கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.11.08

Page 1
aos consular episcorporangs ஜனாதிபதியை தெரிவு செய்வதற்
இஸ்லது லக்கில் ୍Wiୋ}ଛି! sonra bosco, soos o més erreann
தல் ந த்த அதேமுறையில் நடாத்தப்படும் திய ஜனாதிபதித் தேர்தலுக்கான இந்தத் தேர்தலில் * * *ua)é * ளும் சந்திரிகாவின் திய அரசாங் கத்தை ஆதரிப்பதாக அறிவித்துள் என தேர்தலுக்கு ஒருவரம் இருக்
கான தேர்தல் நாளை நடைபெற
கலை வைத்து ராளுமன்ற தேர்
ot) to SARINIHAR
கும் போதே அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இ தொ கா
தலை தொன் மான் சேர்ந்த
கையோடு தனிப் லி யம் ஒன்றின் காரணமாக இந்தியா பய
ணமாகி அங்கிருந்த டி மலையக
மக்கள் சந்திரிகாலை ஆதரிக்க வேண்டுமென அறிவித்துள்ளார் 姆、。奧 i. வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில் 0த்துக்கும் அதிகமான வாக்குக Board Glucosuo (Bour Larron Gir Lafie ஜனாதிபதியாக அறிவிக்கப்படு வார் என்று தேர்தல் கடம் தெரி விக்கின்றது.
ஜனாதிபதி முறை ஒழிப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழில் தை நோக்கமாகக் கொண்  ெஐ முலம் ஜனாதிபதி அதிக i bilo opom na makro i
KVA
hai rau
臀
(#8ణin { yngst og i உள்ளனர் தெரி 濰 濰 இந்த ஜனாதிபதி நாளைக்கு இதே
ன் இருக்கட் டே து வெளியடை 4′ 4 !ങ്ങ് ( முறையை ஒழித்து 翻町 〔 * னவே அறிவித்து la o costo தங்களும் செய்யம் விக்கல் டுள்ளது ஐ.தே.கவின்
sir () opepods to தில் டு இரு *a *
இ.தொ.காவின் ஆறு (
slgjiTGEJūLITGhilleŭ !
(எமது சிறப்பு அரசியல் நிருபர்)
இறுதிநேரம் வரை பொறுத்திருந்த தொண்டமான் பொ.ஐ.முன்னண ஆதரவு என்றும் மலையக மக்கள் சந்திரிகாவுக்கே வாக்களிக்க வேண் இந்தியாவிலிருந்து அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியை பொ.ஐ.மு. அ ஏற்றுக் கொண்டவுடன் இந்தியா பயணமான இவரது இந்த அறிவிப்டை ஏற்றுக் கொண்டு மலையகத்தில் உள்ள இ.தொ.காவின் அனைத்துத் தோ ளும் சந்திரிகாவை ஆதரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தொ இவ் அறிவிப்பு அரச பத்திரிகைகளிலும், வீரகேசரியிலும், ரூபவாஹினி மற் லியிலும் பரவலாகப் பிரச்சாரப்படுத்தப்பட்டது. தொண்டமானின் இந்த மு ரது ஆறு அம்சக் கோரிக்கைகளை பொ.ஐ.மு. ஏற்றுக் கொண்டதே 8 தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இந்த ஆறு அம்சக் கோரிக்கைகள் னால் எப்போதோ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. எனவே இந்த இசை அம்சக் கோரிக்கைகளை காரணமாகக் கூறுவது தொண்டமான் கடைசிய திருக்கும் அண்டப்புழுகு என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன
இதுபற்றி மேலும் தெரியவருவதா னையில் அவர் ஒரு திருமண வீட் முடிந்ததும் அ வது தொண்டமான் சந்திரிகாவின் டிற்குச் செல்ல வேண்டி இருப்பதா பதவி பறிக்க அரசில் அமைச்சர் பதவி ஏற்ற கவும் அத்துடன் அண்மையில் சத் பொ.ஜ.முவினு கையோடு சென்னை பயணமா திரிசிகிச்சைக்குள்ளான தன் மகன் கிளம்பிற்று ெ னார். சந்திரிகாவை ஜனாதிபதித் இராமநாதனை சந்திக்க வேண்டி பில் பொஜழு தேர்தலில் இ.தொ.கா.ஆதரிக்கும் யுள்ளதாகவும் இதனால் 8ம் திகதி தூது போய்க் ெ என அவரிடம் இருந்து பொ.ஐ.மு. அளவில்தான் அவர் நாடு திரும்பு கந்தசாமி நாயுடு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட அறிக் வார் எனவும் இ.தொ.கா. தரப்பில் கத்தொண்டாவி கையை அவர் உடன் வெளிவிட பொஜமுவுக்கு கூறப்பட்டது. காவை ஆதரித் வில்லை. சென்னை செல்வதற்கு ஆனால் 9ம் திகதி தேர்தல், தொண் றுத் தரும்படி ே சற்று முன்பதாக ஒரு ஆங்கிலப்பத் டமானின் இந்நாடகம் பொஜமு கூறப்பட்டது. திரிகைக்கு கருத்து தெரிவிக்கை வின் பலருக்கு எரிச்சலை மூட் றங்கள்ன் பின் யில் மனசாட்சியின் படி வாக்களிப் டிற்று. உடனடியாகத் தொண்டா சந் ரத்தின் இறுதிந பது என்ற தன்நிலைப்பாட்டில் மாற் திரிகாவை ஆதரித்து அறிக்கை ழமை அன்று றம் இல்லை என கூறினார். சென் விடவேண்டும் அல்லது தேர்தல் சந்திரிகாவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

グの
வாழ்வமிந்த நாட்டிலே -பாரதி
* சந்திரிகாவுக்கா?
அறிவித்துள்ள gt;భథ ta;
| Gla
இருப்பினும் gol cr அதிகாரங்களு ရန္ကုန္တိမျိုးရ) 鷺 rass espondissensa வரும் 1998
விடுவதென சந் ir an seism orixe: * *晚g 0:56ܐܐܲܪ ܬ 80 ↓ܚtܐ டும் என தெரி
}աքայծ:
கட்சிகளும் தேர் @、
தில் முக்கியமாக வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பான லி ம் பற்றியே 3 o Solo கொலைக்குப்பின் ஜனாதிபதி வேடாளராக யாரை நிறுத்தலது என்ற இழுபறி ஐதே கட்சிக்குள் பலமாக இருந்தது இறுதியில் எதிர் திரும் G), Grado ronzo Land குள் பிளவு ஏற்படாது தடுக்கவும் sin SlashGen Castessoas máis omnium
Oe ZS e 0 SY rT Tke OOOS
.gs í lococore: holuntrefilgörn á தன்னை விட அதிகமாக திர முடியும் என்பதாலும் சிறிமாவை லோ டிக்கு நிறுத்த ஒத்து @ 蘋 * ணக்க ங்கை அடுத்து தேர்தல் பிரச் onmormánscofficio os aos las cronin sa
om mongoligmit med
களுக்கு பேட்டிகளும் அளித்திருந் smi Ο
| 595 spásfhad a crear i amarés
வாதிகளுடன் வேக புதிய அரசு டோவதையும்
களின் பாதுகாப்பில் அரச சா
Arg55 Sancti carrocarriär sancio Garcis ൈ കങ്ങേ ങേ ങേ congrés Cup G ir modo palaises | cỡ (& 0 & 300 eu flavona crở0 தெரிவித்திருந்தார்.
cólises erra டச்சின் போது அவர்களது வடை
அம்சக் கோரிக்கை:
மேண்டப் புளுகு
க்கே தனது டும் என்றும் ரசாங்கத்தில்
6.J&LD60TBT5 "LL 35LS)L’ Lq35 Siotl LDIT6oflsöT றும் வானொ டிவுக்கு, அவ ாரணமெனத் பொ.ஐ.முவி னவுக்கு ஆறு கத் தெரிவித்
T.
வரது அமைச்சர் படவேண்டுமென பெரும் கூச்சல் T6öT_ff6616üT JTÎ விடம் அடிக்கடி ாண்டிருந்தவரான விடம் உடனடியா டம் இருந்து சந்திரி அறிக்கை பெற் ா.ஜ.மு. தரப்பில் ல பக்ஸ் பரிமாற் தேர்தல் பிரச்சா ான ஞாயிற்றுக்கி ரவு தொண்டா -
ஆதரிக்கும்
அறிக்கை தொலைக்காட்சியிலும் படிக்கப்பட் டது. இவ்வறிக்கையில் தொண்டா
வானொலியிலும்
ஒரு சுவாரசியமான விடயத்தைக் கூறுகிறார். அதாவது இ.தொ.கா. முன்வைத்த மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆறு அம்சக் கோரிக்கையை சந்திரிகா ஏற்றுக் கொண்டதாலும் -이au GDJ நாம் (இ.தொ.கா.) ஆதரிக்கிறோம் என்பதே அது
இது அப்பட்டமான பொய். இப்படி யொரு மோசமான புரட்டை நா கூசாமல் கூறுவதற்கு தொண்டா விற்கு நிகர் தொண்டாவே தான்.
தொண்டமானின் கட்சி மாற்றத்திற் கும் அக்கட்சித் தாவலின் போது அவரின் நடவடிக்கைகளில் காணப் பட்ட சில இழுத்தடிப்புகளுக்கும் முக்கிய காரணங்கள் - ஒன்று பதவி வெறி இரண்டு ஊழல்களை மூடி மறைக்க வேண்டிய அவசரம் சந்தி ரிகா ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள்ளே தொண்டமான் பொஜமுவிடம் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித் தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு மட்டத்தில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், அனுருத்த ரத்வத்த
-->2

Page 2
நல்ல ஜனநாயக
விய
( Iண்டமான் பொ.ஐ.மு அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார். எனவே சந்திரிகாவின் வெற்றி மேலும் உறுதியாகிவிட்டது என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் அஷ்ரப் அவர்கள். மு.கா.தலைவர் அமைச்சர் ஆகிய பின்பு இருந்த கொஞ்சநஞ்ச புத்தியும் அவருக்கு பேதலித்துவிட் டதோ என்று சந்தேகம் எழுப்பினார் நண்பர் ஒருவா வீரகேசரியில் வெளிவந்த மேற்படி செய்தியைப் பார்த்தபடி
ஏன் என்று கேட்டேன் நான். இல்லை, தொண்டமான் சேர்ந்தவுடன் சந்திரிகா வெல்வதென் றால், சந்திரிகா ஒரேயொரு a Tásná) தோற்றுப்போகும் வாய்ப்பும் இருக்கின்றதென்றல்லவா அர்த்தப்படும் என்றார் அவர் இல்லையே, தொண்டமானுக்கு 4 லட்சம்வாக்குகள் இருக்கின் றனவே என்றேன் நான் அதெப்படி ஒருவருக்கு 4 லட்சம் வாக்குகள் இருக்கமுடியும்? நண்பரின் கிண்டலை ரசித்தபடியே நான் கேட்ட்ேன்: 'ஏன் தொண்டமானின் மலையக வாக்குகள் 4லட்சமும் சந்திரிகா வுக்கு திரும்பாதா?
அனைத்தும்
என்றால். நினைக்கவே
தேன் நான்
தெரியவில்லை, புதிதாக எம் மற்றும் இ.தொ.கா.வின் எதிர் உறுப்பினர்கள் ஆகியோருடை மான் தனது என்று உரிமை ே
கடந்த
யானைக்கே விழுந்தன. திடீெ அவர்கள் கதிரைக்குப் போட தால் யானைக்கே போட்டு வில்லை. ஆனால் ஒன்றுமட் போற பக்கமெல்லாம் போகிற 25 "GNTiffey, GT இருக்கிறார்கள் என் என்றால், அதைத்தான் சந்தி
எங்கட நாட்டி பயமாக இருக்கி
உணர்ச்சி வசப்பட்டு பேசினா எப்பிடியாவது சந்திரிகா வெ
|தொண்டாவின் அண்டப்.
ஆகியோருடனும் இன்னொரு மட் டத்தில் சந்திரிகாவிற்கு நெருக்க மான தனிநபர்களான திருநவின் குணரட்ன (யாழ். தூதுக் குழு நால்வரில் ஒருவர்) தல GJIT&G&TG8) GADGOLLUă: சேர்ந்த 575 ஹேமச்சந்திர ஆகியோருடனும் நடைபெற்றது. இவ்விரு மட்டப் பேச்சுவார்த்தைகளிலும் கருப்பொ ருள் தொண்டமானுக்கு சக்திமிக்க அமைச்சு ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியதாக இருந்ததேயொழிய மலையக மக்க ளின் பிரச்சினைகளைப் பற்றியோ அவற்றுக்கான தீர்வுகளை முன் வைப்பதன் இ.தொ.கா. ஆதரவு வழங்குவது பற்றியோ இருக்கவில்லை.
சமாதானத்
அடிப்படையிலோ
இரண்டாவதாக, தொண்டமானின் பேரன் ஆறுமுகமும், பேர்த்தியும் தமிழகத்தில் எயர் லங்கா நிறுவனத் 66óT (pas Gustas GITTas(General sales Agent) இருந்து வருகின்றனர். இவர் களுடைய நிறுவனம் ட்ரான்ஸ் லங்கா எயா ரவல்ஸ் பிரைவெட் GSLSGL" (TransLanka AirTravels) இதன் இயக்குனர் ஆறுமுகம் தொண்டமான். இந்நிறுவனம் ஜன auf 1990) Gruff abfälériff Gßléöt சென்னை திருச்சி முகவராக நிய மிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு முகவரின் நியமனம் அந்நிறுவனத் தின் கடந்த கால செயற்பாடுகளை (ரிக்கெற்றிங் போன்றவை) கவன மாக ஆராய்ந்தே வழங்கப்பட வேண்டும் ஆனால் ட்ரான்ஸ் லங்கா விடயத்தில் இந்த நடை முறை பின்பற்றப்படாமல் அரசி
யல் செல்வாக்கின் ஊடாக வழங்
கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் ஜனவரி 1990 வரை எயர் லங்கா திருச்சியிலும் சென் னையில் இருந்த தன்னுடைய சொந்தக் 8, TfLITGOLLuria, Gilgit ஊடாகவே முன்கூட்டியே பதிவு செய்தல், ரிக்கற் விற்பனை ஆகிய வற்றை மேற்கொண்டு வந்தது. இந் தக் காரியாலயங்களை மூடி ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவற்றை வழங்குவதற்கு எந்தவிதமான கார ணமும் இருக்கவில்லை. தோட்டத் துறையை தனியார் மயமாக்குவ
தற்கு ஐ.தே.க. அரசு தனக்கு அந்த நேரத்தில் இருந்த நெருக்கடியைச் சமாளித்து தொண்டமானின் ஆதர வைப் பெறுவதற்காக இந்த முறை கேடு ஐ.தே.கவினால் அனுமதிக்
கப்பட்டிருக்கலாம் என்று பொ.ஐ.மு. தரப்பில் கூறப்படுகி றது. ஓகஸ்ட் 31, 1994 வரை
ட்ரான்ஸ் லங்கா எயர்லங்காவிற்கு கொடுக்கவேண்டிய நிலுவை 2.74 கோடி இந்திய ரூபாய்களாகும். புதிய அரசு பதவிக்கு வந்ததும் எடுத்துக் கொண்ட முதலாவது ஐ.தே.க. அரசு ஊழல் விசாரணை எயர் லங்கா வைப் பற்றியதாகும். இதில் ஆறுமு கம் தொண்டமானின் ட்ரான்ஸ் லங்கா நிலுவையைப் பற்றியும் பொ.ஐமுவுக்கு தெரிய வந்தது.
இதன் பின்பு எயர் லங்கா நிறுவ னம் கொடுத்த நெருக்கடி காரண மாக 11கோடி இந்திய ரூபாய்கள் செம்டம்பர் 20ம் திகதி கொடுக்கப் பட்டது. இதன் பின்பே தொண்டா பொ.ஐமுவில் இணைவதற்கான பேச்சுக்கள் மும்மரமாகின என்
சம்பந்தப்பட்ட
பதை நாம் இங்கு கவனிக்க வேண் டும். ஆனால் செப்டெம்பர் 30 அள வில் நிலுவைத் தொகை மீண்டும் 2.75 கோடி இந்திய ரூபாயாய் எட் டிவிட்டது. இந்நிலுவையை அற விட முடியாதுள்ளதன் காரணமாக எயர் லங்கா மேலும் நிதி நெருக்க டியை எதிர்நோக்குவதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இந்நிலு வையை இவ்வளவு காலமும் அற விட முடியாமல் இருந்ததற்கு முக் கிய காரணம் தொண்டா ஐ.தே.க. அமைச்சராக இருந்ததே புதிய அரசின் கீழ் இத்தொகையை அறவிடப்படுவதை தடுப்பதற்கா கவே தொண்டா பொ.ஐ.முவில் இணைந்து விடவேண்டும் என்று தீவிரமாக முனைந்தார். ட்ரான்ஸ் லங்கா நிறுவனத்திற்கு உலகில் வேறு எந்த முகவர்களுக்கும் கொடுக்கப்படாத சலுகைகள் எயர் லங்காவினால் ஐ.தே.க. அரசின் கீழ் வழங்கப்பட்டிருந்தன. அவை
LLUITGANGGOT.
1. இந்நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் அனைத்தும்
-— GTULJ ft GADIÉJ&J, ITG
மென ஒழுங்கு 2. Qas LÚGAL. Lubu
Gruusi GADÉJJ95||
L, ITITGilgid aorál அண்ணசாலை Cabuffalo G இயங்கி வந்த டெம்பர் 1ம் தி fluumTGADULUIÉN ESGOD லுள்ள இல.7 டுக்கு மாற்றுவ லங்கா முடிெ புதுக் காரிய GJITLGO) 8, 2 GADILo இந்த விடய GTLIT Gorëja, கொடுக்கப்பட்
GB
தொகையையு
ஏற்பட்ட
பொறுக்க வே பந்தம் ஆனால் அண் யத்திற்கு GJITLGO) 8, 79, ( களே. அத்துட காரியாலயத்தி செலவுகள் எ ருந்து எடு Glasf6óTGODGOVT GTULU ளருக்கு செப். தொண்டமான பிய கடிதத்தி
GT5.
அதுமட்டுமல் அனைத்து தெ ரிக்கற் பிரின்ட வழக்கமாக ( றுக்கொள்ளப் னோரன்ன ெ aorila, T(3Gu () டும் என்று ஆ னின் நிறுவன LLTULL 5L. யுள்ளது.
எப்படியாவது டானார் அரசி பதவியைப் பெற்றுவிட்ட களை தொட டிருக்கலாம் தான் ஆறுமுக தத் திருவிை மாக ஈடுபட்டு இதனாலேயே ஆறு கோரிக்
 

TL IITrf
பியாகியிருக்கும் யோகராஜன், SLA GTLibL9lä.5GT, Lonto, IGooTaGoL ய வாக்குகள் உட்பட, தொண்ட காரும் நாலுலட்சம் வாக்குகள்
எல்லாத் தேர்தல்களிலும் ரன தொண்டமான் மாறியதும், pடியுமா அல்லது பழக்கதோசத் விடுவார்களா என்று தெரிய டும் தெரிகிறது. தொண்டமான் நிற்கு தயாராக நாலுலட்சம் வாக் ரால் அதுக்குப்பேர் ஜனநாயகம் ரிகா உருவாக்க விரும்புகிறார் ன் ஜனநாயக எதிர்காலத்தை
"gl...... ர் அவர்
ன்றால் நல்லதுதானே. இழுத்
தானே.
பவும் போகிறது?
நான் மெளனமானேன்.
தனியாக தெரியும்.
எப்பிடியாவது வென்றால் சரியென்றால். இந்த உலகத்தில் சந்திரிகா மட்டுமென்ன, காமினி, பிரேமதாசா, ஜே.ஆர். ஏன் பிரபாகரன் கூட செய்வது சரி தான். தமிழீழம் கிடைக்குமென்றால் ஒரு சில ஆயிரம் பேரை கொன்று ஜனநாயக உரிமைகளை நசுக்கினால் கூட பரவா தானே. எப்பிடியாவது தமிழீழம் கிடைக்கும்
எல்லோருமே சரிதான்.
நிலைமை அப்படி இல்லையே. சந்திரிகா தோற்றால் திரும்
ஐ.தே.கவிடமல்லவா
போகிற போக்கைப் பார்த்தால் சந்திரிகா வந்தாலும் அதே ஐ.தே.க ஆட்சிதான் நடக்கும் போலயல்லோ தெரியுது.
அவர் சொன்னார் 'அதுசரி, உண்மையிலேயே தொண்டமா னுக்கு 4 லட்சம் வாக்குகள் கிடைக்குமா? அவர்களின் கட்சி
G5LLITajcija)Gust
தொண்டமான் நல்ல வியாபாரிதான் வாக்குகளைக் கூட விலைபேசத் தெரிந்தவர் அவர் நாலு லட்சம் வாக்குகளை
அதிகாரம் போய்விடப்
இது உண்மையா என்று
நான் தருவேன் என்று பகிரங்கமாக கூறும் ஒரே ஜனநாயக வியாபாரி அவரைவிட்டால் இந்த உலகத்தில் வேறு யாருமே
இல்லை!
சொல்கிறீர்கள்?
வழங்க வேண்டு செய்யப்பட்டது.
94 வரை சென்னை காரியாலயமும்
கா இலக்கம் 758
யிலுள்ள மவுன்ட் கட்டிடத்தில் ன. ஆனால் செப் கதியிலிருந்து இக்கா
ST சென்னையி
ன்ற
6. கதீட்ரல் றோட் து என்று ட்ரான்ஸ்
பு செய்தது.இந்தப்
ாலயத்திற்கு
சம் இந்திய ரூபாய். த்தை செய்யும்படி விற்கு நெருக்கடி டதாகவும் இதனால் மலதிக வாடகைத்
LDT),
b GTuUff GlorëJgst G6N ண்டும் எனவும் நிர்ப் ஏற்படுத்தப்பட்டது. BOTTey (T68) (Ga), 8, TrfluLuTGA)
கொடுக்கப்பட்ட 00 இந்திய ரூபாய் ன் ட்ரான்ஸ் லங்கா ன் உள்ளலங்காரச் பர் லங்கா நிதியிலி 55 LJL LILL GOT GT6OT லங்காமுகாமையா 6ம் திகதி ஆறுமுகம் ன்நிறுவனம் அனுப் குறிப்பிடப்பட்டுள்
DITS தனது ாலைபேசி, கணணி, பராமரிப்பு மற்றும் கவர்களினால் ஏற் ட வேண்டிய இன் லவுகளையும் எயர் ாறுப்பேற்க வேண் றுமுகம் தொண்டமா செப்.15ம் திகதியி தத்தில் வலியுறுத்தி
தன்னுடைய பாட் b முக்கிய அமைச்சர் பெற்றுவிடுவார் ல் இந்த மோசடி ந்து நடத்திக் கொண் ன்ற நம்பிக்கையில் தொண்டமான்இந் யாடலில் துணிகர வருகிறார் போலும், Locoa)u Jø, LDá,66slch!
ககளை பொ.ஐ.மு.
ஏற்றுக்கொண்டதாலேயே நாம்
பொ.ஐமுவுடன் இணைந்தோம்
என்ற தொண்டாவின் கூற்று ஒரு அப்பட்டமான பொய் என்று கூறுகி றோம். மலையக மக்கள் அவருக் குச் சுண்டக்காய், பணம் அவருக் குக் கடவுள் இந்த ஊழலை புதிய அரசு விசா ரிக்க வேண்டி வரும் என்ற செய்தி கள் ஏற்கனவே தொண்டாவின் காதுக்கு எட்டியிருந்தது. இச்செய் தியைத் தொண்டாவின் காதுக்கு எட்டச் செய்வதில் பொ.ஐ.முவும் அக்கறையாக இருந்தது.இது பற் றிக்கருத்துத் தெரிவித்தபொ.ஐ.மு. பிரமுகர் ஒருவர் எம்மிடம் கூறி னார், 'தொண்டாவின் ஊழல் எவ்வாறு ஐ.தே.க. கையாண்டு இ.தொ.காவைத் தம் முடன் வைத்திருப்பதற்கு பயன்ப டுத்தியது என்பதை நாம் அறி வோம். நாம் இந்த ஊழல்களை கிளறாமல் இருக்க வேண்டுமா னால் எம்மிடம் சரணடைவதைத் தவிர இவருக்கு வேறு வழியில்லை என்பதையும் நாம் அறிவோம்'
GT
இத்துடன் ஐ.தே.க. காலத்தில்நடை பெற்ற தொண்டா சம்பந்தப்பட்ட தாக கூறப்படும் மிகப் பாரிய ஊழ லில் ஒன்றையும் பொ.ஐ.மு. அரசு ஜனாதிபதித் தேர்தலின் பின் விசா ரித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழலும் இருக்கிறது. இச்சூழலில் எப்படியாவது பொ.ஐ.மு. அமைச் சரவையில் இணைந்து விட வேண் டும் என்பதில் தொண்டா தீவிர மாக இருந்ததில் வியப்பில்லை.
மூன்றாவது, தனக்கொரு வர்த்தகப் பிரமுகர் 5 கோடி லஞ்சமாகத் தர முற்பட்டதாகவும் தான் அதனை
மறுத்து விட்டதாகவும் விரைவில்
அதுபற்றிய தகவல்களை அம்பலப் படுத்துவேன் என்றும் சந்திரிகா கூறியது பத்திரிகைச் செய்தியாக வந்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்னணி ப்ற்றிச் சந்திரிகாவுக்கு நெருக்கமான ஒரு சிங்கள இடது சாரி பிரமுகரிடம் கேட்ட போது பின்வரும் விடயம் தெரிய வந்தது.
_916&TG)LDU9lá) 600L6l, QLITa)ff .
பெறுமதியான நிர்மாண வேலை ஒன்றுக்கான ஒப்பந்தக் கேள்வி ஒன்றை அரசு பல பல்தேசிய நிறுவ Gorris, GLub கோரியிருந்தது. இதற்கு ஒப்பந்த கேள்விப் பத்திரம் சம்ர்பித்த பல நிறுவனங்களுள் 3
எனக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. வாசகர்கள் என்ன
@l。@1。
நிறுவனங்கள்
தகுதியுடையன என்று திறைசேரியால்நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இவற்றில் எந்த நிறுவ னத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கு வது என்ற இறுதித் தீர்மானம் அமைச்சரவை மட்டத்தில் பிரதமரி
னால் எடுக்கப்பட வேண்டியதா கும். இம் மூன்று நிறுவனங்களில் ஒன்று பண்டாரநாயக்கா குடும்பத் துக்கு நெருக்கமான ஒருவரை முக நிறுவனம் ஆகும். மற்றைய நிறுவனத்தின் தலைவர் ஒரு இ.தொ.கா. முக்கி யஸ்தர் உண்மையில் இவர் தொண்டாவில்பினாமி என்றே கரு தப்படுகின்றார். ஒப்பந்தம் பற்றிய இறுதி முடிவு சென்ற மாதம் 12ம் திகதி புதன் கிழமை நடைபெற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரால் எடுக்கப்பட்டிருக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய முன்னறி விப்பும் இன்றி பிரதமர் சிங்கப்பூர் பயணமானது காரணமாக எம்முடி வும் எடுக்கப்படவில்லை.(இத்தக வலை எம்மிடம் தெரிவித்த மேற் படி பொ.ஐ.மு. பிரமுகர்) தொண் டாவை அரசில் இணைப்பதற்கான இரு மட்டப் பேச்சுகளிலும் தொண் டாவின் தரப்பில் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தக் கேள்வி தொடர்பான
வராகக் கொண்ட
விடயம் பேசப்பட்டதாகவும் சம் பந்தப்பட்ட ஒப்பந்தம் தொண்டா வின் பினாமிப் பெயரில் இயங்கும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டால் தொண்டாவின் ஆதரவு ஜனாதிப தித் தேர்தலில் சந்திரிகாவுக்கு உறு தியாக வழங்கப்படுமென தெரிவிக் கப்பட்டிருந்ததாகவும், இந்த நிறுவ னத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்படு மானால் பொஐமுவுக்கு கோடிக்க ணக்கான ரூபாய்கள் கமிஷனாகத் தரலாம் எனவும் தொண்டாவின் தூதுவர் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த ஒப்பந்தக் கேள்வி இன்னமும் யாருக்கும் வழங்கப்பட வில்லையென்று தெரியவருகிறது. ஐ.தே.கவைப் போலவே தொண் டாவின் பாரிய மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் துணைபோவதன் மூலம் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளைப் தம்வசம் வைத்துக் கொள்ள பொஐமுவும் முயற்சிப் பது போலத் தெரிய வருகிறது. இடையில் சிக்குண்டு அல்லற்படு வது, பாவம், மலையகத் தமிழ் மக்
3,GGIT.

