கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.10.27

Page 1
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
53
Tidlig fulgt i அச்சுறுத்தி
திெர்கட்சித் தலைவரும், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளருமான திசநாயக்காவும் அவருடன் மேடையிலிருந்த பலரும் பாலத்துறை குண்டு ெ கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ட |சைகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை இக்கொலையினால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை சிறப்பா டுத்தி ஐக்கிய தேசியக்கட்சிக்கு அரசியல் லாபம் தேடும் முயற்சியில் காமினியி சகாக்கள் இறங்கியுள்ளனர். இதன் விளைவாகவே கொல்லப்பட்ட காமினி தி வின் மனைவியான சிறிமா அவர்களை புதிய ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கி கட்சி நியமித்துள்ளது. எதிர்கட்சித் தலைவராக ரணில் நியமிக்கப்பட்ட போ ஜனாதிபதி வேட்பாளராக சிறிமா நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக காப யினர் பூரீகொத்தாவில் ஒரு போராட்டத்தையே நடத்தியிருந்தனர். நடந்து முடிந்த காமினியின் கொலைக்கான சூத்திரதாரிகள் யார் என்ற விசா ஈடுபட்டுவரும் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினர் சார்பில் கொலை ெ விளக்கமளித்த பொலிஸ்மா அதிபர் பிராங் டி சில்வா கொலைக்கான காரன் பலவிதமான அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இ யைப் புலிகளே செய்திருக்கலாம் என்றும், ஐ.தே.கட்சியின் உட்பகை காரண நடந்திருக்கக் கூடும் என்றும், பிற தமிழ் இயக்கங்களது உதவியுடன் இது ந வாய்ப்புண்டு என்றும் கூறப்படும் கருத்துக்களை அவர் விபரித்தார். ஆயினும் விசாரணை இன்றி இது தொடர்பான ஒரு முடிவுக்கு வரமுடியாது என்ப அபிப்பிராயமாக இருந்தது.
கடந்த ஆறு மாத காலத்துக்குள் காமினி திசநாயக்காவின் அரசியல் நடவடிக்கைகள் மிகுந்த வேகத்து டன் முன்னேறி வந்தன. ஜனாதிபதி பிரேமதாசாவின் மரணத்தின் பின், ஐ.தே.கவுடன் உறவைப் புதுப்பித் துக் கொண்ட அவர் மிகுந்த பிரயத் தனத்தின் பின் கட்சியில் சேர்ந்து ஒரு எம்பிப் பதவியைப் பெற்றுக் கொண்டார். இவரை உள்ளே எடுப் பதற்காக ஐ.தே.கட்சி தனது கட்சிச் செயலாளரையே பதவியை விட்டு விலக்க வேண்டி ஏற்பட்டது. கட்சிக்குள் மீளப் புகுந்த காமினி திசநாயக்கா, அதற்குள் தனது சக்தி களை மிகவும் வேகமாக உள் வாங்கி தனக்கென ஒரு அணியை உருவாக்கிக் கொண்ட்ார். UITUITGD, மன்றத் தேர்தலின் பின் தானே ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கு Lishéluld (lgÜgsrff LLIT
போது எதிர்க்கட்சித் தலைவர் பத விக்காக போட்டி போட்டு வெற்றி யும் பெற்றார். கட்சியின் பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் Gla, Todoru Tir.
ஆக, இந்த இடைக்காலத்தில், காமினி இப்பதவிக்கு வருவதற் காக பலரது பதவிகளை பறிக்கவும், LIGOGOU அவமானப்படுத்தவும் வேண்டியிருந்தது.
SLFLIGles முக்கியஸ்தர்களான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அமைச்சர் சிறிசேன குரே ஆகியோரது பலத்த எதிர்ப்பையும் இவர் எதிர்நோக்க வேண்டியிருந்
55. காமினி திசநாயக்க தனது வாழ்நா ளில் இல்லாதவாறு கட்சியின் பல மான சக்திகளது எதிர்ப்பைப் பெற் றுக் கொண்டிருந்தார்.
ஐ.தே.கட்சியின் வர6 சியல் எதிரிகளை யில் அல்லது வேறு வ கொள்ளாத ஒன்றா யாது. லலித் அத் GlasITGOGJULIL' L (BLIT aTItä) Qg LLILULL இங்கு எழவில்லை திட்டமிட்டு செய் பொதுவான அபிப்பு
L5).
சனநாயக தேர்தல் வ கொண்டிருப்பதாக ஐ.தே.க தனது வெற் யக விரோத வழிகள் கடைப்பிடித்து வந்: றுகள் நிறைய உண்
தவிரவும், காமினி வின் இந்திய சார்ட
இலங்கை - இந்
 
 
 
 
 
 

TLS sof வடிப்பில் லத்த சர்ச்
35 LIL JULI 6ÖTLU ன் முக்கிய சநாயக்கா ப தேசியக் தும் புதிய னிெ அணி
னையில் தாடர்பாக otrilsetta, 5. Glast 606A)
ாமாக இது டந்திருக்க தீர்க்கமான
5) -9|6մՄՖ)
DITUDI USHL-l, -919 ஆயுத முனை ழிகளில் எதிர் கக் கூறமுடி துலத் முதலி து அது புலிக தென்ற ஊகம்
ஐ.தே.கவே துள்ளதாகவே பிராயம் நிலவி
பழிமுறையைக்
கூறிய போதும் றிகட்கு ஜனநா ளை தொடர்ந்து ததற்கான gITGöT
1 திசநாயக்கா நிலைப்பாடு, திய ஒப்பந்த
தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்தும் அவரது கருத்துக்கள் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுடன் அவர் சம்பந் தப்படுத்தப்பட்டு வந்த அபிப்பிரா யங்கள், அண்மைக்கால சமாதா னப் பேச்சுக்களின் போது அவர் பேசி வந்த இனவாதப் பேச்சுக்கள் (அவர்களுக்கு மின்சாரமும் பற்றி யும் இவர்களுக்கு பானும் பருப் பும்) போன்றவை புலிகளுக்கும் இவர்மீது பகைமையை ஏற்படுத்தி யிருந்திருக்கக்கூடும்.
மொத்தத்தில், காமினி திசநாயக்க ஐ.தே.க கட்சிக்குள் ரணில், சிறி சேன குரே குழுவினருடனும் தான் உருவாக்கிய கட்சியை சிதைத்த மையால் லலித் குழுவினருடனும், இந்திய சார்பு நிலை காரணமாக புலிகளுடனும் என்று அனைத்து சக்திகளதும் எதிர்ப்பை பெற்ற ஒரு வர் என்பதும், பதவிக்கு வருவதற் காக அவர் கடைப்பிடித்த வழிமு றைகள் மிகவும் அவப்பெயர் பெற் றவையாக அமைந்ததன் காரண மாக மக்கள் மத்தியிலான செல்
வாக்கை இழந்திருந்தார் என்பதும்
。
క్లి 8 ܀
.
ܬܐ ܝܬܐ
கவனிக்கப்படுகையில் இக் கொலை எக்காரணத்தால் யாரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிப்பது மிகவும் கடினமானதே கொலை நடந்த இடத்து தடயங்கள் கொலையாளிகளைப் பிடிக்க உத வுமானால், கொலையின் பின்னா லிருந்த நோக்கங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
பத்திரிகைகள், செய்தி நிறுவனங் கள், தொடர்பு சாதனங்கள் எல் தமது விருப்பிற்கேற்ப அவர்களே
GAOTL) கொலையாளிகள் என்று அடித்துக் கூற முற்பட்டுள் ளன. தேர்தல் காலம் என்பதால், தமது கட்சிகளின் நலன்களுக்காக ஒவ்வொருவரும் தமக்கு சாதக மான கருத்துக்களையே பிரச்சாரம் செய்கின்றனர். இங்கு உண்மை எது என்பது யாருக்கும் முக்கிய
தொடர்ச்சி
இறுதிப்பக்கம்.

Page 2
இடைநிறுத்தப்பட்ட நியமனம் குறித்து கல்வியமைச்சுக்கு ஓர் கடிதம்
فيه ويقسم قام 1994
கில் ஆசிரியர் பற்றாக்குறை அதிக மாக உள்ள இடத்திற்கு நியமிப்ப தற்கென 1992இல் நடைபெற்ற பயிலுனர் ஆசிரியருக்கான GLIMTL" டிப் பரீட்சையில் இருந்து 72பேர் தெரிவு செய்யப்பட்டு 1993 இறுதி யில் நேர்முகப் பரீட்சை நடைபெற் றது. இவர்களுள் 12பேருக்கான நேர்முகப் பரீட்சை 1992.123இல் மட்டக்களப்புக் காரியாலயத்தில் நடைபெற்று இவர்கள் அனைவ ரும் தகுதி உடையவர்களென தெரிவு செய்யப்பட்டு உடன் நியம னம் வழங்குவதாகக் கூறி கல்விச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து மூலப் பிரதிகளையும் பெற்றுள்ள னர். ஆனால் இவர்களுள் 4 பேருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி எட்டுப் பேருக்குமான நியமனங்களும் எதுவித காரணங்களுமின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம்
நியமனம்
னோம். அதற்கும் பதிலில்லை.
அமைச்சு ஏன் தகுதி உடையவர்க ளின் நியமனத்தை இடை நிறுத்தி யுள்ளது? எங்களுக்கு வடக்கு கிழக்கு கல்வி அமைச்சின் செயலா
ய/ஆநி24ம் இலக்கமும் 1993.11.23ம் திகதியும் கொண்ட கடிதத்திற்கு அமையவே நேர்முகப் பரீட்சை நடைபெற்றது என்பதை யும் குறிப்பிடுகின்றேன். அத்துடன் 15.1193இல் எங்களுக்கு, நாங் கள் 1992இல் பயிலுனர் ஆசிரிய ருக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளோம் GTGOTä. கல்வி அமைச்சின் செயலாளரா
5. 8.
ஆனலை பற்றி எழுதிய
மாகியிருந்தது திற்குரிய கடித
கிடையில் நீதி
குமான இயக்
ளர் அவர்களின் வகிமா/கஅ/க.செ
sifars asanlar : நவீன தமிழ் முக்கியமாக oauroup1b; 4Alrini
டைகளாலும் தமிழக்குழுக் கொண்டிருக்கு
நியோ எதை வின்றி எழுத தம் எனினும்
போதுஒன்று லும் தனித் தனியே கடிதங்கள்
அனுப்பி அத்துடன் தினகரனில் 1993 டிசம் பர் மாதத்தில் வெளியான இதழ் ஒன்றில் நியமனம் வழங்க இருந்த 72பேரின் பெயர்ப் பட்டியலும்
வைக்கப்பட்டுள்ளன.
Glodu Gifuu TáÉ DIGTGTGOT.
LDITGJLLë, Sabahu"I LIGOshULITETIT இம் மாவட்டத்தில் 1175 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கல்வி
அமைச்சின்
கவனத்துக்குக் ாண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்டக் கல்
GlL UgoslLILITGTslLib (35L
போதும், மாகாண சபையிடம்
கேட்ட போதும், இதனை இடை
நிறுத்தியது தாங்களல்லகல்வி அமைச்சே எனத் தெரிவித்தனர்.
அமைச்சிடம் இது குறித்து கேட்ட போதிலும் எந்த வித பதி லும் தரப்படவில்லை. மாவட்டப் பாராளுமன்ற கல்வி அமைச்சின் செயலாளருக்கு இரு தடவைகள் கடிதம் அனுப்பி
உறுப்பினரூடாக
இது குறித்து கடந்த காலங்களில் ஜனாதிபதி உட்பட பிரதம மந்திரிக் குக் கூடக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். அவர்களும் அவற்றிற்கு பதில் தரவுமில்லை. புதிய கல்வி அமைச்சராவது இது குறித்து கவனம் செலுத்துவாரா?
இரா.இன்பராஜ
வாழைச்சேனை.
S)
அரசியல்வாதிக்கு அஞ்சல் தலைவெளியீடு!
இளைஞர் கூட்டம் கொதித்தெழுந்தது:
எங்கள் தேசத்தையே
கெளரவமா?
இல்லை அதுதான்
?-இளைஞர் கூட்டம்.
முகத்திலே கரி; முதுகிலே எச்சில்
கெடுத்து குட்டிச்சுவராக்கியவனுக்கு
-ரவுடிக்கு ராஜமரியாதையா? -மூதேவிக்கு முத்திரை வெளியீடா?
மெளனித்திருந்த ஞானி வாய்மலர்ந்தான்
அந்த அயோக்கியனுக்கு தக்க தண்டனை
°′′′ „2_ისათ0ირ სტრშხჭემ
32 Laois. கவி
-அதுவும் வ கக் கொண்ட
சொற்களாவது களை எதிர்பா ளுடன் முதற்பு கவிதை என்ன
எச்சில் விழு இதன் பொரு
േ?
கவிதை கூறுப gh (D'éilipirí? 6. கோருகிறார்? ச்ொல்கின்றார்
டும் உயிர்ப்பு
போதாதா அ
லேயே விளிக்
விட்டாரா? ஏன் ஒரமாய்
ஐயா எனது அ கேட்கின்றேன் விளக்கம் கூறு 3வது பரிசுக்
கள்) சிகரட் ட யன்னல் தான் தாண்டி குடிம் யும் தாண்டி ( டிக் குளத்தைய போகுமா? 5L LLIT? -960)G
BGL LLIT? 956 கொண்டு ே plast GOLD 356 கிலேசம் என் செத்துப் போய
நண்பர்கள் போனால் தா டும். இல்லைே சாக வேண்டு ஞன் இவனை ஒரு கவிஞன் கொடுக்க ஒரு கள் செத்துக் 60TGT
முதற்பரிசுக் க நொண்டியாய் இரண்டாவது -பினமொதுங் கடற்கரையை ஒருவர். மூன் GT3, ADITLDIT G.
என்று அலைட
 
 
 
 
 
 
 
 

solo, 1994
சரிநிகரில் ன்ற கவிதையைப் கடிதம் ஒன்று பிரசுர
| Saints urgirus ம் அது இனங்களுக்
க்கும் சமத்துலத்திற் கத்தைப் பற்றியோ ாட்கள் பற்றியோ கவிதை பற்றியோ ாங்கள் இறந்திறந்து ள அரசின் கலிப்
ஆயுதம் தாங்கிய லாலும் சிதைந்து ம் எம் தாய் பூமியற் பற்றியுமே தெளி JACUBöggel
வாசித்து முடிந்த ட்டும்தெளிவானது.
தைப் போட்டியில் ானத்தை எல்லையா தில் குறைந்தது 300 கொண்ட கவிதை ர்த்தேன். 42 சொற்க பரிசை தட்டிச் சென்ற
சொல்கின்றது?
ங்கும் இரவுகள்
i என்ன? எதன் குறி
வன் யார்? யாருக்கு தை எதில் எரிக்க பின்பு ஏன் அழச் ? ஏன் மீண்டும் மீண் (மீட்சி)? ஒரு முறை pல்லது உண்மையி கப்பட்டவர் இறந்து புத்துயிர் பெற்றவர் ஒதுங்க வேண்டும். றிவீனம் காரணமாக தயவு செய்து 3,6T. கவிதை (நாடோடி புகை வளையங்கள், ота -LDJGlupdocumb னைகளின் கூரையை நல்ல வேளை தாண் பும் தாண்டவில்லை) டற்கரையில் கிரிக் தாவுமிடத்தில் விக் விதைகள் செத்துக் பாகின்றன. 100% தையில் -சஞ்சலம் று வந்தால் கவிஞன் JGG (6) GJITUT IT?
வெளிநாட்டுக்கு னும் போக வேண் யல் வடக்கிலிருந்து ம், இவன் ஒரு கவி பாடிய நட்சத்திரன் -அவருக்கு பரிசு சரிநிகர் - கவிதை கொண்டு போகின்ற
விதையில் ஒருவன்
காத்திருக்கின்றார். பரிசுக் கவிதையில் கிய நினைவு வர விட்டு ஓடுகிறார் - றாவது கவிதையில் வளிநாடு ஓடலாமா ாயும் ஒரு கவிஞன்.
ார்த்தத்திலிருந்து பிறிடுவதே நவீன கவிதை
இவருக்கு நவீன தமிழ்க் கவிதை பற்றி எதுவும் தெரியாது.
இவரது கடிதத்திற்கு பதில் எழுதும் முயற்சியில் நான் ஈடுபட முனைந் தேனாகில் நவீன தமிழ்க் கவிதை பற்றிய ஒரு பரிபூரணமான நூலை எழுத வேண்டிய நிலைக்கு அது
என்னை இட்டுச் செல்லும்
தமிழ்ச் சொற்களை தவிர்த்துதேசம் முழுக்க தீப்பிடித்து மானுடம் நொறுக்கப்படுகிற வயிறு பற்றியே கிற நிலைமைகளிலும் பூக்களின் மலர்வையும் நதிகளின் அழகுக ளையும் சாத்தியமேயற்ற குழந்தை களின் சிரிப்பையும் பனிக்கூதலின் சிலிர்ப்பையும் பற்றி மட்டுமே
இது काकी பாடிய கவிதை
பாடிக் கொண்டிருக்கும் பம்மாத்து
இவரது கடிதத்தின் ஓரிடத்தில் அல்லது போலி சென்டிமென்ற்
,
iణ கவிதை எதார்த்தத்தி கவிதை பற்றிய புரிதலை உணர்த் லிருந்து பீறிடுவதே அது
திற்று
இன்றியமையாமையிலிருந்து எழு
இன்ன அளவில் இத்தனை வரிக எண் ஆத்மா ளில் அசிங்கமான லார்த்தைப் பிர காத்தான்குடி
யோகங்கள் என்று குறித்த சில
உங்கள் கவிதைப் பொருளுக்கு வானமல்லவா எல்லை? செயலற்ற ஒதுங்குகின்ற யாரோ செய்வான் என்று காத்திருப்பவர்கள் வானத்தை தொடமாட்டார்கள் ஏன் நிலத்தை விட்டே கிளம்பமாட் Lintitescit.
உங்கள் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகளினால் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியினால் நான் பாடிய கவிதை கீழே
கிடத்தல் கரப்பான் பூச்சி கவட்டுக்குள் ՍՊՔա விழித்து எழுந்தேன். இருட்டுக்குள் முகட்டைப் பார்த்து கிடந்து அலுத்து விட்டது. ஆடைத் தொழிற்சாலைக் கோபுரமணி ஒன்று அடித்து இரண்டும் அடித்து விட்டது. அதற்குள் முகட்டெலி முகத்தில் மூத்திரமும் அடித்து விட்டது. உயிர் மணிகளைத் தோலுரித்துச் சப்பித்துப்பும் அரிசி ஆலையின் இரைச்சல் கேட்டது. பாம்பு தவளையை கெளவ அதன் மரண ஒலம் உறுமித் திரியும் ஹெலியின் படபடப்பு காலை நீட்ட கறிச்சட்டி முட்டும் கையைப் பின்னுக்கு போட்டால் முட்டியைத் தட்டும் மேசைக்கால், நவீன துட்ட கைமுனு நான். சரி கொஞ்சம் கவிதை படிப்போமா? விளக்கை கொளுத்தி வைரமுத்துவின் கவிதைப் புத்தகத்தைத் திறக்க மூலையில் சுருண்டு கிடந்த மகள் சிணுங்கினாள் அப்பா விளக்கை நூர்த்துப் போட்டுப் படுங்கோ மறுகணம் இருட்டு காத்துக் கிடக்கிறேன் எப்போது விடியுமெனக்கு? எப்படி படிமங்கள்? குறியீடுகள் (Symbols) விசேடம் ஹெலி தொடக் கம் எலி மூத்திரம் வரை குறியீடுகள் தான். சாதாரண வசனங்களை முறித்துக் கவிதையாக்கிய எனது கவித்துவம் எப்படி? தலைப்பு அதிவிசேடம் (இருத்தல் மாதிரி) இந்தக்கவிதையை (?) எழுத எடுத்த நேரம் 15 நிமிடம் அடுத்த கவிதைப் போட்டி (பிரபஞ்சத்துக்கும் அப்பால்) எப்போது? இன்று கையில் கிடைத்த (ஒக்டோபர்13-26) சரிநிகரில் 'ஒரு கவிஞனின் வாக்குமூலம்' என்ற கவிதை சரிநிகரில் நான் வாசித்த கவிதைகள் அனைத்திலும் சிறந்ததாக உணர்கிறேன். உஸ்மான் மரிக்காருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்த கவிதையைப் படிக்க முகம் பார்க்கும் கண்ணாடி தேடிக்கொண் டிருக்கின்றேன். ந.கிருஷ்ணராசா
வவுனியா
』

