கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.09.29

Page 1
უ8$ზლეტ SAKRANUAR
ーの
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
சமாதானத்தின்
டெக்கு கிழக்கு இனப்பிரச்சினையை தீர்க்குமுகமாக நடைபெறவுள்ள உத்தேச தைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தியாகி விட்டன; புலிகள் தரப்பில் பேச்சுக்க கொள்வோரது பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன; அரசு தரப்பில் முதலில்
விரும்புவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன; புலிகள் பேச்சுவார்த்தைக்கா பதே பாக்கி என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இப்பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே யுத்த கொண்டு தான் இருக்குமென்றே தெரியவருகிறது. யுத்த நிறுத்தமில்லாத ஒரு டே பேச்சுவார்த்தை சுமுகமாக நடப்பதற்கான சூழலை இல்லாமல் செய்து விடும் என்ற அறிவிப்பை யாரும் கணக்கிலெடுத்ததாக தெரியவில்லை.
யுத்தநிறுத்தத்தின் அவசியத்தை பிரபாகரன் சொன்னார் என்பதற்காகவே அதை நிரா யதார்த்த நிலையைப் பார்க்கத் தவறுபவர் ஆவர். புலிகளின் மன்னார் தாக்குதல் போன்ற சம்பவங்களோ, மட்டக்களப்பில் நடந்த இ நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களோ தொடருமானால் இப்பேச்சுவார்த்தையை இன துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தெற்கிலே சிங்கள இனவாதிகள், இராணுவவாதிகளுடன் சிங்களத்தேசியப்பத்திரிகை கொண்டு பேச்சுவார்த்தைக்கு எதிரான கருத்துக்களை தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதில் ளன. யுத்தசூழல் நிலவுகையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் பேச்சுவார்த்ை அமைய விடாது தடுக்கக் கூடும் என்பதையும், பேச்சுவார்த்தைக்கு எதிரான இருதரப்பி கூடிய சக்திகளை பலப்படுத்தக்கூடும் என்பதையும் அரசு கணக்கிலெடுக்கத் தவறிய தோன்றுகிறது.
O ஒருபுறம் யுத்தம், இன்னொரு புறம் பேச்சுவார்த்தை என்பது நடைமுறையில் காலத்தை மக்களை ஏமாற்ற வழிவகுக்குமேயன்றி பயனுள்ள எந்த முடிவையும் தரப்போவதில்லை யற்ற பேச்சுவார்த்தை என்ற பேரால் யுத்தம் தொடர்வது பேச்சுவார்த்தையை நோக்கமற் டும் ஆபத்தைக் கொண்டுள்ளது. யுத்தத்தைநிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையை நடாத்துவதையே வடக்கு கிழக்கு மக்கள் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பும் இலங்கையின் அனைத்து மக்களு றார்கள். ஏனென்றால் யுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் புலிகளை விடவும் அதிகமாக மக்களே. நிறுத்தம் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு மிகவும் அவசியமானது.
இதை செய்யவேண்டியது அரசே, செய்யுமா?
 
 

2
நிறுத்திப்பின் பேசலன்றோ நெறி
ÖůLIT GJITLöđôGO)6) jiji ÖlóIDIT IDIọGONGITÍþj இப்போதிவர் நடத்தும் இனக்கொலையை-தப்பாது நிறுத்துவதுன் தர்மமென்றாய்! நீதியெனிற் போரை நிறுத்திப்பின் பேசலன்றோ நெறி
-ஈழமோகம்
முதற்படி
பேச்சுவார்த் களில் கலந்து யாழ் செல்ல ன நாட்குறிப்
மும் நடந்து பச்சுவார்த்தை பிரபாகரனின்
கரிப்பவர்கள்
ராணுவத்தின் டயில் முறித்
களும் சேர்ந்து 0 இறங்கியுள் த சிறப்பாக லும் இருக்கக் புள்ளதாகவே
இழுத்தடித்து நிபந்தனை ஒன்றாகிவி
LDL Glosos), நம் விரும்புகி
எனவே யுத்த
ଦ୍ବିତ கஸ்ட் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப் புக் கச்சேரியில் ஓர் அவசரக்கூட் டம் அரசாங்க அதிபர் மோனகுரு சாமி தலைமை தாங்க - மாவட்டத் தின் பனிரெண்டு பிரதேச செயலா ளர்களும் கூட்டத்திற்கு பிரசன்ன மாகியிருந்தனர். இவர்களுடன் மட்டக்களப்பில் குறிப்பாக முஸ் லீம் பகுதிகளில் பேரும் புகழும்(?) பெற்ற பிரபல நொத்தாரிசு சாமிநா தன் அவர்களும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தது நடைமுறை நிர்வாகத்தில் சில செயலாளர்க ளுக்குப் புதுமையாகயிருந்தது. முன்னாள் மட்டு மாவட்ட ஐக்கிய தேசியக் 5Lálu96T JAGOLDULITGT ரும் இந்நாள் பொ.ஐ.முன்னணி யின் தீவிர ஆதரவாளருமாக பரி நிர்வாணம் அடைந்துள்ள அர சாங்க அதிபர் மோனகுருசாமி
பச்சையிலிருந்து நீலத்துக்கு
பறிவாணமடைந்த சாமி
அவர்கள் உரையாற்றும் போது உங்களின் மேலான நன்மையின் பொருட்டே உங்களையெல்லாம் இந்தக் கூட்டத்திற்கு அழைத்துள் ளேன். பொருளாதார ரீதியில் கஷ் டப்படும் நீங்களெல்லாம் அரசாங் கம் தென்னைச் வழங்கும் மானியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். வாகரையில் எனது தென்னந் தோட்டத்திற்கரு கில் (வாகரையில் அதிபருக்கும் ஐம்பது ஏக்கர் காணியுண்டு) ஆயி ரக் கணக்கான ஏக்கர் முடிக்குரிய நிலமுண்டு. அவற்றில் ஆளுக்கு பத்து ஏக்கர் காணிக்கு உறுதி முடித் துக் கொள்ளுங்கள். இதோ நொத் தாரிசு சாமிநாதன் மிகு இலகுவாக அதை முடித்துத் தருவார். உறுதிச் செலவாக ரூபா 1500/-மட்டும் நீங் கள் ஒவ்வொருவரும் கொடுத்தால் போதும், 10 ஏக்கர் காணிக்கும் எப்
GSFLUGO) 3,ė, SITUS,
தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து செல்லும் மட்டக்களப்பு மாவட்டத் தில் புதிதாக இப்போது பரவி வரும் வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஒட்டமாவடியின் காட்டுப் பகுதிக |ளுக்கு கொள்ளி வெட்டச் சென்ற முஸ்லீம்களை புலிகள் அடித்து விரட்டியதாகவும் அப்பகுதியில் மேய்சலுக்குச் சென்ற 150 மாடுக ளைப் புலிகள் சாய்த்துக் கொண்டு
| போய்விட்டதாகவும் காத்தான்குடி
யிலுள்ள ஒரு புடைவைக் கடை யில் புலிகள் பணம் செலுத்தாமல் 50 சாறன்களை எடுத்துச் சென்றதா கவும் பலவாறாக வதந்திகள் அடிப
டுகின்றன.
குறித்த இடங்களுக்குச் சென்று விசாரித்துப் பார்த்ததில் மேற்படி
வதந்திகளில் சிறிதளவும் உண்மை
வதந்தி பரப்பும் கிழட்டு யானைகள்
- 2<
Gaia)a) அறிய முடிந்தது. மேலும் இவ்விடயத்தை ஊடுருவி ஆராய்ந்த போது இம்மாவட்டத் தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஏற் பட்டு வரும் நல்லுறவையும் பொ.ஐ.மு அரசு இனப்பிரச்சி னைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் காட்டி வரும் அக்கறை யையும் சகித்துக்கொள்ள முடியாத ஐ.தே.கவினரின் வேலையே இது என்பது தெரிய வந்தது.
என்பதை
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டு புலிகள் ஆட்சிக்குவந்து விட் டால் கிழக்கு மாகாண முஸ்லீம்க ளும் வடமாகாண முஸ்லீம்களைப் போன்று இரவோடிரவாக பிறந்த மண்ணிலிருந்து ஷொப்பிங் பேக் குடன் வெளியேறிட வேண்டிய
ータス。

Page 2
இ ன்றைய நாட்கள் மாற்றங் களை உள்வாங்கியும் எதிர்பார்த் துமே நகர்ந்து கொண்டிருக்கின் றன. இலங்கை அரசியலில் ஏற்பட் டுள்ள மாற்றமே இவ்வாறான நிகழ் வுப் போக்கிற்கான முக்கிய காரணி யாகும். எப்போதும்,மேல்மட்டங்க ளில், மக்களின் எதிர்பார்ப்புக்களு டன் கூடிய மாற்றங்கள் நிகழும் போது சகல துறைகளிலும் மாற்றங் கள் ஏற்படுவது அரசியலில் 905 நிகழ்வுப் போக்கே மிகவும் பிரச்சி னைகள் சூழ்ந்த இலங்கை அந்தப் பிரச்சினைகள் சார்ந்தே இந்த மாற் றங்களை உள்வாங்கி வந்துள்ளது. இப்போதைய இந்த மாற்றம் மிக வும் கவனத்திற்குரிய ஒன்றாக மாறி யிருப்பதற்கு முக்கிய காரணம் அது பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்திருப்பதாகும். இந்த சந்தர்ப்பங் கள் எரியும் நாட்டில் "அணைக் கும் தண்ணீரைப் போன்று தேவை யானவையும் கட்டாயமானவைய மாகும். அதேவேளை இந்தச் சந் தர்ப்பங்கள் - பலதரப்பிலும் எவ் வாறு எதற்காக ஏற்படுத்தப்படுகின் றன என்பதும் கேள்விக்குரிய விட யங்களாகும்.
புலிகளிலிடமிருந்து FLDITSTGT சமிக்ஞைகள் கிடைப்பதாகவும், இங்கிருந்தும் அதே சமிக்ஞைகள் காட்டப்படுவதாகவும் பத்திரிகைச் செய்திகள் பக்கம் பிடித்துக் கொண் டன. சந்திரிகா இந்தியா ருடேக்கு அளித்த பேட்டியிலும் பிரபாகரன் பீ.பீ.சிக்கு அளித்த பேட்டியிலும் இந்த சமிக்ஞைகள் பற்றி பிரஸ்தா பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்து வெளிப்பாடுகளுக்குள் Losset விழித்துப்பார்த்துக் கொண்டிருப் பது 'பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள்' என்பதையே,
பரஸ்பர சமாதானப் பரிமாறலக ளுக்கிடையே மட்டக்களப்புப் பகு
தியில் புலிகள் மீதான அரச தாக்கு
செப். 29 -
--
தல்களும், மன்னார் கடற்பகுதியில் இடம்பெற்ற இலங்கையரசு கடற்ப டையினர் மீதான புலிகளின் தாக்கு தலும், இன்னும் சில சம்பவங்க ளும் மக்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக் கின்றன. முக்கிய சக்திகளான அரசு - புலிகளைப் பொறுத்தவரை இவை அவர்கள் சம்பந்தப்பட்ட sDIGAuñtas GaflsäT LIGAOLib. GADGSGASTällas ளைக் காட்டுகின்ற ஒன்றாக இருக்க லாம். ஆனால் அவை இரண்டும் (அரசு - புலிகள்) தாம் நிலை கொண்டுள்ள பெரும் மக்களை மறந்து போவதும் அவர்களின் எதிர்பார்ப்பிற்குமாறாகநடப்பதும் மக்கள் பார்வைக்கு துயரமளிப்தே, ஏனெனில் இந்தப் போராட்டங்கள் எந்த மக்களுக்காகத் தொடங்கப் பட்டனவோ அந்த மக்களும், எந்த மக்களைக் காப்பாற்றுவதற்காகத் எதிர் யுத்தம் தொடங்கப்பட்டதா கக் கூறப்படுகின்றதோ அந்த மக்க ளும் இன்று எதிர்பார்ப்பது யுத்தம் நீக்கி, பிரச்சினைகள் தீர்ந்த ஒரு தேசத்தையே எனவேதான் இந்தச் சந்தர்ப்பங்களின் பெறுமதியான பயன்பாடு அவதானத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தை அரசு நடத்தவி ருக்கின்ற ஜனாதிபதித்தேர்தலிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்வ தற்காக பயன்படுத்துகின்ற ஒன்றா கவே கையாள்வதாக பேச்சுக்ககள் அடிபடுகின்றன. அதுபோல் புலிக ளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தித்தங்கள் நிலையை மீளவும் பலப்படுத்திக் கொள்ளப் பயன்ப டுத்துவதாகவும் கதைபடுகின்றன.
அதேவேளை இந்தச் சந்தப்பத்தை
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் பயன்படுத்துகின்றன. சிறுபான்
மைக் கட்சிகள் இந்தச் சந்தர்ப்
பத்தை அரசு பயன்படுத்துவது தங்
களிலும் தங்கி கொள்கின்றன.
ஆக இவ்வாறா இந்தச் சந்தர் ளுக்கு உட்படா மைபோல் நழுவி றதுமான ஒன்ற போகின்றதா எ மனதிலும் எழு யுத்தம் முற்றாக டும் என்ற கே லங்கை மக்களி புத்திஜீவிகளிை மாகவே இரு அவர்களும் இ ருக்கும் சந்தர்ப்பு கோரிக்கையை
கையுடன் முன் டுத்திக் கொண்டி தம் முற்றாக நீ தான் எல்லோரு கள். ஆனால் அ ரத் தீர்வுகளின்றி சாத்தியமில்லை விடப்படக்கூடிய தச் சந்தர்ப்பத்தி சிங்கத்தின் அறி அவதானிப்பிற்கு போகும் தனிநா யைக் கைவிட்டு மக்களின் சுயநி டன்கூடிய ஒரு ப அது சர்வதேச
கொள்ளப்பட்டத வேளை தாமும் 6 கக் கூறியிருக்கில்
இப்போதைய பி அரசை மையப் கவே இருப்பத இந்த விட்டுக் ெ LuråJ85-GODIGIT FífluLJIT போது சுமூகமான மாகலாம். ஆக
LJlkl&aflói gslu 1
லேயே தங்கியுள்
பாராளுமன்றத் தேர்த லில் திருகோணமலை நகரசபை உறுப்பினர்கள் நால்வர் போட்டி யிட்டுத் தோற்றாலும் தோற்றனர். வெற்றியும் தோல்வியும் வீர ணுக்கு அழகு என்ற பொன் மொழியை உதிர்த்துக் கொண்டே நகரகடையை ஒரு பாராளுமன்றம் ஆக்கி மகிழத் தொடங்கி
இதற்கு முன்னோடியாக கலம் நடைபெறும் அறைக்கு ஒலிவாங்கி வசதி செய்யப்பட்டுள்ளது இத்த னைக்கும் ஆகக்கூடுதலாக உறுப்பி னரொருவருக்கும் தலைவருக்கும் இடையே உள்ள தூரம் பத்தடிக்கும் குறைவானது தான் என்றாலும்
655 it or a goosucose
மே ைடோடுவதென்றும் உறுப்பி னர்கள் ஆளும்கட்சியினர் ஒருவரி கையிலும் எதிர்கட்சியினர் மறு வரி கையிலும் அமர்ந்து செயலாற்றுவ தென்றும் ஒரு உள்ளகத் தீர்மானம் வேறு இருக்கிறது.
அது மட்டுமல்ல 8ಿ: | stoastrib sol auras noir) col : மது தம்மைப் பெரிய உத்தியோ
நிரப்பப்படாத agintermoniaDupio unialLILL audianslit ugalub!
கத்தர் என்று காட்டிக் கொள்ள விரும்பும் அனைவருக்கும் இன்
கொம் வசதி செய்து தரப்பட்
டுள்ளது என்றாலும் யாருக்காவது
வெளியிடத்திலிருந்து அழைப்பு வந்தால் அல்லது யாராவது உத்தி யோகத்தர் வெளியாருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால்
அந்த உரையாடலை ஒட்டுக் கேட்
கும் வசதி கூடத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது அந்த அளவுக்கு ஊழியர்கள் மேல் தலை
வருக்கு நம்பிக்கையாம் பொதுமக்
கள் வரிப்பணம் இவ்வாறெல்லாம் பாழாகிறதே என்று கவலை வேண்டாம் ஏனெனில் இதை வி. பெரிய கவலை வரியிறுப்பா artistasig, e at G SI yul ng காசோலைகளில் கையெழுத்தும் பெற்றுச் சென்று கொழும்பில் பொருட்கள் கொள்வனவு செய் தார்கள் என்றால் அவர்களின் திற மையை என்னவென்பது
ar gesluit de args i koji ili 

Page 3
சரிநிகள்
ଅନ୍ତୁ னாதிபதி முறையா? பாரா )ே ஞமன்ற முறையா சிறந்தது என்ற விவாதம் மீண்டும் அரசியல் அரங்கில் அடிபடத் தொடங்கியுள் ளது சிங்கள அரசியல் சக்திகளைப் பாராளுமன்ற முறையையே மீளக் கொண்டு வரு
பொறுத்தவரை
தல் வேண்டும் என்ற கோரிக்கை யின் விடாப் பிடியான போக்குக் காணப்படுகின்றது. 16 வருட ஜனா திபதி ஆட்சியின் சர்வாதிகாரத் விரோதப்
போக்குகள் அவர்களை அப்படி
தன்மை, ஜனநாயக
யான நிலைக்குக் கொண்டு சென் றுள்ளது. தென் இலங்கையின் பிர தான அரசியற் கோரிக்கையாக வும், ஜனநாயகத் தன்மைக்கு உர மூட்டும் கோரிக்கையாகவும் இன்று இது வளர்ந்துள்ளது.
பிரதான அரசியற் கட்சிகளில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி தேர்தல் காலத்தில் இருந்தே ஜனாதி பதி முறையை மாற்றப் போவதா கக் கூறி வருகின்றது. தென்னிலங் கையில் அதை நோக்கி அலை வீசு வதால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி முறையை மாற்றத் தயார் என்று கூறி வருகின்றது.
ஒவ்வொரு அரசியல் மாற்றத்தின் போதும் ஒடுக்கப்படும் தமிழர் முஸ்லீம், மலையகத் தேசிய இனங் களின் கருத்துகளை கேட்காதது போல இது விடயத்திலும் இவ்விரு கட்சிகளும் இவற்றின் சம்மதத் தைப் பெறுவதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இவ்வொடுக்கப் படும் தேசிய இனங்களின் தலை வர்களும் கூட மேலோட்டமாக இது பற்றிப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதோடு தமது கட மைகளை முடித்துக் கொண்டனர்.
ஆனால், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைப் பொறுத்தவரை யிலோ இவ் விடயம் ஓர் பாரதூர மான விடயமாகும். ஜனாதிபதி முறை ஒரு தனிமனிதனின் சர்வாதி காரத்திற்கு வழி கோலுகின்ற போதும் அதன் தெரிவுமுறை ஒடுக் கப்படும் தேசிய இனங்களுக்குச் சாதகமாக உள்ளது. ஒரு குறிப் பிட்ட பகுதி மக்களால் அல்லாது நாடு முழுவதிலும் உள்ள மக்க ளால் அவர் தேர்ந்தெடுக்கப்படு கின்றார். அதுவும் அவர் 50%த்துக் கும் அதிகமான வாக்குகளைப் இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நலன்களை முற்று முழுதாக அவ ரால் ஒதுக்கி விட முடியாது. ஒடுக் கப்படும் தேசிய இனங்களைப் பொறுத்தவரை இந்நிலைமை அவர்களது ஒரு சில கோரிக்கைக ளையாவது வென்றெடுக்கச் சாதக
பெறவும் வேண்டும்.
மானதாகும்.
ஆனால் பாராளுமன்ற முறையில் இதற்கு அவசியமில்லை. அங்கு அரசின் தலைவரான பிரதமர் எல்லா மக்களாலும் தேர்ந்தெடுக் கப்படுகின்ற ஒருவர் அல்லர். இத னால் இப்போதுள்ள அரசாங்கம் மாதிரி அரசாங்கக் கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்
5 Tg5 ஏனைய சந்தர்ப்பங்களில் ஒடுக்கப் படும் தேசிய இனங்களின் நலன்க
சந்தர்ப்பங்களைத் தவிர
ளைப் பற்றி அக்கறைப்பட வேண் டிய தேவைஎதுவும் பிரதமருக்கு இருக்கப் போவதில்லை. கடந்த கால பாராளுமன்ற முறை வர லாற்று அனுபவங்களே இதற்குச் சான்று. அதுவும் பேரினவாத அரசி யல் அடித்தளம் இன்றும் தென்னி
லங்கையில் ஆதிக்கம் வாய்ந்ததாக
இருக்கும் போது பிரதமர் ஒடுக்கப் படும் தேசிய இனங்களின் கோரிக் கைகளை நிராகரிப்பதற்குச் சந்தர்ப் பங்கள் அதிகம்
எனவே இந்நிலையில் பேரினவாத சக்திகளை சொற்ப அளவிலாவது வழிக்குக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஒடுக்கப் படும் தேசிய இனங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு துருப்புச் சீட்டு இந்த ஜனாதிபதி முறைதான். இதையும் இழந்தால், பேரினவாத சக்திகள் தம் இஷ்டப் படி தலை தூக்கி ஆடலாம்.
ஆனால் மறுபக்கத்தில் இந்த ஜனா திபதி முறை ஓர் சர்வாதிகார ஆட் சிக்கு வழிகோலுகின்றது என்ற குற் றச்சாட்டையும் புறக்கணிக்க முடி யாது. தனி ஒருவரிடம் அதிகாரங் கள கையளிக்கப்படுவதும், அவர் யாருக்கும் பொறுப்புச் சொல்லாம லிருப்பதும், சட்டத்திற்கு அப்பாற் கருதப்படுவதும் இயல்பாகவே அவரை சர்வாதிகா
பட்டவராகக்
எதுவித սկմ) நடத்தா முறையை ஒழிப் துக் கத்துகின்ற அவதானிப்பின் தில் மறைமுக இ ருக்கின்றது. ஒடுக்கப்படும் ே தங்கியிருக்கக் அதுவாகும்.
കബ്
எனவே ஒடுக் இனங்களைச் ே திபதி முறையி இவ்விரண்டு
ஓர் சமநிலைை வகையில் தம களை வைப்பதே
ஒடுக்கப்படும் தே
GOII
LITUTC
ரியாக மாற்றிவிடும். இவ்வதிகாரத் பயன்படுத்தி ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இறங்கு வதும் அவருக்கு சுலபமாக இருக் கும். கடந்த 16வருட ஜனாதிபதி ஆட்சிமுறை அந்த அனுபவத் தையே எமக்குத் தந்துள்ளது.
தைப்
எனவே, ஜனாதிபதி முறை தொடர் பாக எதிர் எதிராக கிடைக்கும் இரண்டு பெறுபேறுகளையும் எம் மால் உதாசீனம் செய்து விடமுடி யாது. ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் மற்றையதைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. தென் இலங்கை அரசியல் சக்திகள் இம் முறையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு கிடைக்கின்ற நலன் களைப் புறக்கணித்து விட்டு வரம் பில்லாத அதிகாரத்தை ஜனாதிபதி முறை கொண்டிருப்பதால் ஏற்ப டும் விளைவுகளுக்கே முக்கியத்து வம் கொடுக்க முற்படுகின்றனர். இதன் அடிப்படையிலேயே ஒடுக் கப்படும் தேசிய இனங்களுடன்
யும். இந்த வ துள்ள ஜனாதி தொடர்ந்து பேணு வதோடு அதன் மையை இல்லா யில் சில திருத்த கொள்ளுதல் 6ே முன்வைப்பதே ԱվլD. ஜனாதிபதியின் ഞഥഞu), ക്രഞ്ഞpl ஏற்பாடுகளை புகுத்துவது சாத
1 ஜனாதிபதி ;
கருமங்கள் பாராளுமன் புச் சொல் இருத்தல் 6ே
2 அமெரிக்கா போன்று மு னங்கள், ஒ பவை தொட பாராளுமன் யைப் பெற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரையாடல்களை து ஜனாதிபதி பபோம் என உரத் நுணுக்கமாக இவ்வுரத்த கோசத் னவாதமும் கலந்தி ஆட்சி அமர்வில் தசிய இனங்களில் கூடாது என்பதே
GOTft.
கப்படும் தேசிய சர்ந்தவர்கள் ஜனா ன் எதிர் எதிரான பெறுபேறுகளிலும் யப் பேணத்தக்க து ஆலோசனை
நசிறந்ததாக அமை
1994.
ரிக்காவில் இதற்கான அனுமதி யைப் பாராளுமன்றமான காங் கிரசின் ஓர் அங்கமான செனற் சபையிடம் இருந்து ஜனாதிபதி பெறுகிறார். (இங்கு மந்திரி சபை அங்கீகாரம் பெறல் என் பது வழக்கிலுள்ளது. ஆயினும் மந்திரிப்பதவி ஜனாதிபதியின் இருப்பதால் நடைமுறையில் ஜனாதிபதி யின் முடிவுகட்கு "ஆமா போடுவதே மந்திரிசபை முடி
வாக உள்ளது. உண்மையில்
GliğGO) GELLIITU, GG)
மந்திரிசபையைக் கலைப்பது மாற்றுவது தொடர்பான ஏற்பா டுகள் சமநிலையை பேணுவ தற்கான நிலைமையை இல்
தனது கட்சி அரசியலை விட்டுக்
கொடுத்து பாராளுமன்றத்தோடு ஒத்துழைப்பதற்கு முன்வர வேண் டும். அமெரிக்காவில் இவ்வாறு பல தடவை நடந்துள்ளது. அச் சந் தர்ப்பங்களில் கடமையாற்றிய ஜனாதிபதிகள் எல்லாம் இணக்க அரசியலைப் பின்பற்றி வெற்றிகர மாகத் தமது கருமங்களை நிறை வேற்றியுள்ளனர். ஜனாதிபதி ரூஸ் வெல்ற் இதில் முக்கியமானவராக விளங்குகின்றார். 2ம் உலக மகா யுத்த காலத்தில் தன்னுடைய வெளி நாட்டு செனற்சபையின்
உடன்படிக்கைகளுக்கு சம்மதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ப தற்காக வெளிநாட்டு விடயங்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தைக ளுக்கெல்லாம் செனற் சபையின் வெளிநாட்டு விவகாரக்குழுவை யும் அழைத்துச் சென்றார். முடிவு களை எடுக்கும் போது அவர்களு டன் இணைந்து முடிவுகளை எடுத் தார். இவ்வாறான செயற்பாடு களை இலங்கை ஜனாதிபதிகளும்
சிய இனங்களைப் பாதுகாப்பது
திபதி முறையா? ருமன்ற முறையா?
-சுந்தரலிங்கம்
கையில் இப்போ பதி முறையை ணுமாறு வற்புறுத்து சர்வாதிகாரத் தன் தொழிக்கும் வகை நங்களையும் மேற் பண்டும் என்பதை சிறந்ததாக அமை
சர்வாதிகாரத் தன் பதற்கு பின்வரும் அரசியலமைப்பில் கமாக அமையும்.
தனது அனைத்துக் தொடர்பாகவும் றத்துக்கு பொறுப் லக் கூடியவராக வண்டும்.
ရှfjl၍)
க்கியமான நியம
உள்ளது
ப்பந்தங்கள் என் டர்பில் ஜனாதிபதி றத்தின் அனுமதி வேண்டும் அமெ
லாது செய்துவிடுகின்றன.)
3 ஜனாதிபதியை பதவி நீக்கும் நீண்ட சுற்றுமுறை இல்லாதொ ழிக்கப்பட்டு பாராளுமன்றத் தின் 2/3 பெரும்பான்மையு டன் அவரை பதவிநீக்குவற்கு ரிய வழி செய்தல் வேண்டும். 4. பாராளுமன்றத்தைக் கூட்டும், ஒத்திவைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து நீக்கு தல் வேண்டும்.
இவ்வாறு, ஜனாதிபதி முறையைத் தொடர்ந்து பேணுகின்ற போது, இப்போதுள்ள நிலை மாதிரி ஜனா திபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராக வும், பாராளுமன்றத்தில் பெரும் பான்மை இன்னோர் கட்சியைச் சேர்ந்ததாகவும் இந் நிலையில் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். இவ்வாறான சந் தர்ப்பங்களில் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிட்டது போல
GJIT GOTLb.
இணக்க அரசியலைப் பின்பற்ற
வேண்டியதுதான். ஜனாதிபதி
மேற்கொள்வதற்கு முன்வர Calcio டும். கட்சி அரசியல் நன்கு வேரூன் றியிருக்கும் இலங்கையில் இது கொஞ்சம் சிரமமானதாக இருக்க லாம். ஆனாலும் இதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு இது ஒரு அரசியல் கலாசாரமாக வளர் வதற்கு வழி செய்யப்பட வேண்
டும்.
இறுதியாக, அரசியல் சக்திகள் அர சியல் திட்ட மாற்றங்களுக்கான சிபார்சுகளை முன்வைக்கும்போது நாட்டில் வாழும் முழு மக்களின் நலன்களிலிருந்து முன்வைக்க வேண்டுமே தவிர பெரும்பான்மை இனத்தின் நலன்களிலிருந்து முன் வைக்கக் கூடாது. அவ்வாறு அவர் SIEGT முன்வைப்பார்களாயின் வளர்ந்து வரும் இன முரண்பாடு மேலும் கூர்மையடைவதற்கு வழி செய்வார்களே தவிர அதனைத் தணிப்பதற்கு எந்தவித பங்கையும் ஆற்றமுடியாதவர்களாக இருப்பர்.

