்டி முறையில் யை உருவாக்குவ கொண்டு இப்பிரச்சி முயன்றார். அதற்கு ர்ப்பு தெரிவித்தது.
பிரதிபலனாக எத் எத்தனை பொருள் ட்டன; ஒடுகின்றது
நேரத்தில் சிங்களம்
யாக்கப்பட வேண்
வளர்த்த ஐ.தே.க முதலாளித்துவ ஆட்சியாளர்களா? நி: இன்று ஒரு சிங்களவராவது வடக்கில் போய் வாழமுடியுமா? வாசு அது யுத்த நிலைமையினா (ჭეტ(8u |
நி: ஆனால் தமிழ் இனத்தவருக்கு தெற்கில் வாழ முடிகிறது. வாசு அது யுத்தம் இல்லாததனால் நி: யுத்தத்தை உருவாக்கியது நீங் கள் தானே. வாசு யுத்தம் உருவானது யாரு டைய ஆட்சியில்? நி: வடக்கில் இருந்த முஸ்லீம்கள் இப்போது அகதி முகாமில் இருக்கி றார்கள் வாசு ஆம் அது இந்த யுத்தத்தி
606). நி: யுத்தத்தினால் அல்ல புலிகளி GOTTG). வாசு விரட்டியது புலிகளே நி: புலிகளுக்கு பாலூட்டியவர்கள்
Tr? வாசு புலிகளுக்கு பாலூட்டியது ஒபரே ஹோட்டலில் நி: அதற்காகத்தான் சொல்கிறோம் இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டு LDITLÓlcöt பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும். வாசு பயங்கரவாதிகளை அழிக்கி றோம் என்ற பெயரில் இந்த 10
வருடங்களில் லட்சக்கணக்கான
தகவலும் மொழி பெயர்ப்பும்:
என்.எஸ்.குமரன்
கதை முடிந்தது. மீண்டும் யுத்தமே. இன்று தேவையானது, தமிழ் முஸ் லீம் மக்களுக்கு வாழ்வதற்காக ജ601 நாயகத்தை கொண்ட பிரதேசத்தை வரையறுப் பதே இதனால் சிங்கள மக்களுக்கு துரோகம் இழைப்பதாகாது.
இவைதான் ஐ.தே.க ஜினதாசநியத் தபால, வாசுதேவ ஆகியோருக்கி டையில் நடந்த விவாதத்தின் முக்கி
யமான பகுதிகள்
அடிப்படையாகக்
யூ.என்.பி. தான் யுத்தமே தீர்வு என்று கூறிவிட்டது. ஆனால், பொ.ஐ.முவோ? இதில் வாசு கூறி யவற்றையே பொஐமுவின் கருத் துக்கள் அல்ல என்று சந்திரிகா மறுப்பதானால், அவர் மீது சிறு பான்மை மக்கள் நம்பிக்கை வைப் பது எந்த அடிப்படையில்? பொ.ஐ.மு எவ்வளவு காலத்துக் குத்தான் இன்று எழுந்துள்ள பொய் யான மலினத்துவ செல்வாக்கை வைத்துக்கொண்டு சீவிக்கப் போகி றது?

Page 14
(c. Tதுமக்கள் முன்னணியு டன் முஸ்லீம் காங்கிரஸுக்கு ஏற் பட்டிருக்கின்ற அரசியல் உறவு முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பாதையில் ஒரு புரட்சி என கிழக்கு எங்கும் முழங்கப்படுகிறது. உண் மைதான் தேர்தல் வெற்றி என் பதை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் பொதுஜன முன்னணியுடன் ஏற்பட்டிருக்கிற கூட்டு முஸ்லீம் காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரு புரட்சிதான். 1980களின் கடைசிப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ0க்கு இலங்கை எங்கும் கிடைத்த மாபெரும் ஆத ரவு படிப்படியே வீழ்ச்சியடைந்து அதன் உண்மையான பிறப்பிட மான கிழக்கு மாகாணத்திற்குள் மட்டுமாவது உறுதியாக நிலைப்ப டுத்திக் கொள்ள வேண்டிய அவசி யத்தை அதன் தலைமைக்கு ஏற்ப டுத்தியது. இத்தகைய இக்கட்டான நிலையில் இருந்த முஸ்லீம் காங்கி ரஸ் தலைமைக்கு பொதுஜன முன் னணியுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டு இப்போது நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுஜன முன்னணியுடனான கூட்டு ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் அம்பாறை யில் மட்டுமே ஒரேயொரு பிரதிநி தித்துவம் வாய்ப்பு முஸ்லீம் காங்கிரஸoக்கு இருந்தது. சென்ற பொதுத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸoக்கு கிடைத்த அரசியல் பிரதிநிதித்துவத்தை சுழற்சி முறை யில் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சி னைகள் காரணமாக இம்முறை
FT55LDITGOT
கிடைப்பதற்கான
LDL LLÖ, U, GITT LIL GAN GCaD)
முஸ்லிம் காங்கிரஸ் அந்த ஒரு பிரதி நிதித்துவத்தையாவது மீண்டும் பெறுவது கடினமாக இருந்தது.
(அண்மைய பிரதேச சபைத் தேர்த லில் ஏறாவூரிலும், வாழைச்சேனை யிலும் முஸ்லீம் காங்கிரஸ0க்கு ஏற் பட்ட தோல்வி இதை வெளிப்படுத் தியது.)
இந்த இக்க ட்டான நிலையில் இருந்து இப்போது முஸ்லீம் காங்கி ரஸ் தலைமை மீண்டுவிட்டது. பொதுஜன கூட்டு முன்னைய வெற்றிகளை மாத்திரம் உறுதிப்படுத்தவில்லை. புதிதாக குறைந்தது மூன்று பிரதிநி திகள் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தி யிருக்கின்றது. முஸ்லீம் காங்கிர வாககுகளும், பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய முஸ்லிம் வாக்குகளும், இம்முறிை பொதுத் தேர்தலில் பொதுஜன முன்
முன்னணியுடனான
ஸoக்குரிய
னணி வெற்றி பெறலாம் என்பதால் அதற்கு ஆதரவாக மாறிக் கொண் டிருக்கின்ற இடைநிலை முஸ்லீம் வாக்குகளும் சேர்ந்து அம்பாறை யில் 3 மட்டக்களப்பு1. திருகோண மலை 1 என குறைந்தது மொத்தம் 5 உறுப்பினர்கள் கிழக்கிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்படப் போவது சாத்தியமா கியுள்ளது. இதைவிட வன்னிமா வட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கலாம்.
இவ்வாறு ஒட்டுமொத்தமாக இந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை முஸ்லீம் காங்கிரஸ் பொதுமுன்ன ணியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதன் மூலம் மிகச் சாதகமான நிலையில் இருக்கின்றது. எனினும் ஒரு கட்சி தேர்தலில் சாதகமான நிலையில் இருப்பதும், அக்கட்சி பிரதிநிதித்து
வப்படுத்துகின்ற மக்களின் உரிமை கள் பெற்றுக் கொள்ளப்படுவதும் ஒரே விஷயமல்ல.
ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியா னது, அக்கட்சி பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களினது அரசியல் உணர்வின் வெளிப்பாடாகவும், அம்மக்கள் கோருகின்ற உரிமைக ளின் பிரதிபலிப்பாகவும் அமை கின்றபோதுதான் இத்தகைய வெற் றியானது சமூகத்தாக்கம் உடைய தாக மாறுகின்றது. எவரோடு கூட் டுச் சேர்ந்து எவரை விழுத்தினால் இலாபம் பெறலாம் எனக்கணித்து காய் நகர்த்தும் வியாபார அரசிய லானது நீண்ட காலம் பயனளிக்கப் போவதில்லை. குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தேசிய உணர்வுகளை விலையாகக் கொடுத்து பிழைப்பு நடாத்தும் அரசியல்வாதிகளை அந்தச் சமூகம் நீண்ட காலம் சகித் துக் கொள்ளாது. இந்த அடிப்படை யில் முஸ்லீம்காங்கிரஸின் பொதுத் தேர்தல் முன்னெடுப்புக்கள் வடகி ழக்கு முஸ்லீம்களால் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியதாகிறது
தால் மட்டும் வ கள் தமது அரசி பெற்றுக்கொள் போவதில்லை. கூட, மறைந்த ஜ சாவும் முஸ்லீம்
துவத்தை அ எனினும் அந்: மூலம் வடகிழக் அரசியல் நிை மாற்றமும் ஏற்ப
ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப் கட்சி அந்தச் ச
முஸ்லிம் காங்கிரெ upaŮadi
பொதுஜன முன்னணியுட னான கூட்டும் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளும்:
முஸ்லீம் காங்கிரஸoக்கும், பொது ஜன முன்னணிக்கும் இடையில் ஏற்
களை தனது அ முன்வைத்துச்
கட்சி, அந்த சமூ யில் பகிரங்கமா கவும் இருக்கவே மானது குறிப்பு சார்ந்த ஏனை
பட்டிருக்கின்ற தேர்தல் கூட்டின் அடிப்படை என்ன? இத்தகைய தேர்தல் கூட்டின் அரசியல் இலக்கு கள் எவை? இந்த அரசியல் கூட்டி னால் வடகிழக்கு முஸ்லீம்கள் தமது அரசியல் உரிமைகளை எவ் விதம் பெற்றுக் கொள்ள முடியும்? என்பன போன்ற முக்கிய விடயங் கள் குறித்து முஸ்லீம் காங்கிரஸ் தலைமை இதுவரைக்கும் தெளி GITT GOT, உத்தியோகபூர்வமான விளக்கங்கள் எதனையும் முன் வைக்கவில்லை. பதிலாக, முஸ்லீம் காங்கிரஸின தனித்துவத்தை பொதுஜன முன்னணி ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதனைத் தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஆரவாரமாக பிரச்சாரப்படுத்தி வருகிறது. ஆனால் முஸ்லீம் காங்கி ரஸின் தனித்துவத்தை அங்கீகரிப்ப
உடன்பாட்டிற்கு தப் பகிரங்கத்த மாகின்றது. இல் இருப்பதன் மூ6 களையும் அ அந்தக் கட்சி எ கின்றது என்ப புரிந்து கொள்ள புரிந்து கொள் தான் அந்த ச உணர்வுகள் அ அரசியல் இல அவர்கள் உறு வும் முடியும். த திபலிக்கின்ற
வெற்றி பெற
35601951 (UP(L9 e4 வதற்கு அந்தச் இருக்கும். உட GSITGIGITILL L.
நடைமுறைப்ப
 
 
 
 
 

24,1994
டகிழக்கு முஸ்லீம் hudi) p (hapLDEGOGIT வது சாத்தியப்படப் இதற்கு முன்னரும் னாதிபதி பிரேமதா காங்கிரஸின் தனித்
கட்சிகளை நிர்ப்பந்திக்கவும் அவர் களால் முடியும். அவ்வாறு மற்றக் கட்சி ஒப்பந்தத்திலுள்ள விடயங் நடைமுறைப்படுத்தாத நிலையில், மாற்று வழிகளை நாட
வும், புதிய பாதையில் தனது அரசி
|ங்கீகரித்திருந்தார். 5 அங்கீகாரத்தின் குெ முஸ்லீம்களின் லமைகளில் எந்த டவில்லை.
அரசியல் ரீதியில்
படுத்துகின்ற ஒரு மூகத்தின் உரிமை
யல் இலக்கு நோக்கி முன்னேறவும் அந்தச் சமூகம் உந்தப்படுவது சாத் தியமாகும்.
இதற்கு மாறாக இரு கட்சிகளுக்கி டையே ஏற்படுகின்ற உடன்பாடு கள், மக்களுக்குப் பகிரங்கப்படுத் தப்படாமல் இருக்கும் போது அந்த உடன்பாடானது இரு நபர்களுக்கி
பின் தேர்தல் வியூகம்:
ÖöGjõe பெற்றுத்தருமா?
ரசியல் முழக்கமாக
செயல்படுகின்ற கத்தின் முன்னிலை கவும், நேர்மையா பண்டியது அவசிய ாக அந்த சமூகம் ய கட்சிகளுடன்
வரும்போது, இந் இன்மை மிக அவசிய வாறு பகிரங்கமாக ம்தான் தமது நலன் பிலாஷைகளையும் வ்வாறு பிரதிபலிக் தை அந்தச் சமூகம் முடியும். இவ்வாறு வதன் மூலமாகத் முகத்தின் அரசியல் திகரிக்கவும், தமது க்குகளை நோக்கி தியாகச் செயற்பட னதுநலன்களை பிர
gd LL6ôTLDITLY GODL ச் செய்வதற்காக தரவையும் வழங்கு சமூகம் தயாராக ன்பாட்டில் ஒப்புக் GÉIL LULJINĖJE GODIGIT டுத்தும்படி மற்றக்
டையிலான ஒப்பந்தமாக குறுகிவி டுகின்றது. இது குறித்து மக்கள் ஒன் றும் அறியாதிருப்பதால் அந்த ஒப் பந்தமானது மற்றக் கட்சியால் மீறப் படுகின்ற போது அல்லது நடைமு றைப்படுத்தப்படாது இருக்கின்ற போது அதற்கு எதிராக பாதிப்பு குள்ளாகின்ற சமூகத்தால் எதுவும் செய்யமுடிவதில்லை. அவர்கள் இந்த ஒப்பந்தம் குறித்தும், அதற்கு ஏற்படுகின்ற முடிவு குறித்தும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து விடுகிறார்க்ள்
கடந்த காலங்களில் முஸ்லீம்காங்கி ரஸ் தலைமையினால் வெவ்வேறு எற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், வடகிழக்குமுஸ்லீம் களுக்குத் தெளிவான முறையில் பகிரங்கப்படுத்தப்படாத காரணத் தால் அவற்றுக்கு ஏற்பட்ட முடிவு கள் குறித்து வடகிழக்கு முஸ்லீம் கள் எவ்வித பிரதிபலிப்புகளையும் காண்பிக்கவில்லை. வடகிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தங்கள் முஸ்லீம் காங் கிரஸ் தலைவருக்கும், வேறு கட்சிக ளின் தலைவருக்கும் இடையே ஏற் பட்ட உறவாக தனிமனிதச் சாகசச்
கட்சிகளுடன்
Glgu Jgöggirng;(86). GITLLÚLILL தால் அவற்றுக்கு ஏற்பட்ட முடிவுக ளும், இந்த இரு தனிநபர்களுக்கி டையே ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவுகளாகவே காட்டப்பட் டன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கும்(DPA) முஸ்லீம் காங்கி ரஸ் தலைமைக்கும் இடையே ஏற் பட்ட உடன்பாடுகளும், முறிவுக ளும் இவ்விதம் தனிமனிதச்செயல் களாக காட்டப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கென மூன்று தனித்தனி அரசியல் அலகு களாகப் பிரித்தல்' என்ற மிக முக்கி
முறிவடைந்த
யமான விடயத்தை இந்தக் கூட்டுக் கொண்டிருந்தும் கூட அதுகுறித்து எவ்வித அக்கறையும் கொள்ளாது ஜனநாயக மக்கள் முன்னணி தலை வரின் தனிப்பட்ட முரண்பாடுகள் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நேரத்தில் எற்பட்ட இழுபறி. என அரசியல் ரீதியில் முக்கியத்துவ மற்ற காரணங்களைக் கூறி அந்தக் கூட்டிலிருந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் விலகிக் கொண்டார் ( இப்போது பொதுஜன முன்னணியு டன்கூட்டுச் சேர்ந்துள்ள நிலையில் முன்பு ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டு உடைவதற்கு ஹலீம் இஷாக் என்ற தனிநபர்தான் காரணம் என்று முஸ்லீம்காங்கிரஸ் தலைவர் கூறுகின்றார்)
இதன்பின் ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளருடன் ஏற்பட்ட உடன்பாடும் கூட வடகி ழக்கு முஸ்லீம்களின் அரசியல் எதிர்காலம் குறித்ததாக அமையா மல் வடகிழக்கு முஸ்லீம்களுக்கு இரண்டாந்தர முக்கியத்துவமுடை யதான வெட்டுப்புள்ளியைக் குறைப்பது சம்பந்தமாகவும், பிரே மதாசாவின் தனிமனித புகழ்மிக்க தாகவுமே அமைந்தது. இவற்றை விட தமிழ் கட்சிகளுடனும், தொண்டமானுடனும் எற்பட்ட உடன்பாடுகளும் கூட வடகிழக்கு முஸ்லீம்களிடம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்படாமல், மூடப் பட்ட நிலையிலேயே ஏற்படுத்தப் பட்டன. இவ்வாறு வடகிழக்கு முஸ்லீம்களுக்கு தெரியாமல் ஏற்ப டுத்தப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் போது அவை குறித்து கடந்த காலங்களில் அவர் கள் எவ்வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கவில்லை.
இவ்வாறு வடகிழக்கு முஸ்லீம்கள் சார்பாக ஏனைய கட்சிகளுடன் படுத்தப்படுகின்ற ஒப்பந்தங்கள் குறித்தும், அதற்கு ஏற்படுகின்ற முடிவுகள் குறித்தும் அந்த முஸ்லீம் கள் அக்கறையின்றி இருக்கிறார் என்பதை பயன்படுத்திக் கொள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலை
sail
வர் தொடர்ந்தும் முயற்சிக்கின்றார் என்பது வெளிப்படையாகத் தெரி கின்றது. ஒரு சமூகத்தின் அரசியல் > fflagIOLDS5600GT LJ35-GODIL Lö, BESITLUSEGITIITSE வைத்து முஸ்லீம் காங்கிரஸ் தலை வர் நடத்துகின்ற இந்த அரசியல் விளையாட்டு எப்போதும் அவ ருக்கு வெற்றியளிக்க மாட்டாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் இத்தகைய ஒப்பந்தங்
கள், மற்றும் செயற்பாடுகள் குறித்து வடகிழக்கு முஸ்லீம்கள் தொடர்ந்தும் அக்கறையின்றி
இருக்கப் போவதில்லை. தமது உரி மைகள் குறித்து வடகிழக்கு முஸ் லீம்கள் பெற்றுவருகின்ற உணர்வு பூர்வமான புரிதல்கள் விரைவில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் இத்தகையஅரசியல் விளையாட் டுக்கு முடிவு கட்டுவதாக இருக் கும். அப்போது முஸ்லீம் காங்கி ரஸ் தலைவருக்கு ஏற்படக் கூடிய தோல்வி அவரின் அரசியல் எதிர்
காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிடும்.
முஸ்லிம் காங்கிரஸும் சாணக அமரதுங்கவும்: யார் இந்த அமரதுங்க? இவருக்கும் முஸ்லீம் காங்கிரஸ0க்கும்
இடையே என்ன உறவு? முஸ்லீம் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் -11 ܛܸ