Page 3
ബം 08 - so
after
4.ஜெயரட்ன மாவத்தை
|Gló,irცpubut - Oნ
Ga E.
பிரதம ஆசிரியர் சேரன்
Gunpei Gliest earnusi
ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல தயாரிப்பு வேலைகளும் முடிந்து விட்டன; அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு விட்டனர் தேர்த லில் வாக்களிக்கப் போகும் மக்களின் தீர்ப்பு என்ன என்பது எதிர்வரும் 10ம் திகதி அனேகமாக வெளிவந்துவிடும். புதிய ஜனாதிபதி யார் என்பது அன்று அறிவிக்கப்பட்டுவிடும். இலங்கையின் ஜனநாயக மரபுகளுக்கிணங்க ஜனநாயகரீதி யில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை தேர்தல் ஆணையா ளர் அறிவித்தபின்னர் அமைதியான முறையில் தேர்தலை நடாத்தி முடித்த ஆணையாளருக்கும் பாதுகாப்பு கடமைகளை சிறப்பாக செய்த படையினருக்கும் எல்லா கட்சிகளும் தமது நன்றிகளை தெரிவிக்கும். இத்துடன் இலங்கையின் ஜனநாயக மரபு மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டதாக உலகம் ஏற்றுக் கொண்டுவிடும்:
இவ்வளவு அமைதியான முறையில் ஜனநாயகபூர்வ முறை யில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதையிட்டு இலங்கை மக்கள் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால். ஆம், இந்த ஆனாலுக்குப் பின்னால் நிறையவே சந்தேகங்க ளும் கேள்விகளும் எழுந்து நிற்பதை இவ்விடத்தில் யாரும் மறுத்துவிட முடியாது.
நடக்கப் போகின்ற தேர்தலில் வெல்லப் போபவர் காமினியின் மனைவியான சிறிமாவா அல்லது சந்திரிகாவா என்பதை விட வும் முக்கியமான இந்தநாட்டு மக்களது எதிர்காலத்தை நிர்ண யிப்பதில் இந்தத் தெரிவு எப்படி அமையப்போகிறது என்ற கேள்வியே இந்த ஆனாலுக்குப் பின்னால் உள்ள பிரதான கேள்வியாகும்.
இத்தகைய ஒரு சந்தேகத்திற்கான நியாயங்கள் நிறையவே.
D GTGTGOT. பாராளுமன்ற தேர்தலின் போது ஜனாதிபதி முறையை ஒழிப் பது என்ற முழக்கத்துடன் தேர்தலில் குதித்து அரசாங்கத்தை
அமைத்தது பொ.ஐ.மு. ஜனாதிபதி முறைமையை மாற்றி
அமைப்பது அல்லது அவரது அ பதில் தாமும் உடன்படுவதாக அ போதைய போட்டியின் பிரதா6 கட்சிகளுமே இந்த ஜனாதிபதிப் ஜனாதிபதிப் பதவிகளாக எண்ணி தேர்தலின் முடிவு எப்படி இருந்த யில் மாற்றம் கொண்டு வருவ: துள்ளதாக கருதப்பட வேண்டுப்
அரசாங்கத்தை அமைத்துள்ள சாங்கம் அமைக்கப்பட வேண்டு காரணங்களில் பிரதானமான6ை * ஊழல், நிர்வாக மோசடி, அ வற்றை ஒழித்துக்கட்டி கண்ணிய டுத்தல்.
மனிதப் படுகொலைகள், அர உரிமை மீறல்கள் அற்ற ஒரு சுத ஏற்படுத்தல். * வடக்கு கிழக்கு இனப்பிர காணல் யுத்தத்தை முடிவுக்கு ெ நிலை நாட்டுதல், இதேவேளை எதிர்கட்சியில் இ தமக்குள் முரண்பட்ட கருத்துக்க ளாக செயற்பட்ட போதும், ! காமினி திசாநாயக்கவின நோக்க டவை இவை:
* சுதந்திரமான ஜனநாயகமும் ஒரு நாடாக இலங்கையை மாற் * இனங்களுக்கிடையே ஐக்கிய தன்மையும் கொண்ட நாடாக இ தேர்தல் பிரசாரங்கள் சூடுபிய காமினி திடீரென்று கொல்லப்பட பட்ட நெருக்கடியை, அவரது ம மூலம் ஈடுசெய்யப் போவதாக சாரங்களையும் எழுத்துக்களைய போது இருதரப்பினருமே ஒருவ போதும் நல்ல விடயங்களை என்றே தோன்றும் ஆனால், புதிய அரசாங்கம் தன் மாத ஆட்சியில் அது குறிப்பிட் தூரம் அக்கறையாக இருக்கிற கொடுத்துள்ளது.
ஊழல் நிர்வாக மோசடி, அதிக எவ்வளவு தூரத்திற்கு நடைமுை பது ஆரம்ப முதலே சந்தேகத்து இனப்பிரச்சினைக்கான அரசியல் போன்றவை, காமினியின் கொன பறையற்று ஒத்திப் போடப்பட்டு
உங்கள் வாக்கு யாருக்கு?
U Tig (86) IITL- (:LIITL'I (:LIT60TITUI'?'''
ஜனநாயக முறைப்படி உப்பிடி கேட்பது பிழை. இது இரகசிய வாக்
கெடுப்பு எல்லோ
சரிதான் போ. நான் அதுக்கு கேட்கேயில்லை. எனக்கு ஒரு தீர்மானமும் எடுக்கேலாமல் இருக்கு அதுதான் கேட்டனான்.
ஏன்?
'இல்லை. போட்டி நடப்பது, காமினி செத்தபிறகு சிறிமாவுக்கும்
சந்திரிகாவுக்கும் எண்டதாலை முடிவு செய்யமுடியேல்லை.
ஜனாதிய
முகமதின் குற் ஐ.தே.க. உறுப்பின முன்னாள் சபாந அவர்கள் கொலை - புலிகளுக்கும் இ இரகசிய திட்டம் வும் இக்கொலை ந
இரண்டு பேரும், கணவன்மாரை பயங்கரவாதத்தால் இழந்தவர்கள் இருண்டு பேரும் இப்போது அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குப் புதி தாக வந்தவர்கள் இரண்டு பேருமே பெண்கள் இரண்டு பேருமே ஜனநாயகம், மனிதஉரிமை, இனப்பிரச்சினைத் தீர்வு என்று எல்லாம் சொல்கிறார்கள். முதல் என்றால் காமினி இருந்தார். அவரது கை கறைப்பட்ட கை என்ற அபிப்பிராயம் இருந்தது. இப்ப இருவரது கைகளும் புதுக்கைகள். என்ன செய்வதென்று புரியவில்லை'.
யாருடைய கொள்கை சரியென்று பார் JVP கலபதி சொன்னமாதிரி சொல்கிறாய். இரண்டு பேருடைய கொள்கைகளிலும் வித்தியாசத்தை எனக்கு காணமுடியவில்லை' 'ம். மலையக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அவர்களுக்கு பிரச் சினை இல்லை. 'ஏன். இல்லை. அவர்கள் என் செய்யவேண்டுமென்பதை தொண்ட மானே முடிவு செய்துவிடுகிறார். அவர்களுக்கு சிக்கலே இல்லை' O உரையாடல் நடந்தது சிங்களத்தில் எனது மொழியில் இதை மொழிபெ யர்த்திருக்கிறேன். கொழும்பின் சாப்பாட்டுக்கடையொன்றில் எனக்கு முன்னாலிருந்து பேசிக்கொண்டிருந்த இருவரது உரையாடல் இது உண்மையில், இந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என்று கொள்ள இது மிகவும் பயனுள்ள உரையாடலேதான் அதுவும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலை வைக்கப்போவதாக பாராளு மன்ற தேர்தல் அனுபவத்தின் பின்னும் முடிவு செய்துள்ளதைப் பார்க் கும் போது மிகத் தெளிவாகவே அது தெரிகிறது G. O.
காமினி வெல்வது
உறுதியாக இருந்தெ
ரம் செய்தனர்.
இதேவேளை இக் களை மறுத்து தன கும் இடையில் எ; பட்ட ஒப்பந்தமும் என்று சந்திரிகா தெ உண்மையில் இரக புலிகளுக்கு 95 PT 9i, னம் போன்றவை முன்னைய ஐ.தே.க சந்திரிகா பதில் களை தெரிவித்திரு தமிழ் கட்சிகளி
இத்தேர்தலில் புதிய றத்திற்காக பிரதம வையே தமிழ் ம வேண்டும் தமிழ்க் கட்சிகளும் இக்கட்சிக
6T60া!
ONTGOT,
 
 

திகாரங்களை குறைப்பது என் றிவித்திருந்தது ஐ.தே.க. இப் ன போட்டியாளர்களான இரு பதவியை இதுகாலவரையான Sofii", UTń3,3,66 libc)cu. GT601 (Scu போதும், ஜனாதிபதிப் பதவி தற்காகவே மக்கள் வாக்களித்
D.
பொ.ஐ.முன்னணி தனது அர டும் என்பதற்காக முன்வைத்த வ இவை:
திகாரத் துஷ்பிரயோகம் என்ப மான ஒரு நிர்வாகத்தை ஏற்ப
சியல் பழிவாங்கல்கள் மனித ந்திரமான ஜனநாயக சூழலை
ச்சினைக்கு அரசியல் தீர்வு காண்டு வந்து சமாதானத்தை
ன்று இருக்கும் ஐ.தே.கவினர் ளை கொண்டுள்ள கோஷ்டிக ஜனாதிபதி தேர்தலில் நின்ற
ங்களாக தெரியப்படுத்தப்பட்
அமைதியும் நீதியும் நிலவும் றுதல், மும் ஒருமைப்பாடும் சகிப்புத் லங்கையை மாற்றுதல்.
டித்துக் கொண்டிருக்கையில் ட்டுவிட்டதை தொடர்ந்து ஏற் னைவி தேர்தலில் குதிப்பதன் அறிவித்துள்ளார். வெறும் பிர |ம் மட்டும் வைத்து நோக்கும் மீது ஒருவர் குற்றம் சாட்டிய யே செய்யப்போகிறார்கள்
னுடைய கடந்த இரண்டரை ட விடயங்களில் எவ்வளவு து என்ற சந்தேகத்தையே
ார துஷ்பிரயோகம் என்பன றப்படுத்தப்பட உள்ளன என் க்குரிய ஒன்றாகி விட்டது. தீர்வு சமாதான முயற்சிகள் லயுடன் திடீரென காலவரை ள்ளன. புலிகளுடன் பேசுவ
தும், சமாதான நிலைமையை கொணர்வதற்கான அரசியல் தீர்வும் ஒன்றாகப் போட்டு குழப்பப்படுகின்றன.
மறுபுறத்தில் ஐ.தே.கவினர் கூட சுதந்திரம் அமைதி, ஜனநாய கம் என்பனபற்றி பேசுகின்ற அதேவேளை தமது கடந்த 17 வருட கால காட்டாட்சி பற்றி மூச்சு விடுவதாக இல்லை. படு கொலைகள், புதைகுழிகள், ஊழல் மோசடிகள் பற்றிய சுயவி மர்சனத்திற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை அவர்க ளது பேச்சுக்கள் காட்டுகின்றன.
இன ஐக்கியம் தொடர்பான விடயத்தில், இலங்கை இந்திய உடன்படிக்கை அடிப்படையில் தீர்வு என்று கூறும் அதே வேளை, இனவாத கருத்துக்களைக் கொட்டுவதிலும் அதன் மூலம் வாக்குகளை திரட்டுவதிலுமே கவனமாயுள்ளனர். 'ஆயு தங்களை கீழே வைத்தால் மட்டுமே பேச்சு நாட்டை பிளவுப டுத்த விடமாட்டோம், இந்த அரசு நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது போன்ற அதேபழைய ஐ.தே.கவின் பேச்சுக்கள் திரும்பவும் பேசப்படுவது இவர்களது கோட்பாடுகளையிட்டு இவர்களுக்கே அக்கறை இல்லை என்பதையே காட்டுகின்றன.
ஆக, இருதரப்பாருமே தமது சொல்லுக்கும் செயலுக்கும் சம் பந்தம் இருக்க வேண்டுமென்பது பற்றி தீவிர அக்கறை கொண் டவர்களாக இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. அப்படியானால், எவர் வெற்றி பெற்றாலும் நிலைமை அப்ப டியே தான் இருக்கும் என்ற சந்தேகம் எழுவதில் தப்பென்ன இருக்கிறது? 17 வருடகாலம் ஆண்டவர்களை விட எதிர்க்கட்சியிலிருந்த வர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்று அபிப்பிராயம் நிலவுவதாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஒருவகையில் உண்மையும் அதுதான். இறுதியாக அரசாங்கத்தில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட அமைச்சர் தொண்டமானின் இணைவுடன் இச்சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. பத்திரிகை சுதந்திரம் பற்றிய பொ.ஐ.மு வின் நிலைப்பாடு தொடர்பு சாதனங்களை அதிகார மூலம் கட்டுப்படுத்துவதில் தவறில்லை என்ற அடிப்படையில் எழுப் பப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை கடந்த சில நாட்களாக ரூபாவாஹினி, வானொலி, லேக்ஹவுஸ் பத்திரிகைகள் பயன்ப டுத்தப்படும் விதம் ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் ஒரே நிலைமை தான் நீடிக்கப் போகிறது என்றால், புதியவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்புக் கொடுத்தால் என்ன, என்ற வாதம் தர்க்கபூர்வமா னதே. ஆனால், இத்தகைய தர்க்கம் தான் சுதந்திரமடைந்த பின் வந்த அனைத்து தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கி றது.
திரும்ப திரும்ப அதே நிலை.
மக்கள் சளைக்காமல் இருக்கும் வரை அரசியல்வாதிகளுக்கு குருசந்திர யோகம் தாம்.
வாழ்க இலங்கை ஜனநாயகம்
தித் தேர்தல்
'94 ...
றச்சாட்டு
ர்கள் குறிப்பாக ாயகர் முகமத் யில் அரசுக்கும் டையிலான ஒரு இருந்துள்ளதாக Lisa, TGSi LITao நிச்சியமான தென்றும் பிரச்சா
குற்றச் சாட்டுக் க்கும் புலிகளுக் த்தகைய தனிப் இருக்கவில்லை ரிவித்திருந்தார். சிய தொடர்பும், ஆயுதம், வாக வழங்கியதும் அரசே என்று குற்றச்சாட்டுக் ந்தார். lன் நிலை
அரசியல் மாற் ரான சந்திரிகா க்கள் ஆதரிக்க று அனைத்து b அறிவித்துள்
ள் எவையும்
வடக்கு கிழக்கில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது பற்றி மூச்சுக் கூட விடவில்லை என்பது இவ்வி டத்தில் கவனிக்கப்பட வேண்டி யது. கடந்த பாராளுமன்ற தேர்த லில் வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் மோசடியானது என்று தெரிவித்த இன்றைய அரசுதரப்பினும் சரி, இதை நிராகரிக்க வேண்டுமென்று கூறி வழக்கு தாக்கல் செய்த த.வி.
கூவும் சரி இந்த விடயத்தில் எந்த
வித அக்கறையும் காட்டியதாகத் தெரியவில்லை. தொண்டமான் இணைவு இது இவ்வாறிருக்க மாவட்டத்தில்
தேர்தல் நடத்துவதற்கான அனும தியை புலிகளிடம் பெற்றுக்
கொள்ள முடியாத நிலை, காமினி
கொல்லப்பட்ட குண்டு வெடிப்பி னைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தால் தொண்டமானின் JG யாருக்கு என்ற பிரச்சினை மிகவும் முக்கிய பிரச்சினையாக மாறியது. அவரின் இணைவு மூலம் கிடைக்க கூடிய 4 லட்சம் வாக்குகளை பெற் றுவிட இருதரப்பும் முயன்றன. ஆயினும் அமைச்சர் பதவியை வழங்க கூடிய நிலையில் இருந்த தால் பொஐமுவுக்கு அவரை தம்
பக்கம் திருப்புவது சாத்தியமா யிற்று தொண்டமானது முடிவு முக் கியத்துவம் கொடுத்து அரச தொடர்பு சாதனங்களில் அறிவிக் 9, LULJLL GUST.
இப்போது தேர்தல் பிரச்சாரங்கள், gol Goof Gag stö, G8) 859, GT GT GÄDGAD TLD முடிந்து தேர்தல் நடக்கப் போகி றது. மக்களின் தீர்ப்பு நாளை மறு வெளிவந்துவிடும் டியோ வெற்றி பெறப்போபவர்கள் யாராக இருப்பினும் மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றி விட் டோம் என்ற மமதை அவர்களுக்கு
நாள் GTUU
ஏற்படாமல் சொன்னவற்றை செய் வார்கள் என்றால் சரிதான் என்று கருத்து
தெரிவித்தார், மனமு
டைந்து போயிருக்கும் கொழும் பின் அரசியல் வாதி ஒருவர்.

Page 4
கூர்மையடைந் துள்ள தேசிய இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்காய் சந்திரிகா பண் டாரநாயக்காவின் புதிய அரசாங் கம் ஆரம்ப கட்ட நடவடிக்கை களை எடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் குறிப்பாக இலங்கை முஸ்லீம்கள் விசேடமாக வடகிழக்கு முஸ்லிம் கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள் ளனர். அவ்வகையில் இனப்பிரச்சி னைக்கான தீர்வு விவகாரத்தில் முஸ்லீம்களது நலன்கள் பாதுகாக் கப்படுவதுடன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பகட்ட நடவடிக் கைகளிலும் முஸ்லீம்களது நியாய மான பங்குபற்றுதல் இன்றியமை
UT55).
அண்மையில் இலங்கை அரசாங் கத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப் பட்டு யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டுள்ளதாய் நம் பப்படும் குழுவில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியையேனும் சந்திரிகா அர சாங்கம் நியமிக்காதது துரதிர்ஷ்ட மானதே. புதிய அரசாங்கத்தின் கண்கள் என்றும், இதயம் என்றும் தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும் முஸ்லீம் காங்கிரஸலம் அதன் பரிசுத்த தலைவரும் இவ்வி வகாரத்தில் எந்தவிதமான ஆர்வத் தையும் காட்டவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசாங் கம் அனுப்பி வெற்றிகரமாய்த் திரும்பியுள்ளதாய் நம்பப்படும் இக்குழுவில் சிங்களவர் உட்பட தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆயின் முஸ் லீம்கள் சார்பாய் பிரதிநிதி ஒருவ ரையேனும் தெரிவு செய்யாததன் நோக்கம் தான் என்ன? 'இலங்கை முஸ்லீம்கள் இனி சில்லறை வியா
வெற்றிகரமாய்
பாரம் செய்யக்கூடாது, மொத்த வியாபாரமே செய்ய வேண்டும்' என்று ஆலோசனை கூறும் 'பரி சுத்த தலைவர்' ஆன அஷ்ரப் போல் நமது முஸ்லீம் சமூகத்தை சந்திரிகா மாயையுடன் நோக்கி விட்டாரோ
வெறுமனே வர்த்தக
GTGATGCTGGunt?
விடுதலைப்புலிகளின் தடுப்புக்கா வலில் 38க்கும் அதிகமான முஸ் லீம்கள் கைதிகளாக உள்ளனர். இவர்களது வாழ்வியல் நிலைப்பா டுகள் தொடர்பாக இதுவரை எந்த வித தகவலும் வெளிவரவில்லை என்பதே உண்மையாகும். புலிக
ளது தடுப்புக் கா கள் தொடர்பாக ட ஆயினும் சரி ( எதிர்ப்பதாகக் கரு முஸ்லீம் காங்கிர6 முஸ்லீம்களுக்குப விகள் கொடுத்துள் முஸ்லீம்கள் எப் கமே என்று புரான னாள் அரசாங்கமா வட்டமான செயற் னெடுக்காதது மிக போக்காகும்.
புதிய அரசாங்கத் திற்கான ஆரம்பு
ஸ்லிம் சமூகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும் பிரதிநி திகள் அமைச்சராகி விட்டால் தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட் டம் வந்து ஒட்டிக் கொண்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்
பெரும்பான்மைக் BGL "&fa56fhái) இணைந்திருந்து சகல இனமக்களி னதும் வாக்குகளைப் பெற்றோ அல்லது தேசியப்பட்டியலில் இடம்பெற்றோபாராளுமன்றத்துக் குள் நுழைந்து அமைச்சர் பதவி விட்டால் இந்த நாட்டில் வ்ாழும் அனைத்து முஸ்லீம்களுக் கும் தானே ஒப்பற்ற தலைவர் என்ற கிரீடத்தை தாமாகவே சூட்டிக் கொள்கிறார்கள்.
முனனாள் ஆட்சியில் சபாநாயக ராக இருந்த அல்ஹாஜ் எம்.எச்.மு BESLIDL". சபாநாயகராக இருந்து கொண்டும் -ராபித்தத்துல் ஆல முல் இஸ்லாமிஅமைப்பில் அங்கத் துவம் வகிப்பது குறித்தும் தானே தலைவர் என்று எண்ணிச் செயல் பட்டார். முஸ்லீம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் பதவி வகித்த காரணங்கொண்டு தானும் தலை வனே என்று ஜனாப் ஏ.எச்.எம். அஸ்வர் கருதினார். ஒரே ஆட்சி |யில் இவர்கள் அங்கத்துவம் வகித்த போதும் இவர்களுக்குள் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருந்தது. - ஆட்சி நடாத்தும் கட்சியில் அவர் கள் இப்போது இல்லை. தாங்கள் முஸ்லீம் சமூகத்தின் தலைவர்க ளும் இல்லை என்பதை இப்போது சந்தேகமற உணர்ந் திருப்பார்கள்
LUGÜENDIÓ Gripöögijõgi
ஒளி வட்டத்
-ඉf මiඛණ්ඩ්
தலைவன் நீயா நானா என்பதில் இவர்களுக்குள் ஒருதிரை மறைவு மோதல் நிகழ்ந்து கொண்டிருந்தா லும் கூட ஒரே ஒரு விடயத்தில் ஒருமித்த கருத்தும் உடன்பாடும் கொண்டிருந்தார்கள் அதுதான் கிழக்கின் தலைமைத்துவத்தை மறுப்பது அல்லது மறைப்பது அல் லத அதை ஒழிக்க முயற்சி எடுப்
பது
இப்போதைய ஆட்சியில் இந்தக் காட்சியில் நடிக்கிறார் gorij. Grub. GlцGTON)
ஜனாப் அவர்கள் தலைவனாக மாறவும் கிழக்குத் தலைமைத்துவத்தை மறுக்கவும் மிகவும் உற்சாகமாக செயல்பட்டுக்
கொண்டிருக்கிறார் ஜனாப் பெளஸி அவர்கள்
இலங்கை முஸ்லீம்களின் சனத்தொ
கையில் ஏறக்குறைய 3 1/2 சதவீத
வாக்குகளைப் பெற்று பூரீலங்கா
முஸ்லீம் காங்கிரஸ் இன்றைய அர சின் அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லீம் காங்கி
ரஸ் ஆதரவை விலக்கிக் கொண்
டால் ஆட்சியும் இல்லை என்ற
நிலையில் உள்ள அரசாங்கத்தி
GEGLOGEULU இருந்து கொண்டு முஸ்லீம்களின் தலைவன்
அமைச்சராக
தானே எனறு கா ஜனாப் பெளஸி அ பிரயத்தனப்படுகிற
அரசியல் கட்சி எ முஸ்லீம் காங்கிர முஸ்லீம்களின் அ6 படவேண்டும்'
கொடுத்துவருகிறா முஸ்லீம்கள் நானே தலைவன் சந்தர்ப்பத்திலும் கு
யதே கிடையாது.
இதனைக் கண்டு 6 தலைமைத்துவங்க நிலை கொள்கின்ற ວ.cocນ.
ஏறக்குறைய 70 மேற்பட்டோர் எ வாக்களித்துள்ளார் ஜனாப் பெளஸி ே மையில் பத்திரிகை கூறுகிறது. மற்று செறிந்து வாழும் மு ஸின் செல்வாக்கு ளுக்கு முஸ்லீம் கா மன்ற உறுப்பினர் ளர்களோ அறியா யங்களை மேற்கொ அண்மையில் ஏ
 
 
 
 

°4 1994
தியாஸ்
GSlā) GT GTG) புதிய அரசாங்கம் பேரினவாதத்தை
திக் கொள்ளும்
ஸ் ஆயினும் சரி, ல அமைச்சர் பத T(GITTLè 6T6of(36) போதும் எம்பக் னம் பாடிய முன் யினும் சரி திட்ட பாடுகளை முன் வும் பிழையான
தின் சமாதானத் நடவடிக்கை
များ။ வரவேற்ற விடுதலைப் புலி கள் தமது தரப்பிலிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுதலை செய்தது. ஆயினும், தமது சகோதர
சமூக முஸ்லிம்களை விடுதலை செய்யாதது புலிகளது பழைய அணுகுமுறையையே வெளிப்ப
டுத்துவது போல் தெரிகிறது. இவ் விவகாரத்தில் விடுதலைப்புலிகள் சாதகமான நிலைப்பாட்டை எடுப் பார்களாயின் அது முஸ்லிம் சமூகம் புலிகள் தொடர்பான நல்லபிப்பிரா யத்தை உருவாக்க உதவும் என நம்
LUGADOTTLD
இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமா கிய பிறகு வடபகுதி முஸ்லிம்கள் 24 மணித்தியாலத்திற்குள் பாது
காப்புக் காரணங்களுக்காக புலிக
ளால் விரட்டப்பட்டனர் தமது நிலங்களையும் ஏனைய சொத்துக் களையும் விட்டு வெறுங்கை யோடு ஓடி வந்தனர் என்பது இரக சியமானது அல்ல. இவ்வாறு விரட் டப்பட்டு அகதிகளாக்கப்பட்டவர் கள் தமது தாயகத்துக்கு சென்று குடி யேறுவதில் நிறைய ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளனர். அண்மை யில் நடைபெற்று முடிந்துள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந் துள்ள தமிழ் அகதிகளை மீளக் குடி யமர்த்துவது தொடர்பாக விதந்து ரைத்துள்ளனர். எனினும் தம்மால் விரட்டப்பட்ட சகோதர முஸ்லீம் கள் தொடர்பாக இப்பிரதிநிதிகள் ஆர்வத்தை வெளிப்படுத்துவது முக்கியமான தேவையாகும்.
அக்கறையான
தீர்வு காணும் தேவை மற்றும் அவசியப் பாடு அதிகரித்துள்ளது. புதிய அர சாங்கம் நம்பிக்கையான சில நடவ
இனப்பிரச்சினைக்குத்
டிக்கைகளை எடுத்துள்ளது பாராட் டத்தக்கதே தீர்வினை நோக்கிய
அரசியல் பயணமானது அதிக விலையினைப் பெறலாம். எந்த கொடுத்தாவது சமாதானத்தை அடைவேன் என் பது சந்திரிகாவின் வாதமாகும். சிங் கள பேரிவாத அடிப்படையினை யைக் கொண்ட பின்னணி புதிய அரசாங்கத்துக்கும் உள்ளது என்ப தினை எவரும் இலகுவில் மறக்கமு டியாது. சந்திரிகா தனிப்பட்டரீதி யில் நல்லவர் என்று பேசப்படுவது உண்மையாயினும், சிங்கள பேரி னவாத சக்திகளைத் தாண்டி தமிழ் ஈழத்திற்கு மாற்றான சமஷ்டியி னைக் கொடுக்கும் அரசியல் ஆளுமை அவரிடம் காணப்படுமா என்பது சர்ச்சைக்குரியதே. முஸ்
விலையினைக்
விம் காங்கிரஸ் அல்லது முன்னாள் தமிழ் போராளிக் குழுக்கள் நம்பு வது போல் சந்திரிகா இனவாதம் அல்லாத நல்லவராகத் திகழலாம். ஆயின் இந்நிலை மட்டும் இனப்பி ரச்சினைத் தீர்வுக்கு உதவாது என் பது இலங்கை இனப்பிரச்சினை தீர் வுக்கான வரலாறு நமக்கு சொல்லித் தரும் மறக்க முடியாத பாடமாகும். இதனையும் மீறி இனப்பிரச்சினைக் குத் தீர்வுகளைக் காணும் போது இலங்கை முஸ்லீம்களினையும் அவர்களது அரசியல் அபிலாஷை களையும் கணக்கில் எடுப்பது அவ சியத் தேவையாகும்.
புதிய அரசாங்கம் அண்மையில் எடுத்தநகர்வுகளில் இலங்கை முஸ் லீம்களதுநலன்கள் கணக்கில் எடுக் கப்படவில்லை என்பது வெளிப்ப டையானது புதிய அரசாங்கத்தை தூக்கிப் பிடித்துள்ள முஸ்லீம் காங் கிரஸoம் இதில் அக்கறை காட்டாது வாளாவிருக்கிறது. ஆயின், முஸ் லீம்களது நலன்கள் உத்தேசத் தீர் வில் உதாசீனப்படுத்தப்படுமாயின்
அது நீடித்த சமாதானத்துக்கு உத்தர
வாதம் கொடுக்காது என்பது மட் டும் உண்மையாகலாம்.
ாட்டிக் கொள்ள வர்கள் மிகவும் ) Tri.
ான்ற நிலையில் ஸ் தலைவர் ' னைவரும் ஒன்று
என்று குரல்
ரே தவிர நாட்டு அனைவருக்கும் என்று எந்த ஒரு றிப்பிட்டு பேசி
இப்படியிருக்க ரன் கொழும்புத் GT அஜீரண னவோ தெரிய
ஆயிரத்துக்கும் னக்கு விருப்பு கள் என்று பசியதாக அண் ச் செய்தி ஒன்று ம் முஸ்லீம்கள் pஸ்லீம் காங்கிர
மிக்க பகுதிக ங்கிரஸ் பாராளு ;Ĝ6MTNT ĜGAJ Lo LJIT மல் இவர் விஜ ாண்டிருக்கிறார். றாவூர் சென்ற
அவா நேரே அப்பகுதி ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீட் டுக்கு சென்று இறங்கிவிட்டார். இங்கு எதிர்கட்சி எம்பியான அலி ஸாஹிருடனும் அவரது ஆதரவா
ளர்களுடனும் ஒரு தேனிலவு கொண்டாடித் திரும்பியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சி மாறி கொழும்பில் முஸ்லிம் தேசிய முன் னணி என்ற ஓர் அமைப்பை உரு வாக்கி பிரதமருக்கு செப்,7ந் திகதி அன்று வரவேற்பும் கொடுத்தார். பூரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்
தான் அமைச்சரானதும்
லீம் பிரிவு என்று இந்த அமைப்பு
தன்னை இனங்காட்டியிருக்கிறது. இதன் தலைவராக ஜனாப் பெளஸி அவர்களும், செயலாளராக ஜனாப் அலவி மெளலானா அவர்களும் தெரிவானதாக மிகச் சமீபத்திய செய்திகள் கூறின. முஸ்லீம்களின்
வாழ்ந்த இந்த நாட்டு அரசியலில் இருந்து எல்லோருக்குமே அருஞ் சேவையினை புரிந்த சேர் ராஸிக் பரீத் அவர்களோ, கலாநிதி பதியு தீன் மஷ்முத்அவர்களோ தங்களை
நலனுக்காக
தலைவர்களாக எப்போதும் பிரகட
னப்படுத்தவுமில்லை; அதற்கு
முனையவுமில்லை. முஸ்லிம்களை பகுதிபகுதியாக பாகுபடுத்தி ஆண் டதும் இல்லை. ஆனால் சமூகம் அவர்களை தலைவர்களாக இன் றும் மதிக்கிறது. ஆளுக்கொரு அமைப்பும், நாளுக் கொரு இயக்கமுமாக தொடரப் போய்தான் இந்த நாட்டு தமிழ் மக் கள் வாழ்வு சீரழிந்தது. இன்றும் இரத்தமும் கண்ணீரும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு முடிவை நோக்கியிருக்கிற்ார்கள்அல்லது அதற்கான பாதையை செப்பனிட்டு கொண்டு விட்டார் கள் அல்லது செப்பனிடுகிறார்கள்.
இம்மாதிரியான அமைப்புகளும்தலைமைத்துவப் போராட்டமும் இந்த நாட்டு முஸ்லீம் மக்களை நிச் சயம் வேதனையான ஒருநிலைக்கு கொண்டு போய் விடக்கூடும். அக திகளாக
அன்றாடங்காய்ச்சிகளாக இப் போதே அல்லலுறும் மக்களின் வாழ்க்கை மீது தலைமைத்துவப் போராட்டத்தை மேற்கொள்வது நாகரீகம் அற்றது என்பதை சம்பந் தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தலைவன் என்பவன் ஒரு சமூகத்
தின் வரலாற்றைப் படைக்கிறான்.
வரலாறு அவனை தலைவனாக மாற்றிக் காட்டுகிறது. தலைவனாக தன்னை திணிக்க முயல்பவர்களை சமூகம் மதிப்பதில்லை; குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறது
aS

