கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.09.15

Page 1
3655 SARNHAR
リ
சரிநிகர் சமானமாக வா
a
ஜனாதிபதித் தேர்த்
( )
இழப்பதால் நாலு கள் போய் விடுமே மறுபுறம் தொண்ட
ர்தலில் ஐ.தே.க தோல்வியைத் தழுவியதால் எதிர்க்கட்சிக்குத் தள் ளப்பட்டும், புதிய அரசாங்கத்தில் தமது பரம வைரியான சந்திரசேக ரன் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ளதால் சரிந்து முள்ள தனது அரசியல் செல் வாக்கை நிலைநிறுத்த இ.தொ.கா தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிப தித் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
முடிந்த பாராளுமன்றத்
எதிர்வரும் நவம்பர் 20ம் திகதிக்கு முன் அரசியலமைப்புச் சட்டப்படி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப் பட்டது அறிவிக்கப்பட வேண்டி உள்ளதால்பொஜமுவும் ஐ.தே.க வும் ஜனாதிபதி தேர்தலுக்கான முயற்சிகளில் தீவிரமாகஇறங்கி யுள்ளன. ஐ.தே.க.தனது வேட்பாள
ராக காமினியை அறிவித்துள்ள
அதேவேளை, பொ.ஜ.மு தனது வேட்பாளரை உத்தியோகபூர்வ மாக அறிவிக்கா விட்டாலும் பிரச் சாரக் கூட்டங்களை ஆரம்பித்து விட்டது.
ஜனாதிபதி தேர்தலபாராளுமன்றத் தேர்தல் போலன்றி, சிறுபான்மை இன மக்களின் வாக்குகளிலேயே தங்கியிருப்பதால், எதிர்க்கட்சியி லிருந்தாலும், மலையகத் தொழிலா ளர்களின் நாலு லட்சம் வாக்குக ளால் தமது மவுசைக் காத்து விட லாம் என்று நம்புகிறார் தொண்ட LDTGT.
|பொஜமுவிற்கு தான் ஆதரவளிக் கத் தயாராக இருப்பதாக கூறி யுள்ள தொண்டமான் அதே வேளை ஐ.தே.க ஜனாதிபதி வேட் பாளரான காமினிக்கும் நம்பிக்கை er ()UGuyTes el Gir6Trñ. ஜனாதிபதி தேர்தலில், தமது கட்சி யாருக்கு வாக்களிக்கும் என்பதை நியமனப்பத்திரம் தாக்கல் GlgULLL" பட்ட பின்னரே அறிவிக்கப் போவ
தாக அறிவித்துள்ள தொண்ட
மான், ஐ.தே.கவை விட்டு இலே சில் போய்விட மாட்டார் என்று காமினி அறிவித்துள்ளார்.
எப்போதும் ஆளும் கட்சியின் பக் கம் இருப்பதே தமது ஊழல் அரசி யலுக்கு வாய்ப்பானது என்று கரு தும் தொண்டமானை எப்படிக் கையாள்வது என்பது புதிய அர சாங்கத்திற்கு ஒரு தலையிடியாக இருப்பதாக அரசாங்க வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
தொண்டமானை
ஒருபுறத்தில்
ரஷ்ய 65ugoslatoo
INTIREUUNG ..
துக் கொள்வது தன்னை வெளிப் ஊழல், அதிகார
மற்ற தூய்மை வாத கெடுத்து விடுமோ மாக இது பொஜ தலையிடியாக உள்
அதேவேளை, தான் வாக்களிக்குமாறு an L LOGOGOues Los
றத்தினதோ அன்றி எதோ அனுமதியி வரச் செய்யப்பட்டு
சந்திரிகள் ● னால் த ைகெல் கோடி ஆயுதக் கெ
லுக்கான அனுமதி
LTராளுமன்ற பொதுத் தேர் தல் முடிந்து ஒரு வாரம் முடிய அரசு படைகள் + புளொட்டின் முழுக் கண்காணிப்பின்கீழ் இருக்கும் வவு னியா நகருக்குள் யூ.என்.பி அரசி னால் உருவாக்கப்பட்டதமிழ் ரெஜி மென்டை சேர்ந்த இந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு தந்தையான இவர் முன்னர் ரெலோவில் இருந்த வர். பின்னர் தமிழ் ரெஜிமென்டில் சேர்ந்து வவுனியாவில் இராணுவத் துடன் இணைந்து செயல்பட்டவர். இவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னரும் இரா ணுவத்தினருடன் செக் பொயின் றில் நின்றுவிட்டு சைக்களில் வரும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
புளொட் அலுவலகத்துக்குச் சற்று தொலைவிலேயே முன்னால் சைக் கிளில் சென்று கொண்டிருந்த இந்தி
ரனை பின்தொடர்ந்: கிளில் சென்றே முது லும் பின் பக்கமாக களை தீர்த்திருக்கிற எம்பிஸ்ரலாலேயே டுள்ளார். இந்திரனி டன் தமிழ் ரெஜிமெ அஸிஸ், வண்ணன் வர் சுட்டுக் கொல் கள். நால்வரும் இ ளில் ரகசியமான மு டையினரின்கட்டுப் சத்துக்குள் 9 எம். லேயே சுட்டுக் கெ ளார்கள் என்று தெரி
இந்திரனின் கொன றியோ அல்லது அ கொல்லப்பட்ட ஏ ரெஜிமெண்ட் உறுப் றியோ அரசோ அல்
 
 
 
 
 
 
 

வமிந்த நாட்டிலே - பாரதி
6af. 28.
லட்சம் வாக்கு
ா என்ற பயமும் மானை சேர்த் அரசாங்கம் படுத்தி வரும் துஷ்பிரயோக த் தன்மையைக் என்ற பயமு முவுக்கு ஒரு
துெ.
ஐ.தே.கவுக்கு கோரினாலும் 1ள் ஒருவேளை
மத்தத் தாங்கி 9 erregeorginak நிதி அமைச்சி ாறிக் கொண்டு பின்னர் பிரத மரணதுங்கவி 巔、3次 6seso orixas pical{
து இருவர் சைக் கிலும் தலையி ஐந்தாறு வெடி Tsrg,6T. 9 gruð. இவர் சுடப்பட் lன் கொலையு ன்டை சேர்ந்த உட்பட நால் oப்பட்டுள்ளார் ரவு வேளைக றையில் அரசப பாட்டுப்பிரதே GTub, L9l6iuoJGDIT ால்லப்பட்டுள் யவருகிறது.
லையைப் பற் தற்கு முன்னர் னைய தமிழ் பினர்கள் பற் லது அவர்கள்
பொ.ஜ.முவுக்கு வாக்களித்து விடு வார்களோ என்ற அச்சமும், தனது கடந்தகால அரசியல் ஊழல்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால் அம்ப லத்திற்கு வர வாய்ப்புண்டு என்ற அச்சமும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள மலையக மக்கள் முன்னணி ஒரு பலமிக்க சக்தியாக வளர்ந்து விடும் என்ற அச்சமும் தொண்டமான் பொஜமுவை ஆத ரிக்க விரும்புவதற்கான காரணம் என்றும் பேசப்படுகின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்த
துங்கவே வழங்கியுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் தகவல்ல.
டரங்கள் தெரிவிக்கின்றன.
இக் கொடுக்கல் வாங்கல்களின் கீழ் விலைகொடுத்து வாங்கும் வாக னங்களின் முதற்க. பெரு
கள் இரண்டு தற்போது நாட் ை
அண்மித்துக் கொண்டிருக்கும் அதேவேளை அவை உரிய தேவை
இரவும் பகலும் துணைநின்ற ராணு வமோ ஏதும் பெரிதாக அலட்டிக் கொண்டமாதிரித் தெரியவில்லை. ஆனால் இக்கொலைகளின் சூத்திர தாரிகள் யாரென்று அவர்களுக்கு தெரியாமலுமில்லை?
இந்திரனின் மரணவீட்டிற்குக் கூட இந்திரனின் மனைவி, குழந்தை இன்னும் நாலைந்து பேரைத்தவிர வேறு யாரும் செல்லவில்லை. இந் திரனின் கொலையுடன் எஞ்சியி ருந்த ஒரு சில தமிழ் ரெஜிமெண்ட் உறுப்பினர்களும் ராணுவத்தில் நம் பிக்கையிழந்து வவுனியாவை விட்டுவேறு இடங்களுக்கு ஓடியுள் ளதாக அறிய முடிகிறது. ஆனால் இக்கொலைகளின் சூத்திரதாரிகள் இராணுவமல்ல என்பதும் இவர்க ளுக்கும் தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னர்
லில் பொஜமுவை ஆதரிக்க
வேண்டுமென்றே இ.தொ.கா. கட் சிக்குள் பலரும் விரும்பியதாகவும் தொண்டாவின் தனிப்பட்ட விருப் பினாலேயே ஐ.தே.கவை ஆதரிக் கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் இ.தொ.கா வட்டாரங்கள் தெரிவிக் கின்றன
எப்படியோ ஜனாதிபதி தேர்தல்
தொண்டமானுக்கு கிடைத்த ஒரு துடுப்புத்தான் என்பதில் ஐய
Ifിബി.
டன் கூடியலை எனவும் இராணு வத் தகவல் வட்டங்கள் தெரிவிக் கின்றன
இலங்கையின் தற்போதை த்தத்
திற்கு இக்கனரக வாகனங்கள் உகந்
தலை அல்ல அவற்றி னால் பயன் எதுவும் ஏற்படாது
என்பதும் இராணுவ வல்லுனர்க களுக்கு உகந்தது அல்ல எனவும் வின் கருத்தாகும் 3.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின ரால்; விட்டு கொழும்பில் சிதறுண்டு நின்ற தமிழ் இளைஞர்கள் பலரை திரட்டி இலங்கை இராணுவத்தின் ஒரு அங் கமாக தமிழ் ரெஜிமெண்ட் என்று ஒன்று உருவாக்கப்பட்டது.
கேணல், முத்தலிப் இத் தமிழ் ரெஜி மெண்ட்க்கு பொறுப்பாக இருந்த செட்டிகுளத்திலுள்ள இரா ணுவ முகாமொன்றிலேயே இவர்க
இயக்கங்களை
Gufi.
ளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
(inscriభధ குறைபாடுகளு
செட்டிக்குளத்திலேயே இந்த ரெஜி
மெண்டின் நிரந்தரத்தளம் உள்ளது. இதிலுள்ளவர்களுக்கு ஏனைய UITg) Gu வீரர்களுக்குரியதைப் போலவே சகல கொடுப்பனவுக ளும் உள்ளது.
ஆனால் இத் தமிழ் ரெஜிமென்ட்
உருவாக்கப்பட்டதன் முக்கிய
--!> 19

Page 2
சரிநிகர்
புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி பவுடன் கடந்த நான்கு வருடங்க வாக அமுலிலிருந்த பொருளாதா ரத்தடையின் ஒரு பகுதியை நீக்கி இருக்கிறது. நாடு முழுவதும் அமுலிலிருந்த அவசரகாலச் சட் டத்தை வடக்கு கிழக்கு மாகா னங்களுக்கும் அதன் எல்லைப் பிரதேசங்களுக்கும் என மட்டுப்ப டுத்தியிருக்கிறது.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர் பாக புலிகளுடன் பேசுவதற்கான முன் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது. தவிர மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை உத்தரவா தப்படுத்தப் தொடர்பு சாதனங்கள் கட்டுப்பா டின்றி இயங்க அனுமதிக்கப் போவதாகவும் கூறுகிறது. இவ் வாறான புதிய சூழலில்ஜனநாயக
போவதாகவும்,
சக்திகளது கடமை என்ன என்பது தொடர்பாக பல்வேறு அபிப்பிரா பங்கள் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இங்கே கபாலகி ருஷ்ணன் அவர்கள் தனது அபிப் பிராயங்களை எழுதுகிறார். வாச கர்களும் எழுதலாம்.
ஆர்
சென்ற இதழில் ஐ.தே.கவின் தோல்விக்கான காரணங்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது நடைபெற்று முடிந்த தேர்தலின் பிற பகுதிகளின் தேர்தல்கள் பற்றியும், பார்ப்போமானால் இன்று நம்முன்னுள்ள கடமைகள் என்ன என்பதை
விளங்கிக்கொள்ள முடியும். 9
ஜனநாயக சக்திக ஒருங்கிணைே இன்றைய தேை
யாழ்மாவட்ட தேர்தல்:
யாழ்ப்பான தேர்தல் மாவட்டத் தின் நிலப்பரப்பில் 90% விகிதத் திற்கு மேற்பட்ட பகுதிகள் விடுத லைப் புலிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இராணுவத்தி னரால் மீட்கப்பட்ட பகுதிகள் எனக் கருதப்படுகின்ற பகுதிகளில் ஆறா யிரத்துக்கும் குறைவான வாக்கா ளர்களே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பானதேர்தல் மாவட்டத்திற்கு தெரிவு செய்யப் படவேண்டிய 10 உறுப்பினர்களை யும் இந்த ஆறாயிரம் பெயரைக் கொண்டு தெரிவு செய்வதற்கு அர சாங்கம் மேற்கொண்ட முடிவானது தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கும் செயலாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் 1986ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்ப டையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6 இலட்சம் GTGOT கணிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தலை நடத்தாது விடும்படி விடுக்கப் பட்ட வேண்டுகோளை அரசாங் கம் நிராகரித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்நிலைமையானது ஜனநாயகத்திற்கும் அரசியல் யாப்
பிற்குமிடையேய
LITLabL தே யாழ்ப்பாணத்தில் வது சம்பந்தமான நீதியரசர்களைக் நீதிமன்றத்திற்கு வுயர் நீதிமன்ற அடிப்படையில் Loangayflood is திபதிக்கு விடுத் ளும் நிராகரிக்க கட்சியின் செயற்படுகின்ற பைச் சார்ந்த அ கட்டுப்பாட்டுக்கு இருக்கின்றது. எ அபேட்சகர்களாக களினால் பெறப்பு மன்ற ஆசனங்க தென்னிலங்கையி கூடிய தோல்வி கொள்வதற்கு ஐ. செய்தது. புத்தள வாழ்கின்ற முஸ் G.ITä. SITGTig;CITa. கொண்ட யாழ் பு GJITässIGITISoslä) யினரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் ெ
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் சகல தரப்பிலும் மாற்றங்க ளைத் தொடக்கிவிட்டுள்ளது. 17 வருடஐ.தே.கட்சியின் ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்தும் காணாத செயற்பாடுகள் சந்திரிகா தலைமை யிலான புதிய ஆட்சியில் இடம்பெ றுவது மக்களுக்கு ஆறுதலை அளித்து வருகிறது. நீண்ட கால மாக இழுபறிப்பட்டுக் கொண்டி ருந்த வடக்குக் கிழக்குத் தொடர் பான பிரச்சினை பற்றிய அரசின் கரிசனை முன்னைய ஆட்சியாளர் செய்ய முயலாத யுத்த நிறுத்தம் என்பன அனைத்து மக்கள் தரப்பி னரையும் ஆசுவாசப்படுத்தியுள் துெ. நீண்ட கால யுத்தம் ஏற்படுத்திய பாதக விளைவுகளை ஓரளவாவது இனங்கண்டுள்ள புதிய அரசு புலிக ளுடனான சமாதானப் பேச்சுவார்த் தைகளுக்கு இணக்கம் தெரிவித் துள்ளது. அதற்குப் புலிகளும் சமா தான சமிக்ஞைகளை காண்பித்துள் ளனர். இதன் ஆரம்ப நடவடிக்கை களாக பொருளாதாரத் தடை நீக் கம், பயணப்பாதை திறப்பு அவசர காலச் சட்ட நீக்கம் (வடக்குக் கிழக் குத் தவிர்ந்த இடங்களில்) போன் றன அரச தரப்பிலிருந்தும், கைதான பொலிசாரை விடுவித்தல் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இணக்கம் போன்ற செயற் பாடுகள் புலிகள் தரப்பிலிருந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைப்பாடுகள் சில பெரிய அரசி யல் மட்டங்களில் சல்சலப்பை ஏற் படுத்தினாலும் அதிகமான மக்க ளுக்கு நம்பிக்கைக்கு இடமிருப்ப தாக எண்ண வைத்துள்ளது.
அரசு-புவிகள் சமாதான
GNUGUTippi gelugpa
ສກມ) இந்த நிலைப்பாடு
வரவேற்கத்தக்கதே எனினும் இது தொடர்பாக இன்னும் சில விடயங் கள் கவனத்திற்குக் கொள்ளப்பட வேண்டும். வடக்குக்கிழக்குப்பிரச் சினை என்பது தற்போது புலிகள்அரசு தொடர்பான பிரச்சினையா கவே இனங்காணப்பட்டு இருக்கி றது. பொருளாதாரத் தடையை நீக்கி யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு வருவது என்பது முற்றாகப் பிரச்சி னைகள் தீர்வதற்குரிய வழியல்ல. ஆனாலும் இதனை முதற்படியிாகக் கொண்டு நல்ல முடிவை எதிர் பார்ப்பதோடு இந்தப் பிரச்சினை பல பரிமாணம் பெற்று குழுமங் களை உள்ளடக்கிய ஒரு பிரச் சினை என்பதைப் புரிந்து கொள்ள வும் வேண்டும். குறிப்பாக வடக் குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் தொடர்புபட்ட ஒரு பிரச்சினை இது என்பதும் கவனத்திற் கொள்ளப் பட வேண்டும். வடக்கு கிழக்குத் தொடர்பான எதுவித நடவடிக்கை களும் அப்பாரம்பரியப் பிரதேசங் களுக்கு உரித்துடைய தமிழ், முஸ் லிம் மக்கள் நலம்சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் எடுக்கப்படும் நடவடிக்கை கள் பயன்தரும்.
அரசுக்கு எதிரான போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகத் திசைதி ருப்பி அல்லது திசைதிருப்பப்பட்டு அவர்களை அவர்களது சொந்த
ப" லிெருந்து
ஒரு வரலாற்றுச் அந்தக் களங்கம் நான்காவது ஆன் இந்தச் சூழ்நிலை மாற்றங்களை எ கின்றது. வரலாற் தவறுகளை திரு கும், இனிவரும் கப்படாமல் பாது நடவடிக்கைகலை காலகட்டமாகும்
அரசு, புல் * 3 லிருந்து விரப்பட் இந்தப் புதிய
னர்களாக இருக்க சம்பந்தமாக முடு னரும் புலிகளு பற்றிய சரியான எடுத்து, தவறுகள் படியும் வேண்டி பெயர்ந்த முஸ்லி தாயகமண்ணை லையில் தரிசிக் னர். இதற்கான ச கள் தரப்பிலிரு முஸ்லிம்கள் பி வித்த அறிக்கை திப்படுகின்றனர். யேற்றப்பட்ட
இருப்பிடங்களில் வாதத்தால் பாதி மக்கள் இருப்பத உரிய இடங்களு
 

rജേഖ sota
ான ஒரு முரண் ாற்றுவிப்பதனால் தேர்தல் நடத்து GaGIT flasanggapu 5
Glsrairi a ui சமர்ப்பித்து அவ் த்தின் தீர்ப்பின் செயற்படுமாறு மைப்புகள் ஜனா த வேண்டுகோ ப்பட்டது. ஐ.தே. Gól IILL LITGTLDITar ஈ.பி.டி.பி அமைப் ஆயுதபாணிகளின் T இப்பிரதேசம் னவே இவர்களை நியமித்து இவர் படுகின்ற பாராளு ளைக் கொண்டு lä) ஏற்படக் களை தவிர்த்துக் தே.கட்சி முயற்சி ாம் பிரதேசத்தில் லீம் அகதிகளில் ப் பதிவு செய்து மாவட்ட முஸ்லீம் பெரும்பான்மை 5ளிக்க
வாக்குச்சாவடி
விடாது
சயலானது மேற்
கூறிய ஐ.தே.கட்சியின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்கின்ற செய லாகவே அமைகின்றது.
இத்தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பியினர் 9 ஆசனங்களையும் பூரீலங்கா முஸ் லீம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக் 1981 ஆண்டு யாழ் மாவட்ட சபைகளுக் கான தேர்தலை சீர்குலைத்து வடப குதியில் நியாயமற்ற தேர்தலை நடத்துவதற்கு காமினி திசாநாயக் காவின் மூலம் முயற்சி செய்த
GuLaguras
கொண்டது.
ஐ.தே.கட்சியின் தேர்தல் சீர்கு லைப்பு நடவடிக்கையின் சின்னமா கவே இத் தேர்தலில் தெரிவு செய் யப்பட்ட உறுப்பினர்களை கணக் கெடுக்கப்படல் வேண்டும்.
வன்னி மாவட்ட தேர்தல்
வன்னி மாவட்டத்தில் அரைவா சிக்கு மேற்பட்ட பகுதிகள் விடுத லைப்புலிகளின் கட்டுப்பபாட்டிற் குள் இருக்கும் சூழ்நிலையிலேயே அம்மாவட்டத்திலும் தேர்தல் நடத் தப்பட்டது. இராணுவத்தினால் மீட் டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் ஜனநாயக மக்கள் விடுதலை முன் னணியினர் இராணுவத்தினருடன்
சேர்ந்து நிலைகொண்டுள்ளனர். தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆரம்ப காலம் முதல் வன்னிப் பிரதேச தமிழ் மக்கள் மத் தியில் தமது அமைப்பை நிலைநி றுத்தி வந்திருந்தாலும் அவ்வமைப் பின் அரசியல் கட்சியாக விளங்
கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இத்தேர்தலின் போது பல்வேறு பலாத்கார நடவடிக்கை களை மேற்கொண்டதற்கான தக வல்கள் கிடைத்திருக்கின்றன. தேர் தல் அவதானிகளின் கருத்துப்படி யும் இப்பிரதேசங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படை யிலும் பார்க்கும் பொழுது வன்னி மாவட்டத்திலும் சுதந்திரமான தேர் தல் நடைபெற்றது என்பதை எவ்வ கையிலும் ஏற்றுக் கொள்ள முடியா திருக்கின்றது.
இத்தேர்தலில் வடக்குக் கிழக்கு பிர தேசங்களில் தமிழ் மக்கள் சுதந்திர மாக வாக்களித்த இடங்களில் தமி ழர் விடுதலைக் கூட்டணிக்குப்
ஆதரவு கிடைத்திருக்கின்றது. இப்பிரதே சங்களில் போட்டியிட்ட முன்னை நாள் தீவிரவாத அமைப்புக்கள் படு தோல்வி அடைந்திருக்கின்றன.
பெரும்பான்மையான
இந்நிலைமையானது தமிழ் மக்கள்
மிதவாத அரசியலில் தங்களது நம் பிக்கையை மீண்டும் நிலைநாட்ட முன்வருகின்றமையையே காணக் கூடியதாக இருக்கின்றது. எனவே வடக்குக்கிழக்குத் தமிழ் மக்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது தமிழ் மக்களின் அர சியல் எதிர்காலம் பற்றிய புதிய
கண்ணோட்டத்தையும் புதிய அணுகுமுறையையும் வலியுறுத்து வதாக அமைகின்றது. C
Lalpini is
ள் திருத்தப்படுமா?
விரட்டியடித்தது களங்கமாகும். ஏற்படுத்தப்பட்டு ாடை நெருங்கும் பல அரசியல் திர்நோக்கி இருக் றில் தாம் விட்ட நீதிக் கொள்வதற் வரலாறுகள் களங் காப்பதற்குமுரிய எடுப்பதற்குரிய இது.
ட்டுமன்றி வடக்கி முஸ்லிம்களும் வுகளின் உறுப்பி வேண்டும். இது bலிம் காங்கிரஸி க்கு முஸ்லிம்கள் நிலைப்பாட்டை ள நிவர்த்திக்கும் யுள்ளனர். புலம் ம்களும் தங்களது நல்லதொரு சூழ்நி க விரும்புகின்ற ந்தர்ப்பத்தை புலி து எதிர்பார்த்த ரபாகரன் தெரி பினால் அதிருப் தங்களால் வெளி முஸ்லிம்களின் அரச பயங்கர க்கப்பட்ட தமிழ் கவும், அவர்கள்
க்குத் திரும்பிய
தும் முஸ்லிம்கள் வந்து குடியேற லாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் முஸ்லிம் மக்கள் விடுத லைப்புலிகள் தமக்கிழைத்த தவறு களை உணர்ந்து திருந்திக்கொள் ளும் பட்சத்தில் எதுவித நிபந்த னையுமின்றி தங்கள் வாழிடங்க ளில் அமைதியாகவும் பாதுகாப் பாகவும் குடியேற விட வேண்டு மென்று விருப்பப்படுகிறார்கள் இதுவிடயத்தில் முஸ்லிம் காங்கிர ஸின் அரசியல் மட்டும் சார்ந்த தன் ஈடுபாடுகளையும் அவர்கள் விரும்பவில்லை. எப் போதும் ஒருவன் தான் இழைத்த தவறுகளை தானாக உணர்ந்து கொள்வதுதான் சிறந்ததாக இருக் கும். நிர்ப்பந்தங்களும், சில சலு கைகளும் தோற்றுவிக்கின்ற செயற்
Gohë Gogu ITGJI
பாடுகள் தற்செயலானதாகத்தான் இருக்கும். எனவே இந்த சந்தர்ப்பத் தைச் சந்தர்ப்பவாத அரசியல் கட்சி கள் அறிக்கைகள் விடுவதற்கும், சவால்கள் விடுவதற்கும் பயன்ப டுத்தக்கூடாது. திறந்து கொள்ளும் சமாதானக் கதவுகளை மூட வைக் கிற நடவடிக்கைகளை அவைகள் மேற்கொள்ளக் கூடாது. இதுவரை பயனளிக்காத வடக்கு முஸ்லிம்பற் றிய கரிசனையை அரசியல் ஆர வாரத்திற்காக காட்ட முனையக்
கூடாது.
இலங்கையில் எரியும் பிரச்சினைக ளில் இப்போது ஏற்பட்டிருக்கும்
இந்த சமூக மாற்றத்தின்போதும் புலிகள் தரப்பிலிருந்து முஸ்லிம்க ளுக்கு எதிரான சில நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது கவலையை அளிக்கிறது. ஒட்டமா வடிப் பகுதியிலிருந்து முஸ்லிம்க ளுக்குச் சொந்தமான முந்நூறு மாடு களை எடுத்துச் சென்றதோடு அதைத் தேடிச் சென்றவர்களைப் பிடித்து வைத்திருப்பதாகவும் முஸ் லிம்கள் தங்கள் வயலில் பயிர் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றும், புலிகள் கப்பம் கேட்பதாக வும் செப். முதல்வாரத் தகவல் தெரி விக்கின்றன. இவை சமாதானத்திற் குப் பாதகமாகின்ற நடவடிக்கைக ளாகும். இவ்வாறானவற்றை புலி கள் உடனடியாக எதுவித நிபந்த னையுமின்றி நிறுத்த வேண்டும். அத்துடன் வடக்கு-கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே இழந்து போனபுரிந்துணர்வு மீண்டும் தளிர் விட்டு அவர்களிடையே சமாதா னம் ஏற்பட்டு ஒன்றுபட்ட தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும். இவர் களைப் பிரிக்கின்ற இவர்களை பக பயன்படுத்து கின்ற எத்தகைய முயற்சிகளும் நிரந்தர வெற்றியைத் தரப் போவ தில்லை. எல்லாவிதமான சமா தான முயற்சிகளும் வடக்கு கிழக் கின் முஸ்லிம்கள் பற்றிய சரியான நிலைப்பாடு எடுக்கப்படும் போது தான் அதில் முழுமையைத் தரிசிக்க முடியும்.
GOL. 58. Tu Jasom Tait.
-LITIOSIT