Page 3
யில் நடைபெற்ற'இன்றைய நிலை
கின்ற பிரச்சினைகளை சிங்கள மக் களுக்கு விளக்குதல்' என்ற தலைப்பில் தாங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன் றைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்
தது.
சிதைக்கப்பட்டுள்ள இனங்கட்கு இடையிலான உறவு மீள கட்டியெ ழுப்பப்பட வேண்டிய தேவையை உணர்ந்து "மேர்ஜ்' செயற்ப்டுவது போற்றுதற்குரியது. அதற்காக சரிநி கர் பத்திரிகையும், யுக்திய பத்திரி கையும் தம்மால் இயன்றவரை உழைப்பதுவும் விதந்து குறிப்பிடத் தக்கது.
இருந்த போதிலும் ரூபவாஹினி யில் நடைபெற்ற நிகழ்ச்சியை அவ தானிக்கும் போது.இப்பிரச்சினை யில் தங்களின் அணுகுமுறை தொடர்பாக சில சந்தேகங்களை கிளப்ப வேண்டியநிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
முதலாவதாக பறைத்தமிழர் மோட்டுச் சிங்களவன், மஞ்சள் துண்டிற்கும் கழுத்தறுப்பவன் சிங்க ள்வன் போன்ற சொற்பதங்கள் இனங்கட்கிடையில் எவ்வாறு அர்த்தப்படுத்தப்படுகின்றது. அதன் இனத்துவரீதியான தாக்கம் என்ன என்பவற்றை அருமையாக விளங்கப்படுத்தினீர்கள்
ஆனபோதிலும் ஒன்றைச் சொல்ல லாம் என்று நினைக்கிறேன், அதா வது 'மடையா' என்னும் சொற்ப தம் தமிழில் பேச்சுவழக்கில் உள்ள் ஒன்று. அதை நட்பை வெளிப்படுத் தவும் அல்லது நட்புரீதியான கண் டிப்பை வெளிப்படுத்தவும் உப யோகிக்க முடியும். அதேநேரம் கோபத்தை அல்லது உறவுரீதியான கசப்புணர்வை வெளிப்படுத்தவும் உபயோகிக்கலாம் என்பதை தாங் கள் அறிவீர்கள். இதிலிருந்து சொல்ல விரும்புவது என்னவெ னில் பிரச்சினையின் வெளித்தோற்
சிரிநிகர் 45ல் சுதந்திரம் கிட்டும். ஆனால் அது எப்போது என்று POUE) யுத்த அனுபவம் எழுதப்பட்டிருந்
தது.
இவானா ப்ெனாஸ் என்பவள் மத் திய பொஸ்னியாவைச் சேர்ந்த பி PT என்ற குரேஷியக் குக்கிராமத் தின் 12வயதுச் சிறுமி முஸ்லீம் படைகளின் ஆக்கிரமிப்புக்கு உட் பட்டு, வெளியேற முடியாமல் இருக்கும் அச்சிறுமி பிரான்ஸி லுள்ள தனது பள்ளித் தோழிக்கு எழுதிய கடிதமே இது மேற்படி கடிதத்துக்குத் தரப்பட்ட இம் முன்னுரைபற்றி சரிநிகர் -48ல் எது ஆக்கிரமிப்பு? யார் ஆக்கிர மிப்பாளர்? என்ற தலைப்பில் எனது கருத்துக்களை எழுதியிருந் தேன். மேற்படியுத்த அனுபவத்தை சுவிஸிலிருந்து மொழி பெயர்த்த திரு.அழகு குணசீலன் அவர்கள் இது தொடர்பான தனது கருத்துக் களை யார் செய்தாலும் ஆக்கிர
எழுதியிருந்தார். இது பற்றி சில கருத்துக்களை முன்வைக்கும் அவ சியத்தினால், இக் கடிதம் எழுத நேர்ந்தது.
இன்று ஜனநாயகரீதியாக நடைபெ றுகிற மாற்றங்களை, போராட்டங்களை கொச்சைப்ப டுத்த முற்படுகின்ற உண்மைக்குப்
2. GADGES
( SF25 அன்று ரூபவாஹினி
யில் தமிழ் மக்கள் எதிர்நோக்கு
றத்தில் நேரத்தை செலவிடுவதை
மிப்பே என்பதாக சரிநிகர் -55ல்
as Guaimh Garga
வெளித்தே GODHOULIČ LJÖFE
விடுத்துஅதன்உள்பிரச்சினையில்கருத்தியலில் கவ னத்தை செலுத்த வேண்டும் என்ப தையே அதைமுதலில் செய்ய வேண்டும். அதைவிடுத்து இது போன்று வெளிப்பிரச்சினையோடு மட்டும் நிற்பதால், இதுபோன்ற உரையாடல்கள் பிரயோசனமற்ற
ஒன்றா
OLOLILOTOT
கவே இருக்கும்.
முதலில் தமிழர் தாயகம் வட
கிழக்கு இணைப்பு இதை எடுத்துக் கொள்வோம். தமிழ் எழுத்தாளர்க ளைப் பற்றிச்சொல்லும் போது நீங் களே ஒன்றைக்குறிப்பிட்டீர்கள்.
அறுபதுகளிற்கு முன் யாழ்ப்பாணி யம், சீதனம் இவை தொடர்பாகத் தான் அவர்களின் கருத்தியல் இருந் தது என்று. அதாவது தமிழ்த் தேசி யம் பற்றி அவர்கள் அக்கறை காட் டவில்லை, அல்லது அப்படி யொரு கருத்தியல் தோன்ற வில்லை. அறுபதுகளிற்கு முன் வெள்ளையர்.ஆட்சியில் சிங்கள மக்களை விடுவிக்க தமிழ் சட்டத்த ரணிகள் போன்றோர் வியாபார நோக்கின்றி வாதாடியிருக்கின்ற னர் நாடு சுதந்திரமடைந்த காலப்ப குதியில் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இருந்திருக்கலாம். இருந்தி ருந்தாலும் அவர்கட்கு மக்களிடம் ஆதரவு இருந்திருக்காது. ஆகவே
அதன் வளர்ச்சி என்பது இருந்தே
யிராது.
ஆனால் இலங்கையின் முதலாவது பிரதமராக DS சேனநாயக்கா
அவர்கள் இருந்தபோது திருடட்லி சேனநாயக்க அவர்கள் சொன்ன முக்கிப்மான கருத்து ஒன்று உள் ளது. அதாவது தற்போது சிங்களத் தில்'வெலிஓயா என்று அனுழக்கப்
படும் மணலாற் தம்வசம் வைத்தி அவர்களே, இல லத்தை நிர்ணயி என்று. அதாவது áÉAMÉN BEGIT LIDěšBEGML றுபட்ட இலங்ை டும். நாடு பிளவுபடும் இதைச் சிலர் தீர் கூற முற்படலா என்ற கருத்தியல் என்று அன்றே ! கள் எதிர்பார்த் அவர்கள் எவ்வ திகளாக இருக்க என்று அன்றே L LIFTfassGT GT GTL JG றது. யதார்த்தத் தான் அதை தீர் பார்கள். தமிழ் இலங்கை கோட் சிங்கள இனவ பிடித்து கொண் பாரம்பரிய பிர யேற்ற முற்ப கையை சிங்கள வர்ணித்தமை, த டம் என்பவைத தின் தோற்றத்தி ணிகள் இங்ே யும், குடியேற்று குழப்பிக்கொள் கையெங்கும் வ கட்கு உரிமை சிங்கள மக்க உண்டு. அதை கள் கூட ஏற்றுக் ஆனால் ஒரு
மாக வாழும் பி
தமிழர்கள்
யல் நோக்கங் இனம் குடியேற்
கருத்துருவங்கிளை தோற்றுவித்து பரப்புகின்ற சர்வ
புறம்பான
தேச வெகுசனத் தொடர்பு சாதனங் களை நாம் அலட்சியமாகக் கருத முடியாது. இவ்வடிப்படையில் தான் முன்னுரையில் கூறப்பட்ட முஸ்லிம் படைகளால் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும் என்ற விட யத்தையும் கருதினேன்.
திரு.குணசீலன் அவர்கள் குறிப்பி டுவதுபோல, இது இன, மத மொழி
சார்ந்த அணுகுமுறையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் எதிர் பார்த்தது- அது நடைமுறை
யதார்த்தத்தைச் சுட்டும் வரிகள் தானா? என்பதே (இவ்வாறு சிந் தித்ததற்காக என்னை அடிப்படை வாதியாக அழகு குணசீலன் அவர் கள் அடையாளங் கண்டுள்ளார். எனது கவனமெல்லாம் இவானா வின் யுத்தகால அனுபவத்தின் மீதல்ல. அதை அடையாளப்ப டுத்த முற்பட்ட பத்திரிகையாளர் மீதுதான்.
ஒரு தற்காப்புப் போரை ஆக்கிர மிப்பு என்ற வார்த்தை மூலம் கொச் சைப்படுத்தியிருப்பதைத்தான் ஜீர ணிக்க முடியவில்லை, தமிழ்
பேசும் மக்களது உரிமைப்போரை,
சிங்கள மக்கள் மிப்பு இலங்கை கெதிரான அத்து கள இனவாத டுத்த முனைந்: GALIJIMTGADGIMLLUITGGlas
நீண்ட காலமாக யின் கட்டுப்பா இனங்கள் சிக்கி தியாக பெரிது பாதிக்கப்பட்டன லாவியா பிளவு பிய, குரேஷிய கத்தனமான ஒ கொள்ள நேர்ந்த பொஸ்னியா மு யுத்தப் பின்னணி
இங்கு குறிப்பிட டமிட்ட அடக் யாவில் முதல் மு கள் மீது மேற் என்பதை அழகு கள் ஏற்றுக் கொ
திணிக்கப்பட்ட புக்காக எதிர்கெ படும் சண்டைை ரமிப்பாக நாம் GTGTá; GaGLas யுத்தத்தில் எல்ல
 
 
 
 

நவ.09.1994
த்த வேண்டியது TIJDEDEÖGB) FINICISMEGUEu
பகுதியை uri ருக்கின்றார்களோ ங்கையின் எதிர்கா க்க கூடியவர்கள்' | மணலாற்று பகுதி டம் இருந்தால் ஒன் கை பாதுகாக்கப்ப ரிடம் இருந்தால் b என்று கூறினார். க்கதரிசனம் என்று ம். தமிழ்தேசியம் தோற்றம் பெறும் சிங்களத் தலைமை தார்கள் என்றால், ளவுதூரம் இனவா ப் போகின்றார்கள் தீர்மானித்து விட் தைத்தான் காட்டுகி தை புரியாதவர்கள் க்க தரிசனம் என் மக்களின் ஐக்கிய பாட்டுக்கு எதிராக ாதிகள் டட்லியை டு தமிழ் மக்களின் தேசங்களில் குடி இலங் வர்களின்நாடு என தனிச் சிங்களச் சட்
ILLGOLD,
ான் தமிழ்தேசியத் bகு வித்திட்ட கார குடியேறுவதை வ்தையும் சேர்த்து ளக் கூடாது. இலங் ாழ்வதற்கு தமிழர் இருப்பது போல, ளூக்கும் உரிமை தமிழ் தேசியவாதி கொள்கின்றார்கள். இனம் LumirLbufu ரதேசத்தில் அரசி கட்காக மற்றோர்
றப்படுவதை ஜன
நாயகம் என்று ஏற்று கொள்ள முடி யாது. ஆன காரணத்தால் திரும னோரஞ்சன் அவர்களே இந்த விட யத்தை முதலில் நீங்கள் தீர்க்க முற் பட வேண்டும். போதாக்குறைக்கு இந்த அடிப்படை உரிமையை பாது காப்பதற்காக ஏறக்குறைய முப்ப தாயிரம் தமிழ் மக்கள் பலியாகி விட்டார்கள் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தது கல்வி நாடு சுதந்திரம டைந்த காலத்தில், நாட்டின் உயர்து றைகளில் தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வேலை செய்து கொண்டிருந்தனர். கல்வியிலும் சிறந்து விளங்கினார்கள். இது ஏற் பட பிரித்தானியாவின் பிரித்தா ளும் கொள்கை ஒரு காரணமாக இருந்திருந்தாலும் அது மட்டும் தான் காரணமல்ல என்பதுவும் இலங்கை ஒரு நாடாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் கல்விக்காக தமிழர்கட்குமட்டும் தடையேற்படு வதை எவ்வாறு ஏற்றுக் கொள்கின் றார்கள் என்று புரியவில்லை.
வெளிப்படை
இலங்கை என்பது ஒரு நாடாயின் நாம் எல்லோரும் ஓரினம். அவ் வாறு இருக்க எவ்வாறு தமிழ் மக் களை மட்டும் கட்டுப்படுத்த முடி |ւրճ,
சிலர், பெரும்பான்மையான சிங் கள மக்கள் செலுத்தும் வரியில்
இயங்கும் பல்கலைக்கழகங்களில்
எவ்வாறு பெரும்பான்மையாக தமிழர்கள் கல்வி கற்க முடியும் என்று வினவுகின்றனர். தமிழர்கள் ஆரம்ப காலங்களில், இலங்கையர்கள் என்று கருதினார் களே தவிர தாங்கள் வேறோர் இனம் என்று கருதவில்லை.
தம்மை
ஆனால் மாறி ஆட்சிக்குவந்த இனவாத அரசுகள் தமிழர் - சிங்க ளர் என்று பிரித்து பார்க்க தொடங் கியதும் அரசின் நடவடிக்கைக ளால் நொந்து போயிருந்த தமிழ் மக்கள் பிரிவினையைப் பற்றி சிந் திக்க வேண்டியேற்பட்டதேயொ ழிய தமிழ் மக்கள் என்றுமே இன
வாதிகளாக இருக்கவில்லை. திரு.
மனோரஞ்சன் அவர்களே, இவ்வி டயத்தில் தங்களின் அணுகுமுறை யாது? அரசின் நடவடிக்கையை சரியென்று கூறுவீர்களா இல்லை பிழைதான் என்பீர்களா? இருந்தா லும் உங்களின் முடிவில் தான் வர லாற்று அசைவியக்கம் தீர்மானிக் கப்படும் என்று நினைத்து விடாதீர் கள்.
1983 கலவரத்தை விடுங்கள் 1958, 1977 இருவருடங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்மு றைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட தேன்? மொழியை, பண்பாட்டை வளர்க்கின்ற தமிழராய்ச்சி மகா நாட்டை குழப்பினார்களே ஏன்? பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் அல்லது மட்டக்களப்பில் தான் தமிழா
ராய்ச்சி மகாநாடு முடியும்.அதை
விடுத்து கொழும்பில் எவ்வாறு மகாநாட்டை நடாத்த வேண்டு மென்று முடிவெடுத்திருக்க முடி யும். அதைவிட எமது பண்பாட் டில் மற்றவர்கள் எவ்வாறு தலை யிட்டிருக்க முடியும்?
இருந்தாலும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிறந் தவர்கள், நல்லவர்கள். ஆனால் பேரினவாதிகளும் பாராளுமன்ற ஆசனம் தான் இலட்சியமாகிப் போய்விட்ட அரசியல் வர்திகளும் தான் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களை மீறி தாங்கள் உங்கள் இலக்கை அடைய முடியுமென்று கருதுகின்றீர்களா? வரலாறு உங் களை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரார்த்திருக்கின்றோம். எதார்த்தன்
மொறட்டுவ
மீதான ஆக்கிர ஒருமைப்பாட்டிற் மீறல். என சிங் அரசு பிரச்சாரப்ப நால். இதுதான் ல் நடைபெறுகிறது.
கம்யூனிஸஆட்சி ாடுகளில் தேசிய பிருந்தாலும், மதரீ
ம் முஸ்லீம்களே
ர் பின் யூகோஸ் ண்ட போது சேர் இனங்களின் மிரு டுக்குதலை எதிர்
து. pஸ்லீம் மக்களின்
இதுதான்.
விரும்புவது- திட் குமுறை பொஸ்னி pறையாக முஸ்லீம் கொள்ளப்பட்டது குணசீலன் அவர் ள்வாராயின்,
புத்தத்தை, தற்காப் ாள்ளும்போது ஏற் ய எவ்வாறு ஆக்கி கருத முடியும்? விரும்புகின்றேன். ா மக்களும் பாதிக்
கப்படுவர் எனினும் யுத்தத்தை தோற்றுவித்தவர்களே, அதனால் ஏற்படும் மனித சோகங்களுக்குப் பொறுப்பாளிகள் என்பதே எனது நிலைப்பாடு.
காரண காரியங்களை ஆராயும் திறனை 12 வயதான இவானாவி
LLib எதிர்பார்ப்பதற்கில்லை. போரில் அச்சிறுமிக்கு ஏற்பட்ட மனித இழப்பு அறுத்தெறியப்
பட்ட அவள் கிராமம், சிதைக்கப் பட்ட அவளின் கனவுகள். இவற் றுக்கெல்லாம் ஒரு முஸ்லிம் போர் வீரன்தான் பொறுப்பாளி என்றால் அச்சிறுமியின் பார்வையில் அவ னொரு கொலையாளி/ஆக்கிரமிப் பாளன் (ஆனால் கடிதத்தில் தனது யுத்தக் குற்றவாளிகளை இவானா தெளிவுபடுத்தவில்லை.)
போரை அவள் வெறுக்கிறாள்; போரிடுபவர்களை சபிக்கிறாள். தனது யுத்த அனுபவங்களுடாக இவானா வேண்டுவதெல்லாம் போர் வெல்லப்பட்டு, மனித நேயம் மலர்ந்த புதிய பொஸ்னியா எனும் ஆதர்ஷக் கனவுகள் என்றே நான் நினைக்கிறேன். இவை தாம் தாகமும் அது உள்நாட்டிலும் #f, வெளிநாட்டிலும் சரி, இதுவே எல்
லோரது எதிர்பார்ப்பும் பிரார்த்த னையுமாகும்.
புத்தத்தில் சேர்பியர்கள் முஸ்லீம்க ளைத் தாக்கலாம். முஸ்லீம்கள் சேர் பியரை பழிவாங்கலாம்; குரேஷிய ரும் அடிக்கலாம். போர் என்று வந்து விட்டால் அனைவரும் புத் தக் குற்றவாளிகளே ஆனால் - யுத் தத்துக்கு பொறுப்பாளி யார்?
இதுதான் எனது தேடல்
(Մ)եւգ-6ւIIT&, அழகு குணசீலன் அவர்கள் குறிப் பிடுவது போல் போரின் நியாய தர்மங்களை இழப்புகளை முன் வைக்கும் கருத்துச் சுதந்திரம் என் னைவிட இவானாவுக்கு உண்டு. ஏனெனில், இவானா பொஸ்னியா வைத் தாயகமாகக் கொண்டவள். பாதிக்கப்பட்ட யாருமே தமது அவ லங்களை முறையீடுகளை மனித சமூகத்தின் முன் வைக்க உரித்து டையவர்களே. இதை ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை,
ஆக்கிரமிப்புக்கும், தற்காப்புப் போருக்கும் இடையிலான வேறு பாட்டில் தெளிவு காண முற்பட் டதே இக்கடிதத்தின்நோக்கம், என் பதை அழகு குணசீலன் அவர்க ளும் விளங்கிக் கொள்வார் என நம்புகிறேன்.
ஏ.ஜி.எம்.லதக்கா
வாழைச்சேனை

Page 4
LDட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட BESITGANOLD தொட்டே(1981) மாணவர்கள் பல் வேறு வகையான நெருக்கடிகளை யும் வசதியீனங்களையும் எதிர் நோக்கிவருகின்றனர். ஏனைய பல் கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகை யில் இங்குள்ள மாணவர்களின் வாழ்க்கை சாதாரண பாடசாலை வாழ்க்கையை விட சுவாரசியம் குறைந்ததாக இருக்கின்றது. பல்க லைக்கழகத்திற்கு தெரிவு செய்யப் பட்டு வரும் ஒவ்வொரு மாணவ ரும் பலவிதமான எதிர்பார்ப்புகள் கனவுகளுடன் பல்கலைக்கழகத்தி னுள் காலடி எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இப்பல்கலைக்க ழகத்திற்கு வரும் மாணவர் ஒவ் வொருவரும் ஏன் வந்தோம்? என நினைத்து பல்கலைக்கழக வாழ்க் வெறுக்குமளவுக்கு விரக்தியடைந்துள்ளனர். தற் போது சுமார் 700 மாணவர்கள் விவசாயம், விஞ்ஞானம், வணி
608,60) LLGELLU
கம், கலை ஆகிய நான்கு பீடங்களி லும் கல்வி பயில்கின்றனர்.
பாடசாலை வகுப்பறைகளையே விரிவுரை மண்டபங்களாகப் பயன் படுத்த வேண்டிய நிலை, நாற்பது பேர் உட்கார இடவசதிகொண்ட நூலகத்தில் நானூறு பேர் உட் கார்ந்து படிக்க வேண்டிய நிலை, விடுதிகள் என்ற பெயரில் அங் கொன்றும் இங்கொன்றுமாக சித றிக் காணப்படும் வீடுகளுக்குள் மாணவர்கள் முடங்கிக் கிடக்கும் நிலை, விசேட கற்கை நெறிகளைப் போதிப்பதற்கு போதுமான சிரேட்ட விரிவுரையாளர்கள் இல் லாத நிலை, பாடசாலை விளை யாட்டு மைதானத்தை சகல விளை யாட்டுக்களுக்கும் பயன்படுத்து கின்ற நிலை வைபவங்களை நடத்த ஒழுங்கான மண்டபமில் லாதநிலை, எல்லாவற்றையும் விட பல்கலைக்கழக சூழலே இல்லாத நிலை -இவைதான் இங்குள்ள மாணவர்களின் வாழ்க்கை உளவி யல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு ஒரு வித சகிப்புத் தன்மைக்கு மாணவர் கள் உட்பட்டு விட்டார்கள். இவர்க ளின் அபிலாசைகள், ஆசாபாசங்க
ளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க எவ ருமேயில்லை. ஒப்பீட்டுரீதியில் வந்தாறுமூலை
Glá அமையப்பெற்றுள்ள விவ சாய விஞ்ஞான பீடங்கள் ஓரள
அதேவேளை மட்டக்களப்பு நக ரில் இயங்கும் கலை, வர்த்தக பீடங் களின் நிலைமை மிகப் பரிதாபகர மானதாகும். இங்கு மாணவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல் லுந்தரமன்று இந்நிலைக்கு யார் பொறுப்பு? பல்கலைக்கழகத்தை இந்நிலைக்குத் தள்ளிய காரணிக ளையிட்டு சற்று ஆழமாக நோக்கு வது அவசியமானதாகும். ஏனெ னில் பல்கலைக்கழகமென்பது ஒரு தேசிய நிறுவனமாகும். அது தேய் வது என்பது உற்று நோக்கப்பட்ட வேண்டியதொரு விடயம்.
அரசியல் சுழியில் சிக்கி அரசாங்கத் தினால் புறக்கணிக்கப்பட்டமை யும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மந்தமான போக்குமே இதற்குக் grJorLorgún 1990á JĎULL அசம்பாவிதங்கள் பல்கலைக்கழ கத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்ப டுத்தின. அகதிமுகாமாகப் பல்க லைக்கழகம் பாவிக்கப்பட்டதும், பெறுமதியான சொத்துக்கள் கள வாடி சேதமாக்கப்பட்டதும் பாரிய
வுக்கு வசதிகளுடன் காணப்படும்
நஷ்டத்தை உண்டு பண்ணின. இவ்
கியிருக்கலாம். அ
வேளையில் இங்கு பயின்று வில்லை. 1982ல் கொண்டிருந்த முஸ்லீம் மாணவர்க திட்டமிடப்படிருந் ளும் இடம்பெயர்ந்து சென்றனர். ஆய்வு கூடமும் இ இதன் பின்னர் அபிவிருத்திப் பணி கப்படவில்லை, ! களை அரசாங்கம் இடைநிறுத்தி கப்பட்ட நிதியைச் யது. பல்கலைக்கழகம் அமைந் மீளப் பெற்றுவிட் துள்ள வந்தாறுமூலையில் புதிய மையில் தான் அ கட்டிடங்களை அமைப்பதற்கு யைத் தந்துதவி அனுமதி வழங்க அரசாங்கம் மறுத் முதலாம் கட்ட ததோடு, சகல இன மாணவர்களும் தொடங்க அனுப அச்சமின்றி தமது உயர்கல்வியைத் டுள்ளது. எனினும் தொடரக்கூடிய வகையில் சகலருக் ணப் பணி தொட
கும் பொதுவான பாதுகாப்பான
தற்போது அரசா ஓரிடத்தில் கட்டிடங்களை நிறுவ
ளது. கிழக்குப் பி உதவி வழங்கத் தயார் எனவும் ருத்தியில் புதி கூறியது. மிகுந்த கரிசனை எனினும் வந்தாறுமூலையில்தான் கத் தெரிகின்றது. அனைத்துப் பல்கலைக்கழகமும் கெளரவ கல்வி அமைய வேண்டும் என்ற பல்க அமைச்சர் ரிச்சர்ட்
லைக்கழகப் பேரவையின் விடாப் களை எமது மான
திநிதிகள் சந்தித்து
களை முன்வைத்
பிடி காரணமாக எவ்வித அபிவி ருத்தியும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் இரு பீடங்கள் (கலை, வர்த்தகம்) மட்டக்களப்பு நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்திலும், புதிய வீதியிலமைந்துள்ள பல்கலைக்கழ கத்திற்கு சொந்தமான ஓர் கட்டிடத் திலும் இயங்கி வருவது யாவரும் அறிந்ததே இவ்விருபீடங்களிலும் முஸ்லீம் மாணவர்கள் தொடர்ந்து
தையும் கவனமாக
கல்விகற்று வந்தனர். பல்கலைக்க ழக நிர்வாகம் விட்டுக் கொடுத்தி ருந்தால், எங்கேயாவது அபிவி ருத்தி ஏற்படட்டும் என்ற மனப்
தலைவர் மானவர் ஒன்றியம்
கிழக்குப் பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு
பான்மை இருந்திருந்தால் இவ்விரு அமைச்சர் விரை பீடங்களாவது மட்டக்களப்பு ழகத்தைப் பார்6ை நகரை அண்மித்துள்ள கல்லடி அல் உறுதியளித்துள்ள லது ஊறணி போன்ற பல்கலைக்கழ ழக நிர்வாகமும்,
கம் ஒன்றை நிறுவ சாதகமான அனைத்து காரணிகளும் காணப்ப டுகின்ற இடங்களில் சகல வசதிக ளுடனும் அமைத்திருக்கலாம். அதுவும் கை கூடவில்லை. அல் லது விடாப்பிடியாக நின்றவர்கள்
மும் கூட அமைச் பேசியுள்ளன. எ6 அபிவிருத்திக்குச்
நிலை பிறக்கும் றது. இவ்வேளைய gTLJT3, a GSL வந்தாறுமூலையிலாவது முன்ன ரேயே கட்டிடங்களை அமைத்து தேவையான வசதிகளை உருவாக்
தப்பட்டவர்களுக் எடுத்துக்காட்ட வி
 