Page 4
சரிநிக ஜெயரட்ண மலத்தை :ീഡi േ. -05 Q్యణఖడి $8438
பண்டாரநாயக்கா:
மறுவார்ப்பே தேவை!
1 .டாரநாயக்க நினைவு நாளான செப்டெம்பர் 26 திகதியை
நாயக்க மீண்டும் முன்னுக்குக் கொண்டு லடிருக்கிறார். புதுயுகத்தின் சிற்பி தேசியத்தின் தலைவர் என்றெல்லாம் புகழாரம் சூ டு இன்றனர் அர பிற பத்திரிகைகள் இதே பத்திரிகைகள் தான் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாலையும் அல
து கடயையும் . இது போன்றவார்த்தைகளால் புகழாம் சூட்டி ை
என்பது வரலாறு இவ்வாறான பத்திரிகைகள் எப்போதும் ஒரே கொள்கையில் உறுதியாக இருந்து வந்திருக்கின்றன (கொள்கை தவறாகுன்றங்கள் இலை அதுதான் எப்போதுமே ஆளும் கட்சிக்கு ஆதரவு செய்வது தொண்டமானைப் 鶯
மத நலன் லைலா Mainsteam திதிரிகைகளதும் பத்திரிகா தர்மலிது வரலாறு குறித்த எந்த விதமான விமர்சன பூர்வமான பார்வையையும் இவை မှိ##မ္ဗဇ္ဖိႏွစ္ကိုပွဲဆိုုပ်မြွ၈န္ထမ္း இப்போது மறைந்த பண்டாரநாயக்க அவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சி
வில் இவை இறங்கியிருக்கின்றன. அந்த வகையில் அவர்கள் தம்மால்
இயன்ற பணியைச் செய்யட்டும் அவர் தேகியத் தலைவரா இல்லையா என்ற விவாதமும் நமக்கு முக்கியமானதல்ல - ஒருவகையில் இந்த நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கான வழியாக மவு முறையை முதன் முதலில் முன்மொழிந்த தீர்க்கதரிசி என்ற முறையில் இத்தகைய பாட்டுகள் அவருக்குப் பொருத்தமானலையே.
ஆனால் அதே தீர்க்கதரிசிதான் 1956இல் தாம் வெற்றி பெறப் போவது
நிச்சயமானதல்ல என்று உணர்ந்தவுடன் 2 மணிநேரத்தில் லங்களத்தை அர மொழியாகக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்த வெற்றி பெற்றார் த த்தி முத்தார் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மற்றைய இனங்களுக்கு எதிராகத் தான் இயங்குகிறேன் என்ற தயக்கம் ஏதுமின்றி ஒரு குறுக்கு வழியைக் கையாண் பெருமையும் அவருக்குரியதுதான்.
இந்தத் தேர்தலுடன்தான் அதிகமாக இனவாதம் பேகம் தலைவர் வெல்ல தும் அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதுமான போக்கு ஆரம்பமா
igt.
என்றோ ஒருநாள் என் தந்தையில் வழி தொடர்லேன் என்று பள்ளிப்பாயத்
இல் கூறிய சந்திரிகா இன்று பிரதமராகி விட்டார்.
தந்தையின் வழி தொடரும் அதிகாரமும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டிவி
எனவே இப்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டு
மென்பதில் அக்கறையாக இருப்பதாகக் கறும் .ெஐ.முன்னணி அரசு இங்கள மக்கள் மத்தியில் பண்டாரநாயக்க பற்றிய பிரதிமைகளை மீள்வி புக் கெய்லதில் நிதானமாக செயற்படுவது அலயம் சிங்களக் தீதைக் கொண்டு வந்த பண் ரநாயக்காவின் பிரதிமை கலை முன்நிறுத்துவது அலர் மீதான அவரது கருத்துகள் மீதான எந்த விமர்சனமுமற்று அதனை வார்த்தெடுப்பது என்பது பொஐ மூ அரசு உரு வாக்க விரும்புவதாக கறும் அரசியல் தீர்வுக்கான சூழலுக்கு தலப் போல இல்லை என்பதை இங்கே கட்டிக் கால வேண்டியதாய் இருக்கிறது.
ஏனென்றால் லாஜ முன்னணியானது ஏற்கனவேயான அரசியலமைப்பில்
இயைபின்மைகளைக் கலக் கால தாம் ஆ லக்கு வந்தால் அரசியல் அமைப்பைக் கீர்திருத்தம் செய்வோம் என்று கறித் தேர்தலில் போயில்
து மட்டுமல்லாமல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் அரசியல  ைை இலவதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றையும் ரு
வாக்கி இருக்கிறது.
ஏற்கனவே 1970இல் தந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினது இதில் இலங்கையின் மாபெரும் இடதுசாரிக் கெ
னால் நான்
ளூம் இணைந்திருந்தன அரசியலமைப்பு மாற்றத்தில் இறுபான்மையினர் காப்பீடுகள் அனைத்தையும் நீக்கியதையும் சிங்கள பெளத்தத்தை முதன் மைப்படுத்தியதையும் இந் நாட்டின் ஏனைய இனக்குழுமங்கள் மறந்திருக்க
மாட்டா அன்றைய காலத்திலும் பண்டாரநாயக்கா இப்போது போல திரும்
பத் திரும் நினைவு கறப் வந்தார் இந்நிலையில் பொதுஜன முன்னணி அரசின் மீது ஏனைய இனக் குழுமண் கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் பண்டாரநாயக்காலை முன்னி
றுத்துவதல்ல அவசியமானது அவர் இனவாத அரசியலினுள் தருகம் குல தற்கு முன்பாக அரசியலில் கால்வைத்த காலத்தில் குறிப்பி மவுத்
தீர்வை முன்னிறுத்துவதே அவசியமானது. அவரது காலத்தில் வளரத் தொடங்கி இன்று பலமாக அரச மதமாக வேறான் றியுள்ள பெளத்த மத ஆதிக்கத்தை இல்லாதொழிப்பதும் இறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் மனிதாபிமானத்தை தேடுவதை விடுத்து அவர் அடிக்கடி குறிப்பி ஐந்து சக்திகளை அடிப்படையாகக் கொண் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புலது லடி என்று இந்திப்பது என்பனவே முக்கியமானவையாகும் வரலாறு புதிய காப்தத்தில் காலடி வைக்க விரும்புகிற ஒவ்வொரு கண மும் வரலாற்று ஞாபகங்கள் இரும்பத் திரும் யிர்ப்பிக்கப்படுவது புது 皺皺畿
భrభ } в йійбійт, வெறும் மறுபிறப்பாக இருந்தால் த த்து முடிந்த இடைக்காலத்தைப் புரிந்து கொள்ளாத வரலாற்றுக் குருட்டுத்த భrభtigt;
லண் தாயக்கலை மீள நினைவு விரும்பினால் லெ ஐ மு லே வேண்டியது அவரை மறுவார்ப்புக் கெய்வதே இன ஐக்கியத்தை சமாதானத்தை உருவாக்கவல்ல
ஏமாற்றத்துடன் தையை படித் உள்ளே தீ பற்றி எரிச்சல் பத்தி
வைத்து வி மீண்டும் விடுமுறையாக்கியுள்ளது அக ஆண்டுகளுக்குப் பிறகு லண்
தோணாத குழ தையை ஒதுக் வெட்கமாக இ ளவு இனவாதி றோம்' என்
வாசித்துக் குளி
ᎯlᎧᎠ ᏩᎧuᎶᏛᎧlᎢᏭ5Ꮆl உங்கள் பாத்தி
களம் தந்தார். கவிஞர்கள் கூ றையாவார்கே
பெளத்த இன6
ஒரு படி டே GLITCBLDfT?
'காக்கிச் சட்ை
நான் கடந்: LDLL3595GTUL, திணைக்களத் பின்னர் பிரத மையாற்றி வ 9, Triflu JITGuDu JLb லைகள் திை பின்னர் வீதி சபை என்றும் ருத்தி திை பெயர் மாற் காரியாலயம்; யாலயத்தை
போக பலமு எனது திறமை விடுவிக்க அ 3.MTsN 35GT GG)
L J GD5T GOLD T8
வேண்டிய நி
நெடுங்சாலை வீதி அபிவிரு
கியதைத் ெ எனது ஓய் பினை நிறுத் அதிகார சடை
}, 60্যা 1.2.906)
uUITGDLLJLD GlJL
பைக்கு பாரப
றிலிருந்த இ
அபிவிருத்தி றப்பட்டது. லிகிதராக
15.93ல் நான் தும் எனது நி
 

ஒக் 12, 1994
Uueneau allengjutgör die Lf6fa56b čistoj
GITI LIIT
பது இதழை வாங் சிறுகதை இல்லாத 'ஆணலை' கவி து முடித்த போது க் கொண்டது. ரிகையை மடித்து U (BL6T. Ulq3,8. பம் மறுநாள் கவி கி விட்டு 'எமக்கு இருக்கிறது எவ்வ களாக இருந்திருக்கி ற வெளிச்சத்தை ர்ந்து போனேன். ரில் முரண்படுகின்ற மாற்றத்தை விளங் டுகிறது என் நெஞ் டும் விடயங்கள்
சில குறிப்புகள்
ஆத்மா என்ற கவி லை என்ற கவி தேன். "அனைத்து SGDLugangst gCd, it க்கம் பற்றி அறியத் சேரனா இந்தக் கவி டசி வரிகளுக்குக்
ட கோபத்தில் கல்ல GITT"? élni.JS, GIT பாதிகளை விட நாம் DGE ao GL untuu 66" |
டைசிங்களநாய்களி
டம் தோற்றுத்தான் போனேன் காண் இன்று' என்று விடிகிற வேளையில் இருளாய் உதிக்க எப் படி முடிகிறது. தரமான அந்தக் கவிதை நமது சோகத்தை மீட்டிய படி போய்க் கடைசியில் இப்படி ஜூவாலையை கொப்பளிப்பது மோசமானது/அசிங்கமானது. காக்கிச் சட்டைக் காரர்களெல்லாம் சிங்களவர்கள் தானா? அப்படிப் பட்ட சிங்கள பொலிஸ் பிரிவுக்குள் மனிதாபிமானிகளே இல்லை என்ற வற்புறுத்தவா இந்த வரிகள்? நாய் என்ற சொல் இழிவையே குறிக்கிறது. குறிப்பிட்ட ஒரு பிரிவை இழிவுபடுத்தி கவிதை செய்வது 5TGOTT 5TLDITGT முற்போக் குச் சிந்தனை? புலிகளை விழித்து 'தமிழ்நாய்கள் என்றால் எம்மால் ரசிக்க இய லுமா? இதை உணர்வுபூர்வமான படைப்பு என்றுதான் பாராட்ட முடி யுமா? ஒரு அற்புதமான படைப்பாளியின் படைப்பை நுகரும் ஒருவன் இருட்டை வீசி சூரியனை ஏந்த வேண்டும். "என் செய்யுள் ஒன்றை விதைத் தேன் வாளொன்றை அறுவடை செய் தான்' என்ற மகாகவி அல்லாமா இக்பாலின் வரிகளை குறிப்பிட விரும்புகின்றேன். கோரத்தனமான மனிதாபிமானமற்
றவர்கள் சிங்களவர்கள் என்று உணரவோ, உணர்த்தவோ முற்படு வது உயர்வாகிவிட முடியாது. ஒரு பிரிவிற்குள் சில தீவிரவாதிகள் மனிதாபிமானமற்றவர்கள் இருக்க லாம். அதற்காக இந்த இனத்தை யை/பிரிவையே நாய்கள் என்று இழிவு செய்வது காத்திரமான ஒரு பத்திரிகையின் பண்புக்கு முரணா னது நல்ல மனிதனைத் தேடும் இந்த யுகத்தில் இலக்கியப் போராளிகள் கூட வசையினின்றும் விடுபட்டு விசை கொள்வதே ஆரோக்கிய மாய் அமையும் என்பது எனது பணிவான கருத்து
எம்.எச்.எம்.ஜவ்பர் டிக்கோயா
லுமுல்லுகளை வெளிப்படுத்தினேன்
என்னை வெளியேற்றினார்கள்
5 22வருட காலமாக
நெடுஞ்சாலைகள் நில் லிகிதராகவும் ம லிகிதராகவும் கட ந்துள்ளேன். இந்தக் முதலில் நெடுஞ்சா ணக்களம் என்றும், அபிவிருத்தி அதிகார ஈற்றில் வீதி அபிவி ணக்களம் என்றும் ரப்பட்டாலும் ஒரே ான். நான் இக்காரி விட்டு மாற்றலாகிப் ற முயன்ற போதும் காரணமாக என்னை ப்போதிருந்த உயரதி நம்பவில்லை. இத இக்காரியாலயத்தில் (86).JøMa) ()&u Ju லைமை ஏற்பட்டது. கள் திணைக்களம் த்தி அதிகாரசபையா நாடர்ந்தது நானும் பூதியக் கையளிப் வீதி அபிவிருத்தி பில் சேர்ந்தேன். பின் இருந்து இந்தக் காரி கு கிழக்கு மாகாணச ரிக்கப்பட்டது. அன் காரியாலயம் வீதி ணைக்களமாக மாற் திலும் நான் பிரதம கடமையாற்றினேன். 55வயதை அடைந்த பாட்டி வைத்த ஓய்
வூதியத்தை பெறலானேன். ஓய்வூ தியம் பெறத்தொடங்கியதும் 15.93ல் இருந்த மீள்சேவையில் சேர்க்கப்பட்ட நான் இருந்த பதவியிலேயே அமர்த்தப்
LIL", GEL6öT.
முன்னர்
காரணம் என்னைப் போன்ற அனுபவம்மிக்க ஒரு ஊழி யர் தேவை என்றபடியாலேயே எனக்கு இந்தப் பதவியைத் தந்தார் SGT.
திடீரென 1.4.94இல் எனக்கு எனது திணைக்களத் தலைவரிடமி ருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் என்னை உடனடியாக திருகோண மலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் உடனே தொலைபேசியில்
தொக
எனது தலைமைக் காரியாலயத் திற்கு தொடர்பு கொண்டு இது தொடர்பாகக் கேட்ட போது, இது ஒரு அரசியல் இடமாற்றம் என் றும், களுவாஞ்சிக்குடி ஐ.தே.க அமைப்பாளர் திரு.தவராசா என்ப வர் வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. லயனல் பெர்ணாண் டோவுக்கு விடுத்த வேண்டு கோளை அடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிந் தேன். இது சம்பந்தமாக நான் கூறவேண் டியது என்னவென்றால் 1. LDLLög,GIIL'ILGldi) ($6)JøMa) ()gu யும் என்னைப் பற்றி களுவாஞ்சிக்
குடி ஐ.தே.க அமைப்பாளர் என்ன
தெரிந்து வைத்திருக்கிறார்?
2. வடக்குக் கிழக்கு மாகாண ஆளு நர் ஒரு நிர்வாக அதிகாரியாக இருந்தும் ஒரு சாதாரண அரசியல் கட்சி அமைப்பாளரின் வேண்டு கோளை ஏற்று எனது திணைக்களத் தலைவரிடம் இருந்து என்னைப் பற்றி ஒரு அறிக்கையாவது கோரா மல் என்னை இடம் மாற்றியது சரி யானதா?
இதிலுள்ள உண்மையென்னவென் றால் நான் அந்தத் திணைக்களத் தில் வேலை செய்வதால் தங்கள் தில்லமுல்லுகள் வெளியே வரு கின்றன என்று பயம் கொண்ட இரு வெளிக்கள உத்தியோகத்தர்கள் தமது உறவினரான களுவாஞ்சிக் குடி ஐ.தே.க கொண்டு நடத்திய நாடகம் தான் இது.
இதனால் நான் 22வருடகாலமாக வேலை செய்த இடத்தை திடீரென காலிசெய் தேன். இது எனக்கு பெரும் மன
அமைப்பாளரை
கெளரவமாக
உழைச்சலையும், கெளரவக்குறை ஏற்படுத்தியுள்ளது. எனக்குநியாயமான தீர்வு கிடைக்க வழி செய்ய முடியுமா?
வையும்
சி.சிவலிங்கம்
மட்டக்களப்பு

Page 5
செப். 29
ப்போதெல்லாம்
நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகள் மிகவும் CausLDITs நடைபெறுகின்றன. மாலை ஒலிபரப்பப்படும் செய்திக ளுடன் ஒப்பிடுகையில் காலை ஒலி பரப்பப்பட்ட செய்திகள் பழைய செய்திகளாகி விடுகின்றன. அவ்வ ளவு வேகம் புதிய அரசாங்கம் பத வந்ததை அடுத்து, பொ.ஐ.மு. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான இனப்பி ரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சி யில் இறங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக இந்த நிலைமையே நிலவுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு தெற்கேயும், கிழக்கிலும் வாழ்கின்ற பெரும்
விக்கு
பான்மையான மக்கள், புதிய அர சின் பதவியேற்புக்குப் பிறகான புலிகளின் நடவடிக்கைகள் பொது வாக நம்பிக்கை தருவதாகவே கரு துகின்றனர். இவ்வாறே, அரசும் புலிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதன் மூலம் இந்த நாட்டில்யுத் தம் மறைந்து சமாதானம் உதிக்கும் என்ற நம்பிக்கையும் விருப்பமுமே தெற்கிலுள்ள முழு மக்களிடமும் நிலவுகின்றன. இந்த விருப்பங் களை நடைமுறைக்குகொண்டு வர இருபகுதியினரும் தமது சந்தேகங் களையும் கோபங்களையும் மறந்து ஒருவரோடு ஒருவர் திறந்த மனது டனும், நம்பிக்கையுடனும் சரி யான, மனப்பூர்வமான உணர்திற g). Lg) b (INSIGHT) 3Gobg|GOD யாட வேண்டும். கோபம் உண் மறைக்கிறது. ஒருவர் முகத்தை நேர்மையான முறையில் நோக்க அனுமதிப்பதில்லை
6L60)
பயன்மிக்க கலந்துரையாடலுக்கு இருதரப்பாரும் இரு அடிப்படை LITai oli Liisaslä) p LäTLITL டுக்கு வருவது ஒரு முன்நிபந்தனை யாகும். அவையாவன:
1 கலந்துரையாடலுடன் சம்பந்தப் பட்ட எல்லா விடயங்களும் உண் மைக்கான பாதையை திறந்துவி டும் தேடலிலிருந்து எழவேண்டும். 2. கலந்துரையாடல்கள் நம்பிக் கைக்கும், அபிப்பிராயங்களுக்கும் வழிதிறந்து விடுதல் அவசியம் என் பதற்கு உரிய கவனிப்பும், மரியா தையும் கொடுக்கப்பட வேண்டும்.
கலந்துரையாடலில் ஈடுபடும் இரு பகுதியினரும் இவ்விரண்டு வழிப்
வுக்கு கொண்
இறுதி ஆய்வி கத்தினதும் ச ளதும் சரி இ ளும் ஒன்ற எனக்குத் ே வார்த்தைகளி பிரதிநிதித்து பதில் கூறே இருதரப்பின என்ற உண் பொதுவான தமிழ் மக்க ளாக புலிகள் அதே வேன பாரம்பரியத்
காக்கின்ற ெ
படுத்தும் கோட்பாடுகளிலும் விஷேட முக்கியத்துவம் தரவேண் டும். வெறும் நம்பிக்கை மட்டுமே ஒரு நல்ல முடிவுக்கான உறுதியான அடித்தளத்தைத் தரப்போவ தில்லை. வெறும் நம்பிக்கைகளை மட்டுமே கொண்டு எழுதப்பட்ட பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தமும் சரி (26 யூலை 1957), L L' aS செல்வநாயகம் ஒப்பந்தமும் சரி (மார்ச் 1965), இலங்கை இந்திய ஒப்பந்தமும் சரி (29 யூலை 1987) எல்லாமே இறுதியில் தோல்வியி லேயே முடிவடைந்தன.
சேனநாயக்க
தெற்கிலுள்ள மிகப் பெரும்பான் மையான மக்களது அபிப்பிராயத் திற்கு உரிய மதிப்புக் கொடுக்கும் அதே நேரத்தில் நான் ஒரு விட யத்தை இவ்விடத்தில் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டம் தான், எல் லோரது மனதிலும் உறுத்திக் கொண்டிருக்கும் இனப்பிரச்சி னைக்கு ஒரு உறுதியான தீர்வைக் காண்பதற்கான எல்லாவிதமான GJITULLIT GUT கருமங்களையும் ஆற்ற வேண்டிய காலகட்டமாகும்; இப்போது வடக்கை வதைத்துக் கொன் . . . .
Gö)
GILD) பத் O |ö)
நிறுவனமாக இயங்கி வ கொலனித்து பும் கூட ஒ தான் இருந் 1956ல், அர தின் 33வது தில் சமர்ப்பு அது தெளிவு
@g ஆனால் உன்
GísløIIIG)
உயர்மட்ட மானது மச் யும் அவர்க 355/5600GTLLLI கான சட்ட ளையும் அற உள்ளது. இ அரசின் கட் ஒழுங்கையு பேணுவதற் 60GT3, G3, IT கவே அரசா
 
 
 
 
 
 
 
 

ஒக், 12 1994
rடுவர வேண்டும்.
பில் இலங்கை அரசாங் ரி, விடுதலைப் புலிக ருவரதும் நோக்கங்க இருப்பதாக தோன்றுகிறது. வேறு ல் சொன்னால், நாம்
T3, CG
வப்படும் மக்களுக்கு வேண்டிய பொறுப் ருக்கும் இருக்கின்றது ாமை இருவருக்கும் தே வடக்கிலுள்ள ளது ஏகப்பிரதிநிதிக தம்மைக் கூறுகின்ற 1ள சிங்கள மக்களது தை மட்டுமே பாது பாறுப்பைக் கொண்ட
ஆகவே, ஒரு அரசினது பிரதான பொறுப்பு என்னவென்றால் தான் எந்தவொரு குறிப்பிட்ட தேசிய இனத்திற்கோ மட்டும் சொந்தமான தனிப்பட்ட பிரதிநிதியல்ல என்று நிரூபிப்பது மட்டுமல்ல. தான் எல்லா இனக்கு ழுக்களதும் பிரதிநிதி என்றும் காட்ட வேண்டும். அரசாங்கங்க ளின் இப்பாகுபாட்டுத்தன்மை கார ணமாக விடுதலைப்புலிகள், ஒரு இனத்தின் குரலையும், அபிலாசை பிரதிநிதித்துவப்படுத்
தும் ஒரு அமைப்பாக உள்ளனர்.
மதக்குழுவிற்கோ
களையும்
விடுதலைப் புலிகள் ஒரு பாசிச இயக்கமா இல்லையா என்பது இக் கலந்துரையாடல்களில் விவாதிக்
அவர்கள் பயனுள்ளதாக உருப்ப
டியானதாக ஏதாவது நடக்க வேண் டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து நிறைய உதாரணங்களை காட்ட எனக்கு முடியும். ஆனாலும், நான் இப்பத்தியை ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வாழும் எனது தமிழ்நண்பரொருவரின் கடி தத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி முடிக்க விரும்புகிறேன். அதிலுள்ள செய்தி விடுதலைப் புலி கள் தலைவர் பிரபாகரனும் பிற அர சியல் வாதிகளதும் காதுகளில் விழும் என்று நம்புகின்றேன்.
'இலங்கையில் எல்லாமே வேக
ார்த்தைக்கு முன்னுரையாக
களுக்கு ஒரு வேண்டுகோள்
65 Igby's fillî60) db LIIGO
u'686)(559) BlQQ.IIyb9) . எடுதுகிறார்
(Qu அரசாங்கம் ருகிறது. அரசாங்கம் வ காலத்துக்கு முன் ரளவுக்கு இதே நிலை தது என்ற போதும் (சியலமைப்புச் சட்டத் சரத்து பாராளுமன்றத் விக்கப்பட்டபின் தான் பாக தெரிய ஆரம்பிக்கி
ண்மையில் சட்ட விதிக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான அரசாங்க களது வாழ்க்கையை ளது சமூக பழக்கவழக் ஒழுங்கு செய்வதற் த்தையும் விதிமுறைக றிவிக்க வேண்டியதாக இந்த அடிப்படையில், டுப்பாட்டுப் பகுதியில் சட்டத்தையும் குப் பொறுப்பானவர்க ண்ட ஒரு அமைப்பா ங்கம் உள்ளது.
ானமே எல்லை கவிதைப் போட்டியில்
கப்பட வேண்டியளவு முக்கிய மான விடயம் என நான் நினைக்க வில்லை. விடுதலைப் புலிகளைப் போலவே பிற தமிழ் இயக்கங்க ளும் தம்மை அதிதீவிரவாத நடவ டிக்கைகளில் ஈடுபடுத்திக் கொண் டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வெல்லா இயக்கங்களிலும் விடுதலைப் புலிகளே மிகவும் அதி களவு பாசிசப் போக்குகளை கொண்டிருந்த இயக்கம் என்பது உண்மைதான். ஆயினும் பிரபாக ரனோ அவரது இயக்கமோ இப்படி
ஆகிப் போவதற்கான காரணம்
என்ன என்பது அவ்வாறே வெளிப்
இது விவாதத்தை
படையானதே. எனவே தொடர்பான விடுத்து நல்ல தீர்வை பெறுவதற்கு ஏற்ற விதத்தில் இருதரப்பினரதும் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்
வுடன் நிதானமாக இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
வழமையான, விளம்பர நடவடிக் கைகளால் -யுத்த நிறுத்தம், பிரதமர் யாழ்ப்பாணம் போதல், பிரபாகரன் கொழும்பு வருதல் போன்ற கதைக ளால்- சலிப்படைந்திருக்கும் மக்
களை ஏமாற்றிவிட முடியாது.
மாக மாறிக் கொண்டிருக்கின்றன. எனது பயம் என்னவென்றால், இதே வேகத்தில், எல்லாம் தலைகீ ழாக மாறி பழைய இடத்துக்கு வந்து விடக்கூடாது என்பதுதான். அப்படி ஒன்று நடந்தால் என்ன நடக்கும்? நானும், என்னோடு இங்கு அகதிகளாக வாழ்கின்ற மற் எமது நாட்டுக்கு திரும்பி வர விரும்ப மாட்டோம். அப்படி வந்தோமானால், அழி வும், கொலைகளும் நிறைந்த ஒரு சூழலுள் நாம் வீழ்த்தப்பட்டவர்க ளாவோம். 1956ல் இருந்து இந்தப் பயங்கரத்தை நான் அனுபவித்தி ருக்கிறேன். எனது வாழ்நாளின் இறுதிக் காலத்தை நான் அடிமை போல வாழ்ந்து கழிக்க விரும்ப
றையோரும்
வில்லை. பேசப்போகும் இரு தரப்
UTTg, எமது உணர்வுகளையும் புரிந்து
கலந்துரையாடல்களும்
கொண்டு பேசப்படும் கலந்துரை பாடல்களாக அமைய வேண்டு மென்றே விரும்புகின்றேன்'
நிஷாந்த