Page 5
le gras திசாநாயக்கா ண்ட காலமாகவே புலிகளின்
வேண்டத்தகாதவர்
பட்டியலில்
இருந்தவர். 1986இல் ரெலோ இயக்கத்தினரை அழித்த கால முதற்கொண்டு இந்தியாவுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்த அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பாக புலிகள் உஷாரர்க இருந்து வந்துள்ளனர் என்ற எண் ணம் தோன்றும் வகையில் அவர்க ளுடைய நடவடிக்கைகள் அமைந் தன. 1979இல் உமா, சுந்தரம், நாக ராசா மாஸ்டர் ஆகியோர் விடுத லைப்புலிகளிலிருந்து பிரிந்ததன் பின்னர் அவ்வமைப்பினுள் தோன் றிய மாபெரும் உட்சிக்கல் மாத்தை யாவின் விவகாரமாகும். அதற்குப் புலிகளால் முன்வைக்கப்ட்ட கார
னமும் இந்தியா சம்பந்தப்பட் டதே- அதாவது மாத்தையா இந் திய உளவுப்படைச் சதிக்குத்
துணைபோனார் என்பதனால்தான் தாம் அவர்மீது நடவடிக்கை எடுத் தோம் எனப் புலிகள் கூறினர். தமிழ்ஈழப்ப்ோர் இறுதியில் வெற்றி யடைந்து நவீன உலகின் முதற் தனித் தமிழ்நாடு தோன்றுவதற்கு பிரதான முட்டுக்கட்டை இந்தி யாவே என்ற எண்ணம் 1985இன் பிற்பகுதியிலிருந்து புலித் தலை மைத்துவத்தின் மனதில் துளிர் விட்டு 1989 அளவில் இந்திய இரா ணுவத்தின் தாக்குதல் உச்சமடைந்த நிலையில் ஆழமாகவேரூன்றி விட் டது என்பது வெள்ளிடை மலை, ராஜீவ் காந்தி கொலையுடன் புலி யும் இந்தியாவும் வெளிப்படையா கவே பரம வைரிகளான கதை நாம றிந்ததே. இதன்பின்னர் புலிகளின் தமிழ்த்தே சியம் தொடர்பான கண்ணோட்ட மும் திட்டவட்டமாக மாறிற்று திரா விட முன்னேற்றக் கழகத்தில் ஏற் பட்ட பிளவு "ஒரு பிராமணியச் சதி' என்று புலிகளின் அதிகார பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியது. இந்தியா வின் ஆளும் வர்க்கம் பிராமணர் என்பதும், அவ்வர்க்கத்தின் கருத்தி பலான பிராமணியம் தமிழ் இன எழுச்சியை நசுக்கும் சதிகளுக்கு அத்திவாரமாக அமைந்துள்ளது என்பதும் திராவிடஇயக்கம் மிகக் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திய விடயங்கள் புலிக ளும் இக்கருத்தையே இன்று கொண்டுள்ளனர் என்பதும் இதிலி ருந்து நமக்குத் தெரிகிறது. எனவே இந்தியச் செல்வாக்கு இத்தீவிலும் தமிழகத்திலும் இயன்றளவு குறைக் கப்படுவது தனித் தமிழ் ஈழம் உரு வாவதற்கு இன்றியமையாத ஒரு விடயம் என விடுதலைப் புலிகள் இன்று திவீரமாக நம்புவது இயல்பே. இப்பின்னணியில்தான் நாம் காமினி தொடர்பாகப் புலிகள்
கடுமையாக
கொண்டிருந்த கண்ணோட்டத்தை ஆராய்தல் வேண்டும் முதலாவது இலங்கை - இந்திய ஒப் பந்தம் உருவாவதற்கும் இந்தியா வின் ஆசிகளுடனேயே தென்னி லங்கையில் ஒரு ஸ்திரமான அரசி யல் தலைமை இனி ஆட்சி நடத்த லாம் எனும் எண்ணம் பல சிங்கள அரசியலாளர் மத்தியில் வேரூன்று வதற்கும் காரணியாக திரு.காமினி திசாநாயக்காவும் இருந்தார் என் பது அண்மைக்கால வரலாறு
இரண்டாவது இந்திய மத்திய அர சுடன் எந்தளவிற்கு ஒரு ஆழமான மிக நெருங்கிய உறவை அவர்
கொண்டிருந்தார் என்பதுறோகான் (956OOT GYLLGOTTGGGGT “Indian Intervention in Srilanka" GTGörgub góló) வெளியாகிய சில இரகசிய ஆவ
ணங்களிலிருந்து புலனாகிறது. இவ்வாணங்கள் ஜே.ஆரிடமும்
புலனாய்வுப் பிரிவுத் தலைவரிட
மும் மட்டுமே இருந்தவையாகும். இவற்றில் இந்திய இராணுவம் 87இல் இங்கு வந்து வடகிழக்கில் நிலை கொண்டு புலிகளுடன் மோதத் தொடங்கிய பின் ஜே.ஆர்.
யுத்த நிறுத்த அறிவிப்பு ஒன்று விடுக்க வற்புறுத்துவதற்காக அந் நாள் றோ (R.A.W) céiléir தலைவர் எங்ங்னம் காமினியினூடாக இங்கு வந்தார் என்பது போன்ற தகவல் கள் வெளிப்படுத்தப்படுகின்றன. றோ தலைமைப்பிடத்துடனும், இந் திய பிரதமர் அலுவலகத்தின் காரி யதரிசியாகவும் ராஜீவின் கீழ் இந்தி யாவின் மிகப் பலம் வாய்ந்த அரச அதிகாரியாகவும் இருந்த றெனன் சென் என்பவருடனும் காமினி எங் வனம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது போன்ற தகவல்களும் வெளியாகின. சில சந்தர்ப்பங்களில் டெல்லியுடன் தனக்கு இருந்த இதுபோன்ற உறவு களைப் பற்றி காமினி நண்பர்களி டம் கூறவும் இவையாவும் புலிகளின் காதிற்கும் எட்டின.
தயங்கவில்லை.
கடும் இந்திய எ
மூன்றாவதாக கலில் இந்திய
யீடு இல்லாத ட வது ஈழப்போர் 960LOULD GT60T Leul LLLDITGCT 2'B ருந்து இலங்ை ஏற்பட்டுவரும் நோக்குகையில் யாகத்தான் உ6
சிலர்) இதற்கு
கொலைக்கு
பின்னால்.
தியாவசியம் ணினர். ராஜீவ் கள் சம்பந்தப்பு தெரியவந்தே ணத்திற்கு ஒரு
60Ꮣ-Ꮆ0ᏓlᏗ e9180; ஒரு பாடம் பு இந்திய அதிக கதையும் அந் டிற்கு எட்டிற் றைய அரசிற்
தைப் பயன்ப புலிகளை ந பட்ட முறை உதவி பெற றுத்தியமையும் தாசா நிராகரி: அன்றிருந்தது
இதனால் பிே படுத்தி, தனக்
 
 
 
 
 
 
 
 
 

on 2 1994
இலங்கை இனச்சிக் இராணுவத் தலை ட்சத்தில் இரண்டா தனக்குச் சாதகமாக பது புலிகளின் திட் ணக்கு (1990இலி இராணுவத்திற்கு
பின்டைவுகளை இக்கணிப்பீடு சரி து எனக் கூறுவர் பிரேமதாசாவின் நிர்புப்போக்கு அத்
னப் புலிகள் எண்
கொலையில் புலி ட்டுள்ளனர் என்பது பளையில் யாழ்ப்பா விசேட அதிரடிப்ப ப்பிப் புலிகளுக்கு ட்ட வேண்டுமென ரிகள் சிலர் முயன்ற நரத்தில் குடாநாட் இத்துடன் அன் பலர் அச்சந்தர்ப்பத் த்தி இந்தியாவிடம் க்க வரையறுக்கப் லாவது இராணுவ வண்டுமென வற்பு
அதைப் பிரேம நார் என்ற கதையும்
DIT GODGAJLj LulaOGSGOTLI
ச் சாதகமான ஒரு
கடும்
கவனத்தைத் திசைதிருப்பிற்று. இந்
சிங்கள அரசியற் தலைவரூடாக வும், பிரேமாவின் போக்கு மீது அதிருப்தியுற்றிருந்த இராணுவக் போக்காளரூடாகவும் தம்மை ஒரேயடியாக நசுக்கிவிட இந்தியா சதிமுயற்சிகளில் ஈடுபடு கிறது. இதன் பிரதான பின்னணிச் சூத்திரதாரி காமினி என்று புலி நம் பிற்று. அன்றைய காலகட்டத்தில் யோகியின் சில பேச்சுக்கள் புலிக ளின் மனதில் இருந்த இவ்வெண் னத்தை வெளிப்படுத்தின. (பிரே மாவை வீழ்த்த உபாலி பத்திரிகை நிறுவனத்திற்கு இந்தியா பணம் கொடுத்தது என யோகி எங்கோ கூறியதை அப்போது அரச பத்திரி கையான ஒப்சேவர் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.) இம் பிச்மென்ற் விடயத்தில் காமினியும் லலித்தும் பிரேமாவை வீழ்த்த முற் பட்டதன் பின்னணியில் இந்தியா வும் இருந்தது என்ற கருத்து அன்று கொழும்பு வட்டாரங்களில் அடி பட்டதும், அது தொடர்பாக பிரே மாவும் இந்தியாமீது எரிச்சலுற்றி ருந்ததும் புலிகள் உஷாரடையக் காரணமாயின. ஆனால் இம்பீச் மென்ற் தோல்வியுற்று காமினி ஓரங்கட்டப்பட்ட பின் பிரேமா இந்தியாவின் பிடிக்குள் சென்றமை புலிகளின்
மெதுமெதுவாக
தியா தன் முன்னாள் வைரியான பிரேமாவுடன் உறவைத் துரிதமா கப் பலப்படுத்தத் தொடங்கிய கால கட்டத்தில் அவர் கொலையுண்டார்.
நான்காவதாக 1991இல் ராஜீவ் கொலையில் புலிகள் சம்பந்தப்ப டுத்தப்பட்டு விசாரணை வழக்கு எனத் தொடங்கிய பின் புலிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை ஒன்றுள்ளது. அதாவது ராஜீவ் கொலை வழக்கையும் விசாரணை யையும் பயன்படுத்தி பிரபாகரன் என்றுமே அரசியல் அங்கீகாரத்து டன் இலங்கை அரசுடனோ உல
வேண்டப்படுபவர்
கின் வேறு எந்த ஒருநாட்டுடனோ ஸ்தாபனத்துடனோ GLJäg. வார்த்தை நடாத்திட முடியாத ஒரு நெருக்கடியை இந்தியா சட்டபூர்வ மாக ஏற்படுத்தலாம் என்பதே
அது
FL'LL LÉNGGAMGOTT GÅ)
இந்தியாவின் கொலைக்குற்றச் சாட்டின் கீழ் பிரபாகரன். எனவே புலிகளை தமிழரைப்பிரதி நிதிப்படுத்தும் ஒரு அரசியற் சக்தி யாக அங்கீகரித்துப் பேச முடியாது என யாரேனும் ஒரு இலங்கையின் தலைவர் அது சர்வதேசரீதியாக இழுக்கை ஏற்படுத்தும் என்பது புலிகளின் எண்ணம். அது சரியானதே. அத்து டன்இந்தியா ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் இப்படியான நிலைப்பாட் டைப் பயன்படுத்தி ஒரு வரையறுக் கப்பட்ட இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தக் கூடிய ஆபத்தை பும் அவர்கள் உணராமலில்லை.
கூறிவிட்டால் தமக்கு
'இது ஒரு உள்நாட்டுப்பிரச்சினை. எனது அரசு புலிகளுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கவே முனை யும்' என்று சந்திரிகா கூறியதோடு பேச்சுவார்த்தைகளையும் தொடங் கினார். அதனால் புலிகளுக்கு இந் தியா தொடர்பான பிரச்சினை ஒர ளவு தீர்ந்திருந்தாலும், காமினி மீண்டும் ஐ.தே.கவினுள் புகுந்து வளர்ந்து விட்டது ஒரு சலன்த்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தம் LDITä) அப்பட்டமான இந்தியக் கூலி என வர்ணிக்கப்பட்ட ஒரு நபர், இந்திய - இலங்கை ஒப்பந் தமே இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அழுத்தந் திருத்தமாக வும் தொடர்ச்சியாகவும் கூறிவந்த ஒரு நபர் திடீரென எதிர்கட்சித் தலைவராகவும், ஐ.தே.கவின் ஜனாதிபதி கிளம்பியது புலிகளுக்குச் சங்கடத் தைக் கொடுத்த விடயங்கள் இதற் கிடையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமான கையோடு காமினியும் பிரேமச்சந்திராவும் இந் தியா சென்று வந்தனர். தாம் திருப் பதி வெங்கடாசலப் பெருமானின் ஆசிகளைப் பெறச் செல்வதாக காமினி கூறியிருந்த போதும், 9GAuf GlassóTGODGOT Taj Coromandel உக்சித்துடனும், றொனன் சென்னுடனும் மதிய உணவு அருந்தியதாகவும் வேறு பல டெல்லி அதிகாரிகளுடன்இரக சியப் பேச்சுவார்த்தைகளை நடாத்
வேட்பாளராகவும்
ஹோட்டலில்
தியதாகவும் கொழும்பில் பொது ஜன ஐக்கிய முன்னணி வட்டாரங்க ளில் கதை அடிபடலாயிற்று.
தேர்தல் செலவிற்கெனப் பலகோடி கள் காமினிக்கு இந்தியா கொடுத்த தாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. இச்சூழலில் காமினி தோற் றாலும் பாராளுமன்றத்திலும் தேசிய அரங்கிலும் இந்தியாவிற் குச் சார்பான ஒரு பலம் வாய்ந்த குரலாக இருப்பார் என்பது தெளி ராஜிவ் கொலை வழக்கு நடந்து வரும் இவ் வேளையிலும் சந்திரிகா அரசு புலி களுடன் தொடர்ந்து பேச வேண் டிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் காமி னியின் இருப்பு ஆபத்தானதாகவே புலிகளுக்குத் தென்பட்டிருக்கும். மரணமானார் காமினி
வாகத் தெரியலாயிற்று

Page 6
(பாலத் துறை)வில் காமினியையும் அவ ரது முக்கிய சகாக்களையும் பலி கொண்ட குண்டு இலங்கை அரசிய லின் அண்மைக்காலப் போக்குகளி லும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ரணிலை யும், ஜனாதிபதி வேட்பாளராக காமினியின் மனைவி சிறிமாவை யும் உருவாக்கி விட்டுள்ளது மட்டு மன்றி புதிய அரசாங்கத்தை உரு வாக்கியுள்ள பொதுசன ஐக்கிய
முன்னணிக்குள்ளும் தடுமாற் றத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது இக் குண்டு.
ரஜீவ்
போலவே புலிகளினால் திட்ட
காந்தி கொல்லப்பட்டது
மிட்டு அனுப்பப்பட்ட ஒரு பெண் கொலையாளியின் தற்கொலைக் குண்டாலேயே காமினி கொல்லப் பட்டுள்ளார் என்பது பொதுவாக அரசாங்க உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர் கள் எல்லோரதும் முடிந்த முடிவா கிவிட்டது. விசாரணையை மேற் முன் 6060Tu u GlamooардGOGILJ GLJITOdo லாது இக்கொலைக்கான சூத்திரதா ரிகளை தாம் கண்டுபிடிக்கும் வரை இக்கொலைக்கு கள் புலிகளே என்று அடித்துச்
கொள்ளும் பொலிஸார்
காரணமானவர்
சொல்லப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால அவர்களது விசாரணையின் போக் கும், தொகுக்கும் விதமும் இது புலிக ளது கைவரிசையே என்ற முடிவின் அடிப்படையில் செயற்படுவ தையே காட்டுகின்றன.
தகவல்களை அவர்கள்
வழமை போல புலிகளும் தமது பங்கிற்கு இக்கொலையைச் செய்த வர்கள் தாங்கள் அல்ல என்று
அடித்துக் கூறியுள்ளார்கள். காமினி திசாநாயக்காவை இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில்
கொல்ல வேண்டிய என்ன தேவை புலிகளுக்கு இருந்தது கேள்வி எழுப்பிய கொழும்பின் அரசியலில் விமர்சகர் ஒருவர், அவர்களால் -உண்மையில் காமி
என்று
னியை கொல்வது அவர்களது நோக்கமாக இருந்திருந்தால் - ETLSGMcDL வெறும் ஒற்றைத் துப் இலகுவாகவே முடியும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். புலிக ளின் நோக்கம் வெறும் காமினியை தெற்கின் அரசியல் தலைவர் யார் என்ப தைத் தீர்மானிக்கும் சக்தியும் தங்க ளிடமே இருக்கிறது என்று காட்டுவ தாகவே இக் கொலை உள்ளது என்
LUITöfluumTc), LÉSla, கொன்றிருக்க
கொல்வதுமட்டுமல்ல,
கிறார் அவர் பல பத்திரிகைகளும் Wტი | - இதே கருத்தை வெளியிட்டுள் |ளன. தெற்கில் ஆட்சியமைக்கப் |போகும் தலைவர் யார் என்பதை பிரபாகரன் தீர்மானிக்கிறார் என் றும் சிங்கள தேசிய தலைவர்களை இல்லாமல் செய்வது புலிகளின் திட்டம் என்றும் அப்பத்திரிகைகள் எழுதியுள்ளன.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலவரைபை உருவாக்கியவர்க ளில் ஒருவரான காமினியை (மற் ராஜீவ் -ஏற்கனவே கொல்லப்பட்டவர்)கொல்வது புலி
றையவர்
களின் நீண்ட காலிதிட்டம் என்றும், ஏற்கனவே இதற்கான முயற்சியில் புலிகள் ஈடுபட்ட போதும் நல் Ꮆ0ᎠᎶᏙ)Ꮣl ᎫᏝᎢ என்ற ஒய் புபெற்ற கல்விச் சேவை உத்தியோகத்தர் ஒருவரின்
மீண்டும் ே ஐ.தே.க.
உதவியுடன் குமார் என்கிற இளை ஞனைக் கொண்டு நடாத்தவிருந்த இந்தக் கொலை முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் சில தகவல் கள் தெரிவிக்கின்றன. EsbGlaFuiuauiTaS, கொழும்பில் பொலிஸாரிடம் கைதாகிய குமார் மூலம் உண்மை கள் வெளிப்படவே, புலிகள் வேறொரு திட்டத்தை தீட்டுவதாக வும் அதன்படியே இக்கொலை நடந்ததென்றும் பத்திரிகையாளர் கள் சம்பவங்களை ஒரு மர்மக் கதையில் தொகுப்பது போல தொகுத்து வெளியிட்டிருக்கின்ற GDTÍ.
அரசியல் படுகொலைகளைச் செய் வதும், பின்னர் அவற்றை தாம் செய்யவில்லை என்று மறுத்து அறிக்கை விடுவதும் புலிகளுக்குப் புதிய விடயமில்லை என்பதால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எதையும் யாராலும் முற்றாக மறுத் துவிடவும் முடியாது. இதேவேளை புலிகளுடன் இரண் டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு போகத் தயாராகிக் கொண்டிருந்த அரசு சார்பு பிரதிநிதிகள் திடீரென தமது பயணத்தை ரத்துச் செய்த னர். பேச்சுவார்த்தைகள் காலவரை யின்றி ஒத்திப் போடப்பட்டதாக அரசு அறிவித்தது. சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக அரசின் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசினர் புலிகள் இக்கொலையை செய்தி ருந்தால் தாம் பேசுவது பற்றி யோசிக்க வேண்டும் என்ற கருத் ಅಯ್ಯೋ வெளிப்பட்டது. பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது சுழல் நாற்கா லியில் இருந்து அசைந்தபடி ரூட
வாஹினி அளித்த பேட் களில் இனப்பி முடியும் ஒன்று றையது யுத்த வெற்றி பெற தின் மூலமாக பெறமுடியும். களுக்கு உ வழங்கி, தேை யும் வழிகாட்ட தால் யுத்தத்தி னையைத் தீ நான் உறுதியா அறிவித்திருந் ஒரு சிறிதள ஐ.தே.க. அ. வளர்த்த கடந்த 17 ஆ
திய யுத்த வெற்றி பெற
GBOTLD
ஆயுத தTெட நிலைதான்
வெறு
தான் கெள் இருக்கிறது ( கும் வியப்பூ முன்னர் சா லைக் கேணி பல்கள் தகர் LIDTGTTTT-5 GAJUTT கொண்ட அ பட்டதும் தடு GÉILL LITT G நெருக்கடி ( உண்மைச் ெ டும் என்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவ08 - நவ.24 1994
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனு ருத்ர ரத்வத்தையின் வார்த்தைகள் அவரது நிலைப்பாட்டை நன்றாக தெளிவு படுத்திவிட்டன. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங் கிய ஜே.ஆரின் வார்த்தைகளை 1983 கலவரத்தை உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாத மக்களின் நடவடிக்கையாக கண்ட ஜே.ஆ ரின் கண்ணோட்டத்தை இவரது இப்பேட்டி தெளிவுபடுத்தி விட்டது என்றே கூறவேண்டும்
இவ்விடத்தில் புதிதாக கொண்டுவ
மற்கிளம்பும்
இனவாதம்!
செய்தியாளருக்கு டியில் இரண்டு வழி |ச்சினையைத் தீர்க்க சமாதான வழி மற் பழி சமாதான வழி ாவிட்டால், யுத்தத்
எம்மால் வெற்றி Tமது ஆயுதப் படை ய ஆயுதங்களை வயான வசதிகளை ல்களையும் கொடுத் ன் மூலம் இப்பிரச்சி க்க முடியும் என்று க நம்புகிறேன் என
Trf.
காலம் நீங்கலாக
அது ஆயுதப்படைகளும் ST(6) 95ITGA)LDIT895 நடாத்
dib, கட்டி
ரப்பட்டுவிட்ட அவசரகாலச் சட் டத்தின் கீழ் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் ஆரம்பமாகிவிட்டதை யும், ஆயுதக் கொள்வனவு முயற்சி கள் மீள ஆரம்பமாகிவிட்டதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
புலிகளுக்கும் அவர்களது நடவ டிக்கைகளுக்கும் சாயம்பூசி மூடிம றைக்க வேண்டிய அவசியமோ நோக்கமோ எமக்குஇல்லை. அதே போல ஆதாரமற்று குற்றம் சாட்ட வும் நாம் தயாரில்லை என்று பிரத மர் சந்திரிகா பதிலளிக்க வேண்டிய ளவுக்கு புலிகளுக்கு சார்பாக அரசு இயங்குகிறது என்ற அபிப்பிராயம் பலமாக உருவாக்கப்பட்டு வருகி றது. குறுகிய அரசியல் லாபத்திற் காக பேரினவாதத்தை காக்க தயா சேர்ந்து
ரான ஐ.தே.கவுடன்
அனுபவத்தின்பின், முடியாமைக்கு கார னே போதுமான ட வசதிகள் அற்ற ன்ற அபிப்பிராயம் GJ осOLDigifth ab
ன்ற விடயம் பலருக் டியிருக்கக் கூடும். வர்த்தன, வெற்றி சோன் ட்றேடர் கப் ப்பட்ட போது தடம் தன்னைக் காட்டிக் , њTuflon (la. Taja) || ாறி உளறிக் கொட்டி றே தோன்றியது. ம் ஒரு மனிதனது ரூபத்தை காட்டிவி 2 GöTGOLDLLITGOTITG)
கொண்டு புலிகளும் அரசாங்கமும் செய்த சதியே இக் கொலை என்று முன்னாள் சபாநாயகர் எம்.எச். எம்.முஹமத் அவர்கள் காமினி யின் இறுதிச் சடங்கின் போது நடந்த கூட்டத்தில் வைத்து உரை நிகழ்த்தினார். ரஞ்சன் விஜேரட்ன கொல்லப்பட்ட போதோ, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்ட போதோ, அல்லது அவர் மிகவும் சுலபமான முறையில் பாதுகாத்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்ட போதோ புலிக ளைப் பற்றி ஒன்றுமே பேசாத முஹ மத் அவர்கள் பிரபாகரனுடன் பேசப் போவதற்காக இன்றைய ஜனாதிபதியிடம் அனுமதியும் கேட்ட முஹமத் அவர்கள் இப்
போது புலிகளை சாடுவதில் ஒற் றைக்காலில் நின்றதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. தங்கள் கடந்த கால அரசியல் ஊழல்களை மூடிம றைக்க உதவக்கூடிய ஒரே சக்தி யாக அவர்கள் நம்பிய காமினியின் மறைவு இத்தகையதொரு தீவிரத் தை அவருக்கு கொடுத்ததில் ஆச்ச ரியம் தான் என்ன? ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐ.முன்னணிக்கு அளிக்கப் போகும் வாக்கு ஒவ்வொன்றும் புலிகளுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே என்று பிரச்சாரம் செய் முடிபுெ செய்திருப்பது (அதற்கும் முஹமத் அவர்கள் முக்கிய காரணமாம்) அதுதன் கடைசிப் புகலிடமாக மீண்டும் தீவிர இனவாதத்தை நோக்கி நகர முற்படுவதையே தெளிவாகக் காட்டுகிறது. (ஒரு வேளை தேர்தலில் சந்திரிகா வென்
யப்போவதாக ஐ.தே.க.
றால், புலிகள் வெற்றி பெற்றதாக அங்கீகரித்து அவர்களுக்கு நாட் டைப் பிரித்துக் கொடுக்க இவர்கள் முன்வருவார்களோ என்னவோ?) தேர்தலில் சந்திரிகா வென்றுவிட் டால் புலிகள் வென்றுவிட்டதாக இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் போலும்
ஜனாதிபதித் தேர்தலில் எப்படியா வது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் ஐ.தே.க - குறிப்பாக காமினி அணியினர் (ரணில் அணி யினர் இதில் அவ்வளவு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை) காமினியின் மனைவியை அவரின் இடத்திற்கு நிறுத்தியுள்ளனர். அவ ருக்கு வரக்கூடிய அனுதாப வாக்கு களை எதிர்பார்த்து நிறுத்தியுள்ள இவர்கள் இக்கொலையை செய்த வர்கள் புலிகளே என்று தீவிரமாக அடித்துக் கூறுவதற்குக் காரணம் வெறுமனே அது உண்மையாக இருக்கலாம் என்ற ஊகத்தால் மட் டுமல்ல, சந்திரிகாவை புலிகளின் கூட்டாளியாக காட்டுவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் அவ ருக்கு எதிரான அபிப்பிராயத்தை இனவாத அடிப்படையில் கிளப்பி பெறும் நோக்கத்தினா லுமே ஏற்கனவே பாராளுமன்ற
GAOITLUL
தேர்தலின் போது சந்திரிகா - அஷ் ரப் கள்ளக்கூட்டு ஒப்பந்தம் செய்த தாக இனவாதம் பேசியவர்களும் இதே ஆட்கள் தான் என்பது வெளிப்படை ஆயினும் தேர்த லில் இவர்களது இனவாதப் போக்கு இவர்களுக்கு வெற்றி யைத் தரவில்லை.
ஆனால் இந்தப் புரிதல் பொ.ஐ.மு. வுக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. ஐ.தே.க.கக்கும் இனவா தம், புலிகளுடன் பொ.ஐ.முவை இணைத்து பேசுவது படையின ருக்கும் அரசுக்குமிடையில் பிளவு களை ஏற்படுத்த அவர்கள் இனவா தத்தை கையாள்வதுபோன்ற நடை முறைகள் பொ.ஐ.முவை கதிக
லங்க வைத்திருப்பதாகத் தெரிகி
றது. பத்திரிகைகளும் பிற தொடர்பு சாதனங்களும் இனவாதப் போக் கிற்கு ஏற்கனவே இரையாகிப் போனவை என்பதனால் மிக இலகு வாகவே அவை ஐ.தே.க.சார்பு நிலையை-புலி எதிர்ப்புநிலையை எடுத்துவிடுகின்றன. மக்களுக்கு நடந்துமுடிந்த இந்தக் கொலை சமா தானப் பேச்சுக்களை நிறுத்திவிட வேண்டுமென்பதையே காட்டுகின் றன என்ற கருத்தை அவை எடுத்
- 15