 
 
 
 
 
 
 

al.09, 1994
துவும் நடைபெற b அமைப்பதாக த விஞ்ஞான இதுவரை அமைக் இதற்கென ஒதுக் கூட அரசாங்கம் டது. மிக அண் தில் ஒரு பகுதி ஆய்வு கூடத்தின் வேலையைத் மதி வழங்கப்பட் b இன்னும் நிர்மா PÉJEGGláÖGOGA).
ங்கம் மாறியுள் ராந்திய அபிவி ப அரசாங்கம் கொண்டுள்ளதா செப் 28 அன்று பி, உயர்கல்வி பத்திரான அவர் ாவர் ஒன்றிய பிர LGA) (BETflšos, தனர். அனைத் ஏற்றுக்கொண்ட
BELLUL LIGGlG) GOOGIA).
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் தொகையில் கணிசமானளவு முஸ் லீம் மாணவர்களும் உள்ளடங்கி யுள்ளனர். 1990 கலவரங்களுக்குப் பின்னர் இம்மாணவர்கள் இடம்பெ யர்ந்து சென்றதனால் மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட் டது. பல்கலைக்கழகத்தின் அபிவி ருத்திக்கு இது ஒரு தடையாகவும் இருந்தது. தற்போது இவ் வருடத்தி லிருந்து முஸ்லிம் மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்ற னர். அதுவும் மட்டக்களப்பு நகரில் இயங்கும் கலை, வர்த்தக பீடங்க ளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட் டுள்ளனர். வந்தாறுமூலையில மைந்துள்ள விஞ்ஞான விவசாய பீடங்களிலிருந்து முன்னர் இடம் பெயர்ந்து சென்ற சில மாணவர்கள் தற்போது மீண்டும் வந்து கல்வி யைத் தொடர்ந்தாலும் இவ்விரு பீடங்களுக்கும் புதிதாக முஸ்லீம் மாணவர்கள் இன்னும் அனுமதிக் பல்கலைக்கழக
வில் பல்கலைக்க
வயிட வருவதாக Tiff, LJ6089560)GADö,85 ஆசிரியர் சங்க சரைச் சந்தித்துப் னவே விரைவில்
(FITg55LDITGOT PO) அறிகுறி தெரிகி 9lĉÄ) LDITG66TGJIT SEGiiT யங்களை சம்பந் குத் தெளிவாக ரும்புகின்றேன்.
மானிய ஆணைக்குழு இவ்விடயத் தில் பாரபட்சமாக நடப்பது ஏன் என்று புரியவில்லை. மேலும், எதிர்காலத்தில் சிங்கள மாணவர்க ளும் (1983 வரை சிங்கள மாணவர் கள் இங்கு கல்விகற்றனர்) அனும திக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் பேரவா ஆகும். குறைந்த பட்சம் அம்பாறை, திரு கோணமலை போன்ற கிழக்குப் பிராந்திய பகுதிகளிலிருந்து பல்க லைக்கழகத்திற்கு தெரிவு செய்யப் படும் சிங்கள மாணவர்களையா வது இப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் பல்க லைக்கழகத்தின் பிரதான போதனா மொழியாக ஆங்கிலம் இருப்பத
ால் இது சகலருக்கும் சாத்தியமா அத்துடன் புதிதாக ஆரம்பிக் கத் திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை விரைவில் ஆரம்பிக்க நட
எடுக்க எனவே எதிர்காலத்தில் எவ்வகை
வடிக்கை வேண்டும்.
யான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இடம்பெயர்ந்து செல்லாமல் சகல இன மாணவர்களும் பாதுகாப்பாக தமது கல்வியைத் தொடரக்கூடிய வகையில் அபிவிருத்தி துரிதமாக
மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பல்கலைக்கழக விவகா ரங்களில் வெளியாரின் அநாவசிய தலையீடுகள் நிறுத்தப்பட வேண் டும் பல்கலைக்கழக அபிவிருத்திக் குச் சாதகமான தலையீடுகளாயின்
|-9| 6006ւ ஆனால் பல தலையீடுகள் அபிவி ருத்திக்கு குந்தகம் விளைவிப்பதா
கவே அமைகின்றன. உதாரணமாக
வரவேற்கத்தக்கவை.
மட்டக்களப்பு பல்கலைக்கழக அபி விருத்திச் சபை என ஒரு அமைப்பு இருக்கிறது. இவ்வமைப்பு இது வரை காலமும் அபிவிருத்திக்கு என்ன செய்தது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இடையிடை எப்போதாவதிருந்து விட்டு சில அறிக்கைகள், செய்திகள் விடும் இவர்களில் யாராவது ஒருவர் இது வரை இங்கு வந்து மாணவர்கள் அனுபவிக்கும் பார்த்தார்களா? பல்கலைக்கழகத் தின் அபிவிருத்தி குன்றிய நிலையி னைப் பார்த்தார்களா? ஏதாவது ஆக்கபூர்வமான
இன்னல்களைப்
நடவடிக்கை எடுத்தார்களா? இல்லவேயில்லை. பின்னர் எதற்காக இவ்வமைப்பு? ஒரு சிலர் தமது தனிப்பட்ட நலன்க ளைப் பாதுகாக்கும் நோக்குடன் இதனை அமைத்து செயற்படுகின் றார்களா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்து இப்பகுதி அரசியல்வாதி கள் அரசாங்க உத்தியோகத்தர்க ளின் இடமாற்றங்களையும் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் பற்றியே பாராளுமன்றத்தில் கதைப்பதுடன் அவற்றில் ஈடுபட்டும் வருகிறார் களே தவிர, இம் மாவட்டத்திற் கென வரப்பிரசாதமாய் அமைந் துள்ள இவ் உயர்கல்வி நிறுவனத் தைப் பற்றி மூச்சு விடுகிறார்க ளில்லை. ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் ஓடிவந்து குட்டையைக் குழப்புவ துடன் நின்று விடுகிறார்கள். மோச மான நிலையில் உள்ள இப் பல்க லைக்கழகத்தைப் பற்றி பாராளு மன்றத்தில் அவர்கள் குரல் எழுப் பாதது மிகுந்த வியப்பைத் தருகின்
(D5).
எனவே, உயர்கல்வியில் அக்கறை கொண்ட அனைவரையும் பார்த்து மாணவர்கள் சார்பாக மிக உருக்க மாக வேண்டுவது யாதெனில், இத யசுத்தியுடன் இப்பிரச்சினையை அணுகுங்கள். அபிலாசைகள், ஏக்கங்களை கரு
LDITGOTGLITEGÁlőT
ணையுடன் மனிதாபிமானத்துடன் LDITGOTGJÍGGÍ GT இருண்ட எதிர்காலத்தை ஒளிபெ
றச் செய்யுங்கள். கோப தாபங்கள்
நோக்குங்கள்,
பேதங்களை மறந்து செயற்படுங் கள் உயர்கல்வி நிறுவனம் ஒன்று இவ்வாறு சீரழிந்து போவது சமு தாய சீர்கேட்டுக்கு சமானமானதா கும் மாணவர்களைப் பலிக் கடாக் களாக்காதீர்கள். ஆகவே, இப்பல்க லைக்கழகத்தின் துரித அபிவிருத் திக்கு யாவரையும் நேசக்கரம் நீட்டு மாறு பணிவாக வேண்டுகின்றோம்.

Page 5
ஒக்.27 நவ
( 巴Fá மாதம் முப்பதாம் திகதி நுகேகொடவில் நடைபெற்ற 'புத் தம் வேண்டாம்' எனும் கோஷத்தி லமைந்த பகிரங்கக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பேச்சாளர்கள் அனைவரும் இலங் கைத் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என் U605 வலியுறுத்தினர். அந்தக் கூட் டத்தின் தொடர்நாதமாக ஒலித்தது ஜனநாயக அரசியலின் மீட்சியே. அங்கு சில பழைய நண்பர்களை யும் சந்தித்தேன். இடதுசாரி அரசி யல் கண்ணோட்டமும் இலட்சிய வேட்கையும் மிக்க சில சிங்கள
யல் வரலாறு ஒரு திருப்புமுனை யைத் தாண்டுகிறது போலும் பலர் மத்தியில் இந்த உணர்வு வேரூன்றி யுள்ளது என்றே படுகிறது. ஒருபு திய அரசியல் கலாசாரம் மிளிரும் அறிகுறிகள் நம்பிக்கை தரும் வகை யில் ஒளிர்கின்றன.
இல்ங்கை அரசியல் வானில் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னிக கொண்டிருக்கும் அதேவேளை பொது மக்கள் முன்னணி அரசாங் கத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றி ஒரு முக்கிய கேள்வியைத் தூக்கிப் போட்டார் ஒரு நண்பர்.
சவால்களுக்கு அத் பாந்திரீகரீதியான CLP பதிலளிக்க முடியாது கருத்து. அதேநேரம் முன்னணியின் ெ GAEITIGSTGODSLIGANGST C விருத்தி இன்னும் வில்லை என்பதையும் திலெடுக்க வேண்டுப் கள் முன்னணியின்ெ கொள்கைப் பிரகடன கும் போது அதன் அடிப்படையில்
இளைஞர்களுடன் உரையாடும் சந் தர்ப்பமும் கிடைத்தது. அந்த மாலையின் அனுபவங்கள் எல் லாமே இன்று நமது நாட்டில் எழுந் துவரும் புதிய 2360 BTU3S அலையை ஊர்ஜிதம் செய்பவை போலிருந்தன.
அதற்கு முன்னர்தான் கிழக்கிலங் கையில் ஒரு வாரத்தைக் கழித்து விட்டுவந்தேன். கிழக்கு பல்கலைக் கழகத்திலும் வெளியேயும் பல பழைய, புதிய நண்பர்களுடன் பய னுள்ள சம்பாஷனைகளைச் செய்
O வாய்ப்புக்கள் கிடைத்தன.
அங்கே தமிழ் முஸ்லிம் மக்கள் மத் தியில் புதிய நம்பிக்கைகள் பிறந்தி ருப்பதைத் தெளிவாகக் காணமுடிந் தது. நான் தற்போது விரிவுரையாற் றிக் கொண்டிருக்கும் பேராதனை வளாகத்திலும் ஆசிரியர்களும் என்னுடன் தொடர்புள்ள உயர் பட் டப்படிப்பு மாணவர்களும் இன்று லங்கையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கருதுகின்ற arit. நான் இந்தக் கட்டுரையை எழு திக் கொண்டிருக்கும் போது யாழ்ப் பாணம் சென்ற சமாதானத் தூதுக்கு ழுவிற்கு அங்கே கிடைத்த மகத் தான வரவேற்பு பற்றியும், யாழ் மக்களின் சமாதான வேட்கை பற்றி யும், முதலாவது கட்ட பேச்சுவார்த் தையின் வெற்றி பற்றியும் செய்தி கள் வந்து கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்குப்பின் தொழி லாளர்கள் வேலைநிறுத்தம் செய் யும் சுதந்திரத்தைப் பயமின்றி அனு பவிக்கின்றனர். சில பத்திரிகைகள் முன்பைவிடச் சுதந்திரமாகத் தலை யங்கங்களைத் தீட்டுகின்றன. செய் திகளைத் தருகின்றன. இன ஐக்கி யத்தை வலியுறுத்தும் விடயங்க ளைச் சில பத்திரிகைகள் தொடர்ச் சியாகத் தந்து கொண்டிருக்கின்றன. எங்குமே ஜனநாயகம் என்பதே பேச்சு பல்வேறு மட்டங்களிலும் ஒரு புதிய நம்பிக்கை. நமது அரசி
ஐ.தே.கவின் பொருளாதாரக் கொள்கைக்கும் பொதுமக்கள் முன் னணியின் பொருளாதாரக் கொள் கைக்குமிடையே Grsno
வேறுபாடு?
பல வருடங்களாக எதிர்க்கட்சியி னர் ஐ.தே.கவின் 'திறந்த பொரு ளாதாரக் கொள்கையை நிராகரித்து வந்தனர். அதற்கெதிராக ஆழமற்ற விமர்சனங்களையும் அங்கும் இங் கும் மேடைகளில் முன்வைத்தனர் 17வருடிங்களாக திறந்த பொருளா தாரக் கொள்கை பற்றி அதன் நல்ல - தீய விளைவுகள் பற்றிய எதுவித விவாதங்களையும் மக்கள் மத்தி யில் கொண்டு செல்லக்கூடிய நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் இருக்கவில்லை. தொடர்ச்சியான அரசியல் தோல்விகளும் ஐ.தே.க வின் அரச பயங்கரவாதமும் எதிர்க்கட்சிகளை நிலை கலங்க வைத்ததும் இதற்கு ஒரு காரணமா கியிருக்கலாம். இந்த நிலை தொடர் கையில் பாராளுமன்றத் தேர்த லுக்கு முன் அமைக்கப்பட்ட பொது மக்கள் முன்னணியின் தலைவர் கள் 'திறந்த பொருளாதாரக் கொள் கை' இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது என்ற நிலைப்பாட்
டிற்கு வந்தனர் பொதுமக்கள் முன் னணி அரசாங்கத்தின் பொருளாதா ரக் கொள்கையின் முதலாவது பிரக
டனம் சில நாட்களுக்கு முன்னரே வெளிவந்துள்ளது. இதன் சாராம் சம் 'மனிதமுகம் கொண்ட ஒரு திறந்த பொருளாதாரம்' எனச் சந் திரிகா முன்னர் கூறிய வார்த்தை களை ஒரு நண்பர் கூறினார். அப்ப
டியாயின் ஐ.தே.கவின் 'திறந்த
பொருளாதாரக் கொள்கைக்கு இருந்த அரக்க முகத்தை அகற்றி அதற்கு பதிலாக ஒரு மனித முகத்தை ஒட்டுவதுதான் இன்றைய தேவையா? உண்மையில் பொது மக்கள் முன்னணி எதிர்நோக்கும்
ܢ .
திறந்த பொருளாதாரக் ெ ஜனநாயகப் போராட்டத்தின்
பொருளாதாரம் பற்றி அரசாங்கத்தின் மாறானதல்ல. G) தைப் பொறுத்தவை அரசாங்கத்திற்கும் இ சாங்கத்திற்கும் ஒரு பிரச்சினை உண்டு ஒரு முதலாளித்துவ தார அபிவிருத்தியை டுத்துவது? அதற்கா களை இன்றைய உ தார அமைப்பின் த மைய அதுதரும் வள
鹭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Op. 1994
3605L 905 மாற்றத்தால் என்பதே என் பாது மக்கள் ாருளாதாரக் P(UGOLDUITGBT 9600TLDITeS நாம் கவனத் பொது மக் பாருளாதாரக் த்தைப் பார்க் நிலைப்பாடு - (அதாவது
பங்களை இனங்கண்டு எப்படி நடைமுறைத் திட்ட மயமாக்குவது?
ஆனால் பொருளாதாரத்துறையின் மட்டுமே
போது இருக்கும் இந்த ஒருமைப் பாடு பொது மக்கள் முன்னணியின்
፵ Gኒ1በ Gö)G\) பார்க்கும்
அரசியல் வெற்றிக்கான பின்னணி களையும் அது முன்வைத்து வரும் ஜனநாயக சமூக நல வாக்குறுதிக ளையும் கணக்கிலெடுக்கும் போது மக்கள் மத்தியில் மனக் குழப்பங்க ளுக்கும் புதிய கேள்விகளுக்கும் வழிவகுக்கலாம்.
அன்றைய ஐ.தே.கவுக்கும் இன் றைய பொது மக்கள் முன்னணிக்கு
I) முன்னைய கொள்கைக்கு பாருளாதாரத் ர முன்னைய ன்றைய அர
பொதுவான இலங்கையில் ப் பொருளா | StüLJla GJÖL1 ன வழிவகை ps Gum (5st ன்மைகளுக்க ர்ச்சிச் சந்தர்ப்
மிடையிலான வேறுபாடுகள் அரசி யல் சமூகப் பிரச்சினைகள் பற்றிய நிலைப்பாடுகளில் தெரிகின்றன. ஆனால் பொது மக் கள் முன்னணியின் பொருளாதாரக் கொள்கை பற்றிய விளக்கங்கள் இன்னமும் நன்கு தெளிவாக்கப்ப டாமலே இருக்கின்றன. அதே வேளை இன்று மக்கள் மத்தியில் வீசும் ஜனநாயகக் காற்றுள் அவர்
சுலபமாகத்
கள் வெளிப்படுத்தும் நம்பிக்கைக ளும் கோரிக்கைகளும் புதிய அர சாங்கத்தின் பொருளாதாரக் கொள் கையுடன் நேரடித் தொடர்புள் ளவை. இவற்றை தற்காலிகமாக வேனும் தள்ளி வைத்து விட்டு பொருளாதாரக் கொள்கையை வகுக்க முற்படல் பல புதிய முரண் பாடுகளையும் அவற்றின் விளை வாகப் பல சிக்கல்களுக்கும் வழிவ குக்கலாம். பொது மக்கள் முன் னணி இன்று எதிர்நோக்கும் அபி விருத்திக் கொள்கைச் சவாலுக்கு மூன்று முக்கிய பரிமாணங்கள் உண்டு. இவை மூன்றையும் இணைத்துப் பார்த்தல் அவசியம்.
960 GLITG16
(1) பொருளாதார வளர்ச்சி (2)ஜனநாயகமயமாக்கல் (3) சமூக நலன்விருத்தி ஐ.தே.கவிடமிருந்து பெருமளவில் வேறுபடாத பொருளாதாரக் கொள் கையைக் கொண்டிருந்த பொதுமக் கள் முன்னணியை மக்கள் ஐ.தே.க ஆட்சிக்கு எதிராக தேர்ந்தெடுத்த தற்கான காரணங்கள் பின்னைய இரண்டுமே. இவையே தேர்தலின் போது பொது மக்கள் முன்ன ணியை ஐ.தே.கவிடமிருந்து வேறு படுத்திக் காட்டின மக்களின் அபி பிரதிபலிக்கும் வகையில் இம்மூன்று பரிமாணங்க
a) Торда, са) спI I
ளையும் பொது மக்கள் முன்னணி யினால் ஒன்றிணைக்க முடியும் என்ற வேரூன்றியுள்ளது.
இதனால் இன்றைய கட்டத்தில் ஐ.தே.கவுடன் பொது நிலையாகப்
நம்பிக்கை மக்களிடம்
கொண்டுள்ள QUEITIGT
புதிய அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கைக்கு அடிப்படையாக அமைந் துள்ள பொருளாதாரத் தாராளவா 55 Sib(5th (Economic Liberalisum). மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அரசியல் ஜனநாயகக் கோரிக்கை கள் சார்ந்திருக்கும் அரசியல் தாரா GTGurg, Sibelb (Political Liberali
அத்துடன் இணைந்துள்ள சமூக நலக் கோரிக்கைகளுக்குமி டையிலான முரண்பாடுகள் முக்கி யத்துவம் பெறுகின்றன. இவை மூலதனத்தின் இயக்கத் தேவைக ளுக்கும் தொழிலாளர்களின் சமூக நலன்களுக்குமிடையிலான முரண் அரசுக்கும்மூலதனத்திற்குமிடையிலான முரண்பாடாக, அரசு - மக்கள்
sum)
LITLIT85,
முரண்பாடாக பல வடிவங்களில் இவற் றைப்பார்ப்பதற்கு முன்னர் 'திறந்த பொருளாதாரம்' எனும் கோட் பாடு பற்றிச் சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். 'திறந்த பொருளாதாரக் கொள்கை எனும் பதம் கட்டுப்பாடற்ற சந்தை சக்திகளை ஊக்குவித்து அவற்றிற்கூடாக உலகப் பெர்ருளா
தலைவிரித்தாடவல்லன.
தார அரங்கில் போட்டி போட்டு தேசிய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வழிமுறைகளைக் குறிக்கிறது. 1960களில் பிறந்து எழுபதுகளில் பரவலான எழுச்சி யைப் பெற்ற புதிய பொருளாதார தாராளவாதத்தின் பலமான அபிவி ருத்திக் கருத்தமைவின் முக்கிய அலகாக சுயபோட்டிச் சந்தை விளங்குகிறது. ஏறக்குறைய இரு நூறு வருடங்களுக்கு முன் நவீன பொருளியலின் பிதாவெனக் கரு தப்படும் அடம் ஸ்மித் (Adam Smith) வகுத்த லிபரல் பொருளாதா ரக் கோட்பாடே இன்றைய 'திறந்த பொருளாதார' கொள்கையின் தத் துவார்த்த அடிப்படையாக அமை கிறது. ஸ்மித்தின் லிபரல் பொருளா தார மாதிரியின் முக்கிய பண்பு சுருக்கிக்
Ꮜ5Ꮆ0ᎶᎱᎢ மூன்றாகச்
கூறலாம்
சுயநலன்களினால் உந்தப்படும் சுதந்திரமான தனிநபர்கள் -சுய நெறிப்பாட்டில் இயங்கும் சந் தைகள் -பொருளாதாரத்தில் ஆகக்கு றைந்த பட்ச தலையீட்டை மட் டுமே செலுத்தும் அரசு இந்த தேசிய அரசின் பணிகளை ஸ்மித் மூன்றாக வகுத்தார்.
அ) தேசிய பாதுகாப்பு ஆ) நீதிபரிபாலனம் - இந்தப் பணி தனிநபர்களின் சுதந்திரத் தைப் பாதுகாப்பதற்காக உதார ணமாக தனிநபர் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் இருக்கும் so flooLog(i)u Iúil (81 1600.Tá). இ) சமூகத்திற்கு அத்தியாவசிய மான அதேநேரம் தனியார் துறையின் முதலீட்டிற்கு ஒவ் வாத (அதாவது லாபம் தராத) பொது நிறுவனங்களையும் சேவைகளையும் நிர்மாணித் தல், பராமரித்தல். ஸ்மித்தின் மாதிரியில், சுயபோட்டிச் சந்தை பொருளாதா ரப் பரிவர்த்தனையின் ஊடகமா கும் போது தனிமனிதர்கள் சுதந்திர மாக சமத்துவமாகச் சந்தையில் சந் திக்கிறார்கள் இங்கே பழைய சமூ கங்களின் உறவுகளுக்கும் மரபுரீதி யான பெறுமதிக் குறியீடுகளுக்கும்
பதிலாக கட்டற்ற போட்டிக் கூடா
→15