Page 6
சரிநிகள் முதலில் வந்த செய்தி முஜிபுர்
ரகுமான் கொல்லப்பட்டதே இரா ணுவச் சதியொன்றினால் அவர் (Cl3,ÍTá)GDĽILILLITít. பங்களாதே ஷின் முதலாவது பிரதமர் குளியல றைக்குள் ஒளிந்திருந்த அவரது சிறு
எதிலிருந்து தொடங்குவது - 11
வயதுப் பேரனையும் இழுத்தெ டுத்து சுட்டுக் கொன்றது இராணு வம். அதாவது பங்களாதேஷில் முஜிபுர் ரகுமானின் எச்ச சொச்சங் கள் கூட இல்லாமல் அழிக்கப்பட்
நமக்கு பத்து வயது முடிந்திருக்கிற பருவம் 1971 ஆம் ஆண்டு. இலங்கையின் சிங்களப்பகுதியில் சேகுவேராப்புரட்சி நடந்து முடிந்தி ருந்த காலம் (அப்போது ஜே.வி.பி கிளர்ச்சி சேகுவேராப் புரட்சி எனவே அறிமுகப்படுத்தப்பட்டி ருந்தது).
பின்னேரங்களில்
Gßlé06ITuffL வந்த சிவம் ஆறுமணிச் சட்டம் என்றவுடன் போகப்பயந்த போது
ERUT BUT வரும்வரை அம்மாளை நேர்ந் தேன். ஐயாவும் றோட்டை எட்டிப்
கூட்டிச் சென்றார்.
பார்க்காமல் பனை வடலிக்குள் ளால் வீடு வந்து சேர்ந்தார்.
|Dagslö;0&6ðaðITið Gü)ö;
6) (Ա) விளக்கை நூர்த்து விடுவோம். விளக்கு வெளிச்சம் தெரிந்து
பொலிஸ் வந்தால்.?
இரவு பலாலி ஆமிக்காம்பிலிருந்து வாணவெளிக்கு டோர்ச் லைற் பிடிப்பது போல் வெளிச்சம் அடிப் LIT, GT.
சேகுவேரா என்றால் எமக்கு பூதம் போல, கிடு நடுக்கம்.
ஆனால் பிறகு ஒரு மாதத்தின் பின்
EINUM
is is
சேகுவேராப் புரட்சி பயங்கரமா னது நம் பிஞ்சு மனங்களில் கொடு ரமான சித்திரத்தையே சேகுவே ராப் புரட்சி தந்திருந்தது. சேகுவே ராப் புரட்சியின் மிக முக்கியமான அம்சமென நாம் அறிந்தது இது தான். ஐம்பத்தைந்து வயதடைந்த வர்கள் யாவரும் கொல்லப்படு வார்கள். சேகுவேராப் புரட்சி நடந் தால் இது நடக்கும். நமக்குப் பயங் கரத்தைத் தந்த செய்தி இதுதான். நாம் இறைவனை வேண்டுவதில் இதுவும் ஒன்று சேகுவேராப் புரட்சி வெல்லக்கூடாது.
சேகுவேராப்புரட்சியையிட்டு இன் னொரு செய்தியும் இருந்தது. தமி ழர்களைக் கண்டால் சேகுவேராக் கள் கொல்வார்கள். நம் பயப்பீதி அதிகரித்தது. சிங்களப்பகுதியிலிருந்து ஒரு செய் தியும் நமக்குக் கிடைக்கிற பாடாக இல்லை.
ஊரடங்குச் சட்டம் போட்டிருந்தார் கள் நிறைய நாட்களாக ஊரடங் குச் சட்டம் என் வாணாளில் முதல் அறிந்த ஊரடங்குச் சட்டம் அது தான். ஐயா என் கை பிடித்து ஊர டங்குச் சட்டம் என்றால் என்ன வென்று விளங்கப்படுத்தினார்.
நம் குடிசையின் முற்றத்திற்கு வரவே அஞ்சினேன்.
"இந்த நேரத்திலை றோட்டிலை பொலிஸ் எங்களைக் கண்டால் சுடு வான்கள்' ஐயா சொன்னார்.
இரவில் மாத்திரமே முற்றத்தை எட் டிப் பார்த்தேன். பகலில் வீட்டுக் குள் அடங்கிப் போனேன்.
றோட்டில் இடைக்கிடை ஜீப் ஓடிக் கொண்டிருந்தது. ஜீப் சத்தம் கேட்கி றபோது குலை நடுங்கியது.
ஒண்டுக்கிருக்க பனைவெளிக் குள் சென்ற செல்லத்துரை பொலி ஸிடம் அகப்பட்டுக் கொண்டார். பிடித்தபடி நடுங்கினார், 'ஐயா இனி வரமாட்
பனையைக் கட்டிப்
மாத்தளையில் வேலை செய்த தில் லைநாதன் மாமாவும் சுதாமாமியும் ஊருக்கு வந்த போது எல்லாம் பொய்யென்று தெரிந்தது. தில்லை நாதன் மாமா கண்ணாடியையும் சுழட்டிச் சுழட்டிச் சொன்னார். சுதா மாமி முகத்திலும் செந்தளிப்பு
'அவங்கள் எவ்வளவு நல்லவங் கள். சேகுவேரா இயக்கமெண்டால் அவங்கள் மோசமில்லை. எங்க ளுக்கு இவ்வளவுநாளும் சாப்பாடு போட்டது அவங்கள்தானே? ஆர் சொன்னது அவங்கள் தமிழாக்க ளைக் கொல்லுவாங்களெண்டு? எண்டு தெரிஞ்சாப் பிறகுதானே எங்களை
நாங்கள் தமிழாக்கள்
இவ்வளவு நாளும் வைச்சுக் காப் பாத்தி சாப்பாடும் தந்தவங்கள். அவங்களே சாப்பாட்டுக்குக் கஷ் டப்படுகிறாங்கள். காட்டுக்கை தான் அவங்கன்ரை சீவியம். ஆனால் எங்களுக்கு ஒரு குறையும் விடேல்லை. தங்கமெல்லே அவங்
இந்த அங்கை எவ்வளவு பேரை அழிக் குது.'
நாங்கள் வாயைப் பிழந்து கேட்டுக்
G6iT. அரசாங்கம்தான்
கொண்டிருந்தோம். ஐயா அதனை
நம்ப முடியாதவர் போல தலைய சைத்தார்.
தில்லை நாதன் மாமா கண்ணாடி யைக் கழட்டிக் கழட்டி அந்த மே மாத வெய்யிலில் முகத்தைத் துடைத்துத் துடைத்துச்சொன்னார். சுதாமாமிக்கு பெருமிதச் சிரிப்பு தில்லைநாதன்மாமா வீட்டில்சனம் குவிந்தது. அவர் வெற்றி வீரர் போல உலா வந்தார். அவருக்கு இது நல்ல அனுபவம்தான் அட அரும்பொட்டில தப்பி வந்திருக்கி றார்.
எல்லாவற்றிலும் விடத் துயரம் இதுதான்
நம்மூர் அம்மாள், பிள்ளையார் கோயில் திருவிழாக்கள் பிரசித்தம். கோயில்
அம்மாள் என்றால்
செப் 29
நாலாம் திருவி பெறும் அே முத்துவின் கா
STOT AFL | அரிச்சந்திரா, காண்டம், பூ துக்கள். பிறகு டாம், ஒன்பத விழாக்கள் கைய திருவி பறம் இவற்று GOT GELDIGITLD) 85
GSGIT as C. என்று வருவ ழாவில் வில வந்த பெண்க " GT6ög) LJff கள் இரவில் கப் போட்டு வார்கள் ஆ னுச்சாமியண்
ST5 GITGOU ஒரு பிடி மன
குள் போடல
பாம்பு நடன என்று பல புதுசா கட்டிச் என்றொ போது அம்ப கிற போது இ எழுந்து குண் விட்டு வீட்ை தான்.
இந்தத் திரு மாக நடைெ வேடிக்கைக கொட்டிலடிய GIT600TL Gay விதம் வித DGIslå uni கைத் தூக்கி இருந்தாலும் வாணத்தை
SGiT' GTGöTLITs
பூப்பூவாகக்
கள் பல நிற விதமான மூலை ெ கொளுத்துவ குழாய் வைத் GUITG). GLG)J
Gøllesl(Su || 66 பந்து மூங்கி புறப்பட்டு அ ழுந்து வெடி கேட்கும் வெ
விடிகிற போ வீதிக்கு வரு றிலும் உச்ச கொளுத்தப்
 
 
 
 
 
 
 

விழாவில் கூத்துநடை னகமாக வி.வி.வைர ங்கேசன்துரை வசந்த வழங்கும் சம்பூர்ண
அரிச்சந்திர மயான தத்தம்பி என்று கூத் ஆறாம், ஏழாம் எட் ாம், பூங்காவனத் திரு நடைபெறும். இத்த ழாக்களில் சிகரம், சப் டன் மேளச்சமா, சின் ட்டாயம் இருக்கும். செற், லிங்கம் செற் ார்கள். பகல் திருவி ாசினி செற்றிலிருந்து ள் "நீயே கதி ஈஸ்வரி டி விட்டுப் போவார் மடத்தில் வந்து மேக் விட்டு டான்ஸ் ஆடு ர்மோனியம் பொன் 600 601 916&oT LITái;&5600 Tái, த் திறந்து பாடுவார். னலை அள்ளி வாய்க் ாம். குறத்தி நடனம்,
- ஒக் 12, 1994
வண்டில் சில்லெடுத்து அதனைச் சுற்றி மருந்தடைத்து, காட்டுத் தடி யில் அதனைக் கொழுவி வைத்தி ருப்பார்கள் ஒருவர் தன்மீது ஈரச் சாக்கைப் போர்த்துக் கொண்டு, காட்டுத் தடியை நிமிர்த்திப் பிடித் துக் கொண்டு, அம் மருந்திற்கு நெருப்பு வைத்து வண்டில் சில்லை
ாம், பைலா நடனம் நடனங்கள். 'நாங்க கிட்ட சோடி தானுங்க ரு பாட்டு விடிகிற ாள் வீதி வலம் வரு ந்தப் பாட்டு நடக்கும் ாடி மண்ணைத் தட்டி ட போக வேண்டியது
விழாக்களில் முக்கிய பறுகிற ஒன்று வாண நம்மூரில் சுருட்டுக் பில் ஐயர் இருந்தார். ய்வதற்கு அவர்தான். | LDTGOT GJIT GOOTINĖJEGT. குசு விட்டாலும், மூக் யெறிகிற மணமாக
ஐயற்றை ஆரோ விட்டிட்டாங் SGT.
கொட்டுகிற வாணங் ங்கள். எத்தனையோ
விட்டுகள், பகலில் Ol- சரம்சரமாகக் TITöEGIT. மூங்கில்
து. அதனுள்ளே பந்து வைத்து, திரியை ட்டுக் கொளுத்த, அப் ல் குழாயை விட்டுப் தி உயரமாக மேலெ கும். எட்டு உருக்குக் டி இரவிரவாக பூப்பூ ங்கள், அவிட்டுகள் து, அம்மாள் வடக்கு கிற போது எல்லாவற் Lorra, ataS GJITGOTLib
டும்.
புதைகுழியும் GlGJL LLLJLJL L IT யிற்று. உக்கிரமான போர் கிழக்குப்
பாகிஸ்தானிற்காக இந்தியா அதற் குச் சார்பாக ரஷ்யா மேற்குப் பாகிஸ்தானிற்காகச் சீனா அத்து டன் அமெரிக்கா போரில் அமெ ரிக்கா நேரடியாகத் தலையிட்டால்
சுற்றி விடுவார். சுற்றிச்சுற்றி எரிந்து கொண்டிருக்கிற வண்டில் சில்லிலி
ருந்து இடைக்கிடை எலிகள் போல நெருப்புப் பந்தங்கள் ஓடி வந்து மனிதர்களிடையே புகுந்து கொள் ளும். இதனை ஐயரின் ஸ்பெசல் இது
GTCS) 6ITT600TLD GTGöTUITst
ஆனால் எல்லாவற்றையும் விடத் துயரம் இதுதான் சேகுவேராப் புரட்சிக்குப் பிறகு இப்படியான வாண வேடிக்கைகளை நம்மூர்க் கோவில்களில் தரிசிக்க முடியாமற் போய்விட்டது. அப்புறம் நிறையக் காலங்களின் பின் வாண வேடிக் கைகள் பலவற்றைப் பார்த்தோம். ஆன்ால் அவை கோயில்களில் அல்ல.
இச் சேகுவேராப் புரட்சி முடிந்து சிறிது காலத்தினுள்ளேயே பங்க
6. GL6N
தானும் போரில் இறங்குவேன் என
ரஷ்யா அமெரிக்காவை வெருட்டு கிறது. நாளாக நாளாக இந்தியா வின் வெற்றி நிச்சயமாகிறது.
வீட்டுக்கு விளையாட வருகிற, அர சியல் தெரியாத சிவத்திடம் 'நீ தான் அமெரிக்கா, நான் தான் ரஷ் யா' என்று போர் விளையாட்டு விளையாடுவேன். என்றாலும் இறு தியில் அவன் ஒரு வசன்ம் பேசி என்னைத் தோற்கடித்து விடுவான். அமெரிக்கா தானே சந்திரனுக்கு றொக்கற்றை அனுப்பினது'
போரில் இந்தியா வென்றுவிட்டது. கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து விட் டது. பங்களாதேஷ் என அதற்குப் பெயர் சூட்டினார்கள் சிறையிலி ருந்து முஜிபுர் ரகுமான் விடுதலை யாகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். கிழக்குப் பாகிஸ்தான் விடுதலைக் காகப் போராடிய முக்திபாஹினி இயக்கம் பற்றி எல்லோரும் பெரி தாகப் பேசிக் கொண்டார்கள் சுதந் திரம் பெற்ற பிறகு கதை இல்லை. முக்திபாஹினி இயக்கம் பிறகு என்ன ஆனது சேகுவேரா இயக்கம் போல இதுவும் அழிந்து போய்
நந்தகுமார்
ளாதேஷ் பிரிந்தது என் வாணா ளில் நான் முதலில் அறிந்த பிரிந்த புதிய நாடு பங்களாதேஷ், பூட் டோவின் மனசைப் புட்டுப் புட்டெ ன உடைத்து எழுந்த நாடு
போரென்றால் என்னவென்று முத லில் அறிந்த காலம், ஊரெல்லாம் உதுவே கதை மேற்குப் பாகிஸ் தான் அதிபர் பூட்டோ, கிழக்குப் பாகிஸ்தானை மேற்குப் பாகிஸ்தா னிலிருந்து பிரிக்க வேண்டுமென்று போராடிய முஜிபுர் ரகுமானைச் சிறையில் அடைத்து வைத்திருக்கி றார். முஜிபுர் ரகுமானின் சிறையின் முன்னால் முஜிபுர் ரகுமானுக்கு
விட்டதா? எனது நிரந்தரக் கவலை களில் இதுவும் ஒன்றானது இப்போரில் ஆறுமுகம் எனும் தமி ழனின் வீரம் பற்றியும் பெருமையா கக் கூறிக் கொண்டார்கள். ஆறுமு கம் தனி ஒருவனாக மூன்று பாகிஸ் தான் இராணுவத்தினரைக் கொலை செய்தான் என்று. நம் தோள்கள் புடைத்தன. பங்களா தேஷின் முதலாவது பிரதமர் பரம் பரையுடன் அழிக்கப்பட்டு விட்
If.
صدر کے ہCلیے _

Page 7
சரிநிகள்
செப் 29 ஒக் 12 1994
ருந் தோட்டத் தமிழ்ப் Lm giffa) abgeflói Géoes) GuorffäF யானது மிகவும் பின்தங்கிய நிலை யிலேயே உள்ளது. இது எதார்த்த தியாக நோக்குமிடத்து நன்கு தெளி வாவது மட்டுமல்ல, ஆய்வறிக்கை கள் மூலமும் தெளிவாக்கப்பட்டுள்
துெ
இதற்குப் பல்வேறு காரணங்கள் அதன் பிர தான காரணம், ஆசிரியர் பற்றாக்கு றையும், போக்க மலையகத்தில் போதிய கல்
கூறப்பட்டபோதும்,
அக்குறைறையைப்
வித் தகைமையுடையவர்கள் தெரி வாவதில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட் டையுமே ஆகும்.
மலையகப் பாடசாலைகளில் கல் வித்தரம் வீழ்ச்சியடைந்துள்ள கார ணத்தினாலேயே அப்பாடசாலைக ளில் கல்வி பயிலும் மாணவர்க ளின் கல்விப் பெறுபேறுகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சமூக ஸ்தாபனங்கள், தொழிற்சங்க அமைப்புகள் போன்றவற்றின் கரிச னையினாலும், சமூக உணர்வுள்ள ஆசிரியர்களின் ஒத்துழைப்பினா லும் கல்வித் தரத்தில் ஓரளவு மாற் றத்தைக் காணக்கூடியதாக இருக்கி றது. பாடசாலைகளில் நிலவியுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 'தொண்டர் ஆசி ரியர் நியமனம் அறிமுகம் செய் யப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வித் தகைமை பெறாத பலர் தொண்டர் ஆசிரியர்களாக சேர்க்கப்பட்டார் கள். இதன் காரணமாக பத்தாண்டு கள் கடந்த பின்பும்கூட பலர் ஆசி ரியர் பதவியை வகிப்பதற்கான தகைமையைப் பெற்றிருந்தாலும், அதற்கான சான்றிதழையோ, நிரந் தரமான சேவையையோ பெறமுடி யாமல் இருப்பதைக் காணலாம். தொண்டர் ஆசிரியர்கள் என்ற புதிய திருப்பத்தின் காரணமாக ஆசிரியர் பதவிக்கான தகைமை யைப் பெற்ற பலர் இன்று தொண் டர் ஆசிரியர்களாக கல்வி அதிகாரி கள் மூலம் அனுமதி பெற்றுசேவை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் இது இவர்களுக்கு ஒர் பயிற்சி முகா மாக அமையுமே தவிர, இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படாது. அண்மையில்கூட Lojéu LDITEIT ணசபையில் கல்வி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மத்திய மாகாணத்திற்கு மாத்திரம் 2342 தமிழ் ஆசிரியர்கள் உடனடியாகத்
அவ்வறிக்கையானது.
தேவைப்படுகிறார்கள் என்பதா கும். இந்த கணக்கெடுப்பானது 16.93 வரைக்குமானது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட் டிருந்தது.
மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு 2342 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற னர். அத்தேவை பூர்த்தி செய்யப்ப டாத நிலையிலேயே அங்குள்ள தமிழ் மாணவர்களின் தரம் உள் ளது. ஒரு
நாளைக்கு எட்டு வேளை பாடங்
இவ்வாசிரியர்கள்
களை படிப்பிக்க வேண்டும். அப்ப டியானால், 2.342X8 = 18,736 L μπιCBGNGGONGITU, GİT GİSGOOTITöss, LULUGANGST றன. இதன்படி ஒரு வகுப்பில் 40 LDIT600Touffig,6ITITLS) 661, 18,736X40 = 7,49440 மாணவர்களின் கல்வி
நாள்தோறும் வினாக்கப்படுகின்
உருவாக்குவது இவ்ஆசிரி
மலையகத்தின் கல்வி வசதி möööኽ.. விரிவாக்குவது பெருந்தோட்டங்களில்
உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை
யர் தெரிவில் இப்பிரதேச தமிழர்களுக்கு முதலிடம் வழங்குவது என்ற நோக்கு டன் ஸ்தாபிக்கப்பட்ட ரீபாத கல்விக் கல்லூரி தனது இக்கொள்கையில் இருந்து வழிதவறிவிட்டது. இதன் பயனாக இன்று இக்
கல்லூரி நிர்வாகச் சீர்கேட்
டிற்கும் மாணவர்களைக் சேர்த்துக் கொள்வதில் ஏற்
பட்டுள்ள முட்டுக் கட்டைக
ளுக்கும் ஆட்பட்டுள்ள தோடு பயிற்சிபெற்ற ஆசிரி யர்களை உருவாக்கும் தன் மையையும் இழந்துவிட்டது.
TTTTToiTTE EDITA
பெருந்தோட்ட தம்
*fu面
தோட்டப் பாடசாலைகள் அபிவி ருத்திக்காக சுவீடன் (SDA) மற்றும் ஜேர்மன் (CTZ) ஆகிய நாடுகள் உதவிகளை வழங்குகின்றன. இவை தோட்டப் பாடசாலை அபி விருத்தித் "Plantation School Development Programme) என்ற திட்டத்தின் கீழ் தோட்டப் அபிவிருத்தி செய்கின்றன. ஆசியர்கள் சம்பந்த
திட்டம்
LT FITG)GDGG0)GT
மாக தோட்டப் பாடசாலை ஆசிரி ust all Lib (Plantation School Tea cher Programme). GTGTED SIL (Uth வகுக்கப்பட்டுள்ளது. தோட்டப் பாடசாலை ஆசிரியர் St. Lib (Plantation School Teacher Programme) என்ற திட்டத்தின்கீழ் இரண்டுமுறை ஆசிரியர்கள் சேர்த் துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் 1000 பேர் வீதம் ஆசிரியர்களை நியமிக்க முயன்ற போதிலும் 2000பேருக்கு பதிலாக சுமார் 1500 பேர் நியமனம் பெற்றனர். ஏனெ னில், 1988ம் ஆண்டில் மிகக் குறை GITT GOT தொகையினரே LDG6)GA)ULJ95ğ5 தில் உயர்கல்வியிலும் க.பொ.த.சா தாரண தரத்தில் சித்தியடைந்திருந்
தனT
கடந்த ஆறு வருடங்களாக பெருந் தோட்டப் பாடசாலைகளின் கல் வித் தரம் பின்னடைந்து வருவதற் 95 ATGOT ETTO COTID. േTL#1ഞ്ഞു ளுக்கு போதிய ஆசிரியர்கள் நிய நிக்கப்படாமையே என்பதை உணர்ந்து, இப்பாடசாலைக்கு போதிய ஆசியர்களை நியமனம் செய்யும் நோக்கத்துடன் ஆசிரியர் களை பயிற்றுவிக்கும் நல்லெண் ணத்துடன் ஜெர்மன் (CTZ) நாட்டு உதவியோடு பெருந்தோட்டகல்வி வளர்ச்சியை கருத்திற் கொண்டு கட்டப்பட்டதே பரீப்ாதகல்விக்கல் லூரி, ஆனால், அந்தக் கல்லூரியில் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் lala ay maaasana
ബ
c66 பாதிப்பை ஏற்படு ரீபாத கல்விக் auen zu Ira GBff
" இங்கே நாம் கவ வேண்டும்
COOL LIGANÄ)
(Pa" - LILO STIJGOOTLDTE விடப்பட்ட கல்வி வாக்குவதும்,
பெருந் தோட்ட உள்ள தமிழ் ெ
un escos.
1 ) !!! !!! 2) ရှေးဒါး(ကြီးဖြူးချွိါး ஆங்கிலம் பட்டதாக i ima Luc l amma s | 6 orului
சங்கீதம்
B)@呜呜 966
19)、 11) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TNT STOGOG
றாக்குறையும் Մ55 թալի
ட டி.அய்யாத்துரை
க்குப் பெரும் லைகளுக்கு தேவையாகவுள்ள த்தியுள்ளது. ஆசிரியர்களை வழங்குவது. கல்லூரி இரண்டு இரண்டாவது கடந்தக் காலத்தில் கத்தின் அடிப்ப பெருந்தோட்டப் LIITLEFT60).605 ம்பிக்கப்பட்டதை ஞக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்
னத்தில் கொள்ள
தகால அலட்சி கவனிப்பாரற்று வசதிகளை விரி சீராக்குவதும், பிரதேசங்களில் ாழி மூல பாடசா
66 வர்த்தகம் விஞ்ஞானம்
ஆசிரியர்களில் பெரும்பான்மை பெருந்தோட்டத்திற்கு வெளியேயிருந்து தெரிவானவர்
LI JIFT (3GOTTI
கள் என்பதை கருத்திற் கொண்டு, பெருந் தோட்டப் பிரதேச தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு போதிய ஆசிரியர்களை நியமனம்
செய்யும் முகமாக அப்பிரதேசங்க
த்திற்கு உட் FI).
ஆசிரியர்கள்
நாளைக்கு in accoon
படிப்பிக்க வேண்டும். அப் படியானால், 2,3428 - ETE6 பாட வேளைகள் விணாக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு வகுப்பில் 40
DIT GROOTONIrig, GYTITLIGST 1878040 - 749,40 மான வர்களின் கல்வி நாள்தோ றும் விணாக்கப்படுகின்றன.
树
எளிலுள்ள தமிழர்களுக்கு முதலிடம்
வழங்குவது.
இந்த இரண்டு கொள்கைகளையும் நிறைவேற்றும் ஸ்தாபிக்கப்பட்ட இந்த பூரீபாத கல் விக் கல்லூரியானது, தனது கொள் கையை கடைப்பிடிக்கத் தவறி விட் டது. இதன் பலனாக இன்று இக்கல் லூரி நிர்வாக சீர்கேட்டிற்கும், மாணவர்களை சேர்த்துக் கொள்வ
நோக்கத்துடன்
தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக ளுக்கும் ஆட்பட்டுள்ளதோடு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உரு வாக்கும் தன்மையையும் இழந்து விட்டது.
இந்தக் கல்லூரி மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஒரு கொள் கையை வகுத்து, மலையக பெருந் தோட்டப் பிரதேசத்திற்கு 50% வீத மும், ஏனைய பிரதேச தமிழர்கள் 25% வீதமும் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் கள் 25% வீதமும் என்று நிர்ணயம் செய்தது.
ஆனால், இதுவரை இக்கல்லூரி
யில் முதலாம் ஆண்டு நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய் LLULL JLL . மாணவர்களைத் தவிர்த்து, கடந்த இரண்டு ஆண்டுக ளாக நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு மாணவர்களும் சேர்த்துக் கொள் ATLLL eflåde Ma). இதன் மூலம் ஆசி fluuii 85 GODGIT தோற்றுவிக்கும் பொறுப்பிலிருந்து இக்கல்விக் கல் லூரி விடுபட்டுள்ளதென்றே கருத வேண்டியுள்ளது. இது மலையக தமிழ் மக்கள் மத்தி யில் ஓர் சலிப்புத் தன்மையை உரு வாக்கியுள்ள அதேவேளை மலை யக தமிழ் மாணவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தையும் தோற்றுவித் துள்ளது. இந்த கல்லூரி தொடர்பான நிர்வா கத்தை மத்திய அரசே செய்கிறது. மாகாணசபை இதில் தலையிடும் நிலை இல்லாதிருப்பதால், இக் கல் லூரி பற்றி எவருமே அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் இத்தகையதோர் நிலை மேலும் தொடர்வதை வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்க முடியாது
மத்திய மாகாணசபை தமிழ் உறுப்பினர்கள் இந்தக் கல்விக் நிலைப்பாட்டை அறிந்து மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்ய குழு வொன்றை அமைக்க வேண்டு மென்று மத்திய கல்வி அமைச்சருக்கு கோரிக்கை யொன்றை விடுத்துள்ளது.
என்ற காரணத்தினால்,
கல்லூரியின்
LDIT95 fT600T9F60 L
மத்திய மாகாணசபையின் கீழ் இயங்கும் தமிழ் ளுக்கு 2342 ஆசிரியர்கள் கீழ்
L JITLUFT GODGD95
கண்ட அடிப்படையில் தேவைப்ப டுகின்றனர்.(பார்க்க அட்டவணை) அட்டவணையில் குறிப்பிட்ட எண் Goof,60), L1961 பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவியுள்ள ஆசிரியர் பற்றாக்கு றையை நிவர்த்தி செய்ய மலையக, குறிப்ப்ாக மத்திய மாகாண தமிழ் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசாங்கமும், மத்திய மாகாணசபை கல்வி அமைச்சும்
அடிப்படையில்
பின்வரும் நடவடிக்கையை மேற் GlIIGTGT வேண்டியது அவசியமா கிறது.
ܠ ܚ