Page 7
A) r“
சரிநிகள்
அசன்ர தேழ் தைாடர்ச்.ெ
1977ல் ஐ.தே.க தேர்ந்தெடுத்த பொருளாதாரக் கொள்கை, லிபரல் கொள்கை, திறந்த பொருளாதாரக் கொள்கை "சிங்கப்பூர் மாதிரி' என வர்ணிக்கப்பட்டது. ஐ.தே.க Soleil Genetsog உலக வங்கி-சர்வதேசநாணய நிதி யம் ஆகிய ஸ்தாபனங்கள் முன் வைத்த கொள்கையினாலேயே வழிநடத்தப்பட்டது. 1977 - 1994 காலகட்டத்தில் இலங்கை தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள் ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் விளைவாக
படிப்படியாக
பொருளாதாரத்தின் உற்பத்தி வெளியீடுகளின் தொகுப்பிலும் தன்மைதியான மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. இலங்கையில் தனி யார் மூலதனக் குவியல் பற்றிய ஆய்வுகள் இன்னும் வெளிவர வில்லை. ஆயினும், கடந்த பதி னேழு வருடங்களில் தனியார் துறை வளர்ந்திருப்பது கண்கூடு இதற்கு உதவும் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றியதும் தெரிந் ததே. அதேவேளை ஒப்பீட்டுரீதி யில் ஐ.தே.க பொருளாதார விருத்தி இந்த ஆட் சியின் அடிக்கடி முன்மாதிரிகள் எனக் குறிப்பிட்ட கிழக்காசிய நாடு களின் (தென்கொரியா, தைவான்) 1960 -1970களின் வளர்ச்சியை விட பலவழிகளில் மந்தமானதாக வும் தன்மைதியில் பின்னடைந்த தாகவுமே இருக்கிறது.
காலகட்டத்தின்
இங்கு எழும் ஒரு முக்கிய கேள்வி
தேசிய மட்டத்தில் (அதாவது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு) துரிதமான முதலாளித்துவ அபிவிருத்திப் போக்கை அடைய முயற்சிக்கும் ஒரு அரசாங்கம் எந்த அளவிற்குத் தனது தேசிய பொருளாதாரத்தை திறக்க வேண்டும். அரசை எப்படி எந்தத் துறைகளில் ஒரு பொருளா தார வளர்ச்சிக் கருவியாகப் பயன் படுத்தவேண்டும் என்பதாகும். கட் டற்ற சந்தைக் கொள்கை எப்போ தும் எல்லா நிலைமைகளிலும் ஒரு குறிப்பிட்ட பின்னடைந்த தேசிய பொருளாதாரத்தின் துரிதமான விருத்திக்கு வழிவகுக்கும் என்ப தற்கு ஆதாரம் இல்லை. இது அந்த தேசிய பொருளாதாரத்தின் உற் பத்தி சக்திகளின் விருத்தி மட்டத்தி லும் அதன் சர்வதேசரீதியான போட்டித் திறனிலும் தங்கியுள் ளது. ஒரு பின்தங்கிய நாடு கட்டற்ற சந்தைக்குச் சாதமான கொள்கை களை அமுல் படுத்தும் போது அங்கே பண்டமயமாக்கலும் பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் இவை சுயப்போக்கில் உற் பத்தியின் உற்பத்தித் திறனின் உற் பத்தி மூலதனக் குவியலின் வளர்ச் சிக்கு வழிவகுக்கும் எனச் சொல்ல முடியாது. இந்த நிலைமைகளில் வர்த்தக மூலதனம் தொடர்ந்து வள ரலாம். ஆனால் அது எவ்வள
நவ08 - ந
விற்கு உற்பத்தி மூலதன்மாக மாறு கிறது என்பதிலேயே முதலாளித் துவ மாற்றம் தங்கியுள்ளது. உற் பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கூடாக உபரியைப் பெருக்கவல்ல ஸ்தாப னரீதியான, அமைப்புரீதியான (Structural) மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில் மூலதனக் குவியலின் தொடர்ச்சியான வளர்ச்சி தடைப்ப டும். அதேநேரம் கட்டற்ற சந்தை கள் இயங்குவதால் சுழற்சிப் பகுதி யில் மூலதனம் திரளலாம். உதார ணமாக இன்றைய இந்தியாவிற்கும் வெளிநாட்டு மூலதனம் பெருமள வில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பெரும்பகுதி உற்
லாம். ஆனால் அ; கைமாற்றம் அவ்வ தல்ல. இங்கு அ அமைப்புரீதியான உண்டு குறுகிய க வீதத்தில் லாபத்தை கையே ஐ.தே.க கெ குவித்தன. அதேே தொழில் மயமாக் டுத்துச் செல்லும் துவ வர்க்கத்தின் போதியளவு
இதைச் செய்வதற்கு வதேச நாணயநிதி பாடுகளை மீறவி இருக்க வேண்டும்.
பத்திமூலதனமாக அன்றி பரிமாற்ற earLas Guana (Speculative) geopas ளிலேயே முடங்கியுள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பின் ஓரிடத்தில் (உ+ம் ஒரு தேசிய பொருளாதாரத்தில்) கட்டற்ற சந் தைகளின் விளைவாக அதே அமைப்பின் வேறிடங்களில் மூலத னக்குவியல்கள் இடம் பெறலாம். ஆகவே உலக அமைப்பை மட் டுமே அடிப்படையாகக் கொள் ளும் போது கட்டற்ற சந்தைகள் மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவு கின்றன என்ற முடிவு சரியானதே. ஆனால் இங்கு முக்கியமான பிரச் சினை ஒரு குறிப்பிட்ட தேசிய எல் லைக்குள் எப்படி மூலதனக் குவிய லைத் தொடர்ந்தும் பரப்புவது ஆழமாக்குவது என்பதாகும். இந்த நோக்கில் பார்க்கும் போது சந்தை சக்திகளுக்குச்
கொள்கை என்பது எப்போதும்
FITSELDITGOT
எல்லா இடங்களிலும் கட்டற்றசந் தைக்கு எனக் கொள்ள முடியாது. அதா வது ஒரு தேசிய பொருளாதாரத் தின் வளர்ச்சியே நோக்கமெனில் அந்த அரசாங்கத்தின் கொள்கை கள் மூலதனக்குவியலை தனது நாட்டின் பொருளாதாரத்துக்குள் முடிந்தவரை அதிகரிக்க உதவ வேண்டும். இந்தக் கொள்கைகள் நிலைமைகளைப் பொறுத்து கட்டற் றசந்தை, கட்டுப்படுத்தப்பட்ட சந்தை உற்பத்தி மான்யம், உலகச் சந்தையில் நிலவும் வட்டி வீதத்தை விட குறைந்த வீதத்தில் மூலதனக் கடனை வழங்கல் போன்றவற்றை
சாதகமான கொள்கை
உள்ளடக்கும் என்பதை கிழக்கா சிய அனுபவங்கள் காட்டுகின்றன. ஐ.தே.க அரசாங்கத்திடம் இலங் கையின் தேசிய பொருளாதாரத் தின் முதலாளித்துவ மாற்றம் பற்றி ஒரு பரந்த நீண்ட காலப்பார்வை இருக்கவில்லை. உலக வங்கியின் கட்டற்ற சந்தைப்பிரச்சாரத்தைக் கேட்டு படித்த அளவிற்கு ஐ.தே.க. தலைமையினரும் அவர்களின் அபிவிருத்தி ஆலோசகர்களும் ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளின் அனு பவங்களிலிருந்து படிக்க முற்பட வில்லை. அப்படிச் செய்திருந்தால் ஐ.தே.கவின்
கொள்கை
பொருளாதாரக் சீர்திருத்தப்பட்டிருக்க
திறந்த பொருளாதார கொள்கையும் ஜனநாயகப் போராட்ட சவால்களும் -2
丛位、 2。リ **繼繼• 2 SAAK
அரசும் தேசிய பொ றத்தை மனதில் ெ ளித்துவ வர்க்கத் டுத்தி நெறிப்படுத்த கத்தினை கைத்தொ துவத்தை நோக்கிய போதியளவு | இல்லை. அதாவது அரசை நீண்டகால லாளித்துவ கைத்:ெ கலுக்கு உதவும் மைத்துவத்தின் கரு படுத்தவில்லை. இ னிய, தென்கொரிய அரசாங்கங்கள் ( செய்தன.
இங்கு குறிப்பிட்ட சுகளின் பிரச்சினை தாராளவாதம்- அ வாதம் என்பதேயல்
GTTTT35 TU 5NTITATGTTGAJIT குவியல் என்பதா குவியலுக்குச் சாத யில் அவை பொரு கைகளை வகுத்தன பொறுத்தவரை கட் கட்டுப்படுத்தப்பட்ட என்பதைக் குறிப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தகைய கொள்
| GTTG, 3G GAOLUL DIT GOT அடிப்படையான
பிரச்சினைகள் ாலத்தில் பெரிய 5 தேடும் போக் TGTGODSG&GGT DGIŠ, நரம் அரசு கைத் கலை முன்னெ ஒரு முதலாளித்
வளர்ச்சிக்குப் உதவவில்லை. உலகவங்கி சர் பத்தின் கட்டுப்
பும் தயாராக
al. 24, 1994
அரசாங்கமும்
தில் நீண்டகால உற்பத்தித்திறனை வளர்த்து சர்வதேச போட்டித்தி றனை உயர்த்தும் தேவைகளினதும் மூலதனக் குவியலை ஊக்குவிக் கும் நோக்கங்களினதும் அடிப்ப டையிலேயே தீர்மானிக்கப்பட் டன. நீண்டகால உற்பத்தித்திற னின் துரித வளர்ச்சியே இந்நாடுக ளின் பொருளாதார வெற்றியை உத்தரவாதப்படுத்தியது. இதற்காக அந்நாடுகளின் அரசு மனித வளத்தை விருத்தி செய்ய தொழி நுட்பத்தை இறக்குமதி செய்து படித் தறிய பல திட்டங்களை அமுல்ப டுத்தின. அவை உலக வங்கியின்
புத்திமதிக்கெதிராக பலதடவைகள்
ாருளாதார மாற் காண்டு முதலா தைக் கட்டுப்ப வோ அவ்வர்க் ழில் முதலாளித் பரிணாமத்தை ஊக்குவிக்கவோ
ஐ.தே.கவினர்
நோக்கில் முத தாழில் மயமாக் வர்க்கத் தலை Gólu JITSÚ LJu 16ó! தையே ஜப்பா ப, தைவானிய வெற்றிகரமாகச்
கிழக்காசிய அர
பொருளாதார ரசியல் தாராள ல. அது பொரு தம்- மூலதனக் கும். மூலதனக்
55LDIT6OT GJ68) 35 ளாதாரக் கொள் . 96Jfg) GITL டற்ற சந்தையா சந்தையா Iட்ட சந்தர்ப்பத்
நடந்து வெற்றியும் பெற்றுள்ளன. (இவை பற்றிப் பின்னர்) அதேநே ரம் தொழிலாளர்களை, பொதுமக்க ளையும் அடக்கின. அங்கே ஜனநா யகம் பொருளாதார விருத்தியின் பெயரால் ஒதுக்கப்பட்டது. ஐ.தே. கவும் ஜனநாயகத்தை ஒதுக்கியது. ஆனால் அந்த ஒதுக்கல் தொழிலா ளர்களை ஒடுக்கவும், மக்களை இம் சைப்படுத்தவும் மட்டுமே உதவி யது. இந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தை அபிவிருத்திக்கு உத வும் வகையில் இயங்க வைக்கும், நெறிப்படுத்தும் ஆற்றலை
ஐ.தே.க. அரசாங்கம் கொண்டிருக்
கவில்லை. இது ஒரு முக்கிய வேறு
பாடாகும். ஐ.தே.க கால அரசு ஒரு அடக்குமுறை அரசு ஆனால் 'அபி விருத்தி அரசு' (Developmented State) அல்ல. தென்கொரியா அர அடக்குமுறை அரசுதான் ஆனால் அதேநேரம் அது ஒரு முத லாளித்துவ 'அபிவிருத்தி அரசு'
gif
இப்படிச் சொல்வது ஐ.தே.கவின் திறந்த பொருளாதாரக் கொள்கைக் கும் அதன் அரசியல் அடக்குமு மைக் கொள்கைகுமிடையே முறி
என்பதாகும்.
வேற்பட்டிருந்தது ஐ.தே.க. கட்டவிழ்த்த தொடர்ச்சி
யான அரசு பயங்கரவாதமும் வட கிழக்கு யுத்தமும் ஒரு சிலர் லாபங் களைத் தேட உதவியிருக்கலாம். ஆனால் அவற்றின் அழிவுத் தன் மைகளும் விளைவுகளும் தேசிய பொருளாதாரத்தின் மாற்றத்திற்கு தடைகளைப் போட்டன. ஐ.தே.க வின் பயங்கரவாத ஆட்சி குறுகிய காலத்தில் பெரிய லாபத்தைக் குறுக் குவழிகளில் தேடுவோருக்குச் சாத கமாயிருந்தது. ஆனால் அந்த லாபங்கள் உற்பத்தி மூலதனமாக மாறுவதற்கு உகந்த நிலைமைகள் போதவில்லை
பொது மக்கள் முன்னணி அரசாங் கம் ஜனநாயகமாக்கலுக்கு உதவும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனால் இவற்றுடன் இணைந்து போகும் வகையில் பொருளாதாரக் கொள்கையை எப்படி வகுக்கப் போகிறது என்ற கேள்வி பலர் மன தில் எழுந்துள்ளது. ஐ.தே.க.வால் "திறந்த பொருளாதாரக் கொள்கை யின் விதிகளை தேசிய பொருளா தார மாற்றுத்திட்டம் ஒன்றிற்கு கீழ்ப் படுத்தி அரசை அபிவிருத்தியின் தலைமைக் கருவியாக்க முடிய வில்லை. இதை பொதுமக்கள் முன் னணியால் செய்ய முடியுமா? ஐ.தே.க அதன் பொருளாதாரக் கொள்கையை பாதகமாகப் பாதிக் கும் அரச பயங்கரவாதத்தைக் கட் டவிழ்த்து விட்டது. பொது மக்கள் முன்னணி இதை மாற்றி சமுகமான ஏற்படுத்தியுள் ளது. இந்த ஜனநாயகப் போக்கின்
நிலைமைகளை
எதிர்காலம் பொது மக்கள் முன்ன ணியின் பொருளாதாரக் கொள்கை யிலும் பெருமளவு தங்கியுள்ளது. பொதுமக்கள் முன்னணி தென்கொ ரியா 'அபிவிருத்தி அரசு' மாதிரி யைப் பின்பற்ற முடியாது. ஏனெ னில் அது ஜனநாயகமற்ற முதலா ளித்துவ வளர்ச்சியின் மாதிரி. அப் படியானால் பொது மக்கள் முன்ன ணியினால் ஒரு "ஜனநாயக அபி விருத்தி அரசை' உருவாக்க முடி யுமா? இத்தகைய ஒரு மாதிரியின் o GIGITLai, S.Lo GTGiTGOT?
இந்தக் கேள்வியை நாம் மக்கள் மட்டத்திலிருந்து பார்க்க வேண் டாமா? அதாவது இலங்கையின் தொடர்ச்சியான ஜனநாயக மார்க் கத்துக்காகப் போராடும் சக்திகளின் பார்வையில் ஜனநாயகம் பொரு ளாதாரக் கொள்கை எப்படி அமைய வேண்டும்? எத்தகைய போராட்டங்கள்?
இந்தச் சவாலை எதிர்நோக்கும் நாம் மேற்கு ஐரோப்பிய, கிழக்கா சிய அனுபவங்களிடமிருந்து சில பாடங்களை படிக்கலாம் என நம்பு கிறேன். இவை பற்றி இந்தக் கட்டு ரையின் இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.
– ණෙity -

Page 8
உங்களுடைய எல்லாப் பத்தி அறிக்கையிலும், எதைச் செய்தாலும் என்னுடைய மக்கள் மீது உள்ள அக்கறையி
fl60g. நான்
னால் தான் அதைச் செய்கிறேன் என்று நீங்கள் உறுதியாகவும் தொடர்ந்தும் வலியுறுத்திக் கூறி வந்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய மக்கள்' என்பது அந்த மக்களை மட்டுமல்ல அவர்க ளுடைய எல்லாச் சொத்துக்களும் என்னுடைய சொத்துக்கள் அவர் களுடைய எல்லாப் பணமும் என் னுடைய பணம்' என்ற அர்த்தத்தி லேயே சொல்லப்படுகின்றது என்று காட்ட வேண்டும் என்ற அக்கறை காரணமாக அந்த அதே உங்களது மக்களின் ஒருவன் என்ற முறை யில் இக்கடிதத்தை எழுதுகின் றேன். அத்துடன் உங்களுடைய வாழ்க்கையின் வசந்த காலத்தின் போதே இவையெல்லாவற்றையும் உங்களது பரம்பரைச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கு கையளித்து விடுவதே உங்கள் நோக்கம் என்ப தையும் இக்கடிதம் தெளிவுபடுத் தும். நான் இ.தொ.காவின் கணக்காளர் னாக 1986 பெப்ரவரி முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண் டேன். இ.தொ.காவின் சட்டவிதிக ளுக்கமைய இப்பதவியை ஏற்கும் ஒருவர் சம்பளம் பெறும் ஒருவர் மட்டுமே என்பதுடன் அவர் நிறை வேற்று சபையிலும் தேசிய சபையி லும் அலுவலகக் குழுவிலும் உறுப் பினராக இருப்பார் இன்னுமொரு சட்டம் இவ்வாறு கூறுகிறது. 'காங் கிரஸின் நடைமுறை தொடர்பான பொதுநிர்வாகம், மற்றும் சட்டவிதி கள் தவறாது கடைப்பிடிக்கப்படு கின்றனவா என்பதை தலைவர், பொதுக்காரியதரிசி, நிதிக்காரியத ரிசி ஆகியோர் கூட்டாக கணக்காள ரின் ஆலோசனையுடன் மேற் பார்வை செய்வர். நான் கடமையை ஏற்றுக்கொண்ட சில காலத்தின் பின்நுவரெலியாவி லுள்ள இல.10, லேடி மக்கலம்ஸ் டைவ்கிலுள்ள இடத்தை ரூபா ஒன் பதரை லட்சத்துக்கு இ.தொ.கா. கொள்வனவு செய்தது. தொண்ட மானின் பெயரிலேயே இதற்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டது. இதற்கான காரணமாக இலங்கைத் தாழிற்சங்கச் சட்டத்தின் 138வது அத்தியாயத்தின் 44வது பிரிவின் படி அனுமதிக்கப்பட்ட உயர் மட்ட அளவிற்கு இ.தொ.கா. கொண்டிருப்பதால் இதற்கு மேல் காங்கிரஸின் பெய ருக்கு சொத்துக்கள் வாங்க முடி யாது என்றும் அதனாலேயே தொண்ட்மானின் பெயரில் உறுதிப் பத்திரம் எழுதப்பட்டதாகவும் அப் போது கூறப்பட்டது. நான் கணக்காளராக இருந்த காலத் தில் பின்வரும் சொத்துக்களும்
சொத்துக்களை
வாங்கப்பட்டன. ஹட்டனில் இல.217 டிம்புள்ள வீதியிலுள்ள இடம் ஏழரை லட்சத்துக்கும், பண் LTIG J600GT எலட்தோட்டத்தில் உள்ள இடம் மூன்றரை லட்சத்துக் கும், 72, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையிலுள்ள இடம் 406, 780 ரூபாய்க்கு 4.5.1988இலும் வாங்கப்பட்டன.
உயர்மட்ட சட்ட ஆலோசகருட னான சட்ட ஆலோசனையின் பின் யூலையில் நடைபெற்ற ஆலோச னைக் கூட்டத்தில் நீங்கள் முன்பு குறிப்பிட்ட காரணம் பிழையானது
என உங்களுக்கு குறிப்பு ஒன்றை நான் ஒப்படைத்திருந்தேன். அத்து டன் திருத்தப்பட்ட உறுதி முடிப்பு மூலமாக இல.10 லேடி மக்கலம்ஸ் என்ற இடத்தை காங்கிரஸின் பெய ருக்கு மாற்ற முடியும் என சட்ட ஆலோசகர் கூறியதை அக்குறிப் பில் குறிப்பிட்டு அவ்வாறு செய் யும்படி கோரியிருந்தேன். ஆனால் எனது குறிப்புக்கு எந்தவிதமான நடவடிக்கையையும் நீங்கள் எடுக் கவில்லை. இதனால் 15.12.1988இல் நான் ராஜினாமா செய்வதற்கு முன்பு 12.11.1988 இல் முன்னறிவிப்பு கொடுத்தபிறகு நான் உத்தியோகபூர்வமாக எனது பொறுப்பில் இருந்த ஆவணங்க ளையும் அலுவலகப் பொருட்க ளையும் ஒப்படைத்தேன். அப்பொ ழுதும் கூட நான் அக்குறிப்பை எழு தினேன். நுவரெலியாக் கட்டிடம் தொண்டமானின் பெயரில் வாங் கப்பட்டுள்ளது. இதை இ.தொ.கா GIGGST பெயருக்கு மாற்றும் நடவ டிக்கை இன்னமும் நடைமுறைப்ப டுத்தப்படாமல் உள்ளது'. இக்கு றிப்பை என்னிடம் இருந்துபொறுப் பேற்க, நீங்கள் அதிகாரம் வழங்கி இருந்த, திரு.எஸ்.லோகநாதனுக் குப் பதிலாகக் கடமை செய்து வந்த திரு.எ.கணேஷிடம் தேன். (இவர் மில்கோ கணக்காள
ஒLLடைத
ராக அந்த நேரத்தில் இருந்தவர்)
இ.தொ.காவின் இல72 ஆனந்தகு மாரசுவாமி மாவத்தை தலைமைய கம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந் தது. 1978ம் ஆண்டிலிருந்து இந்த இடத்தின் மீது இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று வெளியேற்றுவ தற்கான வழக்கு மற்றையது சொத்து சம்பந்தமான உரிமைகோ ரும் வழக்கு இவ்விரண்டு நீதி மன்ற வழக்குகளும் முடிவுறாமல் இருந்தன. எனது முயற்சியின் பேரில் திரு. ஜே.பெரிசுந்தரத்தின் (சட்டத்த ரணி, இ.தொ.காவின் முன்னாள் உபதலைவர்)ஆதரவுடன்
2 MÅNENGAGEM DāāSTEDL 2. TällöióESTIGD
72ஆனந்தகுமா தையிலுள்ள இ SIT6M (LJägigufff தது. 4.5.1988இ மாற்றும்படி 10.
LULL LIDIT GAULL பின் அனுமதியு னவு திருப்திகரம
1988 செம்ரெம்ப ரிசுந்தரம் ராஜின 17988 திகதியி ராஜினாமாக் கடி வருமாறு கூறி இ யான வழிகளில் நன்கொடைகளா யற்ற பெரும் ெ தும், தேவையில் யும் தலைமைத்து களது ஊதாரித்த வருகின்றன. தொழிலாளர் அ 6Glu umTL umTsf a3,6f6ST ஒருவர் ஆச்ச நிலைமை வளர் நிதிக்கணக்குகள் முறைப்படுத்தப் பிலுள்ளவர் உட் கும் நிதி தொடர் கள் நடைமுறை தால் இந்த மாதி நிலைமை வாய்ப்பே இல்ை
இ.தொ.காவி
நன்கொடைகளி
ரிப்பானது இ.:ெ சந்தேகத்திற்கிட ளையும் கொண்ட பல்:ே முள்ள நபர்களை யுள்ளது. இவ்ெ தலைமைத்துவத் போலிப் புகழ் ந டுத்தி தீய சூழ்ச் அரசியல் நிலை படும் செலவுக கறை அற்று அ டும் பிரபல்யப்ப
 
 
 
 