Page 15
ܠ72 ܐ
சரிநிகர்
எதற்காக இவருக்கு முதலாமிடம் வழங்கப்பட்டது? இந்தக் கேள்வி கள் கிழக்கிலுள்ள சாதாரண முஸ் லீம்களிடத்தில் மட்டுமல்ல, தீவிர முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர் கள் உறுப்பினர்களிடையே கூட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் அரசியல் பாதை யில் வெறும் கால் தூசுக்குக் கூட பெறுமதியற்றிருந்த சாணக அமர துங்க ஒரு நிச்சயிக்கப்பட்ட பாரா ளுமன்ற உறுப்பினராக முஸ்லீம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் மூலம் உருவாகியிருப்பது எப்படி? இந்தக் கேள்வி வடகிழக்கு முஸ் லீம்களால் எவ்வகையிலும் உதாசீ னப்படுத்தப்பட முடியாதது.
இதுவரை காலமும் ஐக்கிய தேசி யக் கட்சியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த சாணக அமரதுங்க இலங்கை அரசியலில் தனது லிபர லிசக் கொள்கையின் சிறு தடத்தைக் கூட பதிக்க முடியாதிருக்கின்ற ஒரு அரசியல் அநாதை ஐக்கிய தேசி யக் கட்சியின் தேசியப் பட்டியலில் தனக்கு முதன்மை இடங்களில் ஒன்று வழங்கப்படும் என்று காத்தி ருந்து ஏமாற்றப்பட்டவர். இப்படிப் பட்ட ஒருவருக்கு தனது தேசியப் பட்டியலில் முதல் இடத்தை வழங் குவதற்கு என்ன அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது? வடகிழக்குக்கு வெளியே முஸ்லீம் காங்கிரஸ் தனது சொந்த சின்னத்தில் தேர்த லில் நிற்காததால் அதற்குக் கிடைக் கவிருக்கின்ற வாக்குகள் அனைத் தும் வடகிழக்கிலுள்ள முஸ்லீம்க ளின் வாக்குகளே முற்றிலும் வடகி ழக்கு முஸ்லீம்களின் வாக்குகள் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் க்கு பெறப்படவிருக்கின்ற ஒரேயொரு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் இந்த சாணக அமரதுங்கவுக்கு வழங்கப்படவிருப்பது இலேசாக ஒதுக்கித்தள்ளப்படக்கூடிய விடய Logo60.
வடகிழக்கு முஸ்லீம்களின் வாக்கு கள் வெறுமனே வாக்குச் சீட்டில்
ஒகஸ்ட் 1
காணக்க அமரதுங்க
அரசியல் அநாதைக்கு வழங்கப்ப டுவது எவ்விதத்திலும் நியாயப்ப டுத்தப்பட முடியாதது ஏற்றுக்
கொள்ளப்பட முடியாதது இவ் வாறு வழங்குவதற்கு முஸ்லீம் காங் கிரஸ்க்கோ, அதன் ്ഞ6)
மைக்கோ எந்த உரிமையும் கிடை யாது. முன்பும் ஒரு முறை இதே அரசியல் தவறு முஸ்லீம் காங்கிரஸ் தலைமையால் செய்யப்பட்டிருக்கி றது. முஸ்லிம் காங்கிரஸின் அரசி யல் வரலாற்றில் நேரடிப் பங்க ளிப்பு எதையும் செய்யாமல் இடை யில் வந்து புகுந்த அல்ஹாஜ் புஹார்தீனை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமித்ததன் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் இத்தகைய தவ றைச் செய்தது. அதன் பலனை முஸ் லீம் காங்கிரஸ் அனுபவிக்க நேர்ந்த தோடு அவ்வாறு நியமித்தது தவறு என்றும் ஏற்றுக் கொண்டது. எனி னும் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் போராட்டத்துடன் எவ் விதத் தொடர்புமற்ற அவ்வாறு போராடுவதற்கான அவசியம் எது வுமற்ற தேசியப்பட்டியலில் இடத்திற்கு மூலம் முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் ஒரு முறை அதே தவறைச் செய்தி ருக்கின்றது.
சானக அமரதுங்கவை
முதலாம்
முஸ்லிம் காங்கிலின் தேசியப் பட் டியல் உறுப்பினர் முற்றிலும் வடகி
இடப்பட்ட புள்ளவுகள் அல்ல.
அவ்ை வடகிழக்கு முஸ்லீம்களின் உரிமைச் சாசனம் தமது அரசியல் உரிமைகளைப் பற்றி ஏனைய சமூ கங்களுக்கும், உலகத்திற்கும் எடுத் துக் கூறுகின்ற பிரகடனம் தமது நலன்களையும், அபிலாஷைகளை யும் கோரி விடுக்கப்படுகின்ற சமூக அறிக்கை இவை பென்சில்களால் அடையாளமிடப்பட்ட வெறும் காகிதத் துண்டுகள் அல்ல. இவை வடகிழக்கு முஸ்லீம்களின் தியா கங்களினதும் இழப்புக்களினதும் வெளியீடுகள் பேரினவாதக் கட்சி களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய சில சலுகைகளை யும் எதிர்பார்ப்புக்களையும் உத றித்தள்ளி விட்ட சமூக அக்கறை யின் பிரதிபலிப்புகள் தமது உயிர்க ளையும், உடைமைகளையும் இழந்து விட்டதனால் ஏற்படுகின்ற குமுறல்களின் வெளிப்பாடுகள் தமது பாரம்பரியக் காணிகள் பறிக் தமது சொந்த இடங்களில் இருந்து துரத்தப்பட்ட தாலும் ஏற்பட்ட உணர்ச்சிக் கொதிப்புக்கள்
கப்பட்டதாலும்,
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முஸ்லிம்களின் தேர்தல்
பிரதிநிதித்துவம், விசாலமற்ற ஒரு
மருதூர் பவத்
ழக்கு முஸ்லீம்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட இருப்பவர் எனவே, அத்தகைய உறுப்பினராக வடகிழக்கு முஸ்லீம்களைச் சேர்ந்த வரே நியமிக்கப்பட வேண்டும். முக்கியமாக தாம் முஸ்லீம் காங்கிர ஸ0க்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தமக்குரிய வாய்ப்புக்களை இழந்திருக்கின்ற பிரதேசங்களைச் சேர்ந்தவருக்கே இத்தகைய பிரதிநி தித்துவம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஏறாவூர் ஓட்டமாவடி வாழைச்சேனை, மூதூர் போன்ற இடங்களில் முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்த ஆதரவினால் அரசியல் கொதிநிலைக்குட்பட்டிருப்பவை.
எனவே முஸ்லீம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொருத்தமான மீறமுடியாத ஒப் பந்தங்களின் மூலம் சுழற்சி முறை யில் வழங்கப்பட வேண்டியதே சரி
யானது நியாயமானது. இந்தவ
கையில் சாண்க அமரதுங்கவை தேசியப் பட்டியலில் முதன்மை உறுப்பினராக நியமித்திருக்கின்ற முடிவை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை உனடியாக மீள்பரிசீ லனை செய்ய வேண்டும் மாற்றிய மைக்க வேண்டும்.
நியமித்திருப்பதன்
,24 ܝ ܬܬ
இந்தத் தேர்தலில் 6 கில் முஸ்லீம் காங்கி மாகவே காற்று வி னரை விட அதிகளவு திகள் முஸ்லீம் காங் பாராளுமன்றத்திற்கு யப்படுவதற்கான வா கமாகவே இருக்கின்ற யில் இத்தகைய வெ காலங்களை போன்று flaն - օլյglu ab ց: வெளிப்படுத்துவது கிரஸ்க்கு மட்டுமல் முஸ்லிம்களுக்கும்
ജ്ഞഥL, G|qug. முன்னணியுடன் என் LIBlgiale) p | G III டுள்ளன என்பதைய னால் வடகிழக்கு தமது அரசியல் அடைவதற்கு எத்த புக்கள் உள்ளன என் முஸ்லீம்களின் மு முஸ்லீம் காங்கிரஸ் த னடியாக முன்வைக் முன்ன ஒப்பந்தம் வடகிழக் ளின் அரசியல் அடிப்படையில் செய்
பொதுஜன
தால் அதை வெளிப் தயக்கமு இல்லை. அவ்வாறு ெ வதன் மூலம் தான் தலை, அந்த ஒப்ப அங்கீகாரத்தை கோரு லாக மாற்ற முடியும். இந்த ஒப்பந்தத்தை
வேண்டும் என வட
எவ்வித
லீம்கள் பொதுஜன மு சாங்கம் அமைகின்ற அதை நிர்ப்பந்திக்க மு
இதற்கு மாறாக இருத டையே திரைமறைவி பந்தமாகவே இது இ பேணப்படுமாயின்
ழக்கு முஸ்லிம்களின் மைகள் விடயத்தில் கிரஸ் தலைமை கடை திருக்கின்ற நேர்மை பாடுகளின் தொடர்ச் தப்படும். முஸ்லிம்
அரசியல் என்பது அ ளின் அந்தரங்க விவ இது முஸ்லிம் மக்கள எதிர்காலப் பிரச் முஸ்லீம் காங்கிரஸி னது பகிரங்கமாகவு பூர்வமாகவும் முன் டும் போதுதான் அச் முஸ்லீம் மக்களை நிர படுத்துவதாக கூறிக் யும். வாழ்விற்கான ஆதாரங்களையும் இ என்ற முத்திரையுடன் டுக் கொண்டிருக்கின் முஸ்லிம்களும், நிை காலத்துடன் தமது செ டங்களில் கூட மனத்த அச்சத்துடன் கொண்டிருக்கின்ற ச் லீம்களும் முஸ்லீம்
தலைமையின் இத்த யல் நேர்மையினத்ை
GITIS
சுயநலத்தை தொடர்ந் துக் கொண்டிருப்பா
யாரும் எதிர்பார்க்க
தான் அரசியல் சுயற பலியாக்கப்படுவதை சமூகமும் தொடர்ச்சி தித்ததில்லை என்பன லாறு மீண்டும் மீண்டு ருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 