Page 3
G
சரிநிகர்
Tராளுமன்றத் தேர்தல் முடிந்து விட்ட கையோடு ஜனாதிப தித் தேர்தல் பற்றிய கதைகள் அடிப டத் தொடங்கியுள்ளன. பிரதமர் சந் திரிகா பண்டாரநாயக்க குமாரண துங்கவை பிரதமராக கொண்ட புதிய அரசாங்கம் கடந்த மூன்று வாரங்களுள் எடுத்துள்ள நடவடிக் கைகள் தொடர்பாக பரவலாக "தி ருப்தி தெரிவிக்கப்படுகிறது. முன் 600 GROTUL யூ.என்.பி.அரசின் தலைவ ரும் ஜனாதிபதியுமான டி.பி.விஜே துங்க கிட்டத்தட்ட ஒரு பெயரளவி லான ஜனாதிபதியாகவே தன்னை காட்டிக் கொள்கிறார் என்று அவ ரது சகாக்கள் அவர் மீது பாயத் மந்திரி சபைக்கு தலைமை வகிக்க வேண்
தொடங்கியுள்ளார்கள்
டிய அவர் அப்பொறுப்பை பிரதம ரிடம் ஒப்படைத்துவிட்டு அமைதி யாக இருப்பது பதவியிழந்த முன் னாள் அரச உறுப்பினர்கள் பல ருக்கு வேப்பங்காயாக இருக்கிறது. ஆனால், அதிகாரம் செல்லுபடியா காத இடத்தில் அதைப் பாவித்துப் பார்க்க விரும்பாத அவர் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரைக்குமாவது அடக்கி வாசிப் பது நல்லது என்று கருதுகிறார் போலும்.
டைசி நிமிடம் வரை தானே தேர் தலில் நிற்பேன் என்று கூறி வந்த அவர், தனது வாரிசான காமினிக்கு அப்
அவர் விரும்பியபடியே
பொறுப்பைக் கையளித்து விட்டு ஒதுங்கிக் கொள்ள தீர்மானித்து விட்டார். பொதுசன ஐக்கிய முன்ன ணியினரும் கூட தமது வேட்பாளர் சந்திரிகாவே என்பதை இன்னமும் தெளிவாக தீர்மானிக்கவில்லை.
எது எப்படியோ நிகழ்வுகளைப் பார்க்கும் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்த லுக்கு முன்பாக இருகட்சிகளும் (ஐ.தே.க. பொஐ-மு) தேர்தலுக்கு முன் சொன்னது போல ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு அவ ()ாசம் போதாது என்று கருதுவதா கவே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவரான காமினி தானும் ஜனா திபதி முறையை மாற்ற உதவப் போவதாக கூறிய போதும், அரசத ரப்பிலுள்ளவர்கள் அவசரப்பட்டு
தற்போதைய
அந்த முயற்சியை செய்ய விரும்ப ബിസ്മെ. சிறுபான்மை இனங்களின் பிரதிநி திகளது ஆதரவில் மட்டுமே தங்கி யுள்ள இந்த அரசாங்கம், ஜனாதி பதி தமது ஜனாதிபதியாக இருப் பதே உகந்தது என்று கருதுவதில் வியப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் ஜனாதிபதியின் அதிகா ரங்களை மாற்றுவதற்கான முயற்சி யில் அவர்கள் ஈடுபடப் போவ தில்லை என்பது இப்போது தெளி வாகிவிட்டது. இதேவேளை, இவ்விரண்டு கட்சிக ளுக்கும் வெளியேயுள்ள ஜனநாய கவாதிகள் அல்லது முற்போக்கு புத்திஜீவிகள் மத்தியில் இன்று தோன்றியுள்ள பிரச்சினை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொ.ஐ. முவை ஆதரிக்க என்ன வழிமுறை களை கையாள்வது என்பதாகும். இவர்களுக்கு இப்போது தோன்றி யுள்ளது உண்மையில் ஒரு புதிய அரசியல் நெருக்கடியாகும். இவர் களுக்கு அடிக்கடி தோன்றும் இந்த அரசியல் நெருக்கடி இந்த ஐ.தே.க ஆட்சி மாற்றத்தோடும் தோன்றி விட்டிருக்கிறது 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச் சாத்தான போது இந்த ஜனநாயக வாதிகள் மத்தியில் இத்தகைய
ஜனநாயகவாதிகளோ
துரதிரிஷ்டியற்ற நடைமுறை கார ணமாகவே இந்த யுத்தம் தொடங்கி
தொரு அரசியல் நெருக்கடி தோன்
றியது. வடக்கு கிழக்கு தமிழ் முஸ் லீம் மக்களது பிரச்சினைக்கு வழங் கப்பட்ட ஒரு அற்புதமான தீர்வு அது என்ற அபிப்பிராயும் அவர் கள் மத்தியில் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை வரவேற்றுப் பராராட் டியதுடன் அதற்காக தமது சக்தி களை செலவு செய்து அது வெற்றி பெறுவதற்காகவும் அவர்களில் பலர் உழைத்தார்கள்
ஆனால் வரலாறு வேறுவிதமாக திரும்பியது. ஒப்பந்தம் நடைமு றைக்கு வரும் என்ற நம்பிக்கை மூன்றே மாதங்களில் அடிபட்டுப் போயிற்று சமாதானத்தை ஏற்ப டுத்த வந்ததாக சொல்லப்பட்ட இந் தியப்படை யுத்தத்தில் குதித்தது.
புலிகளது
யது என்று கருதிக் கொண்டு ஒப்பந் தத்தை அமுலாக்குவதில் கவனம் செலுத்தினர்.
ஆனால், இனவாதிகளும், பிற் போக்கு அரசியல் வாதிகளும் நிகழ்ச்சிகளின் போக்கை இவர் களை விடவும் சிறப்பாக இனங் கண்டு கொண்டார்கள். இந்தியப் படை வெளியெற்றப்படுவதற்கும், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்ப டாமலிருக்கவும் ஏற்ற விதத்தில் J96)rs67 இயங்கின்றன்ர்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள் நமது ஜனாநாயகவாதிகளோ தனித்துப்போய் நின்றார்கள்
இப்போது அதே நெருக்கடி நிலை தோன்றியி ருக்கிறது. அதே ஜனநாயகம், அமைதி என்ற வார்த்தைகளை அரசு தரப்பிலிருந்து கேட்கக்கூடிய தாக இருக்கிறது. ஜனநாயகவாதிகள் மீண்டும் புதிய நம்பிக்கையுடன் உலாவத் தொடங் கியுள்ளார்கள் புதிய அரசாங்கம், ஜனநாயகத்திற்காகவும் அமைதிக் காகவும் செய்கின்ற முயற்சிகளை
மீண்டுமொருமுறை
ஆதரிப்பதும் பாராட்டுவதும் அவ சியம்; அவர்களுக்காக உழைப்பது அவசியம் என்று கூறத் தொடங்கி விட்டார்கள் வழமை போலவே, நமது ஜனநாயகவாதிகள் புதிய அர சின் நடவடிக்கைகளை கண்டு பிர மித்துப் போய்விட்டார்கள். இந்தப் பிரமிப்பினால் அவர்களுக்கு தமது கடந்த கால வரலாறு மறந்தே போய் விடுகிறது. ஏன் அரசுகள தும் ஆட்சியாளர்களதும் வர லாற்றை தாம் படித்த அரசியல் விஞ்ஞானத்திலை அறிவுறுத்தல் எல்லாவற்றையும் இவர்கள் மறிந்து விடுகிறார்கள்
ஆனால், இத்தகைய நித இவர்களை மீண்டும்
நெருக்கடிக்குள் தள்ளிெ என்பதுபற்றி இவர்கள் கொள்வதாக தெரியவி
உண்மையில் இந்த ஜன கள் எப்போதும் நிக
அள் கொண்டு போகிறார்கள் சாங்கம் யுத்தத்தை ! பொருளாதாரத் தடைை அவசரகால சட்டத்தை ) யவும், ஜனாதிபதி முறை கவும் தயார் என்று அறி நாட்டில் ஜனநாயகம் 6 தாக குதூகலித்து அதன் ஒடுகிறார்கள். ஒடும்
ஒவ்வொரு தடவையும் பட்டு விழுகிறார்கள் வி கின்ற போது, மீண்டும்
GELUITösséâlci)
யுடன் ஒடத் தொடங்கு
இவர்களது இருப்பே யின்-வெறும் மனப்பதி யிலான நம்பிக்கையின் டையில்தான் இருக்கிறது இவர்கள் சிந்தித்துப் பு தெரியவில்லை. கொஞ்சம் நிதானமாக லாற்றை அவதானமா தால், இவர்கள் கருதும் கம் பற்றியும், தமது பற்றியும் அவர்களாலே டமுடியும்.
ஆனால் இவர்கள்? இப்போது இலங்கையி பிரச்சினையே புத்தமுட காலச் சட்டமும், பு பேசாமையும் தான் என் கிறார்கள் இவர்கள் இ லாம் அடிப்படையான களின் தோற்றப்பாடுகள் என்பதை இவர்கள் நம் றார்கள். யுத்தம் இல் அவசரகாலச் சட்டம் ே திருந்த இன்னமும் புலி றாமலே இருந்த காலத் மைகள் தான் இவற்றை வளர்த்து விட்டுள்ளன தையோ, பிரச்சினை தோற்றங்களை LDM முயல்வதில் தங்கியில் தோற்றங்களுக்கான களை களைவதில்தான்; கிறது என்பதையோ உணர்வதாகத் தெரியவி உண்மையில் இவற்றை வைத்துக் கொண்டால், கும் புதிய அரசுடன் கூ கொடுப்பற்ற மக்களின் கத்தை வென்றெடுக்கின் டையிலான போராட்ட பேண வேண்டுமென்ே
 

செப்.15 - செப்.28
ானமிழப்பு இவர் அதன் மூலமாக முடிந்த
ஒருமுறை ளவு ஜனநாயக உரிமைகளை பெற் விடக்கூடும்
அலட்டிக் υςOου.
றுக் கொள்ளுவோம் என்று கருது வர் மாறாக இவ் அரசின் ஜனநாய கத்தை பிரச்சாரம் செய்யும் சக்திக நாயகவாதி ளாக தம்மை மாற்றிக் கொண் ழ்ச்சிகளின் டாலோ தம்மை மட்டுமல்ல, தமது ளுப்பட்டுக் கோரிக்கைகளையும் கூட இழக்கும் இந்த அர நிலை அவர்களுக்குத் தோன்றக் நிறுத்தவும், கூடும். ஆனால் இதை இவர்கள் ய நீக்கவும் புரிந்து கொண்டதாக தெரிய த்துச் செய் வில்லை.
யை ஒழிக் இந்த அரசாங்கம்- ஐ.தே.க அர வித்ததும், சாங்கத்தை விட சிறப்பானதாக பந்துவிட்ட தோன்றுகிறது. சந்திரிகா முன்பி Gargotti) ருந்த எல்லா தலைவர்களையும் வேகத்தில் சிறப்பானவராக தோன்றுகி தடக்குப் றார் என்பது எல்லாம் உண் (95516TQ9 coupGu. ஆனால், இந்த நடப்பு அர
நம்பிக்கை சாங்க அமைப்புக்கும் மக்களுக்கும்
சிறார்கள் இடையில் என்றென்றைக்கும்
நம்பிக்கை இணக்கம் காணமுடியாத ஒரு வடிப்படை பிளவு இருப்பது இலகுவில் மறந்து அடிப்ப விடக் கூடியதல்லவே? இந்தப் என்பதை பிளவு இருக்கும் வரை ஜனநயாக ார்ப்பதாக சக்திகள் மக்களின் நலன்களுக்
கான குரலெழுப்புவோராய் அதற் நின்று வர
காக போராடுவோராய் இருக்க கப் பார்த்
முடியுமே தவிர, அரசாங்கத்தின் 88°"Ab":" epäsuomes அதன் பகுதிகளாக
"-ಇಂ மாறிப்போய்விடமுடியாது. அப்ப யே மதிப்பி டிப் போகும் ஒவ்வொரு கணமும் அவர்கள் தமது முகங்களை இழந்து விடுகிறார்கள். ° °-°"o" a coroupuâảo ஜனநாயக சக்திகள் அவசர ஐ.தே.க அரசுடன் நடாத்திய DI 35CG 5-60T நடாத்த வேண்டிய வகையிலான
நினைக்
போராட்டமல்ல இன்றைய அரசு டன் நடத்த வேண்டிய போராட்டம் 'வி : ான் போராட்டமுறை, மட்டுமே g5 FTS CLP
மாறுவதென்பது, இன்றைய அர ப மறுக்கி
சின் தன்மை அல்லது அது வெளிப் ாதிருந்த படுத்தும் தன்மையில் தங்கியிருப்ப TIL LILUL LITT தால் அது மாற வேண்டி உள்ளது. ஆனால் அது வெறும் போராட்ட முறையிலான மாற்றமே ஒழிய, இவ்வாறு போராட்டத்தை கைவிடுகின்ற का लाL -போராட்டமே தேவை இல்லை இன்றைய என்கிற முடிவுக்கு வருகின்ற ஒரு
* மாற்றம் அல்ல.
அடிப்படை போராட்டமற்ற ஐக்கியம் அப்பட்ட ங்கியிருக் மான சந்தர்ப்பவாதம் அல்லது சர
5ள் தோன் ன் நிலை
அவர்கள் ணாகதி ÅDGOEDGA). இந்த அரசின் ஜனநாயக தோற் நினைவில் றம்' என்றென்றைக்கும் சாசுவசமா வந்திருக் னதாக இருக்கப் போவதில்லை. விட்டுக் அதை முடிந்தளவுக்கு இப்படியே ஜனநாய இருக்கவைப்பது ஜனநாயகவாதிக ற அடிப்ப எளின் போராட்டத்தில் தான் தங்கியி உறவை ருக்கிறது என்பதை அவர்கள் மறந் ற முடிவு துவிடக்கூடாது. தவிரவும் ஜனநா
யகவாதிகளின் சரணாகதி மக்களை பலியெடுக்கின்றநிலைமைக்குஇட் டுச் செல்லவும் செய்யும்.
ஜனநாயகவாதம் என்பது, ஆளும் கட்சிகள் தமது அதிகாரங்கள் பறிக் கப்படும் போது மட்டுமே பேசப்ப டும் ஒன்றல்ல. அது அதன் முழு அர்த்தத்தில் பரந்துபட்ட மக்களின் வாழும் உரிமையோடு சம்பந்தப் பட்டது. பரந்துபட்ட மக்களின் ஜன நாயக உரிமைகளை அங்கீகரிக் காத நடைமுறைப்படுத்தாத ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் அதை செய்யும் அரசை எதிர்த்து ஆட்சியி லில்லாத ஆளும்வர்க்க கட்சிகள் கோசம் எழுப்பவதுண்டு. அதே வேளை ஜனநாயகவாதிகளும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் இருவரது தளங்களும் வேறுவேறு. இப்போராட்டத்தின் விளைவு களை ஆட்சியிலில்லாத ஆளும் வர்க்கம் அனுபவிக்க தொடங்குகி
றது. ஆளும் வர்க்கங்கள் ஆளப்படும் மக்களுக்கு ஜனநாயகத்தை ஒரு போதும் முழுதாக வழங்குவ தில்லை.
முழுதான ஜனநாயகத்தை கோருட வர்களான ஜனநாயகவாதிகள் அப் போது அருசுடன் முரண்படவேண் டியவர்களாகின்றனர்.
எனவே புதிய அரசுக்கு எல்லைப் பாடுகள் (Limitations) இல்லை என்ற பிரமையை ஊட்டும்பணி யில் அப்படி ஊட்டுவதன் மூல மாக மக்களை மீண்டும் ஏமாற்றத் துக்கு பலியாக்கும் பணியில் ஈடுப டுவதை ஜனநாயக வாதிகள் செய் யக்கூடாது.
நாட்டில் முழுமையான ஜனநாய கத்தை கொண்டு வரும் அரசியல் LawflaОш оноuiacii Glazuju umetlu" டாலும் கூட, அரை குறைகளை முழுமையானதென்ற பிரமையூட் டிக் காட்ட வேண்டியதில்லையே. கடைசியாக ஜனநாயக வாதிக ளுக்கு சில வார்த்தைகள்: புதிய அரசாங்கம் நல்லதா? அது ஜனநாயக பூர்வமானதா? தேசபக் திமிக்கதா? நாட்டில் அமைதி, சமா தானம், வறுமை ஒழிப்புக்காக நிற் கப் போகிறதா ஊழல், லஞ்சம் அற்ற அதிகாரத்தை கொண்டுவரப் போகிறதா? இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக் கிறதா? நல்லது. அப்படியே இருக் கட்டும் அப்படித்தான் இருக்க வேண்டும். அதைப்பாராட்டுங் கள். அது தொடர்ந்தும் அப்படியே இருக்கும் விதத்தில் செயல்படுங் கள்
அவர்களிடம் மக்களின் கோரிக் கைகளை முன்வையுங்கள். நடை முறைப்படுத்துமாறு கோருங்கள். நடைமுறைப்படுத்தும் போது வாழ்த்துங்கள். ஆனால் அவர்க ளது அரசு உங்களது அரசு என்று அப்பாவித்தனமாக நினைத்து விடாதீர்கள். அந்த நம்பிக்கை மீண்டும் ஒரு முறை உங்களை மண் கவ்வ வைத் துவிடும்! வடக்கு கிழக்கில் அமைதி நிலவி சமாதானம் உருவாகினாலும் கூட அரசியல் தீர்வு வெற்றி பெற்றுவிட் டாலும்கூட உங்கள் நிலைமை அது தான். அதை மறக்காதவரை நீங்கள் நீங்க ளாக இருப்பீர்கள். மாறி மாறி உங்கள் உடலில் சாயம் பூசப்படுவதை விரும்பமாட்டீர்கள் என நம்பலாமா?

Page 4
சரிநிக ஜெயரட் மாவத்தை
திம்பிரிகஸ்யாய கொழும்பு 05 தொலைபேசி 584380
முச்சு விட ஒரு S60)LGlG) als
BIன்கு வருடங்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கான கமிஞ்சைகள் இரு தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமன்றி ஒரு லெ முன்முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. புலிகள் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட் டுள்ள தமிழ்ச்செல்வனுடன் பேச அரசு தரப்பிலிருந்து லயனல் பெர்னாண்டோ விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என்பது இறுதித் தகவல்
நல்லது நான்கு வருடங்களாக தொடர்ச்சியான யுத்தத்திற்குள் வாழ்ந்த வட கிழக்கு மக்களுக்கு பங்கர் வாழ்க்கையிலிருந்து சற்று ஆகவாகம் முக்க விட ஒரு இடைவெளி வெறும் இடைவெளிதானா?) இந்த ஆசுவாசமும் இடைவெளியும் அடுத்தகட்ட யுத்தம் ஆரம்பிப் பதற்கு முன்னால் ைெடக்கின்றதற்காலிக ஆசுவாசமும் இடைவெ வியும்தானாஅல்லது நிரந்தரசமாதானத்திற்கான முதலாவது படியா என்பது தான் இப்போதைக்குப் பிரதானமான கேள்வி எல்லாத் தமிழ் முஸ்லிம் மக்கடைமும் எழுந்துள்ள கேள்வி இது இவ்வாறான கேள்வியே அர்த்தமற்றது என்று யாரும் இலகுவில் தட்டிக் கழித்து விட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு முன் ால் ஒரு அரைநூற்றாண்டு கால கசப்பான வரலாறு இருக்கிறது. தமிழ் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வுக்காக அவர்க துெ தலைமைகளுக்கும் மாறி மாறி வந்த அரசாங்கங்களுக்கும் இடையே அவ்வப்போது நடந்த பேக்லார்த்தைகளும் எழுதிய ஒப்பந்தங்களும் செல்லாக் காசாகி யுத்தம் அவர்களை விழுங்கிய சம்பவங்களைத் தான் வரலாறு அவர்களுக்குத் தந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புரையோடிப் போயுள்ள பிரச்சி னைக்கு நியாயமான தீர்வை அமுல்படுத்துவதற்குப் பதிலாக வட்ட மேசை மாநாடு தெரிவுக்குழு என்று தமிழ்த் தலைமைகளுடன் பேசிக் கொண்டே அந்த மக்கள் மீதான ஒடுக்குமுறையைக்கட் விழ்த்து விட்டது ஒன்றும் இலகுவில் மறந்து போய் விடக் கூடிய ஒரு விடயமல்ல. இந்திய அமைதிப்படையின் வருகைக் காலத்திலும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுடனான பேச்சுவார்த்தைக்காலத்திலும்கூட இனப்பிரச்சினைத் ர்ேவும் நிரந்த சமாதானமும் பற்றிப் பேசப்பம்
து தான் ஆயினும் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் தீர்வும்சமாதானமும் ஏன் சாத்திமற்றுப் போயிற்று ஒருவர் மற்றவரைப் பயன்படுத்திக் கொள்வதும் தத்தமது நலன் களை மட்டும் பேணுவதற்கான சாமர்த்தியத்தைக் காட்டுவதும்தான் பேச்சுவார்த்தையின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. குறுகிய கால நலன்கள் பற்றிய அக்கறை நீண்டகால நலன்களை கைவிட்டு மீளவும் யுத்தநிலைமை உருவாகக் காரணமாயிருக்கிறது. சமாதான முயற்சிக்கு முதல்நிபந்தனை சமாதானத்திற்குதடையாக உள்ளவற்றை களைய வேண்டுமென்பதில் இதயகத்தியுடன் ஈடு டும் அக்கறை இது கடந்த கால சமரச முயற்சிகள் எதிலும் இருந்த தில்லை. புலிகளைப் பயன்படுத்தி இந்தியப்படையை வெளியேற்றி மாகா பையைக் கலைத்து விட்டு அதே புலிகளுடன் பிரேமதாச அரக யுத்தத்தில் இறங்கியது வெளிப்படையானதொரு உதாரணம் இந்தியப் படையை வெளியேற்றவும் தமிழ்த் தேசிய இராணுவத் திற்கு எதிராகப் போராடவும் ஆயுதங்களைத் தந்ததைத் தவிர சமாதா னப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்துக்கு பிரேமதாசா எதுவும் செய்யவில்லை என்று இப்போது கொல்கிறார் அன்ரன் பாலசிங்கம்
இருதரப்பு நோக்கங்களும் சமாதானமோ அமைதியை கொண்டு வருவதோ அல்ல என்பது தெளிவாகிவிடுகிறது. பிரேமதா நல்லவர் வல்லவர் பிரச்சினையைத் தீர்ப்பார் என் றெல்லாம் பிரேமதா குறித்து ஏன் ஒரு மாயையை உருவாக்கினீர் கள் என்று இப்போது பாலசிங்கத்திடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வாரோ தெரியாது.
போகட்டும். இப்போது மீளவும் பேக்கவார்த்தைக்கான சூழல் உருவாகியிருக்கி றது. முன்னைய பேச்சுவார்த்தைகளின் போதான இரகசிய பேச்சு வார்த்தை மக்களுடைய அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதற் கப்பதிலாக தற்காலிக நலன்களை முன்வைப்பது என்பன நிறுத்தப் ப வேண்டும் கண்மூடித்தனமான சமரசம் எப்படி பிரச்சினைக்கான தீர்வை ஒரு
போதும் தரப்போவதில்லையோ அதேபோல் நாடு இரண்டாகப் போய்விடுமே என்பதற்காக எதையாவது கொடுத்து பிரச்சினை யைத் தீர்த்து விடலாம் என எண்ணுவதும் கூட ஒரு போதும் பிரச்சி னையைத் தீர்க்க உதவப் போவதில்லை.
இரகசிாக்ேகள் அப்ளிேல் எடுக்கப்படும் முடிவு கள் எல்லாம் எப்போதும் ஆபத்தானவை சமயங்களில் யாரும் அவற்றுக்கு பொறுப்பேற்பதில்லை. இப்போது பேச முயலும் புலி
களும் அரசும் உண்மையில் அமைதியை விரும்பினால் வெளிப்ப மையாக பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. அமையப் போகும் சமாதானம் எல்லா மக்களுக்கும் சமாதானத்தை யும் ஜனநாயகத்தையம் அரசியல் உரிமையையும் வழங்க உத்தரவா தம் தருவதாக அமைய வேண்டும் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். விடுதலை இலங்கைப் பொலிசாருக்கு மட்டுமல்ல வடக்கிலும்,
கிழக்கிலும் புலிகளிடமும் தெற்கிலஅரசு ைெறகளுள்ளும் சிறைப்
பட்டிருக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும்
ஜூலை
கால்ப்பகுதிக்கு பத்திரிகையில் ' என்ற தலை பகுதியில் தகா சொல் இடம் sibuyộll'IL RAPI எழுதப்பட்டதா றேன். முன்னர் ழில் கற்பழிப்பு லின் பொருத்த காட்டப்பட்டு
DIT GOT Qasmidog கேட்கப்பட்டை வைத்திருந்தாலு என்னும் சொ பொருத்தமான தைத் திட்டவட் லும், இதனை ெ
தகாப்புணர்வின்
Slaita)LD.
தகாப்புணர்வு RAPE GTGirl) Lu வாக்க வல்லதல் தகாப்புணர்வு எ புணர்வு போன் கூடல் வகையும் L16ষ্ঠা-LD956া, 9089
LUCIUS GAULD600DLULUTTE
பெண் ஆகிே
Inter course
மனைவி உயி ஒருவர் வேறு ஒ என்பனவும் அட தகாப்புணர்வு 6 என்பதையும் அ
| னும் RAPE இன்
தப்படும் வன்மு
கூடியதாக இது
6) JITGOTIAT (
GALUTGINDGaffluum GDG என்ற குரோஷிய றின் 12 வயதுச் LIGOL ANT உட்பட்றுேெ இருக்கும் அர் லுள்ள தன பள் வுக்கு எழுத வெறும் கடிதம் Luani.J35-GOOGITŠ, San
CKEN BAUER வாராந்த சஞ்சின் வந்த இக்கடிதம் மொழி பெயர்க் சுவிஸ் பத்திரி RINKE {9Q68TITGñ) மேற்படி முன்னு அப்படியே மொ டது. அதிலுள்ள ஆக்கிரமிக்கப்ப ஸதக்காவை கடு துள்ளதாகத் தெ மத மொழி ரீதிய ரது பார்வையை ஸ்தாக்கா ஒரு இ மிய அடிப்பை அவரது வரிகள் டுகின்றன.
 
