கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.01.26

Page 1
COSC SAKINIHAR
நிகா சமமாக வாழவந்த நாடடிலே பாதி
| Guériging
நான்காவது சுற்றுப்பேச்சுவார்த்தைக்காக கொழும்பிலிருந்து அரசாங்க க்ள் எதிர்வரும் சனியன்று யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக அறிவிக்க போதும், எந்தவிதமான முன்னேற்றமுமின்றி முடிவடைந்த மூன்றாம் கட்டப் தையின் பின் அதைத் தொடர்வதற்கு அரசுதரப்பில் எத்தகைய முடிவுகளும் எடு கத் தெரியவில்லை என்று அரசுதரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெ முகாமை மூடுவது தொடர்பாக புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பதிலை இராணுவத்தரப்பில் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், இர பில் தொடர்ந்தும் படைகளை நகர்த்தும் வேலைகள் நடைபெற்று வருகின்ற இதை ஏற்கெனவே புலிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்றும் வேறுசில
தெரிவிக்கின்றன.
பூநகரி முகாமை திறப்பதற்கு தயங் கும் ஒரு அரசாங்கம், பேச்சு வார்த்தை வெற்றிபெறும் பட்சத் தில் எவ்வாறு கிழக்கிலுள்ள நூற் றுக்கணக்கான முகாம்களை மூட ஒப்புக்கொள்ளும் என்று புலிகள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட் டுள்ளது. இதேவேளை பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் தொடர்பாக மக்களுக்கு விளக்கும் கூட்டத்தொடரினை தொடங்கியி ருக்கும் புலிகள் அவற்றை இராணு வப் பாதுகாப்புப் பிரதேசங்களில் நடாத்த அனுமதிகோரியபோதும்,
(o Tജുഗ്ര அரசாங்கத்தி னால் இதுவரை காலம் தயாரிக்கப் பட்டு வந்த 'உத்தேச அரசியல்திட் டம்' பூர்த்தியடையும் நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. மேற்படி உத்தேச அரசியல் அமைப்பில் தேசியக் கொடி, தேசி யகீதம், தேசிய பூ தேசிய பறவை போன்ற பல்வேறு தேசிய சின்னங் கள் மாற்றுவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்குப்பதிலாக உத்தேசிக்கப்பட் டிருப்பவை எவை என்று இன்னும் பூரண முடிவுக்கு வரவில்லை என் றும் அவ்வட்டாரங்கள் கூறுகின்
Ꭰ60Ꭲ .
பல காலமாக மேற்படி சின்னங்கள் தொடர்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தன என்பது அறிந்ததே.
இராணுவ தரப்பில் ஆட்சேபனை யையடுத்து அரசு இதை ஏற்க வில்லை என்றும் தெரியவருகிறது. எவ்வாறாயினும் படைதிரட்டல், முகாம்களைப் பலப்படுத்தல், ஒரு போர் நிலை ஏற்படும் பட்சத்தில் திரும்பவும் வடக்கை முற்றுகை யிட வசயாக சகல ஒழுங்குகளை யும் செய்தல் என்பவற்றில் இராணு வம் ஈடுபட்டிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ் அரசி யல்வாதி ஒருவர் ஆரம்பத்தில்
இருந்த நம்பிக்கையை தொடர்ந்து வைக்க முடியவில்லை' என்று அதி
ருப்தியுடன் தெரிவி
சமாதானப் பேச்சு பது திறந்த மனது யதார்த்த நிலையை கொண்டு செய்யப் என்று சரிநிகர் ஏற்ெ காட்டியிருந்தது. அ ருஷ்ட வசமாக இ நிலைமையை க ബി.ബി.
(அரசின் இராணுவ பற்றிய விபரமான ரைக்கு பார்க்க - கள்
bI2, ID)
குறிப்பாக தேசியக் கொடியில் நான்கு மூலைகளிலும் உள்ள 'அர சிலை பெளத்தத்தை குறிப்பதாக வும் சிங்கம் சிங்களி இனத்தைக் குறிப்பதாகவும் இருக்கின்றது. பல் லின சமூகங்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் அவ்வாறு குறிப் பிட்ட இனத்திற்கும், மதத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருப்பதை சிறுபான்மை இனங் கள் தரப்பில் பல காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது.
இதுதவிர தேசிய கீதம் தமிழில் பாடப்படும் போது, இன்னமும் நமோ நமோ தாயே" என தமிழல் லாத நமோ எனும் சொல் வந்து போகின்றது. அதுமட்டுமல்லாமல் இலங்கை என்று தமிழில் சொல்லா டுவது இல்லாமல் போய் பூரீலங்கா என்ற சிங்களச்சொல்லையே தமி ழில் புகுத்தியதிலும் இந்த தேசிய கீதத்திற்கு பங்குண்டு (பாடசாலை
சிறார்களின் பாட ஊடாகவே இது ஆ
எனவே, "மக்களி ளுக்கு அமைய 'உ' திட்டம் முன் எனக்கூறும் அரசா காக அல்லாமல்
மேற்படி கருத்தக்க தில் எடுக்க வேண் எதிர்பார்க்கின்றன எப்படியிருந்த ே றத்தை செய்ய ே முன்னேறியிருப்பது தக்க ஒன்றே என் மத குழுமங்கள் வ யில் அரசியலமை சார்பற்ற அரசு' என் படுத்தப்படும் ே இனங்களுக்கிடை வலுப்பெறு
LLID
 
 
 
 
 
 
 
 