டக்கு கிழக் ஸுக்கு சாதக கிறது. முன் லான பிரதிநி lcio y Ti9ldo தெரிவு செய் ப்ப்புகள் அதி ன. இந்நிலை றியை கடந்த ஒரு தனி நப GROOTöflu JLDITU, முஸ்லிம் காங் வடகிழக்கு
LIIT:55LDIT:5 பொதுஜன QGUIGIGOT Goll
கள் ஏற்பட் ம், அவற்றி முஸ்லிம்கள் DDLDGEOGII
DJ, LIU GUITILLO பதையும் அம் ன்னிலையில்
Ιού) ολ)ού). Ο 22 | - வேண்டும். ணியுடனான கு முஸ்லீம்க | fleologgsflói யப்பட்டிருந் படுத்துவதில் ம் தேவை வளிப்படுத்து இந்தத் தேர் ந்தத்திற்குரிய நகின்ற தேர்த இதன் மூலம் நிறைவேற்ற கிழக்கு முஸ் மன்னணி அர நிலையில் pւգսկմ).
னிநபர்களுகி ல் நடந்த ஒப் ரகசியமாகப் அது வடகி அரசியல் உரி முஸ்லிம் காங் ப்பிடித்து வந் பற்ற நிலைப் யாகவே கரு காங்கிரஸின் ஷ்ரப் அவர்க फITULD -9|60@. தும் அரசியல் சினையாகும். öT Syálucom ம், ஜனநாயக னெடுக்கப்ப கட்சியானது திநிதித்துவப் கொள்ள முடி
அனைத்து ழந்து, அகதி அல்லற்பட் ன்ற வடக்கு லயற்ற எதிர் ாந்த வாழ்வி ளவில் அகதி வாழ்ந்து ழக்கு முஸ் காங்கிரஸின் கைய அரசி த, அரசியல் தும் பொறுத் ர்கள் என்று
முடியாது? லத்திற்காகப் எந்தவொரு
LLITTö55 291 6339) LD) தத்தான் வர ம் நிரூபித்தி
på கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் அபூர்வமான பத்தி ரிகை வியாபாரமொன்று நடைபெ றுகிறது. அங்குள்ள வியாபாரிகள் பத்திரிகைகளை இறாத்தல் கணக் கில் பழைய பத்திரிகைக் கடைகளி லிருந்து வாங்குகின்றனர். (இவை பழைய பத்திரிகைகள் தான் என் பதை அவற்றின் கரைகளில் பூசப் பட்டிருக்கும் சிவப்பு நிறச் சாயம் மூலம் இனம்காணலாம்) இவ்வாறு வாங்கிய இப்பத்திரிகைகளை மூன்று பத்து ரூபாய் மட்டுமே" என் றும் அதில் இல்லாத விடயங்களை இருப்பதாகக் கூறியும் விற்று விடு GNITU, GIT.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் வண்டியிலும் இப்பழைய பத் திரிகைகளை விலைக்கு வாங்கிப் பார்த்து, அவற்றின் பழைய திகதி யைக் கண்டு ஏமாந்துவிட்டோமே என வெட்கப்பட்டு அப்பத்திரிகை களை ஒழித்துவைக்கும் ஓரிரு பய
Aflg. GOGITå. காணக்கிடைக்கும் காட்சி ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய தல்ல.
இச்சிறுகதையைப் பிரித்தெடுத்து எழுதியது. கடந்த வார இறுதியில் ஐ.தே.கவும், பொதுஜன முன்னணி யும் இந்நாட்டு மக்களுக்கு முன் வைத்துள்ள தேர்தல் உறுதி மொழி
உறுதி மொழிகளின்
சாகரம்
கள் பற்றிச் சில விடயங்களை எழு துவதற்கு முன்னோடியாகவாகும். இம்முறை இந்த இரு கட்சிகளதும் உறுதிமொழிகளை வாசிக்கும் போது ஏற்கனவே குறிப்பிட்ட பழைய பத்திரிகைகளைப் புதிய பத்திரிகைகளாக பொருத்தமற்ற இழுத்துவிடும் வியாபாரிகள் தான் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறார்கள்
விற்பதற்காக 3. GEGNDITU, MÉJJEGO) GITT புறக்கோட்டை
அந்தளவுக்கு இதில் உள்ளடக்கப் அவ்வப்போது வருவதற்காக
பட்டிருப்பவை அதிகாரத்திற்கு திரும்பத் திரும்பக் புளித்துப் போன போலியான உறுதி மொழிகள் தான்.
கூறப்படும்
விசேடமாக ஐ.தே.கவின் உறுதி மொழிகளை ' on III éilig) guild,i) அமைச்சரவை அமைச்சர்கள் பற்றி எழுதியுள்ளவை விடயங்களாகக் காட்டப்படுகின்
புதுமையான
DGOT.
அது எவ்வாறெனில், அமைச்சர்க 25ற்கு
வரையறுக்கவும், உப அமைச்சர்க
Glā TGTGlāG). GDL
ளையும் அவ்வெண்ணிக்கைக்குள் மட்டுப்படுத்தவும் பிரேரித்திருப்ப தன் ஊடாகவாகும்.
பாராமன்றத்தைக் கலைக்கும் வரை தொண்ணுறாவது அமைச்சரையும் நியமித்த விஜேதுங்க அரசே இவ்
வாறு இந்நாட்டு மக்களுக்கு உறுதி மொழி வழங்கியிருக்கிறது. விஜே துங்க அரசாங்கத்தின் உள்ளத்திலி ருந்தல்ல வெறும் உதட்டிலிருந்தே இவ்வுறுதிமொழிகள் வெளிவரு
கின்றன என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றல்ல.
பாராளுமன்றத்தைக் கலைக்கும்
வரை அமைச்சர் பதவிகளைப் புதி தாக உருவாக்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, தற்போது நடைபெற வுள்ள தேர்தலிலும் அவ்வமைச்சர்
பதவிகளுக்கு அதிகார மகிமையை யும் அனுமதித்தபடி உள்ளது ஐ.தே.க அரசு
ஐ.தே.க,அதிகாரத்திற்கு வந்தால் g960)LDöy-filosoflectöI GTGöst Gosoflağ, God).5%Du 25ஆகக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை. ஆனால் புதிது புதிதாக ஏதாவது _9 GOLDöJñ0,60GT உருவாக்கி அனைத்து கும் வாய்ப்புப் பெற்றுக் கொடுக் கும் நோக்குள்ள ஐ.தே.க. இதனை ஒரு போதும் செய்யப் போவ தில்லை. அதன் கடந்தகால வர லாறு எமக்கு இதனை நினைவுப டுத்தும்.
அமைச்சர்கள்
பாஉறுப்பினர்களுக்
பதவிகளுக்கு அடுத்து ஊழல்கள், மோசடிகளை
ஒழிக்க நிரந்தர ஆணைக்குழு
எமது
சகோதரப் பத்திரிகையான யுக்தியவில் வெளியான ஆசிரிய தலையங்கம்
இது
வொன்றை நியமிப்பதாக இன் னொரு சிரிப்பை உண்டு பண்ணும் கதையொன்றை ஐதேக கூறுகி
即gகேளுங்கள் தமது அமைச்சர்கள் பலர் தோலுரித்துக் காட்டப்பட லாம் என்ற அச்சத்தினால் இலஞ்ச ஆணையாளர் திணைக்களத்தைக் கூடத் தமது அரசியல் அதிகாரத் திற்கு அடிமைப்படுத்திய ஐ.தே. கட்சியே இதனைக் கூறுகிறது.
ஐ.தே.க. இந்நாட்டு மக்களை இவ் வளவு தூரம் இலேசாக ஏமாற்ற முயல்வது அவர்கள் என்ன முட் நினைத்துக்
L LIFT GTS,GTT GI G01
Carrat LIT?
ஏனைய உறுதி மொழிகள் பற்றிக் கூடுதலாக எதுவும் கூறத் தேவை யில்லை. 1977இல் எட்டு இறாத் தல் தானியம் வழங்குவதாகக் கூறிய ஜே.ஆரின் உறுதிமொழியும் 1989இல் அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கும் ரூபா 2500 படி வழங்குவதாகக் கூறிய பிரேமதாச அவர்களது உறுதிமொழியும் இன் னமும் ஞாபகத்தில் இருக்கின்றன.
1977ളും அதிகாரத்துக்கு வந்த
ஜே.ஆர். அரசாங்கம் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு மாதாந் தம் ரூபா ஐம்பது வழங்குவதாகக் கூறிய ஒழுக்கங்கெட்ட ஏமாற்றுப் பற்றி அறியாதவர் யாரேனும் Ф. өтуп? ->5

Page 16
ani
தேர்தல் தினம் பிரகடனப்ப டுத்தப்பட்ட நாள் தொடக்கம் பிர தான கட்சிகள் மட்டுமன்றித் தேர்த லுக்காக தோன்றிய சிறிய கட்சிகள் வரை தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப்
பேயாய் அலைகின்றன. தமிழ்,
உங்களது
முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பற்றியும் தாங்கள் ஆட்சிக்கு வந் தால் அவர்களது பிரச்சினைக ளைத் தீர்க்கும் முறைகளைப் பற்றி யும் போட்டிபோட்டுப் பிரச்சாரம் செய்துவருகின்றன. மறுபக்கம் சிங்
ஒகஸ்ட் 。
இணைக்கப்படும் அப்பிரதேசத் திற்குள் சட்டம், நீதி, நிலம் மற் றும் மேலதிக உள் நடவடிக்கை கள் தொடர்பான சகல அதிகாரங் களும் அவர்களால் கேட்கப்படு கின்றன. நாங்கள் இதுவரை பல தடவைகள் இந்த கோரிக்கைக
ளில் உள்ள பாரதூரமான அம்சங் களைப்பற்றி அரசுக்கும் எதிர்கட்
சிகளுக்கும் காரணங்களுடன் விளக்கியிருந்தோம். தேர்தலும் நெருங்கியதோடு
ளும் உடன்படிக்ை லுள்ள அம்சங்களு பான்மையினருக்கு போகிறது. சிங்கள எதிராக செய்து ெ இச்சந்தர்ப்பவாத
கைகள் எதிர்காலத்
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக
நிலைப்பாடு 660601? - Guaji, og
றைப்படுத்தப்பட்ட வர்க்குள் சுதேச மற்றும் தேசத்தின் பற்றியும் நியாயபூ சம் தோன்றும்.
கள மக்களிடம் அதற்கு மாறுபட்ட வகையில் சிங்களவர்க்கு விசுவா சம்' என்பதைப் பேனியும் வருகின் DGOT. இந்நிலையில் கடந்த 07-0794 அன்று இலங்கையிலுள்ள முக்கிய சிங்கள பெளத்த அமைப்புகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பற்றிய பிரதான கட்சிகளின் கொள்கையை அறிவதற்காகக் கடிதம் ஒன்றை ஐக் கிய தேசியக் கட்சி, பரீலங்கா சுதந் திரக்கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அனுப்பி வைத்திருந்தன. அதற் கான பதிலையும் மேற்படி மூன்று கட்சிகளும் அனுப்பி வைத்திருந் தன. ஜூலை 26ம் திகதி திவயின சிங்களப் பத்திரிகை அக்கடிதங்கள் அனைத்தையும் பிரசுரித்திருந்தது.
சிங்கள பெளத்த அமைப்புகளான மகாபோதி சங்கம், பெளத்த இளை ஞர் சங்கம், அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம், ஆசிய பெளத்த சம்மேளனம் சிங்கள பாதுகாப்பு சபை, தர்மவிஜய மன் றம் சாசனசேவை உலக பெளத்த பெண்கள் சம்மேளனம் ஆகிய ஒன்றிணைந்து அனுப்பிய கடிதத்தின் சாரம் கீழ்வ
(U5LDATU "இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் இத்தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார் கள் இன்று எல்லோரும் எதிர் கொள்ளும் முடிவில்லாத பிரச்சி னையாக வடக்கு கிழக்கு பிரச்
அமைப்புகள்
சினை உள்ளது. இது வடக்கு கிழக்குக்கு மட்டுமன்றி முழு இலங்கையையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பதில் இருவேறு கருத்தில்லை. இதற்கான தீர்வுக் காக ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத் தச் சட்டம் உட்பட பல முயற்சி கள் தோல்வி கண்டதற்கான கார னம் அந்த யோசனைகளை தமிழ் அரசியல் குழுக்கள் ஏற்றுக் கொள்ளாததே
நாங்கள் அறிந்த வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் கோருவது வட கிழக்கு நிரந்தர இணைப் εΟι 13μ . அதுமட்டுமன்றி
தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநி
தித்துவப்படுத்தும் சிறு அரசியல் கட்சிகள் ஐ.தே.கவுடனும் பொது ஜன முன்னணியிடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்ததாக அறிந்தோம் பிரதான அரசியல் கட்சிகள் சிறுபான்மையின கட்சி களின் ஆதரவைக் கோரும்பட் சத்தில் சிறுபான்மைக்கட்சிகள் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்த எத்தனிப்பது நிச்ச
எனவே இம்முறை கிழக்கு பிரச்சினை
உங்களது ஆட்சிய தேர்தல் வாக்குறுதி தால் கீழ்வரும் தொடர்பாக உங்க அரசியல் கொள் வென்பதை அறி றோம்.
வடக்கு- கிழக்கு இரு மாகாணங்களையும் நிரந்தரமாக இனைப்பதோ தேசிய அடிப்படையில் அப்பிரதேசங்களை ஒன்றாகக் கருதுவதோ arrasch as afrain கொள்கையாக நாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இதனை வெற்றிகரமாகச் செய்ய
gø0ISTUIG அரசியலுக்குத் திரும்பி புள்ள தமிழ்க் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புக் கிடைத்து வருகிறது."
- டி.பி.விஜேதுங்க
யம் தங்களது இனவிகிதாசாரத் துக்கு பொருத்தமற்ற வகையில் குறுமினவாத நோக்கத்தில் அதிக பயன்களை எதிர்பார்க்கும் அச்சிறுபான்மை கட்சிகளுடன் ஏனைய கட்சிகள் செய்து கொள்
"தமிழ் ெ குழுக்கள்
கிழக்கு ம இணைப்புப் தடவைகள் போதும் எங் அதற்கு உ (UPLULUI NTG GTI தெரிவித்து 6 பொது முன்னணியி
தலைவர் 8
குமாரனது
அவர்க கோரிக்கை மறுத்து வி -ழறீமா
1) வடக்கு கிழக் பற்றி நீங்கள் முன் பூரீலங்காவின் இ ஒருமைப்பாட்டுக் காலத்தடையை ஏ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4,1994
ககளும் அதி ரூம் பெரும் தெரியாமல் மக்களுக்கு காள்ளப்படும்
உடன்படிக்
தில் நடைமு
DDL,
ால் சிங்கள ஒருமைப்பாடு எதிர்காலம் ர்வமான அச்
-
வடக்கு - க்கான தீர்வு பின் பிரதான யாக இருப்ப
அம்சங்கள் GT GLélulsöT
spa, T6160
ப விரும்புகி
2) வடக்கு-கிழக்கு மாகாணத் தைத் தமிழ் மக்களின் பாரம்பரி யப் பிரதேசமாக எவ்விதத்திலும் அங்கீகரிப்பீர்களா?
3) வடக்கு-கிழக்கு மாகாணங் கள் இரண்டும் டாமை, மற்றும் தேசநலன் கருதி
இணைக்கப்ப
அம்மாகாணங்களை பிரித்துவி டுவதை உறுதிப்படுத்த முடி ավտո? 4) அரச நிலங்கள் பற்றிய சகல கொள்கைகளையும் அது தொடர் பான செயற்பாடுகளையும் மத் திய அரசாங்கத்தின் கடமையாக ஏற்றுக் கொள்வீர்களா? 5) நாட்டின் சட்டத்தையும் சமா தானத்தையும் அதற்குப் பொறுப்பான முப் படை மற்றும் பொலிஸ் அத் தோடு சகல துறைமுகங்களும்
பாதுகாப்பதும்
விமானத்தளங்களும் மத்திய அர சாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்குமா?
யும் என்பதை குறிப்பிட விரும்பு கிறோம். இதுபற்றிய உங்களது நிலைப்பாட்டை குறுகிய காலத் திற்குள் அறிய பூரீ லங்கா சிங்கள மக்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதை அறி யத்தருகிறேன்." மேற்படி கடிதம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தரப் போவதில்லை. ஏனெனில் பெளத்த சிங்கள அமைப்புகள் இப் இத் காலமும் இப்படித்தான் சொல்லி வந்தன. அவ்வமைப்புக ளின் கருத்துக்கள் தில்லை.
படித்தான் சொல்லிவரும்.
്ഞങ്ങ്
மாறுபட்ட
ஆனால் இதற்கான பதிலை அனுப் பிய பிரதான கட்சிகளான ஐ.தே.க, பொ.முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் என்ன பதிலை அனுப்பி வைத்திருக்கின்
றன எனப் பார்ப்போம்.
"வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமே அல்ல?
தினேஷ்குணவர்த்தன
கு பிரச்சினை வைக்கும் தீர்வு றைமைக்கும் நம் நீண்ட ற்படுத்துமா?
என்.சரவணன்
மேற்படி பிரதான காரணங்களை அடிப்படையாகக் Glassroot தீர்வு பூரீலங்காவின் சுயாதிபத்தி யம் மற்றும் ஒருமைப்பாட்டை யும் காப்பதற்கு உறுதுணை புரி
மக்கள் ஐக்கிய முன்னணியின் பதில்:
"வடக்கு கிழக்குப் பிரச்சினை முழுநாட்டுக்குமுரிய LSlojë சினை. இதற்குத் தீர்வாக கொண்டு வரப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை நாட்டை துண்டாடுவதற்கு அத்திவாரமிட் டது. இந்த உடன்படிக்கையின் மூலம் அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி இரு மாகாணங்க ளையும் இணைத்ததை துண்டிக் கக்கோரிநாங்கள் கடந்த ஏழு(7) வருடங்களாக பாராளுமன்றத் துக்குள்ளும் வெளியிலும் போராடி வருகிறோம். வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் மக்களது பாரம்பரிய பிரதேசம் அல்ல. வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் அபிவிருத்திச் சபை களை அமைத்து அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் ஐக்கிய முன்னணியைப்
பொறுத்தவரை அது பலவருட காலமாக இனவாத கோஷத்தையே முன்வைத்து அரசியல் நடத்தி வரு
கிறது. அதன் கருத்து மாறுபட்ட தில்லை. இம்முறைத் தேர்தலில்
፴ጪ L___
வாக்களிக்காதே' (சந்திரிகாவை)
'பிரபாகரனின் தங்கைக்கு
என்பது அதன் பிரதான கோஷங்க ளில் ஒன்று. ஐ.தே.கட்சி சார்பில் ஜனா திபதி டி.பி.விஜேதுங்க வின் பதில்:
"வடக்கு கிழக்கு பிரச்சினைக் கான தீர்வுபற்றி முக்கிய முன்னு
ரிமை வழங்கப்பட வேண்டி
->13