 
 
 
 
 
 

RAPEஇற்கு இணக்கமான தமிழ்ப் பதம்
அத்துடன் புணர்வு என்பது சேரு தல் என்னும் கருத்திலும் வழங்கப் படும் சேருதல் என்பது இருவரும் மனமொத்து ஈடுபடுவதான ஒரு படிமத்தை உருவாக்கவும் கூடும்
28 - ஒகஸ்ட் 10 ரிய தங்கள் சரிநிகர் பெண்களின் குரல் ப்பில் எழுதப்பட்ட ப்புணர்வு என்னும் பெற்றுள்ளது. இது B என்னும் கருத்தில் க நான் உணர்கி ஒரு சரிநிகர் இத பு' என்னும் சொல் பாடின்மை சுட்டிக் அதற்கு பொருத்த னை ஆக்குமாறு தநான் ஞாபகத்தில் ம், தகாப்புணர்வு Go RAPE gibe, சொல் அல்ல என்ப டமாக உணர்வதா ாழுதுகின்றேன்.
T பொருத்த
என்னும் சொல் டிமத்தை (?) உரு
G). ன்பதில் குதவழிப் ற நெறி பிறந்த தாய் மகன், தகப் ாதரன் - சகோதரி, பிள்ளை ஆண், Éu IrfløLGu Julrør
Lib, 3,600TG) 6T - நடனுள்ள போது ருவருடன் கூடுதல் டக்கப்படக் கூடும். ன்பதனுள் RAPE அடக்கலாம். ஆயி போது பயன்படுத் றையைக் காட்டக்
ൈ.
பலவந்திக்கப்பட்டதாக
RAPE என்னும் ஆங்கிலச் சொல் லுக்கு வழமையான கருத்தை விட வேறு கருத்துக்களும் அகராதிக oflá) e Gästr(69 Raping of troipical forest என்பது ஒரு பயன்பாடு
Seige and carry off by force - Qg அகராதியில் (Horuby) பெற்ற ஒரு பொருள்
எனவே கற்பழிப்புக்கு பதிலான ஒரு சொல்லை ஆக்கும் போது அங்கு பயன்படுத்தப்படும் வன்மு றையையும் அது பிரதிபலிக்க வேண்டும். (அங்கு இடம் பெறும் Intercourse இற்கு மேலாக) இதைப் பற்றி யோசித்த போது இதற்கான ஒரு புது சொல்லை ஆக்க வேண்டி யதில்லை என்பதே என் முடிவா யிற்று ஏற்கனவே இதற்கான ஒரு சொல் தமிழில் வழங்கி வந்துள் ளது. அச் சொல்தான் 'பலவந்தம்
UGoGuigi Graitug, Force intercourse ஐத் தவிர வேறு சந்தர்ப்பங்களி லும் பயன்படக்கூடியதே. பலவந் தம் என்பதை கற்பழிப்புக்காக பத்தி ரிகைகள் தொடர்ந்து பயன்படுத் தும் போது அது சரியான படி மத்தை கருத்தை இப்போது இல்லா விடிலும் நாளடைவில் தோற்றுவிக் கும்.
இத்தலைப்புக்களைப் பாருங்கள்
இளம்
பெண் புகார்
பொலிஸ் அதிகாரி தன்னை பல முறை பலவிந்ததாக அப்பெண் கூறினாள் பலவந்த வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டது. அமெரிக்காவில் நாளொன்றுக்கு 3000 பலவந்தங்கள் இடம் பெறு கின்றன. பலவந்தம் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் பலவந்திக்கப்பட்ட பெண்களை அனுதாபத்துடன் நோக்க வேண் டும்.
பலவந்தம் செய்வோருக்கு மரண தண்டனை
15.405636oorgroer
குறித்த கட்டுரையில் தகாப்புணர்வு என்ற சொல் Rape என்ற பதத்திற்கு இசைவான தமிழ்ப்பதமாகப் பாவிக்கப்படவில்லை. நீங்கள் குறித்தபடி பராயமடையாத ஆண்/ பெண் உடனான உறவையும், குத வழிப் புணர்வும் இன்னபிறவற்றை O யுமே குறிக்கிறது.
O
பெனாஸ் மத்திய பச் சேர்ந்த பிலா க்குக்கிராமம் ஒன் சிறுமி முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு யேற முடியாமல் சிறுமி பிரான்ஸி ளித் தோழி சன்ரா கடிதம் இது. இது யுத்தகால அனு Drth Gogs. "BRUஎன்ற சுவிஸின் க ஒன்றில் வெளி இங்கு அப்படியே ப்பட்டுள்ளது."
HEIDI
கொடுக்கப்பட்ட
DB, LILIFT GTTIT
ரைதான் என்னால் ழி பெயர்க்கப்பட் முஸ்லிம்களால் ட்ட என்ற வரி மையாகப் பாதித் கிறது. அது இன, ான ஒவ்வொருவ பும் பொறுத்தது. றுக்கமான இஸ்லா வாதி என்பதை
968)LLLJITGITLfb 9sITL’
இதனால் பொஸ்னியப் பிரச்சி னையை ஒரு பக்கமாகவே அவ ரால் பார்க்க முடியும். அதன்
வெளிப்பாடே அவரது கடிதம்
பொஸ்னியா மூன்று தேசிய இனங் களின் தாயகம். அந்தத் தேசிய இனங்கள் குரோஷியர்கள் (17வீதம்) சேர்பியர்கள் (39 வீதம்) முஸ்லீம்கள் (44விதம்) பொஸ்னி யாவில் சிதறிவாழும் மற்றைய இனங்கள் கணிப்பீட்டிற்குள் உட்ப டவில்லை. கம்யூனிச ஆட்சியாளர் கள் இன மதரீதியான சனத்தொகை பரம்பலுக்கு கொடுக்காது நிர்வாக
வகுத்துக் விளைவுதான் இந்தப் பிரச்சினை
முக்கியத்துவம்
GTGi)GOG)
Ꭿ5Ꮆ0ᎠᏍᎱᎢ கொண்டதன்
யின் அடிப்படை இது பொஸ்னி யாவுக்கு மட்டுமன்றி முழு யூகோசி லாவியாப் பிரச்சினைக்கும் பொது வானது. கம்யூனிச இருக்கக்கூடிய GTGi)G)II இனத்தவர்களுக்கும் பொதுவானவையாக இருந்தன. குறிப்பாக மதரீதியான கட்டுப்பாடு
ஆட்சியில் கட்டுப்பாடுகள்
sail இறுக்கமானவைதான். ஆனால் இவை தனியாக முஸ்லீம்க இஸ்லாம்மதத்தின ருக்கோ மட்டும் மட்டுப்படுத்தப்
ளுக்கோ
இருக்கவில்லை
L JLLL GODGAJLLJ ITS,
ஆக்கிரமிப்பே
விளங்கிக் கொள்வதில் கஷ்டப்படுகிறார்.
என்பதை ஸதக்கா
பொஸ்னியாவில் மூன்று தேசிய இனங்களும் யுத்தத்தினால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு தேசிய இனத்தின் பெயரா லும் மற்றைய இரண்டிற்கும் கொடு மைகள் செய்யப்பட்டுள்ளன. இந் தப் படுகொலைகளின் காணாமல் போனவர்களின் பாலியல் வன்மு றைக்குள்ளாக்கப்பட்டவர்களின் இழக்கப்பட்ட சொத்துடமைக ளின், ஊனமுற்றவர்களின் அகதிக ளின் அழிக்கப்பட்ட கல்வி, மத நிலையங்களின் புள்ளிவிபரங்கள் வேறுபடலாம். ஆனால் தன்மை கள் ஒத்தவையே. அவை ஆக்கிர மிப்பு அம்சம் கொண்டவையே இதனால் இவற்றை எவர் செய்தா லும் அது சேர்பியர்களாக இருந் தாலும், முஸ்லிம்களாக இருந்தா லும், குரோஷியர்களாக இருந்தா லும் அவை ஆக்கிரமிப்பே ஸதக்கா பட்டியல் - பத்தியில் தந்தி ருக்கின்றதை ஒத்த இழப்புகள் வெறுமனே முஸ்லீம்களுக்கு மட் டும் ஏற்படவில்லை. இதே இழப்பு கள் சேர்பியர்களுக்கும், குரோஷி யர்களுக்கும் ஏற்பட்டுள்ளன. சேர் குடியேற்றப்படுவது
(Glu Ísrgeir

Page 5
போனறு ຫຼວງວຽນ LUGO)L. 85 GlassiT BGL டுப்பாட்டுப் பிரதேசத்தில் முஸ்லிம் களும் குடியேற்றப்படுகிறார்கள் பள்ளிவாசல்கள் மட்டும் அழிக்கப் படவில்லை தேவாலயங்களும் இவற்றை நிச்சயமாக கிறிஸ்தவர்கள் செய்தி
அழிக்கப்பட்டுள்ளன.
ருக்க மாட்டார்கள் அல்லவா? இக்கடிதத்தின் நோக்கம் முஸ்லீம் கள் தொடர்பான ஸதக்காவின்
சரிநிகர் யூன் 30 யூலை தழில் திருமலை உவர்மலை தமிழ் மகாவித்தியாலய அதிபர் நியமனத்தில் அரசியல் செல் வாக்கு எனும் தலைப்பில் பிரசுரிக் கப்பட்ட செய்தியில் எழுப்பப் பட்ட குற்றச் சாட்டுக்கள் பற்றிய உண்மை நிலைப்பாட்டைத் தர விரும்புகிறோம். 1992ம் ஆண்டு பங்குனி மாதம் 10ம் திகதி அப்போது பிரதி அதிப ராக இருந்த திரு.எஸ்.நவரட்ணம் 7 ஆசிரியர்க்ள் உட் UL 150 uDITGWTGausias GT UITLaFTGN)60
அபிவிருத்திச் சபையின் ஓர் பிரதி நிதி உட்பட கல்விச் சுற்றுலா ஒன்று
VI
சென்றார்கள். ஒழுங்கு செய்த முன்னைநாள் அதி பர் திரு.எம்.மகாதேவன் தனக்கு
இச்சுற்றுலாவை
வேறு வேலைகள் இருப்பதாகக் காட்டி இச்சுற்றுலாவுக்கு போவதி லிருந்துதன்ன்ை தவிர்த்துக்கொண் Litit
பிரதி அதிபர் தலைமையில் சென்ற சுற்றுலா குழுவினர் திரும்பி வருவ தற்கு முன்னர் வேலைப்பழுவை காரணம் காட்டி அச்சுற்றுலாவில் பங்கு கொள்ளாத அதிபர் திரு.எம். மகாதேவன் அவர்கள் திடீரென 143.92இல் சில ஆசிரியர்களை யும், மாணவர்களையும் அழைத் துக் கொண்டு திட்டமிடப்படாத ஒரு சுற்றுலாவைக் கண்டியில் மேற் கொண்டார். இவர் தலைமையில் சென்ற இச்சுற்றுலா மாணவ மான விகள் திரும்பிவந்த பின்பு சுற்றுலா வில் இடம்பெற்ற இவரினால் மேற் கொள்ளப்பட்ட நடத்தைகள் சம்பந் தமாக பல செய்திகள் பரவின. பாட சாலை அபிவிருத்திச் சபையான எங்களுக்கும் பெற்றோர்கள் மூலம் கிடைத்தன. 'வேலியே பயிரை மேய்வது" போன்று ஒழுக்கத்தைப் பேண வேண்டியவர்களே அதை மீறும் போது பாடசாலை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்களாகிய நாங் கள் பாராமுகமாக இருந்திட முடி யுமா? ஆகவே முன்னைநாள் அதி பர் மகாதேவன் தலைமையில் சென்ற திட்டமிடப்படாத சுற்றுலா வில் அவரினால் மேற்கொள்ளப் பட்ட நடத்தை சம்பந்தமாக வடகி ழக்கு கல்விஅமைச்சின் செயலாள
கருததுககளை முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப் புக்களை ஏற்றுக் கொள்வதோடு
மறுதலபபதல்ல.
பொஸ்னியாவின் மற்றைய தேசிய இனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக ளையும் வெளிக் கொணர்வது தரன். ஒவ்வொருவருக்கும் தமது தரப்பிற்கு ஏற்பட்ட இழப்புக்களை முன்வைக்கின்ற கருத்துச் சுதந்திரம் உண்டு. அது எந்த அளவுக்கு ஸதக்
ருக்கு முறைப்பாடு செய்துள் ளோம். எமது முறைப்பாடு காரண Lomas un LIGDoulci SGoGl G. GTā சியையும், ஒழுக்கத்தையும் கருத் திற் கொண்டு அமைச்சின் செயலா ளரால் இவர் இடமாற்றப்பட்டு, ஒழுங்கு விசாரணை மேற்கொள்ள எடுக்கப்பட்ட செய்தி அறிந்து முன்னைநாள் அதிபர் திரு.மகாதே வன் இளைப்பாறல் கடிதத்தை 44/90 சுற்று நிரூபத்திற்கமைய கையளித்தார். அப்போது புதிதாக அதிபராக நியமிக்கப்பட்ட திரு.
எஸ்.நவரட்ணம் அவர்களை விரும்பாத சிலரால் திரு.எம்.மகா தேவன் வழி நடத்தப்பட்டு,
இளைப்பாறல் கடிதத்தை வாபஸ் பெற்று விசாரணை நடாத்தும்படி வேண்டுகோள் விடப்பட்டது.
4.692ம் திகதி கல்வித் திணைக்க
ளத்தினால் 2.692ம் திகதி இடப்
பட்ட 6/எஸ்/2/10 இலக்க கடிதத் தின் பிரகாரம் நடைபெற்ற விசார ணைக்கு 18 ஆசிரியர்கள் சமுகம ளித்தார்கள். இவ்விசாரணை நடை பெற்று பல தினங்களுக்குப் பின்பு கெளரவ ஆளுனரின் பணிப்புக்கி ணங்க கல்வி அமைச்சினால் திரு. மகாதேவன் உவர்மலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை தவிர்ந்த வேறொரு பாடசாலைக்கு அதிப UTS, இவர் 1993ம் ஆண்டு மார்கழி மாதம் 31ம் திகதி தனது வயதின் உச்சவ ரம்பை அடைந்த போது இளைப் பாறி சென்றுவிட்டார் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை பரிசளிப்பு விழாவும்,
அமர்த்தப்பட்டார்.
என்பது
பாடசாலை வாசிகசாலை கட்டிட திறப்பு விழாவின் கணக்குகள் யாவும் நிர்வாக சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப் பட்டு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதோடு இவ்விப ரத்தை நேரடிய்ாக பார்க்க விரும் பும் பெற்றோர் எவரும் அதிப ரோடோ அல்லது பாடசாலை அபி விருத்திச் சங்கத்தின் பொருளாள ரோடோ தொடர்பு கொண்டால் அதை எந்த நேரத்திலும் காட்டுவ தற்கு ஆயத்தமாகவுள்ளோம் என் பதை தெரிவித்து இந்நிதிகள் பற்றி கல்வித் திணைக்களத்திடம் அதிகா ரம் பெற்றுள்ளோம் என்பதைத் தெரிவிக்கின்றோம்.
இரண்டாந்தரப் பாடசாலையாக இருந்த பாடசா сосоućlana 1 43 UTL & Tooаошта.
இப்பாடசாலை
உயர்த்தி க.பொ.த உயர்தரகலைப் GlsleÉløør ஆரம்பிப்பதற்கு 1992ம் ஆண்டு பாடசாலை அபிவி ருத்திச் சபையினர்களாகிய நாங்க ளும், அதிபர் எஸ்.நவரட்ணமும் விடுவிடாகச் சென்று பெற்றே. களை அணுகி மாணவர்களைச சோவைத்து இதனை 1 Á LIIILGII
காவுக்கு உண்டோ அ அதிகமாக இவனாவு என்று நினனக்கின்றே னில்
இவனா பொ6 தாயகமாகக் கொண் இதை ஏற்றுக்கொள்கின் குவம் எல்லோருக்கும் அழகு குணசீலன்,
also
உவர் மலை தமிழ் வித்தியாலய
இப்போதுதான் தரம் உயர்ந்துள்
லையாக தரமுயர்த்திே மாத்திரமல்ல, இது இட்
1 ஏபி பாடசாலை (
விஞ்ஞானப் பிரிவையு வருவதற்கு நாங்கள் ப கல்வித் திணைக்களத்ை அதிகாரிகளுக்கு நன்ற սկմ).
யாரோ வளர்த்துவிட காய நினைக்கிறாாக பெற்றோர்களாகிய போதும் அனுமதிக்க 1993ம் ஆண்டு கல்வி தர (சாதரணம்) பரீட்ை அடைந்தோர் 70 பேர துள்ள நிலைமை தற்பே பரின் விடாமுயற்சி எ ரும் அறிந்த விடயம். தரம் கூடிய அதிபர்க தரம் குறைந்த அதிபர் என்று சிலர் நீலிக்கண் றார்கள். திருகேகாணம டத்தில் பெரும்பாலா லைகளில் இந்நிலை வதை அறியவில்லையா?
பாடசாலை அபிவிரு யைப் பொறுத்தவரை வட்டத்தில் உள்ள சகல களின் நடைமுறையை பின்பற்றுகின்றோம். எ முறை பிழையெனில் எடுக்கும் அதிகாரம் திணைக்களத்திற்குரிய கோ.சத்தியசீலன் உவர்மலை த.ம.வி.
LITOFOL.
திருமலை
 
 
 
 
 

சப்-15 Gen. 28
தவிடவும் கு உண்டு it. GJ GeoT Gumga சிறுமி ற மனப்பக்
வேண்டும்.
னாம். அது போது ஓர் இவ்வருடம் b கொண்டு ட கஷ்டம் தச் சேர்ந்த ாகத் தெரி
Pலர் குளிர் அதை 9CE) DITL LGL LITLID. பொதுதரா சயில் சித்தி ாக உயர்ந் ாதைய அதி ன்பது யாவ
b:TLb
ள் இருக்க இருக்கிறார் aர் வடிக்கி GoGo DTG)
L
காணப்படு
அவர்கள்
திச் சபை பில் இம்மா
LIITLEFT606) யே நாமும் மது நடை டவடிக்கை
கல்வித்
"நான் தெளிவாகவும்
அமைதியாகவும்தான் எடுத்துக் சம்பந்தன்
சிரிநிகர் பத்திரிகையின் புரட்டாதி 01 - புரட்டாதி 14, 1994க்குரிய இதழில் பக்கங்கள் 12இல் 'சண்டைபிடிக்கும் சம்பந் தர்' என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருக்கும் கட்டுரை சம்பந்தமாக பல விடயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். திரு.அதங்கத்துரையும், நானும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மற்றைய வேட்பாளர்களும், எங் கள் வாக்கெண்ணும் முகவர்களும் வாக்குகளை எண்ணும் நிலையத் துக்கு ஒருமித்தே சென்றோம். வாக் நிலையத்திலி ருந்து ஒருமித்தே திரும்பினோம். 'திருதங்கத்துரை சோர்வடைந்து நேரகாலத்துடன் வீடு திரும்பிவிட்
டார்' என்ற உங்கள் கூற்று விசமத்
குகள் எண்ணும்
தனமான பொய். உங்கள் விஷமத் தனமான பொய்யான கட்டுரைக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகக் கூறப் பட்டிருக்கின்றது.
முழுத் தேர்தல் பிரசாரத்தின் போதி லும் எனது எண் உட்பட வேட்பா ளர்களுடைய எண்களை நான் திருகோண மலை தேர்தல் மாவட்டத்திலுள்ள வாக்காளப் பெருமக்கள் இந்த மறுக்க முடியாத உண்மையை நன்கு அறிந்திருக்கிறார்கள். முன் ன்ாள் திருகோணமலைத் தொகுதி யின் தமிழர் விடுதலைக் கூட்டணி யின் கிளையினரே தமிழர் விடுத லைக் கூட்டணிக்கு இரண்டு ஆச னங்கள் கிடைக்குமென்ற உறுதி யான நம்பிக்கையின் அடிப்படை யில் வாக்காளப் பெருமக்கள் தங் கள் விருப்புவாக்குகளை எனக்கும் திருதங்கத்துரைக்கும் பயன்படுத் தவேண்டும் என பிரச்சாரம் செய் தார்கள். துரதிர்ஷ்டவசமாக திரு கோணமலை மாவட்டத்தின் பல தமிழ் கிராமங்களில் நிலவும் குழம் பிய சூழ்நிலை காரணமாக இது சாத்தியமில்லை. நான் திருகோண மலைத் தொகுதியில் இரு எண்க ளுக்கும் பிரசாரம் செய்தேன் என்று என்னால் கூறப்பட்டு, நான் வாதா டினேன் என்ற உங்கள் கூற்று விஷ
குறிப்பிடவில்லை.
மத்தனமான பொய். ஏனெனில் உண்மையில் நான் எனது எண் ணுக்குக் கூட பிரசாரம் செய்ய affababob.
திருகொணமலை தேர்தல் மாவட் டத்தில் தேர்தல் நடைபெற்ற முறை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒருபோதும் விவாதிக்கப்பட வில்லை. இது விடயம் சம்மந்த மாக நான் 'சண்டையில் இறங்கிய தாகவும்' நான் எனது 'ஆதரவா ளர்களுடன் தலைமைப்பீடத்தில் கூச்சல் போட்டதாகவும் இதன் கார
ணமாகவும் பலத்த வாக்குவாதம்
உருவாகியதாகவும்' என்ற உங் கள் கூற்றுக்களும் விஷமத்தன மான பொய்களாகும்.
இந்த மோதலின் போது கட்சிச் செயலாளர் என்ற முறையில்' என் னால் 'தங்கத்துரையின் பதவியை உடனடியாக நீக்கம் செய்ய முடி யும்' என நான் கூறினேன் என்ற உங்கள் கூற்றும் விஷமத்தனமான பொய். இவ்விதமான பூரணமான
மூடத்தனமான ஒரு கருத்தை என் னால் சிந்தித்திருக்கக்கூட முடியாத நிலையில் உங்கள் கூற்று வேண்டு மென்று எனக்குச் செய்யப்பட்ட அவதூறு என்றுதான் கூறமுடியும். திருதங்கத்துரையுடனும் என்னுட னும் ஆவணி 21ம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பி னர் சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட போது கொழும்பில் கட்சியின் தலைமை அலுவலகத் திற்குச் சென்றவர்கள். தமிழர் விடு தலைக்கூட்டணியின் திருகோணம லைக் கிளையில் பொறுப்பான பதவி வகிப்பவர்களும், அதேசம யம் தமிழர் விடுதலைக் கூட்டணி யின் பொதுச்சபையிலிருப்பவர்க ளும் ஆவர். நான் கட்சியின் அலுவ லகத்திற்கு 'எனது ஆதரவாளர்க ளுடன்' மோதலில் ஈடுபடுவதற்கா கச் சென்றேன் என்ற உங்கள் கூற் றும் விஷமத்தனமான பொய் ஆவணி 21ஆம் திகதி கட்சித் pബഥ அலுவலகத்தில் சமூகம் கொடுத்திருந்த பொதுச்சபை உறுப் பினர்களுக்கும் வெவ்வேறு மாவட் டங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசி யப்பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் குழு சம்பந்தமாக தங்கள் கருத்தைக் கூறுவதற்கு முதலில் சந் தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அதற் குப் பிறகு அரசியற் குழு உறுப்பி னர்கள் மாத்திரம் கூடி ஒவ்வொரு வரின் கருத்தையும் கேட்டறிந்த பிறகு தேசியப் பட்டியல் பாராளு மன்ற உறுப்பினராக'யார் இருக்க வேண்டும் என்ற விடயம் சம்பந்த மாக கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. திருகோணமலை தேர்தல் மாவட் டத்தின் மிக அதிக அளவிலான வாக்காளப் பெருமக்களின் கருத் துக்களை, அவர்களின் திடமான வேண்டுகோளுக்கமைய நான் மிக வும் அமைதியாகவும் தெளிவாக வும் அரசியற் குழு உறுப்பினர்க ளுக்குக் கூறினேன். இது விடயம் சம்பந்தமாகவும் நான் 'சண்டை யில் இறங்கினேன்' என்ற உங்கள் கூற்றும் விஷமத்தனமான பொய். அதற்குப் பிறகு உடனடியாக செய லாளர் நாயகம் என்ற முறையில் தேர்தல் ஆணையாளருக்கு தேசி யப் பட்டியல் பாராளுமன்றப் பத விக்கு எமது நியமனத்தை நான் அறிவித்தேன். மேற்குறிப்பிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு விஷ மம் நிறைந்த பொய்யான கூற்றுக் கள் பத்திரிகை எழுத்தாளர்களின் தர்ம ஒழுங்குகளையும் நீதி நெறிக ளையும் பகிரங்கமாக பங்கப்ப டுத்தி உடைத்தெறியும் அதேவே ளையில், அசட்டுத்துணிவுடனும் தீய எண்ணத்துடனும், பொதுவாழ் வில் ஈடுபடும் எனது நற்பெய ருக்கு தீங்கு செய்வதற்கும், பொது மக்கள் மத்தியில் எனது மரியாதை யையும் கெளரவத்தையும் குறைப் பதற்கும், திட்டமிட்டு எழுதப்பட்ட தாகும். இரா,சம்பந்தன்
திருகோணமலை

Page 6
giftigst
T முதலாம் DGDEL
பாரின் (1914-18) முன் பிறந்த வன். இப்போது வயது எண்பதைத் தாண்டுகிறது. நான் பிறந்த இடம் தாமரைவில் 1952 ஆம் ஆண்டின் இலங்கை மோட்டார் வீதி நில அள வைப்படத்தில் இவ்வூர் உண்டு. தற் போதைய படத்தில் இல்லை. இப் படி ஒரு பெயர் திருமலை மாவட் டத்தில் வேறிடத்தில் இல்லை. ஏனெனில் தாமரைபூத்தவில் வடி வான வம்பி சூழ்ந்த பன் நிறைந்த இருபுறக்கடல் தொடுப்புள்ள குளம் வேறிடத்தில் இல்லையே. நெய்த லும், மருதமும் இணைந்த ஒரு சிற்றூர் உண்டென் றால் அது தெங்குநிறைந்த தாமரை வில்லாகத்தான் இருக்க முடியும். முதலாம் உலகப் போரைக் கேட்ட துண்டு கண்டதில்லை- அகதியா னதில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின் (1939-45) சில கட்டங்களைக் கண்ணால் காணும்
முல்லையும்,
பாக்கியம் பெற்றவன்யான். திரும லைக் கடல் தளம் பிரிட்டிஷார் வச மிருந்த காலம் சீனக்குடா எண் ணெய்க்குதத்தில் யப்பானிய விமா னம் (சிங்கப்பூர் மூலம்) வந்து குண்டு போட்டதும், (03.04.1942 விடியலில்) அந்த எண்ணெய் பர விக் கப்பற்றுறைக்கடல் காடெல் லாம் 3-4 நாட்களாய் எரிந்ததும், தாமரைவில் கடலோரமெல்லாம் பிரிட்டிஷ் இந்தியப் படை நிலை கொண்டிருந்ததும் இன்றும் மனதில் பசுமையாகவே உள்ளன. ஏனெ னில் அப்போது நான் முப்பது வயது இளைஞன் இன்று பலர் தாமரைவில்லையே மறந்து விட் L LITTEIGT. முதலாம் இடப்பெயர்ச்சி:
அன்று எமக்குத் தொட்ட சனியன் இன்றும் விட்டபாடில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் அப்படையினரின் அட் (வீடுவீடாகத்திரிதல்
பார்த்தல்-கேட்டல்)
L3, TaFL)
தாங்கொ பக்கத்திலிருந்த ஈச்சந் தீவுக்கிராமத்தில் காடு வெட்டி குடி யேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. (வயற்றொழில் செய்யும் இடமான கண்டற்காடு -ஊர்த்தீவிலும் கிடந் ததுண்டு) இதுவே எமது முதலா வது அகதி இடப்பெயர்வாகும். ஆனால் இந்த அளவிற்குப் பொருட்சேதம் உயிர்ச்சேதம் அப் போது இருந்ததில்லை. இதுதான் வேறுபாடு
GOSTITLDG)
பிறகென்ன, 1948இல்தான் சுதந்தி ரம் வந்ததாமே? அதாவது ஆட்சி யந்திரம் வெள்ளையர் கையிலி ருந்து நமது பேரினவாதச் சகோத ரர் கைக்கு மாறியதென்பது தானே பொருள்? அதிலிருந்து நடந்த கூத் துக்களைத்தான் பத்திரிகை மூலம் (குடியேற்றத் திட்டங்கள் -அறப் போராட்டங்கள்- சத்தியாக்கிரகங் கள் -உண்ணாநோன்புகளென்று) படித்திருப்போமே? கத்தியதுதான் -மழையும் பெய்தது தான். கடைசியாக அறப்போர் சென்று ஆயுதப் போரில் நின்றது. சிறுபான்மையோருக்கோ மண்டை
தவளையும்
யுள்ள மட்டும் சளி இருந்த வண் ணமே இருந்தது. கைமுனு - எல்லா ளன் காலத்திலும் பிரச்சினைதான் என்றாலும், அடிமை நிலை இருக்க வில்லை. இது 1505இல் போர்த்துக் கேயர் காலந்தொடங்கி, 1656இல் ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்து, 1798இல் ஆங்கிலே யர் காலத்திலும் தொடர்ந்து, இன் றும் அடிமை நிலை வளர்ந்து வந்த
தேயொழியப் போனதெங்கே? மீளா அடிமை உனக்கே ஆளாய் என்றே இருந்து வந்தோம். இம் என்றால் சிறைவாசம்- ஏனென் றால் வனவாசந்தானே?
போதும் கவை
தும் போதும் பய குழிவெட்டியதும் பொருள் புதைத் பறிகொடுத்ததும் போய்விடுவதே
2ம் இடப்பெயர்ச்சி:
ஆயுதப் போர் தொடர கிராமங்க ளில் அகதிகள் பெருகினர். 83இல் அல்லை இக3ம் குடியேற்ற அகதி கள் எம் ஊர்ப்பாடசாலையில் வந் திருந்தனர் கண்டோம் - உதவி னோம்- நாம் அகதியாகாதிருந்த தால், ஆனாலும் தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே சரியாகப் புரியும்? வந்தது 90 ஆனி கும்பலிலே கோவிந்தா நாமும் அகதியானோம். முற்றாய்ப் பொருள் பண்டம், வீடு வாசல், வேலிவளவு வயல் வாய்க்கால், ஆடு மாடு, அத்தனையும் இழந் தோம், எல்லாம் போச்சு எதுவுமே இல்லை. இனி இழப்பதற்கு எது வும் இல்லாதவன்தானே உண்மை யான போராளியாம்? அந்நிலை போராடத்தாயார் ஆனால் இது ஆயுதப்போராச்சே? வயது போன (78) நோயாளி
நான்
யாச்சே நான்? கை நடுக்கம், கால் நடுக்கம், பல்லுமில்லை கண்ணும் மங்கல் நானெங்கே தூக்குவது வேண்டாம் 'நல்லது செய்தல் ஆற் நீராயினும், அல்லது செய்தல் ஒம்பு மின்' என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளை அந்தப் பண்டிதர் அன்று தான் சொல்லிக்காட்டினார் எனக் கென்னவோ நூல் வாசித்த பழக்கம் அது மனதில் பதிந்து விட்டது. நினைத்துப் பார்த்தேன். அது போதும் வாழ்ந்ததே போதும்
கண்டதும் போதும்- கேட்டதும்
தொை
குரிய வழி ஆல் சந்ததியினர் இ படி வாழ்ந்து றார்கள்? முடிகி சிந்தித்துக் ெ
ஊர் மக்களெல்
பக்கமாகக் காடு கள் ஆமி வ கள் வண்டில் கிய பொருட்ச றார்கள். இதை காரரும் புறப்பு வேண்டாம் ந தப்பினாற் போ ளின் அப்போ யிருந்தது. ந வேன்? நடந்து 6)qub 35ITLʻLLq (3 தென்ன? எத் காலாட்டிய 6
சரிந்து கிடக்க SEGOL SAš5&EITIGAOL வேண்டும்? நானென்ன என்று வாய் வி உங்களுக்கு உலகமெல்லா அகதியுந்தாே |fl. ფინეl.uნეldს“? G பன். 'வாறண் டில்ல நேரம் ஒரு வண்டிற்
 