Page 8
L Tin ளுமன்ற தேர்தல் நடப்ப தற்கு இரண்டு வாரங்களுக்கு முன்
ஐ.தே.க அரசே என்பதை சொல்ல வேண்டியதில்லை. புதிய அரசின் புனர்வாழ்வு அமைச் சராக அஷ்ரப் அவர்கள் நியமிக்கப் பட்டிருப்பதால், நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர் பார்ப்பு இம்மக்கள் மத்தியில் நிலவு கின்றதை பிறகு கிடைக்கும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் தயாரத்னவுக்கு அம்பா றையை பாதிக்கப்பட்ட பிரதேச மென்று அறிவிப்பது ரச்சினையாக இருந்தது. ஆனால் அஷ்ரப்பிற்கு அப்படி இல்லைத்தா என்கிறார்கள் இவர்கள் ம்பாறை மாவட்டத்தினுள் நுழை யும் போ
ராமம் ஒன்றி En L
ழைய
TGG) is မွး။
கொண்டன ( வல் அரண் ளில் பயணி நிறுத்தப்பிட்டு போதிக்கப்படு прети. சொந்த மண்ணிவே சோதிக்கப்படு
வதா? லையும் கையால்ா
காத்தனத்தால்வரும் வேதனை
னைகள் போகும் இடமெல் இருந்தன. அனேகமாக ஒவ்வொரு சோதனைச் சாவடிகட்குமருகில் ஒரு அரச மரமும், அதனருகில் புதி தாக கட்டப்பட்ட பெளத்த கோவி லும் இருந்தன. இது போன்ற புதிய சிங்கள குடி யேற்றங்கள், இரத்தினபுரி வீதி யால் செல்லும் பொழுது சியாம் லாந்துவ, தகத்தகனுவ தமண, கல் மடுவ, தீபவாவி, இங்கிரான அம் பாறை நகரம் ஆகிய இடங்களி லும், கண்டி வீதியால் செல்லும் பொழுது பதியத்தலாவ, மாஒயா மங்களகம, அறந்தலாவ ஆகிய இடங்களிலும் இருப்பதைக் காண GOTLD. அம்பாறை நகரம் முற்றுமுழுதான சிங்கள மக்களின் நகரமாகவே காட்சியளிக்கின்றது. உண்மையில் இன்று அது ஒரு சிங்கள மக்களின்ந கரமே. சில ஆவணங்களைப் பெற் றுக் கொள்ளும் நோக்கத்துடன் கச் சேரிக்குப் போவதாக முடிவு செய் தோம். கச்சேரியை நாம் சென்ற டைந்த போது 1மணி 30நிமிடமா யிருந்தது. மதிய உணவு முடிந்து ஒரு மணிக்கு வரவேண்டிய ஊழி யர்கள் தமது கடமைக்கு அப்பொ ழுதும் திரும்பியிருக்கவில்லை. 2.30மணியாகியும் அவர்களது இடங்கள் காலியாக இருக்கவே நாம் கச்சேரியை விட்டுப் புறப்பட் GLITL.
மின்சாரம் தேவை: இங்கிருந்து மீளக்குடியேற்றப்பட்ட பிரதேசங்களான வலதாப்பிட்டிக் கும், மல்வத்தைக்கும் போனோம். இந்த இரு பிரதேச மக்களும் 1990ல் பிரசசினை ஆரம்பமாகிய
சிங்கள் குடியேற்றக் வி
யும் ஒருங்கே தரும் இந்தச் சோ
போது இராணுவத்திற்குப் பயந்து காரைத்தீவு மற்றும் தமிழ் பிரதேசங் களுக்கு அகதிகளாகச் சென்றவர் கள். இப்பொழுது மீளவும் தமது இடங்களில் குடியேறியுள்ளார்கள் வலதாப்பிட்டி மக்கள் யூலை முதல் வாரத்திலும், மல்வத்தை மக்கள் 94ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் மீளக்குடியேற்றப்பட்டனர்.
ܘܣsoܘ 1 ܗ݇ܘ கட்டுவதற்க னணம் அரசாங்கத்
தால் இன்று D கொடுக்கட்ட யேற்றும் வர
சய்யவே எமக்குக் aan seu கூலி காணாது. இந்த நிலைமையில் எப்படி ஒரு வீடு கட்டுவதும், கிணறு வெட்டுவதும் மற்றும் தேவைகளை நிறைவேற்றிக்கொள் வதும் சாத்தியம்? எனக்கேட்கி றார்கள் இப் பிரதேச மக்கள்
அது மட்டுமில்லை அவசரமான வைத்திய தேவைகளுக்குக் கூட பல மைல்களுக்கு அப்பால் உள்ள அம்பாறைக்கோ, சம்மாந்து றைக்கோ தான் போக வேண்டும். சுற்றி வரக் காடுகள் இருப்பதால் இரவில் யானைகள் வரும் அபாய மும் உண்டு. இதிலிருந்து தம்மைப் பாதுகாக்க மின்சாரம் அவசியமா னது எனக் கூறும் இவர்கள் இந்த
ცეკვეცა
வரண்ட பிரதேசத் LLOTGOT 19. Jagoas
அம்பாறை மாவட்டத்தின் நிலை கவும் தெரிவிக்கின் மைகள் பற்றிய செய்திகளை திரட் டச் சென்றிருந்த எமது கட்டுரையா அரசின் ஆக்கி வரால் எழுதப்பட்ட கட்டுரை இது
பல்வேறு காரணங்களால் இதுதாம இந்தப் பிரதேசங் தமாகவே பிரசுரமாக வேண்டி ஏற் ளில் திட்டமிட்டசி பட்டுள்ளது இடையில் நடை றங்கள் வேறு நன பெற்ற ஆட்சிமாற்றம் நிலைமைக நடைபெறுகின்றன ளில் எந்த மாற்றத்தையும் இன்ன யேற்ற இடங்கள் மும் கொண்டுவராததால் இக்கட்டு ளுக்கு முன் கா ரையை அப்படியே வெளியிடுகின் "வருவர்கள் கேட்பார்கள், யோவான்கள் தவை. இவை தமி றோம். இதில் வரும் 'அரசு ONDŘEJ OCGibgorgio dalam Ladising" GITATG) Glaul'
gബ Luig
பயன்படுத்தப்பட்ட இன்று அரசாங்கத் கப்பட்டு, சிங்க பகிர்ந்தளிக்கப்பட் குடியேற்ற இவை சிங்கள மக்
el, GT
யேற்றமென அரச பட்டபோதும், அை பிரதேச மக்கள் இ6 ளின் புதிய குடிே
தியாலயத்தின் ஒரு டபம் ஒன்றும் சி அறையும்
LGOLuileifl
qÜ முடிந்த பின்னர், ! தேசத்துள் சென்றே வைகள் சிலரைச் ச றுக்கும் மேற்பட் பெண்கள் இப் பிரே னர். இப் பெண்கள் மட்டும் இழக்கவி மகள் ஆகியோரை திற்குப் பலி கொடு கிறார் ஒரு விதவை
இவர்களுக்கு பல நிறுவனங்கள் உத நாட்கூலி வேலை
வர்கள் நிலைமை பு கிடமானதாக உள்
போகும் இடம் ஏது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் குடிநீர் முக்கி பாக இருப்பதா DGolf
மிப்பு:
Grigor GTGOG) as களக்குடியேற் டபெற்றுள்ளன; இந்தக் குடி
பல ஆண்டுக டுகளாக இருந் முஸ்லிம் மக்க டியழிக்கப்பட்டு GSFLUGODEŠEBSITELJ ன. ஆனால் ால் ஆக்கிரமிக் மக்களுக்கு டு சிங்களமக் ப்படுகிறார்கள். எளின் மீளக் குடி ங்கத்தால் கூறப் த மறுக்கும் இப் த சிங்கள மக்க பற்றம் என்றே
ன் சோதனை ரைத்தீவுப் பிர ாம். இங்கு வித தித்தோம் நூற் ட விதவைப் தசத்தில் உள்ள கணவன்மாரை ல்லை, மகன், பும் இராணுவத் துள்ளனர் என் த் தாய்.
அரச சார்பற்ற பி செய்தாலும், செய்து வாழுமி
கவும் கவலைக்
தாய்க் கிராமம்:
அம்பாறை மாவட்டத்தின் தமிழர்க ளின் தாய்க் கிராமம் என கரைத் தீவை இப் பிரதேச மக்கள் அழைக் கின்றனர். ஏனெனில், இப் பிரதே சத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் எந்த நெருக்கடிகளையும் எதிர் நோக்கும் போதும் அடைக்கலம் தேடி நம்பிக்கையுடன் தஞ்சம் புகு வது கரைத்தீவு கிராமத்தில் தானாம். இங்குள்ள பாடசாலை மைதானத்தில் அம்பாறை மாவட் டத்தின் எல்லை புறத்தைச் சேர்ந்த 275 குடும்பங்கள் அகதிகளாக90ம் ஆண்டில் இருந்து இருக்கின்றனர். இவர்களில் அனேகர் நகர சுத்தித் தொழிலாளர்களும், கூலி வேலை இந்த அகதி முகாமுக்குள் சென்ற போது மாலை ஆறுமணி ஆகிவிட்டிருந்தது. வானம் இருட்டத் தொடங்கி கடும் காற்றுடனான மழை பெய்யத் தொடங்கியது. அகதிகள் வசிக்கும்
செய்பவர்களுமே
சிறு கொட்டில்கள் அனைத்தும் பள்
வெள்ளத்தில் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத குப்பி விளக்கு கள் அணைந்தன. தாய்மார் தமது
ளத்திலிருந்ததால்
995LJLJL LL GOT.
கைக்குழந்தைகளை கைகளில் தூக் கிக் கொண்டு, கொட்டிலினுள் மழை ஒழுகாத இடத்தில் ஒதுங்கிக் Glo, ITGOTLGOTÎ.
இதுவரை ஒருசிலரைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவர்களும் தம்மை வந்து பார்த்து ஆறுதல் கூடக் கூறவில்லை. ஆனால் இனி மேல் தேடி வருவார்கள் எலெக் ஸன் வருகுது தானே என்றனர் நம் பிக்கையுடன்
அந்தப் பெருமழையில் எமக்கு ஒதுங்கி நிற்பதற்கு இடம் கிடைக்க வில்லை. ஒருவாறு அங்கிருந்து மழை இருட்டு. நேரமோ 630மணி முஸ்லீம் நண் பர்கள் இருவர் ஒரு வீட்டில் வந்து
அகன்றோம்.
எமக்காகக் காத்திருப்பதாகக் கூறி னர். அவ்வீட்டில் சென்று நாம் விசாரித்தபோது, "இருண்ட பின் இங்கு நிற்பது சரியல்ல நாங்கள் போகிறோம்" என எமக்கு அறி விக்கச் சொல்லி விட்டு, அவர்கள் சென்றிருந்தனர். அதற்கான கார ணத்தை விசாரித்ததில் தமிழ்க் கிரா மங்களில் மாலை 6மணிக்குப் பின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதை இரா ணுவம் அறிந்தால், பிடித்துக் கொண்டு போகுமாம் என்னதான் அமைதி நிலவியபோதும் இருசமூ கத்திலும், மனப்பயம் இருக்கின் றது. அதுவும் தமிழர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கின்றது.
யாரும் முஸ்லீம்
அஷ்ரஃப்பிடம் கேளுங்கள்:
நிந்தவூரிலுள்ள மன்னார் முஸ்லீம் அகதிகள் தங்கியிருக்கும் அகதிகள் முகாமிற்குப் போனோம். இவர்கள் நானாட்டான், இலந்தப்பேட்டை போன்ற பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள். 'உங்கள் தலைவர் அஷ்ரப்பிடம் போய் ஒரு நாட் டைக் கேட்டு வாழுங்கள்' என்று கூறி புலிகள் தம்மை விரட்டி விட்ட தாக கூறுகின்றார்கள் இவர்கள்
இங்கு வந்த முதல் வருடம் பல நிறுவனங்கள் உதவி செய்தன. பின் னைய மூன்று வருடங்களும் எந்த நிறுவனமும் உதவி செய்யவில்லை இவ்வூர் மக்களும் எம்மைப் புறக்க ணிக்கின்றனர் என்று ஒரு இளை ஞர் ஆவேசத்துடன் கூறினார்.
எம்மூருக்குப் போக எமக்கு விருப் பம்தான். ஆனால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லாமல் போய், மீண்டும் அகதிகளாகத் திரும்பி வந்து வாழ முடியாது என்கிறார் ஒருவர். இவ்வூர்ப் பிரதேசச் செய லாளரிடம் ஏதாவது உதவி கேட் டுப் போனால் பாய்ந்து விழுகிறார்
GTLDGELD6) a 6ð!Ts. இங்கிருந்து தைக்கா நக முக்குச் செ6 காமம், ஒட் சங்களில் இ Lirija,GOGITë ருக்கின்றன ளுக்கு மே முகரழில் gruí கடிதங்க6ை அனுப்பினே முறைதானு எதிர்க் கட்சி துக்காக ஒரு சென்றார்க றையை ெ JEGIT.
இனி எம்ை
օTLD5| 6ւ தேவையா

Page 9
அவர் சொன்
ப் பற்றிலுள்ள ம் அகதி முகா மன்னார், உரு ஆகிய பிரதே ந்த 83 குடும் பர்கள் இங்கி கு வருடங்க ந்த அகதிகள் நாங்கள்,
சூருக்கு பல தடவைகள் அதற்கு ஒரு வரவில்லை. சம்பிரதாயத் ந்து பார்த்துச் தமது மனக்கு ார்கள் இவர்
வருவார்கள். புவர்களுக்குத்
பகள் குறைக
ளைத் தீர்த்து வைக்க வேண்டும். நாம் சொந்த ஊர்களுக்குத் திரும் பிப் போக விரும்பவில்லை. எமக்கு இங்கேயே நிரந்தரமாக வசிக்க வசதிசெய்து தரவேண்டும் என ஒருமித்த குரலில் அங்கிருந்த வர்கள் கூறினர்.
அன்றிரவு அக்கரைப்பற்றிலுள்ள முஸ்லீம் பகுதியில் தங்கியிருந் தோம். ஒரு தமிழ் இளைஞர் முஸ் லீம் பகுதியில் மாலை வேளையின் பின் நிற்பது அரிதிலும் அரிதாம். அருகில் தமிழ் மக்கள் வாழும் பிரிவு இருந்தும் கூட இந்த நிலைமை நிலவுகின்றது. சிலர் எம் மைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாலும், முஸ்லீம் நண்பர்களு டன் நாம் இருந்ததால் யாரும் எது
வும் வித்தியாசமாகக் கதைக்க ബിബ്. இனங்களைப் பிரிக்கும் L IIT605:
அக்கரைப்பற்று தமிழ்ப் பிரிவை
யும், முஸ்லீம் பிரிவையும், அம்பா றைக்குச் செல்லும் வீதியே பிரிக் கின்றது. இந்த வீதி பதட்டமான காலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இவ்விதியைக் குறுக்கிடும் ஒழுங்கைகள் ஒன் வொன்றிலும் இரு பக்கமும் இரு இனத்தாரும், மற்றவர் வராதபடி காவல் அரண்களை அமைத்து தமது இனத்தைக் காக்க முயற்சி எடுப்பார்கள். அப்படியான இந்த வீதியில், இரு இனத்தாரும் கைகோர்த்து ஆடிப்பாடி குதூகலிக் கும் நாள் ஒன்றுக்காக இரு இனத் தையும் சேர்ந்த சில இளைஞர்க ளும், முதியவர்களும் உழைக்கின் றார்கள்
இன்று இரு இனங்களுக்குமிடை பில் அமைதி நிலவுகின்றது.
முஸ்லீம் பிதேசங்களில் உள்ள வீடு கட்டுதல், மற்றும் கூலி வேலைக ளைத் தமிழப் பிரதேசங்களில் இருக்கின்றவர்களே வந்து செய் வார்கள். தமிழர்களின் நெற்களை வாங்குவதும் ഗ്രസ്മെ Gíslu IIILIIIs களே. இப்படியான ஒரு பொருளா தார உறவு இவ்விரு சமூகங்களுக் கும் இடையில் நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. இப்பொழுதும்
θη L
"ஆனால், சில அரசியல் தலைமை கள் தமது நலன்களுக்காகப் புதிய எல்லைகளை உருவாக்கி தமிழ்ப் பிரிவொன்றையும், முஸ்லீம் பிரி வொன்றையும் உருவாக்கி உள் ளார்கள். இதனால் மேற்கூறிய அம் பாறைக்குச் செல்லும் வீதியின் இடப் புறம் தமிழ்ப் பிரதேசமும், வலது புறம் முஸ்லீம் பிரதேசமு மாக இருக்கின்றது. தமிழ்ப் பகுதியில், முஸ்லீம்களுக் குச் சொந்தமான நிலங்கள் மட்டு
ஆனால்
மல்ல தேவையான பொருட்கள் LoveւլլԻ இவற்றைத் தமிழ்ச் செயலகப் பிரிவின் அனும தியின்றிப் பெற முடியாது. இதே போல முஸ்லீம் பகுதியிலும் தமிழர் களுக்குச் சொந்தமான நிலங்களும் இருக்கின்றன. இந்த எல்லைகள் -நிர்வாகத்தை இலகுவாக நடை முறைப்படுத்துவதன் அடிப்படை யில் மீளமைக்கப்படுமாயின் பல
p GIGITGoI.
பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்" என்பதே இருதரப்பினரதும் அபிப் பிராயமாக உள்ளது. அக்கரைப்பற்றுத் தமிழ்ப் பிரிவு (ஆலையடி வேம்பு பிரதேசப் பிரிவு) அடிக்கடி இராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகின்றது. இத னால் பலர் கைதாகி தடும்பு முகாம் களில் உள்ளனர். இவர்கள் தொடர் பான விபரங்கள், யாருக்கும் சரியா கத் தெரியாது. இத் துர்ப்பாக்கிய நிலைமைக்குப் பிரஜைகள் குழு இயங்காமையும் ஒரு முக்கிய கார ணமாகக் கருதப்படுகின்றது. இப் பிரதேசத்திலும் 3 அகதிகள் முகாம் களில் 100 குடும்பத்தினருக்கு மேல் இருக்கின்றனர். இங்கிருந்து திருக்கோயில் போகும் வழியில் முன்னைய அரசாங்க வைத்தியசாலை, இன்றைய அதிர டிப்படை முகாமாகாக் காணப்பட் டது. அதில் வழமையான சோத னைக்கும் உட்படுத்தப்பட்டோம். போகும் வழியில் திம்புலுவில் கிரா மம். அங்கே ஒரு பாடசாலை, அங் கும் மாணவர்கள் நிலத்திலிருந்து ஆர்வமாகப் படித்துத் தொண்டிருந் தனர். அதை எமது கமராவுக்குள் உள்வாங்கிக் கொண்டு அப்பால்
○górs"mmb。
தம்புலுவில் தெற்கு பல ே சங்கம். இங்கு இரண்டு நா சேமிப்பு அ gITLDIT6ólg,60)GITó, யாம். பூட்டு, திறக்கப்பட்டுள் ருந்தவரிடம், பு 월니 (UP60GT கியுள்ளனர். அ சங்கத்தைக் சென்று விட்ட aorth Ly Quaon தாம். அதனால் ഖഞ]''' ||TC) உட்படுத்தியுள் இது தொடர்பா யும் உலாவியது திற்கு முன்னா மரை பாதுகாக் அதிரடிப்படை தில் காவல் க பார்கள். இதன் கொள்ளையடி தியமில்லை எ கின்றது. சொல்வதற் LS60606): திருக்கோவில் ரைச் சந்திக்கச்
வயது மதிக்
நிறத்தில் மே FL-60LL-LD is ரிகையிலிரு என்று கூறிய LILLJ353,60)GIT வேண்டும்? போன கார "இங்கு இல்லை, இ காக நடை கம் நன்றா எல்லோரும் னர் நான் இல்லை. நீ
DT, எமக்கு
fl6ODL lėšas
நாம், அர் திருக்கோ6 குப் போ அகதிகள்
 
 
 
 

அக்கரைப்பற்று குக் கூட்டுறவுச் ஒரு பிரச்சினை ளுக்கு முன்பு மயில் இருந்த g, TGCOTGoldbGO)a) TGSuGGTTC) Cul து சாவி வைத்தி ரோ இரவு சென்று சாவியை வாங் த்த நாள் புலிகள் காள்ளையடித்துச் கள் என ஊரெல் கதைக்கப்பட்ட ாவி வைத்திருந்த ர் விசாரணைக்கு ார்கள். ஆனால், இன்னொரு கதை கூட்டுறவுச் சங்கத் ள்ள டிரான்ஸ்போ எப்போதும் இரு னர் அதே இடத் ந்துக் கொண்டிருப் ால் புலிகள் வந்து துச் செல்வது சாத் ாவும் கதைக்கப்படு
5 ஒன்று
பிரதேசச் செயலாள சென்றோம். 30-35
தக்கவர் வெள்ளை சட்டையும், நீள்காற் னிந்திருந்தார். பத்தி வந்திருக்கிறோம் |டனேயே முகத்தில் தரிந்தது.
னக் கேட்டார். நாம்
"GT6IGOT
த்தைக் கூறினோம். ந பிரச்சினையும் கு எல்லாம் ஒழுங் றுகின்றன, அரசாங் உதவி செய்கின்றது. நன்றாக வாழ்கின்ற ால்வதற்கு ஒன்றும் IT GLUMTOEGADITLD" GTIGST
ட்டும் எதுவும்
நந்து வெளியேறித் அகதிகள் முகாமுக் ம் திருக்கோவில் ாமில், தங்கவேலா
யுதபுரம், கஞ்சிக்குடியாறு போன்ற பிரதேசங்களில் இருந்து வந்த 350 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் வாழ்கின்றனர்.
நாம் சென்ற போது ஒரு சிதைந்து போன குடிசைக்கருகில் இன்னு மொரு குடிசையைக் கட்டிக் கொண்டிருந்தனர் சிலர் அதற்கா கப் பழைய மூங்கல் தடிகளையும், உக்கிப் போன ஒலைகளையுமே பாவித்துக் கொண்டிருந்தனர். அரு கிலிருந்த ஒலைக் கொட்டில் ஒன்
றுக்குள் எம்மைச் சென்று பார்க்கச் சொன்னார்கள் போனோம். ஒரு மூலையில் இருந்து சூரிய வெளிச் சம் நன்றாகவே உள்ளே வந்து கொண்டிருந்தது. சட்டி பானைகள் காய்ந்து கிடந்தன. மூங்கில் தடிகள் உக்கி மஞ்சள் தூள்களாக நிலத்தில் இங்குள்ள கொட்டில்கள் எல்லாம் இந்த நிலை மையிலேயே இருப்பதாக எம்மு டன் இருந்த ஒருவர் கூறினார்.
கொட்டியிருந்தன.
நாம் கொட்டிலை விட்டு வெளியே வந்த போது வயது போன பெண் ஒருவர் என்று விசாரித்தார். "பேப்பரிலை இருந்து வந்திருக்காங்க' என்ற
பதில் கிடைத்ததும், வாயைச் சப்
'யார் வந்திருக்கினம்"
புக் கொட்டிக் கொண்டு, சலித்துக் கொண்டவர் "வருவார்கள், கேட்
- பார்கள், போவார்கள் எமக்கு மட்
டும் ஒன்றுமே கிடைக்காது' என் றார்.
"எங்கடை திவ்வியநாதன் எம். பிக்கு நாங்கள் இருக்கிறோமா இல் லையா என்று தெரியுமோ தெரியா து' என்று அங்கலாய்த்தார் ஒரு வர் நாங்கள் முன்பு இருந்த இட மெல்லாம் இப்பொழுது காடாகப் போய் உள்ளது. அதற்கு முன்பு காடாக இருந்ததை வெட்டி, சேனைப் பயிர்ச் செய்கை செய் தோம். இப்போதைய நிலைமை
|ရှီး) நாம் எமது இடங்களில் சென்று வாழ முடியாது என்றனர். இப் பிரதேசங்களில் 90ம் ஆண்டுக் குப் பிறகு 'கொளகொட்டி' என்ற இனந்தெரியாத ஆயுதந்தாங்கிய நபர்களால் பலர் கைது செய்யப் பட்டு காணாமல் போயுள்ளனர் கடைசியாக கல்முனை ஊடாக மரு தமுனைக்குச் சென்றோம். இக்கிரா மமானது 100% முஸ்லீம் மக்கள் வசிக்கும் இங் குள்ள அல்-மனார் மகாவித்தியால யத்தில் 200 தமிழ் மாணவமாணவி
பிரதேசமாகும்
கள் கல்வி கற்கின்றனர். அத்துடன் 15 தமிழ் ஆசிரியர்களும் கற்பிக் கின்றனர். கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் கலவரங்களால் ஏற் பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் இம் மாணவர்களும் ஆசிரியர்க ளும் பாடசாலைக்குச் சமூகமளித்தி ருந்தனர். அந்தளவுக்கு மருத முனை மக்கள் மீது புரிந்துணர்வுட
னான நம்பிக்கை வைத்துள்ளனர் என இங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறினார். மருதமுனை முஸ்லிம் கிராமம் அயலில் பல தமிழ்க் கிராமங்க ளைக் கொண்டுள்ளதுடன் மட்டு மல்லாமல் இரு இனங்களுக்குமி டையிலான நல்லுறவுப் பாலமாக வும் விளங்குகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் முஸ்லீம் மதத் தலைவர்கள் கிராம முன்னோ டிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியிலுள்ள புரிந்துணர்வே என் கிறார்கள் எம்மைச் சந்தித்த சிலர் இங்கிருந்து வருடந்தோறும் பல்க லைக் கழகத்தின் பல்வேறு துறைக ளுக்கும் மொத்தமாக 40க்கும் அதி கமான மாணவர்கள் செல்கின்ற னர் இந்த நிலைமை அக்கரைப்பற் றிலும் நிலவுகின்றது. இது அம் பாறை மாவட்ட முஸ்லிம் மாணவர் களின் முக்கியமான முன்னேற்றங் Ghai) ஒன்றாகக் கருதப்படுகின்றது. முஸ்லீம் பிரதேசமாக இருந்த அம் பாறை மாவட்டத்தை மீண்டும் மாற்றக்
முஸ்லீம் பிரதேசமாக
கூடிய சக்தி புலிகளுக்கு மட்டுமே
5 ܦܣܛ