@aión
நற்ப்டிமுனை-"நினைவுகள் அழிவதில்லை
பக்-89
jinji 0, பதவி விலகுவாரா?
山j 3
ப் பிரதிநிதி ப்பட்டுள்ள பேச்சுவார்த் த்திருப்பதா னவே பூநகரி гаFп545шотот ாணுவத்தரப் ன என்றும்,
செய்திகள்
55 ITii.
பார்த்தை என் டன், நாட்டின் களை புரிந்து பட வேண்டும் கனவே சுட்டிக் ஆயினும் துரதி ன்னமும் அந்த TOT (plu
தயாரிப்புக்கள் செய்திக் கட்டு
டைசிப்பக்கம்.)
புத்தகங்களின் ரம்பிக்கிறது)
SI GSLDigGIräJa. தேச அரசியல் வைக்கப்படும்" ësub si GOLDës பொறுப்போடு
டும் எனப் பலர்
பாதும் 'மாற் வண்டும்" என வரவேற்கத் ாலும் பல்லின, ாழும் இலங்கை புரீதியாக மத பது பிரகடனப் ாது மட்டுமே யேயான ஐக்கி ம் சாத்தியம்
யுத்தத்தை முடிவுக்குகொண்டு வருவதில் [[IỦ ofññā]]][[fi (Läälä[]]]
=கரிகாலன்
/ போர்நிறுத்தத்தை மீற மாட்டோம் என்று நிரூபிப்பதற்காக நாம் அவ்வளவு அக்கறைப்பட வில்லை. ஆனால் இந்தத்தடவை இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண் டுவருவதில் நாம் அக்கறையாக இருக்கிறோம். எனவே விடுத லைப் புலிகள் போர் நிறுத்தத்தை மீறுவார்கள் என்று நாம் நினைக்க Gél álcoa)."
மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக காக யாழ் சென்றிருந்த பத்திரிகை யாளர்களுடனான உரையாடலின் போது புலிகளின் உயர்மட்ட பேச் சாளர் திரு.கரிகாலன் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இவ்வாறான போர் நிறுத்தங்கள்
மீறப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி இம்முறை புலிகள் எப்படி நடந்து Qasim citraumfassäT GITGIET GEL"-BELÜLJLL . கேள்வியொன்றுக்கு பதிலளிக்கை LIGGEaOGEu குறிப்பிட்டார்.
கரிகாலன் இவ்வாறு அச்சந்திப்பின் போது முன்னைய யுத்த நிறுத்தங்க ளின் போது த.வி.புலிகள் பல அர சியல்வாதிகளை படுகொலை செய் துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது என்றும், பல தமிழ்க்கட்சிகள் இத்தகைய யுத்த நிறுத்தங்களை யிட்டு அஞ்சுகிறார்கள் என்றும், இது தொடர்பாக உங்கள் அபிப்பி ராயம் என்ன என்றும் கேட்கப் பட்ட போதும் அக்கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. யுத்த
二°
மீன் பிடிக்க
வெடிகுண்டு
இனாதிபதி சந்திரிகா குமாரதுங் காவின் உத்தியோகபூர்வ வாகஸ்த லமாக இயங்கிவரும் அலரிமாளி கையில் வைத்து வெடிமருந்து கண்டு பிடிக்கப்பட்டது புலத்த சர்ச் கைகளை உருவாக்கியுள்ளது. வெடிமருந்து அலரிமாளிகைக்கு Aarolin () airt it it i g aróil airg. என்ற கேள்வி ஒருபுறமிருக்க இது முதலில் அறிவிக்கப்பட்டது போல 2கிலோவா அல்லது பிறகு ராய்டர் தெரிவித்துள்ளது போல 500 கிராமா என்பது இன்னமும் வெளிப் வில்லை கண்டுபிடிக் கப்பட் வெடிமருந்தில் பாதிய ளவு (கிலோ) முழு அலரிமாளி கையையுமே தகர்க்க போதுமான தென ஒரு வெடிமருந்து நிபுணர் கூறியதாக ஆங்கில பத்திரிகை பொன்று தகவல் வெளியிட்டிருந்
இல்லெ மருந்து லிகளிடமி
இருக்கலாம் சில இராணுவ வீரர் கள் இவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருப்பதுண்டு என்றும் மீன் பிடிக்க வைத்திருந்த வெடிமருந் தாக இருக்கலாம் என்றும் சில இரா ணுவ அதிகாரிகள் அபிப்பிராயம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்
000 இராணுவ அதிகாரிகளுக்கு நகைச் சுவை உணர்வு இருப்பது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடி பாது ஆனால் தப்பித்தவறி குண்டு வெடித்துவிட்டால் அதற் குப் பிறகும் அது ஞாபகத்திற்காக வைத்திருந்தது அல்லது மீன்பிடிக்க வைத்திருந்தது என்று அவர்கள் சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த நகைக்கலை வை நேர்மையான உணர்வாக இருக் கும். அதுசரி மீன்பிடிப்பவர்களையும் நூத
பும் வைத்துக் கொண்டு ஜனாதிபதி எல் த்தான் リ。 தலை
->リづ O கைப்பற்ற ஒன்றாக 6.ா