 
 
 

6
யுற்றுக் களைத்த ந்ததும் போதும்
போதும்தும் போதும் - போதும் இனிப்
என்போன்றார்க்
செப்15 - செப்.28
தேசமும்
நாட்களும்
ால் வருங்கால நம் ந்த மண்ணில் எப் தாலையப் போகி ற காரியமா? எனச் காண்டிருக்கையில் லாம் ஆளுக்கொரு நோக்கிச் சென்றார் வானாம் என்றார் ள் உள்ளோர் முக் ளை ஏற்றிச் சென் கண்டு என் வீட்டுக் ட்டார்கள் பிச்சை யைப் பிடி-உயிர் தும் என்பதே மக்க தய நிலைப்பரடா GöI GTGGTGOT Qa:Fulu போவேனா? அது | GBLITuiĝo Ggui: GJ நனை நாளைக்கு? ண்ணம் கட்டிலில்
சாகிறேன். நீங்க போங்க என் றேன். வீட்டார் ஏசினார் வற்புறுத்தி னார், வேறு வழி தெரியவில்லை, முகத்தைச் சுழித்த உடுத்த உடையுடன் வெறுங்கையு டன் இது இரண்டாவது இடம்பெ யர்வு என்று எண்ணிக் கொண்டு மெதுவாக ஏறி இருந்தேன். வண் டில் நகர்ந்தது, மற்றோர் நடந்து மூட்டை முடிச்சுகளுடன் கதிர்காம யாத்திரை மாதிரி வந்தனர்.
அகதி யாத்திரை:
Glu63OT GROOTLD
கட்டையாறு கழிந்தது. வீடும், வள
வும் மறைந்தன. நினைவு மட்டும் நின்றது. முட்க்குத் தோட்டம்- தாம ரைவில் கண்டலடியூற்று என்ற இடங்களெல்லாம் தாண்டி வண் டிலை 'றோதை மணலில் புதைய பாவம் செய்த மாட்டுப்பிறவிகள் இழுத்துச் சென்றன. உப்பாற்றுத் துறை வந்தது. நூற்றுக்கணக்கான சனம், வள்ளமும், பாதையும் துறை யைக் கடக்க உதவின. அப்பால் உப்பாற்றுத்தோட்டம் றப்பர்க்காடு காரைவெட்டுவான் என்றெல்லாம் தேங்காய்ப் பூவும், பிட்டுமாய் வாழும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழர் முஸ்லீம்களின் சிற்றூர்கள் பல தாண்டி மயிலப்பன் மேனை யை வந்தடைந்தோம். அங்கிருந்த இஸ்லாமியர் வழக்கம் போல் இடந் தந்து ஆதரித்தனர். ஆனாலும் அவர்களிடமும் ஒரு வித அச்ச
உணர்வே மேலோங்கியிருந்தது. சிலர் இருந்தனர். பலர் வேறிடம் போய் விட்டனர். சிலர் கொண்டு போன அரிசி- சாமன்கள் பலருக் கும் உதவியதால் ஏதோ ஒரு நேரக் கஞ்சி மூலம் நாட்களை நகர்த்தி னோம். ஆனால் இரவில் தூக்கம் வராது. ஒரே பயந்தான் இளைஞர் காடு பற்றைகளுட் போய் விடுவர் தூங்க, தூரத்தில் சத்தம் கேட்டால் ஆமி வரலாமென்ற பயம், கப்பல் குண்டு போடலாமென்ற பயம், ஷெல் அடி விழலாமென்ற பயம், இப்படி இரவும், பகலும் பயத்து டன் மூன்று திங்களைக் கடத்தி னோம். எங்கள் ஈச்சந்தீவு ஆலங் கேணிஊர்களெல்லாம் ஆமியாம்களவுகளாம்- எரிப்புகளாம் ஒருவருமில்லையாம் என்று சொல்வதைக் கேட்டுப் பெருமூச்சு
ஞானம்
வேண்டிய எனது இப்படியா கழிய அட கடவுளே, மை செய்தேன்?" டுப்புலம்பினேன். ட்டுந்தானா அப்பா, போரும்-சாவும் LIITäG)65)GDLLIIT ன்றான் ஒரு பொடி IT GuITräJBLTUIT Guador போகுது என்றான்
ரன். நான் கிடந்து
விடுவோம். செய்திகளைத் தவறா GGLGLJITLD. வெளிப்பு வருமா? எனப் பார்ப்போம். ஒரே இருளாகவே தெரிபடும். கவலை யில் மூழ்குவோம். நடுக்கடலில் கப்
Logo
பலில் கவலைப்பட்டோர்க்குக் கொலம்பஸ் ஆறுதல் சொல்லி யது போல் இறைவன் இருக்கி றான் - கவலைப்படாதீங்க என்று சிலர் அறிவுரை சொல்வர். யாவை யுங்கேட்டுக் கொண்டு நான் மவுன
மாவேன். சுடலைப்பிட்டி- தள
வாய் -மணலாறு ஊர்க்குளம்
வெல்லந்தாங்கி -வைராவெளி பொன்னாவரங்குடா- பொட்டல் குளம்- இறவடிச்சேனை. என்று அங்கிங்கெனாதபடி எங்குமே அக திகள் தான். எனக்கே வரவர நோய் அதிகரித்த வண்ணமிருந்தது. உள் வருத்தமே அதிகம். முதலாம் அகதி முகாம்: இப்படி இருக்கையில் பலர் ஆலங் கேணி அகதிமுகாம் வந்து விட்ட தாகவும், காட்டுப் பகுதியிலுள்ள ளோரும் விரைவில் வராவிடில் குண்டுகள் பொழியப்படும் என் றும், வந்தோர்க்கு ஒரு தீங்கும் செய் வதில்லை என்றும் ஆமி அறிவித் ததாகக் கூறியது கேட்டு மேலும் பயம் அதிகமாகியது. வேறு வழி தெரியாததால் எது நடந்தாலும் நடக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு சிலர் இருக்க பலர் மூட்டை முடிச்சுகளுடன் விதியே விதியே. என் செயக் கருதி இருக் கிறாயடா? என்ற பாரதியின் கேள் வியோடு வயல் -வரம்பெல்லாம் நடந்து, புளித்துறையையும் தாண்டி வந்து, அன்றிரவைப் பூவரசந்தீவு மாமரச் சருகின் மேல் சருகுண்ணி- எறும்பு களுடன் கழித்துவிட்டு மறுநாள் புறப்பட்டு, நடந்து உப்புநீரோடை, கரைச்சை எல்லாந்தாண்டி பயத்து
களைத்து கொய்யாம்
டன் ஆலங்கேணிப் பாடசாலை அகதிமுகாம் வந்தடைந்தோம். சில நாள் பட்டினி சிலநாள் ஒரு வேளைச் சமையல், தற்காலிகமலச லகூடத்தோட்டித் தொண்டு - கரைச்சையில் கழிப்புகிணற்றில் கழிப்பு தூக்கத்தில் கனவு தாவாரப்படுக்கை செஞ்சி லுவைச்சங்கப் பாத்திரம், உடுப்பு மருந்து-ஆமி நிவாரணம் என்று சிலவாரங்கள் கழிந்திருக் கும். மட்/காத்தான் குடிச் சம்பவத் தின் பின், கட்டைப்பறிச்சான் சம்ப வம் நடந்த மறுநாள் சிலரைத் தேடி ஆமி உதவியுடன் ஊர்க்காவற்
அயல்
LUITUJ,
படையினர் சிலர் அகதி முகாமுக் குள் நுழைந்ததும், பல இளமட்ட அப்பாவிகளை வில்லங்கமாகப் பிடித்து ஜீப்பிலேற்றிப் பெண்கள் அழஅழ தெரியா இடம் கொண்டு சென்றதும், இதுவரை அவர்கள் இல்லாமற் போனதும், சில கோட ரிக்காம்புகள் காட்ட முனைந்து மீண்டதும் என்றும் எவர் நெஞ்சை யும் விட்டகலாத நிகழ்ச்சிகளேயா கும். இவற்றயெல்லாம் கடைசிக் காலத்தில் கண்டு கவலையோடு போகுமாறு பிரமன் என் தலையில் எழுதிவிட்டான் போலும்? இவ் வாறு சில திங்கள் கழிந்தது. இரண்டாம் அகதி முகாம்:
திடீரென்றொருநாள் மாலை 'ட்றக் குகளிலும், பஸ்களிலும் சாமான் களுடன் ஆட்களையும் அடுக்கி ஏற்றிக் கொண்டு வந்து கிண்ணி யாத்துறையிலும் ஒரு தெரிவு வைத்து அப்பாவிகள் சிலரைப்பி டித்துக் கொண்டு மீதிப் பேரைக் கொண்டு போய் சீனக்குடா - 'கிளப்பன்பேக் பிரிட்டிஷ் காலத் தகரக் களஞ்சியக்கட்டிட அகதிமு காம்களில் விட்டனர். 11ஆம் இலக்க "ஓட்டைக் கோல்' எனக்குக் கிடைத்தது. உள்ளே கம்புகள் நட் டுச்சீலைகளால்அறைகள்தெரித்துவழிகள் விட்டு, ஆரவாரம் அடங்கி-லைற்றுகள் அணைத்துவெளியாரின் ரேப் நின்றபின், புகைக்குள் மழை ஒழுக்கினுள்
5 ا<و

Page 7
6) || a.ଣସି மீது நான்கு வருடங் களாகக் கவிந்திருந்த போர் மேகங்
கள் சந்திரிகாவின் வருகையுடன்
திடீரென அகலத் தொடங்கியுள் ளன. இதுவரை காலமும் வாடியி ருந்த பொருட்கள் தாராளமாகக் கிடைப் பதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஒரு மூடை ஐயாயிரத்திற்கு விற்கப் பட்ட சீமெந்து இனி விலை குறை
யாழ்.மக்களுக்குப் பல
யும் என எதிர்பார்க்கலாம்.
எனினும் கிளாலி தடை வலயமாக இன்னும் இராணுவத்தால் கருதப்ப டுவதால் வவுனியவினூடாகத் தாராளமாகக் கொண்டு செல்லப்ப டும் பல பொருட்கள் யாழ்.குடா நாட்டை அடையும் போது மீண் டும் கடும் விலைக்கு விற்கப்பட்டா லும் அதிசயப்படுவதற்கில்லை. எனவே வடபகுதி மக்கள் எப்போ பிரயாணத் தடைகள் நீங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக இருத ரப்புப் பேச்சுவார்த்தைகள் விரை வில் ஆரம்பிப்பதற்கான அறிகுறி களை யாவரும் ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர். சந்திரிகாவும் - புலியும் வடபகுதி மக்களின் நல னைத் தம்பிரதான கடப்பாடாகக் கொண்டு பேசி ஒரு நல்லிணக்கம் காண்பர் என்பதும் பலரின் அவா.
மனிதத் தன்மையற்ற இப்போரின் காரணமாக உயிர்களையும் உட மைகளையும் இழந்து பரிதவிக்கும் தமிழர் வரப்போகும் ஒரு சமாதா னம் பற்றிக் கற்பனைகளை வளர்த் துக் கொள்வது இயல்பே பொரு ளாதாரத் தடையின் ஒரு பகுதி நீக் கம் அதன்பின் போர் நிறுத்தம் அதைத் தொடர்ந்து வார்த்தை இறுதியில் தீர்வும் சமா தானமும் இது எளிய அத்துடன் இனிக்கும் கணக்கு இந்தக் கணக் குப் பிழைத்தால் வேதனை என வேதான் இச்சந்தர்ப்பத்தில் இக்க ணக்கில் இருக்கக்கூடிய சிற்சில சிக் கல்களை ஒரளவேனும் கோடிட்டுக்
CEL is,
காட்டினால் சமாதானத்தை நோக் கிய பாதை மேலும் தெளிவாகப் புலப்படும் என எண்ணுகின்றேன்.
இதில் முதலாவது இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய காலத்தில்
பொருளாதாரத்
போர் நிறுத்தம் பேச்சுவார்
டின் கீழ் கொண்டு வந்த தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து மக்கள் பெரு வாரியாக வெளியேறி அகதிகளாக முகாம்களிலும், தெரிந்தவர் உறவி னர் வீடுகளிலும் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். ஒன்று தாமாக வெளியேறியவர் கள் இரண்டு இராணுவக் காரணங் களுக்காக அரச படைகளினால் வெளியேற்றப்பட்டவர்கள். இதில் யாழ் குடாநாட்டில் உள்ள அகதி
கள் பெரும்பாலும் முதலாவது
வகையைச் சார்ந்தவர்களாகவும், கிழக்கில் உள்ளவர்கள் பெரும்பா லும் சேர்ந்தோராயும் உளர்.
இரண்டாவது வகையைச்
91இல் ஆனையிறவு முகாமைப் புலிகள் தாக்கிய பின்பு இராணுவத் திற்கு வடக்கைப்பற்றி ஒரு முக்கிய உண்மை புலனாயிற்று. அதாவது தன்னுடைய பிரதான உணவு எரி பொருள், தளபாட மற்றும் ஆட்பல வழங்கல் LIDITriża, iriJ9, GT (Supply Lines) பெரும் ஆபத்துக்குள்ளாகி விட்டன என்பதே அது இரண் டாம் ஈழப்போரில் கொக்காவில் முகாமின் வீழ்ச்சியுடன் தரைமார்க் கமாக எந்த வழங்கல் பாதையை
யும் வடக்கில் பாதுகாப்பாகப்
பேண முடியாது என்பதைத் தெளி
வாகப் புரிந்து கொண்ட இராணு வம், ஆனையிறவுச் சமரின் பின் தனது வட பகுதித் தளங்களுக்கு ஆகாய கடல் மார்க்கமான வழங் கல் பாதைகளை எங்ங்ணமாயினும் திறந்து வைத்திருப்பதற்கான முயற் சிகளில் தீவிரமாக இறங்கியது. இதன் காரணமாக பலாலியிலும், ஆனையிறவிலும் கடல் ஆகாய தொடர்பு மார்க்கங்களை பாதுகாப் பதற்கான இராணுவ நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன.
பலவேகய இரண்டு என்னும் நடவ டிக்கையூடாக ஆனையிறவு முகா மிற்கு கடல் வழித் தொடர்பு ஏற்ப டுத்தப்பட்டது. இதனால் வண் ணான் குளம், கட்டைக்காடு ஆகிய சிறு கிராமங்கள் அழிந்தன. பின் னர் அம்முகாமின் இலங்குவா னுர்தி இறங்குதளம் புலிகளின் எறி
தடை நீக்கம்
கணைத்தாக்குதலு அளவு தூரத்தில் இ என்பதற்காக இயக் விஸ்தரிப்பு நடை காரணமாகவும் பெயர்ந்தனர். இனி பலாலி - கே. - கடற்படை எடுத்துக் கெ கொப்பேகடுவவில் லேயே இதன் இரு USG) LDITij, J,III,GEOGI தற்காக பாரிய வில் கள் நடந்ததைக் க ளின் எறிகணைத் ருந்து பலாலியின் தையைப் பாதுகாக் களின் ஆதிக்கத்தி யின் இன்றைய 2 கடல் வழிப்பட்ட
தீர்வும் சமாதானமும் சமாதான வழிபற்றி ബ குறிப்பு
இருந்து படைகள் தம் கட்டுப்பாட்
கத்தைப் பழைய காங்கேசு தியின் பெரும்பகுதி
கைப்பற்றப்பட்ட
UT5)
சனத்தெ
முக்கியமாகக் க யது யாதெனில் வழங்கற்பாதைக ஆபத்திற்குள்ளா வடக்கின் பிரதான படை முகாங்கள் டைவதைத் தவி யில்லை என்பதே
ஒரு இராணுவவி ஈடுபட வேண் னுக்கு ஒருநாெை இரண்டு கிலோ
Go Go GT6 ளும் அனுப்பப் அத்துடன் போரி னங்களுக்குரிய
 
 
 
 
 

குஇலக்காகாத நக்கவேண்டும் கச்சி வரை ஒரு பற்றது. இதன்
க்கள் இடம்
கே.எஸ் ஆகாய ணைத்தளத்தை "GT GG) umTLDMTLIGANGST காலத்தி பிரதான வழங் பும் பாதுகாப்ப தரிப்பு வேலை ணலாம். புலிக தாக்குதலிலி விமான ஓடுபா கவும், கடற்புலி லிருந்து பலாலி யிர் நாடியான வழங்கல் மார்க்
மீட்டுச் சிகிச்சை செய்வதற்குரிய ஆட்கள்
Ulru Lol IL I Ølstå,øMen
மருந்துகள் என பல்வேறு விடயங் களும் போர் முனைக்குத் தொடர்ச் சியாக அனுப்பப்பட்டுக் கொண்டி ருக்க வேண்டும். இதை ஒரு இரா ணுவத்தின் போர் வழங்கற் சக்தி (Logistical Capability ) GT66TLuff. எனவே போரின் வரலாற்றை நாம் நோக்குவோமாயின் ஆகாயத்திலி ருந்து எதிரியின் வழங்கற் பாதைக
ளையும், வழங்கற் சக்தியையும்
அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு படைத் தளபதிகள் செயல்பட்டதையும், அதைத்
தடுக்க எதிரிகள் தம்மாலியன்ற முயற்சிகளில் ஈடுபட்டதையும்
நாம் காணலாம்.
எனவே இலங்கை இராணுவம் வடக்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதன் பிரதான
வழங்கற் பாதைகளின் பாதுகாப்பு இன்றியமையாதது எனில் அந்தப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் கைப்பற்றப்பட்ட பகுதி கள் தொடர்ந்தும் இராணுவத்தின்
கைகளில் இருப்பதும் (இராணுவத்
தின் பார்வையில்) தவிர்க்க LI JIT
* (LDL) ததே.
அங்ங்னமாயின்
இப்பகுதிகளி னின்றும் வெளியேறிய மக்கள்
Tä,56.Lb GT 60 துறைத் தொகு கை நிறைந்த இராணுவத்தால் இதில் நாம் னிக்க வேண்டி காய கடல்வழி (Supply Lines) ம் பட்சத்தில் சிறிலங்கா அரச லிகளிடம் சரண
வேறு வழி
ју додатаOLualdo LIDTLIGGÖT 96) குச் சராசரியாக ணவும், நீரும், யுள்ள ரவைக ட வேண்டும். ஈடுபடும் வாக எரிபொருள்,
அங்கு மீளக்குடியமர்தல் என்பதும் சாத்தியமற்றதே. இங்குதான் இருக்கிறது புலிகள் - சந்திரிகா சமாதானப் பேச்சுக்களின் பிரதான தடங்கல். ஊறணி, மயிலிட்டி, தையிட்டி, இளவாலை, காங்கேசன்துறை, சேந்தான்குளம், கீரிமலை, குரும்ப சிட்டி, அளவெட்டி, தெல்லிப் பழை, கட்டுவன், வசாவிளான், வறுத்தலைவிளான் மாவிட்டபு ரம், பண்டத்தரிப்பு, புன்னாலைக் கட்டுவன் என யாழ் குடாநாட்டின் வட மேற்குப் பகுதியிலிருந்தும்
இயக்கச்சி, கட்டைக்காடு, வண்
ணான் குளம் என அதன் தென்கி
ழக்கிலிருந்தும் இராணுவத்தின் மேற்குறிப்பிட்ட குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்ட நடவ டிக்கைகள் காரணமாக வெளியே
றிய மக்கள் 42599 பேர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தி லுள் அகதிகளாக உள்ளனர். 9723 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 188 அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மீளக்குடியமர்வு என் பது எந்த ஒரு சமாதானப் பேச்சு வார்த்தையிலும் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சமூகப் பிரச்சினையாகும்.
புலிகளால்
புலிகளுக்கு எவ்வாறு இது ஒரு தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சி னையோ அதே போல இராணுவத் திற்கும் வடக்கில் தனது வழங்கல் பாதைகளைப் பாதுகாப்பாக வைத் திருப்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இதை விடச் சிக்கல் கிழக்கில் உண்டு இராணுவம் கிழக்கு மாகா ணத்தில் அடைந்த முன்னேற்றங்க ளுக்கு ஒரு பிரதானமான காரணி uITégcolg960LL Counter- insurgencyprogram ஐ கருதுகிறது. இத்திட் டத்தின் முக்கிய குறிக்கோள் கரந்த டிப்படைகளின் வழங்கற் பாதைக ளையும் வழங்கல் மூலங்களையும் (Supply Sources) LoveføðrúLJ(9já) அழித்தலாகும். இதன் அடிப்படை யில் கெரில்லாக்கள் நடமாடும் பகு திகளில் விவசாயத்தைக் கட்டுப்ப டுத்தவும், குடியிருப்புகளை இல் லாதொழிப்பதும் நடைபெறும் திருமலையின் வடக்கில் தென்னம ரவாடி, திரியாய், கும்புறுப்பிட்டி ஆகிய தமிழ் கிராமங்களும் அவற் றிற்குரிய விவசாய நிலங்களும் இன்று மனித சஞ்சாரமற்றுக் கிடப் பது இதனாலேயாம் என்றறிக இது போல மட்டக்களப்பில் வடமு னைப் பகுதியிலும் (புலிகள் நட மாட்டம் உள்ள இப்பகுதியில் 60,000 ஏக்கர் நெற்காணி செய்கை பண்ணுவதற்குத் தடிை செய்யப் பட்டுள்ளது) அம்பாறையில் கஞ் சிகுடிச்ச ஆற்றுப்பகுதியிலும் பல நெற்காணிகளும் கிராமங்களும் மனிதரின்றிக் கிடக்கின்றன. இத னால் இடம்பெயர்ந்த மக்கள் கிழக் álá)
ed GITT.
பல்லாயிரக்கணக்கானோர் அவர்களை மீளக்குடிய மர்த்தி பயிர்ச்செய்கையும் மீண் டும் ஆரம்பிக்குமேயானால் கெரில் லாக்கள் மீண்டும் இவர்கள் வாழும் பகுதிகளை பலம் வாய்ந்த தளப்பிர தேசமாக்கி விடுவார்கள் என இரா ணுவம் தீவிரமாக நம்புகிறது. தமது வெற்றிகரமான Counter insurgency program பாழாகி விட அனுமதிக்க முடியாது என இராணுவம் கூறு வது கேட்கிறது. கிழக்கில் குடிபெயர்ந்தர்வர்களு டைய பிரச்சினையையும், செய்கை பண்ணத் தடை செய்யப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் நெற்காணிக ளின் பிரச்சினையையும் புலிகள் எந்த ஒரு சமாதானப் பேச்சு வார்த் தையிலும் தவிர்க்க முடியாது. இச்சிக்கலை தீர ஆலோசித்து மக் கள் நலனை பிரதானமாகக் கொண்டு அணுக வேண்டியது இரு தரப்பினரதும் கடப்பாடாகும்.
சமஷ்டியா ஒற்றையாட்சியா என் பன போன்ற விடயங்களைப் பற்றி ELDITSITGOT நிபுணர்கள் LßléöIGOTss சிந்
திக்கட்டும்.

Page 8
சரிநிகர்
U Tழ்பாண
மாவட்டத்தைத் தாண்டி வந்தால் அடுத்து இருப்பது கிளிநொச்சி மாவட்டம் இரு
மாவட்டங்களையும் பிரித்து நிற் பது ஆனையிறவு இராணுவ முகாம். 11ம் திகதி சாமம் ஒரு மணிக்கு கிளிநொச்சி நகரில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. அடிக்கடிகுண்டுவெடிக்கிற சத்தம் கிளிநொச்சி நகரம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மணித்தி யாலத்தின் பின் ஹெலியின் சடச டப்பு சாமத்து இருட்டில் சிவப்பு சிவப்பாகக் குண்டுகளைப் பொழி கிறது. நகரம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திகைத்து விழிக்கிறார்கள்? என்ன நடந்தது? என்கிற பதை பதைப்பு அது மழைக்காலமல்ல, இடி முழங் குவதற்கு நகரத்தில் வயல் இல்லை. யானைகள் வருகின்றன, அதனால் வெடி கொளுத்திப்
தொடர்ந்தும்
போடுகிறார்கள் GTGTO கூறுவதற்கு விடிகிற போது மக்களுக்குப்
புரிந்து விட்டது. யுத்தம் ஆரம்ப மாகி விட்டது. இது இரண்டாவது யுத்தம் சொல்லாமல் கொள்ளா மல் வந்த யுத்தம் யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தை ஏனைய நிலங்களுடன் தொடர்புப டுத்துகிற ஆனையிறவு இராணுவ முகாம் அடைபட்டு விட்டது. மக்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே வரவும் யாழ்ப்பாணத் திற்கு உள்ளே போகவும் முடியாத சூழல் எவ்வளவு காலத்திற்குத் தான் தாக் குப் பிடிக்க முடியும்? ஏற்கனவே இருந்த சங்குப்பிட்டி கேரதீவுப்பாதையைப் பயன்படுத் தினார்கள். அப்பாதையில் சிறிது தூரம் கடல் கடலைத் தாண்டுவ தில் பல சிக்கல்கள், சிரமங்கள். புழுதி பறக்கிற இன்னொரு பாதை அவர்களுக்குத் தென்பட்டது. பளை தாண்டி இயக்கச்சி தாண்டி, அனையிறவு செல்லாமல், கிழக் குப் பக்கமாக நாவல் மரங்கள் நிறைந்த ஒழுங்கையில் இறங்கி அரை மணித்தியாலம் சைக்கிள் ஓடினால் கொம்படி வெளியால் LULLU GOOTILUL GAOITLD. UGGBROTLLATGANGADGIT கண்டு, முரசுமோட்டையை மிதித்து, பரந்தன் சந்தி ஏறி தெற்குப் பக்கீம் நிமிர்ந்தால் கிளிநொச்சி நக ரம், எரியுண்ட சந்தைக் கட்டிடம் இதுவும் நிலைக்கவில்லை. ஆவ ணியில் தூறி, புரட்டாதியில் மழை பெய்து கார்த்திகையில் பெரு வெள்ளம் போட்ட போது கொம் படி வெளிவெள்ளக்காடாகிச் சுண் டிக்குளத்துடன் தொடுத்தது. இனிக் கடக்க வள்ளம் வேண்டும். இரண்டு மணித்தியாலமும் வேண் டும். இதுவும் பிறகு யாழ்ப்பாணத்திற்குப் போக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே
சரியில்லை என்றான
வர இன்னொரு பாதை கண்டு பிடிக்கப்பட்டது. அதுவே கிளாலி மரணப்பொறி என்கிறார்கள் மக்கள்.
ஆழ்கடலில் அப்புறம் நிலம். இது சுலபமான வழி என்றனர் விஷயம் தெரிந்தவர்
T ஆனால் கிளாலிப் பாதைக்கு 'மவு சு வந்தது பிறகு
தோணியோட்டம்
பூநகரியை இராணுவம் கைப்பற்றி
இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தது. இது 1991 ஒக்ரோபரில் நடந்தது. 1992இன் பிற்பகுதியில் வெற்றி லைக்கேணியில் இராணுவ முகாம் அமைத்து, ஆனையிறவுடன் தொடர்புபடுத்தி கொம்படி வெளி, ஊரியன் பாதையை இராணுவத்தி னர் தம் வசப்படுத்தினர். இதற்கெல்லாம் பிறகு இருந்த ஒரே யொரு மார்க்கம் கிளாலிப் பாதை தெரியும், கிளாலி மரணப் பொறி என்பது கிளாலி கூறும் கதைகள் நூறு ஆயினும் வேறு மார்க்கந் தான் என்ன?
வாழவேண்டும்; டைப் பார்க்க வேண்டும். அதற்கா
வயிற்றுப்பாட்
கச் சாவதில் என்ன தப்பு? புலிகள் இதனால் பாதிக்கப்பட வில்லை. கேரதீவு - சங்குப்பிட்டிப் பாதை என்றால் என்ன, ஊரியான் கொம்படிப் பாதையென்றால் என்ன, இப்போது கிளாலி என்றால் என்ன, அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இலட்சக்கணக்கான வரிப்ப ணமும் கிடைத்துக் கொண்டே வந் $ნტl. பாதிக்கப்பட்டது யார்? ஊர்ஊராக நாடு நாடாக, கண்டம் கண்டமாக, தேசம் தேசமாக எல்லாப் போரி லும், எல்லா ஒப்பந்தங்களிலும், GTä)OITä LLUMTNT"
சிதைவுகளிலும் பாதிக்கப்பட்டார்களோ அவர் களே தான் இங்கும் பாதிக்கப்பட் டார்கள். அதே அப்பாவிப் பொது மகர்கள் தான்.
தற்சமயம் கிளாலி எப்படி?
உலகப்பந்தில், மக்களில் அனுதாபம் வோர்க்கு சொர்க்கத் தீவின் வடப குதியில் கிளாலி என்ற இடமும், ஏரியும் இருக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. இந்தக் ÉNGIT ITGS)
பாதிப்படைகின்ற QABEITIGT
யது. சங்குப்பிட்டிகேரதீவுப் பாதை
வாரத்தில் மூன்று நாட்
செவ்வாய், புதன் ஆகி நாட்களும் கிளாலி ஏரி படகுச் சேவையை நட னர். இதனால் கொழும்பி வெள்ளி, திங்கள், ! ஆகிய மூன்று நாட்களு தொகையான பிரயாணி ணத்தை மேற்கொள் இரவு பிரயாணத்தை ( கின்றவர்கள் காலை ளத்தை வந்தடைகின்ற டிக்குளத்தில் இராணுவ அமைக்கப்பட்ட தற்கா டகைகளில் பிரயாணிக லையில் இருந்து 9 மணி கடுக்க நிற்க வேண்டும் டனைக் கழிப்பதற்குபே கள் ஏதும் இங்கு கிடைய 9 மணிபோல இராணு பொலிசார் தமது சோத மேற்கொள்வார்கள். ே ளின் போது இராணுவ கெடுபிடிகளுக்கு குை
தற்காலிக கொட் இருந்து குறிப்பிட்டளவு SEGi சோதனைக்
அழைத்துச் செல்லப்படு காப்பு ஒருங்கிணைப்பு னர் இராணுவ கட்டுப்பு தேசங்களுக்கு கொண் கூடாது என பல பெ பட்டியலை வெளிப்ப னர். ஆனால் வவுனியா ளம் தடைமுகாமில்
களை மேற்கொள்ளும் தினர் பாதுகாப்பு ஒருங் குழுவினரின் கட்டு இயங்குவதாகத் தெரி இங்கு சோதனையை ளும் இராணுவத்தினர் கள் எண்ண்த்தின்ப னையை மேற்கொள்வது செய்யப்படாத பொரு பொதுமக்களிடமிருந்து டுப்பதைக் காணக்கூட
ளது பற்றரிகளைக் கன்
1. . ", ܨ 5ܢ
0 படகுக்காக காத்
ஏரிக்கடலின் மூலம் பிரயாணத்தை மேற்கொண்ட பல நூற்றுக்கணக் கான பொதுமக்கள் அரசபடையின ரால் கண்ட துண்டமாக வெட்டப் பட்டு கொலை செய்யப்பட்டனர்.
அந்தோ, கிளாலிக் கடல் செந்நிற மரகக் காட்சியளித்தது. இந்தக் கிளாலி ஏரிக்கடல் மூலம் மக்கள் எவ்வாறு பிரயாணம் மேற் கொள்கின்றனர்?
தற்போது விடுதலைப்புலிகள்
தண்ணீரை பருகிய போல் காட்சியளிக்கு ணுவத்தினர் பாதுகா ணைப்புக் குழுவி அனுமதி பெற்று பற்ற தெடுப்பதுடன் சில ே அடி உதையும் கொடு கின்றனர்.
தாண்டிக்குளம் இர முகாமில் இதற்கென பட்ட மேடையில் பிர
 