Page 10
flash
LDலையக மக்கள் மீது பற்றுக் கொண்டவர்களாக இந்த இளை ஞர்கள் இருந்தமையினால், இம்மக் 3,661 அவலநிலைகளைப் போக்க, மக்கள் உள்ளத்தில் அறி
யாமை என்ற இருளை அகற்ற எண் ணினர். இவர்களின் எண்ணத் திற்கு தி.மு.கவின் கொள்கை மிக வும் பொருத்தமானதாக இருந்தது. எனவே தோட்டங்களில் தி.மு.கவி கருத்துக்களை பரப்ப தி.மு.க என்ற பெயரிலேயே ஓர் அமைப்பை உருவாக்கினர்
GTÁlőT
ܚܙܝ 29 .olgr17)
பற்றிய சிறப்புச் செய்திகளை தாங்கி வெளிவந்தது.
மாநாடு நடந்த அன்று, மக்கள் பண் டாரவளை நகரில் திரண்டனர். இன வெறிபிடித்தோர், கற்களை எறிந்து கூட்டத்தைக் கலைத்தனர். பேருந் துகளில் உணர்வுடனும், உற்சாகத் துடனும், கொடிகளை ஏற்றிவந்த மக்களை அடித்துத் துரத்தினர் அன்று ஏற்பட்ட இந்த அமளி - மலையகத்தில் தி.மு.கவின் அஸ்த மனத்தைக் கோடிட்டுக் காட்டியது. இலங்கையின் இனவாத அரசியலி
வைத்து அதன் துக்களை நாட கள் மூலம் பரப்பு அத்தோட்டத்தி மக்கள் மத்தியி யும், ஒற்றுமை முயன்றனர். ளைச் சாடி மக்க பாதைக்கு அ முயன்றனர். இத கும்பரை 'பு தோட்டத்தில் இ ஞர் மன்றம்' ! மன்றத்தைச் ே
OGJus dijë uelë) sepa seITET SETI:
திருவாளர்கள் ஏ.இளஞ்செழி யன், மணவைத்தம்பி, வேலழ கன், மு.நேசமணி போன்றவர் களே இதனைத் தோற்றுவித்தனர். தோட்டத் தொழிலாளர்களாக கடமை புரிந்த இளைஞர்கள், கல் விகற்ற இளைஞர்கள் எனப் பல ரும் இந்த அமைப்பில் இணைந்து செயல்பட்டனர். மலையகத்தில் இவ்வியக்கம் பெரும் பரபரப்பு டன் உருவாகி வளர்ந்தது. தி.மு.க
தமிழகத்தில் அசுரவேகத்தில் முன் னேறியதால் இங்கும் அது வளர்ச்சி பெற்று பெரும் சக்தியாக விளங் கும் எனப்பலரும் எதிர்பார்த்தனர். பல இடங்களில் எழுச்சிக் கூட்டங் களையும், சீர்திருத்த மாநாடுகளை யும் நடாத்தி வெற்றிவாகை சூடினர். இந்த அமைப்பின் சிகரமாக பண் டாரவளையில் இம்மாநாடு நடை பெற்ற வேளையில் ஏற்பட்ட நிகழ்ச்சி மறக்க முடியாத வடுவாக அமைந்தது. இம்மாநாட்டிற்கு மலையகத்தின் பலபகுதிகளிலி ருந்து அதிகமான மக்கள் பங்குபற் றுவதற்காக வருகைதந்தனர். மலை யகத்தில் தொழிற்சங்கங்கள் நடாத் தும் மாநாட்டிற்கு நிகராக இம்மா நாட்டை அதன் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சீர்திருத்த நோக்கோடு தொழிற்சங்கங்க ளுக்கு சவால் விடுவதுபோல் முன் னேறி வந்த இந்த அமைப்பு இலங்கை இனவாதிகளின் கண் களை உறுத்தியது. தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்த்து, சமூக முன்னேற்றத்தை கொண்டு மலையகத்தில் அமைத்த முதல் அமைப்பு இதுவேயாகும்.
நோக்காகக்
இனவாதம் தலைவிரித்து தாண்ட வமாடிய காலமாதலால் சிங்கள மக் கள் மத்தியில், மலையக மக்க ளுக்கு எதிராக இனவாதிகள் காழ்ப் புணர்ச்சியை அரசியல் நோக்கத் திற்காக உருவாக்கினர் இனவா தத்தை தூண்டிவிடக்கூடிய பேச்சுக் களுக்கு பெயர் பெற்ற திரு.கே. எம்.பி.ராஜரட்ணவின் பிரதேச மான பண்டாரவளையில் தி.மு.க. மாநாடு நடாத்த எண்ணியது அவர் களின் துணிவைக் காட்டுகின்றது. தமிழக வார ஏடுகளுக்கு நிகராக வெளிவந்த அவர்களின் 'தி.மு.க ' என்ற வார இதழ் இம்மாநாடு
னால் தி.மு.க அமைப்பு இங்கு வளர முடியவில்லை. ஆனால் தி.மு.க கருத்துக்களினால் கவரப் பட்டவர்கள் துணிந்து தோட்டங்க ளில் மன்றங்கள் அமைத்து தங்க ளின் எண்ணங்களை நிறைவேற் றிக் கொள்ள முயன்றனர். இளைஞர் தமிழ்ச் சங்கம்: மலையக சமூகத்தின் அவலத்தை போக்க ஓர் அமைப்பின் மூலம்
ஒன்று திரண்டு போராட வேண்டு
மலையகத்திலும்
தி.மு.க
அரசியல்
மென சில படித்த இளைஞர்கள் எண்ணினர். அந்த எண்ணத்தின் வடிவமாக 1958ம் ஆண்டில் வட்ட கொடையில் இளைஞர் தமிழ்ச்சங் கம்' என்ற ஓர் அமைப்பு உருவாகி யது. இந்த அமைப்பு தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் உணர்வுகளைத் தட்டி எழுப்ப மலையக மக்களுக்கு அரசியல் உரி மையைப் பெற்றுத்தர தமிழுக்கு சம அந்தஸ்து இந்நாட்டில் கொடுக் கப்பட வேண்டுமென்ற நோக்கங்க ளைத் தாங்கி இவ்வமைப்பு எழுந்
$ნტl.
இவ்வமைப்பினை திருவாளர்கள் ஏ.வி.மெத்தியூஸ், எல்லாளன், எஸ்.ஜி.குருபரன், விரிதர்ம லிங்கம் ஆகியோர் தோற்றுவித்த
இதன் திரு.சி.கணபதிப்பிள்ளை, தி.ஏ. கருப்பையா ஆகிய இருவரும் ஏற்
றுக்கொள்ளப்பட்டனர். இவர்கள்
60Isr. காப்பாளர்களாக
ஹட்டன் சென் ஜோன் பொஸ் கோஸ் கல்லூரியில் பட்டதாரி ஆசி ரியர்களாகக் கடமை புரிந்தனர்.
கள் கே.முருே எஸ்.தமிழரசு, S.londards Silash Curtain உற்சாகமாக
கொண்டு இருந் இரவுப்பாடசாை மது அருந்து தொடர்ச்சியாக வர்களை நல்வ னர். மூடநம்பி
டாமல் தடுத்தனி நடைபெறும் நர நிகழ்வுகளுக்கு நீட்டினர். L செல்லாத பி சாலை சென்று மூட்டி அதற்கு அறிவுரையாக னார்கள். இவர் நற்செயல்கள் பெரும் பெற்றன.
மேலும் மன்றங் கும் பணி ெ மன்றங்களை ஞர் தமிழ்ச் களை எதிர்பா ÉNGIN) GOT QUEITGEST னர் இணைந் கும் பேரம் பே oflLLö GITéML லும் தனித்து வம் காட்டினர் போக்கினால் இணைத்துச் ெ
விரிதர்மலிங்கம்
தி.சி.கணபதிப்பிள்ளை யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்தவர். தி.ஏ.கருப் பையா ராகலையைப் பிறப்பிடமா கக் கொண்டவர். இந்த அமைப் பின் நோக்கத்தை வென்றெடுக்க, தோட்டங்களில் உதிரிகளாகச் செயற்பட்ட மன்றங்களை ஒன்றாக இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் பலனாக மடக்கும்பரை அக் கரை மலைத் தோட்டத்தில் இயங் கிய 'முத்தமிழ் மன்றம்' முதலில் இணைந்தது. இவ்வமைப்பைச் சேர்ந்த மணிமாறன் ஏ.எஸ்.சாமி, பிரான்ஸிஸ், மாசிலாமணி போன் றோர் தி.மு.க கொள்கையில் அமைக்க முடியாத நம்பிக்கை
வெற்றிபெறவி னம் செலுத்தி
LIDITä59, 9 GOLDL
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தக் கருத் ம் கலைநிகழ்ச்சி கின்ற வேலையை செய்து வந்தனர். சமூகப்பற்றினை யயும் ஏற்படுத்த bட நம்பிக்கைக ளைப் பகுத்தறிவுப் ழைத்துச் செல்ல னை அடுத்து மடக் க்காடு' என்ற பங்கிய " இளை ணைந்தது. இம் சர்ந்த திருவாளர்
சு, ஆர்.அழகிரி, பிரிதர்மலிங்கம், , எஸ்.ஜோதி றார் தோட்டத்தில்
செயற்பட்டுக் தனர். நாடகங்கள், லகள் நடாத்தினர் பழக்கத்தை கொண்டிருந்த மிக்கு திசைதிருப்பி கைகளை வளரவி
|Lib
ார் குடும்பங்களில் கருமங்கள், துன்ப
உதவிக்கரங்களை ாடசாலைகளுக்குச்
T60) GMT3560) GITT LITL
படிப்பதற்கு உற்சாக ய வழிமுறைகளை வழங்கி வழிகாட்டி களின் இப்படியான மக்களின் மத்தியில்
Glgá)GITöálG)GTÜ
பகளை ஒன்றிணைக் வற்றிபெறவில்லை. டாத்தியோர் இளை சங்கத்திலும் பதவி ர்க்கின்ற மனப்பாங் டவர்களாக இருந்த து செயற்படுவதற் சும் தன்மை அவர்க பட்டது. பெரும்பா இயங்குவதிலே ஆர் இந்த மனமாற்றப்
மன்றங்களை சயற்படும் எண்ணம்
வில்லை. இதில் கவ காலத்தை விரய பபு விரும்பவில்லை.
நிகர்நடத்திய கவிதைப்போட்டியில்
1வதுமாக பெற்ற கவிதை
பெற்ற கவிதை
கரையில் மோதிச் சிதறித் தெறித்து மேலெழுந்துடையும் அலைத்துளிகள்
இன்றின் புத்தம் புதுடிசைன் வானத்தை தொட்டுத் திரும்புமோர் வல் ցած
விழுங்கும் இரவுகள் பற்றி
máis fisicosumri 625 உன் உயிர்க் கிழிகலின்
ancis Caesarrer Accessoas constru சேர்த்து எரி
சிதைந்து சிதைந்து துடிக்கும் உணர்வுகள் தழைக்க விழி நீர் கசிய sing sốG. உன் இதய உடைவுகளின் சிதறல்களிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழு sumpsisär sonomi ஒதுங்கி .in
spect Gustaversuunni நான் காத்திருக்கிறேன்.
esoscire மீதியை உள்வாங்கும் கடல்
வெகு தூரத்தே
சிறு பிள்ளைப் பராயத்தில் அலையென்றால் கடும் பயமெனக்கு கரையினில் நின்றேகால்நனைத்த நாட்களை எண்ணிச் சிலிப்பேன் ஒரு கணம்
ஆனாலும் S. அலைகளுக்கு மிகவுந்தான் ஆவேசமின்று sričCB inggih Genre % நண்டுகளை விரட்டி வளை கரையைப் புதிசாய்ப்பூசி மெழுகிப் போக வரும் ၂၅း၅၈ လေအရေfh၍လ၉၈စဲရလေ ရွှံ့၏း]] | ,
கரையை அலைகள் பலமாயறைந் ബ வெய்யில் தினத்தன்றுத நிருவானப் பினமொன்றை மு கரையொதிக்கிற்று േഖൺ
எண்ணங்களில் மனமலைச்சலுற என்னுள் புரவுமோர் பதட்டம் காற்றால் குலைந்த Upla so
கோதிச்சரிசெய்து மெல்ல அகல்வேன் நான் அவ்விடம் விட்டு
என் தேசத்தில் 機 இன்னும் மீதமாயிருக்கிறவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தபடி
Esirgo Corri Sissorgs Gongsula இவ்வார்ப்பளிக்கும் அலைகள்
கரையொதிக்கியிருக்கக் கூடும்
rigin{
رہے7) میr="rری விரிகுடா

Page 11
ეს სექტეს შემუსმენინმან:
ன்ெனைப்பற்றிய அறிமுகம் உங்களுக்குத் தேவைப்படும். நான் யார் என்பதைச் சொல்வ தும் மற்றவர்களை நம்பவைப்பதும் இன்றைய நாட்களில் சாத்தியமானதாக இல்லை. விஞ்ஞா னிகள் நேர்மையான முறையில் என்னைப் பரி சோதனைக்குட்படுத்துவார்களாயின் எவ்வித தயக்கமுமின்றி நான் மனிதன் தான் என்றே அறிவிப்பார்கள் எனது கைகளிலுள்ள விரல்க ளின் மொத்த எண்ணிக்கை எட்டு என்பதும், எனது இடதுகால் அரை அங்குலம் குட்டை என்பதும் எனக்கு முடியே வளருவதில்லை என்பதும் நான் மனிதன் அல்ல என்று சொல்வ தற்கான நிரூபணங்கள் ஆகா விஞ்ஞானிகளை மறுப்பது சில சூழ்நிலைக ளில் விநோதமான ஒரு தேவையாகிறது. அத் தேவை மிக அவசியம் என்று கருதப்படுகின்ற சூழலிலேதான் வாழ நேர்ந்திருக்கிறது எனக்கு இறுதியாகப் பெய்யத் தொடங்கிய மழையால் நான் இருந்த சிறுவிட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்து கிளம்ப வேண்டியதா யிற்று பாதைகளை மூடி நின்ற அவ்வெள்ளக் காட்டின் மேலாகநான் நீந்தத் தொடங்கினேன். சரியாகச் சொன்னால், அப்போதுதான் நான் நீந்தவே கற்றுக் கொண்டேன்.
வள்ளப்பகுதியை நீந்திக்கடந்த எனக்கு ரைப்பகுதியை நடந்து கடக்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டது. நிர்ப்பந்தம் ஒருபுறம் இருக்க இலக்கு எது என்பது எனக்குப்பிடிபட வேயில்லை இலக்கை நோக்கியா பூமி நகர்கி றது? எனவே நானும் நடந்தேன் வழியில் வாழ்விலே முதற்தடவையாக அடர்ந்த காடு கள் ஆர்ப்பாட்டமான நதிகள், உய்ர்ந்த மலை கள் ஆழமான பள்ளத்தாக்குகள், பரந்துநீண்டி ருந்த பாலைவனங்கள் போன்றவற்றுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவையெல்லாமே அசைபோட்டு மகிழ்வதற் குரிய அனுபவங்களாக இல்லை. உதாரண மாக, மலைகடைப் பார்த்த போது என் மார்புக் கூட்டினுள் அசுரப்பறவையொன்று சிறகடிப் பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாலைவ னங்களினூடாகப் பயணித்த போது என் இரத் ம் சுண்டி ஆவியாகி விடுவது போல் உணர்ந் தன். ஆனாலும் ஏதோ அவசியம் கருதியும், எனக்குள் இருந்து தொழிற்பட்ட இனம்புரி யாத உந்துதல் காரணமாகவும் நான் தொடர்ந்து நடந்தேன். இடையிடையே பூமி இவ்வளவு பிரமாண்டமா னதா என்ற நகைப்பு எனக்குள் தோன்றியது. இந்நகைப்பு ஏற்படுவதற்கு என் கால் வலிதான் காரணமாக இருந்ததா என்பது தெரியவில்லை. பூமி சிறியதாக இருக்க வேண்டும் என்று என் கால்கள் விரும்பியிருந்தாலும், அது பூமிக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. வயிற்றைக் குமட் டுகின்ற வியர்வை நாற்றத்துடனும், பாதங்க ளில் ஏற்பட்டிருந்த காயங்கள் தந்த வேதனையு டனும் நீண்டதூரம் நடந்த பின்னர் சிலுவை யின் அமைப்பை ஒத்ததும், முற்று முழுதாக GAGLIGT GODIGIT GANGGOTLD பூசப்பட்டதுமான வீடொன்று என் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவ்வீட்டினருகே விரைந்து சென்றேன். குளிர் நிறைந்த இளங்காலைப் பொழுதில் அசையா மல் நின்றபடி அவ்வீட்டைநான் அதிசயமாகப் பார்த்தேன். எனக்குள் களிப்பு இறங்கியது அதன் அழகும் அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தன. அதன் வெள்ளை வர்ணம் பிரத்தி யேக சிறப்புடையதொன்றாக எனக்குத் தோன் றியது. அவ்வீடடில் எனக்கு ஒரு இடமிருப்ப தாக என்மனம் உறுதியாகச் சொல்லியது. நிலத் தைப் பிளந்து வெளியே வரும் புதுமுளை போல் என் நெஞ்சில் இறவாநம்பிக்கை ஒன்று முகிழ்த்தெழுந்தது. என்வியர்வை நாற்றம் நறுமணமானது என் கால்வலி ஒன்றில் நிலத்தினுள் இறங்கியோ அல்லது காற்றில் கரைந்தோ காணாமல் போனது கால்புண்களின் நினைவே எனக்குள்
y)
எழவில்லை. சுமாரான உயரத்தைக் கொண்டி ருந்த அவ்வீட்டின் மகிற்சுவரை ஏறிக்கடப்ப தில் எனக்கு அவ்வளவாக சிரமம் இருக்க வில்லை. மதிலைத்தாண்டி உள்ளே சென்றதும், எனக்குள் ஒருமுழுமையான நிம்மதி பிறந்தது. நீண்டநாட்களின் பின்னர் அக்கணத்திலிருந்து தான் சுகமாக சுவாசிப்பதாக உணர்ந்தேன். என் இரத்த அணுக்கள் புத்துணர்வு பெற்றன.
என்னைப் பிடித்திருக்கக்கூடிய அனைத்து நோய்களுக்கும் மானசீகமாக விடை கொடுத்த
படி வீட்டை நெருங்கி வந்து நின்றேன்.
ஆழமான அன்பிலும், அமைதியிலும், சமாதா னத்திலும் அவ்வீடு மூழகியிருப்பதாகத் தோன் றியது. அவ்வீட்டின் வர்ணமே அதற்குச் சாட்சியாய் நின்றது.
பொழுதுவிடியவும் அவ்வீட்டினுள் மெலி தான சத்தங்கள் கேட்டன. சற்றுக்கழித்து என் றுமே கேட்டிராத புரியாத இசையொன்று @lഖ வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதற்குரிய நேரம் இதுதானா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரிய கதவு திறக்கப்பட்டது. வழுக்கை விழுந்த நீண்ட பொன்னிறத்தாடி உடைய ஒரு முதியவர் வெளியே வந்தார். அவர் முகத்தில் ஞானஒளி மின்னிக் கொண்டிருந்தது. பிரபஞ்ச
൧൫ ട്ര
சூட்சுமங்களையெல்லாம் சுக்குநூறாக அவர் உடைத்திருப்பது நிச்சயம் என்று தோன்றியது. அக்காலைப் பொழுதில் அவர் எல்லையில் லாத களிப்பில் இருப்பதை அவதானித்தேன். (அவர் எப்போதுமே அதீத களிப்பில் திகழ்ப வர் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.) : நெஞ்சில் நிறைந்திருந்த பூரணதிருப்தியின் நிமித்தமாக அவர் சிரிக்க வேண்டியிருந்தது. சிரித்தபடியே இரண்டு அடிகள் முன்னால் வந்து அவ்வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பார் வையால் வருடினார். அவர் கண்களில் பெருமிதம் குலுங்கியது. எங்கும் நோக்கிய அவரது பார்வை, நான் கடந்து வந்த மதிற் பகுதியை அடைந்த போது செழுமை மிகுந்த அவரது முகத்தில் ஒரு வாட்
 
 
 
 