Page 17
ஒகஸ்ட் 1 - 24
நாங்கள்.
யதை நாங்கள் உணர்வதோடு அது தொடர்பானதும் எங்கள் கட் சியினதும் நிலைப்பாடு பின்வரு மாறுளளது.
* விடுதலைப்புலிகள் அமைப் பினை நிர ாயுதபாணியாக்குவதற் காக இதுவரை செய்யப்பட்ட நட வடிக்கைகள் தொடரும், அதில் மாற்றங்கள் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இதனை சாத்திய LorradlustrGoTrris.
* வடக்கு கிழக்கு இருமாகா னங்களையும் நிரந்தரமாக இணைப்பதோ, தேசிய அடிப்ப GOLushao அப்பிரதேசங்களை ஒன்றாகக் கருதுவதோ எங்கள் கட்சியின் கொள்கையாக ஒரு
போதும் ஏற்றுக் கொண்ட தில்லை. அதன்படி பூரீலங்கா முழுதும் முழு மக்களையும் அடக்கிய ஒற்றையாட்சி நாடு என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.
அரசின் நிலக்கொள்கை, நாட் டின் பாதுகாப்பு, சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாத்தல் மற்றும் சகல துறைமுகங்கள் விமானத்தளங்கள் எல்லாமேமத் திய அரசாங்கத்தின் கட்டுப்பாட் டின் கீழ் இருக்கும் என்பதில் சந் தேகமில்லை.
இதனை வெற்றிகரமாகச் செய்ய இலங்கையில் ஜனநாயக அரசியலுக்கு திரும்பியுள்ள தமிழ் அரசியல் குழுக்கள் பலவற் றின் ஒத்துழைப்பு கிடைத்து வரு கிறது."
மேற்படி பதிலின்படி ஐ.தே.க காலங்களில் தேசிய இனப்பி ظلإطلاقة ரச்சினை தொடர்பாக கையாண்ட அதே போர்முறை அத்தியாவசிய பொருள் தடை அவசரகாலச் சட்ட அடக்குமுறைகள் என்பன போன்ற அணுகுமுறைகள் தொடரப்
போகின்றன. அதில் எந்தவித மாற்
றங்களும் இல்லை என ஜனாதிபதி கூறிவிட்டார்.
அது மட்டுமன்றி தமிழ் மக்களின் ஆகக்குறைந்தப்ட்சக் கோரிக்கை யான நான்கம்சக் கோரிக்கையி லுள்ள வடகிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் ஒற்றையாட்சி நாடு என்றும் அறி வித்திருப்பது "எதையும் கொடுத்து விடமாட்டோம்' எனும் சிங்கள மக்களுக்கான ஆறுதல் கூறலே. மேலும் இந்த முடிவுக ளுக்கு ஜனநாயக அரசியலுக்கு திரும்பிய தமிழ் அரசியல் குழுக் கள் ஒத்துழைக்கின்றனவாம்.
இத்தனைக்கு மேலும் தமிழ் முஸ் LDä,35GML GELDIT "GELIškas, வார்த்தை மூலம் அரசியல் தீர்வு' எனும் பம்மாத்து
சிறிமாவோ பண்டாரநாயக் காவின் பதில்: "தமிழ் அரசியல் குழுக்கள் வடக்கு-கிழக்கு Lossroot இணைப்புபற்றி பலதடவைகள் கோரியபோதும், எங்கள் கட்சி அதற்கு உடன்பட முடியாது என் பதை தெரிவித்து விட்டது. பொதுஜன ஐக்கிய முன்னணி யின் பிரதித்தலைவர் சந்திரிகா குமாரணதுங்க கூட அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து sh Lirit.
பொதுஜன முன்னணியின் கொள்கை நமது நாட்டுக்கோ இனத்துக்கோ ஒருபோதும் தீங்கி ழைக்காது என்பதைத் தெரிவித் துக் கொள்கிறோம்." மேற்படி பதில் கூட சிங்கள பெளத் தர்களை ஆறுதல் படுத்தும் தமிழ் மக்களுக்கெதிரான பொ.முவின் கொள்கையை தெட்டத்தெளிவாக காட்டுகிறது. அவ்வாறாயின்
வெளிமேடைகளில் 'இனப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு' என தம் பட்டமடித்து கூறுவது வடக்கு கிழக்கு பிரிப்புத்தானா?
பொதுஜன முன்னணயின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இனப்பிரச் சினை பற்றி கூறும் போது 'சிங்கள பெளத்தர்களது disha)LD560GT உறுதி செய்து பாதுகாப்பு வழங்கு வதோடு ஏனைய இனங்களின் உரி மைகளையும் பாதுகாப்போம். இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அதிகார எல்லைகள் வகுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள பெளத்தர்களது என்று தனித்துவப்படுத்தாமல் வாக சகலரது உரிமைகளும்' என பிரயோகிக்க முதுகெலும்பில்லாத அளவிற்கு சிங்கள பெளத்த கருத் தியல் உணர்வுகளிலிருந்து விடு பட முடியாதவர்களாக பொதுஜன முன்னணியினர் னில் தேர்தல் முடிவின் பின் இவர் கள் தமிழ், முஸ்லீம் மக்களின் பிரச் சினைக்கு தீர்வு வழங்குவார்கள்
பொது
gd GÖTGATITÍ, GONGIT
என்று என்ன நிச்சயம்? இனப்பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அதிகாரஎல்லைகள் மாற்றிய மைக்கப்படும் என மொட்டையாக கூறியிருப்பதன் மூலம் எதனை விளங்கிக் கொள்வது? நாளை மாவட்ட சபைகளை கொடுத்து இது போதும் எனக் கூறுவதற்கும் அவர்களால் முடியும். 1977 தேர்த லில் ஜே.ஆரும் இதைத்தானே சொன்னார். பின் 1982இல் மாவட்ட சபைகளைக் கொடுத்து ஏமாற்றவில்லையா?
பொதுஜன முவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் 'இலங்கையில் அமைச்சர்கள் தொகை 90க்கும் மேற்பட்டது. இவ்வளவு அமைச் சர்களுக்கு செலவு பணத்தை அபிவிருத்திக்கு செலவி டலாம். இலங்கையை விட 145
செய்யும்
மடங்கு பெரிய பரப்பையுடைய
அமெரிக்காவில் கூட களுக்கு மேல் இ பிரான்ஸ், இந்தியா களை உதாரணம் க விளக்கமொன்றை கியத்துவம் கொடு விற்கு இலங்கையி டைந்துள்ள பிரதான னையாக உள்ள தே சினைக்கான தீர்ை யாக புதிய அதிகா கூறி என்ன புதிய என்பதை கூறாமல் 6öIsr.
சிறுபான்மையினரி வேண்டி நிரந்தரமா
குகளை இழக்க இ6
தும் தயாராக இல் கூட எந்தமக்களின் ளுக்கு முக்கியத்து எனும் கேள்வி எழு கள அபிலாசைகசு டும்.
1978ஆம் ஆண்டு LLUIT அரசியல கொண்டு வரப்பட் பிரதிநிதித்துவத் ே யின் பின் சிறுப புறக்கணித்து விட்( கட்சியும் வெல்ல பதை கடந்த பல ே பித்து விட்டன. பெ னரின் வாக்குகள் ச தமிழ், முஸ்லீம்கள் முடிவு செய் வாக்கு votes) இருந்து வரு
இந்த கொண்ட பெரும் கள் இந்த முடிவு ளைப் பெறுவதற்க
நிலைமைய
தந்திரோபாயமே போட்டு தமிழ் முஸ் வாரி வழங்கும் உத்
கடந்த தேர்தல்களி படி கட்சிகளால் சிறு ருக்கு வழங்கப்பட்ட கள் நடைமுறையில் டனவா? என்ற கே6 லைக் கொண்டு இவ பவாதத்தை விளங் லாம். இன்றும் இவ கப்படும் ܐܹܤ݇ ܧ நாளை நிச்சயமாக டுத்துவார்கள் என் உறுதி கூற முடியும் உத்தரவாதங்களும் தமே இல்லையென் கூறமுடியுமா? இந்நிலையில் இந்த ளோடும் தமிழ் குழு ருக்கும் உறவுகள் அ றிய எழுப்பியுள்ளன.
ஐக்கிய தேசியக் ஈ.பி.டி.பியும் மற்று ஒற்றுமை முன்ன ஈரோஸ், புளொட்) பொது முன்னணி எல்.எப்பும் பகிரங் ளித்து வருவது இருப்பை நியாயப் GT (36).
'பொது எதிரியை என்ற பேரில் இன் எதிரியைத் தான் மி யில் இருத்தப் பே பதை பகிரங்கமாக (9)ဓါ தாங்கள் ஆதரிக்கும் போகும் எந்தத் தீர்வு
கூறட்டுமே.
உடன்படுகிறோம் மாக அவர்கள் கூற
 
 
 