Page 6
உத்தியோகபூர்வ சிங்கள ஏடான 'ஹறய இலக்கு) செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் உறுப்பி னரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற முதல் G is வார்த்தை தொடர்பான தக
வல்கள் சேர்க்க சென்றிருந்
தார் சமாதானப் பேச்சு வார்த்தை முடிவின் பின்பு அவர் ஆறு நாட்கள் யாழ்ப் பாணக் குடாநாடு, கிளி நொச்சி, முல்லைத்தீவு மற் றும் அதை அண்டிய பல பிர
தேகங்களுக்கு மேற் (Brickr பிரயாணத்தின் பின்பு "ஹறய பத்திரி
கைக்கு எழுதிய நீண்ட கட் டுரையின் கருக்கம் தான்
இங்கு பிரசுரிக்கப்படுகி றது. கொழும்புப் பத்திரி ao assic இவ்விடயம்
தொடர்பாக அநேக கட்டு
போதும், இக்கட்டுரையின் சிறப்புக் கருதியே இதை இங்கு தருகிறோம்.
யில் பலரின் கருத்துப்படி த.வி.புலி கள் இயக்கம் வெறுமனே ஒரு பாசிச இயக்கம் மட்டுமே. இங் குள்ள முற்போக்குவாதிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோர் பலர் பாசிசம் என்ற பதத்தால் அர்த்தப்ப டுத்துவது எல்லாம் படுகொலை அரசியலை மட்டுமே. ஆனால் அர சியல் விஞ்ஞானமோ படுகொலை
அரசியல் என்பதனை பாசிச வழி முறையின் ஒருபகுதியாக மட்டுமே இனங்காண்கிறது. அதையே பாசி
சத்தின் முழுமையாக அது ஒருபோ தும் ஏற்றிக்கொள்வதில்லை. பாசி சத்தின் ஒருகூறான படுகொலை அரசியலை மட்டும் வைத்துக் கொண்டு புலிகளை பாசிச அரசி யல் இயக்கமாக முடிவு செய்வது
தவறானதாகும். நான் மேலே குறிப்
பிட்ட சுலோகத்தை த.வி.புலிக ளின் மனவேட்கையாக இனங் கண்டு கொள்வது இவ்வாறு பார்ப் பவர்களுக்கு சாத்தியமில்லை. பத்திரிகையாளரின் அனுபவங்கள்
இவ்வாறான சுலோகம் ஒன்றை ஒருவர் தானே கேள்வி கேட்கும் நிலைக் குத் தள்ளப்படுகின்றார். இதற்கு பின்வரும் சம்பவம் ஒரு நல்ல உதா ரணமாகும்.
வாசிக்கும் தன்னைத்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவ ரும் பத்திரிகையொன்றில் பணிபுரி
பருத்தித்துறையிலிருந்து னியா தாண்டிக்குளம் வரை நீண்ட தும் மன்னாரிலிருந்து முல்லைத் தீவு வரையிலும் அகன்றதுமான
GJGJ
வடபகுதியில் நிலப்பிரதேசம் த.வி.புலிகளினால் நிர்வகிக்கப்ப டும் தமிழ் ஈழ இராச்சியத்துக்கு முற்பட்ட நிச்சயமான நிலப்பகுதி யாக உள்ளது. அதற்குப் புறம்பாக த.வி.புலிகளின் அதிகாரம் கிழக்கு மாகாணத்திலும் பரந்துள்ளது என்ற போதும் அதன் உறுதியான அதிகாரம் நிலவுவது யாழ்ப்பா னக் குடாநாட்டிலும், கிளாலி கடல் ஏரியின் கீழ் உள்ள தாண்டிக்குளம் வரையான பகுதியிலுமே என் பதை எமது பிரயாணத்தின்போது நாம் கண்டு கொண்டோம்
எட்டு நாட்களாக நாம் மேற் கொண்ட எமது தகவல் சேகரிக்கும் சுற்றுப்பயணத்தின் போது ஓரிடத் தில் சுவர் ஒன்றில் காணப்பட்ட சுலோகம் ஒன்று என்னைக் வர்ந் தது. தமிழீழ இராச்சியத்தி மன வேட்கை என்று எனக்குத் தோன் றிய அச்சலோகத்தின் சிங்கள வடி Jo GNJ LaSalci Golog, தமி ழிழத்தின் பிறப்பே இச்சுலோகத் |தில் வெளிப்படுவது த.வி.புவின ரின் மன வேட்கையே என நான் கூறுவதற்கு காரணம் உண்டு வடப குதியில் தற்போதுள்ள ஒரேயொரு பலமிக்க ஸ்தாபனம் தமிழீழ விடுத லைப் புலிகளே ஆகும். அவ்வியக் கத்தின் மனவேட்கை இதுவரை கட் டியெழுப்பப்பட்டுள்ளதும் தற் போது கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதும் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படப் போவதும் தமிழ் மக்களின் இன்பதுன்பங்கள் வேதனைகள் என்பவற்றிலிருந்தே யாகும். இவ்வாறான இன்பதுன் பங்களை வேதனைகளை நாம் எம்முடைய பிரயாண காலத்தில் வடபகுதியில் போதியளவுக்கு கண்டு கொண்டோம். தென்பகுதி
யும் பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது நான் இவ்வாறு கேட்டேன்.
'தமிழீழ விடுதலைப் புலிகள் இரா ணுவத்தில் நீங்கள் ஏன் சேர்ந்து G3, ITGTGITGGGS) 68)GA)?''
எந்தவித தயக்கமுமின்றி அவர் இவ்வாறு பதிலளித்தார்
"நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே கொழும்பில் 83 கலவ ரத்தின் பின்புதான் நாங்கள் யாழ்ப் பாணமே வந்தோம். மிக அண் மைக்காலம் வரையிலும் எனக்கு த.வி.புகளின் மீது ஈடுபாடு இருக்க வில்லை. ஆனாலும் இலங்கை அர சாங்கம் விமானத்தாக்குதல்நடத்து கின்ற ஒவ்வொரு தடவையும் வானிலிருந்து கழிவுப் பொருட் களை மற்றும் கிருமிகள் உள்ளடங் கிய பீப்பாக்களை வீசுகின்ற ஒவ் வொரு கணமும் என்னுடைய மனச்சாட்சி என்னை நோக்கி கேள்வி எழுப்புகின்றது.நீ ஏன் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கி றாய் என்னுடைய மனச்சாட்சி இவ்வாறான லாம் என்னை உறுத்தியது. நான் தற்போது த.வி.புகளில் இராணு வத்தில் சேராவிட்டாலும் கூட அவர்களை முழுமனசோடு விரும் புகிறேன். இதுபற்றி இன்னும் சொல்வதானால், இலங்கை அர சாங்கம் நாம் தமிழர்கள் என்ற ஒரே யொரு கரணத்துக்காகவே GTL) மையெல்லாம் பயங்கர ஒடுக்குமு றைக்குள்ளாக்குகிறது. அவற்றிலி ருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு தடை ஒன்றைப் போட்டுக் கொள்ள் வேண்டிய
G36AJGOGITS; Gf Glaoci)
நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இத்தடையை பலமாக போடுவ தற்கு இங்குள்ள மக்களுக்கு உதவி யாக இருந்தது த.வி.புலிகள் மட் ((ഥ,'
இப்பத்திரிகையாளர் மனம் திறந்து எம்முடன் கூறிய இந்த வார்த்தை கள் வெறுமனே ஒரு பத்திரிகையா ளரின் வார்த்தைகள் மட்டுமல்ல
வடக்கில் நாம் சந்தித்த பெரும்பா
லான மக்களது மன உ இது காட்டுவதாக இரு
ஆனால் கொழும்பிலி டன் சென்ற பத்திரிை புலிகள் பாசிஸ்டுகள் கத்தை
Garrior CBL
மனதில்
அங்கு
அவர்கள் யாழ்ப்பான யிருந்த இரண்டு நாட் 566TLGOGJ (BELLG கூட கொழும்புக்கு வ கூறிய சட்டகத்தினூட ளது பார்வை காரண மான புலி எதிர்ப்பு நீ எழுதுகின்றனர். த. ஒரு முற்போக்கான இயக்கமாக யாராலு முடியாது என்பது
என்ற போதும் அ னுள் உள்ளடங்கியுள் ளின் துன்ப துயரங் குள்ள யதார்த்த நி: இவ்வாறான ஒரு கடு துடன் பார்ப்பவர்கள தும் புரிந்து கொள்ள புலிகளின் குரல்: சமாதானத்திற்கா
யாழ் நகரில் வெள்ை கொடிகள் பறப்பதாக பத்திரிகைகள் ஆனால் அங்கு தங்கி நாட்களில் நாம் அவ்ெ
OT
கள் எதையும் கொழும்புப் பொதுசன் சாதனங்கள் எவ்வள U, FITTL UITGOTIGO) GNU GTIG சிறு உதாரணமே ே
யாழ்ப்பாணத்தில் இரு
புப் பத்திரிகைகள் தொலைக்காட்சி எ பார்க்கும் போது இல GGINGITIÉléfilé,
இருந்தது.
வடபகுதியிலுள்ள சா ளுக்கு இன்னும் கொழு வரும் தொடர்புச் சாத
QUESITGITGI
தொடர்பு கொள்ளும் கள் அனேகமாக த
põTGOLDLIGIC குதி மக்களின் பிரதா தொடர்பு சாதனம்
குரல்" எனும் வானெ யேயாகும். அதைவி உதயன், ஈழநாடு ஆகி கள் அங்கு உள்ளன. த.வி பிரச்சாரம் செய்யும்
g) CBGOT SELDITS,
3, CGI go GTGITGOT.
புலிகளின் குரல் வ ஒருபக்கச் சார்பான ளையே தருகிறது. சரி விடுத இயக்கத்தின் நேரடிக்
வதானால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9, 1994
உணர்வையும் நந்தது.
ருந்து எம்மு
SLL JITGITT LI JGADT
என்ற சட்ட வைத்துக் சென்றனர். எத்தில் தங்கி களில் அங்கு வைகளையும் ந்ததும் மேற் Lான அவர்க TLDITU, Š6ýsly நிலை நின்றே வி.புலிகளை விடுதலை ம் கூறிவிட gə GöTG0)LDGBUL இவ்வியக்கத்தி ள தமிழ் மக்க 9560) GIT 9 MÉJI
500 GADGO) LD560) GIT ண்ணோட்டத் ால் ஒருபோ
(LPLUT5).
ன வழி
|ள நீல நிறக்
கொழும்புப்
ழுதுகின்றன. பிருந்த எட்டு பாறன கொடி F60TGoldb606). எத் தொடர்பு வ தூரம் பக் ன்பதற்கு இச் LITSILDITGOTS). ந்து கொழும்
வானொலி ன்பவற்றைப் பற்றை நன்கு ாக்கூடியதாக
தாரண மக்க ழம்பிலிருந்து னங்களுடன் வாய்ப்புக் டுக்கப்பட்டே 3GA GBILLI GAJL LLI ன பொதுசன புலிகளின் TITCS) (BEF606)
ட ஈழநாதம், |ய பத்திரிகை
960 GI Bill புலிகளுக்கு
சாதனங்களா
ானொலியும் கருத்துக்க
LITEë GJTGO
லைப்புலிகள் 3,680TU, ITGBofil
குறிப்பிட்டார்.
பிரச்சாரச் சாதனமாகவே அது இயங்குகிறது. அதனால் தானோ என்னவோ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையோடு ஒப்பிடும் போது 'பு லிகளின் குரல் சேவை மிகவும் செய் நேர்த்தியுடன் செயற்படுகி றது. (இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் கடமையாற்றுப சம்பளத்திற்கு
வேலை செய்பவர்களே)
வர்கள் வெறும்
நாம் அங்கிருந்த காலப்பகுதியில் புலிகளின் குரல் வானொலியின் பிரதான கவனம் சமாதானத்தின் மீதே திரும்பியிருந்தது. பெரும்பா லும் புத்தத்திற்கு மக்களைத் தயார் செய்யும் வகையிலான யுத்தவாதக் கருத்துக்களையே தந்து கொண்டி ருக்கும் இச்சேவை இப்போது சமா தானத்தை நோக்கித் திரும்பியுள் ளது. இதற்கு உதாரணமாக அச்சே வையில் ஒலிபரப்பப்பட்ட ஒரு விடயத்தைக் குறிப்பிட முடியும் வெளிநாடுகளில் நடைபெற்றுவ ரும் பல்வேறு சமாதான முயற்சி களை பற்றிய கட்டுரைகளை அது ஒலிபரப்பியது. பாலஸ்தீன - இஸ்
பின் இயங்கும் அவர்களது சொந்த
"அப்படியானால் நீங்கள் ஏன் இன் ன்மும் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள்'
அவர் சொன்னார் 'சந்திரிகா பற்றி எனக்கு நம்பிக்கையுள்ளது. அது உண்மைதான். ஆனால் சந்திரிகா வின் அரசாங்கம் பற்றி அவ்வளவு நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் உள்ளும் இனவாதிகள் இருக்கவே அதுமட்டுமல்ல அவர்கள் மிகவும் பலமான நிலை யிலும் இருக்கின்றனர். மறுபக்கத் தில் புலிகள் இயக்கத்தினர் எம்மீது எவ்வளவு ஒடுக்குமுறைகளைக் கையாண்ட போதும் தமிழ் மக்க
செய்கின்றனர்.
ளுக்கான ஒரே பாதுகாப்பாளராக வும் இருக்கின்றனர்.
இவ்வாறான கூறும்போது அவர்கள் ஒன்றில்
கருத்துக்களைக்
தனியான சந்திப்பின் போது மட் டுமே இவற்றைக் குறிப்பிட்டனர். அல்லது இருபுறமும் பார்த்த பின்னே இவ்வாறு குறிப்பிட்டனர். பெரும்பாலும் இவ்வாறு தெரிவித் தவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சாராத சாதாரண மக்களே பொது வான த.வி.புலிகளின் மீது மக்க
ரேலிய சமாதான முயற்சிகள் இங் கிலாந்து - ஐ.ஆர்.ஏ. பர்மாவின் அவுன் சான் சுகி, தென்னாபிரிக்கா நெல்சன் மண்டேலா என்பவை நான் இருந்த காலத்தில் கேட்கக் கிடைத்த சில கட்டுரைகள் ஆகும்.
இவ்வாறான பின்னணி தோன்றுவ தற்கு இன்னுமொரு பிரதான கார ணமும் உண்டு விடுதலைப் புலி கள் இயக்கத்தில் இப்போது அதி SELFS பேசப்படுவது அதன் அரசியல் பிரிவு பற்றியாகும். உண்மையி லேயே கூறுவதானால் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திலீபன் தளம் மிகவும் பிரபல்யம் வாய்ந்த தாகும். திலீபன் தளம் எனப்படு வது த.வி.புலிகளின் தலைமைக் காரியாலயம் இத்தளத்திற்கு இன் றைய சமாதானப் பேச்சின் காரண மாக ஒரு முக்கியத்துவம் கிடைத் துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிக ளின் தற்போதைய சகல கருத்து வெளிப்பாடுகளும் தமது சமாதா GOTLU பேச்சுவார்த்தைக்கான முடிவை தமிழ் மக்களுக்கு விளக்கு வதாகவே அமைந்துள்ளன. புலி கள் எவ்வளவு தூரம் முயன்று இதை விளக்க முயன்ற போதும் நான் சந்தித்த மக்களை வைத்துக் கூறுவதானால் அங்குள்ளவர்கள் வெற்றிபெறும் என்பதில் பெருமளவு நம்பிக்கை
பேச்சுவார்த்தை
யற்றவர்களாகவே உள்ளனர். பலர் இப்போது கிடைத்துள்ள சந்தர்ப் பத்தை கடைசி பஸ் (Last Bus) என்று கூறினர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் சந் திரிகாவின் அரசாங்கம் ஒரு முற் போக்கான அரசாங்கம் என்று த.வி.புலிகளின் அனுதாபியான இவரிடம் நான் இவ்வாறு கேட்டேன்:
வடக்கு கிழக்கு
ஒரு
ளது அனுதாபம் இருந்த போதும் யாழ்ப்பாணத்தில் நடுத்தர வர்க்கத் தைச் சார்ந்த அல்லது உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களது புலிகளுக்கு விரோதமானவையாகவே உள் ளன. இம் மத்திய தர வர்க்கத்தி
னைச் சார்ந்தவர்கள் நாம் சந்தித்த
அபிப்பிராயங்கள்
இடங்களிலெல்லாம் புலிகள் மீது குற்றம் சுமத்தினர் பேச்சுக்களில் பெருமளவு இடம்
9 Gusta, Gilgit
பெற்றவை புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் வரிவசூலிப்பு போன்றவையாகும். அவர்களின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அத் தோடு இம் மத்திய தர வர்க்கத்தி னர் தமது அறிவுக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தல் புலி களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற பொறாமை காரணமாகவும் புலிகள் மீது குற்றம் சாட்டினர்.
நாம் ச்ந்தித்தவர்களில் முன்னை நாள் தமிழர் விடுதலைக் கூட்ட
நி
ணிப் பிரமுக மாறு குறிப்பிட்
இவங்க்ள் LC கள் தான் இவ (360TITI) GTöI. இன்று எமது கொல்லப்பட்டு களும் இவர்க துதான் வாழ 13, 14 வயது : பிள்ளைகளும் கேட்டு நாம் ந கிறது'
அதேசமயம் ! வாறு தெரிவித் "புலிகளைத் செய்வது இ. திற்கு ஒன்றும் அவர்கள் நிை கள் ஒன்றும் இல்லை."
இலங்கை கப் (மொஸ்கோ)
Es

Page 7
சரிநிகள்
ஷெல் தாக்குதல்கள் 15ம் திகதி இரவு பெரிய சத்தம் ஒன்றுடன் ஷெல்லடிக்கப்படுவதை நாம் கேட்டோம் இத்தாக்குதல்கள் காரைநகர் இராணுவ முகாமிலி ருந்து நடத்தப்படுவதாக அங்கிருந் தவர்கள் கூறினர் எனக்குத் தெரிய 24 ஷெல்கள் விழுந்து வெடித்த சத் தத்தை நான் கேட்டேன். மறுநாள் செய்தி ஒன்றை எதிர்பார்த்தபடி நான் கண் விழித்தேன். ஆனால் அடிக்கப் பட்ட ஷெல்கள் எவையும் நிலப்பு
காலை துக்ககரமான
குதியில் விழவில்லை என்றும் எல் லாமே கடலுக்குள் தான் விழுந்தன என்றும் எம்முடன் இருந்த சாரதி குறிப்பிட்டார். ஷெல் தாக்குதல்கள் அனைத்தும் கடலுக்குள் போய் விழுந்தபடியால் அப்பிரதேசத்திலி ருந்த மக்களுக்கு இன்னும் சில தினங்கள் வாழும் அதிர்ஷ்டம் கிடைத்தது.
வடக்கிற்கான கெளரவமான சமாதானம்
LumpuUITGCOT bाकाहळी ॥"
25வது ஆண்டு நிறைவுவிழாவை GAGIGIMLIGIL LILJLL .
Glu II TL Lq
ன்ைட கனவு
ஒருவர் பின்வரு
காலைகார் நாங் ளுக்கு வழிகாட்டி உண்மைதான்
5 6000 or III (still éin i
ALL Tia, ibn A க்கு பயந்து பயந் வண்டியிருக்கிறது. பயன்களும் பெண்
சொல்வதைக் க்க வேண்டியிருக்
ன்னொருவ இல்
தோல்வியடையச்
பகை அராங்கத் டினமானது அல்ல. "JL1g5IGBLIITG (9)G)Jri fluorra Lau LD TO,
யூனிஸ் கட்சியின் ன்னாள் கிளநொச்
சிப்பிரமுகர் ஒருவர் இவ்வாறு கூறி
"விடுதலைப் புலிகளுக்கு ஆதர வாக சில காலம் நான் செயற்பட் டேன். அதன் விளைவுகளை இப் போது நான் அனுபவிக்கிறேன். நான் அவர்களிடம் எதிர்பார்த்தது எல்லாம் முழுமையான தமிழ் மக்க ளது உரிமைகளை விடுதலைப் புலி கள் பெற்றுத் தருவார்கள் என் பதை ஆனால் அது அப்படி நடக்க வில்லை. அதுமட்டுமல்ல தனிப் பட்ட முறையில் என்னுடையநல்ல வீடொன்றையும் அவர்கள் தமது காரியாலயமாக பாவிப்பதற்காக எடுத்து விட்டார்கள்
அவருடன் பேசிவிட்டு வரும் போது எம்முடன் வந்த ஒருவரிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன் இவர் ஒரு கம்யூனிஸ் கட்சி உறுப்பி னராக இருக்கலாம். ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக இவரால் இருக்கமு La LLIGSlávesopao'.
நினைவு மலரில் இன்றைய சபாநா யகர் கே.பி.இரட்னாயக்கா கட் டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக் கட்டுரையில் அவர் யாழ்ப்பாணக் குடாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷேசமான இடம் என்றும் அது தன் இதயத்தில் அழியாத நினைவுகளை ப்தித்துள்ளது என் றும் குறிப்பிட்டிருந்தார். கிட்டத் தட்ட இதே அபிப்பிராயத்தைக் கொண்டவெளிநாட்டார் ஒருவரை எமது பயணத்தில் நாம் சந்தித் தோம். இன்ர நஷனல் ரைம்ஸ் (International Times) Fé, flat) suggit தென்னாசிய நிருபரான திரு ஜெல் (et) என்பவரே அவர் இவர் H粤 டில்லியல் தங்கியிருந்து பணிபு ரிந்து வருகிறார் அழகான பலாலிக் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் மாலைப்பொழுதில் நாம் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் கேட்டேன் ஜெவ், நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்திற்கு வரவிரும்பி வீர்கள்?
தமிழில் : சி. வினோத்
அவர் ந LTT53, G மாக குறி நான் நிை
ШТ60T -9 ).
FITSITT600T டுமே என் ஆனாலும் céil (), G தன்று மீ அவரைச் நினைவின் 9 Gulf Lib யாழ்ப்பான āöch?á திரும்பவும்
ஒரு புன்ன
GJITU) (5 இரண்டாந் Gólc)||á, (: அதற்கு ட பதில் என். பற்றிய என நீங்கள் பொருத்தப யுத்த நிை 6ւIIT(Ա)LD -9 மரிக்கும் ஒ
GTO 3 JIGOLDLILIT. அதன்மீது
பூர்வமான
தவிர்க்க மு பானதும் கூ இன்றுள்ள தொன்றே.
இங்கு ஒரு
டன் ஒரு e Lei TUTTL
Gh.
கெளரவம
GAOL DIT GOT
குத் தெரிந் களிடமும் நிறையவே விடுதலை இராணுவ நான் பேசி
loaf Li
GJITIDITGOT
 
 
 