கணனி இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது என்று நான் சந்தேகிக்கும் ஒரு அறையைத்த விர வீட்டின் மற்றைய பகுதிகளுக்கெல்லாம் சென்றுவரவும் எனக்கு அனுமதி அளிக்கப்பட் டது. சிலுவை அமைப்பும் வெண்ணிறமுடைய அவ்வீட்டில் இவ்வாறுதான் என் வாழ்க்கை ஆரம்பமானது.
மெதுவாக எனக்கும் அவ்வீட்டிலுள்ளவர்க ளுக்குமிடையில் ஒரு உறவு வளரத் தொடங்கி யது. அவ்வுறவு மேலோட்டமானதா ஆழமா னதா, சுமூகமானதா பகையுணர்வுடையதா என்பதில் எனக்கு எப்போதுமே குழப்பம் தான். அல்லது அந்த உறவின் நோக்கமே இக்கு ழப்ப நிலையை ஏற்படுத்துவதுதானா என்ப தும் எனக்குப் பிடிபடுவதில்லை. பெரிய அகல மான கண்களையுடைய கிழவரின் கடைசிப் பேத்தி இந்த உலகத்தின் மொத்த அவாக்களை யும், ஆவல்களையும் ஒருவர் அவளது கண்க ளுக்குள் நிச்சயமாகப் பார்க்க முடியும் என் னில் அவளுக்கு பலமான ஈடுபாடு அவளது தலைமுடியின் நீளத்திற்கு கதைகள் சொல்லும் படியாகவோ, பட்டம் கட்டித் தருமாறோ படங்கள் வரைந்து கொடுக்குமாறோ விளை யாட்டுப்பொருட்கள் வாங்கித்தருமாறோ அல் லது முதுகில் சுமந்து செல்லுமாறோதான் அவள் என்னைக் கேட்கவேண்டும். ஆனால் அவளோ பூமியிலிருந்து நட்சத்திரங்களின் தூரம்பற்றியும், கடலிலிருந்து மலைகள் உரு வான வரலாறு பற்றியும் நிலத்தின் கீழ் ஒடும் ஆறுகள் பற்றியும் விசித்திரமான முறையில் கேள்விகள் தொடுப்பாள் என் உயரத்திற்கு நான் அவற்றை தெரிந்து வைத்திருக்க வேண் டும். ஆனால் பதில் சொல்ல ൂഖ്ങു.
அவளது கேள்விகளுக்கு விடையாக வெள் ளைப்பூடும் வெங்காயமும் உடம்பிற்கு நல்லது என்று நான் சொல்லவாரம்பிக்க அவள்
டம் தென்பட்டது. அக்கணமே எனக்கும் திகில் எழுந்து சென்று விடுவாள்.
1ற்பட்டது. அவர் திரும்பி கண்களைக் கூர்மை பெரியவர்கள் இன்னும் வேடிக்கையானவர் பாக்கிக் கொண்டு வீட்டையும் சுற்றுப்புறத்தை கள் 'குதிரையில் சவாரிசெய்வது எவ்வாறு?" பும் நிதானமாக நோட்டமிடத்தொடங்கினார் என்று நான் ஒருமுறை அவர்களைக் கேட்ட பூச்செடிகளின் பின்னால் சுவருடன் ஒட்டிக் போது ஆதரவோடும் மிகத் தெளிவாகவும் காண்டிருந்த என்னைக் கண்டுபிடிப்பதில் எனக்கதை அவர்கள் விளக்கினார்கள் பின் அவருக்கு சிரமமிருக்கவில்லை. அவர் முன் னர். 'குதிரையோட்டம் உனக்கு அவசியமா? நாக்கி மெதுவாக நடந்துவந்து பூச்செடிகளின் ' என்று மெதுவாகக் கேட்டார்கள்
மலாக அப்போது அவர் முகத்திலும் வாயி எனக்குத் தலைவரத் தெரியாது என்று குறை ம் ஏற்பட்ட அசைவுகள் எதைக் குறித்தன பட்டுக் கொண்டார்கள். நான் மிகுந்த பிரயத்த
ன்பதை முன்னால் சரியாக இனங்காண முடி னங்களின்பின் DÜLITS தலைவாரிக் வில்லை. நான் பயத்தின் ஆய்க்கினையை கொண்டு வந்து நின்ற போது இவ்வளவு அனுபவித்துக் கொண்டிருந்தேன். ஆடம்பரம் உனக்குத் தேவையில்லை' என்
றிது நேரம் என்னை உற்று நோக்கியவர் "எ றார்கள் 'மலர் விரிவது மலர் விரியும் ஐந்து வெளியே வா' என்று கண்களால் உத்தர ஓசையை இரசிப்பது அற்புதமான அனுபவம் ட்ெடார் கால்களின் விறைப்பையும் மீறி அவ தெரியுமா உனக்கு?' என்று என்னிடம் கேட் து உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து எவ்வாறு நான் டார்கள் வளியே வந்தேன் என்பது இக்கணத்திலும் காலைப் பொழுதொன்றில் மலர்விரியும் அழ னக்கு ஆச்சரியமாகவே உள்ளது. கையும், அதன் ஓசையையும் இரசிப்பதற்காக மலர்த்தோட்டத்தின் நடுவே தவநிலையில் வர் என்னை உற்றுப்பார்த்தாரேயன்றி எதை நான்நின்றபோது என்னைப்பார்த்து அவர்கள் ம் கேட்டாரில்லை. நான் சொல்வதெதையும் நகைத்துக் கொண்டார்கள் ஒளியின் துணை ம்பப்போவதில்லை என்னும் பாவனை அவர் கொண்டு கைவிரல்களின் சேர்க்கையால் சிங்க கத்தில் தெரிந்தது. 'எனக்கு எல்லாமே தெரி மொன்றின் நிழலை சுவரில் நான் வீழ்த்திய ம், சின்னப் பயலே' என்று அவர் கண்கள் போது அவர்கள் கண்களை மூடிக் கொண்டார் றியது எனக்குப் புரிந்தது. கள் "காற்றில் குத்துக்கரணம் அடிக்கும் பின்னால் வா என்று சைகை செய்துவிட்டு கலையை பயில விரும்புகிறேன் உதவ முடி வர் முன்னால் நகர்ந்தார். நான் அவரைப் யுமா?' என்று கேட்ட போது "நிச்சயமாக முடியும் ஆனால் அதற்கு மூன்றுகால்கள்
b7 ওত-স) See தேவைப்படுமே" என்று புருவத்தை உயர்த்
- திய வண்ணம் சொன்னார்கள்
ன்தொடர்ந்தேன் நாங்கள் வீட்டிற்குள் சென் எனது சிரிப்பு அவர்களுக்கு நன்றாகப்பிடித்து விட்டது என்று காரணம் சொல்லி, தமது தோள் களில் என்னை ஏற்றிவைத்து நடனமாடினார்
10 TLD
வளியில் இருந்த எளிமை வீட்டின் உள்ளே "भाण இல்லை. அதன் ബ கள். அவர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமா ளக்குவது சுலபமல்ல. அது சிக்கலானது.
ILGløIsfolaflói (LD&fils, கவே அவர்களது கால்கள் சோர்வடையத் La-60 LDD0DLI POL CLP தொடங்க என்னைக் கிட்டத்தட்ட நிலத்தில்
ல் மெலிதான கலவரத்தின் சாயல் தெரிந்தது எறிவதுபோல் இறக்கி விட்டார்கள்
து என்னைப் பார்த்ததனால்தான் ஏற்பட்டதா ன்பதை என்னால் சரியாகக் கணிக்க முடிய நான் நீண்டகாலமாக என்னுடன் வைத்திருக் ல்லை. ஆனாலும், அவர்கள் எல்லோருக் கும் வலம்புரிச்சங்கை மாடத்தில் கொண்டு நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். வந்து வைக்குமாறும் அது மாடத்திற்குமேலும் எக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. பாய், அழகு சேர்க்கும் என்றும் அவர்கள் என்னிடம் லயணை படுக்கைவிரிப்பு உணவுத்தட்டு சொன்னார்கள். அங்கே வைத்தால் அது நந்து கூடவே கறுப்புநிறத்தில் சேவல் ஒன் தொலைந்துவிடும் என்றுகூறி நான் மறுத்தேன். --!> 15
எனக்கு வழங்கப்பட்டன.

Page 12
ப்போதெல்லாம் நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகள் மிகவும் GEGAJ GELDIT85 நடைபெறுகின்றன.
மாலை ஒலிபரப்பப்படும் செய்திக ளுடன் ஒப்பிடுகையில் காலை ஒலி பரப்பப்பட்ட செய்திகள் பழைய செய்திகளாகி விடுகின்றன. அவ்வ ளவு வேகம் புதிய அரசாங்கம் பத வந்ததை அடுத்து, பொ.ஐ.மு. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான இனப்பி ரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சி யில் இறங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக இந்த நிலைமையே நிலவுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு தெற்கேயும், கிழக்கிலும் வாழ்கின்ற பெரும்
விக்கு
பான்மையான மக்கள், புதிய அர சின் பதவியேற்புக்குப் பிறகான புலிகளின் நடவடிக்கைகள் பொது வாக நம்பிக்கை தருவதாகவே கரு துகின்றனர். இவ்வாறே, அரசும் புலிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதன்மூலம் இந்த நாட்டில்யுத் தம் மறைந்து சமாதானம் உதிக்கும் என்ற நம்பிக்கையும் விருப்பமுமே தெற்கிலுள்ள முழு மக்களிடமும் நிலவுகின்றன. இந்த விருப்பங் களை நடைமுறைக்குகொண்டு வர இருபகுதியினரும் தமது சந்தேகங் களையும் கோபங்களையும் மறந்து ஒருவரோடு ஒருவர் திறந்த மனது டனும், நம்பிக்கையுடனும் சரி யான, மனப்பூர்வமான உணர்திற னுடனும் (INSIGHT) கலந்துரை யாட வேண்டும். கோபம் உண் மறைக்கிறது; ஒருவர் முகத்தை நேர்மையான முறையில் நோக்க அனுமதிப்பதில்லை.
G09)LD G8)ULU
பயன்மிக்க கலந்துரையாடலுக்கு இருதரப்பாரும் இரு அடிப்படை uum GOT GAGNL uuriJGG flä) D L GöIL UITL" டுக்கு வருவது ஒரு முன்நிபந்தனை யாகும். அவையாவன:
1 கலந்துரையாடலுடன் சம்பந்தப் பட்ட எல்லா விடயங்களும் உண் மைக்கான பாதையை திறந்துவி டும் தேடலிலிருந்து எழவேண்டும். 2. கலந்துரையாடல்கள் நம்பிக் கைக்கும், அபிப்பிராயங்களுக்கும் வழிதிறந்து விடுதல் அவசியம் என் பதற்கு உரிய கவனிப்பும், மரியா தையும் கொடுக்கப்பட வேண்டும்.
கலந்துரையாடலில் ஈடுபடும் இரு பகுதியினரும் இவ்விரண்டு வழிப்
செப்
வுக்கு கொண்
இறுதி ஆய்வு கத்தினதும் ளதும் சரி இ ளும் ஒன் எனக்குத் வார்த்தைகள் பிரதிநிதித்து பதில் கூற இருதரப்பின
ଗTକୋt[0 2lଗଣ பொதுவான தமிழ் மக்க GITATS, LIGÓlas, G அதே வேை பாரம்பரியத்
காக்கின்ற ெ
படுத்தும் கோட்பாடுகளிலும் விஷேட முக்கியத்துவம் தரவேண் டும். வெறும் நம்பிக்கை மட்டுமே ஒரு நல்ல முடிவுக்கான உறுதியான அடித்தளத்தைத் தரப்போவ தில்லை. வெறும் நம்பிக்கைகளை மட்டுமே கொண்டு எழுதப்பட்ட பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தமும் சரி (26 யூலை 1957), LGS சேனநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தமும் சரி (மார்ச் 1965), இலங்கை இந்திய ஒப்பந்தமும் சரி (29 யூலை 1987) எல்லாமே இறுதியில் தோல்வியி லேயே முடிவடைந்தன.
தெற்கிலுள்ள மிகப் பெரும்பான் மையான மக்களது அபிப்பிராயத் திற்கு உரிய மதிப்புக் கொடுக்கும் அதே நேரத்தில் நான் ஒரு விட யத்தை இவ்விடத்தில் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டம் தான், எல் லோரது மனதிலும் உறுத்திக் கொண்டிருக்கும் இனப்பிரச்சி னைக்கு ஒரு உறுதியான தீர்வைக் காண்பதற்கான எல்லாவிதமான GALIITILL UITGOT கருமங்களையும் ஆற்ற வேண்டிய காலகட்டமாகும்; இப்போது வடக்கை வதைத்துக்
கொண்டிருக்கும் புத்தத்தை
GIID. பத் O “uydis
நிறுவனமாக இயங்கி வி கொலனித்து பும் கூட ஒ தான் இரு 1956ல் அ தின் 33வது தில் சமர்ப் அது தெளி:
四芭、 ஆனால் உ GísløIIIGð
go LulusTLDL LL ,
LIDATGÖTğJ LIDI யும் அவர்க கங்களையு
3, ITGOT FIL
ளையும் அ உள்ளது. அரசின் கட் ஒழுங்கையு பேணுவதற் GOOGTö, QUE, IT
 
 
 

ாடுவர வேண்டும்.
பில் இலங்கை அரசாங் ரி விடுதலைப் புலிக இருவரதும் நோக்கங்க மாகவே இருப்பதாக தோன்றுகிறது. வேறு ரில் சொன்னால், நாம் வப்படும் மக்களுக்கு வேண்டிய பொறுப்
ருக்கும் இருக்கின்றது ண்மை இருவருக்கும் தே, வடக்கிலுள்ள களது ஏகப்பிரதிநிதிக தம்மைக் கூறுகின்ற ளை சிங்கள மக்களது தை மட்டுமே பாது பாறுப்பைக் கொண்ட
ஒக் 12, 1994
ஆகவே, ஒரு அரசினது பிரதான
பொறுப்பு என்னவென்றால் தான் எந்தவொரு குறிப்பிட்ட தேசிய இனத்திற்கோ மட்டும் சொந்தமான தனிப்பட்ட பிரதிநிதியல்ல என்று நிரூபிப்பது மட்டுமல்ல. தான் எல்லா இனக்கு ழுக்களதும் பிரதிநிதி என்றும் காட்ட வேண்டும். அரசாங்கங்க ளின் இப்பாகுபாட்டுத்தன்மை கார ணமாக விடுதலைப்புலிகள், ஒரு இனத்தின் குரலையும், அபிலாசை பிரதிநிதித்துவப்படுத்
தும் ஒரு அமைப்பாக உள்ளனர்.
மதக்குழுவிற்கோ
களையும்
விடுதலைப் புலிகள் ஒரு பாசிச இயக்கமா இல்லையா என்பது இக் கலந்துரையாடல்களில் விவாதிக்
அவர்கள் பயனுள்ளதாக உருப்ப
டியானதாக ஏதாவது நடக்க வேண் டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து நிறைய உதாரணங்களை காட்ட எனக்கு முடியும். ஆனாலும், நான் இப்பத்தியை ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வாழும் எனது தமிழ்நண்பரொருவரின் கடி தத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி முடிக்க விரும்புகிறேன். அதிலுள்ள செய்தி விடுதலைப் புலி கள் தலைவர் பிரபாகரனும் பிற அர சியல் வாதிகளதும் காதுகளில் விழும் என்று நம்புகின்றேன்.
'இலங்கையில் எல்லாமே வேக
ார்த்தைக்கு முன்னுரையாக
களுக்கு ஒரு வேண்டுகோள்
சகோதரப் filmђШ0 நிய'விலிடுந்து நிஷாந்த எடுதுகிறார்
GQ அரசாங்கம் பருகிறது. அரசாங்கம் துவ காலத்துக்கு முன் ரளவுக்கு இதே நிலை ந்தது என்ற போதும் ரசியலமைப்புச் சட்டத் சரத்து பாராளுமன்றத் பிக்கப்பட்டபின் தான்
வாக தெரிய ஆரம்பிக்கி
ண்மையில் சட்ட விதிக
உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான அரசாங்க க்களது வாழ்க்கையை ளது சமூக பழக்கவழக் b ஒழுங்கு செய்வதற் த்தையும் விதிமுறைக றிவிக்க வேண்டியதாக இந்த அடிப்படையில், டுப்பாட்டுப் பகுதியில் f சட்டத்தையும் குப் பொறுப்பானவர்க ண்ட ஒரு அமைப்பா ங்கம் உள்ளது.
rണമേ ബലേേ ாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கவிதை
கப்பட வேண்டியளவு முக்கிய மான விடயம் என நான் நினைக்க வில்லை. விடுதலைப் புலிகளைப் போலவே பிற தமிழ் இயக்கங்க ளும் தம்மை அதி தீவிரவாத நடவ டிக்கைகளில் ஈடுபடுத்திக் கொண் டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வெல்லா இயக்கங்களிலும் விடுதலைப் புலிகளே மிகவும் அதி களவு பாசிசப் போக்குகளை கொண்டிருந்த இயக்கம் என்பது உண்மைதான். ஆயினும் பிரபாக ரனோ அவரது இயக்கமோ இப்படி ஆகிப் போவதற்கான காரணம் என்ன என்பது அவ்வாறே வெளிப் எனவே இது விவாதத்தை விடுத்து, நல்ல தீர்வை பெறுவதற்கு ஏற்ற விதத்தில் இருதரப்பினரதும் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்
படையானதே. தொடர்பான
வுடன் நிதானமாக இருதரப்பாரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
வழமையான, விளம்பர நடவடிக் கைகளால் -யுத்த நிறுத்தம், பிரதமர் யாழ்ப்பாணம் போதல், பிரபாகரன் கொழும்பு வருதல் போன்ற கதைக ளால்- சலிப்படைந்திருக்கும் மக் களை ஏமாற்றிவிட முடியாது.
மாக மாறிக் கொண்டிருக்கின்றன. எனது பயம் என்னவென்றால், இதே வேகத்தில், எல்லாம் தலைகீ ழாக மாறி பழைய இடத்துக்கு வந்து விடக்கூடாது என்பதுதான். அப்படி ஒன்று நடந்தால் என்ன நடக்கும்? நானும், என்னோடு இங்கு அகதிகளாக வாழ்கின்ற மற் றையோரும் எமது நாட்டுக்கு திரும்பி வர விரும்ப மாட்டோம். அப்படி வந்தோமானால், அழி வும், கொலைகளும் நிறைந்த ஒரு சூழலுள் நாம் வீழ்த்தப்பட்டவர்க ளாவோம். 1956ல் இருந்து இந்தப் பயங்கரத்தை நான் அனுபவித்தி ருக்கிறேன். எனது வாழ்நாளின் இறுதிக் காலத்தை நான் அடிமை போல வாழ்ந்து கழிக்க விரும்ப வில்லை. பேசப்போகும் இரு தரப் LITUg எமது உணர்வுகளையும் புரிந்து கொண்டு பேசப்படும் கலந்துரை யாடல்களாக அமைய வேண்டு மென்றே விரும்புகின்றேன்'
கலந்துரையாடல்களும்
நிஷாந்த

Page 13
Dalair LCS)á சாகர வர்த ன கப்பல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பிரதிய மைச்சர் கேர்ணல் ரத்வத்தை தெரி வித்த கருத்துக்கள் பலருடைய கவ னத்தையும் ஈர்த்துள்ளன. தாக்கப் பட்ட கப்பல் இலங்கைக் கடற்படை யின் மிகப் பெரியதும் சக்தி வாய்ந் ததுமான கப்பல் மட்டுமல்ல, இது புதிய அரசாங்கம் பதவியேற்றதற் குப் பிறகு நடந்த முதலாவது பெரிய தாக்குதலுமாகும். ஆயி னும், இத்தாக்குதல் தமது அரசாங் கத்தின் சமாதான முயற்சிகளை பாதிக்கப் போவதில்லை, யுத்த நிறுத்தம் செய்யப்படாத ஒரு சூழ லில் இப்படியான தாக்குதல் நடாத் தப்படுவது சாத்தியமே என்று பிரதி யமைச்சர் அறிவித்திருந்தார் ஏற்க னவே தாண்டிக்குளம் சோதனைக ளைத் தாண்டி பற்றரிகளை எடுத் துச் செல்ல அனுமதிக்குமாறு அவர் ஸ்தலத்தில் வைத்து இராணுவ அதி காரிகளுக்கு உத்தரவிட்டதன் மூலம் பதவிக்கு வந்த ஒரு மாதத் துக்குள்ளேயே தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டிருந் தார். இப்போது கப்பல் தாக்குத லின் பின்னான அவரது இந்த அறி விப்பு இன்னும் ஒரு படி மேலே "பாய், அவருக்கு 'நிதானமான கொண்டவர்' என்ற ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத் துள்ளது. இதேவேளை பொஐ.மு. அரசாங் கத்தின் அதி உயர் முக்கியதஸ்தர் கள் மூவரில் ஒருவரான தகவல் துறை, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா (மற்றைய இருவர் பிரதமர் சந்திரிகா சட்ட நீதித்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்) அவர்க ளின் விடுதலைப்புலிகள் தொடர் பான அறிவிப்பும் முக்கியமான கவனிப்புக்குரிய ஒன்றாக அமைகி றது. 'என்ன விலைகொடுத்தாலும் " (At any cost) வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட் த்தை அரசு தயாரிக்கத்தான் போகிறது என்றும், விடுதலைப்பு
லிகளை தாம் "பயங்கரவாதிகள்' என முன்னைய அரசு போல முத் திரை குத்தி சமாதானக் கதவுகளை மூடப் போவதில்லை, வேண்டுமா னால் தவறாக வழி நடாத்தப்படும் குழுக்கள் என்று அவர்களை அழைக்கலாம் என்றும் தெரிவித்தி ருந்தார். அதாவது, புதிய அரசின் நோக்க மான, (தேர்தல் முடிந்த கையோடு பிரதமர் சந்திரிகா அவர்கள் அறி வித்தது போலவே) சமாதானப் பேச்சுகளை நடாத்துவதன் மூலம் நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதில் தாம் உறுதியாக உள் ளோம் என்பதே இவ்வறிக்கைக ளின் விளக்கமாகும்.
ஆயினும், தேர்தல் முடிந்த காலத்தி லிருந்து வேகம் குன்றி, இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளுக் கான நடவடிக்கைகள் சற்றுத் தாமத மடைந்து காணப்படுவதையே கடந்த வார நிகழ்ச்சிகள் காட்டுகின் றன. விடுதலைப் புலிகள் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்பவர்கள் பெயர் விபரங்கள் றிவிக்கப்பட்ட பின்பும், அரசு ார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பு இன்னமும் தெரி க்கப்படவில்லை. அரசு தரப்பில்
கலந்து கொள்வாரென கருதப்பட்ட முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் லயனல் பெர்ணான்டோ திடீரென
இந்தியாவுக்கு 'தனிப்பட்ட" விஜ யம் ஒன்றை மேற்கொண்டு சென் றுள்ளார். லண்டனில் நடைபெறும் மாநாடொன்றுக்கு உத்தியோக பூர் வமாக செல்லவிருந்த யாழ் அர சாங்க அதிபர் மாணிக்கவாசகரை
செப் 29
ஒ
திய ஒப்பந்த அடிப்ப பேசப் போவதில்ை இருதரப்பாருமே தெ கின்றார்கள் (லயன டோவின் இந்திய வி இதற்கும் ஏதாவது :ெ
அங்கு செல்ல வேண்டாம், இன் றைய நிலையில் சமாதானப் பேச்சு கட்கு வசதியாக நீங்கள் இங்கேயே இருப்பது நல்லது எனப் பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒன் றுக்கொன்று முரணான இந்த நடவ டிக்கைகள் கிளப்பியுள்ள சந்தேகத் திற்கு வலுவூட்டுமாப் போல யாழ் செல்வதாக முதலில் அறிவித்த பிர தமர் தமது பயணத்தை மேற்கொள் ளாமல் விட்டு விட்டமையும் சேர்ந்து கொள்கிறது. லண்டன் பி.பி.சிக்கு பிரபாகரன் வழங்கிய பேட்டியில் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு யுத்த நிறுத்தம் ஏன் அவசியம் என்று விளக்கியி ருந்தார் கொழும்பிலுள்ள ஸ்திர மற்ற அரசு நிலைகாரணமாக (ஆயு தப் படை இன்னமும் ஜனாதிபதியி டமே இருப்பதால்) பேச்சுவார்த் தைக்காக தாம் கொழும்பு வருவது பாதுகாப்பற்றது என்று பாலசிங்கம் அறிவித்திருந்தார். அவர் மேலும் தனது பேட்டியில், தமிழ் பிரதேசங் களிலான அரசியல் நிர்வாக விட யங்கள், இந்திய-இலங்கை ஒப்பந் தத்தில் வழங்கப்பட்டதைவிட அதி கமாக இருப்பது அவசியமெனவும் வலியுறுத்தியிருந்தார். ஆயினும் பிரபாகரனோ, அன்ரன் பாலசிங் கமோ சந்திரிகா அரசுடன் சமாதா னப் பேச்சுகளை நடாத்துவதன் மூலம் ஒரு சுமுகமான சூழலை உரு வாக்க முடியாது என்ற சந்தே கத்தை வெளியிடவில்லை; மாறாக நம்பிக்கையையே தெரிவித்திருக் கிறார்கள். அதேவேளை மன்னா ரில் ஒரு பாரியதாக்குதலை வெற்றி கரமாக நடாத்தியும இருக்கிறார் கள்
தமிழ்ப் போராளிகளை பயங்கரவா
திகளாக வர்ணித்த இலங்கை - இந்
குமோ என்று சந்தே
நியாயமில்லாமல் இல்
ஆக மொத்தத்தில் இரு
பலத்த எதிர்பார்ப்பும்
ளும் Għall Gifu 9NL LLJL அதே வேளை ெ ஆரம்ப வேகம் குன்றிப்
டிருக்கின்றதாக தோ6 அல்லது அதற்கு நெரு டிய விடயங்கள் நடக்கி கடந்த வாரப் பத்திரிை லாம் இந்த விடயம் ( வெளிப்படுத்தியிருந்த களை தொகுத்தால் இ யங்கள் தெளிவாகின்ற 1. புலிகள் யுத்த நிறுத்த றுத்துகிறார்கள். 2. இராணுவமும், அரச சிலரும், ஜனாதிபதியும் தானதென கருதுகின்ற6 ஒரு யுத்த நிறுத்தக் கால பாருக்கும் சற்று அவ கொடுக்கும் என்பதும் தியில் தம்மைத் தய
கொள்ள இருதரப்பாரு வாய்ப்பானதே என்ப பாக புலிகளுக்கு அ வாய்ப்புகளைத் தந்துவி துவும் உண்மை தான். தத்திற்கு ஏற்ற ஆயுத உணவுப் பொருள் சேமி மிடல் போன்ற விடயங் டுமே கருதுகின்றவர்கள் நிறுத்தம் புலிகளுக்கே தென்றும் கருதுவதில் |Gláð6ða). 2 6öTcOLDuGláð தக் காலத்தில் நடக்கப் சமாதானப் பேச்சு மு அதை விடச் சக்தி வ
 
 
 
 
 
 
 
 