 
 

8
5ள் சனி, ப மூன்று பினூடான த்துகின்ற ல் இருந்து JaşGüGumü ம் பெரும் 5ள் பிரயா கின்றனர். மற்கொள் ாண்டிக்கு ார் தாண் த்தினரால் Sla, Glas IT", it is last வரை கால் STG)a).58. ாதிய வசதி ாது சுமார் வத்தினர்
Gooselot சாதனைக பத்தினரின் றவில்லை. ILGIO) 8,35GLflä) பிரயாணி கூடத்திற்கு | GALITT. UTTg5 க் குழுவி ாடற்ற பிர செல்லக் ாருட்களின் டுத்தியுள்ள தாண்டிக்கு சோதனை இராணுவத் பகிணைப்பு டுப்பாட்டில் шеfilcocoa). மேற்கொள் தங்கள் தங் டி சோத துடன் தடை ட்களையும் பறித்தெ யதாகவுள் TIL TG) '90)
uptuar gjuarhujiang GJEJI
தொடர்புபடுத்தும் ஒரேயொருவ
eஅன்பு e மாதவன் பட
திருப்பு.
TUJUEGO) GOTTÜ இந்த இரா பு ஒருங்கி ரிடமிருந்து களை பறித் JGGT5Grfli)
து அனுப்பு
றுவத்தடை அமைக்கப்
[[Gófla,6Ísló!
சகல உடமைகளதும் ரெவலிங் பாக் (Traveling Beg இல் இருந்து முழுமையாக கீழே கொட்டப்பட்டு சோதனை மிகத்தீவிரமாக நடை பெறும் வெளிநாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளிடமிருந்து இராணுவத்தினர் யான பொருட்களை அபகரிப்பது அடிக்கடி நடைபெறும் சம்பவம்
இந்தத் தடைமுகாம் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இ.போ.ச.
பல பெறுமதி
பஸ்களிலும் தனியார் பஸ்களிலும் மக்கள் தமது வடபகுதிக்கான பிர யாணத்தை ஆரம்பிக்கின்றனர். தனியார் பஸ்களில் ஆக மாடுக 666) LD96)LL டுவதுடன் குறைந்தளவு தூரத்தைக் கடப்பதற்கு கூடியளவு கட்டணம் அறவிடப்படுகின்றது. தனியார் பஸ் கண்டக்டர் தனது விருப்பத் திற்கு இணங்க பொதிகளுக்கும் பிர யாணிகளான மக்களுக்கும் கட்ட ணத்தை அறவிடுகின்றனர்.
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத் தில் இருந்து பஸ்களில் இருந்து இறக்கிவிடப்படும் மக்கள் இராணு வத்தினரோ விடுதலைப்புலிகளோ playLD பாராட்டாத 9, LonTit 3/4 மைல் கரடுமுரடான மேடும் பள்ள மும் உள்ள வீதியை அத்துவான வெளியை மூட்டை முடிச்சுகளு டன் கால் நடையாக கடக்க வேண் டும். பின்னர் விடுதலைப்புலிக ளின் ஆதிக்கத்தில் உள்ள பிரதே சத்தை மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றடைகின்றனர் இங்கு விடுதலைப்புலிகளினால் சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டதுவிச் சக்கர வண்டிக்காரர்கள் காத்தி ருந்து மக்களை விடுதலைப் புலிக ளின் சோதனை முகாமிற்கு அழைத் துச் செல்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் சோதனை முகாமில் அத்தியாவசி தேவைகளான இருப்பிடம், குடி தண்ணீர் போன்ற வசதிகள் போது மானதாக இல்லை. குறைந்தளவு
.
மக்கள் த க் னையை மேற் LOTGO GUETU LG. பட்டுள்ளன. ளில் தங்குகின் யும் அதிகம் லிகளின் தீவிர ஆண் பெண்
கொள்ளப்படும் LDä, J.Oslai GLIII றாக நிலத்தில் அமைக்கப்பட்ட கொட்டப்படும் ரொபி பொருட்கள் னால் பறிமுத றன. பரிசோத
GlacióTGOTT ணத்தை மேற்ெ ரெ போன்ற பொரு டுத்தவர்கள் ளின்ரை ஆட்சி ஒரு போத்த கொண்டு போ யாது. ஆனால்
ga
Lods,
LITGROTLÉ).
வதும் கடை
கிடக்குது ஏன் இப்படி மு L Jalori.
*''GTGTGOT LIGGIT LLITE, GITT ளையும் கண்ே விட்டினம் ந ளைக்கு கொண் ரத்திற்காகக்
போகேல்லை

Page 9
Sonnte. Släks as GODTWÓlasof (GGA).
ப்பொறி
நிலங்களுடன்
æí
-960).
Lğ, சோத GT6Tä, Galiquugi ளே அமைக்கப் ால் மர நிழல்க களின் தொகை விடுதலைப்பு பரிசோதனை களினால் மேற் இங்கும் பொது ள் யாவும் முற் லது அதற்கென
மதுபானம், ாஸ் போன்ற தலைப்புலிகளி செய்யப்படுகின் முடிவடைந்த தமது பிரயா கின்றனர். மது 3,630TIGEL UITGN) ளைப் பறிகொ தான் பெடிய ருந்துக்குக் கூட சாராயத்தைக் பங்களால் முடி ப்பாணம் முழு LLUIT 95 FITTITULL) அநியாயம்?" முனுப்பவர்கள்
கு நான் ஆசை போன ரொபிக bøu (La Lisblög
என்ரை பிள் பாறன், யாவா
கொண்டு
டு எவ்வளவு
கெஞ்சியும் அந்தப் பெட்டையள் தரமாட்டன் எண்டு விட்டாளவை இவைக்கும் ஆமிக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்பார்கள் இன்னும் பலர்
அந்தக் காட்டிலிருந்து எப்போதோ இருந்து விட்டுப் புறப்படும் பஸ் கொளுத்தி எறிக்கிற வெயில் சீற் பிடிக்கிற அவசரம் பிடித்த சீற்றை விடக்கூடாது என்கிற ஆதங்கம் aճlայիa)6նագld) தெப்பமாக நனைந்து பஸ்ஸிற்குள் மணிக்க ணக்காக இருத்தல், வியர்வை நசந
சப்பையும், வெக்கை எரிச்சலை
ബ | ჩემპიუსერვეტს.
ჩუ
ଗgs[1.15 + (ରgely.28
யும் தாங்காது குழந்தைகள் வீரி
டும் கலைந்த கொண்டையும், வாடிய முகமுமாக சலித்துப்போன GLIgöfgeir.
சேதமடைந்த ஆசனங்களைக்
கொண்ட பஸ் நினைத்த போது புறப்படும் ஆசனங்களில் நெருங்கி இருந்தும் நெருங்கியடித்து நின் றும் மக்கள் பயணப்படுவார்கள் என்ன இனம், என்ன நிறம் என்று கூற முடியாத ஒரு வகைப் புகை யைக் கக்கிக் கொண்டு பஸ் மெல்ல மெல்லப் புறப்படும் அடிக்கடி வீதி களில் நின்று நின்று பயணத்தைத் தொடரும்
முறிகண்டிப் பிள்ளையார் கோயில் வர நிம்மதி தேங்காய் உடைக்க முடியாது தேங்காய் விலை கற்பூ ரம் எரிக்க முடியாது கற்பூரம் இல்லை. உடைபடுகிற தேங்கா யும், ஓங்கி எழுகிற கற்பூரத்தீயும் நெஞ்சிலாடும் விபூதி அப்பி, கட் டையைக் கல்லில் தேய்த்துச் சந்த னம் பூசி, பிள்ளையாரப்பனே! என்று கும்பிட்டு பஸ் ஏற புலிக ளின் ஹொட்டல் ஒன்றை பஸ் -960ւսկth.
சாப்பிட்டான பிறகு கொஞ்சம் ஆறி பஸ் ஏற கிளிநொச்சி தாண் டும் படகில் பிரயாணத்தை மேற் கொள்ளப் போகின்ற சாமிப்புலம் எனும் இடத்தில் பஸ் தரைதட்டும். சாமிப்புலம் படகுச்சேவை நடை பெறும் தினங்களில் மட்டும் மிக வும் கலகலப்பாக இருக்கும். இங் குள்ள தேனீர்க்கடைகளில் சனநெ ருக்கடி அதிகமாகக் காணப்படும். இதனால் பெரும் கியூ வரிசையில் நின்றே பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் சாமிப் புலத்தில் விடுதலைப்புலிகளினால் பொதுமக்களுக்கு வேண்டிய வசதி
செய்து வில்லை. ஆயிரக்கணக்கான மக் கள் வந்து தங்க வேண்டிய இந்த இடத்தில் தரிப்பிடம், மல்சல கூடம், குடிதண்ணீர் போன்ற வசதி கள் இல்லையென்றே கூறலாம். அவ்வளவு தூரம் இல்லை. ஆண்கள், பெண்கள் என
கொடுக்கப்பட
வசதிகள்
வகைப்படுத்தப்பட்ட மலசல கூடத் தின் பக்கம் போகவே முடியாது. அவ்வளவுதூரம் துர்நாற்றம் வீசும்
சாமிப்புலத்தி officio SAGTITIG
தற்கு முதலி
шта отio (lat.
விநியோகிக்
նԲ(Ե 6ւյ60ՑԱԿl வேண்டும் கற் விநியே விரும்பியவ
(LP5 வழங்கி முதல் வைப்பார் இ பெறுபவர்களு
டிக்கற்றுகளை தில் இருந்து படகுச் சேை துக்குகொண் கின்றனர்.
அங்கும் ஒரு யில் படகுகள் ருக்க வேண்
நடைபெறும்
GLui C
பணத்தை டுத்து பலர்
கியூ வரிசை டிக்கற் பெறு றால் வி வேலைக்கு பொதிகளை தமது எண் அறவிடுகின் தால் 'நீ இ யாது. அடுத் பெறும் பே என்பார்கள்
al
ாது * օԱյն ീഴി இடுெ லெ கேள்வத்துறை
ாதி pull ബന്ധു ն նկարն
ல்ெ வெங்கள் பயன்செய்யப்போகும்பட த் குறிக்கப்பட்டவைாலேயன பின்யிங்கள்பிரம் துபதிபதின் ബ
இயம்படதவரைை
0 புலிகளின் அறிவிப்பு -2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருந்து படகுக விக்கரையை அடைவ ல் டிராக்டர்களில் பிர ய்வதற்கு டிக்கற்றுகள் கப்படும். இதுவும் ED 291 p6) GT60TSID on JD அவ்வளவு தூரம் டிக் தனக்கு ர்களுக்கு பின் கத
Slä)
டிராக்டரில் அனுப்பி ப்படி ஒருவாறு டிக்கற் ரும் மற்றவர்களும் பெற்று சாமிப்புலத்
LIITELJIL JGuit
டிக்கற்றுகளை
டிராக்டர்கள் மூலம் வ நடைபெறும் இடத் டு போய் சேர்க்கப்படு
ந நீண்ட கியூவரிசை ரில் ஏறுவதற்கு காத்தி டும். இரவு நேரத்தில் இந்த அடிக்கடி இடம்
பயந்து அவர்கள் அறவிடுகின்ற கட்டணத்தைக் கொடுத்து விட்டு கடற்கரையில் படகுகளுக்காக காத் திருப்பார்கள் பிரயாணிகள் இரவு 9 LDcoluçToldo do ITGSulci இருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற படகுகள் கரையை வந்து சேரும் இந்தப்படகு களில் பிரயாணிகள் உடனே ஏற்றப் பட்டு சுமார் 21/2 மணித்தியாலங்க ளின் பின்பு கிளாலிக் கரையை அடைகின்றனர். படகுகளில் பிர யாணிகள் பிரயாணத்தை மேற் கொள்ளும் போது தமது தமது தெய்வங்களை வேண்டிக் கொள் கின்றனர். அவ்வளவு தூரம் இந்த படகுப் பிரயாணத்தின் போது பல அவலங்கள் பிரயாணிகளுக்கு நடந்துள்ளன.
கடற்படையினர் அதிவேக விசைப் படகுகளில் வந்து பிரயாணிகளை
கண்டதுண்டமாக வெட்டியும் சுட்
ஏனோ தானோ என தட்டிக்கழிக் கின்றனர்.
விடுதலைப்புலிகளினதும் அரசாங் கத்தினதும் இன்று அவதிப்படுவது தமிழ் மக் களே. அதுவும் வடபகுதி மக்களே. இன்று வடபகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கொழும்பிற்கு சென்று திரும்பி வராவிடின் பட்டி
விடாப்பிடியினால்
னிச்சாவை எதிர்நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளா கின்றனர்.
வெளிநாடுகளில் வசிக்கின்றவர் கள் அனுப்புகின்ற பணத்திலேயே பெரும்பாலான வடபகுதி மக்கள் சீவிக்கிறார்கள். இவர்களது சீவி ஏரோகிராம் foGulb. கொழும்பு சென்றால் 'ரெலிபோன்' சீவியம் 'அன்பே உருவான மக
LLO
னுக்குராசா உடம்பைக் கவனமாப் பார்த்துக்கொள். JTFL) Lorrassm
நெருக்கிறா. நீ கொஞ்சக்காசு.
#ബuിt போது பொதிகளை பறிகொ அலைந்து திரிவார்கள்
யில் நின்று ஒருவாறு ம் இடத்துக்கு சென் டுதலைப்புலிகளினால் அமர்த்தப்பட்டவர்கள்
தூக்கிப் பார்க்காமல் ணப்படி கட்டணத்தை ஏதும் கதைத் ன்றைக்கு போக முடி
றனர்.
த படகுச் சேவை நடை
ாதுதான் போகலாம்'
இதனால் இதற்குப்
புலிகளின் அறிவிப்பு -1
டும் கொன்றுள்ளமை அடிக்கடி இந் தக் கடல் பிரயாணத்தின் போது நடந்த சம்பவங்கள் அனேகம். இத னால் தமது தெய்வங்களைப் வேண்டிக் கொள்ளும் பிரயாணி கள் கிளாலிக் கரையை அடைந்த தும் பெருமூச்சு விட்டெறிந்து கிளா லிக் கரையில் இருந்து ஒட்டோக்க ளிலும், வண்டிகளிலும் மினி பஸ்களிலும்
莎LP@ கொண்டு வீடுகளுக்கு சென்றடை கின்றனர்.
மோட்டார் துவிச்சக்கர
பிரயாணத்தை மேற்
வீடுகளுக்கு சென்றடையும் பிரயா ணிக்ள் தமது ஊர்களிலுள்ள ஆல யங்களுக்கு தாம் சுகமாக வந்து சேர்ந்தமைக்காக பொங்கி அபிஷே கம் செய்து தமது நேர்த்திக்கடனை முடிக்கின்றனர்.
இந்தப் படகுச் சேவையின் போது இருந்து ஈடுபடுத்தப்படாமல் இருந்தால் சாமிப்புலத்தில் இருந்து கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட
படகுகள் கிளாலியில் சேவைக்கு
பிரயாணிகள் மீண்டும் டிரரிக்டர்க ளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர். சாமிப்புலத்தில் இந்த பிரயாணிகள் படும் அடங்காது. சுகாதாரப் பிரச்சினை, இருப்பிட வசதி, மலசல கூடம் போன்ற சகல பிரச்சினைகளும் இவர்களுக்கு ஏற் படுகின்றன. விடுதலைப்புலிகள் இந்த மக்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்
சாமிப்புலம்
வேதனைகள் எழுத்தில்
உணவுப்பிரச்சினை
பவர்கள் போல தெரியவில்லை.
என்று 'ஏரொகிராம் பறக்கும். அல்லது னப்பு. எப்படி இருக்கிறாய்.
'தம்பி, GTIGST
JT8FT.
e Lib60Lë, 56.JGohë Gë, Gla, Tçit.
எனக்குக் கொஞ்சக் காசு.' என்று ரெலிபோன் பிதற்றும்.
இவர்களுக்கக் ál6ITITGÓlül
பாதையை விட்டால் வேறு கதி இல்லை.
முற்றும் முன்பாக
என்பதற்கு
இப்போது யாழ்ப்பாணத்து மக்க ளது தேவை, இராணுவ, புலிகளது அருகாமை, அநியாயம், அட்டூழி யம் இல்லாத ஒரு பாதை அது ஆனையிறவுப் பாதையாகவே இருக்க முடியும். கடல் தாண்டத் தேவை இல்லை. நேர்ப்பாதை என் நாட்டில் நான் புகுவதற்கு உரிய சுல பமான பாதை இப்பாதை திறக்கப் பட்டால் பயணம் இலகுவாக முடி யும் பண்டங்களின் விலை சுலப மாகக் குறையும். யாழ்பாணத்தின் வெங்காயமும், மிளகாயும், புகை யிலையும், திராட்சையும், மீனும், கருவாடும், சீமெந்தும் துரிதமாக ஏனைய பிரதேசங்களை எட்டி விடும். ஆனையிறவின் குறுகிய வெளியினூடாக தார் றோட்டில் பஸ்ஸும், காரும், லொறியும் ஒட தண்டவாளத்தில் ரயில் ஒட மக்கள் மனங்களில் மகிழ்வோடும் எம் மகிழ்வை கூடும்?
யாரினால் மறுத்தல்

Page 10
தோட்டங்களில் மலையகத்தைக் கருவாகக் கொண்டு இன்னும் நாட கங்கள் நடத்த முடியாத சூழ்நி லையே இருக்கின்றது. சமூக சீர்தி ருத்தக் கருத்துக்களைக் கொண்ட நாடகங்களைத் தயாரித்து மேடை யேற்றி மக்கள் இளைஞர்கள் மத்தி யில் இளைஞர்கள் செல்வாக்குப் பெற்று வளர்ந்தனர். மன்றங்கள் அமைத்து சேவைகள் செய்தனர். மக்கள் மத்தியில் இளைஞர்களின்
செல்வாக்குப் பெருகுவதை தொழிற்சங்கத்தில் FFGE) LI JIT (6) கொண்டவர்களுக்குச் சகித்துக்
கொள்ள முடியவில்லை. சிந்தனை எழுச்சி கொண்ட இளைஞர்களுக் கும் தோட்டத் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும் முரண்பாடுகள் எழுந்தன.
தோட்டங்களின் பெரிய கங்காணி மார்களின் ஆதிக்கம் தொழிற்சங்க பிரவேசத்தினால் படிப்படியாக இந்த ஆதிக்கம் தோட்டத் தலைவர்கள் கைக்கு மாறியது.
முறியடிக்கப்பட்டாலும்,
இளைஞர்கள் மூலம் மக்கள் மத்தியில், அரசியல் உணர்வினை ஏற்படுத்த எண்ணிய GTGöTGSTLI) நிறைவேறமுடிய வில்லை, முரண்பாடுகளும் வளர்ந்
தன.
GւյՈս , : ஆதிக்க முதுகெலும்பை ஒடித்து தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதிக் கத்தை நிலைநாட்டின.
தோட்டங்கள் திறப்பதற்கு ஆரம்ப கர்த்தாவாகவும் தோட்ட நிருவா கத்திற்கு உதவியாகவும் இருந்த பெரிய தங்காணிமார்கள் தொழி லாளர்களிடம் ஈவு இரக்கம் பார்க்
கங்காணிமார்களின்
gitudá, Gaill goa) வாங்கினர். தொழி
லாளர்களின் நலன்களைக் கவனிப் பது இவர்களின் கடமையாக இருந்
தது. இவர்கள் நிர்வாகத்தின் | μέθο: 5
சார்ந்திருந்ததினால் தொழிலாளர் நலன்களைக் கவனிக்கும் கடமை யைக் கைவிட்டனர். மக்கள் மீது அதிக அதிகார ஆதிக்கம் செலுத்தி னர் மக்களின் எந்தத் தேவையும் இவர்களின் par Tras Cea நிறைவேற்
கலைத்துறையின்
தடை போட்டா பீறிட்டுக்கொண் மலையகத்தி தமிழகத்தில் திர கழகம் தங்களின் பிரசாரம் செய்வ கொண்டு எழு கருத்துக்கள் ெ (SLIöJ. GTGöTLIGOG. ஞர்களை ஈர்; சினிமா போன் பயன்படுத்தி கொள்ள வைத் 2. GOOTTGLUGO) GLOG, GIT சிப்பீடத்திற்கே
D60T.
திராவிட முன்ே கருத்துக்களின் ட
மலையக அரசியலில் சமூக கலாசார அை
Cyfeiri பெரும்பா லத்தில் காணப்பு பக இளைஞர் ஒரு உத்வேகத்ெ அந்த எழுச்சி
செயற்பாட்டால்
கங்காணிமார் ஆதிக்கத்தை முறி
தொழிற் சங்கங்கள்
தலைவர்களே தோட்ட மக்களின் நலன்களையும், தொழிற் தகராறுக ளையும் தீர்த்து வைக்கும் கடமை களை மேற்கொண்டனர். மக்கள்
மத்தியில் இவர்களே செல்வாக்குள்
ளவர்களாக வளர்ந்தனர். பல தொழிற்சங்கங்கள் ஒரு தோட்டத் தில் இருந்ததினால், அவரவர்கள் சார்ந்திருந்த தொழிற்சங்கத் தலை வர்களுக்கு கட்டுப்பட்டு நடந்த னர். இது ஒரே தோட்டத்தில் இரண்டு பெரிய கங்காணிமார் இருந்த நிலையை நினைவுறுத்து கின்றது.
மன்றங்கள் அமைத்து நாடகங் களை நடத்துவதன் மூலமும் இளை ஞர்கள் தோட்டமக்களைக் கவர்ந்த னர். இது தங்களைப் பாதிக்கும் என்ற எண்ணத்தில் தோட்டத் தலைவர்கள் இவ் இளைஞர்கள் செல்வாக்குப் பெறுவதையும், அதற்கு உறுதுணையாய் இருந்த மன்றங்களையும் வளரவிடாமல் தடுத்தனர். இம்மன்றங்கள் தோட்ட நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத் துமென நிர்வாகஸ்தரிடம் எடுத்துக் கூறினர் நிர்வாகமும், தோட்டத் சேர்ந்து, கற்ற இளைஞர்களின் செயற்பாடுகளுக் கும், அவர்களின் அமைப்புகளுக் கும் ஆதரவளிக்காமல் முறியடித்த னர் தலைவர்களின் செல்வாக் கிற்கு ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்தால், இளைஞர்களின் எழுச்சியை விரும்பவில்லை. இத
தலைவர்களும்
னால் எழுந்த முரண்பாடுகள் மலை யக அரசியல் எழுச்சிக்குத் தடை யாக அமைந்தது. தோட்டங்களில் மன்றங்களின் வளர்ச்சியை "மு øøTus)Ga)Gu fleirgs 6ál (86).Jør டும்' என்ற வார்த்தைகளை பெரிய தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் தோட்டத் தலைவர்கள் பெருமையு டன் கூறுவதைக் கேட்கக் கூடிய
இருந்தது. இந்நிலையில்
தாக
றப்படல் வேண்டும், இவர்களிட் மிருந்த நிர்வாகம் படிப்படியாக
கணக்கப்பிள்ளையிட்மும் கண்டக் டர்களிடம் மாறியது.
தோட்ட நிருவாகத்திற்கு எதிராக எழுந்த தொழிற்சங்கங்கள் அங்கு நிலை கொள்வதற்காக, பெரிய கங் காணிமார்களுக்கெதிராகப் போரா வேண்டியிருந்தது. அவர்களுக்கு எதிராக எழுந்த போராட்டம் அவர் களின் ஆதிக்கத்தையே அழித்தது. தொழிலாளர் சம்பந்தப்பட்ட கட மைகள் பல தோட்டத் தலைவர்க ளின் கைகளுக்கு மாறியதால் மக் SGT மத்தியிலும் நிர்வாகத்திட மும், கங்காணிமார்களின் செல் வாக்குக் குன்றி விட்டது.
பெரிய கங்காணிமாரிடமிருந்த ஆதிக்கத்தை போராட்டத்தினால் பெற்றுக் கொண்ட தலைவர்கள் அதை இளைஞர்களிடம் இழக்கத் தயாராய் இல்லை. தொழிற்சங்க வாதிகள் இளைஞர்களின் எழுச்
தமிழகத்திலிருந் பத்திரிகைகள், ட ul lifig୍t, loଶ)ର உள்ளத்தில் மார்
யது. முரசொலி
ஞானி போன்ற ரம், முல்லை பே சிகைகளும் ப கவர்ந்தன. GODSELILIIT GITLUL ULL யில் அமைந்த CLIII flói 2 600Tsc டது. இளைஞ எழுந்த உணர்வு ளையும் ஈர்த் தி.மு.க எழுச்ச் மிக்க போராட் மக்களின் அரசி கேடுகளை சாரும் பேச்சு அண்ணா, கரு
தலைவர்களின்
மும் செறிந்த கழு
SANGOUL முறியடிக்க முயன்றபோதும் அதனை மீறிதோட்டங்களில் வள் ளுவர் மன்றம்' பாரதி மன்றம் முத் தமிழ் மன்றம் கலைமன்றம் என்ற பெயர்களில் இளைஞர் அமைப்பு sail உருவாக்கப்பட்டன. மக்களி
டம் காண்ப்பட்ட அறியாமையைப்
போக்குவதே இவர்களின் நோக்க மாக இருந்தது. இவர்களின் நோக்
கத்தை நாடகங்கள் நடத்துதல் சமூக பொதுசேவை செய்தல்,
விழாக்கள் நடத்துதல் என்பவற் றின் மூலம் இரவுப் பாடசாலைகள் நடாத்துவதன் மூலமும் செயல்ப டுத்தினர். இதன் மூலம் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி, மலை யகத்தின் எழுச்சிக்குவித்திட்டனர்.
தெழுந்த மக்கள்
னால் அதைச் தம்பிகளின் கட னையும் தமிழக தனையில் கொணர்ந்தது.
LDĠODGOULJU @
காணப்பட்டது.
O
இளைஞர்களின் எண்ணத்திற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்15 செப்.28
லும் அது ஒருபுறம் டு வந்தது. ல் தி.மு.க
விட முன்னேற்றக் ன் கருத்துக்களைப் தன் மூலம் எழுச்சி ந்தது. அவர்கள் ழுத்து, மேடைப் வகளினால் இளை த்தனர். நாடகம் ற சாதனங்களைப் மக்களை எழுச்சி தனர். மக்களின் அவர்களை ஆட்
அழைத்துச் சென்
னற்றக் கழகத்தின் ாதிப்பு தமிழ் மக்க
ப்புகள்
(860 [[fl_LD -959;IT
| Lg, 9g| LDഞ6) கள் உள்ளத்திலும் தை உருவாக்கியது.
இளைஞர்களின் வெளிப்பட்டது.
து வெளியாகிய
புத்தகங்கள் திரைப் யக இளைஞர்கள் றத்தை ஏற்படுத்தி தென்றல், மலை இதழ்களும், முத்தா ான்ற இலக்கிய சஞ் லரின் கருத்தைக் இப்படைப்புகளில்
அடுக்கு மொழி வசன நடை படிப் வினை உசுப்பிவிட் நர் எண்ணத்தில் கள் மலையக மக்க தது. தமிழகத்தில் யினால், துண்ணிவு LĖJO, GIT; SEITLIDIT GÖTULI பல் பிரவேசம் சீர்
மூர்க்கத்தனமாகச் வன்மை அறிஞர் ணாநிதி போன்ற வீரமும், விவேக
நத்துக்களால் துடித்
அண்ணா சொன் சாதித்துக் காட்டும் மை உணர்வு அத்த த்தின் அரசியல் சிந் றுமலர்ச்சியினைக்
அதன் பாதிப்பு ளைஞர்களிடமும்
விலங்கிடப்பட்ட மானுடம் என்ற தலைப்பில் சுல்பிகாவின் வெளிவரவுள்ள கவி தைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
அது எனது கிருஷ்டி கலை இழை கொண்டு பின்னப்பட்ட அழகிய spnge இலும் மென்மையானது.
தாயின் கருவறையில் வளரும் கெவிலும் தூய்மையானது
இளங்கலைக் கதிர்பட்டு நகைக்கும் தளிரிலும் மைைாவது
இயற்கையையே இல்லை என்று விடும்போல் அற்புதம் மிக்கது
భణ
உள்ளத்தின் ܐ ܕ ܐ ܐ ܕܬܐ ܘܐܬܐ ܕܬܐܡܐ ܀ அதுவே எனது பிரபஞ்சம் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. எனினும் அது மிக
இலத்தென்றல்
பெல்லரின் இன் கொற்கள் அதனை அழித்து விடக்கூடும்
ബൈ அற்பதத்தை இனிமையை భi
துர்ை
மென்மையை இழக்கச்செய்து விடக்கூடும் எனினும் நான் காப்பேன்.
கொடிய புயலிலும் நான் அதைக் காட்டேன். எண்முனைக் கலங்களிலும் பார்க்க பெறுமதி மிக்க அதை என் ர்ைவுகளை இவ்வுடல் இழக்கும் வரை காப்பேன். அது எனது விரு ை முடிந்தால்
(
அதனை என்னால் காக்கவும் முடிய