சுவாமி மாவத் டம் வாங்கியதற் tத்தை ஆரம்பித் ல் ஆவணத்தை 12.87 திகதி இடப் நீதிமன்றில் தீர்ப் டன் இக்கொள்வ. ாக முடிவுற்றது. ரில் திரு.ஜே.பெ ாமாச் செய்தார். டப்பட்ட அவரது தத்தில் அவர் பின் ருந்தார். 'பிழை வந்து குவியும் நிதி i) G)JG0DYTLLJG0)AIC ாத்துக்கள் சேர்வ லாத செலவு செய் வத்தில் உள்ளவர் னமும் அதிகரித்து .தொ.கா. ஒரு மைப்பா அல்லது அமைப்பா என யப்படுமளவுக்கு துள்ளது.
ஒழுங்காக நடை ட்டும், தலைமை பட அனைவருக் பான கட்டுப்பாடு படுத்தப்பட்டிருந் யான துயரமான உருவாகியிருக்க
3).
மூலமாகவும் தமது செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். இதைத் தொடர விடுவோமானால் அவர்க ளுடைய உற்றார் உறவினர்கள்
ஆதரவாளர்கள் " ஆகியோரைக் கொண்ட சிறிய குழுவின் தனிப் பட்ட நலன்களுக்காக, தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை யும் நலனையும் கவனிக்கும் ஒரு தொழிற்சங்கமாக அல்லாமல் அவர்களைச் சுரண்டும் அமைப் பாக விரைவிலேயே உருமாற்றம் பெற்றுவிடும்.
72. ஆனந்தகுமாரசுவாமி மாவத் தையிலுள்ள இடத்தை வாங்கிய பிறகு அதில் ஒரு ஆறு மாடி கட்டி டத்தை கட்டுவதற்காக இருந்த கட் டிடத்தை உடைக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்தீர்கள் உங்கள் இந்தப் பிடிவாதமான தீர்மானத்தி னால் தோட்டத் தொழிலாளர்க ளின் மேல் அக்கறை கொண்டிருந்த பல நேர்மையாளர்களது ஆலோச னைகளைப் புறக்கணித்தீர்கள்
இதன்பிறகு கட்டிட நிர்மணத்தை யாவது அதைச் செய்வதற்கேற்ற நியம நடைமுறையில் செய்வதற் காக உங்களுக்கு ஆலோசனை
கூறப்பட்டது. ஆனால் நீங்கள்
இவற்றைப் புறக்கணித்து உங்களது சொந்த வழியில் செயற்பட்டதுடன் சர்ச்சைக்குரிய ஒரு கட்டிட நிறுவ னத்திடம் நிர்மாண வேலையையும் ஒப்படைத்தீர்கள். சாதாரணமாக ஒரு ஆறு மாடிக் கட் டிடமானது 18-24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால் இப்பொழுது ஆறுவ ருடங்கள் முடியும் தறுவாயிலும் நிறைவு பெறாத ஒரு நான்கு மாடிக் கட்டிடமாக அது உள்ளது.
நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய், காணியையும் கட்டிடத்தை யும் உங்களால் ஒருபோதும் மீட்க (Մ)ւգ-եւ-IT5/ தெரிந்து கொண்டே அடமானம் வைத்துள் ளிர்கள். காங்கிரஸின் பிரதான அலு வலகர்களான பொதுக்காரியதரிசி, நிதிக் காரியதரிசி ஆகியோர் இதை யெல்லாம் நன்றாக அறிந்திருந் தும், நீங்கள் செய்கின்ற மடத்தன
என்பது
மான செயலை அறியாமையால் அல்ல, தெரிந்து கொண்டே உங்க ளுக்கு தொடர்ந்தும் போடும் மனிதர்களாகவே இருக்க விருப்பியதால் ஏற்றுக் கொண்ட
"ஆமாம்
ன் முன்னாள் கணக்காளர்இ.தம்பிராஜா
வரவின் அதிக 1.காவை நோக்கி ான பின்னணிக நாக்கங்களையும் று மட்டங்களிலு கவரத் தொடங்கி ாறு வந்தவர்கள் லுள்ளவர்களது ட்டத்தை பயன்ப பாலும், நாட்டின் ம பற்றியோ ஏற்
பற்றியோ அக் க்கடி செய்யப்ப த்தும் செயல்கள்
னர். நான் அதற்குத் தயாராக இருக் கவுமில்லை, அப்படி இருப்பதற் கான எந்தக் காரணமும் கூட எனக்கு இல்லை. எனது இராஜி னாமா கடிதத்தில் உள்ளவற்றில் குறிப்பாக இரண்டு விடயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும் புகிறேன். அவையாவன:
மேலதிகப் பற்று, பிழையான நடைமுறை சில வேளைகளில் சட்ட விரோத வழிக ளில் பணம் தருமாறு கோருவது
'துஷ்பிரயோகம்,
(இவற்றில் பலவற்றை நீங்கள் அறி
வீர்கள்) போன்ற எனது 36 ஆண்டு கால பொது சேவையில் நான் காணாத நடைமுறைகள் இ.தொ. காவிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின.
18, 7.88, 27, 7.88. 18.88, 12.9.88, 21.9.88, 11.10.88. 27.1088 ஆகிய திகதிகளில் நான் எழுதிய அறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டிருந்தும், இவற் றைப் புறக்கணித்து நீங்கள் உங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்தீர் கள் என்னுடைய விபரங்களடங் கிய 16.988 திகதியிடப்பட்ட அறிக்கையையும் புறக்கணித்து நீங் கம் இட்மா ஹவுசிங் டெவலப் பேர்ஸ் நிறுவனத்திற்கே கட்டிட வேலைகளை வழங்கினீர்கள்
'நீங்கள் எடுத்த முடிவுகளுடன் என்னால் உடன்படமுடியவில்லை எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ரூபா 50 மில்லியன் பெறுமதி வாய்ந்த பல ஆண்டுகளுக்கு கடன் சுமையை வழங்கக்கூடிய ஒரு விட யம் என்ற படியால் தலைவர் என்ற முறையில் உங்களையும் இ.தொ. காவையும் பாதுகாக்க வேண்டு மென்ற உத்தியோகபூர்வ கடமை எனக்கு உண்டு. இந்தப் பாரிய கட்டிடத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கையில் அழிவு தரக்கூடிய விடயங்கள் தொடரக் கூடும் என்கிற நியாயமான பயம் எனக்கு எழுகிறது. எனவே இது தொடர்பாக இப்போதே உங்க ளுக்கு எனது ஆலோசனையை நான் சொல்லாது விட்டால் அது எனது கடமையிலிருந்து நான் தவ றியதாக அர்த்தப்படும்' உங்களுக்கு பத்திரிகையாளர்களு டன் நல்ல உறவு உண்டு. உங்க ளுக்கு ஒரு முடி சூடா மன்னர் என் றும் தோட்டத் தொழிலாளர்களின் GSla,GJITEFLDITGOT தன்னகரில்லாத தலைவன் என்றும் உங்களுக்கு அவர்கள் பட்டம் வழங்கி கெளர வித்துள்ளனர். எல்லோரும் உங்க ளுக்கு 4 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும் உங்களிடம் 1 மில் லியன் வாக்குகள் இருப்பதாகவும் நீங்கள் கூறுவதை நம்புகின்றனர். இந்தப் புரட்டல் கதைழை 99 6öoTGSQLD) விபரங்கள் தெளிவாக்க வல்லன. என்பதால் உண்மை விபரங்களை நான் தருகிறேன். 1981 முதல் 1988 வரையான சராசரி அங்கத்தவர் தொகை வருமாறு:
1981/82- 160,000 82/83: 159,000 1983/84, 152100 1984/85 : 153,300 1985/86; 135,300 1986/87: 146,800 1987/88: 164,300
தொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல 'எனது மக்கள் என்று நீங் கள் அழைக்கும் இந்த மக்களது நலன்களின் அடிப்படையில், அவர்கள் தம்மை உங்களது இடுக் கிப்பிடியிலிருந்து விடுவிக்கவும் தமக்கு உரித்தான சொத்துக்களை யும் பணத்தையும் காலம் கடந்து விடமுன் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்பதற்காகவே இக்கடி தம் எழுதப்பட்டுள்ளது.
O

Page 9
门 LDՑ கடந்த கால ஊழல்களை மறைப்பதற்கும், தொடர்ந்து பலம் வாய்ந்த ஒரு அமைச்சராக இருப்ப தற்கும், வருங்காலத்திலும் தனது வாரிசுகள் கோடிக்கணக்காகச் சம் பாதிப்பதற்கும். தொண்டமான் இணைய மேற் கொண்ட முயற்சிகளுக்கு பல முட் டுக்கட்டைகள் ஏற்படாமல் இல்லை.
பொஜமுயில்
முதலாவதாக பா.தேர்தலின் முன் னர் பல இ.தொ.கா. முக்கியஸ்தர்க ளும் அதை ஆதரிக்கும் பல வர்த்த கப் பிரமுகர்களும், சிங்களப் பகுதி களில் பொ.ஐ.மு. அலை வீசுகிறது தனித்தே போட்டியிட வேண்டும் என வலியு
எனவே இ.தொ.கா.
றுத்தி வந்தனர். எனினும் தன்கைவ சம் தொண்டாவின் பல ஊழல் விச பங்கள் உள்ளதால் இ.தொ.கா. தன்னை விட்டு அசைய முடியாது என ஐ.தே.கவுக்கு தெரிந்திருந்து பெரும் ஊழல்களில் ஈடுபட்ட தொண்டாவிற்கு சிலரே இ.தொ.கா. ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட வேண்டு மென்பதில் தீவிரமாக நிற்கின்ற னர் என்ற குற்றச் சாட்டும் சில இ.தொ.கா.பிரமுகர்களால் அந்நே ரத்தில் முன்வைக்கப்பட்டது.
நெருக்கமான
பலம் பொருந்திய இந்திய சமுதா யப் பேரவையின் வர்த்தகப் பிரமு கர்களும் இ.தொ.கா தனித்தியங்க வேண்டுமென்பதில் அக்கறையாக இருந்தனர். அவர்கள் கொழும்பு வர்த்தகர் வட்டம் என்ற ஒரு அமைப்பின் பெயரில் பொதுத் தேர்தலின் முன் சந்திரிகாவிற்கு ஹோட்டல் தப்ரபேனில் விருந்து கொடுத்து தம் நல்லெண்ணத்தை தெரியப்படுத்திக்கொண்டனர். கேசரி இயக்குனர் சபை கூட இ.தொ.கா தனித்து இயங்கவேண் டும் என்ற கருத்தைக் கொண்டிருந் ததாகத் தெரியவருகிறது.
இப்பின்னணியில் தான் தொண்டா ஐ.தே.கவுடன் ஒரு உடன்படிக் கையை உண்டாக்கினார். ஜூலை 6இல் தொண்டமான் விஜேதுங்க வும் இதில் கைச்சாத்திட்டனர். இவ் உடன்படிக்கையின் சரத்து 11 இன் படி "பாராளுமன்றத்தில் ஐ.தே.க வும், இ.தொ.காவும் ஒரு குழுவாக இயங்கினாலும் பாராளுமன்றத் தின் உள்ளேயும் வெளியேயும் இரு கட்சிகளும் தமது தனித்துவத்தை பேனலாம். அத்துடன் அத்தனித்து வம் சபாநாயகரினாலும் அங்கீக
ரிக்கப்படும். இரு கட்சிகளும் ஐ.தே.கவின் பட்டியலிலேயே போட்டியிட்டிருந்தாலும் குறிப்
பிட்ட எந்தவொரு விடயத்திலும் பாராளுமன்றத்தில் அவை வெவ் வேறாக செயல்படலாம்."
இந்த உடன்படிக்கையில் ஐ.தே.கவில் சட்டநிபுனரான Gay Tii. லீயினால் சேர்க்கப்பட்ட 10வது சரத்து ஐதேகவும், இ.தொ.கா வும் ஒன்றையொன்று G5 ) is LITE வோ மறைமுகமாகவோ பாதிக் SITE வகையிலேயே இரு கட்சிக ளும் செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இது சரத்து 11 வின் நோக்கத்தை முறியடிப்பதாக அமைந்தது. எனினும் தேர்தல் முடிந்த கையோடு எப்படியாவது பொஐ.மு.அரசில் இணைந்து géill வேண்டும் நாம் என தொண்டா வும் அவருடைய ஆட்களும் முண் டியடித்துக் கொண்டு புறப்பட்ட போது தாம் மேற்படி ஒப்பந்தத்தின் சரத்து 11 அவைப் பயன்படுத்தி
சரிநிகள்
ஆளுங்கட்சியில் "சேர்ந்து விடலாம் என நம்பினர்
Bhaill I'll D. S.
ஜி.எல்.பீரீஸுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இணைவதற்கு இந்த சரத்து மட்டும் போதாது, இன்னும் பலமான ஒரு அடித்தளம் வேண்டு மென்றும் தொண்டாவிற்குக் கூறப் பட்டது. இதை முன்னிட்டு ஒப்பந் தத்தை உறுதி செய்யும் வகையி லான ஐதேக பொதுக் காரியதரி யினால் கைச்சாத்டப்பட்ட சபாநா யகருக்கான கடிதம் ஒன்றை தொண்டா ஐ.தே.கவிடம் பெற்றுக் கொண்டார். இதன் பின்னரும் பேச் சவார்த்தையில் இழுபறி நிலை காணப்பட்டது. (தொண்டா மக னின் சத்திரசிகிச்சைக்காக பெங்க ளூர் சென்றிருந்த காலத்தில் பேச்ச வார்த்தைகளை கந்தசாமி நாயு டுவே கவனித்து வந்தார்) இழுப றிக்கு முக்கிய காரணங்கள்
ར།
| சந்திரசேகரனை நீண்டகாலத்தில் பொ.ஐ.முவின் நேசக்கரமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்து பொஐமுவின் பல மட்டங் களிலும் காணப்பட்டது. சந்திரிகா வும் இக்கருத்தை பொஐமுவினுள் வலியுறுத்தியிருந்தார். 2 தொண்டமான்தான்இணைவதா னால் பெருந்தெருக்கள் அல்லதுநீர் பாசன மின்சக்தி அல்லது புடவைக் கிராமிய கைத்தொழில் அமைச்சுக ளில் ஒன்றைத் தனக்குத் தரவேண் டுமெனக் கேட்டுக் கொண்டிருந் தார். இவ்வமைச்சுகளுடன் சம்பந் தப்பட்ட அமைச்சர்களோ இதற்கு உடன்பட்டு இராஜினிமா செய்வ தாக இல்லை. 3. தொண்டமான் ஜனாதிபதித் தேர் தலுக்கு முன் இணைந்தால் அது ஐ.தே.கவை ஒருஇனவாத நிலைப்
JU JE I
நவ08 - நவ.
பாட்டுக்கு အမေး၏ဧရံ(၅)၊
சிறுபான்மை கட்சிகள்
சேர்ந்து பொஐ.மு. இ கொடுக்கின்றன எ கருத்தை சிங்கள மக்க தோற்றுவித்துவிடும் எ தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கொடுப்பது தொடர்பு முறை பொ.ஐ.மு. சார் பேச்சுகளில் ஈடுபட்ட டத் துறை நலன்புரி ஒன்றை உருவாக்கி விற்கு கொடுக்கலாம் பிராயத்தை முன்வைத்
இதனிடையில் தொன் ஒருவிடயம் தெரியவ வது சந்திரசேகரனுக் தித் தேர்தல் பிரச்சாரத் ளமான நிதியும், மற் பிரச்சார வசதிகளும்
2
-
னால் செய்து கெ ளன என்பதே அது டன் தொண்டமான்
வராவிட்டாலும் ம
கள் எங்களுக்கே சி வும், எனவே சந்தி முடன் உறுதியாக வேண்டும் என்றும் னுள் பலமான கரு அறிந்து கலவரமன மான் தமக்கேயுரிய பாய முயற்சியில் திரிசேகரனை இ இணைத்து விட்ட வில் தான் சேரு தடையுமில்லாமல் பது அவருடை எனவே சந்திரசே! மியூடாக துது இணைந்தால்
 
 
 
 

24 199°
9
ம் என்றும், I GTGi)GDITLio ந்த முண்டு ன்ற ஒரு sit u oġġSlu9ldio னவும் கரு
அமைச்சு ாக, ஒரிரு பில் இந்தப் நீலன், தோட் | அமைச்சு தொண்டா என்ற அபிப் தார்.
ண்டமானுக்கு ந்தது. அதா கு ஜனாதிப திற்காக ஏரா
டுக்கப்பட்டுள் பாகும். அத்து வந்ததாலும் லயக வாக்கு டைக்கும் என சேகரனை எம் வைத்திருக்க பொ.ஐ.முவி து நிலவுவதை டந்த தொண்ட ஒரு தந்திரோ றங்கினார். சந் தொ.காவுடன் ல் பொ.ஐ.மு தற்கு எந்தத் இருக்கும் என் GTGSTGSTLs). னுக்கு கந்தசா விடப்பட்டது. ந்திரசேகரனை
இ.தொ.காவின் பொதுக் காரியத ரிசி ஆக்கலாம் என்றும், அதன்பின் தொண்டமாவிற்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட பிரதித் தலைவர் பதவி ஒன்றை உருவாக் கித் தரலாம் என்றும் சந்திரசேகரனி டம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்திரசேகரிடமிருந்து (FITSELDITGO, பதில் கிடைக்கவில்லை.
இதேவேளை, தொண்டமான்பெங் களுருக்கு மகனின் சத்திர சிகிச் சைக்காக சென்றிருந்தார். பொஐ. முவில் சிலர் இ.தொ.காவுடன் பேச் சுவார்த்தையில் ஈடுபடும்போது காதரையும் வைத்துக் கொண்டே ஈடுபடவேண்டும் என கோரினர். ஆனால் பொ.ஐ.மு, ம.ம.மு. இ.தொ.கா பங்குபற்றுவது என தீர் மானிக்கப்பட்ட கூட்டத்திற்கு கந்த சாமி வரவில்லை. அக்கூட்டத் திற்கு வந்த போதுதான் காதருக்கு
hljleMLlongir
Laguna
இ.தொ.க - பொ.ஐ.மு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கி றது என்ற உண்மை தெளிவாகத் தெரியவந்தது.
அதன்பிறகு சில நாட்களுக்கு
பொ.ஐ.முவுக்கு கந்தசாமியின் தொடர்பு இல்லாமல் போய்விட் டது. அதேநேரம், இ.தொ.காவின் ஜி.எல். பீரிசுடனான அமைச்ச ரவை மட்டப் பேச்சுவார்த்தையில் நடைமுறைச் சிக்கல் ஒன்று இருப்ப தாக கூறப்பட்டது. தொண்டமான் ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் பா.உ. எனவே தேசியப் பட்டிய லில் இருந்து இலகுவாக அவரை ஐ.தே.க. விலக்கிவிடலாம் என்ற பிரச்சினையே அது. ஆனால் ஒப் பந்தம் நடைமுறையில் உள்ளதால் தொண்டமான் அமைச்சர் பத வியை ஏற்பது என்றும் மற்றைய
பா,உகள் முக்கியமான விஷயங்க ளில் எதிர்கட்சியில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு ஆதர வளிப்பது எனவும் முடிவு செய்யப் பட்டது. člay(Souciостваћа), ஐ.தே.க. தொண்டமானை விலக்க வழக்கு தாக்கல் செய்யக்கூடுமாயி னும் அது ஒரு வருட காலத்திற்கு இழுபடும் என்பதாலும் அதற்குள் புதிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவிடும் என்பதாலும் இதுபற்றி அக்கறைப்பட வேண்டி பதில்லை என இ.தொ.கா. கருதி யது. அத்தேர்தலில் பொஐமுவு டன்இணைந்து மீண்டும் தேர்தலில் நிற்கலாம் என்றும் அது எண்ணி யது. திரும்பவும் அமைச்சரவை மட்டத் திலான பேச்சுவார்த்தைகள் வெற் றியை நோக்கி சென்று கொண்டிருந் தன. காமினி இறப்பதற்கு முன் னான வியாழக்கிழமை காலை சந் திரிகா தொண்டமானை சந்தித்தார். அப்பொழுது அமைச்சரவையில் சிக்கல் உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின் அமைச்சொன்று தருவ தாகவும், ஆனால் நீங்கள் எங்களு டன் சேர்ந்து வேலை செய்ய வேண் டுமெனவும் சந்திரிகா கேட்டுக் (la, Todor Tir. தனது நுழைவை மேலும் சட்டபூர் வமாக்க தொண்டமான் இன்னு மொரு வேலையில் ஈடுபட்டார். வெள்ளி அதிகாலை ஐ.தே.கவு டான தேர்தல் உடன்படிக்கையில் மேலதிக திருத்தமொன்று இ.தொ. காவின் சட்ட ஆலோசகரால் வரை யப்பட்டு, அது காமினிக்கு அனுப் பப்பட்டது. அதில் ஐ.தே.கவின் பொதுக்காரியதரிசியின் கையொப் பம் வைத்து ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் தரவேண்டும் என்றும் இல் லாவிடில் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவை ஆதரிப்பதில்லை என முடிவெடுக்கப் போவதாகவும் இ.தொ.கா. காமினிக்கு கூறியது. வெள்ளி காலை, இ.தொ.காவின் அரசியற்குழு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்ககூடியது. ஆனால் முடிவொன்றும் எடுக்கா மல் மீண்டும் மாலை கூடியது. அப் பொழுது தொண்டாவுக்கு அமைச் சர் பதவி கொடுத்தால் பொ.ஐ. முவை ஆதரிப்பதாகவும், அல்லது கைவிடுவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
அத்திருத்த உடன்படிக்கையில் இ.தொ.கா. விதித்த காலக்கெடுவிற்க்கு முன் னரே காமினி, ஐ.தே.க. பொதுக்கா ரியதரிசியின் கையொப்பம் வாங்கி திருத்தச் சரத்தை திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் திருப்பியனுப் பிய ஆவணத்தில் காமினி ஒரு பத் தியை இணைத்திருந்தார். 'கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இ.தொ.கா, ஐ.தே.க உறவு இத னால் பலப்படுத்தப்படும் எனக்கரு துகிறேன்' என அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த புதிய பத்தியானது தொண்ட மானின் திருத்த ஷரத்தின் நோக்கத் தின் அடிப்படையையே முறியடிக் கக் கூடியதாகவும் அதனால் தொண்டா பொ.ஐ.மு. அமைச்சர வையில் இணைவதற்கான சட்ட
ஞாயிற்றுக்கிழமை
அடிப்படையை மறுதலிப்பதாக வும் அமைந்திருந்தது. ஆனால் ஞாயிறு நடுநிசி காமினி படுகொலை செய்யப்பட்டு மரண மானார். அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை தொண்டமான் அமைச்சரா GBTITÍ.

Page 10
சரிநிகள்
மலையக இளைஞர்
முன்னணி:
மலையகத்தில் கல்விகற்றவர்கள் எண்ணிக்கை ஓரளவு பெருகியது. இவர்கள் இலங்கையில் வாழ்கின்ற மற்ற சமூகங்களோடு மலையக சமூ கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அதன் அவலநிலையை எண்ணி ஏங்கினர். இவர்களின் ஏக்கத்திற்கு ஈடு கொடுக்க மலையக அமைப்பு கள் எதுவுமே முன்வரவில்லை. இந்த இளைஞர்களின் அபிலாசை
களை நிறைவேற்றிக் கொள்ள எவ் வித மார்க்கமும் இல்லாமல் அலை
மோதினர். மலையக மக்களுக்கு பிரஜாவு ரிமை இல்லை. அது அவர்களின் வாழ்க்கையில் தொழில் உரிமை யைப் பாதித்தது. இலங்கையின் அரசியல்வாதிகளும், அரசாங்க மும் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, இவர்களின் நல் வாழ்வைப்பற்றி சிந்திக்கவே எவ
ரும் முன்வரவில்லை. தொழிற்சங் கங்கள் தொழிற்தகராறுகளை மாத திரம் தீர்த்து வைப்பதில் கருத்தைச் செலுத்தின. மலையக மக்களின்
Ժ(Մ)5 ளுக்கு சிந்திக்கவே நேரமில்லாதது போல் நடந்து கொண்டன.
நலன்களைப்பற்றி தங்க
மலையக மக்களின் சமூகநலன் களை, அவர்களின் நல்வாழ் வினை மனதில் கொண்டு 1969இல் கல்விகற்ற இளைஞர்கள் திருஇ ரா.சிவலிங்கம் தலைமையில் மலையக இளைஞர் முன்னணி என்ற அமைப்பினை அமைத்தனர். இவருடன் இணைந்து திருவாளர் கள் பி.எஸ்.திருச்செந்தூரன், எஸ். கிருஷ்ணன், பாரதி இராமசாமி, எம்.வாமதேவன், பி.மரியதாஸ், தாயுமானவர் பிலிப் ராமையா விரி,தர்மலிங்கம், சற்குருநாதன், எம்.ஆர்.முருகேசு.எஸ்.கணேசன்எஸ்.குலசேகரம், எஸ்.நாகமணி, எச்.எச்.விக்கிரமசிங்க(செல்வா) ஆகியோர் அணிதிரண்டனர். இரா.சிவலிங்கம் மலையக சமூகத் தைச் சேர்ந்தவர்களுள், கல்விகற்ற இளைஞர்களின் செல்வாக்கினைப் பெற்ற முன்னோடியாவார். மக்கள் மீது பற்றுக் கொண்டு சோஷலிசக் கருத்துக்களை ஏற்று வளர்த்து வந் தார். இந்தியாவில் கலைமாமணிப் பட்டம் (M.A) பெற்ற ஆசிரியராக ஹட்டன் ஹைலேண்ட்ஸ் கல்லூரி யில் கடமையாற்றினார். இவரிடம் பயின்ற மாணவர்கள் சமூகப்பற்று. அரசியல் சிந்தனையுடன் வெளி யேறினர் கல்விகற்றவர்களாக பட் மலையகத்தில் வாழும்பலர் திகழ வேண்டும், கல்வி ஒன்றே மக்களை சிந்திக்கத் தூண்டும், அதுவே மலையக சமூக உயர்வுக்கு வழி' ணத்தை மாணவரிடம் உருவாக்கி அந்த இலட்சியத்தை நிறைவேற்ற துணிவையும் கொடுத்தார். இம்மா GöOTGui தன்னம்பிக்கையுடன் FCLP5T
டதாரிகளாக
என்ற எண்
யத்தில் நடாமாடத் தொடங்கினர்.
இவரின் சமூக ஈடுபாடு மாணவு பருவத்தைக் கடந்த இளைஞர் மத் தியிலும் நெருங்கிய தொடர்பினை
இரா.சிவலிங்கம்
ஏற்படுத்தியது, தோட்டங்களில்
செயல்பட்டு வந்த மன்றங்கள் தாங்
கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக ளில் முக்கிய பேச்சாளராக இவரை அழைத்தன. இவரின் எழுச்சிமிகு பேச்சு, இளைஞர்களைத் தட்டி எழுப்பியது. கருத்து அனைவரை யும் கவர்ந்தது.
"மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தை விட்டு வெளியேறிய பின் தேசிய அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பம் இருவக்குக் கிடைத்தது. 1964ம் ஆண்டு இலங்கைப் பாரா
ளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன் னணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும்
முகமாக அரசியல்
கருத்துக்க ளைத் தெளிவுபடுத்தினார். இத் தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன் னணி தோல்வியடைந்தது. இவர் அரசியலில் நேரடியாகப் பங்கு பற்
மேடைகளில் தனது
றியதால் ஆட்சியாளரினால் பழி
GJITIÉ BESLILILLL LITT.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கையின் தொழிற்சங்கத் துறையில் மாபெரும் சக்திவாய்ந்த அமைப்பாக வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் அது மலையக சமூக முன்னேற்றத்திற்கு தனது பங்களிப் பினைச் செய்யவில்லை என்ற கருத்தினை மக்கள் முன்வைத்தார். இந்த ஏற்றுக் கொள்ள முடியாத காங்கிரஸ், ஆட் ÁFALL UTGITT BEGINGST பயன்படுத்தி, அவரது ஆசிரியர் தொழிலில் கைவைத்தது. விசார ணைக்கு முகம் கொடுத்தார் தனிப் பட்ட வாழ்க்கையில் துயரத்திற்கு
விமர்சனத்தை
GlgóajstácDGL
ஆளாகினார். விசாரணை இவருக் குப் பாதகமாக அமைந்ததினால் தொழிலிருந்து விலக்கப்பட்டார். இ.தொ.காங்கிரஸின் செயல்களை விமர்சனம் செய்பவர்களைப் பழி வாங்கும் எண்ணம் ஏற்கனவே இவர்களுக்கு இருந்தது. தங்கள் அரசியல் செல்வாக்கைப் பாவிக் கும் சந்தர்ப்பம் கிடைத்ததும் تكاك னைப் பயன்படுத்தி இரா.சிவலிங் கத்தைப் பழிவாங்கினர். இவரு டன் தங்களின் பழிவாங்கும் பட
லத்தை ஆரம்பித்தனர்.
விரிகுர்மலிங்க)
பல துறைகளிலும் திறமை வாய்ந்த "இலங்கை
தோட்ட சேவையாளர் சங்கம்" என்ற தொழிற்சங்கத்தில் பணிபுரிந் தார். இதில் சிறப்பாகப் பணிபுரிந்த தன் மூலம் தோட்டச் சேவையாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்றார் சட்டத்தரணியாகும் வாய்ப்பினை யும் பெற்றார். இலங்கைத் தேசிய அரசியலில் தொடர்பினை மேலும் அதிகரித்துக் கொண்டார்.
இலங்கையில், மற்றச் சமூகங்க ளெல்லாம் அரசியல் தொடர் பினை வைத்துக் கொண்டு, பலது றைகளிலும் முன்னேறியபோது, மலையக மக்கள் மாத்திரம் பலவழி களிலும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்தனர். மிகவும் குறைந்த வரு மானம் பெற்று பற்றாக்குறை வாழ்கை நடத்தினர் கல்வியில் மிக வும் பின்தங்கியவர்களாக இருந்த
Gossr.
தங்களி குரல் எழுப்ப GILDGITG&fl3, GITITA
களைத் தட்டிச் தவர்களாக { கள் உயர ஏ6 தப்பட்டனர்.
விழிப்புணர்ச் யில் ஏற்படு: நோக்கத்துடே இளைஞர் மு மையை ஏற்க
LOGO) QUOLI 5 LD5||
மலையக அரசியலில், சமுக, கலாசார அமைப்
கள் பற்றிச் சிந் சியல்ரீதியாக டித் தங்கள் : வேண்டும் எ மக்களைத் தய திட்டங்களுட செயல்பட்டது அரசியல்
LDGOS) GADULUB, LID
5GOGIT Glaudi
GTIGSTM) THILDLGlö,
அன்றே இரா.சிவலிங்கத்ை
பழிவாங்கிய இ.தொ.க
கட்சிகளுடன் செயல்பட்டது பல பிரச்சினை லும், குறிப்பிட் ளில் மாத்திரப் செலுத்தியது. அனைவர்க்கு வழங்கப்பட கத்தின் கல்வி டல் வேண்டும் ளுக்கு GEGAJ GOOGDIGJITLUL வேண்டும் ம தரம் உயர தே களுக்கு சம்பவ படல் வேண்டு களை முன்வை 'உரிமைக்குக் உறவுக்குக் ை என்ற கோஷங் மக்களுக்கு அ பூரீமா - சாஸ் கிழித்தெறிவே officio Lóla95 GLib ed. álalgólsÉJglb அதையே மை தாரக மந்திரமா டங்களில் பிர LDG) GADULU 455 LD&; வாழும் தேசிய தானமாகவே னர் என்பதை கள் எடுத்துக் 9 இலங்கைத் :ெ ஸினுடைய அ யின் வங்குரே யில் இம் ( ClaçMägLDITS
SGT தேசிய செயல்படவும், | Já) ()&ITGIc. இயங்கவும் ஒ ரையையே இ லையக இை மூலம் வளர்த்ெ இளைஞர்களும் யையும், அரசி uqub, LGTěřáfa கொண்டு வர யையும் இம்மு
L15.
 