Page 2
5வட்டணியில் உள்ள அமிர் தலிங்கம் போன்றோர் இறுதிநேரத் தில் துரோகிகளாக மாறியதால் எமது அமைப்பு அவர்களை அழித் தது உங்களுக்குத் தெரியும். அதே போல் மற்றைய இயக்கத்தவர்க ளும் இன்று ஓர் அந்நிய ஆக்கிரமிப் பாளர்களுக்கு எட்டப்பர்களாகி எம் இனத்தை விற்றுக் கொண்டி ருப்பதும் உங்களுக்குத் தெரியும். பொதுவாக எமது அமைப்பு தான் இன்று இந்தப் போராட்டத்தில் உறு தியாகத் தமிழீழம் எனும் ஒரே கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றது. மற்றைய தலைவர்களும் சரி,இயக்கங்களும் சரி இன்று எமது இனத்தைக் காட் டிக் கொடுக்கும் அமைப்புக்களா கவே மாறிவிட்டார்கள்' இவ்வாறு மாவீரர் தினவிழாவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாக ரன் உரையாற்றும் போது தெரிவித் girGTITn. பிரபாகரன் மேலும் பேசுகையில் பிரபாகரனைப் பொறுத்தவரை பிர பாகரன் என்பவரும் ஒரு தனிமனி தன் அல்ல ஓர் இனத்தின் பிரதிநிதி. அமிர்தலிங்கம் துரோகம் செய்தது போல் பிரபாகரனும் தமிழீழத்திற் குத் துரோகம் செய்தால் பிரபாகர னும் சுட்டுக்கொள்ளப்பட வேண்டி யவரே எனவே நாங்கள் இந்த மாவீரர் நாளைக் கொண்டாடும் போது துரோகிகளை மக்கள் மத்தி யிலிருந்து தூக்கியெறியத்தான் வேண்டும்.
அதேவேளை, இந்த நாளில் மற்ற
இயக்கங்களினால் ஆதாவது தவ
றான தலைமைகளினால் வழிநடத் தப்பட்டு அதில் அநியாயமாகக் கொல்லப்பட்ட எவ்வளவோ நல்ல இளைஞர்களையும் நாம் சிந்திக்கத் தான் வேண்டும். அவர்களையும் நாங்கள் எங்கள் தோழர்களாக நினைக்கும் போது ஒரு கணம் சிந் திப்பது நல்லது.
கட்டுப்பாடான இயக்கம் ஒன்றினு டாகத்தான் தமிழர்கள் தமக்கென விடுதலையை அடைதல் வேண் டும். தனிப்பட்டமனம் வேறு. நான் கூட சிலவேளைகளில் சிந்திப்ப துண்டு வீணாக நாங்கள், இளை ஞர்கள் எங்களுக்குள் மோதி அழி யத்தான் வேண்டுமா என்று ஆனால் வேறு வழியில்லை. யுத் தம் என்று வந்தால் நாங்கள் எதிரி களை அழித்தே தீரவேண்டும். அதில் காட்டிக் கொடுக்கும், கூட் டிக் கொடுக்கும் எங்களது இளை ஞர்களாக இருந்தாலும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டக் கூடாது. ஏனெனின் நான் முதல் சொன்னது போல பிரபாகரன் எப்படித் தனிம னிதன் இல்லையோ அவர் எப்படி சொந்த இனத்தின் உணர்வோ அது போலத்தான் எமது இனத்தின் நன்மை கருதி நாங்கள் மற்ற இயக் கங்களில் இருந்தவர்களை அழித்த தும் தவிர்க்க முடியாததே. தொடர்ந்தும் நாங்கள் அழிக்க வேண்டியும் இருக்கும். ஏனெனில் ஒரு காலமும் எட்டப்பர்களுடன் கூட்டுச் சேர முடியாது. ஆனால் எமது இனத்தின் ஒரு கெட்ட காலம் நாங்கள் போராட்டத்திலே அழிந்
ததை விட மாற்று இருந்து எவ்வளே கள் அழிந்து இருக்கி குக் காரணம் அவர் களின் தவறான ஆனால் நாங்கள் தில் இது பற்றிப் ெ துக்கொண்டிருக்கரு னில் நாங்கள் ஒரு இயக்கமாக எங்கள் கொண்டிருக்கிறோ தும் நாங்கள் எங்க யில் சென்று எங்களு நாட்டை அமைப்பு னது. அதற்காக நாங் நடவடிக்கைளில் களை அழிப்பதும் வும் குறிப்பிட்டுள்ள
1989ல் நவம்பர்
நாளாகப் பிரகடன. கரன் பேசும் போ வாறு குறிப்பிட்டிரு னும் அவ்வுரை எங் ரவில்லை. தற்பே பினாமிப்பத்திரிகை தமிழர்) இப்பேச் களை தனது நவம்ட இதழில் வெளியிட் 89ல் அமிர்தலிங்க ரன் ஆகியோர்
வைத்து சுட்டுக்கொ அப்போது புலிகே யின் சூத்திரதாரிகள் FTL'LLLULL CEL அதனை மறுத்திரு குறிப்பிடத்தக்கது.
சிந்திரசேகரன் பெரிய அதி ருஷ்டசாலி. கடந்த பொதுத்தேர்த லில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிட்ட ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் 37,000 வாக்குகள் பெற்றும் தோற்றுப்போனார். அதே மாவட்டத்தில் பொ.ஜ.மு. சார்பில் போட்டியிட்ட ஆனந்த திஸாநா யக்கா 27,000 வாக்குகளை பெற் றும் அவருக்கு ஆசனம் இல்லை. ஆனால், வெறும் 23,000 வாக்கு களை மட்டுமே பெற்றுக் கொண்ட சந்திரசேகரனுக்கு ஆசனம் மட்டு மல்லாமல் அதைவிட உயர்ந்த ஸ்தானம் கூட கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் அவர் 113ஆவது எம்.பி. என்பது குறிப்
*சந்திரசேகரன் பெரிய அதிருஷ்டசாலி
-தொண்டமான்
பிட வேண்டியதொன்று. அதற்கா கத்தான் சந்திரசேகரன் ஒரு அதி ருஷ்டசாலி என்கிறோம்.' இந்தப்பாராட்டை சந்திரசேகர னுக்கு வழங்கியவர் வேறு யாரு மல்ல சாட்சாத் தொண்டமான் அவர்களேதான் சிங்கள வாரப்பத் திரிகையொன்றுக்கு அளித்த பேட் டியிலேயே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார் 'சந்திரசேகரன் நல்லவர் அவரை இ.தொ.காவுக்குள் எடுத்து வளர்த் துவிட்டது நானே. ஆனால், செல் லச்சாமி தனது அரசியல் இலாபத் திற்காக சந்திரசேகரனை வெளி
யேற்ற காரணமானார் ' எனவும்
அவர் தெரிவித்தார்.
5ட்டுநாயக்கா தில் வந்திறங்கிய
வத்திகா கொண்டுவரப்பட்ட டுதுளைக்காத
கொழும்பு நோக்கி
6OTLILři
LILLL LITT.
இலங்கை ரூபவா வருகையை நேர செய்தது. வீதியெ ரக்கணக்கான ம பார்க்க திரண்டிரு
பெளத்த மதத்:ை
 
 