Page 11
கிலாநிதி விக்கிரம வீரசூரிய ஐ.தே.க அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபல்யமான நபர் கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலுக் கான ஐ.தே.க பிரச்சார வேலைக ளுக்கான முக்கியஸ்தர். அது மட்டு மல்ல காமினி திசாநாயக்காவின் மைத்துனர் (காமினியின் சகோத ரியை மணமுடித்தவர்) இவர் பெண்களின் நிர்வாணப்ப டங்கள் எடுத்து செய்த வியாபார செயல்கள் ஆரம்பத்தில் வெறும் வதந்திதான் எனப் பேசப்பட்ட போதும் அவை இப்போது நிரூபிக் கப்பட்டுள்ளன. விக்கிரம வீரசூரிய 1977ஆம் ஆண்டு தேர்தலின் போதும் ஐ.தே. கவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து இயங்கியவர். ஐ.தே.கவின் தேர்தல் பிரச்சாரக் குழுவில் முன்னணி வகித்தவர். 1977இல் ஐ.தே.க. அரசு பதவிக்கு வந்த ஜே.ஆரினால் கொள்கை திட்டமிடல் அமுலாக் கல் அமைச்சின் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னர்
போது
அவரது மைத்துனர் காமினிதிசாநா யக்காவின் மகாவலி அமைச்சி லும் முக்கிய பெரிய பதவிகளிலும் இருந்தார். 1985இல் ஜே.ஆரினால் இவரது பதவி குறைக்கப்பட இருந்த வேளை, காமினி ஜே.ஆரிடம வேண்டிக் கொண்டதன் பேரில் அவரை அப்பதவியிலிருந்து இரா ஜினாமா செய்ய வைத்து 77இல் அவர் செய்த பங்களிப்பை கருத் திற் கொண்டு அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகராக அனுப்பப்பட் LITT
பிரேமதாச பதவிக்கு வந்ததன்பின் அவுஸ்ரேலிய தூதுவர் பதவி இல் லாமல் போனதோடு இவர் அவுஸ் ரேலியாவில் வாசம் புரிந்தார். பின்னர் பிரேமதாசாவுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒழுக்கவழுவுரை பிரே ரணை"யின் பின் லலித் அத்துலத்மு தலி, காமினி ஆகியோரினால் ஜன நாயக ஐக்கிய தேசிய முன்னணி தோற்றுவிக்கப்பட்ட போது பிரேம தாசாவுக்கும் ஐ.தே.கவுக்கும் எதி ராக போஸ்டர்கள், பத்திரிகைகள் பிரசுரிப்பது போன்ற நடவடிக்கைக ளில் தீவிரமாக ஈடுபட்டார். qTLól6ó நிசாநாயக்க ஐ.தே.கவில் சேருவதற்கு முன்னமே விக்கிரம வீரசூரிய ஐ.தே.கவில் சேர்ந்த தோடு நில்லாமல் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவின் விசேட ஆலோச ராகவும் ஆனார். அத்தோடு பாஸ்க ரலிங்கம் வெளிநாட்டில் இருந்த சமயங்களில் அவருக்குப்பதிலாக, கொள்கைத் திட்டமிடல் அமுலாக் கல் அமைச்சின் தற்காலிக செயலா ளராக பதவி வகித்ததோடு ஜனச விய திட்டத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். இம்முறை பாராளுமன்றம் கலைவ தற்கு முன்னமே ஐ.தே.கவின் வெற் றிக்கான பிரச்சார வேலைகளை தொடங்கியிருந்தார். செயலாளராக இருந்து கொண்டே ஐ.தே.கவின்தேர்தல் வேலைகளில் இவர் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்
கது.
அமைச்சு
பெண் நிர்வாணமும் வீரகு ரியவும்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் اطچ:
போது கொள்கை திட்டமி
டல் அமைச்சின் செயலாளராக பதவி வகித்திருந்த போது, விக்கி ரம வீரசூரிய, பெண்களின் நிர் வாண புகைப்படங்கள் எடுத்தல், பெண்களைக் கொண்டுக்ாம சேஷ் டைகளை புரியவைத்துப் புகைப்ப டமெடுத்தல், மற்றும் அவற்றைக் கொண்டு பெரும்பணம் சம்பாதித் தல் போன்றவற்றில் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக
மாக ஈடுபட்டார். அச்சமயத்தில் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த காமினி கன் னங்கரவுக்கும் மேற்படி வேலைக ளுடன் தொடர்பு இருந்ததாக 1985ஆம் ஆண்டு அரச மரக்கூட் டுத்தாபனத்தில் உள்ளவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங் கள், போஸ்டர்கள் என்பவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரச மரக் கூட்டுத்தாபன காரியால யத்தில் தொழில் புரிந்த சந்திரசேகர அபேரத்ன என்பவர் கூட்டுத்தா தலைவரின் அறையில் தொலைபேசி இலக்கம் தேடிக் கொண்டிருக்கையில் அவரது "லாச் சியில் இருந்து ஒரு தொகைநிர்வா
ணப் படம் கண்டெடுக்கப்பட்டது.
L6GT
அந்த நிர்வாண படங்களில் அரச மரக் கூட்டுத்தாபனத்தில் மற்றும் நீர் வடிகாலமைப்புச்சபை என்ப வற்றில் தொழிற்புரிந்த பெண்க ளின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தது. இந்த நிர்வாண படங்களின் பிரதி அரச மரக் கூட்டுத்தாபன ஊழியர் களின் கைக்கு கை மாறி இறுதியில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளி யாக்கப்பட்டது. அப்படி வெளியான ஒரு துண்டுப் பிரசுரம் கீழ்வருமாறு வெளியிடப் பட்டிருந்தது.
புகைப்பட பிரதி
ஒகஸ்ட் மாதம் ஜே விக்கு முறைப்பா GÉNGETIJ 60680T Qasrul தது. அத்துடன் அ தாபன ஊழியர்களு நாயக்கவின் மன பற்றி முறைப்பாடு ணையைத் தொடர
புறுத்துமாறு அறிவி
1985 மே 3ம் திகதி டுத்தாபன தலைவர் அழைத்து இதுபற்றி மாறு கோரினாலு
மறைக்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆ னாய்வுப் |Glsla பொலிஸ் மாஅதிப பக்ஷவுக்கு இதுப நடத்த ஆணையிட்
அதன்படி பல ே Q)LJITGS)Giu) LGlrflGGlGOTI விசாரணையின்
கைக்கு முதல் மூன் அறிக்கைகளும்
டன. விக்கிரம வீர றிய விசாரணைகளு ரேலியா வரை ெ
ඊlණ්r, ඌ9"න_fණතතl
காமம் உச்சமடைந்திருந்த கட் அழகிய இளமையுடன் பெண்களின் முழுமையான நிர் வாணம், இப்போது வீடியோவில் கிடைக்கிறது. பிரதியின் விலை 3 டொலர் (15000 ரூபா)
Lib.
-9|Uট கூட்டுத்தாபனத்தில் மா. ஷா., டா., ஆகி யோர் அழகிய தமிழ் காமுகி டொ. மற்றும் நீர் வடிகால மைப்புச்சபை அழகிகளும் தொடர்புகளுக்கு -காமினி கன் னங்கர (தலைவர்) அரச மரக் கூட்டுத்தாபனம் மூலப்பிரதிகள் ஸ். அரசமரக்கூட்டுத்தாபனம், கொழும்பு அழகிகளுடன் ஒரு இரவைக் கழிப்பதற்கு 50 டொலர் தொலைபேசி இல: 81530, இதே காலத்தில் விக்கிரம வீரசூரிய வின் காரியாலயத்திலிருந்தும் ஒரு தொகை புகைப்படங்கள் சிக்கியி ருந்தன. இது தொடர்பாக சேவாவனிதா இயக்கத்தைச் சேர்நத் ஒரு குழு
ரணை மேற்கெ தது. அவ்வறிக்கை ருந்த சில விடயங் பெண்களின் நிர்வ எடுக்கப்பட்ட இட பம்பலப்பட்டி ( யில் ஒருவீட்டில் * கொழும்பு நகர துக்கருகில் ஒரு வீ. * களுத்துறை ெ ஹோட்டலில் நிர்வாண புகைப்ப டுத்தப்பட்ட (அரச பனத்தில் தொழில் 1985 நவம்பர் 11 வுக்கு அளித்த வாய் uffd):
'சம்பள உயர்வு ெ வருடன் தொடர்பு அது பற்றி அலுவல முடியாது வெளியி என கூறினார் அவ டம்பர் அல்லது ஒ ளவில் தலைவர் தொலைபேசியில்
 
 
 

செப்-15
ଗg:0.28
ளுடன் 1985 ஆரின் மனை செய்ததுடன் யக்கோரியிருந் ரச மரக்கூட்டுத் ம் காமினி திசா னவிக்கு இது செய்து விசார காமினியைவற்
த்திருந்தனர்.
அரச மரக் கூட் கன்னங்கரவை அறிக்கை தரு ம் அது மூடி ஆனாலும் ர் பின்னர் புல பிரதிப் எம்.டி.ஏ.ராஜ ற்றி விசாரணை டிருந்தார்.
பரைக்கொண்ட
Glgo
மேற்கொண்ட இறுதி அறிக் ாறு இடைக்கால GlGNIGNru 9NL LLJLJL' சூரியவைப் பற் ருக்காக அவுஸ் ன்று இவ்விசா
s
ாள்ளப்பட்டிருந் பில் குறிப்பிட்டி 5ள் கீழே.
TGOOTLI LI IL LI JSEGT
Bij3,GT.
டேவிட்சன் வீதி
சபை மண்டபத் -டில் டன்ஜலின் Sğı"
டத்திற்கு ஈடுப மரக் கூட்டுத்தா புரிந்த) பெண் புலனாய்வு பிரி மூல அறிக்கை
ாடர்பாக தலை கொண்டேன். கத்தில் கதைக்க ல் கதைக்கலாம் f. 1984 QgÜ டோபர் மாதம என்னுடன் தொடர்பு
கொண்டு சனிக்கிழமை காலை பம் பலப்பிட்டி டேவிட்சன் வீதியில் உள்ள வீட்டுக்கு வருமாறு கூறி னார். நான் போன போது தலைவர் இருந்தார். நான் அவரோடு சில நிமிடங்கள் கதைத்துக் கொண்டி ருந்தேன். அப்போது அவர் நிர் வாண படங்கள் எடுப்பதற்கு இடம ளிக்குமாறு கேட்டார். நான் மறுத் தேன் தொடர்ச்சியாக நான் வற்பு
றுத்தப்பட்டு இறுதியில் இடமளித் தேன். மூன்று அல்லது நான்கு நிர் வாணப்படங்கள் பிடித்தார்கள்." அரச மரக் கூட்டுத்தாபனத்தின் பிரதி முகாமையாளர் சிறிபால குமார சிங்க 1985 செப்டம்பர் 15ம் திகதி புலனாய்வு பிரிவுக்கு அளித்த வாய்மூல அறிக்கையில்
"எங்களது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த. என்ற பெண் என்னைச் சந்தித்து கண்ணீருடன், தலைவர் தன்னை வேலையிலிருந்து வில கும்படி வற்புறுத்துவதாக கூறவே. ஏன் என்று கேட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன் தலைவரும். என்பவரும் கொழும்பு நகர மண்ட பத்துக்கு அருகில் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று மயக்கமடை யச் செய்யும் நீராகாரத்தை வழங்கி மயக்க நிலையில் தன்னை நிர்வா ணப்படுத்தி படமெடுத்ததாகவும், அங்கு இன்னும் சில பெண்கள் அவ்வாறு படமெடுக்கப்பட்டனர் என்றும் புகைப்படங்களை தமிழர் ஒருவர் எடுத்தாரென்றும் இது வெளித்தெரியாமல்
G டந்து திடீரெ" பறந்தெடு colon)
ämm* rధ gb 山u° மைகளைத் ಆಪ್ಪ್ಸ್
reor Luu069" தாம் **
கல இ அற்று
69 அந்தி -m°
ன்ை 叫
கும் * *
الله(بهانه@ கும்
၂:jriff? 6 ମgor 。叫° Gum码
ாரும்
ஆகிறோம்
48 7ܬ6ܝܕܗ
இருப்பதற்
காக இப்போது தன்னை விலகும் படி வற்புறுத்துவதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி னார் நான் அவரின் வாக்குமூ லத்தை ஒலிப்பதிவு செய்து கொண் GEL 6öT.
களுத்துறை டென்ஜலின் பீச் ஹோட்டலில் பெண்களின் நிர் வாண புகைப்படங்கள், வீடியோ படம் எடுத்து முடித்தன் பின் அப் பெண்களுக்கு உடல் வதையை ஏற் படுத்தியிருப்பதாகவும் விசார ணையில் தெரியவந்துள்ளது. மேற்படி வேலைகளுக்கு ஈடுபடுத் தப்பட்ட பெண்களுக்கு வேலை பெற்றுத் தருவது வேறு இடத்துக்கு அவர்களை இடம் மாற்றுவது என் பவற்றிக்கு விக்கிரம வீரசூரியவே முன்னின்று உழைத்திருக்கின்றார். விசாரணை முடிவில் ஜே.ஆரி னால் விக்கிரம வீரசூரிய அமைச்சு செயலாளர் பதவியிலிருந்து நீக் கப்பட்ட போதும் காமினி திசாநா யக்கவின் வேண்டுதலின் பேரில் அவர் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானி 5IJIT5 அனுப்பப்பட்டார். சமீபத்தைய தேர்தல்களில் ஐ.தே.க GT DIRTY TRICKS DEPARMENT க்குப் பொறுப்பாக இவர் தான் இருந்தார் என்று தெரிய வரு கிறது.
சந்திரிகா பிரபாகரனுக்கு ஈழத்தை வழங்குதல், ஈழக்கொடியின் கீழ்
இலங்கை ஆகிய போஸ்டர்கள் மேற்படி DTD அமைப்பினரா லேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந் தன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுவதற் கான இறுதிதினமாக ஓகஸ்ட் 14ஐ ஆணையாளரால் பிரகடனப்படுத் தப்பட்ட போதும் 14ஆம் திகதிக் குப் பின்னரும் தொடர்ந்து சுவ ரொட்டிகளை ஒட்டியதில் அதிக பங்கு வகித்ததும் மேற்படி அமைப்பே
தகவனம் : Oyong Sud O

Page 12
சரிநிகள் நடாத்திய சிறுகதைப்
GoUup மாதங்களுக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட இருநூறு நாட்களுக்குப் பிறகு இப் போது அவன் நினைவுகள் மீண்டும் எனக்குள் பலமாக ஆக்கிரமிக்கின்றன. அவனுக்கும் எனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்ற என்னுடைய பிடிவாதம் இப்போது மெதுவாய் ஆட்டங்காணத் தொடங்கிவிட் டது. இப்போதெல்லாம் அவனைப்பற்றி நிறை யவே வதந்திகள் மூளைபிசகி முந்தின நிலை யில் இருப்பதாய் வெளிப்படையாகவே பிரச் சாரங்கள். அவனுடன் நான் நட்புக் கொண்டி ருந்த நாட்களிலும் இப்படியொரு கதை பொசிந்ததுதான் என்றாலும் இப்போதுபோல் அவ்வளவு வெளிப்படையாக இல்லை. சில வேளை அவனுக்கு அப்போதுநான்கு காதுகள் இருந்தன என்பதை மற்றவர்கள் புரிந்திருந் தால் மெளனமாய் அவனை விட்டிருக்கலாம் எது எப்படியென்றாலும், இப்போது நானும் அவனை வெறுத்து விட்டேன் என்பது இவர்க ளுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்கத்தான் செய் | պլb.
வளாகத்தின் ஒரு மரத்துக்குக் கீழ் அல்லது யாரும் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் கையில் சில வெள்ளைப் பேப்பர்களுடனும் ஒரு யோசனையுடனும் அவனைக் காணலாம் என்பது பொதுவான அபிப்பிராயம். இது அவ னைப் பற்றிய இவர்களின் மதிப்பீட்டிற்கு முத லாவது காரணி அவன் யாருடனும் அதிகமா கக் கதைப்பதில்லையென்பது இரண்டாவது காரணி அத்திபூத்தாற்போல் யாருடனேனும் கதைத்தாலும் மணிக்கணக்காய் சூடாக விவா தித்துக் கதைப்பது மூன்றாவது காரணி இப்ப டியே அவனுடைய செய்கைகள் ஒவ்வொன் றும் அவனைப்பற்றிய மதிப்பீட்டிற்கு காரணி யாய்ப் போனது. அவனின் இந்தச் சுபாவங்க
தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சில சுபாவங்கள் மட்டும் இப்போது புதிதாக உரு வாகியிருக்கிறது. உருவாகியிருக்கின்றது என்று திடமாகச் சொல்வதற்கும் இல்லை. அவனே உருவாக்கியதாயும் இருக்கலாம்.
916)JGöT வளாகத்தில் நுழைந்த தொடக்க காலத் திலேயே எல்லோருடனும் மனம்விட்டு வள வள' என்று பேசுவதைப் பார்த்து அவர்களின் மொழியில் அவனுக்கு வேறுபெயர் வைத்த தாய் எனக்கு ஞாபகம்.
இனத்திலும் பாலிலும் வேறுபட்ட என்னுடன் அவன் மனம் விட்டுப் பழகுவதைப் பார்த்து, "ஏன் இவனுக்குக் கதைத்துப் பழகப் பெடியன் ஒருத்தரும் கிடைக்கயில்லையா, சரி பொட் டையோடதான் கதைக்க வேணுமென்டால் தமிழ்ப் பெட்டை ஒருத்தரும் கிடைக்கயில்லை யா' என்று பல தொட்டிகளில் அவன் கழுவப் பட்டது உண்மை. இதேபோன்ற விமர்சனங்கள் என்இனத்தவர்க ளிடம் இருந்து கிளம்பியதும் உண்மை.
டன் அவ்வளவு தூரம் முகம் கொடுத்துக் கதைப்பது இல்லை. ஓர் ஆணுடன் அளவுக்கு மீறிக் கதைக்கும் (அவர்களின் அகராதியில் கதைப்பது என்றாலே அது அளவுக்கு மீறியது தான்.) பெண்ணைப்பற்றி எப்போதும் அவர்க ளுக்கு நல்லபிப்பிராயம் கிடையாது. ஆனால் அவர்களின் சம்பாஷணை ஆண்களைப் பற்றி யதானதன்றி வேறொன்றாய் இருக்காது என் பது வேறுவிஷயம். இருப்பினும் இன்றைய
ளில் பல அவனுடன் இயற்கையாய் இணைந்
முன்ப்ெல்லாம் என்னுடைய நண்பிகள் என்னு
அவனைப்பற்றிய ஒவ்வொரு செய்தியையும் என்னிடம் தான் முதலில் வந்து சொல்வார்கள்
அவனைப்பற்றி எதைச் சொல்ல முனைந்தா லும் முதலில் ஒரு கேலிச் சிரிப்புத்தான் கெக்க லிக்கும். அவன் பெயர் உச்சரிக்கப்பட்டாலே அது இந்த நூற்றாண்டின் சிறந்த பகிடி என்பது போல் சிரிப்பு
என்னதான் அவனை நான் வெறுத்திருந்தாலும் அவனைப்பற்றி இப்படிக் கேலி செய்வது மட் டும் எனக்கு வலியைக் கொடுக்கும். வலித்தா லும் எதுவுமே சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. ஆரம்பத்தில் விறுவிறுவென்று உயர்ந்த நட்பு பற்றியும் பின் திடீரென்று அதல பாதாளத்தில் விழுந்த முறிவு பற்றியும் வளாகம் முழுவதும் பகிரங்கம். அதனால் இப்போது அவனை எனக்காக வெறுக்காவிட்டாலும், மற்றவர்க ளுக்காக வெறுக்க வேண்டிய நிலை எனக்கு
-_矢36も●あo2cm
சிலசமயங்களில் இந்த நடிப்பு வாழ்க்கையை பற்றி நான் கவலைப்பட்டதுமுண்டு தான். அப் படிப்பட்ட் சமயங்களிலெல்லாம். வாழ்க்கை என்னைத் தட்டிக் கொடுக்கும். அவனும் அடிக் கடி என்னிடம் சொல்வான்.
'வாழ்க்கையென்றால் சிலசமயங்களில் நடிக்க வும் தெரிந்திருக்க வேணும்' என்று அவ னோடு பேசிக் கொண்டிருக்கையில் போதி மரத்தின் கீழ் இருப்பது போல் ஒரு பிரமை தோன்றும் அவனில் எனக்கு மிகவும் பிடித்த விடயமே எதையும் வெளிப்படையாகச் சொல் லும் தன்மையும், யாருக்காகவும் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாத திடமும்தான்.
எங்கள் இருவருக்குமிடையே பல தடவைகள் கருத்து முரண்பாடு ஏற்பட்ட போதிலும் அத னால் எங்கள் நட்பு காயப்பட என்றும் அவன் விரும்பியதில்லை. நட்பு வேறு கருத்து வேறு என்பது தான் அவன் கருத்து என் வரைக்கும்
 
 

ଗg:0.15 = ରଥfd.28
அந்தக் கருத்து கொஞ்சம் ஒதுங்கலாய்த்தான்
இருந்தது. என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக் காதவருடன் எதற்கு நட்பு என்று நான் இடையி டையே யோசிப்பதுமுண்டு தான்.
நாங்கள் நட்பை முறித்துக் கொண்டதன் கார ணமோ அன்றி விதமோ, சரியா பிழையா என் பது இன்றுவரை எனக்கு விளங்கவில்லை. அந்த முறிவினால் நான் பெரிதும் கவலைப்பட் டேன் என்று சொல்வதற்கும் இல்லை. அவன் மட்டும் நிறையவே பாதிக்கப்பட்டிருப்பான் என்பது இன்று எனக்குப் புரிகிறது. ஆனால் அவன் பிரியும் நாட்களில் நடந்து கொண்ட விதங்கள் என்னைக் இருந்தது.
ஏழு மாதங்களுக்கு முன் ஒரு தடவை அவன் கொழும்பில் வைத்து சந்தேகம் என்ற போர்
காயப்படுத்துவதாய்
வையில் கைது செய்யப்பட்டான். மறுநாளே அவனை நேரில் பார்த்து வருவதற்காகச் சென்
றேன். கடமையில் நின்ற பொலிஸார் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும், ஒரு குறுக லாய் அடைக்கப்பட்ட இடைவெளிக்குள்
சுருண்டு கிடந்தவன் துடித்து எழுந்தான். அவ
னைப் போலவே இன்னும் பலர் அந்தச் சிறிய
அறைக்குள் நெருங்கிக் கிடந்தார்கள். சிறைக் கம்பிகளுக்கு வெளியே, அழுத கண்ணீர் காய்ந்த நிலையில் என் வியதையொத்த áÉAGA) பெண்கள் வெருண்டவாறு அருகில் இருந்த வாங்கில் அமர்ந்திருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. என்னைக் கண்டதும் துடிப்பாக எழுந்தவனின் முகத்தில் சடுதியாக பல மாற்றங்கள் தெரிந்தன. 'ஏன் நீங்கள் வந்தீர்கள்?" 'என்ன கேள்வி இது' "ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன்' 'ஏன் உங்களைப் பார்க்க வரக்கூடாதா'
N
N
"வரலாம், நிச்சயமாய் வரலாம், ஒரு ஹொஸ் பிட்டலில் அல்லது என் அறையில் பார்ப்ப தற்கு வரலாம். ஆனால் இங்கே வரக்கூடாது. "ஏன் பயமா? என்னை இவர்கள் பிடித்து வைத்துவிட மாட்டார்கள்' 'எனக்கும் அது தெரியும். நீங்கள் தமிழ் இல் லையென்பதால் உங்களைப் பிடித்து வைக்க மாட்டார்கள் என்று தெரியும். அதனால்தான் ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன்' அவன் அப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசி யதோ அன்றி இப்படிப் பிரித்துப் பிரித்துப் பேசியதோ அதுவரை இல்லை. எனக்கு அது அதிர்ச்சியாயும் ஆச்சரியமாயும் கூடவே சோக மாயும் இருந்தது. உடனே சூடான பதில் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. "அவர்கள் உங்களைக் கைது செய்ததற்காக என்னில் ஏன் கோபப்படுகிறீர்கள்." 'நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து விட்டீர் கள் போல் இருக்கின்றது என்னைக் கைது செய்தவர்கள் உங்கள் இனத்தவர்கள் என்பதற் காக நான் அப்படிச் சொல்லவில்லை. ஏன் வீணே மற்றவர்களுக்கு மனக் கிலேசங்களைக் கொடுக்கின்றீர்கள் என்றுதான் கேட்கிறேன்." 'எனக்குப் புரியவில்லை' 'இதோ பாருங்கள் இவர்கள் உங்களைப் போன்று அதே பருவப் பெண்கள் தான். தமிழ் என்ற ஒரே காரணத்திற்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் வெளியில் நடமாடவே சுதந்திரம் இல்லாமல் இருக்கும் இவர்கள் பொலிஸ் நிலையத்தினுள்ளேயே சுதந்திரமாய் நுழையும் உங்களைப் பார்த்து ஆற்றாமைப்பட LDIITILL LITIS, GITT?""
"அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நீங்கள் சொன்னதுதான் காரணம் என்று இல்லாமலும் இருக்கலாம். அட்டை இல்லாமையினாலும் கைது செய்யப்
அவர்களிடம் அடையாள
பட்டிருக்கலாம்.'
"எல்லாம் இருக்கிறது. அது இருப்பதால் தான்
Guia,Glai GG GO GO Gala) SAMOSAI." இவர் இலகுவாகிறது