20 அமைச்சர் ல்லையென்றும்
போன்ற நாடு ாட்டியும் நீண்ட கொடுத்து முக் த்துள்ள அள
lä) ansia)LDL தேசிய பிரச்சி சிய இனப்பிரச் 6LI QLDITL"L68)L
அலகு என்று அதிகார அலகு மழுப்பி விட்ட
ன் வாக்குக்காக GT ArilJ. GIGITä.
NuffJ.GT GTL'IGUIT லை. இறுதியில் அபிலாசைக வம் அளிப்பது ழம் போது சிங் 1ள் வென்றுவி
இரண்டாம் குடி மைப்பினூடாக ட விகிதாசார தர்தல் முறை ான்மையினரை டு, எந்தவொரு முடியாது என் தேர்தல்கள் நிரு ரும்பான்மையி LDLDITSISMuu: பின் வாக்குகள் 35 GITT 35 decision கின்றன.
வினை புரிந்து பான்மைக்கட்சி
செய் வாக்குக
ாக கையாளும் இன்று போட்டி லீம் மக்களுக்கு தரவாதங்கள்.
ன் போது மேற் றுபான்மையின உத்தரவாதங் GODSEUL UTGITÜLIL விக்கான பதி
ர்களது சந்தர்ப்
கிக் கொள்ள ர்களால் வழங் தரவாதங்களை
று எவராலும் ா? இன்றைய
சந்தர்ப்பவா Sport பெறுவதற்கு முயலுகின்ற எறு எவராலும் Gi Gan A G. Es los Caro Curs para
5 இரு கட்சிக |flag) { .ൂ ബ
க்கள் கொண்டி அக்கட்சிகள் பற்
GaGGTGGGGGGDIGIT
கட்சியோடு ம் தமிழ் தேசிய னி (ரெலோ, ஆகியனவும் க்கு ஈ.பி.ஆர்.
கமாக ஆதரவ
h தங்களது .
படுத்திக் கொள்
வீழ்த்துதல் னொரு பொது
*ண்டும் ஆட்சி
ாகிறோம் என் வே அவர்கள் லையென்றால் கட்சி வைக்கப் புக்கும் தாங்கள் எனப் பகிரங்க
ட்டுமே
| it. It all[i][Illi
விடுகிறார் கதை
యం
ஆங்கிலப்
Soos surrondo o 600 நேர்கானல் பற்றி ஒரு அவதானியின் குறிப்புகள்
.ெ மாகாணத்தில் குறிப்பாக ணத்தில் கட்டு ற் குல் Gag ni Gaia ဟီးရှိရေး။ பகுதிகளில் தேர்தல் ஒரு சுதந்திர மன தேர்தல் நடாத்தும் எந்தவித
Sooaoerotoub eo uang ar sing கூறும் பி ஆ ல் கரேல்
பிரமேச்சந்திரன் ஆங்கில பத்திரி கையொன்றுக்கு அளித்த பேட்டி தாம் ஏன் யாழ் ணத்தில் an in SOAGoro storg Soro
ருமாறு கொள்கை விளக்கமளித்
name ories a subes i någs saba னங்கள் உள்ளன. இந்தப்பத்து ஆக லங்களும் ஆயதமேந்திய குழுக்க எாலும் அரசாங்கத்தாலும் குறி  ைடுள்ளன. இந்தத் தேர்த
லில் நாம் பங்கு கொள்வதன் மூல
மாக இந்த ஆயுதமேந்திய குழுக் கள் மாகாணத்தில் என்ன செய்ய உள்ளன என்பதை அம். லப்படுத்துவதே எமது நோக்கமா
கும் மறு றத்தில் பல வருடங்க
erreras un punosorb Cur65.JPG அனுமதி
nossa a cois. மைக்கு இத் தேர்தல் யாழ்ப்பாணம்
oro oriu o Sois
il Giro di un
னத்தில் தேர்தலில் நிற்பவர்கள் நடைமுறைப்ப risp cp6opula TDG5. அங்கு செல்வதற்கு உரிமை இருக்கிறது.
Gleboorso see
இடங்களில் தேர்தல் எவ்வாறு
நாம் மக்களுக்குத் தெரிவிப்போம்
ல கருக்கான ஒரு ஜன்னலை நாம் திறவோம் நான் நினைக்கிறேன்
அதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றி ருக்கிறோம் என்று தேர்தல் எப்படி ந கல்லோகின்றது என்பது மக்க
ஞக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
opour ஆங்கில பத்திரிகை யாளருக்கு தலையைச் சுற்றுகிற
தாக நினைக்கும் அப்பாவித்தன
Anna gól Jáuló anglaló
இத்தனை கதைய ைத்தான் இது என்பதை யாரும் சொல்லித் தெரிய
I Goiasa ajo pub uptu I ris C. parroco G si
என்றும் இப்போது இத்தே தல் அவருக்கு அங்குகே வாய் புத் தந்துள்ளது என்றும் ஆங்கில
பத்திரிகைக்கு வாய் காது புழுகு
கிறார் சுரேஷ் பிரமச்சந்திரன் is is is anos sonraonomas summum ளுமன்ற உறுப்பினராக இருந்த Gangs opcov s osaanuareng urip Rob Ca og on ogonisasi nu a gyrros see kurororov, மன்றத்தில் கூடச் சொன்னதில்லை இப்போது அவருக்கு இந்தத் தேர் தல் போகும்வாய்ப்பைத் தந்துவிட் தாம் அதுவும் எங்கு தீவுப்பகு திகளுக்கு மட்டுமா அவரது சொந்த இயக்கம் வேர் கொண்டி ருந்த அவருட்ப அவரது தோழர் களையும் புலிகளிடமிருந்து பாது காத்து அனுப்பி யாழ்கு நா. டு பகுதி மக்களிடம் அவர் டோக
இந்தியப்ப ைநிலைகொண்டி ருந்த காலத்தில் கள்ளவோ போ. டும் தேர்தலில் பிறக சிகள் பங்கு பற்றாமல் தி மி டு விர டியம் நியமனத்தினத்தன்று கச்சேரிக்கு 8 mm Carmina Gaosánaoimh பறித்து உரப்பையுள் அடைத்தும்
arah ima na. கட்டி நியமனப்பத்திரம் தாக்கல் செய்துவிடுவார்களே என்று அஞ்
சியே இப்படிச் செய்தார்கள் கைப்
பற்றிய மாகாணசபைத் தேர்தல் காலத்தில் அவர்கள் பாத்த முகங் களை திரும்பப் பார்க்க வேண்டிய
sub sai mempersoorth Conrası
sono in arti da 555 கக் கொல்கிறார் தீவுல்பகுதிகளைத் தான் யாழ்ப்பாணம் என்று அவர் கொல்வதானால் அவருக்கு என்ன தான் த ைஇருந்தது அங்கு C 2 சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மட்டு மல்ல எல்லாத் தமிழ்க் கட்சிகளுக் கும் இது பொருந்தும் ်နွှဲနို့နှံ့နွှဲန္ ရ္ဟိန္တ affesión coroan, seronaosuíresepiscesssub இது பொருந்தும் தேர்தலில் ஆறு லகம் வாக்காளர் களுக்கு பதில் ஆறாயிரம் பேர் வாக்களித்தால் என்ன ஆறு பேர் வாக்களித்தால் என்ன எமது தமிழ்க்க கிகளுக்கு அதுபற்றி அக் கறை இல்லை ஆசனம் கிடைத் தால் போதும் அதற்காக எதை வேண்டுமான லும் செய்யலாம் எதை வேண்டு மானாலும் சொல்லலாம்
அற்பதமான தவி அல்லவ அது

Page 18
இலங்கை கொம்யூனிஸ்ட் கட் முலம் அரயைணுக்குள் நுழைந்த
காலை காமி அவர்கள் o Gaso A
பலவற்றுடன் ம கொண்டிருந்தார் மும்மொழி , , asi ni i ö Söidi).
வால் பேட்
ஆயுதமேந்திய மக்கள் விடுத லைப் போராட்டத்தின் ஊடா கவே தமிழ் மக்களின் விடுத லையை அடையமுடியும் என நம்பிய புளொட் இயக்கம் 1989ம் ஆண்டில் பிரதிநிதித்துவ அரசிய லில் ஈடுபட்டு உள்ளூராட்சி பாராளுமன்றத் தேர்தலில் பங்கு பற்றிவருகிறது. ஆயின் இவ்வி யக்கம் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை இழந்து விட்டதென 5Ա55(1pւգավոր? இதில் புளொட்இயக்கம் பற்றி நான் கருத்துக்கூற முடியாது. ஏனெனில் அவ்வியக்கத்தின் அரசியல் ஸ்தாப னமாகிய ஜனநாயக மக்கள் விடு தலை முன்னணியினாலேயே நான் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகி றேன். எனவே அது தொடர்பா கவே நான்பதில் கூறமுடியும் நான் கடைப்பிடித்த அரசியல் சித்தாந்தத் தின்படி ஆயுதம் தூக்குவதோ சமா தான வழியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதோசம்பந்தப்பட்டவர்களில் ஒருபகுதியினர் மாத்திரம் தீர்மா னிக்க வேண்டிய விடயம் அல்ல. இருபகுதியினருமே தீர்மானிக்க வேண்டிய விடயம்.
தமிழ் மக்களின் கடந்த கால தலை மைகள் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் ஆயுதமேந்திய இராணுவத்தால் அடக்கியொடுக் கப்பட்டன. இதனால் விழிப்ப டைந்த இளைஞர்கள் சாத்வீகத்தை நிராகரித்து ஆயுத அரசியலை ஏற் றுக் கொண்டார்கள் தம்மேல் திணிக்கப்பட்ட வன்முறை அரசிய லுக்கு எதிராகப் போராடினார்கள் அதன் மூலம் குறிப்பிட்ட சில உரி மைகளைப் பெற்றுக்கொண்டது டன் சட்டரீதியான மாற்றங்களை யும் கொண்டு வந்தனர். இன்றைய நிலையில் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைக்குழுக்கள் தம்மிடையே மோதிக்கொண்டார்கள். இவர்களி டையே தெளிவான அரசியல் நோக்கு இருக்கவில்லை. அதனால் தம்மிடையே ஏற்பட்ட முரண்பாடு களை தோழமை மனப்பான்மைய
(Մ)Iգ-Ա- மறுபுறம் அடுக்குமு றையை திணிக்க முற்படும் அரசாங் தொடர்ந்தும்
டன் தீர்த்துக்கொள்ள
ീബ.
கம் தன்னைத் வளர்த்து வருகின்ற நிலையில் தமிழ் அமைப்புகள் தம்மை பாது காத்துக் கொள்ளும் அதே வேளை விடுதலைப் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லவும் வேண்டி யுள்ளது. அதற்காக ஜனநாயக வழி முறைகளை பின்பற்றுதல் தவ றில்லை என்றே நம்புகின்றேன்.
ஆனால் எந்தக் கட்டத்தில் எவ்வா றான சூழ்நிலையில் இவ்வழிமுறை களைக் கடைப்பிடிக்கிறோம் என்ப துவே பிரதானமானது. ஆகவே இன்றைய நிலையில் ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ் விடுதலை இயக்கங்கள் தமது இலட்சியத்தை கைவிடாது விலை பே சாது உறு தியாகவும் தெளிவாகவும் செயற்ப
டுவார்களேயானால் ஜனநாயக வழிமுறையினூடு பாராளுமன்றத் தையும் கருவியாகப் பயன்படுத்து வதில் தவறில்லை.
அவ்வாறாயின் ஒரு காலத்தில் முன்னணி சக்தியாக விளங்கிய சண்முகதாசன் தலைமையி லான கம்யூனிஸ்ட்கட்சியில்நிங் களும் அங்கம் வகித்ததாக அறிகி றோம். பாராளுமன்ற அரசியலை நிராகரித்து புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ந்த நீங்கள் இன்று பாராளு மன்ற தேர்தல் பிரவேசம் செய்தி ருப்பது எந்த வகையில் சரியா னது என நம்புகிறீர்கள்?
Urespulso
1960களில் இலங்கையிலும் சர்வ தேச ரீதியிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சி சுரண்டுகிற
அமைப்பை உடைத்தெறிய வேண்
-ஜனநாயக மக்கள்
டும் என்ற மனப்பக்குவம் வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் அதை முன் வைத்து செயற்பட்டது தவறல்ல. தத்துவார்த்தம் பிழையல்ல.
ஆனால் இந்நாட்டில் இடம்பெற்ற எதிர்ப்புரட்சிகர செயற்பாட்டின் காரணமாக புரட்சிகர சக்திகள் முற் றுமுழுதாக நாசமாக்கப்பட்டு பலவி னப்பட்ட நிலையில் ஆட்சியில் உள்ளவர்கள் முதலாளித்துவ ஜன நாயகப் போர்வையில் மிகக் கொடு ரமான அடக்குமுறையை இராணு வப் பொலிஸ் பிரிவினூடாக மேற் கொள்கின்ற வேளையில் முதலா ளித்துவ சக்திகள் ஏற்றுக்கொள்கின் றதான அதே ஜனநாயக பாரம்பரி யத்தால் இயன்றவரை ஐக்கியப் பட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தி னுடாக முன்னோக்கிச் செல்வது அவசியமாகின்றது. இம்முன் னோக்கிய நகர்வில் முதலாளித் துவ சக்திகளின் செயற்பாட்டைப் பொறுத்தே அடுத்த போராட்டம் அமையும். நாம் எத
35L"LL"u
னையும் தீர்மானிப்பது அல்ல. அன் றைய கால கட்டத்தின் எதிர்விளை வுகளே தீர்மானிக்கின்றன. எனவே பாராளுமன்ற ஜனநாயக வழியி னுாடு தீர்வு கிடைத்தால் அதனை வரவேற்போம். ஆனால் எம்மைச் சுரண்டும் வர்க்கம் அதற்கு இடம் கொடுக்காது விட்டால் அதனை உடைத்தெறிவது தவிர்க்கமுடியா
臀
காலத்தின் தேவையே அன் றைய போக்கைத் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டீர்கள் ஆயின் கடந்த நாற்பதாண்டுகால பாரா ளுமன்ற அரசியலின் இயலாமை யினால் விரக்திக்குள்ளான மக் கள் அடுத்த கட்ட நகர்வையே அதன் ஊடான தீர்வையே ஆத
ஒகஸ்ட் 11
ரிக்கிறார்கள். இ மீண்டும் பாதையை நாடி நீ நம்புகிறீர்களா?
77ம் ஆண்டிலும் அ பாராளுமன்ற வழி கள் தனிநாட்டுச் முன்வைத்து பாரா றாலும் ஈழப்போர பான தெளிவான வில்லை. பரந்து எழுச்சிகரமான ஆதரிக்கவில்லை. கள் தங்களின் வழ ளுமன்ற செயற்ப மும் அதனையை போலி நம்பிக்கை ஏமாற்றி வந்தனர். மாகவே இளைஞர் நிராகரித்து புதிய தார்கள். அதனா இருந்த நிலைமை
நடை
தெரின்
IIElauIII
விடுதலை முன்ன
தியான அந்தஸ்துச் கிடைத்தது. கூடே தீர்வுக்கான முயற் Glast citat Lull 6T. பிரச்சினைகள் உன் கொள்ளப்பட்டது. ஆயுதரீதியான த பலவீனப்பட்ட நிை டத்தை கைவிடா பேச்சுவார்த்தையி மன்றத்தில் நிர்பந்த தன் மூலம் நல்ல மு யும் என நம்புகிே
1989ம் ஆண்டுத் ழர் விடுதலைக் ரின் தலைமை த நிராகரிக்கப்பட்ட றிர்களா? ஆயின் பதிலாக ஆயுத பிக்கை வைத் வழிக்கு திரும்பி பாராளுமன்றத்து Gaiul"IL LIria டைய தமிழ்த் ே முன்னணியில் உ கனவே இருந்துள்ளார்கள் லும் பாராளுமன் யில் இருந்து ெ அங்கத்துவம் வ லும் எதனையுே வில்லையே? இ; இன்னுமொருமு மன்றத்திற்கு மென நினைக்கி
LIT)
1989ம் ஆண்டுத் விடுதலைக்கூட்ட நிரா GlauciflULJGOL go
ளுக்குப் பதிலாக துக்கு தெரிவு ெ ளுக்கு தமது கட
GIT frd)
 
 
 
 