II.08.1995
இயக்கங்களில் வா இளைஞர் றார்கள். அதற் 1ளது தலைமை வழிநடத்தலே. போராட்டகளத் பரிதாக சிந்தித் டியாது. ஏனெ கட்டுப்பாடான ள நிரூபித்துக் ம் தொடர்ந் ருடைய பாதை நக்கென்று ஒரு து அவசியமா கள் இந்த எதிர்
ஈடுபடுபவர் DIGAJÁAuluLib" GetGOT
Inrit
27ஐ மாவீரர் ப்படுத்தி பிரபா து மேற்கண்ட நக்கிறார். எனி குமே வெளிவ து புலிகளின் யான (உலகத் சின்சில பகுதி ñ 1555.jDG5fflu டுள்ளது.
b, யோகேஸ்வ கொழும்பில் d)GDĽuLL6ori. ள இக்கொலை என குற்றம் தும் புலிகள் தனர் என்பது
புத்தளம் றோட்டில்
புளொட்டினர் சாகசம்
அனுராதபுரத்திலிருந்து புத்த ளம் செல்கிற றோட் ஆங்கிலப்ப டங்களில் வருவது போல முன் னால் ஒரு எல்ப் வாகனம் எல்லா வற்றையும் மோதித்துவம்சம் செய் கிற வேகத்தில் ஓடுகிறது. அந்த எல்ப் வாகனத்தை ஒரு வான் துரத் துகிறது. துரத்துகிற வானில் துப் பாக்கி மனிதர்கள். முன்னால் செல் கிற எல்ப்பின் ரயரை குறிப்பார்த்து சுடுககிறார்கள். காற்றுப் போன ரய
ருடனும் எல்ப் ஓடுகிறது. எல்லா
ரயர்களும் காற்றுப் போய்விட எல்ப் ஓட முடியாது வேகத்தை தணிக்க வானிலிருந்தவர்கள் எல்ப் பில் சென்றவர்கள் மீது குறிவைக்கி றார்கள் வான் சென்று மறைகிறது.
கருவலகஸ்வெவ என்ற இடத்தில் ஜன.16ம் திகதி நடைபெற்ற இச்சம் பவத்தில் கொல்லப்பட்டவர்கள் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த வர்த்தகரான சதாசிவமூம் அவருடன் கூடச் சென்ற ஜனாப் முகம்மது ராபிக், ஏ.கே.ரஹமத் துல்லா ஆகியோர் சதாசிவத்தின் தம்பி தியாகராசா படுகாயங்களு டன் வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட வர்த்தகரான சதாசி வம், கடந்த பாராளுமன்றத் தேர் தல் காலத்தில் புளொட்டிற்கு தன்னு
டைய வாகனங்களைக் கொடுத்து உதவி வந்தவர்
அண்மையில் புளொட் இவரிடம் குறித்த தொகைப்பணம் தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்ததால் இவ ருக்கும் புளொட்டிற்குமான உற வில் விரிசல் ஏற்பட்டு வந்ததாம். புளொட்டினரின் நெருக்குதல் கார ணமாக இவர் பொலிஸ் நிலையத் தில் செய்திருக்கிறார். புளொட்டினர் இவரை தமது அலு வலகத்திற்கு வரச்சொல்லி அழைத் தனர். இவர் பயம் காரணமாக வர மறுத்திருக்கிறார். இவரை அழைத்து வரச் சென்ற புளொட் உறுப்பினர்களை இவ்வர்த்தகரின் சகோதரர்கள் வாளாலும், கத்திக ளாலும் தாக்கியுள்ளனர். இதில் சைமன என்னும் புளொட் நபர் பதிலுக்கு புளொட்டினர் இவர்களின் வீட்டை அடித்து நொருக்கியுள்ளனர். இச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிசார் சுற்றி வளைத்து ஆயுதங்களோடு ஏழு புளொட்டினரைக் கைது செய்
புகார்
கொல்லப்பட்டார்.
துள்ளனர்.இச்சம்பவங்களின் பின் னர் தாம் அங்கு தொடர்ந்து வசிப் பது சாத்தியமில்லை என உணர்ந்த சதாசிவம் குடும்பத்தினர் புத்தளத் திற்கு இடம் பெயரும் வேளையி லேயே புளொட்டினர் துரத்தி வந்து சுட்டுக் கொண்டுள்ளனராம்
; تھ2\2\aے. wicise" 'Lyglisi'r Tir 'gelwir LlGlas TGDGD
புவி குற்றச்சாட்டு
LIலச்சந்திரன் என்னும் நபர் கடந்த 18ம் திகதி இரவு 10.00 மணிக்கு மன்னாரில் வைத்துச் சுட் டுக் கொல்லப்பட்டுள்ளார்
GlasIT dibaJLJLJL LL பாலச்சந்திரன் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்திரனுக்கும் புளொட்இயக் கத்தினருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் காரணமாக
பிணக்கு எழுந்தது. இப்பிணக்கு
முற்றியதன் விளைவாக அவரது
சகோதரி ஒருவர் சென்றவருடம் ஏப்ரல் 16ம் திகதி புளொட் உறுப்பி னரால் சுட்டுக் கொல்லப்பட்ட்ார். இது தொடர்பாக 2 புளொட் உறுப் பினர்கள் மேல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வ ழக்கை வாபஸ் பெறும் ци штоoš சந்திரனை புளொட்டினர் அடிக்கடி வற்புறுத்தி வந்தனராம். அவர் அதை மறுக்கவே புளொட்டினர் அவரையும் சுட்டுக் கொண்டுள்ள
இதேவேளை புலிகள் இயக்கத்தி னர் மேற்படி நபரான பாலச்சந்தி ரன் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த ரென்றும், அரசாங்கத்துடனான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ள சூழ்நிலையில் இது போன்ற செயல்கள் வருந்தத்தக்கது என்றும் அரசிடம் தெரிவித்துள்ள
60TIT.
ஏற்கெனவே புளொட்இயக்கத்தின்
உபதலைவர் கந்தசாமியின் கொலை பற்றிய குற்றச்சாட்டும் புளொட் இயக்கத்தின் மீது சுமத்தப்
பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இந்த பாலச்சந்திரன் சம்பவம் மற் றும் புலிகள் இயக்கத்தின் மேற்படி குற்றச்சாட்டின் காரணமாகவும் ஏற் பட்டுள்ள புளொட் இயக்கத்திடமிருந்து ஆயு தங்களை மீளப்பெறுவதற்கான நட
நெருக்குதல்களினால்
வடிக்கைகளை கூடியவிரைவில் அரசாங்கம் மேற்கொள்ளவிருப்ப தாக இராணுவ வட்டாரங்கள் தெரி
GüIff. விக்கின்றன.
மானநிலையத் விதத்தில் அவரது அண்மைய புத்த பாப்பரசர் இலங்கைக்கு வரும் அருளப்பர் சின் கம் ஒன்றில் வெளியான சில கருத் போதே இவை குறித்து அதிருப்தி வில் இருந்து துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன கொண்டிருந்தாரோ என்னவோ விசேட குண் என்று இங்குள்ள பெளத்த பீடங் வந்து போகும் ಇಂಗ್ಲ அவர் முகத் ஊர்தியில் கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தி 齣 புன்னகையையே काक्षा அழைத்துவரப் ருந்தன. வத்திக்கானிலிருந்து இதற் ിങ്ങെl
காக அவர் மனம் வருந்துவதாக அவர் நின்று SLIT. ஹினி அவரது அறிவிக்கப்பட்டிருந்தும் ിജ്ഞഥ பாப்பரசர் புன்னகையை எதிர் சுமுகமடையவில்லை. பண்டார பார்த்த கத்தோலிக்க மக்களுக்கு
யாக அஞ்சல் பகும் பல்லாயி கள் அவரைப் 560Tit.
அவமதிக்கும்
நாயக்கா சர்வதேச மாநாட்டு மண் டபத்தில் சகல மதத்தலைவர்களுட னான அவரது சந்திப்பின் போது பெளத்த பிக்குகள் சமூகமளித்தி ருக்கவில்லை.
இது எப்படி இருந்திருக்குமோ தெரியவில்லை, ஆனால் நாட்டு மக்களை அவர் ஏமாற்றித்தான்
6élLLits.
O