Page 13
அவன் ஆத்திரப்பட்டான் சின்ன விடயத்தைப் பெரிதுபடுத்தி அவன் கோபப்படுவதாய்ப்பட் டது எனக்கு மேலும் பிரச்சினையை வளர்த் துக் கொள்ள விரும்பாமல் நான் கொண்டு சென்ற மதிய உணவுப் பார்சலை நீட்டினேன். 'வேண்டாம் இங்கே சாப்பாடு தருகிறார்கள்." 'சரி நல்ல சாப்பாடு இல்லைதானே. இதைச் சாப்பிடுங்கள்' 'சரி அப்படியென்றால் இன்னும் பன்னிரண்டு பார்சல்கள் கொண்டு வர முடியுமா என் நண் பர்களுக்கும்." 'நண்பர்கள்' நான் குழப்பமாய் அவனை ஏறிட்டேன். "ஆம்" என் நண்பர்கள், ஒரு நாளைய நண்பர் கள்' என்று சொல்லிக்கொண்டு சிறைக்கம்பிக ளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பரிதாப முகங்களைக் காட்டினான். நான் இன்னும் பன்னிரண்டு பார்சல்கள் வாங்கி வரத் திரும்பியபோது என்னைத் தடுத்தான். 'வேண்டாம், அது உங்களுக்கு வீண் சிரமம். அது மட்டுமில்லாது நீங்கள் பார்சல் வாங்கி வருவதற்குள் சிலர் இங்கேயிருந்து போயிருக் கலாம் அல்லது இன்னும் சிலர் உள்ளே வந்தும் இருக்கலாம். எனவே எண்ணிக்கை நிலையில் ബ'
இப்படித்தான் அவன் எதையும் வெளிப்படை யாகச் சொல்லும் போதும் புரிவது சிரமமாயி ருக்கும் பார்வையிடும் நேரம் முடிந்ததாய் கடமையில் நின்றவன் அவசரப்படுத்தியதும், 'நான் நாளை வருகிறேன்' என்றேன். 'வேண்டாம், நாளை வரவேண்டாம். இன்று நீங்கள் வந்ததற்கு நான் நன்றிக்கடன்பட்டுள் ளேன். ஆனால் நாளை நீங்கள் வரவேண்டாம். என்னை விடுதலை செய்தால் நானே வந்து சந்தித்துக் கொள்கிறேன்" 'சரி உங்கள் விருப்பம் கவலைப்படாதீர்கள். இன்றோ நாளையோ நீங்கள் விடுதலையாகி என்னை வந்து சந்திப்பீர்கள்' என்று சொல்லி விடைபெற்ற போது அவன் இதழோரங்களில் ஒரு வரண்ட புன்னகை தவழ்ந்ததைக் கண் GL 6.
நான் சொன்னதுபோல் அன்றோ அதற்கடுத்த நாளோ அவன் விடுதலையாகவில்லை. பத்து நாட்கள் உள்ளேயிருந்துதான் வந்தான். அவன் விடுதலையானதிலிருந்து அவனுடைய போக் குகள் மாற்றமாய்த் தெரிந்தன. ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்து ஒரே முகங்களைத் திரும் பத் திரும்பத் பார்த்ததால் மூளையில் ஏதும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்று காரணம் சொன்னார்கள் எனக்கு மட்டும் அவ னுடைய மாற்றம் மிகுந்தகவலையைக்கொடுத் தது. உள்ளே இருந்து வந்தபின் ஒரேயொரு தரம் மாத்திரம் என்னை வந்து சந்தித்து மீண் டும் ஒருதரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சென்றான். அதன்பின் என்னைச் சந் தித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களை வேண்டு மென்று அவன தவிர்த்து வருவதாகவே பட் டது எனக்கு அவனாக வந்து சந்திப்பான் என்ற என நம்பிக்கைகள் சுத்தமாய் இத்துப் போன முடிவில் அவன் ஒதுங்கியிருக்கும் அந்த ஒதுக் கும்புறமான நிழல் வாகை மரத்தின் கீழ் தேடிச் சென்றேன்.
"என்ன இப்படியே இருப்பது எண்டு முடிவு செய்து விட்டீர்களா?' என்ற குரலில் அவன் கலைந்தான். 'நான் ஒன்றும் புதுமாதிரியாய் இருக்கவில் லையே, வழமையைப் போல்தானே இருக்கி றேன்." 'கவலைப்படுவதுதான் உங்கள் வழமையா?" 'இல்லை! ஆனால் உங்கள் பார்வையில் அப்ப டித் தெரியலாம்.' "அப்படித் தெரிந்தால் பிழை உங்களுடையது தான்." 'உங்கள் இதயத்தையம் கண்ணையும் நான்
'படைக்காத உங்களுக்கு அவற்றைக் காயப்ப டுத்தவும் உரிமையில்லை' 'சரி உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன்" "நான் உங்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்க வில்லை, மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்.'
செப்15- செப்
சொல்லிக்கொண்டே அவனருகில் அப தேன். அவன் என்னைத் திரும்பியும் பார் வில்லை. ஏதாவது'அவன் கதைப்பான் எ எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமும் கோப தான் எஞ்சியது. இவன் ஏன் இப்படி? எதற்க என்னையும் சேர்ந்து இப்படி ஒதுக்குகின்றா எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாகிப் பே அவன் மட்டும் கல்லை விழுங்கியவன் பே மெளனமாய் இருந்தான். "அதோ பூத்துக் குலுங்கும் வாகையைப் பா தீர்களா எவ்வளவு அழகாய் இருக்கிறது' எ றேன். அவன் திரும்பவில்லை. நான் இன்னு ஒரு தரமும் சொல்லிப் பார்த்தேன். அவன் எ வித சலனமும் இல்லாமல் தூரத்தே இலையா களின் சுற்றிவளைப்புகளுக்கு மத்தியல் ெ துக் கிடக்கும் எலியைக் காட்டி, 'பார்த்தீர்களா எவ்வளவு அருவருப்பா இருக்கிறது' என்றான். 'இதையெல்லாம் ஏன் நீங்கள் பார்க்கின் தள்?" 'இதைப் பார்ப்பது உங்களுக்குஅவசியம் இ லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அ Ulquéoa.' அதன்பின் ஒருநிமிடங்கூட நான் அங்கே நிர் 6lábicoco. CaSITULDTui. எழுந்து வந்துவிட்டே அதன்பின் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களி அவன் என்னுடன் பேச முற்பட்ட போது "என்னுடன் கதைக்கவேண்டாம்' என்றுமுக திலறைந்தாற் போல் கூறி விட்டேன். அன்று முதல் எங்களிடையே இடைவெ நீண்டு போனது. ஆரம்பத்தில் அவனுடைய நட்பு முறிந்த கொஞ்சம் கவலையைத் தந்தாலும் கால போக்கில் அவனைப் பற்றிய ஞாபகங்கே அற்றுப் போகும்படி நானும் மாறி சூழ்நிை யும் என்னை மாற்றிக் கொண்டது. எனக்கோ தெரியாத புதிராய் இப்போது மீன் டும் அவன் நினைவுகள் பழையபடி அரிக்க தொடங்கி விட்டன. நான் நடந்து கொண் விதம் சரிதானா என்று எனக்கும் ஒரு சந்தேக முளைவிடத் தொடங்கி விட்டது. நானா வலிந்து சென்று அவனுடன் கதைத்தாலும் த6 றில்லை என்று ஒரு ஞானம் உதித்தது. இதே அதே நிழல் வாகை மரத்தைத் தேடி நான் நட கின்றேன். 'க்கும்.க்கும். நான் உங்களுடன் கொஞ்ச கதைக்கலாமா?' ஒரு செருமல் செருமி அவ6 கவனத்தைத் திருப்பி விட்டுக் கேட்டேன். திரும்பி என்னை முழுமையாக ஒரு நிமிட பார்த்தான். முகத்தில் ஒருவித மாறுதலும் தெ Lucadiana). "நிச்சயமாக" "நான் செய்தது பிழைதான். இப்படி அவச மாய் நட்பை முறித்துக் கொண்டது. பிை தான். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்." 'என்றாவது நீங்கள் பிழை செய்ததாய் நான் கருதியிருக்கவில்லை' 'இருந்தாலும் உங்களை இப்படி விரக்தி கோலத்துக்கும் கொண்டு வந்து விட்டேன் எ6 பதை நினைக்கும்போது என்மனம் உறுத்துகி 芭”
'யார் சொன்னது உங்களால்தான்நான் இப்ப
யானேன் என்று' இதைக்கூட யாரும் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை எனக்கும் இதய இருக்கிறது" 'நீங்கள் இன்னும் என்னைச் சரியாகப் புரிய வில்லையென்று நினைக்கிறேன். வீணே ம6 தைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்." "அப்படியென்றால் ஏன் நீங்கள் இப்படியிரு கின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள்." "மன்னிக்க வேண்டும் அதைச் சொன்னா உங்களுக்கும் புரியாது. புரிய வைக்கும் நி6ை யிலும் நான் இல்லை. புரியும் பக்குவத்தைய டைய இன்னும் நீங்கள் முயற்சிக்கவுமில்லை. அவனிடம் ஒருவாறாக விடைபெற்றுத் திரு. பும் போது மூளை பிசகியது அவனுக்கா? அ6 னைப்பற்றிக் கதைக்கும் இவர்களுக்கா? அவ கள் சொன்னதை அப்படியே நம்பிவிட்ட எனக்கா என்று குழப்பமாயிருந்தது.
H 之上
 
 
 
 

L
T
L S S S S S S S S S S S S
: (
Kotoroiesesësuar si Gojeidi i tij. இலக்கிய நோக்கும் பங்களிப்பும் முதலாவது பரிசு போதைவஸ்திலிருந்து
சில அறிமுக குறிப்புகள் இளைஞர்களைப் பாதுகாப்போம் லெனின் மதிவாணன் ாஹல்ை ஹமீத் கமீ
situó el 6 திஅல் ஹிலால் மகாவித்தியாலயம் லெதன்குறும் புதிய துறைமுகவிதி
வற்றல்
இரண்டாவது பரிசு கை வரும் இரண்டாவது பரிசு சூழல் மட
sa ng யெம் தாஜ் எம்ஜே அன்வர் அலி ாத்தான்குடி மவி
கொழும் பல்கலைக்கழகம் % காத்தான்குடி
கொழும்பு மூன்றாவது ப.ை போதைப் பொருளற ாவது பரி இல . 0 லகைத் தோற்றுவிப்போ
மசெல்லத்துரை ஜேபி
அக்கரைப்பற்று முவி
அக்கரைப்பற்று
CaLithu போரதீவு
சிறுகதை Liഖg பரிக மதிப்பீடு
(லக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐந்து கதை அன் மேற்கூறிய நான்கு கதைகளுடன் நதை கலம் என்ற கதையும் இடம்பெற்றிருந்த இை  ைஎழுதிய திருக்கோவில் கவியல முதல் (திருக்கோவில் noen இது ரிக்குரிய கதையையும் எழுதியிருப்பதால் இல் கரை விதி தைக்குப்பி வழங்குவதவரு. திருக்கோவில் இரண்டாவது ീe: 'ൈ 機 அருள் சின்னைய இ *、*、*
20.lici HER 8. i 1 и 1 до | ADRSFSU சிறுகதைப் u ni
' முதலாவது பரிசு வாமை லை S R AND Eurou o no insira மூன்றாவது பம்பலப்பிட இந்துக் கல்லூரி இருகதைகளுக்கு வழங்கப்படுகிறது. Grob 04 இரண்டாவது பரிசு என் காதலி எச்.ஐ.வி
X வைரஸ் 鷺皺
९४ 蠶 3. oarea alangsa
繼
Con 130 sagi : 機 கண்டி
Թւ առոգան:
கரைந்து வடியும் காலங்கள் மூன்றாவது பரிசு நாளைய சந்ததி
|ါ..jံါးရံ့jifiူးချွံ။ ராஜேந்திரன் கேசவன் 105 மோதரைவீதி பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி கொழும் 04
மூன்றாவது பரிசு நாடோடிகள் முதலாவது பரிசு இருந்தல் 魔※ அம்பலவாணர் அருணோதயன் Ο ് (് (த சத்திரன் செவ்விந்தியன்) 11 : un la cont circo ఐ 独 ரீ மகாடோதி ாே. அக்கரைப்பற்று 02 ဖါးမ္ဟင်္ဂါရေးမှူး இரண்டாவது பரிசு வங்காள விருட
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 184
195 8ആൺ ழைய பொலிஸ் வீதி
அக்கரைப்பற்று
a கவிதை முதலாவது பரிசு பொங்கிய மலர்களும்
கனவுகளும் భ
610 ganon Gan காத்தான்கு 06 போட்டிக்கு வந்த ஏனைய கவிதைகளால் இரண்டம்
positiయం பெறமுடியவில்லை
D/L 5 GC12252/CD நாடக எழுத்துரு மாணவர்களுக்கான நாடக எழுத்துருப் முதலாவது பரிசு கலியாணச் சந்தையில் போட்டி
சில எருமை மாடுகள். முதலாவது பரிசு உயிர்த்தெழுந்தவர்
gigas y GaGeb 8,666 66
53. விவேகானந்த வீதி | bgori:90au இந்துக்கல்லூரி
ികiെ. 06 ԹԵՄԱghւ 0.
இரண்டாவது பரிசு வாலமே எல்லை
போட்டிக்கு வந்த ஏனைய நாட responsomnia
இரண்டாம் மூன்றாம் : பெற்றுக் கொள்ள & \{{u}|_n\,03.
முடியவில்லை. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
Թտրաուզ 04
போட்டிக்கு வந்த எனைய நாடக எழுத்துருக்களால் மூலத்தைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை

Page 14
ஜே என் க்ஷிற் முக்கிய வரலாற்றுக் காலகட்டதலை இலங்கைக்கான in an allogastrofono இருந்தவர் பின்னர் வெளியுறவு 609 институтуу இருந்து ஓய்வு பெற்றுள்ளார். télévati,
வெளிப்ப ைம. பேசுபவர் என்று பரவல அறி και η η இவர் இலங்கை இந் இய ஒப்பந்தத்திலிருந்து முதன. ့်႔ကြီး வாங்கியது இலங்கையே எனக் கூறுகிறார் ஒப்பந்த * Οίβ லாக்க காலத்தில் i jača i
நீங்கள் இலங்கையில் இருந்த போது உங்கள் பெயருக்கு பல
நெருக்கடிகள் ஏற்பட்டன. இலங்கை இந்திய உறவுகளின் நெருக்கடியான ஒருகால கட்டத் தில் இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த காலத்தை நீங்கள் எப்படி மதிப்பி டுகிறீர்கள்?
இலங்கைத் தமிழர்களுக்கும் சிங் கள பெரும்பான்மையினருக்குமி டையிலான இன முரண்பாடு நெருக்கடியான | நெருங்கிய போது நான் (1985இல்) இலங்கைக்குச் சென் றேன். ஐக்கிய ஜனநாயக தன்மை வாய்ந்த பன்மைத் தன்மையுடைய (Pluralistic) இலங்கையின் சட்டகத் துள் தமிழர்களது அபிலாசைக ளுக்கு முடிவு கிட்டுமாறு செயற்ப டும்படி எனது அரசாங்கம் எனக்கு
காலகட்டத்தை
அறிவுறுத்தியிருந்தது. அதைத் தான் நான் இலங்கையில் செய் தேன்.
என்னுடைய முயற்சிகள் எவை யாய் இருந்த போதும் அவைய னைத்தும் இந்த விடயத்துடன் சம் பந்தப்பட்டவையே. இலங்கை இன்னமும் ஒரு ஐக்கிய இலங்கை யாக இருப்பதே எமது குறிக்கோ ளின் ஒரு பகுதி நிறைவேறியுள்ள தைக் காட்டுகிறது. ஜே.ஆர்.ஜெய வர்த்தனாவும், ராஜீவ் காந்தியும் எடுத்த முடிவுக்கே எல்லாப்பாராட் டுக்களும் சேர வேண்டும். ஆனால் உண்மையில் இன்று இலங்கை ஒருநேர்மையான பன்மைத்தன்மை வாய்ந்த ஒருநா டாக இல்லை. (நான் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவ தற்கு விரும்பவில்லை.) சிங்களவர்களுக்கும் தமிழர்களுக் கும் இடையிலான பகைமையி னால் இலங்கை கெட்டுப் போயுள் ளது. தமிழர்களின் அபிலாசைகள் இன்னமும் நிறைவேறவில்லை. அவர்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படாத பட்சத்தில் நான் தயக்கத்துடன் கூறவிரும்புவது என்னவென்றால் இலங்கை வன்மு றைகளும் பிளவுகளும் நிறைந்த ஒரு துயர்நிறைந்த நாடாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டி இருக்கும் என்பதே.
D 600T60)LDLLJITs,
இலங்கையில் நீங்கள் உயர்ஸ்தா
னிகராக இருந்த காலத்திலேயே இலங்கை இந்திய - ஒப்ப்ந்தம் கைச்சாத்தானது. இனப்பிரச்சி னைக்கான தீர்வை நோக்கிய இருபக்க உறவுகளையும் உறுதி யாக்கும் விதத்தில் இவ்வொப்பந் தம் சாதகமான ஒன்றாக அமைந் ததாக உங்களால் கூறமுடியமா? 1987 யூலை இலங்கை - இந்திய ஒப்பந்தமானது இனப்பிரச்சினை
யைத் தீர்ப்பதைக் குறியாகக் கொண்டே அமைந்தது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.
ஏனெனில் ஒப்பந்தத்தின்படி ஒப் புக் கொண்டவைகளை பல 5TIJ ணங்களால் இலங்கை அரசாங்க மும் அதேபோல ஆயுதம் ஏந்திய போராளிகளின் தலைமைகளும் நடைமுறைப்படுத்தவில்லை. இத னால் இவ் ஒப்பந்தம் இனப்பிரச்சி னையைத் தீர்க்கவில்லை. பின்னா ளைய அனுபவங்கள் இதை வெளிப்படையாகக் காட்டுகின் றன. ஆனால் நான் நினைக்கிறேன் எனது அபிப்பிராயப்படி இவ் ஒப் பந்தமானது இலங்கையின் ஒரு மைப்பாட்டிற்கும் பிரதேச ஒற்று மைக்கும் இடர் உண்டாகா வகை யில் நடைமுறையில் இனப்பிரச்சி னையைத் தீர்க்கும் அம்சங்களைக் கொண்டது. ஒன்றைக் கூற வேண் டும் புலிகள் மீதும் இலங்கை மீதும் இந்தியாவினால் இத்தீர்வு திணிக் கப்பட்டது எனக் கூறப்படுவது உண்மையில் சரியான தகவல்க ளின் அடிப்படையில் அமைந்தது அல்ல. நீங்கள் உங்கள் வாசகர்க ளுக்கு கூறுங்கள் ஒப்பந்தமானது மிகவும் முக்கியமான இலங்கை யின் தலைவர்கள், எங்களுடைய தலைவர்களுடன் கலந்துரையாடி வரையப்பட்ட ஒரு ஒப்பந்தம் மட் டுமல்ல எல்லாத் தமிழ் குழுக்களுக் கும் இதன் விபரங்கள் காட்டப்பட்
LGOT
புலிகளுக்கும் கூடவா? எல்லோருக்கும் தான். எனவே இப் போது வேறு விதமாக கூறப்படுவ தையிட்டு கவலைப்பட தேவை யில்லை. இது சம்பந்தப்பட்ட எல் லோருடைய விருப்பத்துடனேயே கொண்டு நான் நினைக்கிறேன்.இதன் அடிப்படைக் கூறுகள் இப்பொழுதும் இலங்கை யின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பிராந்திய உறுதிப்பாட்டைப் பேணு வதற்குமான தன்மையைக் கொண் டிருக்கின்றன.
வரப்பட்டது.
இப்பொழுது ஜனநாயக நீரோட் டத்தில் பங்கு பற்றுவதற்கு போதுமான ஒன்றாக புலிகள் இதைக் காண்பார்கள் என நீங் கள் கருதுகிறீர்களா? நல்லது எனக்குத் தெரியாத விட யத்தில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பிறகு பல விசயங்கள் நடந்து உள்ளன. எல்லா ஒப்பந்தங்களும் அவை யவை வரையப்பட்ட காலத்துடன் தொடர்புடையவை. ஆயினும் இவ்வொப்பந்தம் இப்பொழுதும் மேலதிகமான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான அடிப்படைக்கூ றுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா விடுதலைப்புலிகளை ஊட்டி வளர்த்ததற்குப் பதில் ராஜீவின் வாழ்க்கையையே விலை கொடுக்க வேண்டி வந்த தாகக் கூறப்படுகிறது?
புலிகளை யார் ஊட்டி வளர்த்தார் கள் என்ற விவாதத்தில் நான் ஈடுப டவிரும்பவில்லை. விடுதலைப்பு
லிகளுக்கு ம GSIGEg.
Gls, IILorraorGL m இஸ்ரேலியர்க: துள்ளார்கள் எ கிறேன். அத் புலிகளுக்கு ப6 பயிற்சி அளித் விடம் இருந்து ஆயுதங்களைய விசேடப் பயி பெற்றுள்ளார்க அது சம்பந்தப் வில்லை.
60). L.
அரசாங்கமும் அவர்களுடை உறுதியுடன் நி தத்தின்
960LL CUPL-L தாக நீங்கள் கள். உங்களுள்
昌ー「
"A
-—
உண்மையில் எது தவறாகப் ே என்னால் இது ெ ணக்கில் கதைக் செப்ரம்பர் கடை டோபர் நடுப்பகு காலத்தில் இரு புரிதல்களில் பெ கள் உருவாகின ரும் தமது ஒப்பு Glaircumrilileатir. p. சாங்கத்தினால் எ சிறிதளவுகளங்க புதல்களிலிருந்து முதலில் சிங்கள தில் இருந்து தான்
அவர்கள் தமிழ் ெ தஸ்தைக் கொடு தார்கள். அவர்கள் கிர்வு தொடர்பான பற்றிய பேச்சுக்கள் தில் ஈடுபட்டிருந்த புலிகளும் மற்றத் வகட்சி மாநாட்டி நிலைக்கு (1983 நிலைமைக்கு) மீன் வதாக உணர்ந்தார் ஆனால் ஒருமுக்கி களை ஒதுங்க வை யாவை இராணுவ எடுக்கவும் வைத்த இளம் புலிகளை கொண்டு செல்வ முதலி அவர்கள் க யமையாகும். இங் கள் செய்திருந்தாலு கைது செய்ததும் இ வத்திடம் ஒப்படை டும். அப்போது எ யாவது பேசியிருக்க மையில் ஜே.ஆர் இ ரீதியில் அணுக ஆனால் அத்து வேறு திட்டங்கள் ஜே.ஆர் அறிவுன போதும் உங்களுை
 
 
 
 

1ெ5 செப்.28
4.
டுமல்ல உங்களு அதிரடிப்படை களுக்கும் கூட பயிற்சி அளித் றுநான் படித்திருக் டன் விடுதலைப் ஸ்தீன இயக்கமும் |ள்ளது. கொரியா flavo GnuGS)GELUIT GOT ம் பெற்றதுடன் சியும் அவர்கள் எனவே இது பட்டதாகத் தெரிய
ஆயுதபாணிகளும் ஒப்புதல்களில் ற்காததால் ஒப்பந் முழுப்பலனையும் onso Guni 168LL
முதலில் கூறினீர்
LLL LUTOGILSleo
எந்த இடத்தில் பானது? தாடர்பாக நாட்க 5 (լpւգսկմ). 1987 சியில் இருந்து ஒக் நதி வரையிலான பக்கங்களிலுமான ரும் இடைவெளி இருபக்கத்தின நல்களில் இருந்து டங்களுடைய அர னது பெயருக்கும் ம் ஏற்பட்டது. ஒப் Gli16IITsidua)LD வர்களது பக்கத் தொடங்கியது. மாழிக்கான அந் ப்பதில் தாமதித் நிதி அதிகாரப்ப I GGAL LULJIJS5600GTITLU ளை இழுத்தடிப்ப ார்கள். இதனால் தமிழர்களும் சர் ற்கு முன்பிருந்த க்கு முன்பிருந்த எடும்தள்ளப்படு
SGT. |ய சம்பவம் புலி பத்ததுடன் இந்தி வ நடவடிக்கை து. அதுதான் 17 கொழும்புக்கு தற்கு அத்துலத் ட்டாயப்படுத்தி கே எதை அவர் | LD 96 JT3560) GIT இந்திய இராணு த்திருக்கவேண் ங்களால் எதை * (Մ)ւգսկմ). Փ–661 இதை அரசியல் go lL GOIL ILL LITT. லத்முதலிக்கோ இருந்தன. ரகள் கூறிய
டய ஜனாதிபதி
யால் எனக்கு அறிவிக்கப்பட்ட
(Մ)լգoվ&606II அத்துலத்முதலி தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். அந்தப் பொடியன்கள் சயனைற் குடித்தார்கள். அது மிகவும் துன்பக ரமானது. இது புலிகளை மிகவும் தாக்கியதுடன் கோபம் கொள்ள வும் வைத்ததும் இயற்கையானதே ஒருவகையான துரோகம் தான். இது தொடர்பான அவர்களது பிரச் சாரத்தால் நான் மிகவும் Guada) பட்டேன். தமது உறுப்பினர்களை விடுதலை செய்ய தமக்கு நான் உத வவில்லை என அவர்கள் என் னைக் குற்றம் சாட்டினார்கள் இந் தச் சம்பவம் நடக்கும் பொழுது நான் டில்லியில் இருந்தேன். நான் உடனடியாகக் கொழும்புக்கு வந்து உங்கள் ஜனாதிபதிக்கும் இதைப் பற்றிப் புரிய வைக்க முயன்றேன். ஆனால் நடந்து முடிந்தவை பற்றி மதிப்பிட்டுக் கொண்டே இருக்கமு டியாதே
உங்களுடைய untigocuse) இலங்கையில் உள்நாட்டு அரசி யலினாலா இந்த நிலைமை ஏற் பட்டது? நிச்சயமாக அதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி ஜே.ஆர் துணி வுடனும் தூரதிருஷ்டியுடனும் இந்த நிலைப்பாட்டை இவ்வொப்பந்தம் தொடர்பாக எடுக்க வேண்டிருந் தது. அமைச்சரவைக்குள்ளேயே அவருக்குப் பல எதிர்ப்புகள் இருந் தன. காமினி ஜயசூரிய, லலித் அத் துலத் முதலி, பிரேமதாச ஆகி யோர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒத்துழையாமல் தனித்து நின்றனர். இந்த வியடம் தொடர்பாக உங்க ளுக்கு இருக்கும் ஆழமான அணு பவத்தில் இருந்து புலிகள் ஒரு அமைப்பாக எப்பொழுதாவது ஜனநாயக நீரோட்டத்திற்கு வரு வரென உங்களால் கூற முடி யுமா?
(Մ)(ԼՔ60ԼDԱIIIՑ
வளர்ச்சியடைந்துள்ள நிலைமைக GOGITL பார்க்கும் போது எந்த அரசி யல் தீர்வுக்கும் புலிகளே முக்கிய பாத்திரம் ஆவார்கள். அவர்கள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வரு வார்களா இல்லையா என்பது உங் களது அரசாங்கமும் சிங்களப் பெரும்பான்மையும் எந்தளவில் தமிழர்களின் சட்டப்படியான அபி லாசைகளை பூர்த்தி செய்ய தயா ராக இருக்கிறது என்பதிலேயே தங் கியுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகிக்கும் விஜேதுங்கவின் இனப்பிரச் சினை தொடர்பாக அபிப்பிரா யங்கள் வகுப்புவாதத்தன்மை வாய்ந்தவை என கூறப்படுகி றது. இந்திய வெளியுறவு அமைச்சு இந்தக் கருத்துக்களை எப்படிப் பார்க்கிறது? நாங்கள் இது தொடர்பாக கவ னித்து வருகின்ற போதும் அடிப்ப டையில் இலங்கையின் உள்விவகா ரங்களில் நாங்கள் எதுவும் செய்வ தற்கில்லை. தாம் எப்படி இது தொடர்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இலங்கையர் களே தீர்மானிக்க வேண்டும். இப்பொழுது ஒரு வெளியாள் என்ற முறையில் கூறுவதானால் எனக்குத் தெளிவாகத் தெரிவது இதுதான் ' தமிழர்களின் அபிலா சைகளை கவனத்தில் எடுக்காத
சிங்கள சார்பு நிலைப்பாடு இறுதி
வேண்டுமா இல்லையா என்பதை முடிெ நிலைக்கே இட்டுச் செல்லும் நாம் நல்ல உறவுகளை வைத்திருக்கவே விரும்புகிறோம். இனி உங்களது விருப்பம்
GJULI வேண்டிய
இலங்கைக்கு ஐ.பி.கே.எப் வந்த தானது இந்தியாவுக்கு ஏதாவது ஒருவகையில் அரசியல் ரீதியாக பெறுமதி வாய்ந்தது என இப் போது நினைக்க முடிகிறதா? நீங்கள் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.பி.கே.எப் ஒருபக்கச் சார்பாக தானே அங்கு போய் இறங்கவில்லை. உங்களு டைய ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளின்படியே ஐ.பி.கே. எப் போய் இறங்கியது. இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு மேலாக விடுக்கப்பட்ட ஒரு விசேட அழைப்பின் காரணமாக
அந்த அழைப்பின் காரணமாக எந்த மக்களுடன் ஐ.பி.கே.எப் புக்கு எந்த முரண்பாடும் இருக்க Galababa) Gu III அவர்களுடன் வேண்டி வந்தது. ஐ.பி.கே.எப். ஒரு மட்டுப்படுத்தப் பட்ட நோக்கங்களுடனேயே சென் றது. அத்துடன் அவர்கள் (ஐ.பி. கே.எப்) முன்பிருந்ததைவிட அமைதியையும் சமாதானத்தை யும் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய ளவில் ஏற்படுவதை உறுதிப்படுத் தினார்கள் பிறகு பிரேமதாச தனக்கு அவர்கள் தேவையில்லை யென்று சொன்னபோது அவர்கள் (ஐ.பி.கே.எப்) திரும்பி விட்டார் கள் இத்துடன் கதை முடிகிறது.
தமிழில்:
6.arabarbid/7
முரண்பட