ஒக்-27-நவ.09.1994
ான் யாழ்ப்பாணத்தைப் பந்தேன்' என்று சுருக்க ப்ெபிட்டார். அப்போது னத்தேன் இவர் ஆழ சியல் ஈடுபாடு ஏதுமற்ற உல்லாசப் பிரயாணி மட்
TU).
யாழ்ப்பாணத்தை காழும்பு வரும் தினத் ண்டுமொருமுறை நான் சந்தித்தேன். எனது படி அது 16ம் திகதி அதேகேள்வியை ஏன் னத்திற்கு வர விரும்பி ான்ற அதே கேள்வியை
C3H5L G3L GÖT
ாகையுடன் அவர் இவ் றிப்பிட்டார். நீங்கள் தடவையும் அதே கேள் கட்கிறீர்கள் சரி. நான் தில் தருகிறேன். இது
பதைவிட யாழ்ப்பாணம்
ாது அபிப்பாரயம் என்று எடுத்துக் கொள்வதே DIT GOTF5T05 இருக்கும்.
லமைகளுக்கு மத்தியில் ப்பாவி மக்களைப் பரா ரு அமைப்பு அது எவ்வ
பறுகளைக் கொண்ட க இருந்த போதிலும் அம்மக்களுக்கு மனப் விருப்பு ஏற்படுவது டியாததே அது இயல் ட யாழ்ப்பாணத்திலும் நிலைமை அவ்வாறன சந்திரிகா அரசாங்கம் சமாதான நிலைமையை விரும்பினால் புலிகளு கெளரவமான சமாதான டிற்கு வந்தாக வேண்
ான சமாதானம் என்பது அரசியல் தீர்வே எனக் தளவில் விடுதலைப்புலி இதற்கான எதிர்பார்ப்பு உள்ளது. ஒருநாள் ப் புலிகளின் உயர்மட்ட தலைவர் ஒருவடன் க் கொண்டிருந்த போது உங்களது இயக்கம் எவ் சமஷ்டி ஆட்சிமுறை
யைக் கேட்கிறது என்று கேட் டேன். அதற்கு அவர் 'அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை தயாரித் துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் அதுபற்றி இதுவரை எமக்கு எது வும் தெரியாது. ஆகக்குறைந்தது இந்திய மாநில அரசாங்கமுறைக்கு சமனான அதிகாரமாவது கிடைத் தால் மட்டுமே எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.
இவ்விடத்தில் ஒருவிடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். த.வி.பு லிகள் இயக்கத்தில் உள்ள அனைவ ரும் அரசியல் தீர்வு ஒன்று காணப்ப டுமானால் அவர்களது எதிர்காலம் எப்படியமையுமோ என்று அஞ்சு கின்றனர். மேலும் கூறுவதானால் இதே பிரச்சினை இலங்கை இராணு வத்திடம் கூட தற்போது காணப்ப டுகிறது. இவ்விரு பிரிவினரும் கோருபவை பற்றி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது புலி களும் சரி, அரசாங்கமும் சரி பேசி யேயாக வேண்டும். ஏனென்றால் இது மிகவும் முக்கியமானது ஆகும். நாம் சந்தித்த அனேகமான த.வி.புலிகள் உறுப்பினர்கள் பதி னெட்டு வயதிற்குட்பட்டவர்களே. தமது வயதுக்குமீறிய கடமைகளை அவர்கள் ஆற்றுகின்றனர். அதனா லேயே தமது சுயகட்டுப்பாடுகளை அவர்கள் இழக்கும் நிலைமை ஏற் படும் வாய்ப்புண்டு
தமது வயதுக்குமீறிய Lഞഥകണ്ണുണ് ஆற்றுவதன் காரணமாக உருவா கும் அவர்களது ஆளுமையை -916).Jsse,6IIITCa)(Su | தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனால் அவர்கள் இயந்திரமாய் போகிறார் கள் இந்நிலையில் யுத்தம் நிறுத்தப் படுமானால் எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது கல்வியையும், வாழ்வையும் தியாகம் செய்து இறங்கினார் களோ அந்த சமூகத்திலேயே இவர் களது இருப்பும் கேள்விக்குள்ளாகி விடக்கூடும். இது யுத்தத்தை நிறுத் துவது என்பதை விட கடினமான Nܠܘܠ ܐܠ ܐܡܟ ܠ ܐܐܠܠ ܐ ܠ ܐܛܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐ܏ܛܠܠ கின்ற பாரிய ஒரு பிரச்சினையாக உருமாறும் த.வி.புலிகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் தமது உயிர்
போராட்டத்தில்
தொடர்பான நம்பிக்கையை உறு திப்படுத்துவதையே கோருகின்ற னர். இவ்வாறான பிரச்சினை சிக்க லானதாக ஆக்கப்பட்டிருப்பது தமி tழ இராச்சியத்தினுள்ள அனேக மான குடும்பங்களின் பிள்ளைகள் த.வி.புலிகள் இயக்கத்தில் இருக் கின்றார்கள் என்பதாலேயே
சமாதான பேச்சுவார்த்தைகள் இன் னமும் சிவில் நடவடிக்கைகளின் மீதே கவனத்தை குவித்துள்ளதால் எத்தகைய சிக்கல்களும் ஏற்பட
வில்லை. த.வி.புலிகளின் கரிகா
லன், ரவி, டொமினிக், இளம்பருதி ஆகிய சமாதானப் பேச்சுவார்த்தை களில் கலந்து கொண்டவர்களைப் (LTTQCCL தமிழ்ச் செல்வன், அன்
ரன் பாலசிங்கம், நடேசன் போன்
றோரும் கூட இன்னும் இனிவரும் காலங்களில் வருகின்ற இப்பிரச்சி னைகள் தொடர்பாக நேரடியான பதிலொன்றை அளிக்க விரும்ப வில்லை. ஆனால் இப்பிரச்சினை உருவாக்கப் Tepe), முரண்பாடுகளுக்கு பதில் என்ன?
போகின்ற
கிளாலியூடாக
AET600TL485 (856TLD 61601)
கிளாலியூடாக நாம் வந்த பயணம்
மிகவும் பயங்கரமானது சாதாரண
பிரயாணிகளின் படகொன்றில்லா மல் கடற் புலிகளின் அதிவிசைப் படகொன்றிலேயே வந் தோம். படகு எவ்வளவு வேகமா கச் சென்றாலும் கிளாலி ஏரியின் இருபுறமும் உள்ள ஆனையிறவு. பூநகரி முகாங்களிலிருந்து எந்நேர மும் தாக்குதல் நடாத்தப்பட்டாலும் நாம் மரணம் அடைவோம் என்ப தில் ஐயமில்லை. எம்முடன் வந்த
நாம்
கடற்புலி படையின் உறுப்பினர் ஒருவர் என்னிம் கேட்டார் தற் போது இலங்கைப் படையின் தாக் குதல் நடந்து இவ்விடத்தில் நீங்கள் கொல்லப்பட்டால் என்ன நடக் கும்? நான் இக்கடலேரியில் நாம் இறந்தால் கிளாலி கடலேரிப்பிரயா னம் எவ்வளவு ஆபத்தானது என் பதை சந்திரிகா அறிந்து கொள் வார். அப்போதாவது பூநகரி சங் குப்பிட்டிப் பாதையைத் திறப்பதன் அவசியம் பற்றி விளங்கிக் கொள் ளக் கூடும்' என்று பகிடியாக கூறி னேன். புலிகள் இப்படிக் கேட்பது (3LJITGA)G36)JI இராணுவத்தினரும் கேள்விகளைக் கேட்பது உண்டு. ஆயினும் இராணுவத்தினரின் கேள்வி பெருமளவுக்கு விரும்பத் இருக்கும். தாண்டிக் இராணுவ சோதனை நிலையத்துக்கு வந்த போது ஒரு இராணுவ அதிகாரி என் னிடம் இத்தகைய ஒரு கேள்வி
யைக் கேட்டார். கிட்டு பூங்கா
தகாதவையாகவே
குளம்
எந்த வீதியில் உள்ளது? என்பது அவரது கேள்வி. எனக்கு இக் கேள்வி எரிச்சலூட்டியது. அவ ருக்கு நான் இவ்வாறு பதிலளித் தேன், நாங்கள் உங்களது உளவா ளிகள் அல்லவே, நாங்கள் பத்திரி கையாளர்கள், தயவு செய்து எங்க ளிடம் இடங்களை அடையாளம் காணும் விதத்திலான கேள்விக ளைக் கேட்காதீர்கள். அவற்றை நாம் ஒருபோதும் சொல்லமுடி யாது. அப்பாவி பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி வாழ்க்கை பற்றி கேளுங்கள் எங்கள் அனுப வங்களை சொல்ல நாங்கள் தயா
ராக உள்ளோம். இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் கூற முடி யாது. அல்லது இங்கு வந்து கொண் டிருக்கும் மக்களிடம் பேசி உங்க ளுக்குத் தேவையான பதிலை முடி யுமானால் கேட்டுக் கொள்ளுங் Helt.
வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம் பித்து பத்து வருடங்கள் ஆகிவிட் டது. இந்த இடைக்காலத்தில் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அங்கு சென்றுவர பல தடவைக ளில் நான் ஆசைப்பட்டது உண்டு விமான மூலமாகவோ அல்லது கப் பல் மூலமாகவோ அல்ல தரை மார்க்கமாக ஆனால் எனக்கு கிடைத்த சந்தர்ப்பமோ விமானம் மூலமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலமாகவுமாகும். வடக்கில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்ததோ தனியாரதும் த.வி.புலிகளுக்குச் சொந்தமான வாகனங்களிலுமாகும். இது மிக வும் துரதிர்ஷ்டவசமானதாகும். ஏனென்றால் பத்திரிகையாளர்க ளும் சாதாரண மனிதர்களே சாதா
ரண மனிதர்களைப் போலவே நானும் பஸ்ஸிலேயோ றெயி னிலோ யாழ்ப்பாணம் போய்
வரவே விரும்பினேன். ஆனால் வடக்கிற்குச் சென்ற பின்தான் நீண் டகாலத்திற்கு அது ஒரு கனவாக இருக்கப் போகிறது என்பது எனக்
குத் தெரியவருகிறது.

Page 8
இப்போராட்டம் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மாத்தி ரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இலங்கையின் மற்றப் பிரதேசங்க ளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியி லும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலையகத்தில் வாழும் இந்திய வம் சாவழி மக்கள் இப்போராட்டத்தை ஆதரித்தனர். இளைஞர்கள் பல வடிவங்களில் தங்களின் உணர்வு களை வெளிக் காட்டினர். 'இளை ஞர் தமிழ்ச்சங்க அமைப்பின் சார்
ஈடுபட்டனர். இத் தொடர்பின் கார ணமாக, தமிழரசுக் கழகத்தின் ஆத ரவில் 'இலங்கைத் தொழிலாளர் கழகம்' என்ற தொழிற்சங்கத்தை அமைத்து மலையகத்தில் தொழிற் சங்கத்தின் மூலம் இந்த அமைப் பின் கொள்கைகளை முன்னெடுத் துச் செல்ல முயன்றனர்.
மலைநாடு நல்வாழ்வு 6.IT6ASIL i gå3: Libo"
கல்வி கற்ற மலையகப் பட்டதாரிக
ளும், அவர்களுடன் தொடர்பு
அளிக்கப் புறப்ப வர்ணிக்கப்பட்ட இவ் அமைப்பில் முற்போக்குக் ெ வர்களாக இருந் தாக்கம் இந்த அ6 ரத் தொடங்கிய வம் அவர்க6ை கொண்டு, இந்த
பாக "மலைமுர Alapa, GauguG கப் பிரச்சினைக: ளாகத் தாங்கி ப
Denguas siguiegas sonor óleo.
பாக ஒரு துண்டுப் பிரசுரம் இப் போராட்டத்தை ஆதரித்து வெளி யிடப்பட்டது. இப்பிரசுரம் மலை | 18, LDá,56sflót 2 6frøTöéll geog வெளிப்படுத்தியது. இளைஞரிடம் உத்வேகத்தை உருவாக்கியது. மலையகத் தமிழ் மக்களும் தமி ழின் பால் உணர்வும் பற்றும் கொண்டுள்ளனர் என்பதை எடுத் துக்காட்டியது. இப்பிரசுரம் ஆட்சி யாளரின் கவனத்திற்கு எட்டியது. மலையகத்திலும் அரசியல் கிளர்ச் சிக்குவித்திடப்படுகின்றதா? என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. உறக்கத்தில் இருக்கென்ற மலையக மக்களை தட்டி எழுப்ப எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதென்ற எண்ணத்தை நிறைவேற்ற இச்சங் கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் சில ரைக் கைது செய்தனர். திருவாளர் கள் ஏ.வி.மெத்தியூ விரி,தர்மலிங் கம் ஆகியோர் தலவாக்கொல் லைப் பொலீசாரால் கைதுசெய்யப் பட்டனர். 'இளைஞன் குரல்' ஆசி ரியர் எல்லாளன் பொலீசாரால் தேடப்பட்டார். மக்களின் பாதுகாப் பில் மறைந்திருந்து பின் வழக்கறி ஞர் மூலம் சரணடைந்தார். மலைய கத்தில் சமூக உணர்வுடன் செயல் பட்ட இளைஞர்கள் சமூகக் கடமை களில் ஈடுபட்டதற்காக கைதான இம்முதல் சம்பவம் மலையக வர லாற்று ஏட்டில் குறிப்பிடத் தக்க தொன்றாகும்.
கைதானவர்கள் அவர்களின் பெற் றோர்களின் தலையீட்டினால் விடு தலை பெற்றனர். இவர்களை விடு தலை செய்த போது பொலிஸ் அதி 95ITiflu9AlGOTITá) 'நீங்களெல்லாம் அரைப் படிப்புப படித்த பயல்கள் தோட்டங்களில் டான்ஸ் ஆடுகிறீர் கள், இம்மாதிரி மீண்டும் நடந்தால் உதைபடுவீர்கள்' என ஏசி எச்ச ரித்து அனுப்பப்பட்டார்கள்.
இந்த நடவடிக்கையினால், அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் மேலும் இவர்களை இவ்வித நடவ டிக்கைகளில் ஈடுபடாவண்ணம் தடுத்தனர். தோட்டத்திற்குள் |கிணற்றுத் தவளைகளாக வாழும்
இப்பலவீனமான (ளுக்கு இக்கைது பெரும் அதிர்ச்சி யைக் கொடுத்தது. இதன் பின்னர் இந்த தொடங்கி விட்டது.
பெற்றோர்க
அமைப்பும் உறங்கத்
இவ் அமைப்போடு சம்பந்தப்பட்ட
ஏ.வி.மெத்தியூ எஸ்.ஜி.குருபரன் ஆகியோர் வேறு தொழிலை நாடிச் சென்றார்கள் விரிதர்மலிங்கம் தன் கல்வியைத்
திருவாளர்கள்
தொடர பாடசாலைக்கு அனுப்பப் பட்டார். 'இளைஞன் குரல்' ஆசி ரியர் எல்லாளனும் வேறு சிலரும் தமிழரசுக் கட்சியோடு தொடர்பு கொண்டு அக்கால நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சியை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தில்
கொண்டவர்களும் மலையகத்தின் கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும், மலையக சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து 'ம லையக நல்வர்ழ்வு வாலிபர் சங்கம் ' என்ற அமைப்பு உருவாக்கப்பட் டது. 1960ம் ஆண்டில் கண்டியைச் சேர்ந்த அசோகா வித்தியாலய ஸ்தாபகர் திரு பிரிராஜன், திரு. க.பொ சிவம், திரு கே.வேலாயு தம், திரு எஸ் நடேசன், திரு.ஏ.க ருப்பையா ஆகியோர் இச்சங் கத்தை தோற்றுவித்தனர். மலையக
சமூகப்பற்றுள்ள படித்த இளைஞர் கள், ஆசிரியர்கள் இவ் அமைப் பில் சேர்ந்து செயல்பட்டனர். இந்த அமைப்பு கண்டி நகரை மையமா கக் கொண்டே செயல்பட்டது. பிற நகர்ப்புறங்களிலும் இவ் அமைப் பில் இளைஞர்கள் கவனம் செலுத் தினர்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களான திருவாளர்கள் இரா சிவலிங்கம், பி.எஸ்.திருச் செந்தூரன், பதுளைப் பிரதேசத்தி லிருந்து திருவாளர்கள் பாரதி இரா மசாமி, பெரி.கந்தசாமி போன்றவர் கள் பின் இணைந்தனர். இவர்க ளின் பிரவேசம் இவ் அமைப்புக்கு புதிய கொண்டு வந்தது. படித்த நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் செல்வாக்
2_GOTřGLIGOG)5COGITé.
விரிதர்மலிங்கம்
கட்டத்தில்
குப் பெற்ற இவ்வமைப்பு தோட்டப் புற இளைஞர்களையும் நாடிச் செல்ல வைத்தது. அதற்கேற்றாப் போல் செயற்பாடுகள் அமைந்தன.
கலைத்துறை மூலமே மலையக இளைஞர்களின் தொடர்பினை ஏற் படுத்திக் கொள்ள முடியும் என்று அவர்கள் பங்குபற்றக் கூடிய 'க லைவிழா' ஒன்றினை கண்டியில் மிகவும் பிரமாதமாக நடத்தினர். பரந்தளவில், மலையகப் பகுதிகளி
லிருந்து ஆர்வத்துடன் பலரும் பங் குபற்றினர் நாடகம், கும்மி, கோலாட்டம், கரகம், நடனம்
போன்ற பல சிறப்பான நிகழ்ச்சி கள் இவ்விழாவில் இடம் பெற்றுப் பலரின் பாராட்டுதலைப் பெற்றது. மலையகக் கலைகளுக்கு புத்துயிர்
வங்களில் இலக்கி முதன் முதல் இ ஏடு பிரசுரித்தது. ஆரம்ப எழுத்தா கப்படுத்தப்பட்ட இலக்கிய வானில் GTitas GNTMT835 | 9\J&GITA இந்த அமைப்பி Glasircirclовиштатit. கள் விரிவடைந்து இளைஞர் மத்திய தொடங்கியது. இ
பைச் சேர்ந்த பிற் னால் ஜீரணிக்க நகர்ப்புற இளை
துக்கொண்டு : –960) LDLULU IT835 Gl&FL இவர்களுக்கும், ளின் அரசியல் வி இந்த அமைப்பின தியாக ஆக்க போக்கு சிந்தனை வையே முரண் இந்த முரண்பா வெடிப்பை ஏற்ப தோட்டப்புற இை தானமாகக் கொ துடித்த திருவா6 லிங்கன், பி.எஸ். பாரதி இராமசாமி அமைப்பை விட
Gorf. LDG)alous, Lo சியல் சிந்தனை முனைந்த இவர் தோல்வியடைந்த பில் இழையோட உணர்வலைகள் பற்றுக் கொண்ட கள் மெளனம் சாதி யாக இந்த அமை கள் செயல் இ அமைப்பும் 'இை கம்' என்ற அயை கட்டத்தில் தோன் போதிலும் இரண் தொடர்பும் ஏற்பட் இந்த அமைப்பில் றிய முற்ப்ோக்கு உணர்வுகளை வெளிப்படுத்திக் தனர். மலையக இ தொடர்பினை ஏ பட்டுக் கொண்டிரு 'மலையக நல்வா கம்' அமைப்புரீதி
தது.
 
 
 
 
 

ட்டது போல் இது
凸。
குறிப்பிட்ட சிலர்
SETT GT GADE P GOL LI II
தபடியால் அதன் OLDÚ|Glá) (161.16sflau து திரு.க.பொ.சி ா ஆசிரியராகக் 9 GODLIDLJILGANGST SFINTÍ *'என்ற மாத சஞ் JLILL-5). LDG5)Gl)L ளை கருப் பொரு A) GANGADěšáÉILL ԳԱԱ
lu LIGOLÜLIGGS)GT ம் 'மலைமுரசு' இச்சஞ்சிகையின் ளர்களாக அறிமு வர்கள் ஈழத்து சிறந்த எழுத்தா சித்தார்கள் ல் முற்போக்குக் களின் செயற்பாடு து, அதன் தாக்கம் பில் பிரிட்டு எழத் து அந்த அமைப் போக்கு வாதிகளி முடியவில்லை. ஞர்களை வைத்
ஒரு மேல்மட்ட JGJLIL GTGSTGOshUL
LDGEOGULLIE LD5, விழிப்புணர்ச்சிக்கு ன ஒரு உந்து சக் எண்ணிய முற் யாளர்களுக்குமி பாடு எழுந்தது. () 이apubilla) டுத்தியது. |ளஞர்களைப் பிர ண்டு செயல்படத் Tí5GT g)JIT állal திருச் செந்தூரன் ஆகியோர் இவ் ட்டு வெளியேறி க்களிடையே அர யை ஏற்படுத்த 1956 flacióT GITGóTGGOTLD து இந்த அமைப் ஆரம்பித்த புதிய ஓய்ந்தன. சமூகப் நடுநிலையாளர் த்ெதனர் படிப்படி பின்செயற்பாடு இழந்தன. இந்த |ளஞர் தமிழ்ச்சங் மப்பும் ஒரே கால ாறி செயல்பட்ட டிற்கும் எவ்வித டிருக்கவில்லை. ருந்து வெளியே சக்திகள் தங்கள் பலவித்திலும் கொண்டேயிருந் ளைஞர்களுடன் ற்படுத்தி செயல் நந்தனர். ஆனால் ழ்வு வாலிபர் சங் யால் செயலிழந் しみ、○yb
விடை பெறுதல்
கைகளை ஒங்குவது போலிருக்கும் பயமுறுத்தும் நோக்கம் இல்லை! போய் வாருங்கள் முன்னும் பின்னுமாய் எத்தனை நிகழ்வுகள் திகதிகள் நினைவில் இல்லை!
எந்த உண்மை எம்மை இணைத்தது எந்த பேருண்மை பிரித்தது! மிக வேகமாக பயணித்த போதும்
வரண்ட நிலங்களை தாண்ட முடியவில்லை. (சில நண்பர்களை பெற்றுக் கொண்டேன்)
தேவதைகள் நிறைந்த கனவுகள் கலைந்த விடிகாலை பொழுது கண்முன் எதுவும் எஞ்சவில்லை! (எத்தனை தரந்தான் இப்படி எழுதுவது) ஜீவனும் உணர்வுமாய் இத்தனை மனிதர்கள் வாழ்ந்து போனபின் மனதில் பதித்த வரிகளை மீறி ஏதாவது சொல்லப்பட உள்ளதா!
தயை கூர்ந்து என் ஆன்மா நாணமுற சபித்து விடுங்கள் コ。 இன்று விடைகோரும் コ கடிதங்களை வரைவேன் -—
மலரினை சாத்துமென்!
இரத்த மூறிடும் கால இடுக்கில்
புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு
மலரினை சாத்துமென்
மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களை தேடுதல் அபத்தமே ஆயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண்தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த தேங்களாலொரு மலரினைச் சாத்துமென்
எதிரொலி
சத்தமிட்ட வண்ணம் மலைகள் ஆறுகள் காடுகள் கடல்கள் வெளிகள் தாண்டி தூரத்தூரப் போகும் எதிரொலியை துரத்திப் பிடித்த நான் ஓடிக் கொண்டிருந்தேன்.
L JILL LLJLusseSla குப்பி விளக்குகளுடன் தத்வஞானிகள் பாதையில் சரிந்து கிடக்கையில் இடரி விழாதிருக்க தாண்டி தாண்டி நான் ஓடிக் கொண்டிருந்தேன் எதிரொலியை கேட்பதற்காக