Page 3
சரிநிகள்
ருகோணமலை LOTGJILL த.வி.கூ. எம்பி திருதங்கத்துரை ஜனவரிக் கடைசியில் தமது பதவி யில் இருந்து விலகுவார் என்றும் அவரது இடத்திற்கு திசம்பந்தன் அவர்கள் நியமிக்கப்படுவார் என் றும் மேற்கோள்காட்டி செய்திகள் அடி பட்டன. திருதங்கத்துரை அவர்க ளின் பதவி ஜனவரி இறுதியில் காலியாகிறது என்று வாரப்பத்திரி கையொன்று செய்தி வெளியிட்டும் இருந்தது.
ஆயினும், அவ்வாறு தான் பதவி
கூட்டணி வட்டாரங்களை
விலகப் போவதில்லை என்று தங் கத்துரை இப்போது அறிவித்துள் ளார். தமது முடிவை அறிவித்த சம் பந்தருக்கு எழுதிய நீண்ட கடிதம் ஒன்றிலேயே அவர் தான் இராஜி னாமாச் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவை தெரிவித்துள் ளார். ஆயினும் அக்கடிதத்தில் சம் பந்தருடன் தனது பதவிக்காலத்தை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப் பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்த கையோடு தோல்வியுற்ற சம்பந்த ருக்கு அவரது ஆதரவாளர்களும், Oம்பந்தருக்கு எப்படியாவது ஒரு எம்.பி. பதவியை பெற்றுவிட வேண்டும் என்று முயற்சித்தனர் என்றும் சம்பந்தரை தேசியப்பட்டி யல் எம்பியாக்குவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டனர் என் றும், ஆனால் ஏற்கனவே தேசியப் பட்டியலில் நீலன் திருச்செல்வத் தின் பெயர் இருந்ததாலும் கூட்ட ணியின் அரசியல் பீடம் நீல னையே தொடர்ந்து பிரேரித்ததா லும் சம்பந்தரை தேசியப்பட்டிய லில் போடுவதற்கான முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் தங் கத்துரையின் மேற்படி கடிதம் தெளிவுபடுத்துகிறது. இதன் அடுத்தகட்டமாக திருகோ 600 Τ. Ο60) οι) மாவட்டத்திற்கென கிடைத்த ஒரேயொரு எம்.பி. பத வியை, அதாவது தங்கத்துரையின் பதவியை சம்பந்தருக்கு விட்டுக் கொடுக்க என்ற கோரிக்கை சம்பந்தரின் ஆதரவா
வேண்டும்
ளர்களால் முன்வைக்கப்பட்டது. காரசாரமான பேச்சுக்களும் இழுப றிகளும் ஏற்பட்டன. சரிநிகர் இதழ் 54ல் இது தொடர்பாக விரிவான செய்தியொன்று ஏற்கனவே வெளி யாகியிருந்தது. ஆயினும் அச்செய் தியை விசமத்தனமான பொய் என்று மறுத்து சம்பந்தன் அடுத்த இதழிலேயே (இதழ் 55) எழுதியி ருந்தார். ஆயினும் எம்.பி. பதவிக் காக அவரும் அவரது ஆதரவாளர் களும் எடுத்த முயற்சிகளில் என்
விசமத்தனமான பொய்யும் இல்லை என்பது இப்போது தெளி வாகி விட்டுள்ளது.
சம்பந்தருக்கு இப்பதவியை விட் டுக் கொடுக்க வேண்டும் என்ப தற்கு தெரிவிக்கப்பட்ட பிரதான காரணம் மிகவும் சுவாரஸ்யமா னது புதிய அரசாங்கம், புதிய அர சியல் யாப்பு ஒன்றை வரைவதற் கான பிரதிநிதி சபை' ஒன்றை நிய மிக்க இருந்ததால், அந்தச் சபை யில் தமிழ்மக்களின் நலன்களை பிர திநிதித்துவப்படுத்தும் லான சரத்துக்களை முன்வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்யும் திறமை யும் ஆற்றலும் சம்பந்தருக்கு இருப் பதால் அவரை எம்பியாக்குவது அவசியம் என்று கோரப்பட்டது. ஏற்கெனவே இருந்த மங்கள முன
Guangual
சம்பந்தன் VS தங்கத்
LIII.2. Gill EGGITTIJG III LI