4, 1994 த நிலையில் செய்ய சந்தர்ப்பம் வழங்க செல்வது என்பது இதற்கு கட்டுப் பாராளுமன்ற asfaldið GODGA). அல்லது Penumere" பட்டே செல்கிறேன் என்பது ற்பது சரி என இயலாமல் போய்விட்டது. கார அல்ல. பதிலாக இருக்கின்ற வரை ணம் அவர்களிடம் காணப்பட்ட யறைக்குள் புகுந்து உடைத்தெறி சிந்தனைத் தெளிவின்மை தவிர, வதே சிறப்பானதாகும். தற்குப்பின்பும்
|யை நாடியவர் GESEIT slåss GADD8EGOulu ளுமன்றம் சென் ாட்டம் தொடர் நோக்கு இருக்க uLL LIDö856f6bT போராட்டத்தை
மாறாக அவர்
1600LDULJINTGOT LITWYNT ாடுகளின் மூல டயலாம் என்ற SuŚlco Loś8606
அதன் காரண கள் அவர்களை பாதை அமைத் ல் ஏற்கனவே pu ol g LM
வும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சில இயக்கங்கள் ஆயுதங்களை நம்பியிருந்தன. தவிர பரந்து பட்ட மக்களின் குணாம்சங்களுக்கு முக்கியம் கொடுக்கவில்லை. அவ் வாறான இயக்கங்கள் பாராளுமன் றில் செயற்பட்டதில் தவறு இருக்க GDITLD.
போராட்டக்
ஆனால் என்னைப் பொறுத்தவரை u Glä) பரந்துபட்ட போராட்டத்தில் நம்பிக்கை வைத் துள்ளேன். தென்பகுதி வாழ் மக்க ளுக்கான தெளிவான சிந்த னையை கொடுப்பதன்மூலம் தமிழ்
மக்களின்
மக்களின் நியாயமான கோரிக்கை களை உணரவைக்க முடியும் 70ம்
ஆண்டில் இருந்த நிலைமைக்கும்
'ungúumógleð நியாயமான தேர்தல் luglionGUNITÉio jūBLITTg புசெய்யப்படுபவர்கள் ITěř 6NaFui Ulu BauGuinGibi"
ாணி உப தலைவர்
கள் தமிழருக்கு வ அரசதரப்பில் சிகளும் மேற் தமிழர்களுக்கு ண்டு என ஏற்றுக் மறு புக்கம் மிழ்க் குழுக்கள் லயில் போராட் த வேளையில் 3)ITLIT35 LüntUTC) த்தை கொடுப்ப டிவை பெறமுடி 6T.
தேர்தலில் தமி sa LGUefulsor மிழ் மக்களால் து என நம்புகி அவர்களுக்கு அரசியலில் நம் BI 82260TJ5ITULU895 பவர்கள் தானே க்கு தெரிவு ot. 2 Pal85915 தசிய ஒற்றுமை ள்ளவர்கள் ஏற் ாளுமன்றத்தில் ... issuiressur த்திற்கு வெளி தரிவுக்குழுவில் கித்த உங்களா சாதிக்க முடிய ற்கு அப்பாலும்
CDD LITUNT(elj) சல்லவேண்டு Öresseomrmr?
தர்தலில் தமிழர் E தமிழ் மக்க shi, Lull Gold
ண்மை. அவர்க பாராளுமன்றத் UIu ILILILL Glse;
மையை சரிவரச்
கரவை கந்தசாமி
இன்றுள்ள நிலைமைக்கும் இடை யில் நிரம்பிய வேறுபாடு உண்டு. தென்பகுதியில் இன்று பல்வேறு அமைப்புகள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பிரிப்பில் நம்பிக்கை கொண்டுள்ளன. சிலர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தும் உள்ள னர். இம்மனமாற்றம் ஏற்கனவே நடத்தப்பட்ட போராட்டங்கள் ஊடாகவே ஏற்பட்டவை. எனவே தொடர்ந்தும் பாராளுமன்றத்தை தென்பகுதி மக்களுக்கும், உலகுக் கும் நமது பிரச்சினைகள்ை வெளிப் படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்றே நம்புகி றேன். கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்க் குழுக்களை சார்ந்தவர்கள் தவறு விட்டார்கள் என்பதற்காக எல்லோரும் தவறு விடுவார்கள் என்று கூறமுடியாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய பற்றி கூறினீர்கள். ஆனால் இதனை முற்றாக குழி தோண்டிப்புதைக்கும் 66-g திருத்தச் சட்டமூலத்தின் மூலம் சத்தியப் பிரமாணம் செய்தே
fled
பாராளுமன்றம் செல்ல வேண் டும். அவ்வாறாயின் நீங்கள் கூறிய சிங்கள முற்போக்கு சக்தி களே ஏற்றுக் கொண்ட சுயநிர் ணய உரிழையை நீங்கள் மறுப்ப தாக அமையாதா?
ஏற்கனவே இருக்கின்ற சட்டதிட் டங்களை ஏற்கமறுத்ததனாலேயே போராட புறப்பட்டேன். எனவே சத்தியப் பிரமாணம் எவ்வளவு தூரம் என்னை வலிந்து இறுக்கிக் கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்வதால் உள்ள சிந்தனைத் தெளிவே எனது செயற்பாட்டைத் தீர்மானிக்கும். ஆகவே சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்றம்
ஏறத்தாழ ஆறு லட்சம் வாக்கா ளர்களைக்கொண்டயாழ்மாவட் டத்தில் 6000 வாக்காளர்களே வாக்களிக்கக்கூடியதாக உள் ளது. இந்நிலையில் தேர்தல் நடத்துவது மனித உரிமை மீறல் என அடிப்படை மனித உரிமை கள் இயக்கமும், தமிழர் விடுத லைக் கூட்டிணியினரும் குறிப் பிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் நீங்கள் போட்டியிடு வது அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பிற்கு துணைபோவதாக அமையாதா?
ஜனநாயகத்தினை முதலாளித்துவ ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என இரண்டாகவே நான் பிரித்துப் பார்க்கிறேன். இன்று நடைமுறை யில் உள்ள அரசியல் அமைப்பு ஒரு சிலரின் தேவையை ஒட்டியே ஆளும் வர்க்க நலன்களையே முதன்மைப் படுத்துவது. இந்த அமைப்பின் கீழ் நாம் அங்கு போட் டியிடாது விடுவோமேயானால் சந்
உருவாக்கப்பட்டது.
அரசியல்
தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கும் தீய சக்திகள் தெரிவு செய்யப்பட்டு விடுவர். எனவே தீய சக்திகளின் பாராளுமன்றப் பிரவேசத்தைத் தடுப்பதற்கும் அங்குள்ள பிரச்சி னைகளை வெளியுலகிற்கு உணர்த் தவுமே நாம் போட்டியிடுகிறோம். தவிரவும் வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலை நடத்தக்கூடாது என நாமே முதலில் வலியுறுத்தினோம். இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கவும் முயன்றோம். ஆண்ால் தேர்தலை எப்படியாவது நடத்தி விடுவதில் அரசு விடாப்பிடியாக இருந்தது. அதனால் எமது சமூகத் திற்கு தீங்கு விளைவிக்கும் கட்சி கள் பாராளுமன்றில் பிரவேசிக்கக் கூடாது என்பதற்காகவே போட்டி யிடுகிறோம். தீய சக்திகளின் பாராளுமன்றப் பிரவேசத்தைத் தடுப்பதற்கா கவே போட்டியிடுகிறோம் எனக் கூறினீர்கள் ஆயின் இது ஒரு ஜனநாயகப்பூர்வமற்ற தேர்தல் என நீங்கள் கருதமுடியமா?
இது விடயத்தில் தேர்தல் நடந்து முடிந்த பின்புதான் முதலாளித்துவ ஜனநாயக வரம்பிற்குள் தேர்தல் நடைபெற்றதா இல்லையா எனக் கூறமுடியும்? சாதாரணமாக இன்று இலங்கையில் மற்றைய பகுதிக ளில் உள்ள நிலைமைகள் யாழ்ப்பா ணப் பகுதியில் இல்லை. என்றா லும் தேர்தல் முடிந்த பின்பே அங்கு நடைபெற்ற தேர்தல் எவ்வாறு நடைபெற்றதென்றோ அல்லது சட் டரீதியான நடவடிக்கைகள் எடுப்ப தன்றோ கூறமுடியும். அவ்வாறு இன்றி இப்போதே அதனை விமர் சிப்பது எமக்கு எதிராகச் செயற்ப டும் சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும். அதனால் இங்கு ஒன்றைமட்டும் என்னால் கூறமுடி யும் தேர்தலில் யார் தெரிவு செய் யப்பட்டாலும் யாழ்ப்பாணப் பகுதி யில் நியாயமான தேர்தல் நடைபெ றும் சூழ்நிலை உருவாகினால் உட னடியாகவே அங்கு தெரிவு செய் யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள் இராஜினாமா செய்து புதிய தேர்தலுக்கு வழிவிடுவதுதான் ஜன நாயகபூர்வமானது.
பரன்

Page 19
சரிநிகர்
"м
ஈடுபட்டனர். கூட்டம் குழம்பிற்று கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோசப்பும் மனைவியும் காரில் திரும்பும் போது காரைத்தீவில் கொம்புச் சந்தியில் வழிமறிக்கப் | || () சேனாதியை ஏன் இங்கு தேர்தலில் நிறுத்தினார்கள் என்ற அடிப்படை யில் மிக மோசமான வார்த்தைக ளால் ஒரு குழு திட்டியதால் அவ்வி டத்தில் சிலநேரம் களேபரம் உண்
யாழ்ப்பாணத்தவரான
டாயிற்று. இது சம்பந்தப்பட்டவர்க ளில் பிரதானமானவர் அம்பாறை மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஆதரவைப் பெற்றவருமான கோபால கிருஷ் ணனின் சகோதரர் மதி (நில அள வையாளர்) என்பவர் ஆவார். கோபால கிருஷ்ணன் பிரதேச வாதத்தைத் தூண்டும் ஒரு பிரசுரத் தையும் கூட்டணிக்கு எதிராக வெளியிட்டு அந்தப் பாணியில் பிரச்சாரமும் செய்தும் வருகிறார். அதே வேளை இங்குள்ள ஈ.பி. ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் இவ
ருடன் சேர்ந்து தேர்தல் வேலைக ளில் ஈடுபட்டுள்ளனர்.
காரைதீவில் ஊரவன் என்ற முறை யிலும் திருக்கோவிலின் அயலி லுள்ள விநாயகப் புரத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது எம்.பி. நிதி யில் ஒதுக்கீடு செய்து கட்ட உதவிய தாகக் கூறப்படும் பாடசாலை கார ணமாகவும் வாக்குகள் பெறலாம் என கோபாலகிருஷ்ணன் எதிர் பார்ப்பது தெரிகிறது. அத்துடன் சென்ற பிரதேச சபைத் தேர்தலில் விசேட அதிரப்படையின் சார்பில் போட்டியிட்டு விசேட அதிரடிப்ப 66) LL1960 TTT Gi) Gl Guildio 606 606), désey, L'ILL. L. திருக்கோவில் பிரதேச சபைத் தலைவரும் (வயது18) கோபாலகி ருஷ்ணனை ஆதரித்தே செயற்படு கிறார். அவரும் முன்னர் ஈ.பி.ஆர். எல்.எப் உறுப்பினரே
கூட்டணி பாண்டிருப்பில் குறிப்பா கவும் ஏனைய பகுதிகளில் பரவ லாக உள்ள ஆதரவு வேட்பாளர்க
மைக்கும் என்பதை உணர்கிறீர் அல்லது முன்னைநாள் திரு.பூரீனிவாசன்
(BUITG)
95 GITT? பா உறுப்பினர் அவர்கள் செய்ததைப் பெரும்பான்மை இனத்திற்கு சாதக மான ஒரு திட்டத்தை தயாரித்து விட்டு - "தமிழ் மக்கள் எதிர்க்கி றார்கள்' என்று சப்பைக்கட்டுக் கட்டி நிரந்தரமாக இருக்கலாம் என எண்ணுகிறீர்களா? கொழும்பில் நல்ல தகுதியுள்ள இளம் தமிழர் தங்களைத்தவிர வேறுயாரையும் சந்திரிகாவினால் கண்டுபிடிக்க முடியாமற் போனதா கக் கூறுவதை நாம் நம்ப வேண் டுமா?
ஏற்கனவே குமார் பொன்னம்பலத் தின் பட்டியலில் இடம் பெறுவார்
gold.
என எதிர்பார்க்கப்பட்டிருந்த திரு. இராஜரட்ணம் அவர்கள் வெளி நாடு சென்றிருந்ததால் பட்டியலில் இடம்பெற முடியாமற் போய்விட் டது என்று ஜூலை 21 இதழில் வந்த பகுதியை நீங்கள் மறுக்கவில்லை. நீங்கள் வெளிநாடு செல்லாதிருந் தால் அல்லது நேரகாலத்தோடு திரும்பியிருந்தால் பொன்னம்பலத் தின் பட்டியலில் இடம்பெற்றிருப் பீர்கள். அப்படி இடம்பெற்றிருந் தால் உங்கள் அறிக்கை எவ்வகை யில் அமைந்திருக்கும்? ஒரு கட்சி யில் இடம் கிடைக்காமல் வேறு கட் சிக்கு GSG அறிக்கை தெரிந்தது தான் கொழும்பில் அகதி வாழ்வு வாழும் தமிழ் வாக்காளன்,
பாய்ந்தவர்கள்
SLSLSLSSrSrSLSLS SLS SrSMSMSMSSLLLSLSSLSSSLSSSMSSSLSSSLSSSMSSSMSSSMSSSLSSSMSSSS
ஒகஸ்ட் 1 -
ளின் ஊர் செல்ல றையும் நம்பியே றது. த.தே.ஒற்றுை காரைதீவில், வி கைத்தீவு சொறி வத்தை போன் புளொட்டுக்கு உ6 யும் ஈரோஸoக் றின் தமிழ்ப் பகுதி ஆகிய இடங்களி G)IITö;éf;l60TITĞi) 9568osf ளைப் பெறும் நிை அம்பாறை மாவட காளர் தொகையி தமிழர் எனவே
நிதியும் இம்முறை
Gorupção (LJITU6 ( மும் இங்கு படித் மத்தியில் காணப் 1949 வரையில் த னியனார் இந்த
(அப்போது மட் யொரு பிரதிநிதி 1961, 1977616)
தமிழரும் பாரா வில்லை என்பது
சரிநிகர் விசேட பக்கத்தில் திராவி thuథ far ளின் போது நவ [းါးကြီး ဗျွိ ဖျွိ မျိုးမျိုးမျိုးရှို့) ဗွို(ဇို့စို့
srcors, en for an ni in
செய்தியானது |}}}{{bar ୋ ୋ; Ք(*pirth.
வதிருநாவுக்கரசு அரசியல் குழு உ நசசகட்சி
என்ன செய்கிறார் என்று என்னை வியப்புடன் கேட்டார். அதுதான் திருச்செல்வத்திற்கு தெரிந்த நேர்மை என நான் மனம் நொந்து சொன்னேன்.
FLDUITF60)60OT op 600T60)LD
இந்தச் என்று நிரூபிக்க நான் இணுவில் இராசரத்தினம் கோரும் எந்த கிறிஸ்தவ ஆலயத்திற்கும், இஸ் ஸாமிய பள்ளிவாசலுக்கும், புத்த விகாரைக்கும், இந்துக் கோவிலுக் கும் உடனடியாகப் போய் சத்தியம் செய்வதற்கு இந்தச் சவாலை இணுவில் இராசரத்தினம் ஏற்பாரா? சத்தியக் கடதாசிகள் பனடோல் குளிகைகளிலும் பார்க்க விலை குறைந்த பொருள் என்பத னால் தான் நான் இந்த முறையைக் கூறுகிறேன்!
இணுவில் இராசரத்தினம் இத்து டன் நிற்கவில்லை. அவர் ஒரு ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகைக்கு தான் என்னுடன் அவுஸ்ரேலியா வில் இருந்து வந்ததற்கு பின்பு கதைக்கவேயில்லையென்று ஒரு (Cill IITUIGML, if
தயார்
அபாண்டமான சொல்லி ஒரு கடிதத்தை அனுப்பியி ருந்தார். பின்பு அந்தக் கடிதத்தை அவர் வாபஸ் பெற்றதையும் வாச கர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அதே கடிதத்தில் தான் எந்தவொரு கட்டத்திலும் குமார் பொன்னம்ப லத்தின் பட்டியலில் போட்டியிடுவ தற்கு இணங்கவேயில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் ஒரு நேர்மையற்ற அபாண்டமான பொய்யாகும். அவர் அந்தப் பட்டி யலில் போட்டியிட இணங்கியமை யும் எங்களின் பட்டியலில் அவரு டைய பெயர் இருந்தமையையும் அவருடைய உறவினர்களே அறி
அது மாத்திரமல்ல இவர் திருச்செல் வத்தின் சிபார்சின் ஊடாக ஒரு தமிழ்த் தினசரி நிர்வாகத்தை சந் தித்து இரு கடிதங்களை கையளித் துப் பின்பு அவற்றையும் வாபஸ் பெற்ற கதை உலகத்துக்கு தெரிய வந்துவிட்டது.
இவற்றை ஏன் நான் கூற வருகி றேன் என்றால் தமிழினத்திற்கு நேர் மையான அரசியல்வாதிகள் தான் இந்தக்காலகட்டத்தின் தேவையா கும். ஒரு திருச்செல்வம் இருந்து கொண்டு பத்து நபர்களுக்கு பத்து முகங்களைக் காட்டிக் கொண்டு இருப்பது போதும்
குமார் பொன்னம்பலம் கொழும்பு -7
சிலநேரம் கட்டு உங்களுக்கும் லாம். இங்குள்ள கேட்டுப்பாருங்கள் ரம் புரியும். நாம் : கெதிராக செயற்ப
நாம் சுயேச்சைக் பலத்திலேயே நிற் வேறு எவரும் நிறு உறுதிய கொள்ள விரும்பு
ஈழதேசிய விடுத டத்தின் பத்து வரு
பட்ட துயரவா,
பதை
போன நூற்றுக்க ஞர்களின் சார்பிே தேர்தலில் குதித்து தையும் தெரிவி விரும்புகிறோம்.
கோபிதராஜா துணைப் பொது ஈ.என்.டி.எல்.எப்
 