 
 
 

10
கேட்க துணிவில்லா
இருந்தனர். மற்றவர் னியாகப் பயன்படுத் இதனால் அரசியல் சியை மக்கள் மத்தி ந்த வேண்டுமென்ற
* '''LD 60) GOLL1895 8
360TCELLI
ன்னணி'யின் தலை
முன் வந்தார்.
கள் தமது பிரச்சினை
திக்க வேண்டும், அர சிந்தித்து போரா உரிமைகளைப் பெற ன்ற எண்ணத்துடன் பார்படுத்தும் செயற்
955 கெளரவமிருந்தது.
ன் இம்முன்னணி
அமைப்புகளினூடாக
முடியும் கையுடன் அரசியல்
ாறெடுக்க
தொடர்பு கொண்டு
இச்சமூகத்திற்குப் ாகள் இருந்த போதி
Lட சில பிரச்சினைக
வேண்டும். மலைய
நிலை உயர்த்தப்ப
படித்த இளைஞர்க 寝
அவர்களுக்கென்ன.
அரசாங்கத்துறையில் வழங்கப்பட க்களின் வாழ்க்கைத் ாட்டத் தொழிலாளர்
ா உயர்வு வழங்கப் ம் என்ற கோரிக்கை
புத்து செயல்பட்டது.
குரல் கொடுப்போம் க கொடுப்போம்'
களுடன், மலையக
நீதி இழைத்துவிட்ட திரி ஒப்பந்தத்தைக்
rம் என மேடைக
றுதியாக திரு.இரா. முழக்கமிட்டார்.
லயக இளைஞர்கள் .
கக் கொண்டு தோட்
சாரம் செய்தனர். கள் இலங்கையில் இனங்களுடன் சமா வாழ விரும்புகின்ற இவரின் செயல்பாடு
ாட்டுகின்றன.
ாழிலாளர் காங்கிர
ரசியல் கொள்கை
த்தை மக்கள் மத்தி முன்னணி வெட்ட
யது. மலையக மக் சியலோடு சேர்ந்து
பிற்போக்கு அரசி ககளை எதிர்த்து ந அரசியல் பரம்ப TIT. áÉNGJIGÓ MÉS, LES ‘‘‘LD
ாஞர் முன்னணி
தடுத்தார். மலையக
கு தன்னம்பிகை பல் தெளிவையை GITEG)GIT Glauclä,
கூடிய துணிவை ன்னணி உருவாக்கி
வரும்
1994 T தேவைகளுக்கு
முடியாத வாய்மூடி
வாழ்ந்தனர். அநீதி | எழவே இல்லை
குளித்துக் கொண்டிருந்ததாக்கும் நிலவு
எனினும் போகச் சொன்னார்கள் அந்த நன்றி மறந்தவர்கள் பதறினோம் பின் ॐॊ சலாரென வெறிக்கத் தொடங்கிற்று வெஞ்சினம் நடந்தோம். காடுகள் வயல்கள் வனாந்தரங்களென. தெற்காகவும் நடந்தோம் எல்லையை கடக்கும் வரையிலும் தான் தொண்டையை இழந்து தொங்கியவைகளையுமிழந்து இனியென்ன. எங்களுக்கென்றொரு
தனி தைரியமிருந்தது. சட்டிகள், பானைகள் அடுப்புகளென
ஆக்கிப் போட்டு வளர்த்ததால் ஒத்துழைத்ததால் மாடுகள் மார்பை குத்தவில்லை மனிதர்கள் குத்தினர். அவர்கள் மனங்களைப் போலவே நீண்டு கிடந்திற்று
இருட்டு
அந்த சாமத்திலும் அன்னியக் கண்களை தாரளமாகவே திறந்தே விட்டனர்
அடக்க முயன்றனர். b பிரதான கவனம் இலங்கையில் பிறந்த b பிரஜாவுரிமை
அகதிகளாக்கினர் தோல்வியும் எங்களுக்குத்தான் ஆனால்
நிரந்தரமானதல்ல.
"போரில் வெல்லத்தானே வேணும். Guart 06иb, அறிக்கைகள் வி ட்டும்.
சமாதானம் பற்றி அல்லது தனித் தமிழ் ஈழத் தாயகத்தின்
நிச்சயத்துவம் பற்றி
இன்னமும்தான் கசியத் தொடங்குகிறதே
5յան:
சொந்த நிலங்களை விட்டே ராவோடு ராவாக நாங்கள் வெளியேற்றப்பட்ட உண்மையின் கொடுமைகள் பற்றி நடுங்கிய ஆத்திரத்தில் கைகளிரண்டையும் பிசைந்தது பற்றி
தட்டுத் தடுமாறி விழுந்து கிடந்தே மணலில் முகம் புதைத்து துணி விரல்களால் செத்தையில் குத்தியது பற்றி நிமிர்ந்து ஒரு முறை மயிரை கோதி விடுகிற போதும் நெஞ்சை அழுத்தி தொட்டுப் பார்க்கிற போதும்
பிடிபடுகிற
ஒவ்வொரு மயிரின் சிலிர்ப்பும் கனதியும் இனவாதமாய் ஊறத் தொடங்கும் தான் இனி.
சில மரங்கள் வளருவது போல
சில கொடிகள் படருவது போல
சில புற்கள் பூண்டுகள் செழித்து வளருவதைப் போல

Page 11
சரிநிகள்
ண்டும், பரந்தும், திறந்தும் அடைத்தும் உள்ளதான அந்தத் தனியார் ஹொஸ்பிட்ட லில் குறுகலான ஒரு அறையின் பளிங்குத்தரை யில் என் கால்களும், முகட்டைப் பார்ப்பதா யும் பார்க்காததாயும் மெத்தை மீது கிடக்கும் இன்னொரு மெத்தையான அவன்மீது மனமும் பின்னிக் கிடந்தன. சுழன்று கொண்டிருக்கும் பேரினில் கூந்தல் கலைந்ததுவோ, நனைந்து முடிந்த கண்களில் வெறிப்பில் நிழல்களின் அசைவுகள் ஓரங்கப் பட்டதுவோ எனக்கு ஞாபகமில்லை. நிசப் தத்தை விழுங்கிக் கொண்டிருந்த அவர்களின் இரைச்சலின் ஊடாக, நான் தனிமைக்குள் புகுந் ததும், பின் வெறுமைக்குள் விழுந்ததும் நிசப்த மாய்ப்த்தான் நடந்தன. அந்த ஈச்சிலம் பற்றைகளும், அது மறைந்திருக் கும் மணற்திட்டும், இன்னும் அப்படியே அருகி லிருக்கும் நதியின் சத்தமில்லாத ஆவர்த்தன மான அசைவுகளைக் கேட்டுக் கொண்டிருக் கும் என்பதை இவன் மறந்திருப்பானா? நான் அளைந்து பிசைந்து இடையிடையே கையில் கொட்டி விளையாடும் பொருப்பு மணலில் கை கோர்த்தபடி நடப்பதை நிரந்தரமாயே தவிர்ப்ப தற்காகவா என்னைப் பிரிந்து சென்றான். "சுபா எழும்பு மகள் போவம், பேர்யிற்று நாளைக்கு வருவம் அங்கபாரு வானம் என்ன மாய் இருட்டி இருக்குதெண்டு' யன்னலூடே பளபளப்பான, அவனின் மூக்கில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்த கதிர்களைத் திருடிய இருட்டு அம்மாவுக்குச் சாதகமானதாய்ப் போனது வெளியே சின்னதாய் சிணுங்கும் மழையையக் காட்டி ஒரு புயலையே எழுப்பப் பார்த்த அம்மாவைப் பார்த்துச் சிரிப்பதா இல்லை அழுவதா என்பது முக்கியமில்லை
19, Co. அம்மா, இரண்டாம் பட்சமாகிப் போனது. அம் மாவுக்கே தெரியாதிருக்கலாம். எத்தனை தூறல்களில் இதோ இங்கே நிமிர்ந்து கிடக்கும் மெத்தை என்னுடன் நனைந்திருக்கும். அப் போதெல்லாம் அம்மா மழையைப் பற்றியோ ரவலைப் பற்றியோ அதிகம் அலட்டிக் கொண் டதாய் ஞாபகம் இல்லை. 'பிள்ள எழுமபு மகள் நாளைக்கும் வந்து பார்க் கலாம் தானே எழும்பு வா' அம்மா என் தோளைத் தொட்டாள் வார்த்தை களில் வழிக்குள் வராத நிலையில் செய்கை முனைப்பெடுத்தது. அந்த முன்பை விட கூடுதலான அழுத்தம்
முனைப்பில்
அம்மாவின் கையை ஆதாரமாய்ப்பற்றி எழுந் தேன். என் ஆதாரமும் அவதாரமும் இங்கே அநாதரவாய்க் கிடக்கிறது. 'அம்மா அவரோட ஒருவரும்.' இழுத்தேன். "அதெல்லாம், நேர்ஸ்மார் பார்த்துக் கொள்ளு
நான்
வாங்க'அம்மா மொட்டையாகச் சொன்னாள், வார்த்தைகளுக்குப் பின்னால், விஷம் தடவிய அம்பு துளைத்தது போலவும், முகம் தெரியா ஆசான் போதித்தது போலவும் இரு வேறு தோற்றங்கள் பிரசன்னமாகின. அதெல்லாம் நேர்ஸ்மார் பார்த்துக் கொள் வாங்கள் என்பதை விறைப்பாகச் சொல்லிக் காயப்படுத்தியதோடு இனிமேல் யாரோ, நாம் யாரோ அவனை யார் வேண்டு மென்றாலும் பார்த்துக் கொள்வார்கள் நீ இதில் சிரமப்பட வேண்டாம் என்று போதிப்பதாயும் இருந்தது. இத்தனை சீக்கிரமாய் அம்மா அவனை மறந்து தான் போனாளா? அவன் சாவுடன் கைகுலுக்
அவன்
கப் போவதை அறிந்த கணங்களிலேயே அம் மாவும் அவனுடன் பிரியா விடைக்காய் கை குலுக்கிக் கொண்டாள் போலும்
அம்மா நேர்ஸ்ஸிடம் விடைபெறப் போன அந்த நிமிடங்களில் அவனின் முதல் வரு கையை நினைத்துப் பார்த்தேன்.
இப்போது மூக்கு மட்டுமே பளபளப்பதைப் போலல்லாது அவன் முதன் முதலாய் என் வீடு தேடிவந்த வேளை உடம்பு பூராக ஒரு சதைப்பி டிப்புடன் மெருகேறித்தான் இருந்தது. தயங்கி யபடியே வாசலில் நின்றவனை "வாங்கதம்பி, வாங்க" என்று புளகாங்கிதமாய் முதலில் வர
வேற்றது அம்மாதான் முன்பின் அவனைப் பார்த்திராவிட்டாலும் வாசலில் நிறுத்தியிருந்த 'டொயோடா' காரை வைத்தே அம்மா இன்ம் கண்டு கொண்டாள் என் காதலனுக்குக் கார் இருப்பது என்னை விட அம்மாவுக்குத்தான் அதிகம் பெருமையாய் இருந்தது.
அன்று மட்டுமென்ன பின்னிட்ட காலங்களி லெல்லாம் தம்பி தம்பி என்று அம்மா காட்டிய அக்கறையில் தாயில்லாத தன்னுடைய குறை நீங்கியதாய் இந்த மெத்தை என்னிடம் அடிக்
estą. சொல்லும், நான் பூரித்துப் போகும் அந்த
நிமிடங்கள் என் உயிர்ப்பின் ஆரம்ப அமைவி டம் பற்றிய என் பெருமிதங்கள் எல்லாமே இப்போது என்னைக் கூனிக் குறுக வைத்தன.
భ
என்முன்னேயே நான் குறுகி நின்றேன். என்
பிறத்தலே வெட்கத்துக்குரியதாகியது 'அப்ப, பிள்ள நாங்கள் போயிற்று வாறம் தம்பியக் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங் கோ' அம்மாதான் சொன்னாள் பொய்யின் போர்வையிலிருந்து சடங்காய் சம் பிரதாயமாய் சில நூல்கள் பிரிந்தன; சிதறின. ஒலியாய், குரலாய், மொழியாய் செவிச் சுரங் கத்தினூடு ஒரு கயமை நுழைந்தது. காதைப் பொத்திக் கொள்ளாதது குற்ற உணர்வாய் சுட் டது எனக்கு அம்மாவைப் பார்த்தலைத் தவிர்த்தலில் சுவர்க ளையும், கட்டிலின் கால்களையும் மாறி மாறிப் பார்த்தேன்.
'நான் போயிற்று வரட்டா' உதடுகள் மெல்லப்பிரிந்து வார்த்தைகளாவதற் குள் எனக்குள் ஏகப்பட்ட பிரளயங்கள் நான் சொன்னது எனக்கே கேட்டிருக்காது. இன்னும் உரத்துச் சொன்னாலும் அவனுக்குக் கேட்காது. ஆனால் இப்பிடித்தான் அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடியே விடை பெற இப்படித்தான் (35;L'_GLI6óT. 'ம்' என்ற ஒற்றைச் சொல்லுடன் என்னைவி டுத்து நான் போகையில் இழுத்துப் பிடிக்கும் பூனை எலி விளையாட்டு சில நிமிடங்கள் நீடிக் கும். அங்கே எலி ஒரு நாளும் வருத்தப்பட்ட தும் கிடையாது, பூனை வருத்தப்படுத்தியதும் கிடையாது. சந்தோஷப்படும் எலிகள், எலிகள் எலிகள். என் பூனையின் கட்டிலருகே சென் றேன்.குனிந்து கைகளை என் நெஞ்சோடு சேர்த்து. 'போயிற்று வரட்டா' என்றேன். கருக்கட்டாத வானமாய் தெளிவான சலனமில்லாத தோற்
றம் மரணத்தை எதிர் கொள்ளலில் பயந்து
 
 
 
 
 

ன நேரங்களை மறந்து ஒரு நிம்மதிச் aum
என் பூனையே ஒருதரம் கண்ணை விழித் பாரேன். உன்னுடைய எலி விளையாடத் க்கிறது. பாரேன், இதோ உனக்கு அருகி யே உன் கைகளைப் பற்றியபடியே உன் 1. விளையாடுவதற்காய். பாரேன். ங்கிக் கிடக்கும் விரல்களை நிமிர்த்தி உன் யைப் பிடியேன்" மனம் ஓலமிட்டது. பா, கெதியா வா பிள்ள, மழை வந்திட்டுது' 1ளியில் இருந்து வந்த அம்மாவின் கட் ளை சுவர்களில் மோதி என் மனக்கிலேசங்
|ள வெளிப்படுத்துதலை தடை செய்தது.
டுத்த கணமே அவன்பலத்த நோயாளியென்
தைச் சுட்டுவது போல தலைப்பக்கமாய் விந்து கிடக்கும் மருந்துப் போத்தல்களிட மும், ஹோர்லிக்ஸ் போத்தலிடமும் விடை பற்றுக் கொண்டேன். அவன் விழிக்கும் பாது சிலவேளை இவை மட்டும்தான் விழித் ருக்கும் என்ற உண்மையைத் தாங்காமல் ாங்கியவாறே கணணி மனிதனாய் நான்நகரத் தாடங்கினேன். நேர்ஸ்ஸிடம் நான் எதுவுமே சால்லவில்லை. சொல்வதற்கும் என்ன இருக் |றது. என் வருகையைப்பற்றி அவனிடம் தரிவிக்கும்படி சொல்லியிருக்கலாம். அது தரிந்து, இதற்காக ஒருதரம் பிரத்யேகமாய்க் வலைப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. நர்ஸ் தானாகவே Qgna-Sea Lira). சிஸ்டர், நான் வந்து போனதைப்பற்றி அவரி Lib (giriya) Cougar Tib Jafalo' ான் சொன்னவை அவளுக்கு வியப்பாயிருந் து கண்களில் பின் நோக்கம் அறியும் ஆவல் தரிந்தும் றைந்து போனது.
அம்மா, போர்டிகோவை விட்டு எப்போதோ
சாதுரியமாக மறைக்கப்பட்டது.
இறங்கி குடையை விரித்தபடி எனக்காகக் காத் ருந்தாள். ஹொஸ்பிட்டலில் இருந்து "பஸ் ஸ்டொப் வரையும், பஸ்ஸிற்காக காத்திருந்த இடைவெளிகளிலும் அம்மா எதையோ மறை
மகமாய் உணர்த்துவதற்காக எதையெ தையோ GTä)OITLO சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மாவைத் தாண்டி, அவனின் கட்டிலிலும் அந்த மருந்துப்போத்தல்களிலும், ஈச்சிலம் பற் றை மணல் மேட்டிலும், பூனை எலி விளை பாட்டிலும் மூடிக்கிடக்கும் அவன் இமைகளி லும் மாறி, மாறி அலையும் மனம் இடையி டையே அம்மாவிடம் திரும்பும் போதெல் மாம், நான் அவனைப் பார்ப்பதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கசாயம்
மெதுவாய் மிக நிதானமாய் எனக்குப் பருக்கப் பட்டுக் கொண்டிருந்தது. மனதில் அம்மாவைப் பற்றி ஏலவே விழுந்திருந்த வெடிப்பு இழுவி சைக்குட்படும் கொங்கிறீட் போல விரைவாய் மிக விரைவாய் எனக்குள் பரவத் தொடங்கி
(L5).
அம்மாவுடன் சேர்ந்தாற் போல், ஒரு குடை யின் கீழ் நடந்து கொண்டிருந்தது. நனைதலைத் தவிர்ப்பதற்காக நெருப்பில் நடப்பதாய்ப்பட் டது. அம்மாவின் சுவாசம் படும் மேனியெல் லாம் தொழு நோய்க்காரன் தொட்டதான கூச் சத்தில் நெளிந்து கொண்டிருந்தது. மழையைப் பொருட்படுத்தாத மிருகங்களாய் குடையின்றி நனையும் மனிதர்களாய் நானும் நெருப்பை
விடுத்து தனிமையில் நடந்தால்தான் அப்போ
தைக்கு மிகப் பெரிய சந்தோஷம் போல்தோன்
றிற்று வீட்டை அடைந்தபோது, சூரியன் கருக் கட்டிக் கறுப்பாய்க் கிடந்த மேகங்களையெல் லாம் இழுத்துக் கொண்டு மேற்கில் சரிந்திருந்
தான
சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவனை பகலுக்கும் இரவுக்
கும் இடையிலான அந்தியும், மழைமேகமும்
கலைந்ததான வானத்தின் வெளிப்பைபடுத்துக் கிடக்கும் அவன் முகமும் உருவகப்படுத்தின. 'மகள் அப்படியே போய் போட்டிருக்கிற உடுப்புகளைக் கழுவிப் போட்டு குளிச்சிற்றுக் கெதியா வா மகள், நானும் குளிக்க வேணும்.' உடல் முழுவதையுமே கிருமிகளுக்கு குத்த கைக்கு விட்டிருக்கும் அம்மா நீட்டிய 'டெட் ரோல் சோப் எதையோ நினைத்துச் சிரிப்ப தாய்ப்பட்டது எனக்கு கிணற்றடிக்குச் செல் லும் போது வழியில் இருக்கும் வேப்பமர ஊஞ் சலைப் பார்த்தேன். நீண்ட நாட்களாகவே தன்னை ஏறெடுத்துப் பார்க்காத மனிதர்களைப் பற்றி தென்றலிடம் முறையிடுவதாய் மெலி தாய் ஆடிக் கொண்டிருந்தது. அவன் வந்து போன நாட்களிலெல்லாம் இது முறையிட்ட விதமே முரணானது பின்தன்னை வெறுக்க வைக்க என்னை அவன் வெறுப்ப தாய் நடித்துச் சென்ற நாடகத்தைப் புரியாமல் நான் உடைந்து விழுந்த போது என்னையும் என் சோகத்தையம் சுமந்ததும் இந்த ஊஞ்சல் தான்.
"சுபா யாருமே இல்லாத வனாந்தரத்தில நீயும் நானும் மட்டுமே இப்பிடி ஒரு ஊஞ்சல் கட்டி ஜென்ம ஜென்மமாய் ஆடவேணும் சுபா' குளிக்கும் போது தட்டுவேலியின் மேலாகவும் குனிந்து உடுப்புக் கழுவும் போது இடுக்குகளி னுடாகவும் ஊஞ்சல் தெரியும் போதெல்லாம் அவனும் என் விம்பமும் அங்கே ஆடிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. சாப்பிடும் போதும் அம்மா இடை விடாது திரும்பத் திரும்ப தொடர்பில்லாமல் நிறை யவே சொல்லிக் கொண்டிருந்தாள் கணவன் இறந்து போன ஒரு வருடத்திற்குள்ளாகவே மறுமணம் செய்து கொண்ட பக்கத்து வீட்டுப் பரிமளம் இப்போது சந்தோஷமாய் வாழ்வ தைச் சொன்னாள் காதல் முறிந்த பின்னும் எத்தனையோ பேர் கல்யாணம் செய்வதாகச் சொன்னாள் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்
புரிந்தது.
அவனுடனேயே என் வாழ்க்கையும் முடிய லீேண்டியதில்லை என்பதை எடுத்துச் சொல்ல தேவையில்லாமலே பரிமளத்தின் கதை ஒருத ரம் புரட்டப்பட்டிருக்கிறது. பரிமளம் மறும ணம் செய்த சிலகாலம் வரைக்கும் அம்மாவும், இந்த அண்டை அயலில் உள்ள சில பெண்க ளும் பரிமளத்தை வரவேற்ற விதத்தை அம்மா எப்போது மறந்து போனாள்?
உணவைப் பாதியில் முடித்து விட்டு படுக்கைய றையை நோக்கிச் செல்கையில், இரவைப்பற் றிய பயம் கெளவிக் கொண்டது. அம்மாவின் வண்டிக் குறட்டைச் சத்தத்திலும் அயர்ந்து தூங்கும் என் தூக்கத்தின் தன்மை சில நாட்களாகவே காணாமல் போனது. இப்போ
[ 16ᏡᏰ5
தெல்லாம் வலைக்கு அப்பால் ஆற்றாமையில் கிணுகினுக்கும் நுளம்புச் சத்தத்திலும் கூட

Page 12
நான் விழித்துக் கொள்வது இயல்பாய்ப் போனது முன்பும் ஒருமுறை இப்பிடித்தான், இன்ப அவஸ்தைகளால் என்இரவுகள் பறிக்கப் LILL6GT.
அது என் காதல் அரும்பத் தொடங்கிய காலம். கனவுகளின் முதுகில் நானும், அவனும் வானத் தில் வலம் வரும் காலம் ஆனந்தங்களை அள்ளி எடுக்க இரவின் வரவிற்காக காத்தி ருந்த காலம் சாமக் கோழியையும், காக்கை குருவிகளையும் சபித்துக் கொண்டே துயிலெ ழும் காலம், தனிமையிலும் ஒரு பைத்தியம் போல் சிரித்துக் கொள்ளும் வண்ணம் என்னை சந்தோஷத்தில் திணித்து விட்ட திணித்துக் கொண்டிருக்கும் அவனின் வருகையைப் பற் றிய எண்ணம் தான் கலைந்து போன என் கனவுகள் பற்றிய கவலையையும் மேவி நிற் கும்.
*
*
மறுநாள் நான் அவனின் அறையை அடைந்த போது விழித்திருந்தான். நீண்ட இடைவெளி யின் பின் என்னைக் காணும் அதிர்ச்சி கண்க ளால் வெளிப்படுத்தப்பட்டது. சிரமப்பட்டுக் கொண்டே எழும்ப முனைந்தவன், சிரமங் களே தோற்றுப்போன சலிப்பில் மீண்டும் படுத் தான
முகச் சுழிப்புகளால் வலிமையும் காருண்யப் பார்வையில் வேதனைகளையும் வெளிப்படுத் திக் கொண்டிருந்த அவனும், அவனின் வேத னைகளை உள்வாங்கிய நானும் மெளனத்தை உடைக்க வார்த்தைகள் தேடுகையில் நேரம் தான் சத்தமில்லாமல் நடந்து போனது. "இதுக்காகவா என்னிட்ட நடிச்ச நீங்க, இதுக் காகவா நம் காதல் விருட்சத்தின் வேர்களை அறுக்கிற கோடரியாய் உருக்காட்டின நீங்க, இன்பத்தில பங்கு தந்து துன்பத்தத் தனியாய் நீங்களே அனுபவிக்கிறது சுகமெண்டு நினைச் சீங்களா. இப்படி நிறையவே அவனிடம் கொட்டி விடுவதற்காக என் குரல்வளை மடை திறக்கத் துடித்தது. என் எந்தவொரு வார்த்தையும் அவனுக்கு வேதனையாகி விடுமோ என்ற பயத்தில் மெள னம் காத்து நின்றேன்.
"LT" "
சப்தஸ்வரங்களாய், இனிய ராகமாய் நாதமாய் அவன் அழைக்கும் அழைப்புகள் மறைந்து, ஈனஸ்வரத்தில் வெறும் சத்தமாய் என் காதில் விழுந்தது. நான் அருகில் சென்றேன். விம்மிக் கொண்டிருக்கும் இதயம் வெடித்து விடாமல் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். நான் அழக் கூடாது, அழுகை அவனுக்குப் பிடிக்காத ஒன்று
அத்தான்' "அப்பிடிக் கூப்பிடாத சுபா நீ வாழ வேணும் சந்தோஷமாய் சிரிச்சபடியே வாழ வேணும்' 'உங்களை விட்டா? இவ்வளவுதானா என்னை நீங்கள் புரிஞ்சு கொண்டது" 'இல்லசுபா, நீ இருக்கும் வரை உன்னில நான் வாழ்ந்து கொண்டிருப்பன். உன் சந்தோஷங்
நான் மரமாய் அவனை வெறித்தபடியிருக்க, அவனையும் ஒன்னையும் மாறி மாறிப் பார்த்து எதையோ தமக்குள் சிலாகித்துக் கொண்டி ருந்த சனங்களுக்கு மத்தியில் அவன் 'சவம்' என்ற பெயரைச் சூடிக் கொண்டு படுத்திருந் தான். ஊதுவர்த்தியின் நறுமணமும், அவ னைப் போர்த்தியிருக்கும் மலர் வளையங்க ளின் சுகந்தங்களும் யாராலும் பாராட்டுப்பெ றாமல் கதவை அடைத்திருக்கும் பெண்கள் கூட்டத்தினூடு வெளியேறிக் கொண்டிருந்தன என் கனவுகளைப்போல,
சடங்குகள் எல்லாம் முற்றுப் பெற சுடுகாட்டை நோக்கி அவனின் இறுதி யாத்திரை தொடங்கி யது. பந்தல் காலைப்பிடித்தபடியே நான் அசை வின்றிக் கிடந்தேன். பின்வந்த காலங்களில் அவனை நினைத்து நினைத்து தனிமையில் குமுறியது. பின் நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விட்டு, அதன்பின் அவன் நினைவு வரும் போதெல் லாம் பெருமூச்சுவிட்டு இப்படியாய். அவ னைப்பற்றிய துக்கமும் மெதுவாய், பின் வேக மாய் அதன் பின் இன்னும் வேகமாய் கரைந்து போனது சில காலங்களின் பின் எனக்குத் திருமணமும் நடந்தது. ஆரம்பத் தாம்பத்தியத்தின் போது முன்பைப் போல் அதிகமாய் அவன் நினைவு கள் என்னை ஆக்கிரமித்தன. குழந்தை பிறந்த தும், குழந்தை குழந்தைகளாய் மாறியதும், அவர்கள் பள்ளிக் கூடம் சென்றதுமாய், குடும் பப் பொறுப்புகளும் கூட, என்னில் இருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாய் தூரப் CLIITEMIT6ór.
பனிரெண்டு வருடங்கள் கடந்திருக்கும் ஓர் இரவு நான்காவது படிக்கும் என் மூத்த மகன் தன் புத்தகத்தை எடுத்து உரத்துப் படித்துக் கொண்டிருந்தான். 'பதினெட்டாம் பாடம் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு கண்ணம்மா ஒரு பூனையை வளர்த்து வந்தாள் அது." 'கண்ணா, படிச்சது போதும், போய்த்துங்கு மிச்சத்த நாளைக்கு ஸ்கூல்ல படிக்கலாம்' அவனைத் தடுத்து விட்டேன். அவன் சந்தோ ஷமாய்ச் சென்றான். மறுநாள் பாடசாலை முடிந்ததும் நேரிடையாக என்னிடமே வந் தான். 'அம்மா, அம்மா, பாவமம்மா எலி, அந்தப் பூனை எலிய விட்டு விட்டுப் பிடிச்சு தாமம்மா' 'கண்ணா எலியில்லடா கண்ணா பூனைதான் , LIGJLb'
'ஏனம்மா' "நாளைக்கு நீ படிப்பேடா' அந்தப் பூனையை ஒரு நாய் கடிச்சிதெண்டு சொல்லிய போது குரல் உடைந்து அழுகை வெடித்தது. நான் அழுததையே பார்த்திராத கண்ணன் மலங்கமலங்க அதிசயமாய்ப் பார்த் தான்.
'அம்மா, ஏனம்மா அழுகிறீங்கள், ஏனம்மா அழுகிறீங்கள்?
|エるeる。
கள்ள சந்தோஷித்துக்கொண்டிருப்பன் ப்ளீஸ், இனிமேல் இங்கே வராத சுபா, நீ ஆரையாவது 3, Gio....'
அவன் சொல்லி முடிக்குமுன், அவனின் வாயைப் பொத்தினேன். 'அத்தான் உங்கள விட்டு, எப்பிடி, எப்பிடியத் தான் நான்." 'ஏலும், உனக்கு ஏலும் சுபா மாத்தும், காலம் உன்ன மாத்தும், பழைமைக்குத் திரும்ப ஏலும், உனக்கு ஏலும், காலம் மாத்தும், ஏலும், உனக்கு ஏலும், மாத்தும், காலம் மாத்தும்' திரும்பத் திரும்ப சொன்னவைகளையே சொன்னபடி மயங்கிப் போனான்.
முன்தினம் போலவே அந்திவரை அவனுக்குக் காவலாய், ஜடத்தோடு ஜடமாய் நானும் இருந்து விட்டு மருந்துப் போத்தல்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றேன். அவன் என்னுடன் பேசியவை தான் கடைசி வார்த்தைகள் என்பதைச் சொல்ல விடியலில் ஹொஸ்பிட்டல் பியோன் என் வாசலில் நின்
mTGÖT.
கலங்கியபடியே கண்ணன் கேட்டுக் கொண்டே யிருந்தான் கொஞ்ச நேரம் வரை நான் அழுது கொண்டேயிருந்தேன். எனக்குத் தெரியும் இந்த நனைதலும் கால வெப்பத்தில் காயு மென்று
'ஏலும் உனக்கு ஏலும் சுபா, காலம் மாத்தும், உன்னைப்பழமைக்குத் திருப்பும், ஏலும்
உனக்கு ஏலும், காலம் உன்னை மாத்தும்,
உனக்கு ஏலும், காலம் மாத்தும், ஏலும்'
அவன் திரும்பத் திரும்ப சொன்னவைகளை
சொன்னபடியே மயங்கிப் போனான்.
நான் அவனை நினைத்து வியந்துகொண்டே அம்மாவைப் பார்த்துக் குறுகியதை நினைத்து இப்போது எனக்காகவே குறுகி நின்றேன். "நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்ற உண்மையின் நெஞ்சில் முகம் புதைத்து GT6T னைத் தேற்றிக் கொண்டேன். ஊஞ்சலை இழந்த வேப்பம்ரம் மட்டும் மெதுவாய் அழுது கொண்டிருந்தது
 