Page 15
நோக்கம் புலிகளை எதிர் கொள்வ தல்ல. வவுனியாவில் புளொட் இயக்கத்தினரின் பலத்தை குறைப் பது தேவையேற்படின் அவர்களுக் கெதிராக இவர்களை பாவிப்பது அதுமட்டுமன்றி தென்னிலங்கையி லும் கொழும்பிலும் யூ.என்.பி அர சுக்கு விரோதமானவர்களுக்கு எதி ராக இவர்களை பாவிப்பதே இதன் முக்கிய நோக்கம். சிலாபம் புத்த ளம் போன்ற இடத்திலும் இனங்கா ணப்படாத ஆள்கடத்தல் கொலை முயற்சிகளுக்கும் இத்தமிழ் ரெஜி
மெண்டை சேர்ந்த ஒருசில உறுப்பி னர்கள் பாவிக்கப்பட்டிருக்கிறார் கள்
இதையெல்லாம் விட இத் தமிழ் ரெஜிமெண்டைச் சேர்ந்த உறுப்பி னர்களை கொண்டு கொழும்பில் லொட்ஜ்களில் இருக்கும் தமிழர் களைபுலிகள் எனப்பிடித்துகப்பம் வாங்குவதற்கும், தனிநபர் பழி வாங்கல்களுக்கும் குட்டி (மட்டக்க ளப்பில் புளொட் மோகனுடன் இணைந்து ராணுவத்துடன் அடாவ டித்தனங்களில் இறங்கியவர்) என் பவர் பயன்படுத்தியுள்ளார்.
சில நாட்களின் பின் அவன் காணா மல் போனான் என்ற செய்தி கிடைத்தது. அவன் மீது எனக்கி ருந்த அன்பின் காரணமான உந்துத லினால் அவன் அறையில் சென்று விசாரித்து வரப் போயிருந்தேன். அவன் காணாமல் போனதைப் பற்றி அவனின் அறை நண்பன் அதிகம் அலட்டிக் கொண்டதாய்த் தெரியவில்லை. இன்னும் சொன் னால் அவன் அந்த அறையை விட்டு எந்த கழன்று கொண்டதில் சந்தோசம்
summum
வகையிலாவது
(Nijs ஆரம்ப நாட்களை மறக்க லாமா? சாரலில் கழித்த கற்குடை கிணற்றில் பித்தல் வாளியால் வடித் துக் குளித்த (பின் பைப்பில்) போ லினில் நின்று நிவாரணம், மருந்து பெற்ற-விரைவிறகுதறித்த-பள்ளி நடாத்திப் பிள்ளைகள் படித்த பால் காய்ச்சிக் குடித்த இத்திமர இறைவனுக்குப் GLITIälä) படைத்த -வேப்பமர நிழலில் இருந்து கதைத்த 'வக்கடிப் பாசி யில் வழுக்கி விழுந்த அந்த வாழ்வி றுதி நாட்களெல்லாம் என்னால் மறக்கக் கூடியனவா? சோடிப்போ ரென்ன? தொழில் புரிந்துவருவோ ரென்ன? வடிசுவைப்போரென்ன? கடை வைப்போரென்ன? 'ஐடண் டி பதிவோரென்ன? 'பாஸ் துண் டெடுப் போரென்ன? பட்டினம் பார்த்து மீள்வோரென்ன? சொல் லிக் கொடுப்போரென்ன? இரவில் வந்து ஆள் பிடிப்போரென்ன? பக லில் முகமுடியார் தெரிவால் கொழும்புபோய் வந்த அப்பாவிக ளென்ன? நிழல் மந்திரிசபையின் நிர்வாகமென்ன? (ESIGÓl'GI.
- 'gn't Guy"
ஒட்டைக் காற்றுப்படுக்கை 66606:TuUTL"QLGöTGT? பயிர்நட்டுப்பயன்பெற்றதென்ன? மாலை நேரக் கிளித்தட்டென்ன? மரித்த சவம் வண்டிலிலே போன தென்ன? கென்ன? மலையோரத் திருமணந் தானென்ன? வால் பிடித்த நிவார னப் பரிசுகளென்ன? சிரமதானங் களென்ன? காப்பென்ன- விரத
சாமர்த்தியச் சடங்
தனிப்பட்ட காரணங்களுக்காக கப் டன் முனாசுவுடன் இணைந்து புலி யெனக் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை யான சூசைப்பிள்ளை (ராஜி. இவர் முன்னர் புளொட்டில் இந்தியாவில் பயிற்சி பெற்றவர். பின்னரும் புளொட்டைப் பற்றிய சிந்தனையி லேயே இருந்தவர்) கடத்திச் செல் லப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் இவரைப்பற் றிய எந்த தகவலும் இதுவரை இல்லை.
தமிழ் ரெஜிமெண்டை சேர்ந்த சிலரை குட்டி, கப்டன் முனாஸ், எஸ்.பிரணவீர (தமிழ் பயங்கர வாத ஒழிப்புபிரிவு) போன்றவர்
கள் அடையாளம் காட்டுதல், கடத்
தல் போன்ற நடவடிக்கைகளுக்கு
கொழும்பில் தாராளமாக பயன்ப
டுத்தியுள்ளார்கள்.
இன்று செட்டிக்குளத்தில் மிஞ்சி யுள்ள ஒரு சில தமிழ் ரெஜிமெண்ட் உறுப்பினர்களும் ஆளை விட்டால் போதுமென்ற நிலையிலேயேயுள் ளார்கள். இனியும் இருந்தால் இந்தி
தொனிப்பது போலவும் தென்பட்
一芭
நான் அவனின் உடமைகளை
மேலோட்டமாய் ஆராய்ந்தபோது
பெரும்பாலானவை கவிதைகளா sCa இருப்பதைக் கண்டேன். அவற்றில் எழுமாற்றாக என் கையில் சிக்கிய சிலதை அவன் கொடுத்து அதன் அர்த்தத்தைக் கூறும்படி சொன் னேன்
நண்பனிடம்
அதன் அர்த்தங்கள் தனக்கே விளங் குவதில்லையென்றும், அத்துடன் அவைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கில்லையென்றும், ம
QLD6óT6OT?
Guairst நுளம்பென்ன? வாசமென்ன?
அயலையென்ன -
மூட்டையென்ன
FFIQULIGTGOT - பிளாஸ்டிக் டையென்ன? பின்னிரவுக் கூத் தென்ன? உதவி செய்யும் அமைப் புகளின் ஓயாப் பணிகளென்ன? ஒன்றிரண்டா ஒரு நூறா? எதைச் சொல்வேன் எதைவிடுவேன்?
அகதியோ-அவதியோ? கிளப்பன் பேக்கோ-எதுவோ? யாதும் ஊரே
அகதிமுகாம் அலுத்துப் போச்சு வந்து நான்காண்டுகள் ஆச்சு மீள் குடியேற்றமாம் புனர் வாழ்வாம் என்கிறார்கள். அதற்கும் "வேதாளமும் பழைய படி முருக்கையாம்' என்கிறார்கள். செத்தவனுக்கேது புனர்வாழ்வு? போனவை திரும்பக் கிடைக்கவா போகின்றன? கவலைக்கும் ԼՐ(5/55/ Glauciras வானிலே இருந்தாலல்லவா விடிய லில் கிளம்பும்? தொடரும் கும்மி ருள் தான் இறைவனின் திருவிளை யாடல்கள் இப்படியெல்லாம் நிக ழும் போலும்? கோன் முறை அரசி ருந்தாலன்றோ குறைவிலாதுயிர் கள் வாழும்? இனி வாழ்வென்னதாழ்வென்ன? 'ஒடும் செம்பொ னும் ஒக்கவே நோக்கு வார்க்கு எல்லாமே ஒன்றுதானே? "யாதும்
என்கிறார்கள்.
p_GoTLIT?
ஊரே யாவருங் கேளிர் என்ற புல வரும் இப்படித்தான்இடம்பெயர்ந் தாரோ? இடுக்கண் வருங்கால்நகு
ரனுக்கு நடந்தது தங்க யம் நடக்குமென்று உணர்வுடனேயே இ
கள் உள்ளனராம்
வவுனியாவை விட் றிய தமிழ் ரெஜி சேர்ந்த ஒருவர் இப்பு "நாம் ஆமியுடன் யெனக் கூற இவர்களு புளொட்) என்ன அரு றது. இவர்கள் இன்று கிறார்கள். ரெலோம செய்யாத அட்டக யாருக்கும் உயிரு போட்டு கொளுத்த6 றுவழி இல்லை சப் (மாதம் ஐயாயிரம் மூ கிடைக்கிறது) தொ றோம். ஈ.பி.டி.பிக்கு
நாலுலட்சம் பணமும்
துக்குரிய சகல ரேசg றது. அப்படியிருக்குப் கள் எம்மை மட்டு பிழையெனக் கூற மு வத்தில் நான் தொட முடிவு செய்தேன். லோரும் எம்மை ஏம கள்' என்றார் மிகவு
LGBT.
னிதம்', 'சுதந்திரம்'. சில சொற்களை வி னுக்கு வேறு சொற்க தில்லையென்றும் செ ஒரு மரண வீட்டின் து தில் நிரப்பிக் கொண் பிக் கொண்டிருந்த உண்மை எனக்குப் பு என் நண்பன், நண்பர் அவன் காணாமல் மம். இப்படிநிறைய இங்கே இருக்கத்தான் அவற்றை புரியும் அடைவதற்கு இன்னு முயற்சிக்கவில்லை ே
க' என்ற குறளாருக் இழப்புக்கள் இல்ை அந்தப் பண்டிதரின் ே டதிலிருந்து எனக்கு லாம் நினைவுகள் அதுபோக இப்போெ முற்றாகநின்றாவிட்ட தீர்வு வந்தாவிட்டது உள்ளவரை சளியேத வற்றிக்கருவாடாகுெ கொக்கு நினைத்தால் சாகவேண்டியதுதான வேளைகளில் தலை இருளும், காது அடை முட்டும். இரவெல்ல பகலெல்லாம் இளை நிலையைப் பார்த்தால் தேகமாயுள்ளது. திரு பாழான ஊருக்குப்
- 95fTLTGOT GA.GTTG5)GLI தூளான வீட்டைக் வெட்புப்பட்ட மரங்க முழியாமல் போய்விட வும் அதுவும் நல்லது வும் தெரிகிறது. எ ஆவதொன்றுமில்லை QJ(SLD - Ð 610 gu |Ga) ரப் பெற்றேன். இந்த பின்செய்த தீவினை மில்லைப் பிறப்பத செய்த தீவினையே வந்து மூண்டதுவே எ6 தார் பாடலே தஞ்சம்

ளுக்கும் நிச்ச அச்சம் கலந்த ப்போது அவர்
டு வெளியே
Gllnajorit GOLë படிக்கூறினார்.
நிற்பது பிழை நக்கு (ரெலோ
நகதைஇருக்கி யாருடன் நிற் ட்டக்களப்பில் சமா? நாம் நடன் வில்லை. மாற் ம்பளத்துக்காக
ரயர்
நபா அளவில் ழில் செய்கி
மாதாமாதம் b இராணுவத் றும் கிடைக்கி ம்போது இவர்
ம் எப்படிப் டியும், ராணு
ர்ந்திருக்கவே ஆனால் எல் ாற்றிவிட்டார் பும் கவலையு
இப்படியான LLIGO 9G.
EGIT SANGOLLÜLI ான்னான்.
க்கத்தை மன
டு நான் திரும்
போது அந்த ரிந்தது. னின் கவிதை,
CLITGT Lost
பவே புதிர்கள் செய்கிறது.
பக்குவத்தை
ம் நான்தான்
பாலும்,
கு இத்தகைய
Ο) σε 28
Tačiausa Tiba
莎吓 குஸ்லலாம் காந்தியின் வீடு அல்லது နွားစ္၈fiဂန္တ] யின் வீடு புதிய அரசின் ஸ்தாபிதம் உறுதி யான ஒருநாளில் அங்கு அமைதி தொலைந்துவிட்டிருந்தது நீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் வேட்பாளர்கள் அங்கத்தவர்கள் ஆதரவாளர்க ளென கூட்டம் நிரம்பி வழிந்தது.
தேர்தலில் தோல்வியடைந்த భ
ளர்கள் சகிதம் தலைவரைச் சந்திக்க (భభic script பட்டு தங்கள் பிரதேசத்திலிருந்து வந்திருந்தார்கள். எந்த இடத்திலிருந்து ஆரம்பிப்பது என்ற பிரச்சினை அவர்களுக்கிருக் கவில்லை ஏற்கனவே தீர்மானித் துக் கொண்டேதான் வந்திருந்தார் };
(guiu que um restos உறுப்பினர் பதவியே அவர்களது இலக்காக இருந்தது ஒருவரைத் தவிர
அவர் முன்னாள் மட்டு மன்ற உறுப்பினர் பவி செய்குதா
} கட்சி முன்னேற்றத்தில் அவரது எதிர்கால செயற்பாடு பற்றியம் அவரது தற்போதைய நிலைபாடு பற்றியும் இரண்டு வேண்டு கோளை முன்வைத்ததோடு சரி ఏ வேகத்தில் திரும்பி வி ர்.
அக்கரைப்பற்று முகாங்கிரஸ் பிர முகர் தரப்பினர் சுற்றிச்சுற்றி தேசி
இருவருடங்களில் ம்ை பி.
CBS trasoi spiego
யில் வாழைச்சேனை மீன்பிடித்
langfangi
皺 வியை பெற்றுக் கொள்ள இருந்தவ ருமான ஜனால் முகைதீன் அப்துல் காதர் வெறுத்து போய் ஐ தே கட்சியில் தன்னை ஐக்கியப் படுத் Garon m. பிரதேச சபைத் தேர்தலில் அவர் கணிசமான வாக் குகளைப் பெற்றார் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் 613 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
இம்முறை தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் வே.
பாளர்களிடையே இப்பகுதியில் பிரதேச வாதம் குறாவளியாக வீசி
யது ஆனாலும் பழைய பாராளு pop a Disarog garrisoning விழுத்த முடியாமலே போயிற்று காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அவருக்கெதிராக பிரதேச வாதம் பொங்கி எழுந்தும் கூ கல்குடா பிரதேசத்தில் அவருக்கு ஏறக்கு றைய 350 விரும் வாக்குகள் அள வில் விழுந்திருந்தது ஆச்சரியம்
அங்கத்துவம் என்று வந்து கடைசி
துறைமுக அபிவிருத்தியில் வந்து நின்றார்கள்
மிகவும் மகிழ்ச்சி தெரிவித்த தலை வர் ஆனால் அபிவிருத்தி அய குதி பாராளுமன்ற அங்கத்தவ மூலமே நடைபெறும் என்றார்
Gosus or Gas Cunarooar ாம் கொத்திய கதையாயிற்று
தேர்தலில் யாரை வீழ்த்த வேண் டும் என்று கல்கணம் கலனார் ്ണ് ( ( நடைபெற வேண்டும் என்று வி. டார் தலைவர் ஆனாலும் နွားရံ)၉
ԿԱԿ ԳԱԲ --മി டாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் லப்போலும்? " இது நின்றார்கள் ॐ மத்திய குழுவுடன் கலந்துதான் பச்சைக் கேட் நேரம் இவர்களுடன் ாராளுமன்ற உறுப்பினர் முடிவு இப்படியெல் செலவளிக்க வேண்டியிருந்தது கள் மேற்கொள்வர் என்றும் ஓர் வருகின்றன. ஒரு கட்டத்தில் தலைவர் கோய இணக்கத்தை ஏற்படுத்தினார். தன்ன போர் ல : ாளுமன்ற அங்கத்தவர் கட்சி து? நிரந்தரத் தேர்தலுக்காக அங்கத்துவம் வேலைகளை முன்னெடுத்துச் செல் 2 Demorem பெற்று Gesan menm yo நடவடிக்கைகளுக்கு உபயோ LG) தோற்றுவிட்டு *Պանuth ཡིན་མི་ குடா தொகுதி ബ്
பல் எம்பி வேண்டும் அல்லது லாரின் வி ைதருவதற்கு வேட்ப குடல் வற்றிச் Gones son அங்கத்துவம் வர் ஆம் சொன்னார் C. வேண்டும் என்று கேட்டால் எந்த தலைவரின் க்கும் மூச்சு சித்தலைவருக்குத்தான் கோபம் பேரில் பாராளுமன்ற அங்கத்தவு ாம் இருமல், (f வேட்பாளரும் le politir oibr | கல்குடா தொகுதி மு காங்கி கட்டித்தழுவி அன்பை சமாதா "' ஸின் முன்னணி வேட்பாளர் குழு னத்தை வெளிபடுத்தும் இல
எனக்கேசந் . முறை) நம்பி எனது 雛
போகாமல் இதற்கு முந்திய தேர்தலில்ம கக (မှိါး ဖွံ့ဖြိုးပွါးမှိiး ကွ္ဆး : 艇
| ளப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கு வேட்பாளரும் குழுவினரும் சத்த . கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் மில்லாமல் படியிறங்கினார்கள் LMS MMLSS KTT TutA T kk TTk TM S LL LL LM S ZY S MMtLtLtttLLL LGOTLb (BLIra) உங்களுக்கு இப்பகுதிக்கு வழங்க opkopa. அறுத்துக் கொள்வதற்கு தான் போல படும் என்று முஸ்லிம் காங்கிரஸி முஸ்லிம் காங்கிரஸில் இப்போதும் செயலால் னால் உறுதி வழங்க இருந்தது. Lurretsua pccupattitధirst இனித் தெய் Ribo"9"|TP தெரிவான | la củề 0ả Goop opởram cũ j’ இன்று உண உறுப்பினர் ದಿ:05 。 ஊனெடுத்த- ಇಂಗಿಸಿ மையினால் @ ழந்தார் என்பதை எல்லோரும் அறி யாதென்று குதி மு காங்கிரஸ் அபிமானிகள் வர்கள் ஆனால் அடுத் தோ நொந்து போர்கள் லில் இப்பகுதி மக்கள் என்ன செய் இங்ங்னே ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வார்கள் என்பதை மட்டும் யாரும் ன்ற பட்டினத் முன்னால் பொருளாளரும் அறியமாட்டார்கள்
-(p6D60s
O

Page 16
பம்பலப்பிட்டி விதியோ
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்ட பத்தின் அருகே உள்ள வீதியோரத் தில் வாழ்ந்து வந்த தமிழ் அகதி களை செப்ரம்பர் 16ம் திகதிக்கு முன் அவ்விடத்திலிருந்து வெளி யேறுமாறு பம்பலப்பிட்டி பொலி
சார் காலக்கெடு விதித்துள்ளனர்.
ஏற்கனவே தங்கியிருந்த சரஸ்வதி மண்டபத்திலிருந்து முன்னைய அரசாங்கத்தினால் வெளியேற்றபட்டபின்
பலவந்தமாக கடந்த நான்கு மாத காலமாக இவர்கள் இவ்வீதியோரத்தில் தமது வாழ்க் கையை நடாத்தி வருகின்றனர். போலிசாரின் இந்த எச்சரிக்கையை அடுத்து கைக்குழந்தைகள் வயது முதிந்தோர் பெண்கள் உட்பட 27 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் செய்வதறியாது திகைத்து நிற்கின்ற
GûIff .
1990இலிருந்து நான்கு வருடங்க ளுக்கு மேலாக அகதிமுகாமாக இயங்கி வந்த பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டப அகதி முகாம் இன்று மூடப்பட்டிருக்கின்றது. இங்கிருந்த வட கிழக்கு அகதிகளை முன் னைய ஐதேக அரசாங்கம் பொலி சாரின் உதவியுடன் பலாத்காரமாக பஸ்களில் ஏற்றி யுத்தம் நடை பெறும் பிரதேசங்கள் என்ற அக் கறை எதுவுமின்றி அனுப்பி வைத் தது. இவர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. அதே வேளை இப்பலவந்தமான கடத்த
வீதியோரத்திலுள்ள இம்மக்களு டன் உரையாடிய போது கிடைத்த தகவல்கள் இவை:
இந்த அகதிகள் 83 இனக்கலவரத் திற்கு முன்பு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களான கொட்டாஞ் சேனை, தெகிவளை. நாரஹன் பிட்டி, வத்தளை போன்ற பிரதே சங்களிலும் வாழ்ந்தவர்கள். இக்கா லங்களில் இப்பகுதிகளில் வாழ்ந்த
தற்கான அத்தாட்சியாக வாக்காளர்
பதிவட்டைகளும் இவர்களிடம் இருக்கின்றன.
1983இனக்கலவரத்தினாலும்
பாதிக்கப்பட்ட இதே மக்கள் இதே பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிமுகாமிலும் இரத்மலானை விமான நிலைய அகதிமுகாமிலும் இரண்டரை வருடங்களுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்தவர் கள். அன்றும் இவர்களை இந்த முகாம்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றி வடபகுதியில் கொண்டு போய் குடியேற்றியது அன்றைய அரசாங்கம்
1990ல் எற்பட்ட யுத்தத்தினாலும் வடபகுதியிலிருந்து இம்மக்கள் அகதிகளாக மீண்டும் இதே சரஸ் வதி அகதிமுகாமுக்கு வந்து சேர்ந் தார்கள்.1994ம் ஆண்டுமே மாதம் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங் கம் வட கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்காமல் இம்முகாம்களிலிருந்த அகதிகளை பலாத்காரமாக மீண்
சில ஆண்கள்
இல்லை. இ இளம் பெண் சாலை செல்லு வயது தொட GOT60T 2.0) நான்கு மாத GTi. Álla) LDG உதவி செய்
யுத்தப் பிரதேசத்திற்குப்
லுக்கு அகப்படாமல் இன்னும் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கைவிடப்பட்டநிலையில் வீதியோ ரங்களில் கடந்த நான்கு மாதங்க ளாக வாழ்ந்து வருகின்றனர்.
பாலுக்காக ஏங்கியழும் குழந்தைக ளையும் இக்குழந்தைகளுக்கு கொடுக்க பால்மா இன்றித் தவிக் கும் தாய்மாரையும் கைவிட்டது ᎦᏬpᏰ5 சேவைத் திணைக்களமும் தான். L JGA) LI JITILFIT GODGA) Loff GOOTGAJ riesGT FITLI
அரசாங்கம் மட்டுமல்ல
பாட்டுக்காக கஸ்டப்பட்ட போதும்
இவ்வீதியோரத்திலிருந்து பாடசா லைக்குச் செல்கின்றனர்.
டும் வடக்கு கிழக்குப் பகுதியில் குடியேற்றியது. இதற்காக பலர் பொலிசாரின் பயமுறுத்தலுடன் பஸ்களில் ஏற்றப்பட்டு அனுப்பப் பட்டனர். இவர்களிடம் சுயவிருப் பத்தின் அடிப்படையிலேயே செல் கின்றோம் என கையொப்பம் வாங்கி 2000 ரூபா பணத்தையும் வழங்கியது முன்னைய அரசாங் கம். ஆனால் இவ்வீதியோரத்தில் வாழும் அகதிகள் யுத்தப் பிரதேசங் களுக்கு மீண்டும் போக திடமாக மறுத்துவிட்டனர். இவர்கள் மேற் கூறியவாறு கையொப்பம் வைக்க வுமில்லை.
பணம் வாங்கவும்
GELITa, éla) Gl வீடுகளில் போகின்றனர்
மூன்று மாதங் திபதி விஜே மர் ரணில் கள் தமதுநிை னர். எனினும் கவில்லை. பு வுடன் புனர் இணைப்பதி இவர்களை ெ ளார். தகுந்த தாகக் கூறி
சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ்இல1812 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிை
LLLLLLL MM LL 000 LLM L LLLTMLMLMLSSL TTMLL TT S
 
 
 
 

எம்மை போ என்று சொல்ல பொலிஸார் யார்?"
வ்வீதியோரத்தில் 40 Seit e LLL 47 UffLலும் பிள்ளைகளும் 3 க்கம் 1 மாதவரையி குழந்தைகளுடன் ங்களாக வாழ்கின்ற தர்கள் இவர்களுக்கு கின்றனர். ஆனாலும் கூலி வேலைக்குப்
GELINGlasmaby”
|ண்கள் அருகிலுள்ள GGIAJGOGAO QISFLIJULUL"
களுக்கு முன்பு ஜனா |ங்க முன்னாள் பிரத ஆகியோருக்கு இவர் லயை அறிவித்துள்ள
ஒருபதிலும் கிடைக் திய அரசாங்கம் வந்த வாழ்வு அமைச்சின் ாரி யாசீம் அவர்கள் ந்து பார்வையிட்டுள் நடவடிக்கை எடுப்ப சென்ற அவரிடமி
ருந்து இதுவரை எந்தப் பதிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இல்லை. ஆனால் செப்ரம்பர் 16ம்
வெகுவிரைவில் குடியேற்றி தமது திகதிக்குப் பின் என்ன செய்வ
அன்றாட வாழ்க்கையை ஆரம் தென்று தெரியாது திகைத்து நிற் டி. புனர்வாழ்வு அமைச்சு கின்றனர் இவர்கள். இந்திய வம்சா கைகொடுக்குமா?
வழியினரான இவர்களுக்கு அதுசரி, வீதியோரத்தில் வசிக்கும் வடக்கு கிழக்கில் உறவுகளோ இந்த மக்கள் பொலிசாருக்கு செய்த சொந்த பந்தங்களோ இல்லை. கெடுதல் தான் என்ன? ஆகவே வடக்கு கிழக்கில் இவர்க ளைக் குடியேற்றி அநாதரவாக கைவிடுவது அர்த்தமற்றது. இவர் கள் 1983க்கு முன்பு வாழ்ந்த
பம்பலப்பிட்டி பொலிசார் யாரு டைய முறைப்பாட்டின் பேரில் இவ் வுத்தரவை விட்டுள்ளார்கள்?
படங்களும் கட்டுரையும் -பாரத
யே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன்,