2,1994
டையில் தாம் என்பதில் ரிவாக இருக் D. Gustastinct ஜயத்துக்கும் ாடர்பு இருக்
ப்படுவதில் லை)
நதரப்பிலும் நம்பிக்கைக படுகின்றன. ELL)EG) CLIIru 166lt' ாறுகின்றது: கடி தரக்கூ ன்றன.
gget GTå தொடர்பாக
கருத்துக் ண்டு விட
T.
தை வலியு
த் தரப்பில் அது ஆபத் If.
b இருதரப் காசத்தைக் இராணுவரீ ர் செய்து
குெம் அது ம், குறிப் விஷேச டும் என்ப பூனால் யுத் b பயிற்சி ப்பு, திட்ட 9560) GITT LDL இந்த யுத்த
ாதகமான
cGul புத்த நிறுத் போகின்ற பற்சிகளே ய்ந்தவை.
அப்பேச்சினால் அரசியல்ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து இந்த தயார் படுத்தல்கள் எந்தவித அர்த்தமும் அற்றவையா g, ĝ, 9GLÜ GBLJITLIJ6ŜlLGADIT Lib.
இராணுவ ரீதியிலான பலம் பலவீ னம் மட்டுமல்ல ஒரு யுத்தத்தின் வெற்றியை தீர்மானிப்பவைஅவற்றுக்கு இருந்த போதும். பரந்து பட்ட மக்க ளின் உணர்வு அல்லது ஆதரவு எந் தப் பக்கம் இருக்கிறது என்பதே பிர தானமான விடயமாகும். கடந்த
கணிசமான பங்கு
அரசு காலத்தில் மக்களது உணர்வு நிச்சயமாக யுத்தத்திற்கு எதிரான தாகவே இருந்தது. குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர் கள் இந்த யுத்தத்தை வெறுத்தார் கள் நிராகரித்தார்கள். ஆனால் நான் இப்படி எழுதும் போது அவர் கள், புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைய வேண் டுமென விரும்பினார்கள் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூ டாது. அவர்கள் யுத்தத்தை விரும்ப வில்லை; அமைதியையும் சமாதா
னத்தையுமே விரும்பினார்கள்
சாவையும் அழிவையும் விரும்ப வில்லை; நிம்மதியையும் கெளர வத்தையும் விரும்பினார்கள் ஆனால் தாம் விரும்பியதை சர ணாகதி மூலம் அவர்கள் பெற விரும்புவார்கள் என்று முன்னைய அரசு நம்பியது; புலிகளை ஆயுதங் களைப் போடுமாறு மக்களை நிர்ப் பந்திப்பார்கள் என்று நம்பி மக்கள் மீது பொருளாதாரத் தடையையும் விதித்தது. ஆனால் அரசு எதிர் பார்த்ததற்கு எதிர்மாறான பலனே ஏற்பட்டது. எதிர்க்கவில்லை- அப்படி யாரா வது எதிர்த்தார்கள் என்றால் அது புலிகளின் பிற ஜனநாயக மறுப்பு எதிர்ப்பாக
மக்கள் புலிகளை
நடவடிக்கைக்கான இருந்ததேயன்றி இலங்கை அரசுட னான யுத்தத்திற்கு எதிரான எதிர்ப் பாக இருக்கவில்லை.
எனவே அரசின் நோக்கம் வெற்றி பெறவில்லை. அரசுக்கு புலிகளை அந்நியப்படுத்துவது, அழிப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வில்லை. தமிழ் மக்களது அரசியல்
உரிமையையும் சேர்த்து நசுக்குவது நோக்கமாக இருந்தது. சரியாகச் சொல்வதானால் புலிகளை நசுக்கி விட்டால் அதைச் சாதித்து விட லாம் என்று முன்னைய அரசு கருதி
5.
முன்னாள் ஜனாதிபதியுடானான பேச்சுவார்த்தையின் பின் திடீரென யுத்தம் வெடித்த போது ஏன் யுத்தம் தொடங்கியது என்பதை வெளிப்ப டையாக முன்வைக்காததே புலிகள் அன்று விட்ட மாபெரும் தவறாக இருந்தது. நிபந்தனையற்ற பேச்சு என்று சந்தோஷப்பட்டுக்
கொண்டே இரகசியமாக பேசுவது என்ற பிரேமதாசாவின் நிபந்த னைக்கு அவர்கள் உட்பட்டுப் போனார்கள். இதன் விளைவு ஒரு நாலாண்டு கால அரசியல் நெருக் கடி நிறைந்த யுத்தமாயிற்று இப்போது வந்திருப்பது அடுத்த அரசியல் கட்டம், இராணுவ பலவீனமே புலிகளை யுத்த நிறுத்தத்துக்கு தூண்டுகிறது என்ற இராணுவவாதிகளது கண் ணோட்டமும் ஜனாதிபதித் தேர் தலே சந்திரிகாவைப் பேச்சுவார்த்
தைக்குதூண்டுகிறது என்கிற அபிப்
பிராயமும்
அவற்றில் உண்மைகள்
(Up (U960UDUT60T606|| u Jebeloஇருக்கக்கூடும் என்ற போதும்!
அதைவிட முக்கியமான உண்மை மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார் கள் அமைதியை விரும்புகின்றார் கள் என்பதே அமைதிக்கும் சமா தானத்துக்குமாக யார் முயற்சி செய் தாலும் அவர்களுக்கு மக்களது ஆதரவு கிடைக்கும் என்பதே
ஆக, கடந்த நாலு ஆண்டுகால யுத் தத்தை விடவும் நெருக்கடியான
தும் கவனமாகச் செயற்பட வேண்
டியதும் தான் சமாதானப் பேச்சு வார்த்தை இப்பேச்சுக்களின் முடிவு இருதரப்பினரதும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஒன்று. யாதார்த்த அரசி யல் நிலைமைகளை வெளிப்படை யாக ஆராய்ந்து சமாதானத்திற் கான நிலைமைகளை தோற்றுவிக்க இருதரப்பும் தயாராக இல்லாவிட் டால் தயாராக இல்லாதரப்பு மாபெ ரும் அரசியல் நெருக்கடியை சந் திக்க நேரிடும் என்பது வெளிப்
LU609)L. - 'இது யாருடைய அரசு, உங்க
ளதா? அவர்களதா?" என்று ஜன நாயகவாதிகளை நோக்கிசென்இத ழில் கேள்வி எழுப்பியிருந்தேன். எமது ஜனநாயக வாதிகள் கடந்த கால இலங்கை அரசியல் வரலாற் றில் சில.சு.க. ஆட்சி அமைத்த போதெல்லாம் இந்த மயக்கத்துக் குள்ளாகி இருந்தார்கள். இதன் மூலம் நாட்டின் ஜனநாயக இயக்கத் துக்கு ஒரு எதிர்மறை உதாரணமாக வும் விளங்கினார்கள் காலத்துக்கு காலம் தமது ஜனநாயகக் கோரிக் கைகளின் அளவை சுருக்கி வந்துள்
தந்திரோபாயம், சாத்தியப்பாடு என்ற
GTITriscit. வாய்ப்பு, வார்த்தைகளால் தமது 'வீர வர லாற்றை ' மட்டுப்படுத்திக் கொண் டார்கள்
இலங்கையில் மாறி வந்த அரசுகள் இவர்களை ஒருபோதும் கணக்கெ டுத்ததில்லை. ஆனால் இவர்க ளைப் பின்பற்றி அவை சில நடவ டிக்கைகளை செய்துதான் வந்திருக்
கின்றன. எப்படியோ இம்முறையாவது ஜன
நாயகவாதிகளால் பெரிதும் ஆத ரிக்கப்படுகின்ற இந்த அரசு நமது ஜனநாயகவாதிகளைப் பின்பற்றா
மல் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போம்! ஏனென்றால் நமது
15 «ܝ

Page 14
அரங்காடிகள் அமைப்பினால் கடந்த 05.08.94 அன்று கொழும்பு மிலாகிரிய மண்டபத்தில் மேடை யேற்றிய கொள்களி? எனும் அரங்க அளிக்கை தொடர்பான சில குறிப்
|(95 Gir:
கிராமம் ஒன்றில் நீண்ட காலமாக மழை இல்லை. கொடிய பஞ்சம் நிலவுகிறது. அக்கிராமத்தவரிடம் ராசாத்தி என்கிற பசு சிறு வயதிலி ருந்தே வளர்ந்து வருகிறது. அப்ப சுவே தன் பாலால் அம்மக்களை ஊட்டி வளர்க்கிறது. மழை பெய்ய வேண்டுமெனில், நீண்ட தூரத்தி லுள்ள கோயிலில் அப்பசுவைப் பலியிட வேண்டும் என ஒரு சாமி யார் கூறுகிறார். அம்மக்கள் பசு வைப் பலியிடக் கொண்டு செல் கின்றனர். இடையில் அவ்வூர்ப் பஞ்ச காலத்திலும் நெல்லை மக்களுக்கு வழங்காமல்
பெரியவர்,
பதுக்கி வைத்துள்ளார். இம்மக்கள் அதனை அறியாமல் அப்பெரியவ ரிடம் தமக்கு நெல் வழங்கும் படி கேட்கின்றனர்.
மறுத்து விடுகிறார். இவர்களது பயணம் தொடர்ந்தது. கோயிலை இன்னும் சென்றடைய வில்லை. இடையில் பசி கொடுர மாக இருந்தது. ஒருவர் கூறுகிறார் 'பசுவைக் கோயிலில் கொண்டு போய் வெட்டி அதன் இறைச்சியை காக்கைகளுக்கும், பருந்துகளுக் கும் வீசுவதிலும் பார்க்க நாங்களே இங்கு வெட்டிச் சாப்பிடுவோம்
அப்பெரியவர்
என்று இது தொடர்பாகப் பல் வேறு கருத்துக்கள் எழுகின்றன. ஆயினும், பசு வெட்டிக் கொல்லப் பட்டு இறைச்சியைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள் இத்துடன் நாடகம் முடிகிறது. கோயிலுக்குச் சென்று பசு பலியி டப் படவில்லை. பின்னர் மழை பெய்ததா? இல்லை (அல்லது தெரி யாது) இடையில் பசுவைக் கொன் றது சரியா? இலக்கு முக்கியமா? பசி முக்கியமா? இலக்கு அடையப் பட்டதா? நிறைய நிறையக் கேள்விகள் இந் நாடகக் கலைஞர்கள் கேள்விகள் யாவற்றையும் பார்வையாளர்களி டையே விட்டு விட்டனர்.
நூறு நிமிடத்தாலான இந்நாடகத் தின் கதை ஏற்கனவே கூறியது போல தெளிவானது அல்ல. நாட கம் முழுமையாக நோக்குகிற போது அதன் உள்ளடக்கம் பார் வையாளர்களுக்கு தெளிவாக விளங்கியிருக்க (1Քlգ-եւ-III951ஆனால் இக் கதையை விளங்கிக் கொள்ளல் தான் நாடகத்தின் பிர தான நோக்கமல்ல.
நாடகம் குறிப்பாக இன்னொரு செய்தியைச் சொல்ல வந்திருக்கி றது. அது மூடுண்ட மறைபொருளா கவே தொடக்கத்திலிருந்து முடிவு வரையும் வெளிப்படுகிறது. மழை, ராசாத்தி, பசி, பெரியவர் இலக்கு பயணம் யாவும் குறியீடுகளாகி வேறு பொருளைச் சுட்டி நிற்கின் றன. அப்பொருள் என்ன? என் பதே பார்வையாளரைச் சூழ்ந்து நிற்கிற கேள்விகள் இவ்வாறான நாடகத்தில் மறைபொருளை மிக இலகுவாக்கி ஒன்றும் ஒன்றும் இரண்டு என்கிற மாதிரி பார்வை யாளர்களுக்குக் கொடுத்து விட முடியாது. பார்வையாளர்கள் புத்தி எனும் எடுகோளிலி ருந்தே இந்நாடகத்தை தயாரிக்க முடியும் பார்வையாளரது பார்
வைக்கோணத்தில் இருந்து
FITGÖNG, GİT
இதனை எப்படிப் புரிகிறாரோ அதுவே நாடகம் 'அ' விலிருந்து "ஃ" வரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிடினும், அதன் பெரும் பாகத்தையாவது பார்வை யாளர்கள் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இங்கு குழப்பம் என்ன நாடகத்தை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் விடை சுலபமாக அவிழுவ தில்லை. அது இந்நாடகத்தின் தோல்வியோ என ஐயுற வேண்டி
வென்றால்,
உள்ளது.
மழை என்பது என்ன? அதுவே இலக்கு இலக்கினை விடுதலை என எடுத்துக் கொள்ளலாம். (விடு தலை என்பது தமிழீழ விடுத
(ကြီါjrif?j. 29
தான் செய்திருப்பி ருவர் கூறுகிறார் BEGIT GASFL JULI LIDMTLIG இவர்கள் ஒருை «Մ)ւգաւալգսկմ), ԼԸ JITL ACOLI e Lë றார்கள்
LJ, Gl,TGoGOLULL இலக்கை அடை கிடைக்குமுன் பக் விட்டது. இது ச னதா? எப்பே போகிற மழையா ரத்துப் பசியா? எ இது கொலை GEGENTLIGANGÓleo Gamt 63 டப்பட்டிருந்தால் இல்லையா? அங்
Leílu EgjLei giplanet Egri Clèsc五óf?
- éIíli éleligi elejti. ÍLINGI U.
იეტGჭum. நாட்டினது விடுத லையோ எதுவோ அதிகாரத்திலி ருந்து விடுவித்துக்கொள்ளல்) இவ் விடுதலைக்காகத் தியாகம் செய் யப்படல் வேண்டும். இங்கு தியா கம் என்பது இருவழிகளில் செலுத் தப்படுகிறது. இலக்கிற்கான பய ணம் என்பது ஒன்றாகவும், ராசாத் தியைப் (பசு) பலி கொடுத்தல் என் பது மற்றதாகவும் உள்ளது. அதா வது தியாகம் என்பது அதிக உழைப்பையும் தேவைப்படுகின்ற போது உயிரையும் வேண்டி நிற்கி றது. பெரியவர் என்பது பிற்போக் கான அதிகாரத்தின் சின்னமாக நிற் கிறார் இடையில் பைத்தியக்காரன் வருகிறான். அவன் இம் மக்க
ளுக்கு விடுதலை பெற்றுத் தருவதா
கக் கூறுகிறான். ஆனால் பெரியவ ரிடம் அதிகாரத்தின் முன் அவன் அஞ்சி ஒடுங்குகிறான். ஒடித்தப்பு கிறான்.
இடையில் இலக்கு பற்றிய பிரச்சி னையில்லாத ஒரு சிலரின் அவசர நாட்டம் காரணமாக இலக்கை அடையுமுன்னர் பசு கொல்லப்படு கிறது. அதாவது உயிர்த் தியாகம் செய்யப்பட்டிருக்கிறது. வீணாக இத்தியாகத்தால் எப்பலனும் ஏற்ப
டப் போவதில்லை. ஏற்படவு Lტldსის) მეს. நாடகம் முடிகிறபோது ஒருவர் கூறு
கிறார் மற்றவர்கள் திருப்பிக்கூறுகி றார்கள் 'ஆரெண்டாலும் இந்த நிலைமையிலை இருந்தால் இதைத்
-சி.அரங்கநாதன் 6TL.
டிருந்தால் இலக் ருக்கலாம் எனும் ஆனால் அது எ யம்? முன்னர் ே மீண்டும் எப்ே போகிற மழைய ரத்துப் பசியா?
அரங்கக் கலை பதில் சொல்கி வினாக்களைப் டமே திருப்பி 6 GOOGILLIT GITTO, GİT Gál GOLGOLLj, G, பயிற்றப்பட்டவு அல்லது வின கொள்ளத் தயா Gui600&su Glâb Jgol U கிற அளவில் ( முடியாவிடினு LITGITTst 3560) GITT (t) 6660 (ਲ விடுகிறதோ எ லுமில்லை. மேற்கூறிய கன் இவ்வளிக்கை துள்ளது என்ப லாம். ஈழத்துத் தலைப் போ ஊன்றிக் கவு இந்நாடகத்தை கப் பகிர்ந்து ெ அது ஒன்றும் மல்ல. இக்கட் கருத்ை அரங்க அளி
LG)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

94
ம்' இன்னொ இல்லை, நாங் rம்' இவ்வாறு Tôi) 956öoT68)68OT
O)35UITGD LD60Të படியும் கூறுகி
விட்டது. தன் முன், விளைவு கொல்லப்பட்டு பா? நியாயமா தா பெய்யப் அல்லது அந்நே
முக்கியம்? அப்படியாயின், டு போய் பலியி அது கொலை த கொல்லப் பட்
கு அடையப்பட்டி
விளைவு உண்டு. தளவுக்குச் சாத்தி ட்ட கேள்வி தான் ாதோ பெய்யப் ? அல்லது அந்நே து முக்கியம்?
ர்கள் ஒன்றுக்கும் ார்கள் இல்லை. Is í GMIGIÚILITGlTitgolf டுகிறார்கள். பார் வினாக்களுக்கான ாடுக்கிற அளவு களாக இல்லை. க்களையே எதிர் ாக இல்லை. அந்த க அளிக்கை என் ால்வி என்று கூற இலக்குப் பார்வை et audience) QGi ண்டிருக்கத் தவறி |ம் கேள்வி எழாம
ப்போக்கிலிருந்து தனைக் கூற வந் னை ஊகித்து விட மிழ்த் தேசிய விடு ட்ட வரலாற்றை |ப்பவர்களுக்கும், ரங்க அனுபவமா ண்டவர்களுக்கும் டினமான காரிய 60T (Critical) eg, Já1 கொண்டுள்ள ககள் அரசினது
தணிக்கையை மீறி பார்வையாள ரைச் சென்றடைய வேண்டுமா யின், மறைபொருளை, சூசகமாக, குறியீட்டுப் பாங்காகத் தனது கருத் துக்களைக் கொண்டிருத்தல் அவசி LLILD. ஆனால், அரசியல், அரங்கநிகழ்வு களில் ஆர்வம் கொண்டோர்க்கும் ஒன்றும் புலப்படாத அளவு மறை பொருளாக அமைய வேண்டுமா? எனும் வினா எழுகிறது. மறை பொருள் குறியீட்டுப் பாங்கானது. ஆனால் ஒரு குறியீடு எப்போதும் ஒருபொருளை அல்லது அப்பொ ருள் சார்ந்துள்ளவற்றையே குறி யிட்டு நிற்கும். இங்கு எதைக் குறித்து நிற்கின்றது என குறி யீட்டை நோக்கும் போது குழப்பம் தான் எஞ்சுகிறது. உதாரணமாக, ஒருவன் பசுவைக் கொல்கிறான். அவன் பசுவைக் கொல்வதற்குப் பலர் தூண்டியாக நிற்கின்றனர். அவன் சூழலின் நிர்ப்பந்தத்தால் செய்த கொலை அது சரி, அந்த ஒருவன் யார்? எதன் குறியீடு? மூளையைப் போட்டுத் தூண்டித் துருவி அலசினாலும் ஒன்றும் வெளிப்படுகிறதில்லை. ஒரு அமைப்பா? அல்லது அவ்வ மைப்பின் தனி நபரா?
அவன்
இது மாத்திரமல்ல. வேறுசில குறியீ டுகளிலும் இத்தகைய குழப்பம் எஞ்சுகிறது. இடையில் வாளுடன் வந்த பைத்தியக்காரன் யார்? எதன் குறியீடு? முப்பரிமாணப் பொருள் GUITG) காட்டி நிற்கிறது பைத்தியக்காரன் பாத்திரம் பெரியவர் பாத்திரம் தெளிவாக விளக்கம் கொடுத்த போதிலும் இடையிடை மயக்கத் தையும் கொடுத்து நிற்கிறது.
என்னை அண்டிப் படருங்கோ
வெளிக்கிட்டி யளோ? .' எனப் பெரியவர் பாத் திரம் அதட்டுகிற போது தெட்டெ னத் தெளிவானாலும்,
ளைச் சாக விடமாட்டேன் நீங்கள்
Lua) LuffNL DIT GOOTINĖJEGOOGITö.
தனியப்
--
இருந்தால் தான் வெய்யில் வரேக்கை நான் உங்களுக்கை ஒளிக்கலாம்' எனப் பேசுகிற
போது அது நகர்ப்புறக் கொரில் லாவை ஞாபகமூட்டுகிறது. இன் னுஞ் சில அவ்வாறே.
குறியீடு அல்லது விளங்காமற் போகலாம். ஆனால்
ஒரு குறியீடு இரு பரிமாணம், முப்
பரிமாணத்தைக் கொண்டமையக்
தெளிவற்றிருக்கலாம்.
பார்வையாளர்களுக்கு
கூடாது. அது அரங்கை அளிக் கையை தோல்வியை நோக்கி நகர்த்தி விடும். ஒரு குறியீடு எப் போதும் ஒன்றையே சுட்டி நிற்க வேண்டும். இது முக்கியமானது என்றும் கருதுகிறேன்.
இவ்வாறான வினாக்களை, குறைக ளைக் கூறுவதனால், இவ்வரங்க அளிக்கை தோல்வி என்று ஆகி
விடுமா? அதுதான் இல்லை. 'Gd, Tito, நாடகத்தையிட்டு அரங்காடிகள் பெருமைப்படுவ
தற்கு நிறைய சந்தர்ப்பம் உண்டு.
கொழும்பு மாநகரம். இத்தகைய
பரிசோதனை முயற்சியை இது
வரை கண்டிருக்க முடியாது. இன் றைய காலங்களில் தாசீசியஸ், சுந்த
பாலேந்திரா, ஹமீட் மெளனகுருபோன்றோரின்
ரலிங்கம், 960)Uff
அரங்க முயற்சிகள் பரிசோதனை முயற்சியாக அமைந்த போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டனவாக அமைந்தன. இவர்க
துெ வெவ்வேறு
பரிசோதனை முயற்சிகள் LíLDTGROTEGIDGITé.
கொண்டிருந்த போதும் ஒன்றிலி
ருந்து கிளைத்தவையாகவும் கூட அதனைக் கொள்ள முடியும். இங்கு அரங்காடிகளுக்கு இது புதிய பரி சோதனை முயற்சியாக அமைந்து கொடுக்கிறது. கொழும்பு மாநகருக்கு இந்நாடகம் அதிர்ச்சி, அரங்காடிகள் பெரு மைப்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்
LL.D.
வெற்றியைக்
இதுவரையான அரங்காடிகளின் அரங்க அளிக்கைகள் ( இப்போ தைக்கேதுவழி, அபகரம், பொறுத் தது போதும், முயலார் முயல்கி றார், கோடை) யாவும் ஏற்கனவே (Buocol utili tijLJI I cocu. - otcuousод, யிலும் அரங்காடிகளின் முதலா வது படைப்பாக இதனைக் கொள் GTT GOTLD.
ஓரிருவர் தவிர அனைவரும் இவ் வரங்க அளிக்கையின் சிறப்புக்கு வலு சேர்த்துள்ளார்கள் சிற்சில பிசிறல்களும் உண்டு. வசனத்தைக் கோரலாகக் கூறுகிறபோது வசனம் தெளிவாகப் பார்வையாளர்களைச் சென்றடைய வில்லை. பயிற்சிப் LILLGMDulco (drama and heatre workshop) முகிழ்ந்த பரிசோதனை முயற்சி இதுவென அரங்காடிகள் அறிவித்த போதிலும் உடல்மொ S'' (body language) , U GOOTILDIT GOTg5 Tas வில்லை. நடிகர்கள் பெரும்பாலா னோரின் ஈர்க்குகுச்சி போன்ற உடல் அதற்கு வளைந்து கொடுத்தி ருக்கக் கூடியது எனினும் அதில் அவ்வளவு கவனம் செலுத்தப்பட வில்லை. ஆனால் நடிகர்கள் நாட கத்தின் இடையிடையே நிறையக் களைத்திருந்தார்கள். நடிகர்களி டம் காணப்பட்ட இன்னொரு குறை பாடு பார்வையாளர்களுடன் நேர டியாக உரையாடுவது போல தமது சொல்லாடலை (dialogue) நிகழ்த்தி யது. தம்மை ஒரு பாத்திரமாக அவர்கள் கருதவில்லை. பெரிய வர், பைத்தியக்காரன், பசு இம்மூவ ரையும் தவிர மற்றையோர் அவ் வாறே அமைந்தனர். சில சந்தர்ப் பங்களில் நெறியாளர் அதனைத் தான் நடிகர்களிடம் எதிர்பார்த்தி ருந்தாரோ தெரியாது.
இவ்வரங்கு புதிதளித்தல் (improvization) என்கிற அளவிலும் தோல்வி அல்ல எனக் கூறலாம். நடிகர்கள் இன்ன பாத்திரங்கள் எனச் சுட்டிப்பாகக் கூற முடிய வில்லை. ஒரு கருத்தை முன்வைக் கிற நடிகர் ஐந்து நிமிடத்தின் பின் அதே கருத்தை மறுத்து இன்னொரு பாத்திரமாகுவர். இது குழப்பமாகக் கூட இல்லை. நடிகர் எனத் தனிநப ராக நோக்காது கலைஞர்கள் எனக் குழுவாகவே இதனை நோக்க முடிந்தது. சொல்லாடலும் (dialogue) கலைஞர்களின் சொந்த ஆக்க மாக இருந்தது. இதுகலைஞர்களை யும் பார்வையாளர்களையும் சுதந் திர உணர்வுடன் ஒன்றிப் போக வைத்தது. இது தளை நீக்கத்துக் 3, T60T g) Uril 3, T355, Jon L (theatre for Liberation) LIDITAD GOTTLb. g.) GODF, 69 Giff, இன்னாவித அம்சங்களிலும் இன் னும் கவனம் செலுத்தலாம். பெண்
கலைஞர்கள் அரங்காடிகளுக்கு SANGOL Lö,95 MTLDGADIT (EUITU விட்டார்கள்?
கொள்களி? அரங்காடிகள் மேலும் ஒரு வெற்றியைச் சமைத்திருக்கி றார்கள். (ஒரு சிக்கலான அரசியல் பிரச்சினையை அரங்காக்கியதன் மூலம்)