 
 
 

so. 24, 1994
12
N)
அமரர்
ge_friesS%ණිග
நினைவரகு.
கண்ணி வெடிகள் புதைந்த நிலத்தில் கணித்தோட்டங்கள் வளர்க்கப் போகிற ன்ைனரும் லோரே.
G. G.
உங்களுக்காக
இல்லாது போன நேற்றும் இன்னும் தோன்றாத நாளையும் இன்றுமாயிருக்கிற வாழ்வின் பாடலை கற்களில் பொறிப்பேன்
உங்களுக்காக sui umressoas non Gan na CBS எதிர் புதிர்க் கழற்சியில் கிழிந்துபடுகின்ற ஈழத்துக் கவிதையை மீட்டுவந்து வாழ்வின் படுகையில் ஒ விடுவேன்.
si nosno origin இன ஒடுக்கல் போர் எனும் விகமுள் முள்ளை எடுக்க முள் கைக்கொண்டோம் முள் கைக்கொண்ட நம்தலையாரிகள் முள் எடுத்தலை மறந்து முள்வழிபாடும் முள் சமயமும் வளர்த்தனர் புனித முள்ளினால் தம் கண்களையே குத்திக் கொண்டனர்
தமிழருக்கினி ஒளியே எதிரி விளக்கேற்றுபவளே துரோகி என்றாயிற்று
finns form on தெருக்கம்பங்களில் அறைந்து கொன்றி. முள் கோவில்களின் மடாதிபதிகள்
糙 உத்தரவிட்டனர் முள் கோவில்களிடை ni por avanni Gisia(pero orig முடிவிலாப் புனித யுத்தம் வெடித்தது. இப்படியாக எதிரி வென்றான். இவ்வாறான இன்றில் உங்களுக்காக நாங்கள் வாழ்ந்தோம் வசந்தத்தைத் தேடிப் பூத்துக் கனிந்தோம் வியாவை மண் சிந்தி Namninosasunaosaomas orangsub Garnin Gsm, நீங்கள் இன்றைய எமது காதல் நீங்கள் இன்றைய எமது கலவி நீங்கள் இன்றைய எமது வியர்வை நீங்கள் இன்றைய எமது வாழ்வு இன்று நாம் பதித்த கவடுகள் தானே நாயை மது படுகையாய் நீள்வது கனவும் கனிவும் அற்ற தலையாரிகள் கண்களைப் பறித்த பின்னருங் க. எதிரியைத் தடுக்கும் காவல் அரனாய்
தம்மை நிறுத்திய இன்றைய இளைஞரின் கனவே நீங்கள் அந்த மாவீரரின் கனிகளே நீங்கள்
எது எம் நாடு கட்டெரித்த வெறும் மண் பாலையா భir(rr;
பறவைகள் விலங்குகள் பாம்புகள் மீன்கள்
விதா சந்திரா பெர்னாண்டோவை சாம்பராக்கியது.
கரைகள் காடுகள் கழிகள் தூய காற்று செடி கொடி தாவரம் நாங்கள் என்று (3 ақпайда қайрат” (6) வடக்குக் கிழக்காய் நீள்கிற யாவும்
நம் தாய் நாடு கோவில்கள் அடுத்த பள்ளிவாசல்கள் சிலுவைகள் நிமிரும் தேவாலயங்களும் வடக்குக் கிழக்கு மண்ணில் இருக்கிற விகாரையும் சேர்ந்ததே என்தாய் நாடு அம்பாறை வாழும் சிங்களக் குடிமகள் ஈழமே எனது தாய் மண் என்று நெஞ்சை நிமிர்த்தும் திருநாளன்றோ என்தாய் மண்ணின் விடுதலைத் திருநாள்
நாளை நீங்கள் தியாகிகளுடைய சமாதிகளிலே அஞ்சலி செய்கையில் நம் தந்த வனத்தில் தென்றல் முகமூடி அணிந்த புயல்கள் இன்று தீர்த்த ஒளிவிளக்குகளையும் நினைவு கருங்கள்.
யாழ் நூலகத்தை எரித்தது போல யார் எங்களது நூலகமான மக்பூலுக்கு நெருப்பு வைத்தது யாழ் நாலத்தை எரித்தது போல un arminosans omavoslono: வணகிங்காவைக் கொழுத்திப் போட்டது
யாழ் நூலகத்தை எரித்தது Ciri aj
யார் எங்களது நூலகமான
யாழ் நூலகத்தை எரித்தது போல
யார் எங்களது "O கந்தசாமியயைக் கருக்கிப் போட்டது யாழ் நூலகத்தை எரித்தது போல muunni omnia songs omavosiosamnom கபாலிங்கத்தை பரிஸில் அழித்தது. செல்வியை பிடித்து நீறாக்கியது. யார் ஐயாவோடு சில்வா தோழரை வன்னியின் பிடித்து ரயரில் எரித்தது பதவிப் போட்டியில் தம்தோழரைக் கொல்ல யாழ்ப்பாணத்து வைத்தியசாலையை காப்புக் க ையாய் மாற்றியவர் யார் தாங்களும் தீவிர போராளிகளே என நிரூபிக்க விஸ்வமடுவிலோர் ஏழையைப் பிடித்து - arancnotuară Gercăropi ai unii
முள் பூசாரிகள் குருட்டு முள் பூசாரிகள்
உங்களுக்காக இன்னுமோர் விளக் ஏற்றியே அணைந்த விளக்குகள்
உங்களுக்காக பிஞ்சினை வளர்த்தே உதிர்ந்த மலர்கள் இவர்கள் இன்றைய தீர்ப்புகள் இப்படியாயிற்று நாளையிந்த பேராற்றுப் படுகையில் புதுவெள்ளமாகப் புரண்டி டவுள்ள என்னரும் பேரரே நாளை உங்கள் உங்கள் தீர்ப்பெதுவாகும்
முகத்தில் கரியைப் பூசி rజ6భజ
பொற்சிலைகளுக்கு நாளை உங்கள் தீர்ப்பு எதுவாயிருக்கும்
காக்கா பொன் குடி பங்களிலே ஏறிக்குந்திய காணிச் சிலைகளுக்கு உங்களின் தீர்ப்பு எதுவாயிருக்கும்.
என்னரும் பேரரே மங்கள் நாட்களில் முட்கோவில்களின் அத்திவாரத்தையும் o uigu Guador. என்னரும் பேரரே உங்கள் நாட்களில் பூக்களாகவும் வண்ணத்துப் பூக்கிகளாகவும் பறவைகளுடைய கங்தோகவும் உங்கள் உங்கள் கனவுகளாகவும் தாங்களும் வாழுவோம்.
囊0。0娜。鬣

Page 13
சரிநிகள்
கஸ்ட் 16ம் திகதி நடைபெற்ற தேர்தலில் தமிழ்ப்பகுதிகளில் பேரி னவாதக் கட்சிகளான ஐக்கிய தேசி யக் கட்சியும் பொதுஜன முன்னணி யும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. விடுதலை இயக்கங் களில் சேர்ந்து பயிற்சி எடுத்த முன் னாள் வீரர்கள் சிலர் கூட இந்தத் தேர்தலில் பொது ஜன முன்ன ணிக்கு சார்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டதோடு வாக்களித்தும் உள் ளார்கள். தமிழ்ப் புத்திஜீவிகள் பல ரும் கூட பொதுஜன முன்னணிக்கு சார்பாக தீவிர பிரச்சாரங்களில் ஈடு பட்டிருந்தார்கள் கிழக்குப் பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவி கள் இது விடயத்தில் முன்னணி யில் திகழ்ந்திருந்தார்கள் ஜனாதிபதி தேர்தலில் பேரினவா தக்கட்சிகளில் ஒன்றிற்குவாக்களிப் பதோ பிரச்சாரம் செய்வதோ சில நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியவாதத்தின் வலிமையைக்
GBGJJGUDGINTAJ,GIfiĉi)
காட்டக்கூடிய பாராளுமன்றத்தேர் தலில் இத்தகைய நிலை ஏற்பட்டி ருப்பதானது எமது தேசியவாதத் தின் தன்மையையும் தமிழ்த் தலை மையின் தவறுகளையும் மீள்பரிசீ G) 060 Gla u ju j வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்களிடையே வளர்க்கப் பட்ட தேசியவாதம் முழுத் தமிழ்த் தேசத்தையும் இணைக்கக் கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள் ளதா? இல்லையாயின் தேசியவா தத்தின் தவறுகள் என்ன? இத்தவறு களுக்கு தமிழ்த் தலைமைகள் எவ் வாறு காரணிகளாயிருந்தன. தலை GOLDEGGST எவ்வியல்புகள் இவற்றை ஊக்குவித்திருந்தன என் பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டியதேவை தமிழ்த்தேசிய இனத்தின் பூரண விடுதலையை
வேண்டிநிற்கின்ற முன்னோடிக ளுக்கு இன்று அவசியமாகவுள்ளது.
தமிழ்த் தேசிய வாதத்தின் ஆரம்பம்
பொதுவாக தேசியவாதங்களின் எழுச்சி மத அடிப்படைகளிலி ருந்து உருவாகுவது போல தமிழ்த் தேசியவாதத்தின் உருவாக்கமும் மத அடிப்படையிலிருந்தே இலங் கையில் தோற்றம் பெற்றது. பிரித் தானியர் ஆட்சிக் காலத்தில் மேற் கொள்ளப்பட்ட மத ஒடுக்குமுறைக இத்தேசிய வாதம் எழுச்சியுறத்தொடங்கியது. இதனை முன்னெடுத்தவர் ஆறுமுக நாவலரேயாவார். இவர் கிறிஸ்தவ மதத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மதமும் மொழியும் கலந்த சைவத் தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெ டுத்தார். இது விடயத்தில் சைவ மும் தமிழுமே மக்களை ஐக்கியப்ப டுத்துவதற்கான இணைப்புக் கண்ணி என்பதை நாவலர் கண்டி ருந்தார். சைவத் தமிழ்த் தேசியவா தத்தை வளர்ப்பதற்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கும் உரை நடை இலக்கியத்தை அறிமுகப்ப டுத்தியிருந்தார். அச்சு இயந்திர
சாலையையும் திண்ணைப் பாடசா
ளுக்குக்கெதிராகவே
லைகளையும் உருவாக்கினார். சைவப் பாரம்பரியத்தை வெளிப்பு டுத்தும் வகையில் அதனை ஊக்கு
வித்தார்.
நாவலரின் தேசியவாதம் சைவத் தமிழ்த் தேசியவாதமாக உருவான
மையானது ஏனைய மதங்களைச்
சேர்ந்தவர்களை தமிழ்த் தேசியவா தத்திலிருந்து புறம் தள்ளியது. இத னால் தமிழ் பேசும் கத்தோலிக்கர்க கிறிஸ்தவர்களையோ தமிழ் பேசும் முஸ்லீம்களையோ இணைக்கக்கூடிய தமிழ்த் தேசியவாதத்தின் ஆரம்பம் அமைந்திருக்கவில்லை.
ளையோ,
ajansu9lä)
ரால் வளர்க்கப்பட் தில் வேளாள இய கவே நுழைந்து ெ முகநாவலர் தான
ளில் சாதி ஒடுக்கு யப்படுத்தியமையு. வாக்கப்பட்ட திண் லைகளில் சாதியால்
இதைவிட சைவத் தமிழ்ப் பாரம்ப
ரியம் ஒரு போதும் மக்களின் ஜன நாயகத்தை அங்கீகரிப்பதில்லை. அதன் அடித்தளம் ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே கட்டப்பட்டிருந்தது. ஆயுத பலத் தின் மூலம் தன்னை நிலைநிறுத்துவ தையே அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆயுதம் ஏந்தாத கடவுள்கள் சைவமதத்தில் இல் லாமை, ஏனைய மதங்கள் தொடர் பாக சகிப்புத் தன்மையின்மை என் பன சைவப் பாரம்பரியத்தின் இயல்புகளை எடுத்துக்காட்டுவன வாக உள்ளன. எனவே தேசியவா தத்தினுள் சைவப் பாரம்பரியமும் சேர்க்கப்பட்டமையானது பிற்கா லத்தில் தேசவிடுதலை இயக்கங்க ளுக்குள் ஜனநாயக விரோத தன் மைகளையும் வளர்த்து விட்டிருந் தது.
மேலும் சைவப் பாரம்பரியத்தின் இன்னோர் பண்பு சாதிப்பிரிவி Gü)GüIGü)ሀ1 ] அங்கீகரித்தலாகும். அதன் வழி ஒடுக்கப்பட்ட சாதியி னரை மேலும் ஒடுக்கி உயர் சாதியி னரிடம் அதிகாரங்களை வழங்கும் ஒரு செயன்முறைக்கு சைவப்
பாரம்பரியம் வித்திடுகின்றது. தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக தமிழ்த்தேசியவாதம் எழுச்சிய
டைந்த யாழ் குடாநாட்டில் வேளா ளர்கள் உயர்சாதியினராக இருக் கின்றமையினால் வேளாள ஆதிக் கப் பண்புகளும் தமிழ்த் தேசியவா தத்தில் இணைந்து கொண்டன. சாதி ஒடுக்குமுறையை அங்கீக ரித்துநிலை நிறுத்துபவராக ஆறுமு
கநாவலர் விளங்கியமையால் அவ
 
 
 
 
 
 
 

நவ.24
தேசியவாதத் ல்புகள் தானா ாண்டன. ஆறு எழுதிய நூல்க pறையை நியா அவரால் உரு GjeoTU LITLart ஒடுக்கப்பட்ட
ஒரு மாணவனுக்காவது அனுமதி கிடைக்காமையும் தமிழ்த் தேசிய வாதத்தின் வேளாளத் தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டின.
எனவே வேளாள பண்புகளும்
இணைந்து கொண்டமை தேசியவாதத்தினை
தேசியவாதத்தில்
சைவத் தமிழ் வேளாளா தேசியவா
13
நாவலரினால் முன்வைக்கப்பட்ட தேசியவாதத்தின் இன்னோர் இயல்பு யாழ்ப்பான சமூகத்திற்கே யுரிய யாழ்ப்பாணிய பண்புகளை யும் அது கொண்டிருந்தமையா கும் தன்னுடைய நலன்களை மட் டும் முதன்மைப்படுத்துகின்றமை, ஏனைய பிரதேசத்துவ மக்களை
IL. UGOLDub: ந்து பிரபாகரன் வரை.
தமாக மாற்றியது. இதனால் தேசிய வாதத்தில் யாழ் குடாநாட்டு வேளாளர்களின் நலன்களே முதன் மைப்படுத்தப்பட்டன. --oile, ifig, ளின் ஆதிக்கமே மேலோங்கியது. இந்நிலை தமிழ்த் தேசியவாதம் உருவெடுத்த குடாநாட்டிலேயே ஏறத்தாழ 30 வீதமாக வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களை தமிழ்த் தேசியவாதத்திலி ருந்து அந்நியப்படுத்தியது. பிற்கா லத்தில் மிக நீண்டகாலமாக அவர் கள் தேசியவிடுதலைப் போராட் டத்தில் பங்குபற்றாதிருந்த நிலைக்கு தேசியவாதத்தின் ஆரம் பமே காரணமாயிருந்தது.
மதிக்காமை, ஏனைய பிரதேச மக்க ளின் மீது ஆதிக்கம் செலுத்தி அவர் களையும் சுரண்டுகின்றமை, என்
கின்ற பண்புகள் யாழ்ப்பாணிய
சமூகத்தில் நிலவுகின்ற யாழ்ப்பா ணியப் பண்புகளாகும் மட்டக்க ளப்பிலும் வன்னியிலும் உருவாக் கப்பட்ட யாழ் அகற்றும் சங்கங்கள் யாழ்ப்பாணிய பண்புகளின் கொடு மைகளுக்குநல்ல எடுத்துக்காட்டா கும்.
தமிழ்த் தேசியவாதத்தின் ஆரம்பம் இவ் யாழ்ப்பானிய பண்புகளை யும் உள்வர்ங்கியமை குடாநாடு தவிர்ந்த ஏனைய தமிழ்ப்பிரதேசங் களை தமிழ்த் தேசியவாதத்திற்குள் இணைப்பதற்கு தடையாக இருந் தது. அத்தோடு தமிழ்ப் பிரதேசங் களைஒரு தேசமாக ஒன்றிணைப்ப தற்கும் தேசம் தழுவிய வகையில் ஒரு தேசியவாதத்தை முன்னெடுப் பதற்கும் கூட பெருந் தடையாக அமைந்தது. இது பிற்காலத்தில் தேசியவாத இயக்கங்களுக்குள் யாழ்ப்பாண ஆதிக்கம் அதிகரித்தி ருந்த நிலைமையையும் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்தவரே தேசிய விடு தலை இயக்கத்தின் தலைவராக வர லாம் என்ற நிலைமைகளையும் தோற்றுவித்திருந்தது. னத்தைச் சேர்ந்தவர்கள் நசுக்கப்ப டும் போது போராட்டம் உக்கிரம டையும் நிலையும், ஏனைய பிரதே சத்தவர்கள்
பொழுது
யாழ்ப்பா
நசுக்கப்படுகின்ற இருக்
UITUIT (UP5LDITé5
கின்ற நிலையும் கூட பிற்காலங்க எளில் தானாகவே 2-(D5ʻ6)JIT60Tg5I. (95ʻlq யேற்றம் என்பது ஒடுக்குமுறையா
கத் தெரிந்த பின்னரும் கூட ஆரம்ப தேசியவாத அமைப்புகள் அதில் பெரிதளவு அக்கறை காட்டாது அறிக்கைகள் விடுவதோடு தமது பணிகளை நிறுத்திக் கொள்கின்ற
நிலைமைகளுக்கும் இல் யாழ்ப்பா ணிய நலன்களே காரணமாக இருந்
தன. எனவே முழுமையாகப் பார்ப்போ
மானால் நாவலரினால் உருவாக் தேசியவாதம் முழுத் தமிழ் மக்களையும் இணைக்கின்ற தேசியவாதமாக அமையவில்லை. யாழ் குடாநாட்டு சைவ வேளாள
3, LILL
ரின் நலன்களை மட்டும் பேணு கின்ற யாழ் வேளாள சைவத் தமிழ்த் அமைந்திருந்தது. இது விடயத்தில் தமிழ்நாட்டில் பெரியாரினால் முன்
தேசியவாதமாகவே
வைக்கப்பட்ட முழு மக்களையும் இணைக்கின்ற திராவிடத் தேசிய வாதம் போல நமது தேசியவாதம் விளங்காமை மிகவும் துரதிர்ஷ்டவ சமானது ஆகும். -ܥܛ

Page 14
இன்றும் கூட தமிழ்த்தேசிய வாதம் மேற்கூறிய பண்புகளையே கொண்டுள்ளது. காலத்துக்குக்கா
லம் தேவைக்கு ஏற்ப பண்புகளில் இறுக்கத் தன்மை குறைந்து நெகிழ் வுத் தன்மைகள் தோற்றம் பெற்றி ருந்தாலும் அதன் அடிப்படைப் பண்புகளில் மாறாத நிலையே காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய வாதத்தை அரசியலில் முன்னெ டுத்த அருணாசலம் தொடக்கம் இன்று முன்னெடுக்கும் பிரபாகரன் வரை இந்நிலையே தொடர்கின் றது. தலைமைகளைப் பொறுத்தவ ரையிலும் கூட இப்பண்புகளை ஏற் றுக்கொண்டவர்களே தலைமை யில் நீடிக்கக் கூடியவர்களாகவும் புதிய தலைமையை பொறுப்பேற் கக் கூடியவர்களாகவும் உள்ளனர். அருணாசலத்திலிருந்து பிரபாகரன் வரை
தமிழ்த் தேசியவாதம் ஆறுமுகநா வலரினால் முன்னெடுக்கப்பட்டா லும் அதனை அரசியலில் முன்னெ டுத்தவர் அருணாசலமேயாவார். 1921இல் அவரால் உருவாக்கப் பட்ட தமிழர் மகாஜன சபையின் தோற்றத்துடன் தமிழ்த் தேசியவா தத்தின் அரசியல் ரீதியிலான வளர்ச்சி ஆரம்பமாகியது. அரு ணாசலத்தை தொடர்ந்து தமிழ்த் தேசியவாதத்தின் தலைமை தமிழ்க் காங்கிரஸ் தலைவரான ஜிஜி பொன்னம்பலத்திடமும் சென்றது. யாழ்ப்பாண சைவ, வேளாள பண் புகளின் உச்ச வடிவமாக தமிழர் அரசியல் வரலாற்றில் ஜிஜியே விளங்கியிருந்தார். 1960களில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக் கைகள் எழுந்த போது தமிழரசுக் கட்சியினர் திருமலையில் பல்க லைக்கழகத்தை அமைக்க வேண் டும். அது தமிழ்ப் பல்கலைக்கழக மாக அமைய வேண்டும் என கோரிக்கை விடுக்க ஜீ.ஜீ.பொன் னம்பலம் பல்கலைக்கழகத்தினை யாழ்ப்பாணத்தில் அமைக்கவேண் டும் அதுவும் சைவப் பல்கலைக்கழ கமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஈற் றில் பல்கலைக்கழகம் யாழ்ப்பா ணத்தில் அமைவதற்கும் அதன் சின்னத்தில் சைவ அடையாளங் EGT பொறிக்கப்பபடுவதற்கும் யாழ், வேளாள சைவப் பண்பு களே காரணங்களாக இருந்தன. யாழ்ப்பாணத்தில் கம் உருவாவதற்கு எதிர்ப்புத் தெரி வித்த தமிழரசுக் கட்சிகூட பல்க
பல்கலைக்கழ
லைக்கழகம் 9 GOLDä585, L'"ULULYLL போது மெளனமாக இருந்தமைக் கும் யாழ்ப்பாணிய பண்புகளே செல்வாக்கு செலுத்தியிருந்தன.
ஜீஜியின் கொழும்பு சார்நலன்களும் அரசி பல் தளத்தை யாழ்ப்பாணத்திற்கு மாற்றமுடியாத நிலையை உரு வாக்கியது. தேர்தல்காலங்களில் மட்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போகின்ற தலைமையாகவே அவ
வர்க்கத்தன்மையும்,
ரது தலைமை விளங்கியது. அதை விட வெறும் மந்திரிப் பதவிக்காக தமிழ்த் விலை பேசுகின்ற மனிதராகவும்
தேசியவாதத்தையே
அவர் காணப்பட்டார். தமிழ் தேசி பவாதத்திற்காக தனது நலன்களை இழக்க எந்தச் சந்தர்ப்பதிலும் அவர் தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் தமிழ்த் தேசியவா தம் தனது இருப்புக்கு அதன் அடிப் படைப் பண்புகளை மாற்றாக நிலையில் விசுவாசமாகஉழைக்கக் கூடிய ஒரு தலைமையைத் தேடி
அலட்டிக்
யது. செல்வநாயகமும் தமிழரசுக் கட்சியும் 1949இல் அதற்கு முன் வந்த போது அது ஏற்றுக் கொண் டது. இது விடயத்தில் செல்வநாய கம் கிறிஸ்தவர் என்பது பற்றி அது Gas ITGTGTGaliana). மாறாக தமிழ்த் தேசியவாதத்தின் வேளாள, சைவத் தமிழ்ப்பண்புக ளுக்கு அதிகளவு இடையூறு இல் லாத நிலையில் தமிழ்த் தேசிய வாதத்தை அவர் முன்னெடுப் பாரா? என்று மட்டும் பார்த்துக் கொண்டது. சாதிப் போராட்டங்க ளில் தமிழரசுக் கட்சி பின்னின்ற நிலைமைகளும், தலைமைத்து வத்தை யாழ்ப்பாணத் தலைவர்க ளிடம் மட்டும் தக்க வைத்துக்
இத
கொண்ட தன்மைகளும்
னையே காட்டுகின்றன. செல்வநா
யகம் இறந்த போது கூட அவர் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை சைவமுறைப் படி தகனம் ேெய்யப்பட்டமை இது விடயுத்தில் கவனிக்கத்தக்க ஒன்றா கும்.
எனினும் தமிழரசுக் கட்சிக் காலத் தில் தமிழர்களுக்கெதிரான ஒடுக்கு முறை வலுவடைந்த போது யாழ் குடாநாட்டுக்குள் மட்டும் இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாதத்தி னால் பிழைத்துக் கொள்ளமுடிய வில்லை. இந்நிலையில் அதன் கால் களை அகல வைத்து தமிழ்த் தேசம் முழுவதையும் இணைக்க வேண் டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அவ்வாறு அகல வைக்க வேண்டு மாயின் வேளாள, சைவப் பண்புக ளில் ஒரு நெகிழ்வுத் தன்மையை பின்பற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டது. எனவே இவை தங்க ளின் நலன்களுக்கும் மேலாதிக்கத் திற்கும் பாதிப்பு ஏற்படாத வகை யில் நெகிழ்வுத் தன்மைக்கு இடம
ளித்தன. இது விடயத்தில் யாழ் வேளாள, சைவப் பண்புகள் தலை மையை கயிற்றில் கட்டி கயிறை கொஞ்சம் தொய்யவிட்டிருந்தது எனக் கூறலாம். ஆனால் கயிற்றை அவை தம்கையிலேயே வைத்தி ருந்தன. இந்நெகிழ்வுத் தன்மையி னால் தமிழரசுக்கட்சி குடாநாட் டுக்கு வெளியே வன்னியிலும், கிழக்கிலும் தன்காலை அகலவைத் தது. குடாநாட்டுக்குள் ஒடுக்கப் பட்ட சாதியினர் மத்தியிலும் ஒர ளவு ஊடுருவியிருந்தது. எனினும் வேளாள, சைவப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்த மையால் வன்னி மக்களையும் கிழக்கு மக்களையும் முழுமையாக தமிழ்த் தேசியவாதத்திற்குள் இணைக்க அதனால் முடிய
வில்லை. இருப் தம் எனும் கொடி கொடுத்து குடிே களுக்கு இலக்கா
"GOLDuálgoTITG). LDG
யில்லாத போது யான கிழக்கு வி ரசுக் கட்சியுடன் துக் கொண்டன
O
LU5
தமிழரசுக்கட்சிய
யைத் தொடர் GOGA) é, sín. L'LL LGBof தது. தலைவர்
ளில் முதலா சேர்ந்த செல்வ இரண்டாம் தர அமிர்தலிங்கத்தி யது. தேசிய இ முன்னரைவிட தது. இக்கொடி முகம் கொடுப் தேசியவாதம் த (3GUGTTGTL: LJ நெகிழ்வுப் போ டிய நிர்ப்பந்த யது. வெளிப்
பண்புகள் தெரி தோற்றத்தை எ
 