சிங்க தலைமையிலான பாராளு
மன்ற தெரிவுக்குழுவில், த.வி.கூ. GETITILGANG) GELDiffLJILGlösas, L'ULL LI GEGITIMö. கைகள் ஏற்றுக் கொள்ளப்படா மைக்கு அப்போது அதில் அங்கம் வகித்த மாவை சேனாதிராசா எம்.பி.யின் பலவீனமே காரணம் என்று சம்பந்தரும் அவரது ஆதர வாளர்களும் கூறிவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்புதிய பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்க தங்கத்துரையை விட சம்பந் தரே கோரப்பட்ட போது தனது பத
பொருத்தமானவர் என்று
வியை விட்டுக் கொடுக்க தங்கத்து ரையும் முன்வந்திருக்கிறார் ஏதா வது காரணங்களால் புதிய அரசாங் கத்தின் பிரதிநிதிகள்
தமிழ்மக்கள் சார்பில் முன்வைக்கப்
ganլյանի«Ն
படும் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டால், அது தங்கத்துரையின் தனிப்பட்ட பலவீனம் அல்லது ஆற் றலின்மை காரணமாக ஏற்பட்டது திறமையற்ற ஒருவரை இவ்வாறான ஒரு சபையில் அங்கத்
என்றும்
தவராக இருக்க வைப்பது கட்சி (கூட்டணி) தமிழ் மக்களுக்கு செய் யும் துரோகமாகும் என்றும் சம்பந்த ரும் அவரது ஆதரவாளர்களும் கூறக்கூடும் என்ற எண்ணத்தில் தங்கத்துரை தனது பதவியை விட் டுக்கொடுக்க உடன்பட்டார்
தேசியப்பட்டியல் மூலமாக சம்பந் தரை எம்.பி.யாக்குவதற்குகான முயற்சியில் உண்மையிலேயே தங் கத்துரை தீவிரமாக ஈடுபட்டார். தான் நேரடியாக கூட்டணி அரசி யல் பீட உறுப்பினர்களிடம் கேட்ட துடன், மட்டக்களப்பு எம்.பி.ஜோ பரராஜசிங்கத்தின்மூலமாகவும் இதைச் செய்வதற்கு முயற்சி எடுத் தார் மட்டு - திருமலை ஆயர் வண அடிகளையும் தொடர்புகொண்டு அவர் மூலமாக வும் ஜோசப் பரராஜசிங்கத்தின்மீது செல்வாக்குச் செலுத்த முயற்சித் தார். ஆயினும் அவரது முயற்சி பலிக்கவில்லை. நீலன் திருச்செல்
SGGAJITLbLGANGITIGADGET
வம் தனது பதவியில் விடாப்படி ஒட்டிக்கொண்டிருந்ததும், கூட்டணி அரசியல் சபை உறுப்பி னர்கள் அவருக்கு ஆதரவாக இருந் ததும் காரணமாக சம்பந்தருக்கு தேசியப்பட்டியலில் பதவி கிடைக் கவில்லை. இதையடுத்து தங்கத்து ரையின் பதவி மீது சம்பந்தரின் கண் விழுந்தது. ஏற்கனவே தேர்த லுக்கு முன் ஒரு தனிப்பட்ட சந்திப்
ሀl 1በTö5
பின் போது இன்ெ வியை தாங்கும் சக் இல்லை என்று சம்ப துரையிடம் தெரிவித் கத்துரை அவரை ே தில் அப்படி நீங்க புற்று நான் வெற்றி தில் எனது பதவியை விட்டுத்தருவேன் 6 ருந்ததை ஞாபகத்தி கொண்டு இப்போது: டம் இப்பதவியை OBJETTI, GLD, GASL LLJL JL. வேடிக்கை என்னெ தச் சந்தர்ப்பத்தில்
தனது பதவியை தரத் கூறியபோது அதை
தன் அப்படிச் செய் தீர்ப்பை அவமதிப்பு கும் தெரிவித்திருக்கிறார
எப்படியோ தங்கத்து பந்தன் சார்பாக தூது திருச்செல்வம் தங்க பதவியை சம்பந்தரு கொடுப்பாரா என்று மறுக்க முடியாத பாவம் விட்டுக் கெ கொண்டார் அவச ஒரு ஒப்பந்தம் எழு (இதையும் நீலனே தார்). இவ்வொட் ஆறு ஆண்டுகால பதவிக்காலத்தை சம் கத்துரையும் பகிர்ந் என்று ஏற்பாடாகியி னும் மேற்குறிப்பிட்ட சபை விவகாரத்தில் கொள்ளல் கிட்டத்
முழுதான விட்டுக்
 