Page 9
சறிகர் நடாத்த
சிறுகதைப் போட்டியில் 3. பரிசு பெற்ற சிறுகதை
பறத்தெமிலா பறத்தெமிலா' அந்தப் பொலிஸ்காரர்களெல்லாம் இப்பிடித்தான் அன் பொழுக அழைத்தார்கள் இவனை மட்டுமல்ல தமிழர்களென்ற சந்தேகத்தின் பேரில் இங்கு பிடித்துக் கொண்டு வரப்படும் எல்லாத் தமிழர் களையும் இவர்கள் இந்த நாமம் குட்டித்தான் அழைப்பார்கள்.
பார்க்கும் போதும் நடக்கும்போதும், முகத்தில் ஓங்கி முஷ்டியால் குத்தும் போதும், சிலநேரம் இவர்களுடைய மனைவிமாரை யோனியும் முலையும் நெரிபட நெரிபட முண்டமாய் கட் டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் இரவுகளிலும் கூட திடுக்கிட்டு திடீரென விழித்தெழும்பி இப் பிடித்தான் அழைப்பார்களோ என்னவோ தெரியாது.
இந்தப் பொலிஸ்காரர்களெல்லாம பறத்தெ மிலா என அழைப்பதை விட பீய்த்தமிழா என நாமம் சூட்டி அதை இந்த நாட்டின் அரசியல் யாப்பில் இணைத்து இலங்கைத் தமிழர் என்ப தற்கு பதிலாக பீய்த்தமிழன் அல்லது பேய்த்தமி ழன் என அழைத்தால் இன்னும் நன்கு பொருந் தும். அந்தளவுக்கு ஒருத்தரையொருத்தர் காட் டிக் கொடுத்து, பழைய டயர்களுக்கு புதிய வேலை கொடுத்து சுட்டு, எரித்து பொசுக்கி, அடித்துதுரத்தி நாசமாய்ப் போன ஒரு புதிய நாகரீகத்தின் தோற்றுவாய்களல்லவா இந்த
LO
பிணங்கள்ை அடுக்கி வச்சமாதிரி யான நாத்தம் இவன், இவனுடன் இன்று புதி தாய் பிடித்து வரப்பட்டவர்களுமாய்ச் சேர்த்து ஒன்பது தமிழர்கள் நான்கு ஒரு பிற்பொக்கற்காரன் ஒருஎஜென்சிக்காரன் இத்தனை பேரும் அந்தப் பொலிஸ் நிலையத் தின் சின்ன இரும்புக்கூட்டுக்குள் நிமிரவும் குனியவும் இருக்கவும் இடமில்லாமல் இறைச் சிக்கடையில் கழுத்து முறிபட்ட கோழிமாதிரி விழிபிதுங்கி வியர்வை நாற்றம் வழிந்தோட நின்றிருந்தார்கள். ஏஜென்சிக்காரன் மட்டும் புறுபுறுத்துக் கொண் டிருந்தான், 'லொக்கு மாத்தையா ஸ்பெசல் கோஸ் ஒன்றுமுடிக்க இந்தியா போயிட்டார். இல்லாட்டி இந்த ஸ்ரேசன் ஒஐசிக்கு நாக்கு வழிக்க வைப்பேன். இருக்கட்டும். வேசையிர
லொக்கு மாத்தையா இந்தியாவில
ந்து வந்துவுடனை முதல் வேலையா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கிறன் நாயி ரமகன் அங்கு போய் அடிபட்டு சாகட்டும்" என்றபடி ஆவேசமாய் திட்டிக் கொண்டிருந் தான்.
ஏஜென்சிக்காரனைப் பார்க்க மட்டும் எந்த தங் குதடையுமின்றி நிறையப் பெரிய மனிதர்கள் வந்து போனார்கள் அவர்களில் எல்லா இனமத மனிதர்களும் இருந்தார்கள். ஏஜென்சிக்கார னின் கரங்களைத்தடவி ஒரு குழந்தைக்கு ஆறு தல் சொல்வது போல் எல்லோரும் ஏதேதோ சொன்னார்கள். எல்லாம் கதைக்க வேண்டிய இடத்தில கதைச்சுப் போட்டம் இரவுக்கு அல் லது நாளைக்கு வெளில வந்து விடலாம் கவ லைப்படாதே என்றனர்.
தமிழ்ப்படத்தில வாற வில்லன்மாதிரி கம்பிக ளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்த ஏஜென் சிக்காரனுக்கு கொகாகோலோவும், சுவிற்கம் சோட்டிற்சும், சாப்பாடும், கோல்ட்லீப் பைக்கட் டும் நேரம் தவறாமல் வரும் அவன் திண்டு போட்டு மிஞ்சிறதை இவர்களிடம் நீட்டுவான். அதையும் இந்த பிற்பொக்கற்க்ாரத் தடியன் ஆருக்கும் கொடுக்காமல் விழுங்கிவிடுவான். பார்த்தால் முறைப்பான் கொட்டியா என பல் லைக்கடித்துக்கொண்டு அடிக்க வருவான். அதையெல்லாம் வெளியேயுள்ள பொலிஸ்கா ரர்கள் பார்த்துப் பார்த்துச் சிரிப்பார்கள்
இரும்புக்கம்பிகளுக்கு வெளியே இடையி aan Gulu NLQL LITÚ COLLIGái வந்து டோகும் மனிதர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பார்கள் சுத்தமான யாழ்ப்பா ணத்தமிழ் கணிரென்று ஒலிக்கும். அடேய்பு. மகனே நீ எந்த இயக்கம்டா? என்னத்தெரியு மாடா? உண்மையைச் சொல்லுடா? அவர்க
சரிநிகள்
ஈரல்கருகி
ளின் கேள்விகளும் அதட்டலும். இ வெளியே மணக்கும். கூட்டுக்குள் எல்லோரும் இ மட்டக்களப்பு பில்லி சூனியக் கதைகளில் வரு புச் பவர்களாய் கூனிக்குறுகிப் பிரமித்து நிற்பார் வ கள் இ விடுதலை, போராட்டம், அர்ப்பணிப்பு தியா "ே கம் எல்லாம் பொய் மாலங்கள் தானா? இவர்க CL ளுக்கும் அவர்களுக்கும் இதெல்லாம் எங்கே " தெரியப்போகிறது? பிழைக்க மட்டுமே தெரித் உ தவர்கள் குருதியிலும், குண்டுகளிலும் சுகம் நி6 தேடுபவர்கள் உண்மைகள் அவர்களுக் ஆ கெங்கே தெரியப்போகிறது? சொந்தமண்ணை எதி மிதிக்க முடியாத வேதனையில் அன்னியத் தெருக்களில் அலைந்து கொண்டு எத்தனை மனிதர்கள், அவர்களின் உண்மைகளெல்லாம் இவர்களுக்கு எதுக்கு? பிலாக்காய்ப் பிசினாய் வாழ்வு மட்டும் நீள்வதும் அறுபடுவதுமாய் காலங்கள் தான் கரைந்து வழிந்து கொண்டிருக் கின்றன.
குடுக்காரர்கள் பரலோகத்தில் இருக்கிற ஆண் டவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலைந்து நாட்களாய் சொர்க்கத்துக்கு போய் வரமுடியாத வெறியும் வேதனையும் அவர்க எளின் முகங்களில் உறங்கிப் போயிருந்தது. ஒரு வெறித்தனமான ஆக்ரோஷத்துடன் இடையி டையே பொலிஸ்காரர்களைத் திட்டிக் கொண் டிருந்தார்கள். அவர்களின் உடம்புகளில் தசை களை எக்ஸ்ரேயில் போட்டு தேடினாலும் கண் டுபிடிப்பது கஸ்ரம் எலும்பும் தோலும் தான் துருத்திக் கொண்டிருந்தன. முகமெல்லாம் பார்க்கப் பயமாய், பயங்கர விகாரமாய், கோணல் மாணலாயிருந்தன. உதடுகள் அருவ ருப்பாய் தொதல் துண்டைப்போல் கறுத்துத் தடித்து ஊதித் தொங்கிக் கொண்டிருந்தன.
அந்தக்குடுக்காரர்களில் தமிழ் தெரிந்த ஒருவன் இவர்களைப்பார்த்துப் பேசினான். "மச்சான் யாழ்ப்பாணக் கட்டியா தானே?' ஒங்கட ஊர்ல எப்ப மச்சான் கரச்சல் சரிவாற? முந்தி மாதிரி இல்ல மச்சான் வடு இப்ப சரிரேட் கரச்சல் கொஞ்சம் கொறஞ்சா ஒங்கட ஆக்க ளுக்கும் நல்ல விஸ்னஸ், எங்களுக்கும் வடு ஹொந்தாய் மச்சான், இப்பபாரு மச்சான், GLADL DMT GLEOLIDIT இவனுகள் சண்டபுடிச்சிக்கிட்டு எங்களுக்கு தான் கரச்சல். கறுத்த உதடுகளி லிருந்து நூலாய் எச்சில் வடிய வடிய அவன் : பேசிக் கொண்டேயிருந்தான். se குவித்துவிட்ட பிணங்களை சரித்துக் கிடத்திய கள் மாதிரி ஒருத்தரையொருத்தர் முட்டிக் கொண் நா டும், உரசியபடியும் உட்கார்ந்திருந்தார்கள் ம குடுக்காரன் விட்டபாடில்லை. எல்லோருக்கும் இத் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவ வ னின் வாயிலிருந்து செத்து அழுகி புழு துடிக் யெ கிற எலியின்நாற்றமாய் நெடில் காற்றில் கலந்து சிக கொண்டிருந்தது. எல்லோரும் மூக்கைச் சுளித் டே தபடி காற்றை வெளியே தள்ளி வெறித்தபடி (56 குந்திக் கொண்டிருந்தார்கள்.இதைவிட இந்தச் டுச் சின்ன இரும்புக்கூட்டுக்குள் என்னதான் செய் ரம் யமுடியம்? Qu. குடுக்காரனின் உடம்புகளில் மாட்டுக்குறி ன6 வைத்தமாதிரி கோடுகோடாய் பிளேட்டால் புக் கீறிக்கிடந்தது. அந்தத் தழும்புகளில் சில இடங் தெ கள் அயர்பிடித்து மஞ்சள் கட்டிப் போயிருந் டெ தன. சில காய்ந்து போனதழும்புகளாய் மேலே விக கறுத்து அயர்பிடித்துப் போயிருந்தது. லும் அவற்றை விரல்களால் கிள்ளி நசித்து உருண் மில டையாக்கி அசிங்கம் செய்து கொண்டிருந்தான் . அந்தக் குடுக்காரன். இவ இடைக்கிடையே பொலிஸ்காரர்கள் கம்பிக் டுத் ளுக்கு வெளியே எட்டி எட்டிப் பார்த்தார்கள். டின விழிகளையுருட்டி முறைத்தார்கள். உதடுக கடி ளைக் கடித்துக் கொண்டு நடந்தார்கள். இன் இந் னும் எத்தனை நாளைக்கு இந்த இரும்புக் கூட் தும் டுக்குள் உப்பில்லாத பருப்பையும், கல்லுக்குள் னா கிடக்கும் சோற்றுப் பருக்கைகளையும், சம்ப கெ லையும் பாணையும் தேவதூதர்தகளுக்கு ளை கிடைத்த தேவாமிர்தமாய் கம்பிகளுக்கு கார் வெளியே கைநீட்டி வாங்கி இந்த நாற்றங்களை கத் யெல்லாம் சகித்தபடி வாயில் போட்டு டி வயிற்றை நிரப்பி. L LLJL மூன்று பக்கமும் சுவர் மேலே உயரத்தில் கொ கொங்கிறீட் போட்ட அடைப்பு முன்பக்கம் ஐந் கிக் துகம்பிகளை நீளமாய் நிமிர்த்தி அதன் பொ
 
 

ஒக் 9-நவ09.1994
டையே சற் (Z) வடிவத்தில் கம்பிகளை ணைத்து வெல்டிங் பண்ணிய கனமான இரம் கதவு கறுப்புப் பெயின்ற் பூசி இருந்தது. லதுபக்கம் இரண்டாவது கம்பியுடன் ணைத்து பெரியதோர் பித்தளைப்பூட்டு றைந்தது இரண்டு கிலோவாவது இருக்கும். bட் இன் சைனா என ஆங்கில, சைனிஸ் ழுத்துக்கள் பொன்மஞ்சளாய் பளிச்சிட்டன.
ங்கள அந்தக்கரடு முரடான சுவரின் மேல் றையவே கிறுக்கல்கள். தமிழ், சிங்களம், ங்கிலம் மும்மொழிகளிலும் தேசிய உணர்வு திரொலித்தது. ஏதேதோ நிறையவே கிறுக்
கள் பேர் ஊர் துண்டுத் துண்டுக் கவிதை எச்சரிக்கைகள் காதலின் இறுதி அஞ்சலி ஓர் ஆனும் பெண்ணும் கலவியில் ஒன் ய்ப் போன்மாதிரி ஆண்குறி, பெண்குறி திரியான வடிவங்கள் குறியீடுகள் இத்யாதி பாதி இன்னும் எத்தனை எத்தனை வடி ங்கள், அசிங்கங்கள் அந்தக் Gi பங்கும்.அதன்மேல்மூட்டைப்பூச்சிகள் குஞ் ளுடன் கூட்டம் கூட்டமாய் ஊர்வலம் INTLIGGOT.
வில் (Zoo) இரும்புக் கூட்டுக்குள் அடைபட் கிடக்கும் மிருகங்களுக்கு இருக்கிற சுதந்தி கூட இல்லாமல் தமிழனாய்ப் பிறந்த ஒரே ாரு இனத்துவமுரண்பாட்டுக்காக கிரிமி b குற்றவாளிகளுடன் இந்தச் சின்ன இரும் கூட்டுக்குள் அடைபட்டு, ஒட்சிசன் பிரித் றியப்பட்ட நாத்தக்காற்றை உள்வாங்கி, ாலிஸாரின் வசைபாடலுக்கு தலைகுனிந்து ாரணையின் போது முகத்திலும் நெஞ்சி விழும் அடி உதைகளை வாங்கி பறத்தெ ா வேசிக்க புத்தா. ரில் முதுகைச் சாய்த்தபடி உட்கார்ந்திருந்த பனின் முதுகுத்தோலை குத்தித்துளைத்தெ து மூட்டைப் பூச்சிகள் உறவு கொண்டா அசைந்து நெளித்து அவதிப்பட்டு அடிக்
எழும்பினால் எல்லோரும் இப்பிடித்தான்.
த அடைப்புக்குள் குந்திக் கொண்டிருப்ப மூட்டைப்பூச்சிகள் கடிக்கத் தொடங்கி ல் எழும்பிக் கொள்வதும் பின்னர் குந்திக் ாள்வதுமாய் இன்றுடன் பதின்மூன்று நாட்க க் கழித்து விட்டான் விஷமுள்ளில் உட் ந்தபடி இந்தப் பதின்மூன்று நாட்களும் நர நில் கழிந்து கொண்டிருக்கிறது.
பக்கம் இந்தக்கூட்டோடு இணைத்துக் கட் பட்டிருந்த கக்கூஸ் கோப்பைக்குள் குந்திக் ாண்டு கால்களை இடத்து விரித்தபடி முக் கொண்டிருந்தான் இந்தத் தடிப்பயல் பிற் க்கற்காரன். அவனுக்கு இன்றுடன்
இரண்டு நாட்களாக லூஸ்மோஸன் அடிக்கடி
போய்க்குந்திக் கொள்வான். பறக்பறக் என்ற சத்தமும் அழுகின முட்டைமாதிரி நாத்தமும் வரும் ஒழுங்காகக் கழுவிக் கொள்ளாமல் இவர்களுக்கிடையே வந்து குந்திக் கொள் வான். சிலநேரம் நக இடுக்குகளுக்கிடையே மஞ்சளாய் அது ஒட்டிப் போயிருக்கும். சாறத் தால் துடைத்தபடி ஈரம்பிசுபிசுக்க அப்படியே உட்கார்ந்திருப்பான் இடையிடையே விரலை மூக்கில் வைத்து முகர்ந்து கொள்வான். பார்க்
கப் பார்க்க பற்றியெரியும். இதுக்குள் இருந்து
கொண்டு என்னதான் செய்யமுடியும்.
கொஞ்சநேரம் கழித்து ஒரு பொலிஸ் அதிகாரி
வந்தான் உள்ளே இருந்த இருவரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான் முகத்தை உற்றுநோக் கினான் அவர்களுக்கோ பயத்தால் உடம்பெல் லாம் நெளியத் தொடங்கியது. နွားရlန္၈ဓar# தொடர்ந்து இந்த இருவரின் உறவினர்களும் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார்கள். இதுக் குப்பிறகு தான் இவர்களின் ஆட்டம் குறையத் தொடங்கியது.
பொலிஸ் அதிகாரி போனபின்னர் இவர்கள் தொடங்கினார்கள் 'இங்க வந்து போறவர் தான் லொக்கு மாத்தையா எல்லாம் கதைச்சுப் போட்டம் கொண்ணை இரவும் லண்டலில இருந்து கோல் எடுத்தவர் எவ்வளவு குடுத் தெண்டாலும் உங்களை எடுக்கச் சொல்லிப் போட்டார். ரெண்டுபேருக்கும் இருபத்திஞ்சி கேட்டவர், நாங்கபத்துப்பத்துதான்குடுத்திருக் கம்' அவர்கள் பேசி முடிய முன்னரே ஒரு பொலிஸ்காரன் வந்தான். கணிரென்ற சத்தத்து டன்பூட்டு விரிந்து அந்த இரும்புக் கதவு திறந்து கொண்டது. உள்ளே இருந்த அந்த இருவரும் வெளியே போனார்கள். அவர்கள் மறையும் வரை மீதியாய்ப் போன இவர்களின் விழிக
GleITáða)ILb LDଗ])[Dର{ରuଗ]]'
உற்றுநோக்கின.
இவர்களுடன் உள்ளுக்குள் இருந்த ட்றைவர் கந்தசாமியர் கண்களில் நீர்வடியத் தேம்பித் தேம்பி அழுதார். 'மனிசியும் பிள்ளையஞம் என்னபாடோ? சாப்பாட்டுக்கு என்ன செய்யுது களோ? கோதாரிப்புடிப்பானுகள் ஷெல் அடிக் கிறானுகளோ பொம்பர்ல வந்து கொட்டுறானு களோ என்ர புள்ளையன் என்னபாடோ? அதையும் விட எனக்குபிணைக்கு ஒப்பம் வச்ச செல்லத்தம்பி மாஸ்ரரை இப்ப எங்கெங்க வச்

Page 10
சிருங்காங்களோ?மனிசன் பங்கர் றாரோதும்பு அடிக்கிறாரோ பாவம், மனிசன் சொல்லச் சொல்லி அழுதார். வயசு ஐம்பது இருக்கும் தலையும் மீசையும் நரைத்து கிழடா கிப்போகிற இந்தக் காலத்தில இவரிலையும் சந்தேகம்
மகனை சவூதிக்கு அனுப்ப வந்தவர், அனுப் பிப் போட்டு வவுனியாவுக்கு ரயில் ஏற வந்த வர கோட்டை ஸ்ரேசன்ல வச்சி இவர்கள் ஏற் றிக் கொண்டு வந்து விட்டார்கள். சவூதிக்கு போக முதல் இதே பொலிஸ்காரர்கள் தான் இவர்ர மகனையும் பிடித்துக் கொண்டு போக இங்க இருக்கிற ஆரோ இயக்கப்பொடியன்மா ரிட்டதான் ஐயாயிரம் ரூபா கொடுத்து வெளில எடுத்தவர். அவன் தான் பொடியன் எண்டு பிடிச்சாங்கள் என்று சொல்லலாம். இந்த வயசு போன காலத்தில என்னில என்ன சந்தேகம்? தம்பி, இங்க தமிழனென்றால் சந்தேகம். அங்க தமிழனாகவிருந்தும் வாயத்திறந்தால் சந்தே கம் இந்தத் தேசம் எப்பிடி மாறிப்போயிற்று? இரும்புக்கூடு, பங்கர் பழைய டயர். உள்ளுக்குள் இருந்த எல்லோரையும் ஒவ்வொ ருவராய் அழைத்து இன்றோடு நாலாவது தட வையாக விசாரிக்கத் தொடங்கினார்கள். திரும் பத் திரும்ப பிங்கர்பிறிண்ட் போட்டோ எடுத் தார்கள் இவன் நிலத்தில் கைகட்டி இருந்தான். காலுக்குமேல் கால் போட்டபடிகைகளில் கறுப் புவெல்ட்டும் எஸ்லோன்பைப்பும் வைத்து ஆட்டியபடி நாலைந்துபேர் விடாமல் கேள்வி (SLLITU,GT.
ஊர் பெயர் தொழில் படிப்பு, பூர்வீகம், கல்யா றும் காதல் முடிய கொழும்புக்கு எப்பவந்தனி இப்ப என்ன செய்யிறாய்? ஏன் வந்தனி? இவ் வளவு நாளும் என்னென்ன செய்தாய்? கொழும்பில எங்கெங்கு இருந்தாய்? எந்த இயக்கம்? இல்லையென்றால் ஏன் இயக்கத் துக்கு போகயில்லை? வெளிநாட்டில அண் ணன் தம்பி சொந்தக்காரர் இருக்கிறார்களா? கொச்சைத்தமிழில் ஒருவன் மொழிபெயர்த் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வெளிவரத் தாமதிக்கும் போதெல்லாம் எஸ் லோன் பைப்பும், வெல்ட்டும் தாமதியாமல் பதில் சொல்லும் பறத்தெமிலா வேசிக்க புத்தா வார்த்தைகள் நெருப்பாய் வந்து நெஞ்சில் எரி Llifo
விசாரணையும், வேதனையும் முடிய திரும்ப வுெம் கூட்டுக்குள் அடைபட்டான் கூட்டி வரும் போது அந்தப் பொலிஸ்காரன் இவனிடம் சொன்னான் 'லொக்கு மாத்தையாவுக்கு ஒரு சப்போட்குடு, உன்னரிலிஸ் பண்ணிவிடுவார்.
வெட்டு
விளங்குறதில்லையா?. இவனுக்கருகில் இருந்த ஒரு கிழவர் காதோடு காதாய்க் குசுகு
சுத்தார். அந்தக் கிழவரைப் பார்க்கப்பாவமாய்
இருந்தது. இவனுக்கு எதுவும் சொல்ல மனசில் லாமல் தலையை மட்டும் ஆட்டினான்இல்லை யென்று. இன்னும் எத்தனை நாட்கள் இப்பிடியே வாழ் வது? நெரிபட்டு, அடைபட்டு, நசிபட்டு குளித்து பல்லுத்தீட்டி எத்தனை நாட்கள்? ப கள் வழுவழுத்தன. உடம்பெல்லாம் வியர்வை படிந்து ஊத்தை ஒட்டிப் போயிருந்தது மூட்டை கடிக்கும் போது எங்கேயாவது சொறிந்தால் நகத்துக்குள் பட்டை பட்டையாய் ஊத்தை உருண்டு திரண்டு ஒட்டிக் கொண்டு வரும்.
மூக்குக்குள் நுழையும் நாத்தமும் வெக்கையும் வயிற்றைக்குமட்டி வயிற்றிலுள்ள எல்லா வெளியே வந்துவிடும் போலிருக்கும். இவனு டைய றும்க்காரக் கிழவன் சுதுபண்டாவு அந்த நோனிக்கிழவியும் தான் இந்நேரம் இல் னைப்பற்றி எதையாவது சொல்லிப் பேசி கொண்டிருப்பார்கள்.
காஞ்ச பாணைக் கடித்துக்கொண்டிருக்கு போதெல்லாம் சோற்றுப் பீங்கானுடன் வந்து சிரித்துக் கொண்டிருக்கும் நோனிக் கிழவி தம்பி இப்ப ஓங்கட ஆக்கள சும்மா சும்ம பொலிஸ்காரன் புடிச்சுக் கரைச்சல் குடுக் றான். அங்க இங்க போகாதிங்க சும்மாறு லேயே இருங்க. நாங்க தின்கிறதில ஒனக்கு தருவம். நீயும்-நம்மட புள்ளமாதிரித் தானே என்று அடிக்கடி புத்தி சொல்லும் சுதுபண்டா கிழவன் இவனில் மனிதர்களாய் வந்து (LJff60IIrffäéT.
இவன் உள்ளே இருப்பது தெரிந்தால் சுதுபண் டாக்கிழவனும் நோனிக் கிழவியும் எப்பிடியு வந்து வெளியில எடுத்துவிடுவார்கள். அவர் ளுக்குத்தான் எப்படித் தெரியும்? அவன் இங்கே இருப்பது? நாலைந்து மாசறும் கா கொடுக்காமல் தமிழனுக்கே உரியநாய்ப்புத் யுடன் ஓடிவிட்டான் என்று மட்டும் நினைக்க மல் விட்டால் போதும் இப்போதைக்கு
அதையும்விட இவன் ஒவ்வொருநாளு காலையிலபேப்பர் படிக்கிற அந்த சலூன்வில சத்துக்கு கோணல் மாணலாய் எதையாவது நொந்து திட்டியபடி கிறுக்கி எழுதிய அம்ம வின் கடிதம் ஒன்றோ இரண்டோ வந்து கிட கும். இதைத் தவிர இந்த உலகத்தில் இப்பே தைக்கு எல்லாமே வெற்றிடங்கள் தான்.
இந்த இரும்புக்கூடு மட்டுமல்ல, எதிர்த்தெ யும் இந்த உலகம் கூட அவனைப் பொறுத்
இல்லாட்டில டிஒ (தடுப்புக்காவல்) அடிச்சி உள்ள போட்டு விடுவாங்க.." சப்போட் எங்கே போவது? அதுவும் இந்த கொழும்பில வெளில இருக்கும் போது அன்றாடம் பிளேன் ரிக்கும் பானுக்குமே நாயாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், லொக்கு மாத்தையாக்கு எப்பிடி சப்போட் குடுக்கிறது. இந்த பொலிஸ்காரர்களை விட இந்த சப்போட் தான் நினைக்கவே அவனுக்கு பயமாக இருக்கி
றது. சூரியன் ஒடி ஒளித்து இருள்மூடிய நேரம் எஸ் லோன் பைப் வெல்ட் பட்ட இடங்கள் தடித்து சிவத்து வலித்தன. விரல்களால் மெதுவாக தட விப்பார்த்தான் மனசுக்குள் துயரமாய் இருந் தது. கூட்டுக்குள் எந்த வெளிச்சமுமில்லை. முன் அறையில் எரிந்து கொண்டிருக்கும் லைட் டின் வெளிச்சம் உள்ளே பட்டுத்தெறித்தது. பூட்ஸ் கால்கள் கடகடக்க காக்கிச் சட்டைகளு டன் பொலிஸ்காரர்கள் நடந்து திரிந்தார்கள்.
இன்று புதிதாய்ப் பிடித்து வரப்பட்டவர்கள் உள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். 'தம்பி அடிச்சிக்கிடிச்சி ஏதும் செய்வானு களா? வயலில் வேல செய்து கொண்டிருந்தாப் போல ரெண்டு வருஷத்துக்கு முந்தி புடிச்சிக் கொண்டு வந்து மகசினில வச்சிருக்கிற என்ர மகனப்பார்க்க வந்த நான் இப்ப என்னடா ாண்டால் என்னையும் புடிச்சி வந்திட்டானு ள என்ன அநியாயம் தம்பி, நம்மிட இயக்கக் காரப் பொடியளுக்காகவது இதெல்லாம்
வரை ஒரு கொடூரம் தான். துரத்தித் துரத்தி தோற்றுப்போன உலகமும் சமூகமும், ஒரு பிடிச் சோறு, இருக்க ஒரு இடமில்லாம அழிந்து போய்க் கொண்டிருக்கும் உறவுகள் எல்லாமே பூச்சியம்தான். இதெல்லாவற்ை யும் விட இனியும் கூட இருத்தல் என்பது எது வரை? அந்தக் கறுப்புக் கம்பிகளுக் வெளியே விழிகளை விட்டு துலாவினான். சு6 ரும் லைற்றும், பூட்ஸ் கால்களின் ஒலியும் கா கிச்சட்டைகளையும், தவிர வேறேதும் தென் டவில்லை. அருகிலிருந்த 'சந்தேகம்'கள் கு தியிருந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார்கள் மூட்டைப் பூச்சிகள் குஞ்சுகளுடன் ஊர்வல வந்து கொண்டிருந்தன. இதுவும் ஒரு உலக தான்.
இவனுக்குத் தூக்கம் வரவேயில்லை. நினை6 கள் குழம்பின. இந்நேரம் இவனுக்காக எந் எந்தக் கடவுள்களை அம்மா கூப்பிட்டு கொண்டிருப்பாளோ? அந்த றும்கார சுதுப்ண் டாவும் நோனியும் என்ன செய்துகொண்டிரு பார்களோ? இவனுடைய ஊரின் வேலி அல மரங்களில் தேன் குடிக்கும் மாம்பழக் குருவி கள் இப்பவும் வந்து போகுமோ என்னவோ அந்தச் சவுக்கம் தோப்புகள் நண்பர்கள் எ6 லாம் எங்கெங்கோ? "மச்சான்' எல்லாவற்ை யும் குழப்பியபடி குறைபீடியை நீட்டிக் கொண் டிருந்தர்ன் அந்தக் குடுக்காரன், குறைபீடி இ6 னின் கைக்குமாறிபுகை நெடிபரவிக்கொண்டி ருந்தது.
 