 
 

24, 1994
பாக்கு ஆகியவற் GEGLIGO) GO GASELJE மை முன்னணியும் ரமுனை, மல்லி கல்முனை, மல் ற இடங்களில் TGT GlJāGITā).
கு அக்கரைப்பற் ஆலயடிவேம்பு laÅ) 2) GiTGIT GJä) சமான வாக்குக லையில் உள்ளது. ட்ட மொத்த வாக் ல் 59 ஆயிரமே ஒரு தமிழ்ப் பிரதி தமிழருக்கு இல் டுமோ என்ற பய த வாக்காளர்கள் படுகிறது. 1939 - ர்மரெட்னம் வன் மாவட்டத்திற்கு டு-தெற்கு) தனி யாக இருந்ததன் இங்கு எந்த ஒரு ரூமன்றம் செல்ல
cuлеопрт
இம்முறை வழங்கப்பட்ட உறுதி மொழிகள் அதனை விடப் பெரி யவை 18 முதல் 30 வயது வரை யுள்ள வேலையற்ற இளைஞர் யுவ திகளுக்கு தொழிற்பயிற்சியும், ரூபா 1200 மாதாந்தக் கொடுப்பன வும் வழங்க ஐதேக உறுதியளித்தி ருக்கிறது. 65வயதுக்குக் கூடிய ஒய் வூதியம் பெறாத எல்லோருக்கும் மாதாந்தம் ரூபா 500 வழங்குவ ஜனாதிபதி விஜேதுங்க அளித்த உறுதிமொழி பற்றி எது வித கதையும் அதில் இல்லை. இவ்
தாக
விளைஞர்களது கொடுப்பனவு தொடர்பான உறுதிமொழி எவ்வள
வுதூரம் நயவஞ்சகம் நிறைந்தது என்பதனை எடுத்த எடுப்பிலேயே விளங்கிக் கொள்ள முடியாதவாறு
ازلolgك ளது எவ்வாறெனில் குறைந்த கூலி யில் இளைஞர்களது அதிகளவி
சூத்திரமயமாக்கப்பட்டுள்
லான உழைப்பை சுரண்டிக் கொள் ளும் ஐ.தே.கட்சியின் மோசடி யான திட்டத்தினையே இதனு டைய மறு தலையாக நாம் விளங் கிக் கொள்ள வேண்டும்.
பத்திரிகைச் சுதந்திரம் பற்றியும்
CFLDITEgäs |- af கிறது!
இதழ் 1ன் ம்ே
கைச் சுதந்திரம் பற்றிய உறுதி சபை தேர்தல்க மொழிகளை வழங்கியுள்ளது என் மசமாஜக் கட்சி |பது நகைப்பிற்கிடமானதாக இல்
in qu'il a ora
நக்கிறது அந்தச் 17 வருடங்களாக நிறைவேற்றாத
வற்றை நிறைவேற்ற அது அதிகா ரத்தைக் கோருவது தற்போது புத்
கழக இளஞ்செ
உண்மைக்கும் தனை நாம் மறுக்
றுப்பினர்
ரையாளருக்கும்,
தெரியாமலிருக்க மக்களிடம் வந்து உண்மை நிலவ என்றும் மக்களுக் ட்டவர்களல்ல.
குழுவாக சொந்த கிறோம். எம்மை பத்தவில்லை என் ITJ, சொல்லிக் கிறோம்.
தலைப் போராட் டங்களுக்கு மேற் ழ்வில் நொந்து ணக்கான இளை லேயே நாம் இத் துள்ளோம் என்ப
த்துக் கொள்ள
Glarus)TGT
சுவாரஸ்யம் நிறைந்த சொற் தொடர்கள் சில இவ் உறுதிமொழிக ளுள் உள்ளன. கடந்த சில தினங்க ளுக்கு முன் கலைஞர்களின் சுயா
தீன அமைப்பொன்றின் மீது தாக்கு
தல் நடாத்த தமது கட்சிக் குண்டர்
களை ஏவிவிட்ட கட்சியே பத்திரி
60) GOLLUIT?
தம் புதிய ஐதேகவொன்று உருவா கியுள்ளதனாலா?
பார்வைக்கென்றால் எதுவித புது
| | օտալի இதில் இல்லை புதியது என்ற பேரில் புறக்கோட்டையில்
கிடைக்கும் பத்திரிகை போலத் தான் இதுவும்.
உறுதிமொழிகள் உறுதிமொழி கள் உறுதிமொழிகள்! கடந்த 17
LI60ԼՔԱ
வருடங்களாக இவற்றைச் செய்ய முடியாது போனது ஏன் என சும்மா வேனும் இந்த ஐ.தே.கவின் தேர் தல் உறுதி மொழிகளில் இல்லை. உண்மையிலேயே ஐ.தே.க கூற அதனைத்தான். ஆனால் அது கூறாததும் அதனைத் தான்.
வேண்டியது
ஆனாலும் இப்பழைய பொரு ளைப் புதிய பொருளாக வாங்கத் தயாராகும் விசாலமான கூட்டத்தி னர் இன்றும் உள்ளனர்.
ஆளும்கட்சி தொடர்பாக மட்டு மல்ல, தற்போதே வெற்றியின் அறி குறி தெரியும் பொதுஜன முன்னணி
யின் உறுதி மொழிகள் பற்றியும் கூட கூறுவதற்கு அதனை விடச் சிறந்த அம்சங்கள் எதனையும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுதிமொழிகளுக்குள் கண்டுபி டிக்க முடியவில்லை.
அது அதிகாரத்தில் இல்லாததனால் அதிர்ஷ்டவசமாக ஏன் இவற்றை நீங்கள் செய்யவில்லை என்ற கேள்வியில் இருந்து தப்பித்து விட் டாலும், அவர்கள் கூறும் உரிமை கள் பற்றிப் பேச இதுவரை கால மும் எங்கே போயிருந்தீர்கள் எனக் கேட்டேயாக வேண்டியிருக் கிறது.
மக்களுக்கான உரிமைகளை உத்தர வாதப்படுத்த கடந்த 17 வருட கால மாக எந்தவாறான செயற்பாட்டு வேலைத்திட்டத்தையும் கொண்டி ருக்காத எதிர்க்கட்சி அதிகாரத் துக்கு வந்தவுடன் தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் என எதிர்பார்ப்பது முட்டாள்தன மாகும் என்று கூறாமலிருக்க முடி யாது!
"பருப்பு மலிவு தேர்தல் வரை மட் டுமே" என்று புறக்கோட்டை வியா பாரி கூறுவது இவ்வுறுதி மொழிக ளுக்கும் பொருந்துமா? இல் 60) GOLLUIT? (35GTGola).L. ஆழ்ந்து நோக்கும் எவரும் எழுப் பாமலிருக்க முடியாது.
என்ற
உறுதிமொழிகள் நிறைவேற்றப்படு மாயின் ஓகஸ்ட் 16ம் திகதியின் பின் இலங்கை ஒரு புதிய சுவர்க்க மாக இதுவரை உல்லாசப் பிரயா ணிகளுக்கு மட்டுமே திறந்திருந்த இந்தத் தேவலோகம் நாட்டு மக்க ளுக்குமாக திறந்திருக்கும் என்ப தில் சந்தேகமில்லை.
அவ்வாறு இவ் உறுதி மொழிகள் நிறைவேற்றி வைக்கப்படுமானால் கடவுள் படங்களை 6 960) யில் மாட்டி வைத்து காலையும், மாலையும் சாம்பிராணி காட்டுவது போல இவ்வுறுதிப் பத்திரங்களை யும் மாட்டி வைத்து சாம்பிராணி அந்தஸ்தினை இவை பெற்றுவிடும் என்பதும்
காட்டுவதற்கான
உண்மைதான்!
O
யல் அதிகார அமைப்பு வேண் டும் என்று அவர் சொல்கிறார். மேலும் இந்த மக்களின் சுயநிர் ணய உரிமையையும் அவர் ஏற் றுக் கொள்கிறார்
லாகவின் நிலைாடு டொ ஐ
முன்னணியின் நிலைப்பாடு ప్రభుc);
சந்திரிகா அவர்கள் கூட தமிழ்ப்ப
குதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய மாநில அமைப்பைப் பற்
றித்தானே பேசுகிறார்?
மாநாடொன்று နွားမ္ဟုန္း န္တီjiifiးj့်ဒါရို့)
இடம் பெற்றது அந்த மாநாட்டில் இது பற்றி எந்த விதமான விவா s
தமோ அல்லது தீர்மானங்களோ မ္း'(ရွှံ့နှံ့နွံႏွစ္ထိ မြိါ၏)မ္ယန္တီးရဲ့}:
உங்களுடைய முன்னணியின் தலைவர் ஒரு பெண் ஆனால் உங்களுடைய 249 வேட்பாளர்க ளில் ஆக பெண்களுக்கே இடம் கொடுத்திருக்கிறீர்கள். இது 2.8% மான பிரதிநிதித்துவம் ao (BGBlo r சொல்கிறீர்கள்?
தென்னாசிய நாடுகளைப் பொறுத் தவரை பெண்கள் அரசியலில் ஈடு (66666 661 96 - La (566666; ளில் முற்றாகவே ஈடுபடுவதுதான் சிறந்தது என்பது என்னுடைய
tithritut Ο