 
 
 
 
 

வ.24 1994
பினும் GELUNGOTGJIT
ய பேய்க்கு முகம் பற்ற அச்சுறுத்தல் க வேண்டி இருந்த எதுக்குள் திருப்தி
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை தானாக முன் னெடுக்கா விட்டாலும், ஏனைய வர்கள் எடுக்கின்ற போராட்டங்க ளில் கூட்டணி கலந்து கொண்டது. 1979களில் அறவழிப் போராட்டக் குழு நடாத்திய போராட்டங்களில் பங்கு கதிரவேற்பிள்ளை
கூட்டணித் தலைவர்கள் கொண்டனர். யும், காசி ஆனந்தனும் சலூன்க ளில் முடி வெட்டினர் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என். நவரத்தினம் நிலையத்தினூடாக மலவாளி வண்
grougg(3д f) Luciu
டியைத் தள்ளிச் சென்றார். இச்செ யற்பாட்டின் உச்சநிலையாக உயர் சாதியினரைப் பெரும்பான்மையி னராகக் தொகுதியிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இராசலிங்கம் பாராளுமன்ற தெரிவு செய்யப்பட்டார்.
கொண்ட உடுப்பிட்டி
உறுப்பினராக
வன்னி, கிழக்கு மக்களின் பிரச்சி னைகளும் அரசியல் அரங்கில் தமி
ம் பெரும்பான்மை பன்னி மக்கள் தமிழ தம்மை இணைத் f,
நாமன்
Glgör 5560)GDG0)LD ந்து தமிழர் விடுத யின் தலைமை வந் பதவியும் தமிழர்க ம்தர நாயகத்திடமிருந்து வகுப்பைச் சேர்ந்த
வகுப்பைச்
நின் கைக்கு மாறி ன ஒடுக்கு முறை கொடூரமாக வளர்ந் ப ஒடுக்குமுறைக்கு பதற்காக தமிழ்த் தனது யாழ், சைவ, ண்புகளில் மேலும் க்கை காட்ட வேண் த்திற்கு உள்ளாகி L JIFTIT GOGNJ u 9ldio 9 LI யாத வகையிலான
டுக்க முயற்சித்தது.
ழர் விடுதலைக் கூட்டணியால் உரத்துப் பேசப்பட்டது. வவுனியா வின் சில பகுதிகளை அனுராதபுர
மாவட்டத்துடன் இணைக்க முயற்
சித்தபோது அதற்கு எதிராக பலத்த குரல் எழுப்பி தடுக்கப்பட்டது.
எனினும் இவ்வாறான நெகிழ்வுப் போக்குக் காணப்பட்ட போதும், யாழ் சைவ, வேளாள, பண்புக எளின் அடிப்படை நலன்கள் கவன மாக பாதுகாக்கப்பட்டன. அவற் றிற்கு பங்கம் ஏற்படாத வகையி லேயே நெகிழ்வுத் தன்மை பேணப் பட்டது.
தொடர்ந்து வந்த காலங்களில் தமிழ்த்தேசிய இன ஒடுக்குமுறை தமிழ்த் தேசிய இன அழிப்புமுறை யாக மாறியது. இவ் அழிப்பு நடவ டிக்கைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக தமிழர் விடுதலைக் கூட் டணி இருக்கவில்லை. விளைவு தலைமை தமிழர் விடுதலைக் கூட்
டணியிலிருந்து விடுதலை இயக் கங்களின் கைகளுக்கு மாறியது. விடுதலை இயக்கங்களிலும் யாழ் வேளாள, சைவப் பண்புகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட இயக்கமாக புலிகள் விளங்கினர் இதனால் ஏனைய இயக்கங்களை விட புலிகளின் ஆதிக்கமே ஓங்கி யிருந்தது. புளொட் ஏனைய பிரதேசத்துமக்க
ஏனையவற்றில்
ளின் நலன்களையும் ஈ.பி.ஆர். எல்.எப். சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களையும் உயர்த் திப் பிடித்தது. இதனால் தலைமைத் துவத்திலிருந்து இவர்கள் புறம் தள் ளப்பட்டனர். ஈற்றில் புலிகளால் அழிக்கப்படுவதற்கு அவர்களின் பல்வேறு பலவீனங் கள் துணையாக இருந்த போதும், யாழ் சைவ, வேளாளப் பண்பு
அவர்கள்
களை அவர்கள் ஏற்றுக் கொள்ளா மையே புலிகளுக்கு அழிப்பினை இலகுவாக்கியிருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் கரையார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்த போதும் யாழ் வேளாள சைவப் பண்புகளுக்கு இடையூறு இல்லாதவகையில் அவர் இருப் பார் என்பதனாலேயே தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். எனி னும் தேசிய இன ஒடுக்குமுறை GLDITFLDTé, இருந்தமையினால் யாழ்வேளாளசைவப்பண்புகளில் நெகிழ்வுத் தன்மை இன்று அதிகமா கியுள்ளது. இப்பண்புகளை முற் றாக நீக்க புலிகள் முற்படுவார்களா யின் போராட்டத்தை சமரசத்துக்கு கொண்டு வந்து தமது ஆதிக்கத்தை பாதுகாக்கக்கூட அவை முற்பட
GOTLo.
எனவே இறுதியாக தமிழ்த் தேசிய வாதம் உருவாகிய காலங்களிலி ருந்து இன்றுவரை தமிழ்த் தேசிய வாதம் யாழ் வேளாள சைவத் தமிழ்த்தேசிய வாதமாகவே உள் ளது என்பது காலத்துக்கு
ஏற்ப யாழ் வேளாள சைவப் பண்பு
தெளிவாகின்றது. காலம் தேவைக்கு
களில் சில நெகிழ்வுகள் ஏற்பட்டா லும் இன்றும் அடிப்படையாக அதுவே உள்ளது. இதனாலேயே முழுத் தமிழ்த் தேசத்தையும் இணைக்கின்ற ஒரு தேசிய வாத மாக தமிழ்த் தேசியவாதத்தினால் எழுச்சியடைய முடியவில்லை. ஏனைய பிரதேசத்துமக்களும் சாதி யால் ஒடுக்கப்பட்ட மக்களும் பூர
600TLDT8,
இதுவே வன்னி, கிழக்கு மக்களில் ஒரு பிரி
இணையாமைக்கும் காரணமாக உள்ளது.
வினர் கடந்த தேர்தலில் பேரினவா தக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.
எனவே என்று தமிழ்த் தேசியவா தத்திலிருந்து சைவப் பண்புகள் நீக்கப்படுகின் றதோ அன்றைக்கே அத்தேசிய வாதம் முழுமக்களையும் இணைக்
யாழ் வேளாள.
கின்ற தேசியவாதமாக வளர்ச்சிய டையமுடியும். தேசம் தழுவிய வகையில் எழுச்சியடையவும் முடி பும் அத்தோடு தேச விடுதல்ைப் போராட்டம் நோக்கி முழுமக்களை யும் அணிதிரட்டவும் முடியும்.
தமிழ்த்தேசிய இனத்தின் முன்னோ டிகள் இவ்விடயங்களை கட்டாயம் கவனத்தில் எடுத்தல் வேண்டும் அவ்வாறு எடுக்காத வரை தமிழ்த் தேசம் ஒரு போதும் விடுதலை
அடையப் போவதில்லை.

Page 15
சமூக விஞ்ஞானத்தின் ஒரு பகுதியே தொடர்பு சாதன ஊடகங் கள் ஆகும். இதனால் சமூக விஞ் ஞானத்திலுள்ள மற்றப்பகுதிகளுட னும், தொடர்பு சாதன ஊடகங்கள் தொடர்புபட்டுள்ளன.
தொடர்பு சாதன ஊடகங்கள் பரந்த தன்மையைக் கொண்டவை. இலங் கையிலுள்ள பத்திரிகையாளர்க ளுக்கு தொடர்பு சாதனங் களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமையினால் இங்கு தொடர்பு சாதனங்களின் தரம் வீழ்ச்சி கண்டிக்கிறது. இதன் தரம் குன்றிய தன்மையை அண்மைக்கா
GOrig. GITIT, பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. அது இன்னமும் வெளிப்படையாகத்
தெரியத் தொடங்கியது. எதிர்கட் சித் தலைவர் காமினி திசநாயக்க வின் படுகொலையை பத்திரிகை கள் வெளியிட்ட விதத்திலும், அதற்கான தரவுகளை கொடுத்த விதத்திலும் ஆகும். காமினி திசநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்பு, பல வதந்தி கள் சமூகத்தில் பரவின. இவற்றில் நான்கு வதந்திகள் பிரதானமாக
2. GADIT GÉGGOT. 9 GODGAILLIMTGAUGUST
இந்தப் படுகொலையை, புலிக ளின் தற்கொலைப்படைப் பிரிவின் இருவரே செய்தனர். * ஐ.தே.கவிலுள்ள ஐ.தே.க வுக்கு வெளியிலுள்ள ஐ.தே.க. ஆதரவாளர்களினால் SITLÓlgári எதிர்ப்பாளர்கள் இப்படுகொ லையை செய்திருக்கலாம். * பொ.ஐ.மு. இப்படுகொலையை செய்திருக்கலாம். * இந்திய உளவுப்படையினர் (றோ) அல்லது வெளிநாட்டு உள வுப்படையினர் செய்திருக்கலாம். இப்படியான பொய் வதந்திகளால் தான் பொதுமக்களுக்கு செய்திகள் இந்த வதந்திகளை உறுதி செய்வதற்கான செய்திகளை பத்திரிகைகளில் எதிர்பார்த்தனர். பொதுமக்கள் வதந்திமூலமாகவும் பத்திரிகைச் செய்தி மூலமாகவும் இப் படுகொலையை புலிகள் செய் ததாகவே அதிகளவு வெளிப்படுத் தப்பட்டது. கடந்த காலங்களில் இப்
கிடைத்தன.
இனப்பிரச்சினை தொடர்பு சாதனங் S S S S
புலிகள் தான் செய்து வந்தனர் என் பதுதான் இதற்கு காரணமாயிற்று
ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது. எல்லா விசாரணைகளும் முடியும் முன்பு தொடர்பு சாதனங்கள் புலி கள் தான் செய்தனர் என எப்படிக் கூறினர்? பத்திரிகையாளர்களும் இவ்வாறான கட்டுக்கதைகளை நம் பியதாலேயே இப்படிக் கூறி னரோ? ஆனால் பத்திரிகைத்துறை என்பதோ அதன் தகவல்கள் என்ப னவோ வதந்திகளுக்கு வழி திறந்து விடுவதல்ல. இவர்களுக்கு உண்மையை அறிய இரண்டு மார்க்கங்கள் இருந்தன. 1. நடக்கும் விசாரணை மூலம் கிடைக்கும் அறிக்கைகளில் இருந்து எழுதுவது. 2. பத்திரிகை செய்தி நிறுவனங்கள்
சுயாதீனக் குழுக் விசாரணை மூல பெறுவது
விஜயகுமாரனது மதாஸ, டென்சில்
DIT GODTGJñas GT
Upബ്ബട്ട ഖ6) செய்தி அறிக்ை வில்லை. ஆனா வது வகையில்
செய்தி நிறுவன (UDLLUIT 5 GT60
றேன். ஏனெனில் தானால் நீதிம தொடர்பாகவும் 6 தனை தொடர்பா சாதன ஊடகத்தா அறிவு இருக்க ே யமையாததாகும்
படுகொலை செயல்களை
மீண்டும் மேற்கிளம்பும்.
துச் செல்வதால், பொஜமுதடுமா றிக் கொண்டிருக்கிறது. இந்தத் தடு மாற்றம் உண்மையில் நியாயமா னது தானா என்பது பற்றி அது யோசிப்பதாகவும் தெரியவில்லை.
புதிய பொ.ஐ.மு. அராசங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகவா திகளோவென்றால், GTGüGDITGBLD அஸ்திமித்து விட்டது இடிந்து போய் உட்கார்ந்து விட் டார்கள் புலிகளிடமிருந்து இது போன்ற ஒரு நடவடிக்கை ஒருபோ தும் நடக்காது என்று சத்தியம் வாங் கிக் கொண்டு சமாதானப் பேச்சுக்கு இறங்கியவர்கள் போல காணப்படு கின்றனர். பேச்சுவார்த்தை சரிவரா
GUITGV,
து என்ற ஒரு கசப்பான உணர்வை நம்பமுடியாத திகிலுடன் அவர்கள் இப்போது அனுபவித்துக் கொண் டிருக்கின்றனர்.
இதில் ஓரளவுக்காவது தேறியவர் சந்திரிகாதான்.
அவரால்தான் LITLÓlaflu Glació கொலையை, இலங்கையின் கடந்த
17ஆண்டு காலத்தின் பல்வேறு கொலைகளின் தொடர்ச்சியாக காணமுடிந்தது. SEITLÓlafu Glació கொலை சகிக்க முடியாத கண்டிக் கப்பட வேண்டிய கொலையே என்ற உண்மையுடன் கூடவே அது கடந்த காலத்தின் பலநூறு கொலை களின் தொடர்ச்சியும் கூட என்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது என்பது அவருக்குத்தான் முதலில் தெரிந்தது.
ஆனால், இந்தக் கொலை ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல மக்க ளுக்கு பொஐ மு பற்றிய ஒரு தெளிவை-குறிப்பாக சிறுபான்மை இனமக்களுக்கு ஏற்படுத்தி விட்
அதுதான், °g குறிப்பிடும் அமைதி, சமாதானம், தேசிய
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் என்ற விடயங்கள் எல்லாவற்றை பும் நல்ல விருப்பங்களாக கொண்ட ஒரு உறுதியற்ற மனோ நிலை கொண்ட அரசு என்பது அது எந்த நேரமும் தடுமாறிப்
போகலாம், எந்: செய்து கொண் சந்தேகம் கொ போய் நின்று வி
சுருக்கமாக செ திட்டவட்டமான இல்லை. அவற்: டுத்துவதற்கான ளும் தெளிவாக நல்லவற்றை ெ அறிவிக்கும் ஆ அது கொண்டிரு அப்படி இல்ை இவற்றையெல் பேசுவதும் அர திரமாக இருக்க கடந்த 17 வருட அமைச்சரவைய டமானுக்கு ஊ வதாக கூறும் பதவி வழங்கிய தேகத்தை மே றது. அதிகாரத் Ꭿ5fTᏪᏏ Ꮣl JITᎶ0ᎠᎫ இணைத்துக் முடிவு கட்டுவி
 
 
 
 
 

ளை அமைத்து ம் தரவுகளைப்
ங்க, லலித் பிரே ஆகிய பிரபல்ய டுகொலைகளில் கயைச் சேர்ந்த கள் வெளிவர லும், இரண்டா
இலங்கையில் பகள் செயற்பட நான் நினைக்கி அப்படிச் செய்வ ாற சட்டங்கள் வத்திய பரிசோ கவும் தொடர்பு ருக்கு அதிகபட்ச பண்டியது இன்றி
இலங்கையின்
டியை அகற்றி உண்மைச் சொரு
H
நிமிடமும் தான் ருப்பதையிட்டே ாடு திகைத்துப் GADITLD.
ானால், அதற்கு குறிக்கோள்கள் நடைமுறைப்ப செயல் திட்டங்க
ல்லை. யப் போவதாக வத்தை மட்டும் கிறது.
என்றால், அது ம் அறிவிப்பதும் கைப்பற்றும் தந் வண்டும்
லமாக ஐ.தே.க. இருந்த தொண் ல ஒழிக்கப்போ ரசு அமைச்சர் ப்பது இந்தச் சந் ம் வலுவூட்டுகி கைப்பற்றுவதற் |ண்டுமானாலும் "GÖTGATGADITLD GITGIET
அதன் முகமூ
பத்திரிகைத்துறையிலஇவ்வாறான புலமை பெற்றவர்கள் இல்லை என் பது எனது அபிப்பிராயம் சாதார ணமாக செய்தி சேகரிப்பவர்கள் மட்டுமே உள்ளார்கள். அதனால் தொடர்பு சாதனங்களில் செய்திக் குவியல்களே உள்ளன. Investigation Journalism QiaoG). 956ETrai) தான் மீண்டும் செய்தியாளர்கள் புலிகள் செய்ததாகவே கூறுகின்ற
60TIT.
நல்லது, இதைச் செய்தது புலிகள் தான் என எண்ணுவோம். அப்படி யானால் இந்த தொடர்பு சாதனங் கள் சொல்வது போல், புலிகளுட னான சமாதானப் பேச்சை நிறுத்த வேண்டும். அவ்வாறு சமாதானப் பேச்சுநிறுத்தப்படுமானால் இப்படி யான படுகொலைகள் நிறுத்தப்ப டுமா? நான் அப்படி நினைக்க
பத்தை காட்டியுள்ளதாக கொள்ளப் படவும் முடியும் அதுமட்டுமல்ல புலிகளுடனான பேச்சு முயற்சி
கூட அங்குள்ள இலட்சக்கணக்
கான வாக்குகளுக்காகச் செய்யப்ப டும் ஒருமுயற்சியே என்று கருதுவ தும் கூட நியாயமாகிவிடும். எப்ப டியோ இது இரண்டும் இல்லை என் றால், பொ.ஐ.மு. புலிகளுடனான பேச்சில் மட்டும் தங்கியிருக்க வேண்டியதில்லை. இனப்பிரச்சி னைக்கான தனது தீர்வுத் திட் டத்தை முன்வைக்க வேண்டும். புலிகளை திருப்திப்படுத்துவதற்கு முயல்வதைவிட நாட்டின் பிளவுக் கான காரணிகளை அகற்றும் நடை முறையில் இறங்க வேண்டும்.
அப்படி செயற்படும் போது புலி களோ, அல்லது யாரோ இப்படி யான நடவடிக்கைகளில் ஈடுபட்டா லும் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்க முயலும் பொ.ஐ.மு. முயற்சி தடைப்படாது. மாறாக பலம் பெறும். மறுபுறத்தில் இத்தகைய செயல்க ளில் ஈடுபடுவோர்தாமாகவே அம் பலமாகிப் போவர். பொ.ஐ.மு. தான் அரசில் இருக்க
வில்லை. சமாதானப் பேச்சு நடந்
தாலென்ன இல்லாவிட்டால்
என்ன, யாரையாவது கொல்ல வேண்டுமென தீர்மானித்து விட் டார்களானால், கொன்றே தீருவார் கள்
இத் தொடர்பு சாதனங்களிலுள்ள
சிலர், புலிகளுடனான பேச்சுவார்த்
தையை நிறுத்தி, தமிழர்களுக்கான
உரிமை கொடுப்பதற்கு தமிழ் மக்க
ளுடன் பேசுங்கள் என கூறுகிறீர் கள் யார் இந்த தமிழ் மக்கள்? ஒன்று, தமிழ் அரசியல் தலைவர்க ளாக அல்லது பிரஜைகள் (5(Ա)6ւIITE அல்லது தமிழ்த் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். மக்களுடன் கதைப்பது என்பது சாதாரண மக்க ளுடன் தலைமைகளுடன் கதைப்பதேயா கும். புலிகளை யார் நம்பினாலும், நம்பாமல் விட்டாலும், இன்றைய யதார்த்தத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக புலிகளையே அங் கீகரிக்க வேண்டி வரும். இதனால், இனப்பிரச்சினைக்கு GT5 TG15) தீர்வை முன்வைக்கும்போது புலிக ளின் கருத்துக்களையும் கவனத்தில்
கதைப்பதல்ல. மக்கள்
கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. இதன் அர்த்தமானது, புலிகள் தான் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதல்ல. ஆனால் திரும்பவும் கூற வேண்டியுள்ளது: யதார்த்த பூர்வமாக புலிகளே பிரதி நிதிகளாக இருக்கிறார்கள் என்ப தைத்தான். இவ்வாறு தொடர்பு சாதனங்களா னது, கட்டுக்கதைகள் வதந்திகளை நம்பி தமது செய்திகளை வெளியி டுவதாவது இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். முதலாளித்து சமூகத்தில் தொடர்பு சாதனங்கள் பொறுப்பில்லாமல் நடப்பது தொடர்பாக லெனின் இவ் வாறு கூறியுள்ளார்.
"இந்த முதலாளித்துவ சமூகத் தில், வேலை செய்பவர்கள் சம்ப ளம் கொடுப்பவர்களுக்கு அடி மைகளாக வேலை செய்து தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இத னால் இந் நபர்களினால் சமூகத் திற்கு நடுநிலையாக சேவை செய்ய முடியாது."
வேண்டுமானால் இப்போது தீர்மா எனிக்க வேண்டியது இதைத்தான். ஒன்றில், தனது ஜனநாயக சமா தான விருப்பங்களை தூக்கி எறிந்து விட்டு, அவை வெறும் வேஷங்களே என வீசி விட்டு, திட் டவட்டமான ஐ.தே.க.வழியையும் இனவாதத்தையும் கடைப்பிடிப்
Llg5l. அல்லது இவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்த தனது திட்டங் களை, எவரது அபிப்பிராயங்க ளையும் பற்றி அக்கறைப்படாமல் அறிவிப்பது அவற்றை நடைமு றைப்படுத்த முயல்வது இது இரண்டுமற்ற இன்றைய இரண் டுங்கெட்டான் நிலை பொ.ஐ.மு
வின் அரசின் ஆயுளை அற்பாயு
ளாக்கி விடும் என்பது வெளிப்
Lal. இதைப் புரிந்து கொள்ளாவிட் L, ITá). நடக்கப் போவது இதுதான் நந்தவனத்திலோர் ஆண்டி-அவன் நாலாறுமாதமாய் (5UGL16060T வேண்டி கொண்டுவந்தா னொருதோண்டி
9|6ിg) கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி

Page 16
U Tg மாவட்டத்தில் இன்று நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந் தோர் வசிக்கின்ற முகாம்கள் இருக் கின்றன. இந்த அனைத்து முகாம்க ளுமே அடிப்படை வசதிகளற்ற முகாம்கள் ஆகும். யாழ்மாவட்டத் தில் தற்போது மழை ஆரம்பமாகி யுள்ளது. இதனால் இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற மக்கள் இரவு நேரங்களில் உறங்குவதற்கு பொது இடங்களையும் பாடசாலை களையும் நாட வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் திருகோண Looa), LoLLä5sotlILI, LostoTi, வுவுனியா, கிளிநொச்சி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் காரைநகர், தெல்லிப்பழை, காங் கேசன்துறை, தீவுப்பகுதி, மாதகல், கீரிமலை, இளவாலை, சேந்தான்கு ளம் ஆகிய இடங்களிலிருந்தும் இராணுவ நடவடிக்கைகளினால் சகல உடமைகளையும் இழந்து உடுத்த உடுப்புகளுடன் வந்தவர் களே இன்று முகாம்களில் அடை பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச Qaruar பிரிவில் மட்டும் 45 இடம்பெயர்ந் தோர் முகாம்கள் இருக்கின்றன. அண்மையில் அமைந்துள்ள புனித அந்தோனி யார் முகாம் ஒன்று (1) முகாம் இரண்டு (2) முகாம் மூன்று(3) ஆகிய மூன்று முகாம்களுக்கும் நேரடியாகச் சென்ற போது முகாம் களில் மக்கள் படும் வேதனையை காணக்கூடியதாக இருந்தது. புனித அந்தோனியார் எனப் பெய ரிடப்பட்ட இந்த மூன்று முகாம்களி
LDITGMUUTu96)
லும் இளவாலை, மாதகல், சேந் தான்குளம், சில்லாலை, பண்டத்த ரிப்பு ஊறணி ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 186 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 848பேர் வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களின் தலைவர்கள் அன்ைவரும் அன்றாடம் தொழில் செய்து பிழைக்கின்றவர்களே. இவர்களின் முக்கியமான தொழில் மீன்படி இந்த 186 குடும்பங்களும் 145 கொட்டில்களில் அடைபட்டுள் GTGOTT
ஒரு கொட்டிலில் ஒரு குடும்பமே வாழமுடியாத நிலையில் சில கொட்டில்களில் இரண்டு குடும்பங் கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
யாழ் மாவட்டம் புனித அந்தோனி
DafloDail) 6M
இந்த மூன்று முகாம்களிலும் பதி கிணறும் இ னொரு நிரந்தர மலசல கூடங்க முகாம்களிலு ளும், 12 தற்காலிக மலசல கூடங்க நீண்ட கியூ வ ளும், 4 கிணறுகளும், ஒரு குழாய் கள் தமது க
படங்களு
சரிநிகர் (இருவரங்களுக்கொருமுறை இதழ் இல82 அலோசாலை கொழும்பு 08 இனங்கு
அச்சுப்பதிவு 334காலி விதி இரத்மலானைநவம ைஅச்சகம்
 
 
 
 
 
 
 
 
 

யார் அகதி முகாம்கள்
இந்த 3 முகாம்களிலும் சுகாதார அதிகாரியின் சுகாதாரப் பரிசோ தனை மாதத்திற்கு 2 தடவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ் மாவட்ட சுகாதார வைத்திய அதி காரி இந்த முகாம்களில் மழைநீர் தேங்கி நிற்பதனாலும், கூடங்கள், கிணறுகள் துப்பரவாக் கப்படாமல் திருப்திகரமற்ற முறை யில் இருப்பதனாலும் மலேரியா நோய் பரவக் கூடிய சாத்தியம் பெருமளவு இருப்பதாக ரிக்கை செய்துள்ளார். மலேரியா நோய் மட்டுமன்றி பல தொற்று நோய்கள் கூட தொற்றுவதற்கு சந் தர்ப்பம் உள்ளன.
LOGD8EG)
GTë g:
இந்த முகாம்களிலுள்ள மக்கள் போஷாக்கற்றவர்களாகவே காட்சி யளிக்கின்றனர். சுமார் 105 குழந் தைகளும் இந்த மூன்று முகாம்களி லும் உள்ளனர். இவர்கள் மிகுந்த மெலிவான தோற்றத்துடனேயே காணக்கூடியதாக உள்ளது. அரசி னரால் வழங்கப்படும் இலவச நிவாரணத்திலேயே இவர்கள் முழுக்க முழுக்க தங்கியுள்ளனர்.
வடபகுதியில் இன்று பெரும் மழை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இந் தக் கொட்டில்கள் பெரும் மழைக்கு
நக்கின்றன. இந்த 3 ம் காலை நேரங்களில் ரிசையில் நின்றே மக்
லைக் கடனை நிறை
வேற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர் கள் குளிப்பதற்கு வயலிலுள்ள கிணறுகளையே நாட வேண்டியுள்
துெ.
தாக்குப்பிடிக்கக்கூடியதாக அமைக்கப்படவில்லை. கடந்த வருடம் இந்த முகாம்கள் யாவும் வெள்ளத்துள் அமிழ்ந்தன. மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்க ளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்த வருடமும் இந்நிலையே தோன்றும் என அவர்கள் எதிர்பார்க்கின்ற
GDTí.
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துமுகாம்களுமே இப்படித்
தான் காட்சியளிக்கின்றன. இந்நி
லையில் இந்த இடம்பெயர்ந்த மக்
கள் இவ்வாறு இன்னும் எத்தனை காலம் தான் வாழமுடியும்.
யாழ் அனைத்து முகாம்களையும் அர சாங்கமும், அரசசார்பற்ற நிறுவ னங்களும் திருத்தி அமைப்பதற்கு முன்வரவேண்டியது அவசியமா கும். அதேவேளை யுத்தத்தைநிறுத்
மாவட்டத்திலுள்ள
துவதும் இம்மக்களை அவர்களது
சொந்த வாழ்விடங்களில் மீளக் குடியேற்றுவதுமே இம்மக்களது பிரச்சினைக்குநிரந்தரத் தீர்வாகும். தீர்வுக்கு வழி திறக்குமரி?
தம், கட்டுரையும்:
கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவன் சபாலகிருஷ்ணன்.