 
 
 

I.08.1995
வேண்டி வந்தது. அதாவது ஜன வரி கடைசியில் தங்கத்துரை பதவி யிருந்து விலகி சம்பந்தரை எம்பி யாக்குவது பிரதிநிதிகள் சபைக் காக என்று உடன்பாடு காணப்பட்
一、
இதேவேளை தங்கத்துரை உடனே பதவி விலகி சம்பந்தனுக்கு அதை விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மீது அழுத் தத்தை ஏற்படுத்தும் விதத்தில் சம் பந்தரும் அவரது ஆதரவாளர்க ளும் செயற்படத் தொடங்கினர்
இரை
III I¡ile. Is
னாரு தோல் 蚤 、 ந்தன் தங்கத் த போது தங் தற்றும் விதத் ள் தோல்வி பெறும் பட்சத் உங்களுக்கு ான்று கூறியி ல் வைத்துக் தங்கத்துரையி
ட்டது. இதில் பன்றால், இந்
தங்கத்துரை தயார் என்று
மறுத்த சம்பந்
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந் தது எந்தக் காரணத்திற்காகத் தங் கத்துரை உடனடியாக பதவியை விட்டுக் கொடுகக வேண்டும் என்று கோரப்பட்டதோ அந்தக் காரணம் - அதாவது பிரதிநிதிகள் சபை - இப்போது இல்லையென்றா கிவிட்டது. பதிலாக அரசாங்கம் இப்பொறுப்பை ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் ஒப்படைத்து விட்டது. இத்தெரிவுக்குழுவில் நீலன் திருச்செல்வம் ஒரு உறுப்பின ராகவும் இருக்கின்றார். எனவே தங்கத்துரையை நீக்கிவிட்டு சம்பந் தரை எம்பியாக்குதற்கான பிர தான காரணம் இல்லாமல் போய் விட்டது. இதைக் காரணம் காட்டி
வது மக்களின் து போன்றதா என்று
|TLD
துரையிடம் சம் வந்த நீலன் த்துரை தனது நக்கு விட்டுக் கெஞ்சினர். தங்கத்துரை ாடுக்க ஒப்புக்
| Զ|Gl 15 ՄLDIT85 தப்பட்டது - தயாரித்திருந் பந்தத்தின்படி பாராளுமன்ற பந்தரும், தங் து கொள்வது ருந்தது. ஆயி பிரதிநிதிகள் இப்பகிர்ந்து முற்று கொடுப்பாக
遴
தங்கத்துரை பதவி விலக மறுக்க வும் கூடும் என்பதால் கட்சிக்குள் ளும் வெளியேயும் தங்கத்துரைக்கு எதிராக அவதூறுகள் கிளப்பிவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி
卯gl
பாராளுமன்றப் பதவியில் சட்டப் படி தெரிவு செய்யப்பட்டு தனக்கு கிடைத்த பதவியில் தான் நியாய மற்ற முறையில் ஒப்புக்கொண்டி ருப்பது போன்ற ஒரு படத்தை பர வலாக வெளியே காட்ட சம்பந்த னின் ஆட்கள் முயல்வதாகவும் -al a a தனது குடும்பத்தையும் நண்பர்க ளையும் பிறந்த ஊரையும் அவம திக்கும் விதத்தில் அவதூறுகளை பேசிவருவதாகவும் தன்னை நாட்
தன்னையும்
டான் மூதூரான் வேடன் என் றெல்லாம் ஏசுவதாகவும் தன்னை மிரட்டி அவமானப்படுத்தி பத வியை எப்படியாவது விட்டுக் கொடுக்க வைக்கும் முயற்சியா
| Ge, @ဓ၈၈) நடாத்தப்படுகின்றன
என்றும் குற்றம் சாட்டியுள்ளார் தங் கத்துரை அவர்கள்.
'நியாயமாக பார்த்தால் பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்ததற் காக நான் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே என்ன வென்றால், நான் ஏதோ சம்பந்த னின் உரிமையை பறித்து வைத்தி ருப்பதுபோல அவமானப்படுத்தப் படுகின்றேன். இந்த நிலையில் நான் எனது பதவியை விட்டுக் கொடுத்தால் அது எனது சுயகெளர வத்திற்கு பாதகமானது மட்டு மல்ல, எனது வாக்காளர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை கைவி டுவது மட்டுமல்ல, இவர்களால் சுமத்தப்படும் அபாண்டமான குற் றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட தும் ஆகிவிடும். எனவேதான்நான் இந்த மாத இறுதியில் இராஜினா மாச் செய்யப் போவதில்லை' என தங்கத்துரை கூறியுள்ளார்
ஆயினும், தான் ஒப்புக் கொண்ட படி பதவிக் காலத்தை பகிர்ந்து கொள்ள அவர் தயாராக இருக்கி றார். சம்பந்தருக்கு தனது முடிவை விளக்கி எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: ' நாம் இருவரும் சந்தித்து இப்பத விக்காலத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது பற்றிப் பேசு வோம். தேர்தல் கால உணர்ச்சிகளி லிருந்து விடுபட்டு இப்போது எம் மால் நிதானமாக இதுபற்றி பேசமு டியும் நாம் இருவரும் முதிர்ச்சிய டைந்தவர்கள். தமிழ்மக்களின் நலன்களை பொதுவாகவும் திரு மலை மக்களின் நலன்களை குறிப் பாகவும் கொண்டு எல்லா சம்பந் தப்பட்ட விடயங்களையும் தெளி வாக ஆராய்ந்து ஒரு பொருத்த மான முடிவை எடுப்போம். இச்சந் திப்பிற்கு நீங்கள் விரும்பாவிட்டா லும் உங்களுக்கு எனது பதவிக்கா லத்தை விட்டுத்தந்து ஒரு பாராளு மன்ற உறுப்பினர் ஆக இருக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு நான் எப்படியும் தருவேன்.'
எப்படியாவது பாராளுமன்ற உறுப் பினர் பதவி கிடைத்தால் போதும் என்று அதை ஏற்றுக்கொள்வது சம் பந்தருக்கு கெளரவப்பிரச்சினை. இப்பதவி அவருக்கு கிடைப்பதே நியாயமானது என்று ஏற்றுக்கொள் ளப்படுவது அவருக்கு அவசியம். தங்கத்துரைக்கும் அதுவே பிரச் சினை விட்டுக் கொடுப்பது தனது சிறப்புப் பண்பாக புரிந்து கொள் எப்படுவதற்குப் பதில், தான் தகுதி பற்றவன் என்பதற்காகவும் தான் விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லப்படுவது அவருக்கு கெள ரவப்பிரச்சினை தங்கத்துரையின் பதவி தனக்குக் கிடைக்காத பட்சத்
தில் சம்பந்தர் தான் கெஞ்சிப் பெற்
றுக்கொண்ட தேசியப்பட்டியல் பத 6Glu Glä) என நீலனுக்கு கிலி
இந்த எம்பி பதவிக்காக கடிபடும் இலட்சணத்தில் தமிழ்மக்களின் நலன் திருமலை மக்களின் நலன் என்று இடைக்கிடை பேசிக் கொள்
கைவைத்துவிடுவாரோ
வதைப்பார்த்தால், ஐயோ தலை விதி என்று அடித்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.
பின்கதவாலாவது பாாளுமன்றத் துள் புகுந்துவிடுவதில் உள்ள சந் தோசம், தளபதி அண்ணர் அமிர் விடவில்லை. பாவம் சம்பந்தரும் மற்றவர்களும்
மட்டும் எம்மாத்திரம்' O
தலிங்கத்தையே