 
 
 
 

நவ.09.1994
EUROPEAN ANIL LITERARY
CONFERENCE (LONDON)
1965 (UTLU தமிழ் இலக்கியச் சந்திப்பு
(nāLör)
249.199.4 480.7
a 3 T).
25.9.1994 hl) IOR 9,80 TG)C 10,00
CONWAY HALL 25 REDLIONSGUARE HOLBORN ONDONWOTR 4RL
HOLBORN
19. ஐரோப்பிய இலக்கிய ஆர்வலர்க ளின் சந்திப்பு கடந்த செப்ரெம்பர் 24, 25ம் திகதிகளில் லண்டன் Conway Hall இல் இடம் பெற்றது. ஐரோப்பாவின் பல பாகங்களிலும் புலம் பெயர்ந்து வாழும் இலக்கியப் படைப்பா ளிகளும், ஈழத்திலிருந்து எம்.ஏ.நுஹ்மான் சி.சிவநேசச் செல்வன் ஆகியோர்களும் இவ் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
முதலாம் நாள் நிகழ்ச்சி புகலிட இலக்கியம் எனும் தலைப்பில் திருஇ.பத்மநாப ஐயர் தலைமையில் இடம்பெற்றது. புகலிட இலக்கி யத்தின் அடிப்படைகள் பற்றி ஜேர்மனியிலி ருந்துந.சுசீந்திரன் அவர்களும், புகலிட இலக்கி
|யத்தின் வெளிப்பாடுகள் தொடர்பாய் சி.சிவ
சேகரம் அவர்களும் கருத்துரை வழங்கினார் கள் புகலிட இலக்கியம் என்பதற்கு குறைந்த பட்ச வரையறை என்ன என்பது தொடர்பாக ஒரு குழப்பமான போக்கினை இதுவரை கால மும் நடைபெற்ற இலக்கிய சந்திப்புகளில் காணக்கூடியதாக விருந்தது. அதன் தொடர்ச்சி இங்கும் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் புக லிட இலக்கியம் இவ்விரு வார்த்தைப் பிரயோ கங்களும் பல்தரப்பட்ட பரிமாணங்களைக் கொண்டிருப்பதாக இச் சிறியோனின் அறிவுக் கும் எட்டுகின்றது. இதுபற்றி கற்றறிந்தோர் இயம்பவது நலம்.
புகலிட இலக்கியம் எனும் போது தாங்கள் வாழும் பிரதேச மொழிபெயர்ப்புகளும் அடக் கம் என்பது என் எண்ணம். அகதியாய் வாழும் ஒருவனின் வாழ்வியல் பாதிப்பில் அந்த நாடு, மொழி, கலாசாரம், பண்பியல் உணர்வுகள் தாக்கத்தினைக் கொடுப்பது இயல்பு. எனவே அம் மக்களின் இலக்கியங்களை -வாழ்வியல் நிகழ்வுகளை தம்மொழிக்கு கொணர்வதும் 니 லிட இலக்கியப் பணிகளில் ஒன்றெனக் கருது |கின்றேன். ஆனால் பேராசிரியர் சி.சிவசேகரம் தம் உரையில் மொழி பெயர்ப்புகள் அவசிய மற்றவை எனும் தொனியில் பேசியது சற்று அதிர்ச்சிக்குரியதாக விருந்தது. இன்று ஐரோப் |ଣୀ இலக்கிய உலகில் கலை இலக்கியத் துறை யில் நவீன பரிசோதனைகள் தோன்றி புதிய தாக்கங்களை கொடுத்த வண்ணம் உள்ளன. ஆனால் அவை தமிழ் இலக்கியத் துறையில் கால்பதிக்க வைக்கவில்லை. இதற்கு அடிப்ப டைக்காரணம் நவீன பரிசோதனைகள் தொடர் பாய் எம்மவர்களின் ஏற்றுக் கொள்ளும் பாரம்
பரிய தயக்க மனப்பான்மை இவ் இலக்கிய
O
சந்திப்பு புதிய நவீன தேடல்களை நோக்கி நகர வேண்டும். அப்பொழுதான் சில பிரயோசனங் களையாவது தோற்றுவிக்க முடியும். "சினிமா'எனும் தலைப்பில் க.கலைச்செல் வன் அவர்களின் தலையில் 'மூன்றாம் உலக நாடுகளின் சினிமா' எனும் விடயம் பற்றி யமுனா ராஜேந்திரன் அவர்கள் உரையாற்றி னார்கள். புதிய தகவல்களையும் சினிமா தொடர்பான ஆக்கபூர்வமான சிந்தனைக ளைப் பெறவும் இத் தலைப்பு உதவிற்று. மூன் றாம் உலக நாடுகளின் சினிமாத்துறையில் சிங் கள சினிமாக்களின் பங்கும் கணிசமானது. இவை பற்றியும் கவனத்தில் கொண்டிருக்க லாம். சில வேளை சிங்கள சினிமா தொடர் பான தகவல்களை பெற முடியாத சூழல் உரு வாகி இருப்பின் இக்குறை தவிர்க்க முடியாதது. ஆனால் புறக்கணிக்கப்பட்டிருப்பின் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இரண்டாம் நாள் மு.புஸ்பராஜன் அவர்களின் தலைமையில் 'பேராசிரியர் கைலாசபதியும் அவருக்குப் பின்னரும்' எனும் தலைப்பில் கலாநிதி எம்.ஏ.நுஃமான் அவர்கள் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் கைலாசபதி தொடர் பாக இன்றைய இலக்கிய உலகில் பல்தரப்பட்ட சர்ச்சைகள் உண்டு. தனிப்பட்ட முரண்பாடுக ளினால் இவரைக் கடுமையாக விமர்சிக்கும் எஸ்.பொன்னுத்துரை போன்றவர்களை விடுத்து, தத்துவார்த்த அடிப்படையில் கைலா சபதி தொடர்பாக உள்ள விமர்சனங்களை நாம் கவனத்தில் கொள்ளல் அவசியம். ஆனால்
19வது இலக்கியச் சந்திப்பு சில அவதானக் குறிப்புகள்
துடைப்பான்
எம்.ஏ.நுஃமானின் கருத்துக்கள் கைலாசபதி அவர்களை 'அப்பழுக்கற்ற கொள்கை வாதி யாகவும், முற்போக்கு சிந்தினையாளனாகவும் வெளிக் காட்ட முயன்றதேயன்றி விமர்சனப் போக்கிலிருந்து ஆய்வு செய்ய உதவவில்லை. கைலாசபதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி
பதில்களும் எதிர்பார்த்தவாறு திருப்தியாய் அமையவில்லை. எமது இலக் கிய உலகம் பொய்மைகளின் கூடாரமாகவே
களுக்கான
இன்னும் திகழ்கின்றது. உண்மையான
னப் பாங்கு எவரிடமும் அற்று வரட் கொண்டு காணப்படுகின்றது. இது ஓர் துர்ப் பாக்கிய நிலை. இனி வரும் இலக்கிய உலகம் திருந்த வேண்டும். தமிழ்ப் பெண்களும் புலம் பெயர்வும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் உமா தலை மையில் இடம்பெற்றது. இதில் 'குடும்பமும் பெண்களும்' எனும் தலைப்பில் பிரான்சிலி ருந்து லஷ்சுமி அவர்கள் உரையாற்றினார்கள் இவரின் கருத்துக்கள் சம்பவங்களின் கோர்வை யாகி பேச்சின் புரிதலை- கருத்துக்களின் வெளிப்பாட்டுத் தன்மையை மழுங்கடித்து விட்டதென்றே கூறவேண்டும். ஆண் - பெண்
குடும்ப உறவுகளில் உருவாகி வரும் முரண் பாடுகள் பற்றிய சிந்தனைத் தெளிவின்றி இப் பேச்சு அமைந்ததினால் வீண் விவாதங்களுக்கு இத் தலைப்பு இடம் கொடுக்க வேண்டியதா யிற்று கோட்பாட்டு ரீதியான கருத்துக்களை யும், விவாதங்களையும் நிராகரித்து பெண்ணி யம் தொடர்பாக பேச முனைவது பெண்களின் வாழ்வியல் மீதான பாரிய கவனங்களையும் அக்கறையையும் மலினப்படுத்தி மழுங்க அடித்து விடுகின்றது. இங்கே மிகவும் கொடு மையானது யாதெனின் கற்றறிந்த தங்களை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்ளும் பலர் இச் சந்திப்பில் இருந்தும் அவர்களின் பேச்சுக்களை கோட்பாட்டு ரீதியான விவாதங் களுக்கு இட்டுச் செல்ல வழி காட்டாமல் இவர் களின் தவறான கருத்துக்களுக்கு துணை போகும் தன்மை. இத் தவறுகள் இலக்கிய சந் திப்புகளின் பாரம்பரிய விதிகளாகி விட்ட போக்கு இலக்கிய சந்திப்பின் அபாயவழிப்பய ணத்தையும், பூச்சிய நிலைத் தேடலையுமே கண்டிக்கின்றது. இனிவரும் காலங்களில் இலக் கிய சந்திப்புகளைப் பயன் சார்ந்த விடய நிலைக்கு உயர்த்துவது ஏற்பாட்டாளர்களின் கடமையாகும்.

Page 11
ಶಿಕ್ಷ್ தேர்தலுக்கு நாள் குறித்ததைத் தொடர்ந்து திரும்ப வும் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. பொது மக்கள் முன்னணி யும் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு தேர் தல் பிரச்சாரத்தில் இறங்கி விட் டன. இதனால் பாராளுமன்றத் தேர் தலுக்கு முன்னர் ஆரம்பித்த அரசி யல் திருத்த முயற்சிகள் எல்லாவற் றையும் சந்திரிகா அரசு "ஜனாதி பதி தேர்தலின் வெற்றிக்கு பின்னர் ' என பிற்போட்டுள்ளது.
அரசியல் திருத்தப் பிரேரணைக ளில் பிரதான விடயம் எனக் கருதப் படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றி பாராளுமன்ற முறையைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசி யக் கட்சி தனது சம்மதத்தை அளித்த போதும், அதனைக் கைவிட்டு பொது மக்கள் முன் னணி ஜனாதிபதித் தேர்தலுக்கு
இதில் ஜனாதிபதி முறைமையை மாற்றுதல் தொடர்பாக ஒடுக்கப்ப டும் தேசிய இனங்களின் நோக்கில் எனது கருத்துக்களை சரிநிகர் 56 இதழினூடாக தெரிவித்திருந்தேன். இவ்விதழில் விகிதாசாரப் பிரதிநி தித்துவம் தொடர்பான எனது கருத் துக்களை முன்வைக்கின்றேன்.
பொதுத் தேர்தலில் மக்கள் அளிக் கும் வாக்குகளின் வீதாசாரத்திற்கு இணங்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் இவ்விகிதாசாரப் பிரதிநி தித்துவ தேர்தல் முறையை ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய சுயநல
னுக்காகவே 1978ம் ஆண்டு அரசி
யல்திட்டத்தினூடாக கொண்டு வந் தது. இலங்கையில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் (1956, 1994 தேர்தல் விதிவிலக்கு) சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைத்த காலத்திலும் கூட வீதா
சார அடிப்படையில் ஐக்கிய தேசி
யக் கட்சியே கூடுதலான வீதாசாரத்
அரசியல் திருத்தங்கள்
தயாராகியுள்ளது. stars LÉlg:L பெரியளவில் வருகின்ற வெற்றி வாய்ப்பை இழப்பதற்கு சந்திரிகா தயாராக இல்லை என்பதையே இந் நடவடிக்கை காட்டுகின்றது. மறு பக்கத்தில் அரசியலின் நெழிவு சுழி வுகளையெல்லாம் தனது ஆசான் ஜே.ஆரிடம் கற்றுத் தேர்ந்த காமி னியும் மல்லுக் கட்டிக் கொண்டு போட்டிக்கு நிற்கின்றார். தேர்தலில் தோல்வி அடைவது நிச்சயம் என் பது தெரிந்தும் கூட தனது நீண்ட கால நலனுக்கு இத்தேர்தலை ஒரு முதலீடாக பயன்படுத்தவே அவர் முனைகின்றார். பொது மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி அரசியலமைப்பின் மோசமான பகுதிகளை மாற்றப் போகிறோம் என உரத்துக் கத்தும் போதெல்லாம் அதைவிட மிகவும் உரப்பாக மாற்றத்துக்குநாம் தயார் என காமினி அறிக்கை விடுகின் றார் எந்த ஆயுதத்தை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் முன்னணி பயன்படுத்துகின்றதோ அதனையே திரும்பவும் அவர்கள் மீது வீசிவிடுகின்ற கலையில் வல்ல வராக காமினி நிற்கின்றார். இதனூ டாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொலைந்த பிரமைகளை மீட்டெ டுக்கும் மீட்பாளனாகவும் தோற்ற மளிக்கின்றார். எனவே இருகட்சிகளினதும் அண் மைக் கால நடவடிக்கைகள் ஜனாதி பதிதேர்தலைத்தொடர்ந்து அரசிய லமைப்புத் திருத்தத்திற்கு அவை தயாரென்பதையே காட்டுகின்றன. குறிப்பாக இரண்டு விடயங்களில் அரசியல் திருத்த மாற்றத்திற்கு அவை தம்மை தயார்படுத்துகின் றன. அவற்றில் ஒன்று ஜனாதிபதி அரசாங்க முறை இரண்டாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர் தல் முறை. வழக்கம் (ELITGOCG) ஒடுக்கப்படும் தேசிய இனங்களி டம் இது தொடர்பான அபிப்பிரா யங்கள் எதுவும் கேட்கப்படாம லேயே இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
தைப் பெற்றிருந்தது. எனவே இதன் அடிப்படையிலான ஒருதேர் தல் முறை எப்போதும் தனக்கு சாத கமாக அமைந்திருக்கும் என்ப தனை ஐக்கிய தேசியக் கட்சி தெளி வாக தெரிந்திருந்தது. இதைவிட இத்தேர்தல் மூலம் எந்த ஒரு கட்சி யும் 2/3 பெரும்பான்மைப் பலத் தினை பெற முடியாத நிலை இருப் பதனால் திறந்த பொருளாதார முறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திட்டமும் மாறாத நிலையைக் கொண்டிருக் கும் என அது கருதியிருந்தது.
ஆனால் இன்று பிரதிநிதிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு குறைந் துள்ளது. விருப்பு வாக்குமுறை கட் சிக்குள்ளேயே LUGO) 560) LID உணர்வை வளர்த்துள்ளது என்ப தைக் காரணம் காட்டி இருகட்சிக ளுமே அதில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிக ளில் இறங்கியுள்ளன.
பொது மக்கள் ஐக்கிய முன்னணி தனது பாராளுமன்ற தேர்தல் பிரக டனத்தின் மூலம் இவ் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றி 50 வீதம் விகிதாசாரப் பிரதிநிதித் துவ முறையிலும் மீதி 50 வீதம் பழைய தொகுதி வாரியான முறை யிலும் அமையும் படியாக திருத் தத்தை கொண்டு வரப் போவதாக கூறியுள்ளது. 50 வீதத்தினை தேர் தல் தொகுதி முறைக்கு மாற்றும் போது எவ்வாறு தொகுதிகளை உருவாக்குவது அதில் ஒடுக்கப்ப டும் தேசிய இனங்களின் பிரதிநிதித் துவம் எவ்வாறு இருக்கப் போகின் றது என்பது பற்றி எதுவும் திட்ட
வட்டமாகக் கூறப்படவில்லை. அது பற்றி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கும் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்பட ബി.ബി.
ஐக்கிய தேசியக் கட்சியினால் அறி முகப்படுத்தப்பட்ட இவ்விகிதாசா ரப் பிரதிநிதித்துவமுறை ஒடுக்கப்ப
ஒக்.27 நவ
டும் தேசிய இனங்கள் அறி போதும்,
L JE I பொறுத்தவரை சில ந ஏற்படு அவற்றில் ஒன்று க ஒடுக்கப்படும் தேசி இருக்கின்ற இடங்க பிரதிநிதிகளை அ தாக இருக்கின்ற நிை யது அரசாங்கத்தை போது இவர்களின் பி தயவையும் வேண்
களையும்
நிலைமை.
விகிதாசாரப் பிரதிநி தல் ஒழுங்காக நை ஓகஸ்ட் 16 தேர்தல் எடுத்தக் காட்டு இ டாக கண்டி, பதுளை இருந்தும் L LOG) தங்கள் பிரதிநிதிகை கூடியதாக் இருந்த
6)ImTä5G8)85 9ILq.LʻIL JG8)L
! ! ჯ. ,
சிறுபான்மையினர்க்கெதி
தேசியப்பட்டியலிலி இரண்டு பிரதிநிதிச பேசி பெறக் கூடியத கொழும்பு மாவட்டத் லில் தமிழ்ப் பிரதிநிதி கொள்ள முடியாதிரு சென்றதேர்தலில் பெ இருந்தது. நுவரெலி தில் நான்கு பிரதிநிதி கூடியதாக இருந்தது. கிரசைப் பொறுத்தவ இத்தேர்தல் முறையி: மாவட்டத்திலிருந்து தியை பெறக்கூடியத
இரண்டாவது பொறுத்தவரையிலும் தேர்தல் நல்ல எடு விளங்குகின்றது. பின்னர் ஒடுக்கப்ப இனங்களினது பிர ஆதரவுடனேயே ெ முன்னணியினால் அ கூட அமைக்கக் 9 தோன்றியுள்ளது. இனங்களது பிரச்சிை பாக சில விட்டுக் ெ மேற்கொள்ள வேண் யையும், பேரினவாத வாசிக்க வேண்டிய பேரினவாதிகளுக்கு யுள்ளது. பழைய தே முறையின்படி தேர்த றிருந்தால் எவரின யின்றி பொது மக்க அரசாங்கத்தினை அமைத்திருக்க முடிய
எனவே ஐக்கிய ே தனது நலனில் இருந் முறையை அறி போதும் ஒடுக்கப்பு இனங்களுக்கு மேற் இரண்டு முக்கிய வி பொறுத்தவரை இது தாக உள்ளது. பொ: கிய முன்னணி சிப திருத்தத்தின் மூல. களை தொடர்ச்சிய கொள்ள முடியுமா? :
 
 
 
 