Page 15
@g 29 -
அல்ல இங்குள்ள அரசை ஆதரிக் கும் பெரும்பாலான ஜனநாயகவா திகள் தாமே மக்களது அரசியல் உரிமைக்கான பிரதிநிதிகள் என்று மனசார நம்புபவர்கள். இதனால் தாம் செய்பவையெல்லாம் மக்க
துெ யென்று நம்புபவர்கள். ஆகவே
நலனின் பாற்பட்டவை
தமது நடவடிக்கைகள் எவையும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றோ பிற சமூக வர்க்கங்கள் எப் படி இவற்றை நோக்குமென்று ஆராயவோ தேவையில்லை என்று கருதி விடுகின்றனர். மாபெ ரும் புரட்சி நடக்கப்போவதாக கனவு காண்கின்றனர். அதற்காக வாய் கிழியக் கத்துகின்றனர். கத்தி யபடியே ஒரு அரசியல் நெருக்க டியை ஏற்படுத்த முயல்கின்றனர்.
இவற்றின் மூலமாக தாம் சொன்ன வற்றை செயலில் நடாத்திக் காட்ட வேண்டிய பரிதாபமான நிலைக்கு தங்களைக் கொண்டு வந்து சேர்த்த பிறகு அதைத் தெளிவற்ற உறுதி யற்ற முறையிலேயே செய்கிறார் கள் அதிலும் குறிக்கோளை நிறை இவற்றக் கூடிய நிகழ்ச்சியான வழி முறைகளை ஒதுக்கி விட்டு தாங் கள் தோற்றுப் போவதற்கான i குப் போக்குகளை கண்டுபிடிக்க முயன்று கொண்டே செயற்படுகி றார்கள் அவர்களது முழக்கங்கள் எல்லாம் செயலில் செய்து காட்டப் படவேண்டி தருணத்தில் வெறும் முணுமுணுப்புகளாகிவிடுகின்றன.
'நாட்டில் சமாதானம் நிலவ அரசி யல் தீர்வு வேண்டும்' என்று அறி வித்த புதிய அரசிடம் இந்தக்கணம் வரை எந்தத் தீர்வும் கையிலில்லை. பேச்சுவார்த்தை, சமாதானமுயற்சி களின் போதும் இதே நிலையைத் தான் அது சொல்லப்போகிறதா
கடந்த இதழில் ஜனநாயக சக்தி
ளின் ஒருங்கினைவே இன் றைய தேவை என்ற தலைப்பி லான கட்டுரையின் இறுதிப்பு குதி தவறுதலாக விடுபட்டுவிட் டது. இத்தவறினால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்காக கட்டு ரையாளர் ச.பாலகிருஷ்ண ಮಂ. einsel மும் மன்னிப்புக் கோருகிறோ
(შეუწყვეტას შტ სმენტმu நடைமுறைகள்
இதுவரை காலமும் கட்சி அரசியலு | shot Qortist në Qari ாத இந்நாட்டின் பத்தி ஜீவிகள் regisserensson sonorogressor தொழிற்துறை நிபுணர்கள் போன்ற copin en son Guisent ஐதேக கியை தோல்வியற செய்வதற்கே பொ ஜ ஐ முன்ன னியை காந்து செயற்பட்டனர். .ெ ஜ ஐ முன்னணியுடைய
தாரா ஜனநாயகம் சார்ந்தநிலை ாடும் ஜனநாயகத்தை மீள்வி.
னின் இப்பங்களிப்பிற்கு காரண ாக அமைந்தது பொ ஜ ஐ முன் ண் தேர்தல் காலங்களில் கறி مريم) ونشاه في رمضان 10%) وفي
தற்கான நுதிமொழியுமே இவர்க
பேச்சுக்கு முயற்சி.
ஜனநாயகவாதிகள் வெறுமனே என்பது தெரியவில்லை. சொல்பவர்கள் காலத்தைக் கடத்துவதற்காகவே
பேச்சுவார்த்தைக்கு முயல்வதாக ஜனாதிபதித் தேர்தல், ஒரு ஸ்திர ஆட்சி என்பவற்றுக்காகவே அது பேச முயல்வதாக அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையை முறியடிக்க சாக்குப் போக்கு காணவே அது முயலும் என்பதாக நிகழ்ச்சிகள் மாறிப் போகாமல் இருக்கவேண்டு மானால் புதிய அரசு தான் விரும்பு வதாகக் கூறும் விடயங்களைச் சாதிக்க நிச்சயமான வழிமுறை களை கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கு ஆதரவாக பரந்து பட்ட
மக்களது ஆதரவைத் திரட்ட
வேண்டும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இந் திய - இலங்கை ஒப்பந்தம் என்று ஒப்பந்தங்கள் பயனற்று தோல்விய டைந்து போனதற்கு ஒரு வரலாறே உண்டு. இந்த ஒப்பந்தங்களை உரு வாக்கியவர்கள் அவைநடைமுறை
பார்த்து திருப்திப் பட்டுக் கொண் டார்கள்- அவை தம்மையும் மீறி
தோல்வியடைவதைப்
நடப்பதாக கூறிக்கொண்டே ஒப் பந்தங்களை நடைமுறைப்படுத்த Tapausanat (audioGolTib Gallu வேண்டுமோ அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அது தோல்வியடை வதற்கான செயல்களிலேயே ஈடு பட்டார்கள்- நமது ஜனநாயகவாதி களைப் பின்பற்றினார்கள்.
சரியாகச் சொல்வதானால் தாம் செய்தவற்றை ஜனநாயகவாதிகள் நம்பக்கூடிய விதத்தில் அவர்களது இயல்புக்கு பொருத்தமான விதத் தில் செய்து காட்டினார்கள்.
சந்திரிகா அரசு எப்படி செயற்படப் போகிறது? அது எப்படி செயற்ப டும் என்பதற்கு இனிவரவுள்ள ஒரு சில மாதங்கள் தெளிவான பதிலை சொல்லிவிடும்
2260TBTU35
கிய பின்பும் புத்தத்தை நிறுத்துவது சகல ஜனநாயக விரோத நடைமுறைகளையும் முறியடித்து
இந்நாட்டில் ஜனநாயக ஆட்சியை
யும் சமாதானத்தையும் நிலைநாட்
ஈடுபடப்போவதாக தொடர்ந்
தும் வாக்குறுதி அளித்து அவற்றுக்
disprangan களில் இறங்கி இருப்பதையும் Grossa nuspress geslacingong இலங்கையில் மறுக்கப்பட்டு வந்த இன சமத்துவத்தையும் சிறுபான் மையினர் சுய கெளரவத்தையும் மீண்டும் நிலைநாட்டவும் ஜனதா பக ரீதியான ஆட்சியை நிலைநாட் :oGame (: டிய நடவடிக்கைகள் இலங்கையின் இரு பிரதான கட்சி அரசியலோடு
ønigsrom og sin unorreb
மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நடைமுறை களை முன்னெடுத்து செல்வதற்
கான ஒரு மூன்றாவது மாற்று சக்தி
இலங்கையின் அரசியலில் இல்லா மையினால் இந்த இரு கட்சிகளில் எது சிறந்தது என ஒப்பீட்டுரீதியாக தெரிவு செய்து ஆதரவை வழங்
o ിബ (1
భ
@ibilitଉ)
உள்ளது மற்றவர்களு e o GG de இங்குள்ள சிலரின் கரு 'ധെ' ( வர் காணியில் நடத்தி ధnణGaping மக்களில் தலைமைகளு துகின்றன
கிழக்கின் நிலைமைக ளின் தலைமையும் ஒரு ஏனெனில் கிழக்கின் தலைமைகள் உணர்ச்சி gub சந்தர்ப்பத்திற்கு லும் இருந்திருந்தால் ൺ (188 భth
சிங்களக் குடியேற்ற நடைபெறுகின்றது என்
orta றும் சிங்கள மக்கள் თურქეთით, ეს ცკი | கொண்டு லோகின்றது குள்ள சில தயக்கத்து லுத்த வார்த்தைகள் இ
Lungalan மல்ல.
ଜୁଳ ота стола. தாத்வின் Opel Apolo
no e ao sa tao na sa soos non an en ால் மற்ற வடக்கு கி னங்களை போன்றல் jemi po fluous
அமைச்சருக்கோ தான் ாக இருக்கும் பிரதேசத் sin e sons : றுக் கொள்வது என்ற
Soroco மக்களுக்கே திவான காதா என்ற ஏக்கம்
சக்திகளின்
ஒருங்கிணைவே இன்றைய தேவை
si tro B ஞக்கு ஏற்பட்டுள்ளது. garoostics assro நாம் நோக்கும் பொழு கத்துக்கான கடமையா மறுத்தி நிற்கின்ற பொறு ணியை ஆதரித்து பலப் நாயகம் தொடர்பாக முன்வைத்த cumèsi செயற்படுத்துவதற்கு ே அரசியல் சூழ்நிலைகை துவதும் அத்தகைய ந tese, a Sra Goujou இனவாத பிற்போக்குவ
வாத சக்திகளின் களை இனம் கண்டு முறி &ԱՏԱԶՄ ԱՅԱԶԱՏ இலங்கை சமூகத்தின் | იწვეუმი, osno na 6 lopp சக்திகள் ஒருங்கிணைந் மக்கள் இயக்கம் ஒனை துவது தாமதிக்க முடிய
த்தேவையாகும்.
உ சாலகிடுவத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

12, 1994
சிலுவை வீடு.
அடம் பிடித்தார்கள். நான் மறு
அடம் பிடித்தேன். அவர்கள் தற்கா லிகமாக என்னை விட்டுவிட்டார்
எனது மீசை தனக்கு வெறுப்பூட்டு கிறது என்று முதியவரின் மூத்தம கள் என்னிடம் சொல்ல, அதுபற் றிச் செய்வதற்கு எதுவுமில்லை என்று நான் பதில்கூற, இதை அவ தானித்த முதியவர் தனது நீண்ட ၄ နွားjမ္fiဂဲ ... .. பொன்னிறத்தாடியை аторашынан 'நீ கடுமையான இதயத்தைக் .ൺട്ട கொண்டிருத்தலாகாது' என்று எச்
oi४े४.१२
சரிக்கையாகவோ அல்லது அறிவு *
பல நிலை தீர்த்திருக்க
ரையாகவோ எனக்குச் சொன்னார். நான் இப்போது அணிந்து திரியும் காலணி அவர்கள் அன்பளிப்புச் செய்தது என்பதை நான் நினைவில் 。颈鳗。 வைத்திருப்பதில்லையென முதிய
- * வரின் இன்னொரு மகள் குற்றஞ்
FTL-60TTGT கே சில நாட்களின் பின்னர் எனது இட |ါး ညှိုး၊ ဗူး၊ ငွှဲး၊
துகையில் ஆழமான வெட்டுக்கா திகரித்து யம் ஒன்று இருப்பதை அவதானித் தேன். அது எவ்வாறு ஏற்பட்டது
ീ n என்பதை ஊகிப்பது கஷ்டமாக
அந்த மர்மமான சம்பவத்தின் பின் Son Gesses னர் எனது குரல் தேய்ந்தும், உயரம் குறைந்து செல்கிறதுமான விநோத மான அனுபவம் ஒன்று எனக்கு ஏற்படலாயிற்று. எனது குரல் భణ எனக்கே அபூர்வமாகத்தான் கேட் Cossons || 35
எனது உயரம் குறைந்துகொண்டே }, non som போவதை தடுத்து நிறுத்தும் DLL ons no யத்தை தேடியலைவதே என் ht வேலையாயிற்று. புல், பூண்டுக
ளின் உயரத்திற்கு குறைந்துபோய் விடுவேனோ என்ற பயம் மனதில் ,குடிகொண்டிருக்க ܀ ܀
நான் அச்சத்துடன் உலாவி வந் தேன். முதியவரிடமோ அல்லது மற்றவர்
அவ்வீட்டில்
|
* তৈরি কের?
*** Isafill Com arcistaTurdo குறிப்பான
எந்த மாறுதலையும் அவதானிக்க முடியவில்லை. ஆனால் அவர்க ளுக்கு என்னில் கரிசனை உண்டு
15
என்பதுபோல் பாவனை செய்தார்
கள்
பெரிய படிக்கட்டுகளில் அவர்கள் என்னை கைதுக்கி ஏற்றிவிட்டார் கள். சில வேளைகளில், குறிப் பிட்ட படிக்கட்டுகளில் என்னால் ஏறமுடிகிறதா என்று விஷமத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். போது காதை என் வாயருகே
தனியாக
நான் கதைக்கும்
வைத்து உன்னிப்பாக்க் கேட்டார் கள் எனக்கு தாங்கள் மிகவும் உத
வுவதாக நினைத்து திருப்தியும் சந்
தோஷமும் அடைந்தார்கள்
என்னால் இனிப்பாட முடியுமென் றும், நாடகங்களில் நடிக்க முடியு மென்றும் நான் நம்பவேண்டு மென்று அறிவுரை சொன்னார்கள். எனது குழப்பம் அதிகரித்ததே யன்றி தெளிவதாக இல்லை.
ஒருமுறை, நான் அவ்வீட்டின் பிர தான கதவருகே சென்ற போது, அங்கு முதியவர் நின்று கொண்டி ருந்தார். அவர் என்னைப்பார்த்து மர்மச் சிரிப்பொன்றை உதிர்த்தார். இரண்டு விழிகளையும் எட்டுத்தி சைகளிலும் உருட்டினார். பின்னர், உதட்டில் சிரிப்பு மாறாதிருக்க கண் சிமிட்டியவாறு என்னையும், நான் கடந்து வந்த மதிற்பகுதியையும் மாறி மாறிப் பார்த்தார். எனக்கு ஏதோ புரியத்தொடங்கியது.
என் பயணத்தைத் தொடரக் காரண்
மாயிருந்த அந்த அடையாளந்
தெரியாத அவசியமும், இனம் புரி யாத உந்துதலும் மீண்டும் என் நெஞ்சில் எழுந்து என்னை உள்ளே தள்ள, நான் ஓடிச்சென்று என் படுக் கையில் விழுந்து, போர்வையால் என்னை மூடிக் கொண்டேன். பய மும், திகிலும் என்னைச் சூழ்ந்து கொண்டன. உடம்பெங்கும் வியர்வை பெருகுவதை இறுதியாக அவதானித்தேன். பின்னர் உறங் கிப் போய்விட்டேன்.
அடுத்தநாட்காலையில் முதியவ ரின் அந்த விஷமக்காரச்சிறுமி ஒரு சித்திரத்தைக் கொண்டு வந்து என் னிடம் நீட்டினாள். அதில் வெள வால் ஒன்று வரையப்பட்டிருந்தது.
பூgபாத.
1) பெருந் தோட்ட தமிழ் பாடசா லைகளுக்கு உடனடியாக் ஆசிரி
யர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
---
க சக்திக அல்லது அப்பகுதி வாரியாகவுள்ள பாடசாலைகளுக்கு அவ்வவ்பகுதி அரசியலை யில் உள்ள கல்வித் தகைமைப் ஜனநாய பெற்றவர்களை தெரிவு செய்து  ைவலி ஆசிரியர்களாக நியமித்து பாடசா ஐமுன்ன லைகளில் நிலவியுள்ள ஆசிரியர் டுத்தி ஜன பற்றாக்குறையைப் போக்க துரித அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள இறுதிகளை வேண்டும். வையான 2) தற்போது கல்வி கற்கும் ஆசிரி ஏற்படுத் யர்களுக்கு ஓர் திட்டத்தின் கீழ்
டைமுறைக அவர்களின் கல்விசார் தகைமைக
டக் கூடிய ளைக் கூட்டுவதற்கு வகைசெய்யப் த சந்தர்ப் பட வேண்டும். கற்பாடு 3) பாடசாலைகளுக்குத் தேவை படிப்பதற் யான பெளதீக வளங்களை தாமத சக்தியாக மின்றி வழங்கி ஊக்குவிக்க வேண் ல பிரிவுக டும். ஜனநாயக 4) பூரீபாத கல்விக் கல்லூரியின் நிர் லா வாக சீர்கேட்டை சீர் செய்து, இக் ஏற்படுத் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டதன் த உடன நோக்கத்திற்கேற்ப செயல்பட்டு
அதாவது, தொடர்ச்சியாக இக்கல்
-
மாணவர்கள் சேர்க்கப் 9ITT15(3)
LG, அவர்களை ஆசிரியர் சேவையில் DC ஈடுபடுத்தி, மலையகத்தில் நிலவி யுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை
ப்யிற்சி அளிக்கப்பட்டு,
போக்க ஒத்துழைப்பு நல்க வகை செய்யப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைத ஞ்க்கு அமைய செயல்படுவதன் மூலம் பெருந் தோட்டப் பாடசா லைகளில் நிலவியுள்ள ஆசிரியர் பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப் படா விட்டாலும், ஆசிரியர்கள் தெரிவில் ஏற்படும்தட்டுப்பாட்டை யும், கல்வி போதிப்பதில் ஏற்படும் கால தாமதத்தையும் தவிர்க்கவும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் பேரு தவியாக அமையும்.
ஆகவே இத்தகைய நடவடிக்கை களை மேற்கொள்வதன் மூலம் மத் திய மாகாணத்தில் மாத்திரமல்ல, பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சகல பாடசாலைகளிலும் நிலவியுள்ள பற்றாக்குறையைப் போக்க முடியும். இதற்கு அந்தந்த
ஆசிரியர்
பகுதி பிரதேச - மாகாணசபைகள்
மூலமாக நடவடிக்கைகளை மேற் கொள்ள முன்வர வேண்டும். இல் லையேல், மலையக தமிழ் பாடசா லைகளின் கல்வி முன்னேற்றம்
வீழ்ச்சியடையும் e9ILJTUL நிலையை தடுக்க முடியாமல் போய்விடும்.

Page 16
பொகவந்தலாவ வேலைநிறுத்
Tங்க ஸ்டிரைக் செய்யச் சொன்னமா? வேற எங்கயாவது போய் பேசுங்க வயிறு காஞ்சா தெரியும்டா, வயிற தடவிக்கிட்டு வீட்டுல இருந்து பாருங்க தெரியும் இவ்வாறு இ.தொ.கா தொழிற் சங்க பிரதிநிதி, கேர்கஸ் வோல்ட் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கூறிவேலை நிறுத்தத்தை கைவிடு மாறு நிர்ப்பந்தித்துள்ளார்.
பொகவந்தலாவ
போராட்டத்தில்
'(&ta് வோல்ட் (லெட்சுமி தோட்டம்) தோட்டத்தில் 2500க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநி றுத்த போராட்டத்தை நடத்திய போது மேற்படி சம்பவம் நடை பெற்றது.
நீண்ட காலமாக தொழிலாளர்க ளால் முன்வைக்கப்பட்டு தீர்க்கப்ப டாத 23 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வேலை நிறுத் தம் நடந்தது.
வேலைப்பளு அதிகரிப்பு சம்பளக் குறைவு கொடுப்பனவுகள் இழுத்த டிப்பு என்பனவே பிரதானமான கோரிக்கையாக அடங்கியிருந்தன. இது தொடர்பாக முதலில் செப்டம் பர் 5ம் திகதி இத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தொடங்கி னர். அதற்கிடையில் செப்டம்பர் 7ம் திகதி ஹட்டன் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நிர்
வாகமும் தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி ஆசுவாசப்படுத்தினர். ஆனால் அப்பேச்சுவார்த்தை
யம்மா ஆகியோர் தலைமையில்) போது தொழி. தேயிலை தோழிற்சாலைக்கு போட்டு விரட்டி விரைந்து அங்கிருந்த 22,000 அதைத் தொட கிலோ பச்சைக் கொழுந்தை பதப்ப
டுத்த விடாமல் தடுக்கத் தொடங்கி னர். இரவு பகலாக மூன்று நாட்கள்
இதனைத் தடுத்து வைத்திருந்தனர்.
செப் 13 ஆம் திகதியிலிருந்து லட்
சுமி தோட்டத்தின் ஐந்து டிவிஷன் களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத் தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் செப்.14ஆம் திகதி தொழில் ஆணையாளர் முன் னிலையில் பேச்சுவார்த்தை யொன்று நடத்தப்பட்ட போதும் நிர்வாகம் ஒரு சொட்டு தானும்
உடன்பாடில்லாமல் GLUMTU, GGN வேலை நிறுத்தம் தொடர்ந்தது. தொழிற்சங்கங்களோ தொழிலா
ளர்கள் மீது பாய்ந்தன. வேலை நிறுத்தத்துக்கு அவர்கள் ஒத்து ழைக்க பின்வாங்கினர். உடனேயே ஏனைய தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு தலைமை தாங்குவ தற்கு துலட்சுமி(45) என்பவரை தலைவியாகத் தெரிவு செய்து அவர் தலைமையில் வேலைநிறுத் தப் போராட்டத்தினை தொடர்ந்த
எதிர்பாராதவிதமாக செப்.14ம் திகதி இரவு 700 மணிக்கு தோட்ட உதவி அத்தியட்சகர்கள் மூன்று பேர் தொழிலாளர்களிடம் அகப்ப டவே, பெண்கள் மற்றும் இளைஞர் கள் அவர்களை கொண்டு போய் தோட்ட தொழிலாளர்களின் அறை யையொத்த 8X8அடி காம்பரா ஒன் றில் அடைத்தனர். இரவு முழுதும் அவ்வறைக்கு வெளியில் ஆண்,
தோல்வி கண்டதையடுத்து செப்12 ஆம் திகதிக்கு இன்னொரு பேச்சுவார்தை ஏற்பாடாகியிருந் தது. அதுவும் தோல்வி கண்டது. தொழிற்சங்கங்களோ மெளனமாக இருக்கத் தொடங்கின. வேறு வழி யின்றி தொழிலாளர்கள் தாங்களே ஒன்றுபட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் துணிந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை பெண்கள் முன்னணியில் நின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செப்12ம் திகதி பேச்சுவார்த்தை முறிந்தவுடனேயே தலைமையிலான அணி ஒன்று
Guast,
(துலட்சுமி, செபமாலை பூபதி,
தனலட்சுமி, கனகேஸ்வரி, காளி
பெண், இளைஞர்கள் என்போர் தீ மூட்டி குளிர் காய்ந்த வண்ணம் காவல் இருந்தார்கள் இரவு 10.30 முதல் விடிய 500 மணி வரை பொகவந்தலால, நோர்வூட் பிரிவு களைச் சேர்ந்த பொலிசார் மாறி மாறி வந்து கேரோ செய்யப்பட் டுள்ள உதவி அத்தியட்சகர்களை மீட்க முயன்றபோதும் தொழிலா ளர்கள் அவர்களை நெருங்க கூட ബി ബിബ്ലെ,
இவ்வேலை நிறுத்தத்துக்கு ஆதரவ ளிக்க முன்வராத இ.தொ.கா பிர தேச சபைத் தலைவர் ஜெகதீஸ்வ ரன் 15ம் திகதி அதிகாலை 5.15க்க உதவி அத்தியட்சகர்களை விடு விப்பதற்காக பொலிசாருடன் வந்த
மணியளவில் இ
மாவட்ட பிரதி நுவரெலிய பகு களை சேர்ந்த ெ டன் வந்து அவ முயன்றார். தொ LDCITGülại) தி போடவே பொ துடன் சமரசமா GADITGITT sig, GEGTITIT " கைக்கு பதில் த டத்தை நிர்வ பிளான்டேசன் காரி லலித் ஒே ளுடன் கதைக் என்று முன்வை பொலிஸ் உத உடன்பட்டதன் மணிக்கு உதவி விடுவிக்கப்பட்
இதற்கிடையில் மிகவும் தீவிர தைக் கண்ட நி லையில் இருக் அனைத்தையும் முயன்றபோது, தொழிலாளர்கள் கொண்ட இளை 9ᎧᏤ Ꭷ1 12.00 ᏓᏝᎶ கம ஒயா எனு மறு கரையிலு தோட்ட சூழ்ந்து கொண் இளைஞர்களின் கண்ட நிர்வாகப் புறப்படுத்த மா தரவாதத்தின் பி இளைஞர்கள் தி
இப்படியாக இ ஆம் திகதி அட் மன்றத்தில் நட தையை அடுத் கைவிடப்பட்ட
ஆனால் தொழி கோரிக்கைகளு p LGTLLGál GoG
கோரிக்கைகளே கான உத்தரவ
துெ.
குறிப்பாக பெண் நாளொன்றுக்கு கிலோவும் ஞாய Grifficio 22 ENGEG நிறையுள்ள செ
சரிநிகள் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ்.இல1812 அலோசாலை கொழும்பு 03, இனங்களுக்கிடைே அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானை நவமக அச்சகம்
 
 
 

AONTGITTst 3, GT son &ge)
GGL LLL LOT fi .
ர்ந்து மு.பகல் 11 தொகா ஹட்டன்
நிதி ஜெயராமன், தி பொலிஸ் பிரிவு பாலிஸ் கோஷ்டியு பர்களை விடுவிக்க ழிலாளர்கள் பெரு ரண்டு |GĎlGNU LGlóŠTGUITEJálu கபேசினர் தொழி எங்களது கோரிக் ருவதற்காக தோட் கிக்கும் மடுல்சிம
6)
லிமிடட்டின் அதி பசேகராவை எங்க க அனுப்புங்கள் த்த கோரிக்கைக்கு வி அத்தியட்சகர் | Glóð (9). j 2.00 அத்தியட்சகர்கள் | 601 sr.
தொழிலாளர்கள் இருப்ப வாகம் தொழிற்சா கின்ற கொழுந்து இடம்மாற்ற அச்சேதி கிடைத்த flaio 300 GL Jao Jiġ, ஞர் குழுவொன்று ofiu JCITG6lại) '(0.9,0,60 ம் ஆற்றினை நீற்தி புள்ள வெஞ்சர் தொழிற்சாலையை டனர். அங்கு வந்த ஆவேசத்தைக் கொழுந்தை அப் டோம் என்ற உத்
மாகவும்
ன் விடிய 430க்கு ரும்பி விட்டனர்.
|றுதியில் செப்.21 டன் தொழில் நீதி டந்த பேச்சுவார்த் து வேலைநிறுத்தம்
லாளர்களின் பூரண க்கும் நிர்வாகம் ல ஒரு சில நிறைவேற்றுவதற் ாத்தை அளித்துள்
தொழிலாளர்கள் 14 தொடக்கம் 16 பிறுபோயாதினங்க ாவும் வரையான
ாழுந்து பறிக்க நிர்
பந்திக்கப்படுகின்றனர். ஆனால் நாளொன்றுக்கு 12 கிலோவே ஒரு வரால் பறிக்க முடியும் இருப்பி னும் சாதாரண நாட்களில் 12 முதல்
14 கிலோவும் ஞாயிறு, போயா தினங்களில் 16 கிலோவும் பறித்து தருவதாக பெண் தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டார்கள் ஆயினும் இது பற்றிய தொழில் ஆணைக்கு ழுவின் விசாரணை பின்போடப் பட்டுள்ளது.
தவிரவும், ஒரு ஹெக்டேர் கவ் வாத்து வெட்டுவதற்கு 35 பேரால் முடியாது. இது பல தோட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சினை இப்பி ரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழி லாளர்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் நிர்வாகம் இணங் S, GÉAN GOGOGA).
இப்படியான பல கோரிக்கைகள்
fAL LI JILGANG)
போடப்பட்டுள்ளன.
சுதந்திர
எனவே எந்நேரமும் இன்னெ TC)
போராட்டம் எழலாம் என்ற நிலையே நிலவுகிறது. 'இம்முறை தாங்கள் ஆயத்தமாகவே உள் ளோம் என்பதை நிரூபித்து காட் டிய தொழிலாளர்கள் மீண்டும் ஒரு முறைதானும் நிச்சயமாக இதைவிட அதிகமாக தங்கள் பலத்தை காட்ட தயங்க
ஏமாற்றப்பட்டால்
மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார் போராட்டத்தில் பங்கு பற்றிய ஒரு பெண் தொழிலாளி
இப்போராட்டத்தில் பங்கு பற்றிய தொழிலாளர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநா யக தொழிலாளர் காங்கிரஸ், அஸிஸ் ஜனநாயக தொழிலாளர்
காங்கிரஸ், மலையக மக்கள் முன்
னணி லங்கா தோட்டத் தொழிலா
ளர் யூனியன், செங்கொடிச் சங்கம் இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங் கங்களை சார்ந்தவர்களாவர். ஆயி னும் இத்தொழிற் எவையும் இப்போராட்டத்திற்கு தலைமை வகிக்கவில்லை என்ப
FräJö, säJ.J. Gislé)
தும், தொழிலாளர்கள் தாமாகவே ஒன்றுபட்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதும் குறிப்பி டத்தக்கதாகும்.
- மலையகத்திலிருந்து
எமது விஷேட நிருபர்
இலக்கிய விழா -1994
பட்டுள்ளன.)
வேண்டும்.
அமைப்பு குழு சுதந்திர இலக்கிய விழா 1994
மிரிவான நுகேகொட
தொலைபே08:327
(Pன்றாவது சுதந்திர இலக்கிய விழாவை முன்னிட்டு ஆக்க இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கல் (விருது வழங்கல் இரு பிரிவுகளாக வகுக்கப்
லைப்பும் குறிப்பி வேண்டும் )ை நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எ) போட்டி விதிகளுக்கு முரணானாலைகளும் முடிவுத் திகதிக்கு முன் இ ைக்
காத படைப்புகளும் நிராகரிக்கப்படும் ஏ) போட்டி முடிவுத் திகதி 3 10 19
ல 6. பழைய கொட்டால விதி
*
003இல் இருந்து 83 வரையான காலப்பகுதிகளில் கவிதை இறு கதை நாவல் மொழி பெயர்ப்பு இலக்கியம் ஆகிய துறைகளில் வெளியாகிய நூல் களை விழாத் தெரிவுக்குழுலே சேகரித்து இறந்தவற்றுக்கு விருது வழங்கல்
(குறிப்பு தவறுகளை தவிர்க்குமுகமாக வெளியீடுகளைப் பற்றிய விபரங்கனை அமைப்பு குழுவிற்கு தருமாறு வேண்டப்படுகிறீர்கள்.
* இறுகதை, கவிதைத் துறைகளில் இய எழுத்தாளர்களுக்கான போட்டியொன்றை நடாத்தி இறந்த ப ைப்புகளுக்கு ரிக வழங்கல் புதிய எழுத்தாளர்களுக்கான போட்டி விதிகள்: அ) இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும் வயதெல்லை கிடையாது. வெளி
நாட்டில் லதிபவராகவும் இருக்கலாம்) ஆ) படைப்புகள் புதிதாக ஆக்கப்பட்டனவாகவோ ஏற்கனவே சஞ்சிகைகள், பத்தி
ரிகைகளில் வெளிவந்தனவாகவோ இருக்கலாம். இ) கொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.
எந்தளவு படைப்புகளாயினும் தனித்தனி விண்ணப்பப் படிவங்களிலேயே இணைத்து அனுப்புதல் வேண்டும் படைப்புகள் த க்கத்தானின் ஒரு பக்கத் இல் மட்டும் எழுதப்பட்டு அல்லது தட் க்க செய்யப்பட்டனவாக இருத்தல்
கடித உறையின் இடதுபுற மேல் முலையில் போட்டியிடும் துறையும் விடயத்த
விண்ணப்பப்படிவங்களுக்கும் மேலும் விபரங்களுக்கும்
நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன்
94.09: 27