Page 20
வர்களை விடப் புலிக
ளும் ஆமியும் பரவாயில்லைப் அண்மையில் அகதி கள் முகாமில் இருக்கும் போது ஈ.பி.டீபியினரால் கூட்டிச் செல்
(UTC) "
லப்பட்டு ஆயுதப் பயிற்சி அளிக் கப்பட்டு தீவுப்பகுதியில் விடப்பட் டிருக்கும் தனது மகனைப் பார்த்து விட்டு வந்த ஒரு தாய் இப்படிக் கூறினார்.
கடல் குட்டி போட்ட சின்னச் சின் 'னத் தீவுகள் மணல் வெளிகள் உப்பு நீர் வைரம் செறிந்த பனைம ரங்கள் விட்டுப் போட்டு ஓடிய வீடுகள் அதற்குள் அகப்பட்ட கிழடு கட்டைகள் ஆயிரக்கணக் கில் அரச படைகள், ஆயுதந் தாங் கிய ஈ.பி.டீ பியினர். அவர்களின் சிவில் நிர்வாகம் முடி சூட்டிக் GamGTIGT TITLDGaoGELLI LID GÖSTGOTITIT BEGITIT கிப் போன அதிர்ஷ்டம் அவர்க ளுக்கு
தீவுப் பகுதிகளின் முழு நிர்வாக முமே ஈ.பி.டீபியிரின் கண்காணிப்
G) GaoGulu பொது மக்களின் சின்னச் சின்னச் சச்சரவுகளுக்கு அடி உதை கொடுப்பதிலிருந்து அகதிகளுக் கான உணவுகளை விநியோகிப்
-g, நடத்துவது வரை ஈ.பி.டீபியிரே "எதற்கும், லோர்க்கும்"
விடப்பட்டுள்ளது.
சாராயத் pഖൈബ
எப்போதும், எல்
யாழ்குடாநாட்டை ஆக்கிரமித்தி ருக்கும் புலிகளை விட தீவுப்பகுதி
களைக் கண்காணிக்கும் ஈ.பி.டீ.பி
யினரிடம் ஓரளவு மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறது. புலிகள் ஒரு போத்தல் சாராயத்தை 550 ரூபாவுக்கு விற்கின்றார்கள் என் றால், இவர்களோ 450க்கு சீல் உடையாத போத்தல் விற்கிறார்கள் இவர்கள் சேமித்துக் களஞ்சியப்ப டுத்தி வைத்திருக்கும் உணவுப் பொருட்களோ சொல்லில் அடங் காது. ஆனால் பொருட்களோ
இவ்வுணவுப் புனர்வாழ்வு அமைச்சினால் அகதிகளுக்குப்பங் கிடுவதற்கென அனுப்பப்பட்டதாக அறிய முடிகின்றது.
மூன்று வருடங்களுக்கு மேலாகத் தீவுப்பகுதிகளில் தனிமையில் விடப்பட்டிருக்கும் n G 9 உறுப்பினர்களில் பலர் விரக்திய
எம்மைதிலி
டைந்த நிலையிலேயே உள்ளதாக வும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் தனது குடும்பத்தி னரைப் பார்க்க அனுமதி கேட்டுச் கலித்துப் போன நிலையில் தற் கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு துப்பாக்கி LLUIT) தனக்குத்தானே சுட்டுக் காயம் அடைந்துள்ளார்.
இதை விட விரக்தியடைந்த நிலை யில் இருந்த 15 ஈபிடிபி உறுப்பி னர்கள் ரோலர் படகொன்றின் மூலம் இந்தியாவுக்குத் தப்பியோ டிய வேளையில் கடற்படையின
ரால் கைது செய்ய ஈ.பி.டீபித் தலை GODIL &,&B, LIL JILL GOTT. சித்திரவதைகளுக் பட்டு நிலவறையி கப்பட்டுள்ளதாகவு யில் இரகசியமாக றார்கள்.
மாதாந்தம் ஈ.பி. யல் செயலர் திரு. அவர்களால் எடுச் யல் கருத்தரங்கில் சுற்றியிருக்காவிட்ட தேவாத் தோழரும் ருப்பீர்கள்' என சேர்ந்த ஒரு முஸ் சொல்லியதற்காக L GöT (3956İT Gal (39;L" ரும் காணாமல் டே
9 Gri56 GTPÉJ. என்ன நடந்தது? : யாருக்கும் எவருக்
ஈ.பி.டீபியினர் பு தேர்தல் பிரச்சார செய்கிறார்கள் தீவுப்பகுதிஇராணு
LD5661 அழைத்து "வேறு கும் வேறு எந்த ே Guita, Gilga, sa வேறு யாருக்கும் ே டாலும் கூட நாங்க UITGCGT GTLD.LG)ë,3,6 பிரச்சாரத்தைத் ெ றார்.
Ti, a local, பாதுகாப்ப தற்காகவே இராணுவத்துடன் நிற் கின்றோம். சில நேரங்களில் ஏதா வது தவறுதலாக நாம் நடந்து கொண்டிருந்தால், அதற்கு உங்களி டம் மன்னிப்புக் கேட்டுக் கொள் கின்றோம். இனிமேல் அவ்வா றான தவறுகளை நாம் செய்ய மாட் டோம் என ரெலோவினர் தங்கள் தேர்தல் பிரச்சார உரையில் முத லில் குறிப்பிடுகின்றனர்.
கூட்டணியினர் ஒட்டும் போஸ்டர் களை பசை காயுமுன்னரே ரெலோ வின் போஸ்ட்ர் கிழிக்கும் அதிர டிப்படையான அச்சுதன் மாஸ்டர் குரூப் கிழித்து வீசி விடுகிறார்கள்
படுவான்கரைப் பிரதேசமும், வாக ரையும் அரசபடைகளால் மிக மிக அவதானமாகக் கண்காணிக்கப்ப டுகின்றது. புலிகள் ஊடுருவி விடு வார்களோ தேர்தலைக் குழப்பிவி
ருகோவிலில் 96öTGC)LDUıqlçülü) கூட்டணி பிரச்சாரக் கூட்டம் நடத் திக் கொண்டிருக்கும் போது கேள் விகள் கேட்கப்பட்டு உரையாற்றிக் கொண்டிருநத மாவை சேனாதிரா சாவின் மீது கல்லெறிநடைபெற்று கூட்டம் குழப்பப்பட்டது. பின்
"seireann LillesineDDISTIEDULUji glir"
டுவார்களோ என்ற அச்சம்தான்
காரணம்
படுவான்கரைப் பிரதேசத்திற்கும் வாகரைக்கும் உணவுப் பொருட் கள் கொண்டு செல்வதில் படையி னர் கட்டுப்பாடுகள் விதித்துள்ள னர் குறிப்பாக வாகரைப் பிரதேசத் திற்குக் கூடுதலான பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டுமெனில் ‘QLLóJör" எடுத்து வரும்படி கூறியுள்ளார் கள் சிலர் கொண்டு சென்ற உண
உணவுப்
வுப் பொருட்களைப் படையினர் பறித்தெடுத்துள்ளனர்.
இன்னொருபுறம் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள வயல் சொந் தக்காரர்களுக்கு விடுதலைப் புலிக எால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள் ளதாகவும் அறிய முடிகிறது. 'பெ ரும்போக நெற்செய்கைக்கு உங் கள் வயல்களை வேறு யாருக்கும் கொடுக்கவேண்டாம் நாம் சொல்ப
UITGOTIITLIDIT GEFUNGSña
விசேட அதிரடிப்படை பிரச்சினை யில் தலையிட்டு நிலைமையைச் சீராக்கியது.
காரைதீவில் கூட்டணி ஒகஸ்ட் 8ம் திகதி நடத்திய கூட்டத்தில் 'உங் கள் கட்சியில் நீங்கள் தெரிவானால் அதை ராஜினாமாச் செய்து எம்பி
வர்களுக்கே கொடு என அக்கடிதங்கள் பட்டுள்ளது.
ரெலோ வேட்பாள ரத்தினராஜா தேர் செய்து கொண்டு சென்று வருகிறார் லுள்ள ஒரு வீட்டு அம்மா, நாங்கள் இ நிற்கிறம் போடுங்கோ உங்
எங்க
களை எல்லாம் தீர்;
என்று சொல்லி அந்த வீட்டுக்கா) தலையில் அடித்து ஆரம்பித்து விட்ட மாரே, நீயும் உன் ஆமியோடை வந்து என்ரை புள்ளை6 வந்து தா. உன்ரை காலிலை ே
லும் விழுறன்."
(BGUIT
பதவியை ஒரு அ டத் தமிழர்களுக் வா?" எனக் கேள் _g DITഞഖuീഥ. COOL Ö, U, ITILDIĞI) GELI
தில் இருந்த ஒரு கு
சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ் இல18/2 அலோசாலை கொழும்பு 03, இனங்களுக்கிடையே நீ அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானை நவமக அச்சகம்
 
 
 
 
 
 

æ g=g-iplung
|ப்பட்டு பின்னர்
மையிடம் ஒப்ப 15பேரும் கடும் கு உள்ளாக்கப் ல் தடுத்து வைக் |ம் தீவுப்பகுதி GL乳岛Q5mörä
உ.பியின் அரசி வாளர்.ந.ரமேஷ் கப்படும் அரசி 'கடல்மட்டும் டால் நீங்களும் தான் மிஞ்சியி ாக் கிழக்கைச் லீம் உறுப்பினர் அவரும் அவரு ட் வேறு இருவ
IT III géil L GINIII ...
கிருக்கிறார்கள்? என்று இதுவரை கும் தெரியாது.
திய பாணியில் ங்களும் வேறு
FT. LG). La LGlu961 au Gungpulum பொதுமக்களை
எந்தக் கட்சிக் வட்பாளருக்கும் டாது. நீங்கள் வாட்டுப் போட் 5ள் தான் யாழ்ப் என்று தனது தாடங்கியிருக்கி
க்க வேண்டும்' ளில் குறிப்பிடப்
ர் ரொபேட் நவ தல் பிரச்சாரம் ਪੰcਪੰLਲੇ செல்வாநகரி க்குச் சென்று ' இந்தத் தேர்தலில் ளுக்கு வோட் கடை பிரச்சினை த்து வைப்போம் (LPl முதலே FILI GL JGooTLDGQofil க் கொண்டு அழ ார். 'டேய் தம்பி ாரை கூட்டமும் து கூட்டிப்போன யைக் கொண்டு ட் மட்டுமல்ல; வேண்டுமென்றா
ம்பாறை மாவட் கு கொடுப்பீர்க TGol (33, L_5L'ILIL’
சரியான பதில் ாகவே கூட்டத்
ழு கல்லெறியில்
->l5
LDட்டக்களப்பில் தனித்துப் போட்டியிடும் ஈ.பி.ஆர் எல்.எப் இற்கு அதன் சின்னம் ஒரு சிக்க லைக் கொடுக்கிறது. அதன் எதிர ணியினர் தாம் போகுமிடங்களின் கூறுகிறார்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் சின்னமும் பூ அவர்கள் உங் கள் காதில் வைக்கப்போவதும் பூ இது ஈ.பி.ஆர்.எல்.எப் வேட்பாள ருக்கு சங்கடமாக உள்ளது. அத்து டன் மற்றவர்கள் இவர்களைப் பிள் ளைபிடிகாரர்கள் என்று தாக்குவ தும் மக்கள் மத்தியில் எடுபடத் தான் செய்கிறது. ஈ.பி.ஆர்.எல். எவ் மட்டக்களப்பில் பிரதானமாக நம்பியிருப்பது நிவாஸ்(நேச ராசா), வைத்தி, சண்முகம் ஆகி யோரின் செல்வாக்கையே நேசரா சாவிற்கு அவருடைய சாதியின் வாக்குகளும், ஒரளவு இடது சிந்த னையாளரின் (இவர் முன்னாள் ஜே.வி.பி) வாக்குகளும் கிடைக்க
லாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவருடைய இனம் பொருளாதார ரீதியில் இன்று முன் னேறியுள்ளதால் எந்தளவிற்கு இவ ருக்குப் பின்னால் நிற்பார்கள் என் பது கேள்வியே வைத்தி (முன் னர் புளொட்) சந்திவெளிக்காரர். அங்கு ஊரவன் என்ற முறையில் வாக்குகள் இவருக்கு விழலாம். சண்முகத்திற்கு உன்னிச்சையில் உள்ளவர்கள் பெரும்பாலும் உறவி னர் கல்லாறிலும் உறவினர் எனினும் அவருக்கு மூன்று மனைவியர் உண்டு என்ற கருத்து பெண் வாக்காளர் மத்தியில் அங்கு சில முணுமுணுப்புகளை தோற்றுவித்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. ஈ.பி.ஆர்.எல். எப்பின் தலைமை வேட்பாளர் துரைரத்தினம் காரைதீவைச் சேர்ந் தவர் (அம்பாறை மாவட்டம்) என் பதும் எதிரணியினரின் பிரச்சாரத் திற்குப் பயன்படுகிறது. O
உண்டு.
LDL LigaTÜGlá. ga, LL GOf வகுத்துள்ள தேர்தல் வியூகம் இயக் கங்களின் எதிர்ப்பிரச்சாரத்திற்கு நல்ல தீனியாகியுள்ளது. பெரும் UITGGTGCOLDUITGCT GATTë,ë, ITGTTft 9 GTGTT தொகுதியில் ஒருவரே வேட்பாள ராக உள்ள அதேவேளை கல்கு டாத் தொகுதியில் மூவரும், பட்டி ருப்புத்தொகுதியில் டையில் நால்வரும் நியமிக்கப்பட் டுள்ளனர். இது ஜோசப் பரராஜசிங் கத்திற்கு மிக அதிகப்படியான வாக் குகளை சேகரித்து ஏனைய பகுதியி னரை பலவீனமான நிலையில் தெரிவாக வைப்பதன் மூலம், ஜோசப்பின் நீண்டகால அரசியல் நலனை பலப்படுத்தும் ஒரு தந்தி ரம் எனவும் இதனால் பட்டிருப்பு கல்குடா ஆகிய தொகுதி மக்க
சாதியடிப்ப.
ளுக்கு ஒரு பலமான பிரதிநிதித்தும் இல்லாமல் போகலாம் எனவும் கூட்டணி எதிர்ப்பாளர் கருதுகின்ற னர் பட்டிருப்புத் தொகுதியில் முக் குவர், சீர்பாதர், கரையார், வெள் ளாளர் எனும் சாதிகள் உள்ளன. இதில் முக்குவரே பெரும்பான்மை, இரண்டாவது சீர்பாதர் மூன்றா வது கரையார் நான்காவது வெள் ளாளர் கூட்டணி இந்த நான்கு சாதி களுக்கும் 4 பேரை போட்டுள்ளது ஆயினும் எந்தளவிற்கு சாதி அடிப் படையில் மக்கள் இம்முறை வாக்க ளிப்பர் என்பது கேள்வியே தமிழ்த் தேசிய உணர்வுகாரணமாக மறைந்து போய்க் கொண்டிருக்கும் சாதிமுறைகளை கூட்டணி மீண் டும் கிளறுவது தவறு என்ற கருத் தும் சொல்லப்படுகிறது. O
மீண்டும்
|GEl.al LGOshU மடைகளிலும், அதனது பிரச்சார
பிரச்சார
வாகனங்களிலும் இப்போது அடிக் கடி தமிழீழம் என்ற சொல் பாவிக் கப்படுவதை கேட்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்க ளில் தமிழீழத்தை வென்றெடுப் போம் என்று பேசியுள்ளார்கள்
அதேவேளை த.வி.கூட்டணியின் தேர்தல் பிரச்சாரங்கள் பொ.ஐ.மு GIGGST
(39;TLUGöT
தலைமை வேட்பாளர்
கந்தையாவின் மேல்
தமிழீழம்
தனிப்பட்ட குற்றுச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே செலவாகிறது. கோபன் கந்தையா தனக்கு த.வி.கூ வில் போட்டியிட சந்தர்ப்பம் மறுக் கப்பட்டதைத் தொடர்ந்து கூட்ட ணியினரை கண்டித்து ஒருதுண்டுப் பிரசுரத்தை முன்னர் வெளியிட்டி ருந்தார். இப்போது அந்தத் துண் டுப்பிரசுரத்திற்குப் பதில் கொடுப் பது என்ற போர்வையில் அவ ருக்கு எதிரான தனிப்பட்ட குற்றச் சாட்டுக்களை தாங்கி, இன்னொரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட் டுள்ளது. O
எட்டுமா? எட்டாதா?
அவர் பிறந்த திகதி கூட்டெண் 8
CLurra lau968 ato Coru Lurretir 8
தேர்தல் முடிவு வரும் நாள் 8 அவரின் தேர்தல் எண் 8
தேர்தல் என்று வந்ததும் எதை எதையெல்லாம் சாட்சிக்கு அழைக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள் என்று பாருங்கள் ஜோசப் தனது வெற்றிக்கு எண் சோதி மும் கை கொடுத்துள்ளது என்கிறார்
al li rilasos Rab 1 2 ĝis artituto, ĝ, Gag, fluton?
நியமனம் தாக்கல் செய்த திகதி 8 பாராளுமன்றில் அவரது ஆசன எண் 8
ம. க்களப்பில் போட்டியிடும் கட்சிகள் 8: தபால் மூல வாக்களில் நடந்த திகதி 8
எனவே எட்டாம் நம்பருக்கே உங்கள் வாக்கு எனக் கேட்கிறார் எல் லாம் எட்டு என இருப்பதால் மற்றத் தமிழ்க் கட்சிகள் ஜோசப் அவர் களை எட்டப்பர் என்று அழைப்பதாகக் கேள்வி
திக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன்
9.C. o.o.