09, 1994
ரின் அனுமதி முகப்படுத்தப் அவர்களைப் ல்ல விளைவு
த்தியிருந்தது.
கணிசமானளவு
ய இனங்கள் ளிலும் தமது னுப்பக்கூடிய லமை மற்றை அமைக்கும் ரதிநிதிகளின் டி நிற்கின்ற
தித்துவ தேர் டபெற்ற 94 இதற்கு நல்ல இத்தேர்தலினூ என்பவற்றில்
GDLLI5 LD55GT
|ள அனுப்பக்
5). LD606)U5
LI JI TARI േg
ருந்தும் ளை பேரம் ாக இருந்தது. தில் இத்தேர்த தியை பெற்றுக் நந்த போதும் றக் கூடியதாக பா மாவட்டத் களை பெறக் முஸ்லீம் காங் ரையிலும் கூட STITG). GljGTGM ஒரு பிரதிநி ாக இருந்தது.
விடயத்தைப் கூட கடந்த த்துக்காட்டாக இத்தேர்தலின் டும் தேசிய திநிதிகளினது பாது மக்கள் ரசாங்கத்தைக் in L-L (5606) இத் தேசிய னகள் தொடர் காடுப்புகளை ண்டிய நிலை த்தை அடக்கி நிலையையும் ஏற்படுத்தி ர்தல் தொகுதி நடைபெற் தும் ள் முன்னணி இம்முறை
HLD.
உதவி
தசியக் கட்சி து இத்தேர்தல் முகப்படுத்திய டும் தேசிய கூறியவாறான NLLIJstij3,68) GTL's
LJUg.) 60L-L து மக்கள் ஐக் ார்சு செய்யும் b இப்பயன் ாக பெற்றுக்
என்பது இன்று
கேள்விக்குறியாக உள்ளது. நுணுக் கமாக அவதானிப்பின்இம்மாற்றங் கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்க ளுக்கு பாதகமாக அமைந்து விடக் கூடிய நிலையே காணப்படுகின்
றது.
பொது மக்கள் ஐக்கிய முன்னணி யின் சிபார்சின்படி விகிதாசார தேர் தல் முறையில் தெரிவு செய்யப்படு பவர்கள் ஐம்பது வீதமாக குறைக் கப்படின் தேர்தல் மாவட்டங்களிலி ருந்து இம்முறையினால் தெரிவு செய்யப்படுபவர்களின் தொகை யும் சரி அரைவாசியாக குறைக்கப்
படும். அவ்வாறு குறையும் போது ஒரு பிரதிநிதியை தெரிவு செய்வ
56. П. Рl. 2. -
தற்கான வாக்குகளின் எண் ணிக்கை அதிகரிக்கும். இந்நிலை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறைவாக வாழ்கின்ற மாவட்டங்க ளிலிருந்து அவர்களின் பிரதிநிதி தெரிவு செய்யப்பட முடியாத நிலையை தோற்றுவிக்கும். குறிப் பாக, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களிலிருந்து தமிழ்ப் பிர திநிதிகள் தெரிவு செய்யப்படமுடி யாத நிலை இதனால் தோற்றம் பெறும். அதுவும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சொந்தக் கட்சி கள் தனித்து போட்டியிட்டு பிரதிநி திகளை தெரிவு செய்யும் நிலை அறவே இல்லாது போய்விடும்.
மீதி ஐம்பது வீதம் தொகுதிவாரி யாக இருக்கின்றபோது ஒடுக்கப்ப டும் தேசிய இனங்களுக்கு சாதக மான வகையில் தொகுதிகளை உரு வாக்கும் போது மட்டுமே ஒரு சில பிரதிநிதிகளை அனுப்ப முடியும். பழைய தொகுதி முறையே பின்பற்றப்படும் போது
அவர்களால்
நுவரெலியா மாவட்டத்தில் மட் டும் இருபிரதிநிதிகள் வரலாம். ஏனைய பதுளை, கொழும்பு பிரதிநிதிகளை தெரிவு செய்யமுடியாது. மொத்தத் தில் இவ்வாறான முறையை அறிமு கப்படுத்தும் போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரதிநிதிகள் மிகக் குறைந்தளவில் தெரிவு செய்
LDITGILL'Él&Gíslá)
யப்படுவதற்கே வாய்ப்புகள் உள்
ΘΥΤοΟΤ.
அரசாங்கத்தை அமைக்கும் விட யத்தில் கூட பொது மக்கள் ஐக்கிய முன்னணியின் திருத்தப் பிரேர ணைகள் அறிமுகப்படுத்தப்படின் ஒடுக்கப்படும் தேசிய இனத்துப்பிர திநிதிகளின் ஆதரவுகள் ஆட்சி அமைப்பவர்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே காணப்படும். தாங்கள் மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய நிலையை அவர்கள் பெற்று
விடுவர். இதன் பின்னர் ஏனைய தேசிய இனங்கள் அவர்களுக்கு வேண்டாப் பொருளாகி விடுவர். பேரினவாதத்தையும் வாசிக்க வேண்டிய தேவையோ, நிர்ப்பந்தமோ அவர்களுக்கு ஏற்ப டாது. அதுவும் இம்மாற்றத்துடன் ஜனாதிபதி முறையையும் மாற்று வித்தால், பேரினவாதத்தை அடக்கி தேவை அவர்களுக்கு அறவே இல் லாது போகும்.
●Lšš
வாசிக்க வேண்டிய
பிறகென்ன? இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் உரியது என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். இரண்டு பேரினவா தக் கட்சிகளும் அதற்கு கொடி பிடிக்கத் தொடங்கும்.
எனவே தேர்தல் முறையில் அரசு கொண்டுவரப் போகும் மாற்றம் தொடர்பாக ஒடுக்கப்படும் தேசிய இனத்து அமைப்புகள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் மாற்றங்களின் போது எங்களின் நிலை என்ன என்பதைத் தட்டிக் கேட்டல் வேண்டும் குறைந்தபட் சம் விகிதாசார முறையில் தங்க ளின் பிரதிநிதிகளை தெரிய முடிய வில்லையென்றால் தொகுதிவாரி முறையில் எங்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படக்கூடிய வகை யில் தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும்.
இலங்கையின் அரசியல் திட்ட வர லாற்றில் ஒவ்வோர் மாற்றத்தின் போதும் மறைமுகமான வகையில் இன ஒடுக்குதல் தன்மை காணப் பட்டே வந்தது. இம்முறையும் அது காணப்படுகின்றது. இது விடயத் தில் இலங்கையின் அரசியல் திட்ட வரலாறு என்பது சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குவதற் கான சட்டங்களை உருவாக்கி வர லாறு என்பதை மறந்து விடுதல்
Bi.LTgl.
- சுந்தரலிங்கம்
சுந்தரலிங்கம்

Page 12
சரிநிகள் 3.ஜெயரட் ைமலத்தை bátaseollinu கொழும்பு 05
பிரதம ஆசிரியர்: சேரன்
ജേഖ ജേ?
இதே கவின் ஜனாதிபதி லேரும் இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்க சித் தலைவருமான காமினி திஸாநாயக்க கொல்லப்பட்டு விட்டார் பாலத்துறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் வைக்கப்பட் அல்லது கொண்டுவரப்ப குண்டு ஒன்று வெடித்த போது இக்கொலை நடந்துள்ளது. காமினியுடன் கூடவே சிரேஷ்ட ஐதேக அரசியல்வாதி களான காமினி விஜேயசேகர பிரேமச்சந்திர மல்லிம ாச்சி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்
அறிவிக்கப்படுகிறது. 3. கொலையாளிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க சகல முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக அரசு அறி வித்துள்ளது. காலாவதியாகிப் போயிருந்த அவசரகாலச் a leg ஜனாதிபதி மீளப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடைசியாக கிடைக்கின்ற தகவல்களின் படி ஜனாதிபதி பிரேமதாசவின் கொலையின் போது கண்டெடுக்கல் பாவின் தலை போல ஒரு பெண்ணின் தலை Gunun corsogo Gumrahlomor sicional Giscinarrisorii a praca Gounosunci o caroto, na ہو{{{|u168{% LLL LM L y Ty tYt TTTu M u t MM LM ந ந்து முடிந்து விட  ைலலித் அத்துலத் முதலி முன் ாைள் ஜனாதிபதி பிரேமதாச கொலைகள் இவற்றுள் மிக amb cupis, Arjunaraiana
இவ்விருகொலைகளும் மாகாணசபைத் தேர்தலுக்கு ိါးရှို့) நாட்கள் இருக்கும் போது நடைபெற்றவை இப்போது நடைபெற்றுள்ள காமினியின் கொலை ஜனா
(പേഴ്സി (
၅ ၏းမှူး (ဦး.jrg။ ந ைடெ
ளின் சூத்திரதாரிகள் யா sa in e as aoaoao esse ஊகங்களை மட்டுமே
சேர்ந்து கொண்டுள்ளது
ஆக Golgi anois, Gaill
கான பொலிஸாரின் நட கால சமாதான முயற்சி கள் தொடர்வதை த தையே இச்சம்பவங்கள்
{ိါး ဖွစ္ထိန္းမ္ယန္းမ္ယန္းဖို့ jiifiွါး ဖွစ္ထိန္းမ္ယး‡ iးဂံ டித்தனமான மற்றும் தி டிவிடுவதுடன் தம எல்லா அரசியல்வா திருப்திப்பட்டுக் கொள் இந்தப் போக்கு உண் som omrin nr 606
yYSYyyy S S S L Y e00 றார்கள் சமயங்களில்
Glasunoco e obs(o
இவர்களுடன் சேர்ந்து யாராக இருந்தாலும் டித்தனமான கொலை భit
ஆனால் இத்தகைய ெ நிலவுகின்ற வரை இத் னையும் தரப்போவதி கொலையாளிகள் இத் னத்தை ரிந்து கொள் தமது நலன்கலைக் க
கள் கடைப்பிடிக்கிறார் ஜனநாயகத்தை தலை a、 னைகளையும் தீர்க்க விட்ட இராணுவவாதி 鯊) கடைபிடிக்கிற ct oi Glauro ଶondits. (Nor: #fbfb;
േരൈ ബ தி தித் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே
கச் சந்தை வெளிப்படுத்தும் பெறும திக் குறியீடாக விலைகளே வளங்க ளின் ஒதுக்கீட்டை நிர்ணயிக்கின் றன. சுய போட்டிச் சந்தை என்பது உற்பத்தி வளங்களை ஆகக் கூடிய பயனைத்தரும் வகையில் ஒதுக்கீடு 'கண்ணுக்குத் தென்ப (Invisible Hand). GTGT ஸ்மித் வர்ணித்தார். இதனால் சுய மாக இயங்கும் சந்தைகளே தனிநப
செய்யும்
LIT&G).9; ''
ரின் சுய நலன்களை ஆகக்கூடிய மட்டத்தில் திருப்தி செய்யவல்லன என்றும் இப்படியாக ஒவ்வொரு தனிநபரும் தனது சுயநன்மையை அதிகப்படுத்தும் போது முழுச் சமூ கத்தினதும் நலன்களும் அதிகப்ப டுத்தப்படுகின்றன என்றும் ஸ்மித் எழுதினார் சென்ற நூற்றாண்டில் இந்த முழுமையான போட்டிச் சந் தைக் கோட்பாடு தனிநபரின் பொருளாதார நடத்தையின் மாதிரி யாக மெருகூட்டப்பட்டு வளர்த்தெ டுக்கப்பட்டது. இன்றைய காலகட் டத்தில் பொருளியல்
இதுவே திகழ்கிறது.
நிஜ உலகில் தூய போட்டிச் சந்தைக ளைக் காண்பதரிது. இன்றைய உல கில் தனி ஆதிக்க மூலதனமும் மையப்படுத்தப்பட்ட பாரிய தனி யார்துறை நிறுவனங்களுமே பெரிய அளவில் சந்தைகளைக் கைப்பற்ற போட்டிபோடுகின் 1
மேலாட்சி செலுத்தும் QöfféT60)äUffé.
ஆயினும் இங்கு குறிப்பிட்ட தூய லிபரல் பொருளாதார மாதிரியிலி ருந்தே பிரதான போக்கு பொருளி யல் ஆய்வும் இன்றைய 'திறந்த பொருளாதாரக்' கொள்கையின் கருத்தமைவுரீதியான நியாயப்பா டுகளும் பிறக்கின்றன. தனிநபரின் சுதந்திரத்தை கோட்பாட்டு மயப்படுத்த விளக்க, நியாயப்படுத்த இது தேவைப்படு கிறது. முடிந்தவரை கட்டுப்பாடுக ளற்ற தனிநபர் பொருளாதாரச் சுதந் திரமே சுய போட்டிச் சந்தையின் இயக்கப்பாட்டின் உயிர்நாடி எனும் வாதம் பலமானது. இத்த கைய சுதந்திரம் ஒரு சிறுபான்மை
பொருளாதாரச்
சுதந்திரத்தின் அமைதலே உத்தரவாதம் பின் சிந்த அடங்கும். தின் அரசிய சமூக (அரசி முக்கியப்படு G0) GULLUTGOTG Tá) e TéluLIG அரசியல் அ யப் பேசுகிற தாரம் பற்றி வில்லை. ம ளாதாரத் த
sy'L''' - 606) L Gl gul.
யினரைச் சொத்துடமையாளர்களா மட்டத்தில் கவும் பெரும்பான்மையினரை உற் இடைவெளி பத்திச் சாதனங்களற்றவர்களாக தத்திலும் வும் ஆக்கும் ஆக்கியுள்ளது. வெளிப்படு இதுவே முதலாளித்துவம், ஆனால் பாவின் GJIT இந்த முதலாளித்துவம் அடம் மைகளுக்கு ஸ்மித் கற்பனை செய்திருந்த சமநி மான போர லையிலுள்ள பெருந்தொகையான சிறு உற்பத்தியாளர்களின் சுய நன்கு ெ போட்டி உலகிலிருந்து வேறுபட் சொத்துடை 一芭k தனியுடமை லிபரல் மரபின் சுயாதீன சமூகம் யிலான முர (சிவில் சமூகம்) பற்றிய கோட்பாட் ஒரு நிரந்த டிற்கும் பொருளாதாரச் சுதந்திரமே இந்த வரலா அடிப்படையானது. அரசின் நேர றிப் பேச மு டித் தலையீடற்ற பகுதியாக பொரு நிலைமைக
ளாதார செயற்பாடுகள் தனிநபர்
அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானைநவம்த அச்சகம்,
சரிநிகர் (இரு வாங்களுக்கொருமுறை) இதழ்இல82 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றுள்ளது. para ബ என்பது இன்னமும் தெளிவாக் மும் விசாரணைகள் வெறும் தந்து கொண்டிருக்கின்றன இல் g stuflauter Garancours
கொலையாளிகளைப் பிடிப்பதற் augšsavos, Garn 6 Götti sociar corpo 1ek Gorrian grabau (Buto, 1988, Glearraioa விக்கும் சக்தியற்றவை என்ட i njima (4 lipom. லேச்சத்தனமான காட்டுமிராண் இன்னோரன்ன வார்த்தைகளால் து கடமைகள் தீர்ந்து விட்டதாக திகளும் ஜனநாயகவாதிகளும் கிறார்கள் மயான கொலையாளிகளுக்கும் றது அவர்களும் கூட இதேமாதி இலகுவில் தெரிவித்து விடுகி கொலையாளிகள் யார் என்பது தடுமாறிப் போய்விடுகிறது.
சரிநிகரும் கொலையாளிகள் அவர்களது இந்தக் காட்டுமிராண் யை கண்டிப்பதாக எழுதி விட
காலைகள் நிகழ்வதற்கான சூழல் 駒ogu」*óLú。「山山
30). கைய கொலைகளின் மிலேச்சத்த
nos CANLIGNassassa ாப்பாற்ற அல்லது இலட்சியங்க தை ஒரு குறுக்கு வழியாக அவர் ၂:ာ့ရှ်း ၊ |la cm 」。ー。 pcme"○○○、○●●エリ முடியும் எனக் கருதும் புலிகளுள் கள் வரை எல்லோரும் இவ்வழி [[Fi:၂၂;ူမျိုး
காலையின் போதும் அதற்கு கார கிக்க வேண்டியிருந்திருக்கிறது.
யான கொலைகாரருக்கு வாய்ப்
றெஜி சிறிவர்த்தன
கொல்லப்படுபவர்களின் சமூக அரசியல் நிலைப்பாடு கள் அவர்களது கொலையை வெவ்வேறு மட்டங்களில வது நியாயப்படுத்தியும் விடுகிறது. இப்போது காமினியம் இப்போக்கிற்கு பலியாகி விட்
ni கொலையாளிகள் கைது செய்யப்படுவது முக்கியமானது தான் ஆனால் அதைவிட முக்கியமானது இத்தகைய கொலைகளுக்கான நிலைமைகளை இல்லாதொழிக்க முயல்வதே இது நடைமுறைப்படுத்தப்படாத வரை இத்தகைய கொலைகளை தவிர்ப்பது காத்தியமே இல்லை. இந்தக் கொலையுடனாவது இதற்கான முயற்சிகள் வலு வாகத் தொடங்கப்படுவது உணரப்படல் வேண்டும் அல்லாவிடில் நாட்டின் ஜனநாயக சூழல் மேலும் மோக மாக நகக்கப்படும் ஒரு நிலையை நோக்கி வெறும் மேடையில் மட்டுமல்ல நாடுமுழுவதும் இரத்தங்கள் சிந் தும் ஒரு நிலையை நோக்கி நிலைமைகள் நகரக் கூடும் தேவை களைகளை அழிப்பதற்காக விளை நிலத்தை பண்ணாக்குவதல்ல களைகளே தோன்றாவண்ணம் நிலத்தை பண்படுத்தலே
ஒரு ஜனநாயக நாடு பயங்கரவாதத்தையும் கிளர்ச்சி வாதத்தையும் கூட நெறியல்லா வழிவகைக ளைக் கையாண்டு போட இயலாது அவ்வாறு போராடுமிடத்தோ போராடமுற்படுமிடத்தோ எதிர்க் கும் அரசிற்கும் எதிர்க்கப்படும் சக்திக்குமிடையே இருசாரரும் நெறியல்லா நெறியை கையாளும் தன்மை யால் பேதம்காணவியலாது போய்விடுகிறது இதன்வி ளைவாக அத்தகைய வழிமுறைகளைக் கையாள்வ தால் எந்த மக்களை பாதுகாக்க முயல்வதாக அரசு சொல்லிக் கொள்கிறதோ அம்மக்களின் அனுதாபமும் ஒத்துழைப்பும் கிட்டாமல் அந்தியமாகிவிடுகின்றன. உள்நாட்டு யுத்தங்களில் துப்பாக்கியாலன்றி மக்களின் ஆதரவு மூலமே வெற்றிகானப்படுகின்றது. அவ்வரசி யல் போரில் ஒவ்வொரு நபருக்கும் இழைக்கப்பட்ட சித்திரவதையும் காரணமின்றி புரியப்பட்ட கொலை யும் பயங்கரமூட்டப்பட்ட ஒவ்வொரு கிராமமும் காலாந்தரத்தில் மறுதரப்பின் வெற்றிநிலைக்கு அனுக லமாகவே அமையும். இவ்வுண்மை வடக்கிலும் கிழக் இலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பாகங்களிலும் இது உறுதியாக்கப்பட்டு வரு கின்றது. - . .
அடிப்படையில் சுயாதீன சமூகத்தின் என்பது லிபரல் மர னைப் போக்குகளில் அதே நேரம் லிபரலிசத் தத்துவம் தனிநபரின் |யல்) சுதந்திரங்களை த்துகிறது. இங்கு தன்னவெனில் லிப தத்துவம் அரசு பற்றி, திகாரம் பற்றி நிறை து. ஆனால் பொருளா அலட்டிக் கொள்ள புறம் லிபரல் பொரு ந்துவம் அரசியலைச் шоlla)apa). Gla, Tc1caja, இந்த முரண்பாடு யதார்த் பல வடிவங்களில் றது. மேற்கு ஐரோப் ாற்றில் ஜனநாயக உரி சமூக நலன்களுக்கு ட்டங்கள் இந்த முரண்
காணப்படும்
அமைப்பு மட்டத்தில்
வளிப்படுத்தியுள்ளன. உரிமைகளுக்கும் உரிமைகளுக்குமிடை ண்பாடு லிபரலிசத்தின் ப் பிரச்சினையாகும். றுப்பாடங்களைப் பற் ன் மீண்டும் இலங்கை நக்குத் திரும்புவோம்.
மில்லை என்றே தோன்றுகிறது காமினியின் குழுவினர் இந்த கொலையை அடுத்து எடுத்த முயற் சிகள் ஐ.தே.கவினுள் நடந்த இழு பறி எல்லாம் இதையே காட்டுகின்
D60T.
சிறிமாவை கொண்டு வருவதற்கான முயற்சி
முழு நாடுமே காமினி கொலை யால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் வேளையில் காமினி ஆதரவாளர் கள் இக்கொலைச் சம்பவத்தை தமது அரசியல் லாபத்துக்கு பயன் படுத்தியதை
காணக்கூடியதாக
அப்பட்டமாகக்
இருந்தது. ஐ.தே.க பலவீனமுற்றிருந்த இவ் வேளை, காமினி மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களது மரண அனுதாப அலையை ஜனாதிபதித் தேர்தலுக் கான உரமாக பயன்படுத்திக் கொள் ளும் முயற்சி தெளிவாக வெளிப் பட்டது. காமினியின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பம்ப லப்பிட்டி இல்லத்தில் பத்திரிகை கள், துண்டுப்பிரசுரங்கள் காமினி
யின் உருவப்படம் கொண்ட ஸ்டிக்
இவ்வாறான துயர் சூழ்ந்த நேரத் தில் காமினியின் மனைவி சிறி மாவை முக்கியப்படுத்திய படங் விநியோகிக்கப்பட்டமை அவரை காமினியின் இடத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சி என்பது தெளிவாகத் தெரிந்தது.
9,
இதற்கான முயற்சிகளை சிறிமா வின் சகோதரரான கலாநிதி விக்கி ரம வீரசூரிய கடுமையாக மேற் கொண்டதாக சிறிகொத வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இவர் ஐ.தே. கவினுள் உள்ள பலமான நபரென் பது அறிந்ததே முன்னர் காமினி ஐ.தே.கவினுள் மீண்டும் இணைவ தற்கான முயற்சிகளை இவரே மேற் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பி டத்தக்கது. தற்போதைய தேர்தல் பிரச்சார வேலைகளுக்கு பொறுப் பாகவும் இவரே நியமிக்கப்பட்டி
ருக்கிறார். இவரது தூண்டுதலாலேயே ஒக் 25ம் திகதியன்று சிறிகொத
வின் முன்னாள் சிறிமாவை ஜனா திபதி வேட்பாளராக்கு என்ற சுலோகத்தைக் கொண்ட ஆர்ப் பாட்டம் நடந்தது எனத் தெரியவரு கிறது. இதன் மாலையே வெளிப்பட்டது. அன்
பலன் அன்று
கர்கள், விநியோகிக்கப்பட்டன.
கூடவே காமினியும் அவரது றைய மாலையே சிறிமா ஜனாதி துணைவியாரான சிறிமாவும் பதி வேட்பாளராக ஐதேகவால் சிரித்த முகத்துடனுள்ள கலர் படங் நியமிக்கப்பட்டார் ரணிலுக்கு களும் விநியோகிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவரானார்.
ய நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன்.
2g/o/1994