Page 4
சரிநிகள்
பதுளை கலன்குரூப் தோட்ட பிரச்சினை சென்ற டிசம்பரிலிருந்து தொடர் கொண்டிருக்கின்றது. பிரச்சினையு டன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வகையில் தொழிற் சங்கங்கள், கம் பனி, விகாராதிபதி என்பவர்களி டையே நடைபெற்ற பேச்சுவார்த் தைகள் தோல்வியை தழுவியுள் 'ளன. இப்போது அமைச்சு மட்டத்தி லான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இடதுசாரிகளில் ஒருவரும் பொது ஜன முன்னணியின் பெருந் கைத்தொழில் பிரதி அமைச்சருமான அத்தாவுட செனி விரட்ன தலைமையிலேயே இப்
தோட்டக்
பேச்சுவார்த்தைகளுக்கான முயற் சகள் நடைபெறுகின்றன. தொழி லாளர்கள் தொடர்ந்தும் வேலைநி றுத்தம் செய்துவருகின்றனர்.
இக்கலன்குரூப் தோட்டம் கண்டிய அரசர்களினால் றநம்புக் ாேத்த விகாரைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. விகாரை நிர்வா கம் தரிசு நிலமாக மேற்படி தோட் டத்தை 1890ல் குத்தகைக்கு வழங்கி யிருந்ததாகவும் 1972 காணி சீர்தி ருத்த ஆணைக்குழு தோட்டத்தை பொறுப்பேற்று மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்திச் சபையிடம் கொடுத்ததாகவும், பின்னர் ஐ.தே.க
காலத்தில்
பலாங்கொடை பிளாண்டேஷன்
ஆட்சிக் தோட்டம்
கம்பனிக்கு கொடுக்கப்பட்டதாக வும் தெரியவருகிறது. மேற்படி கம் பனி 1990ம் ஆண்டு வரை விகா ரைக்கு குத்தகைப் பணத்தை வழங் கிவந்துள்ளது. அதற்குப் பின்னர் தோட்டம் நட்டத்தில் இயங்குகின் றது எனக்கூறி 1994 வரை குத்தகை கட்டாதிருந்ததனாலேயே விகாரை நிர்வாகம் நீதிமன்றத்தின் அனுமதி யுடன் தோட்டத்தை பொறுப்பேற் றுள்ளது. இத்தோட்டத்தில் தமிழ்த் தொழிலாளர்களுக்கு சமமான சிங் களத் தொழிலாளர்களும் வசிக்கின் றனர்.
தோட்டம் தொடர்பாக விகாரைக்கு சார்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்று 3 மாதங்களின் பின்னரே இப்பிரச்சினை தொழிற் சங்கங்களுக்கு தெரியவந்தது. அது வும் தோட்ட அதிகாரி, தோட்டக்க மிட்டி தொழிற்சங்கத் தலைவர் களை அழைத்து கூறிய விடயத்தை தோட்டத்தின் விதோ.தொ.கா. தலைவர் ஆர்.எம். டிங்கிரி பண்டா பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தி யதைத் தொடர்ந்தே தெரியவந்தது. தெரியவந்த பின்னரும் கூட தொழி லாளர் நடவடிக்கைளில் இறங்கும் வரை இ.தொ.கா உட்பட பல தொழிற்சங்க தலைவர்கள் தோட் LITTö55
டப்பக்கம் எட்டியே
வில்லை. விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம் கிருஸ்ணசாமி மட்டுமே விகாராதிபதியுடன் பேசியிருக்கி றார். அவர் விகாராதிபதியுடன் பேசிய போது தொழிலாளர் குடும் பம் ஒவ்வொருவருக்கும் 1/2 ஏக் கர் காணி கொடுப்பதற்கும், தொழி லாளர்களின் ஏனைய பிரச்சினை கள் குறித்து தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள் வதற்கும் தயார் என கூறியிருக்கி றார். விகாராதிபதியுடன் தொழிற் சங்கங்கள் தொடர்ச்சியாகப் பேச்சு வார்த்தை நடாத்தியிருப்பின் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினையான நிலப்பிரச்சி னையை இலகுவாகத் தீர்த்திருக்க
த மதகுருவே ெ
கதையாகவே சென்று
H இ.தொ.காவிற்கு
=
VISIOS
ng nabuti நிரு
-
லாளர்களுக்கு நிலங்களை வழங்க முன்வரும் போது, நீங்கள் ஏன் வழங்கக்கூடாது என ஏனைய தனி யார் தோட்டங்களை வற்புறுத்துவ தற்கு இது ஒரு முன் மாதிரியாக அமைந்திருக்கும். ஏனைய பிரச்சி னைகளை ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
தொழிற்சங்கங்கள் பிரச்சினையை தோட்ட மக்களின் நலன் சார்ந்து கையாளாமல் வேண்டுமென்றே குழப்பியுள்ளன. இதில் பிரதான பங்கு இ.தொ.காவுக்குரியது. நிலங்களைப் பெற்றுக் கொடுப்பதி லும் பார்க்க முன்னர் தோட்டத்தை நடாத்திய பலாங்கொட பிளாண் டேசன் கம்பனிக்கு மீண்டும் குத்த கைக்கு பெற்றுக் கொடுப்பதி லேயே கூடிய கவனம் செலுத்துகி றது. இதற்கு பதுளை மாவட்ட
இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பி
னர் சென்னனுக்கும், பலாங் QasimTGOL GANGITT GÖSTGELEGT SELIDLUGOM இயக்குனர்களில் ஒருவரான கூப் பர்க்கும் (cooper) உள்ள நெருக்க மான உறவை சிலர் காரணம் காட்டி யிருக்கிறார்கள். இதற்காக பெருந் தொகைய்ான பணம் கையளிக்க பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விகாரை நிர்வாகம் தோட்டத்தை பொறுப்பேற்கும் அளவுக்குச் செல் லும் என ஆரம்பத்தில் இவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலைமை கட்டுமீறிப்போகவே இ.தொ.கா. வின் உதவிய்ை கம்பனியினர் நாடி இது
யுள்ளார்கள் இ.தொ.கா.
தொடர்பாக செய்த போ முகாமையிலு டெமோ தோ யைச் சேர்ந்த வர வேண்ட அனுப்பியிரு யத்தில் 18ம் தொழிலாளர் பெற்ற மா தொழிற்சங்க டபோதும் Galiana).
p_GöTGDLDuGld BEITGBof இ.தொ.கா. தொழிலாள கொடுத்தால் GLJÁAL"ILGL LIÉ டும். அவ் னால் தோட் அனைத்து மானிக்கின் அமைப்புவ GDIGTfi Lf
 
 
 
 
 
 
 
 

பெப்.08.1995
4.
தொய்ந்துவிடும் என அவர்கள் கரு துகின்றார்கள். இதன் பின்னர் தாங் கள் நினைத்தமாதிரிதொழிலாளர்க ளின் மேல் சவாரிவிட முடியாது என அவர்கள் பயப்பிடுகிறார்கள்
இ.தொ.காவின் இன்னோர் பயம் இப்பிரச்சினையில் தன்னுடைய பிடியைத்தளர விட்டால் எதிர்ச்சக் திகள் பலமாகி விடுவார்கள் என்ப தாகும். குறிப்பாக இன்று தன் னோடு போட்டிக்கு நிற்கும் மலை யக மக்கள் முன்னணியின் பலம் அதிகரித்துவிடும் எனப்பயப்படு கின்றது. அதுவும் நுவரேலியா மாவட்டத்தில் நடைபெறும் பலப்ப ரீட்சை பதுளை மாவட்டத்திற்கும் பரவிவிடும் என அஞ்சுகிறது.
ᎶᎫ Ꮆ0060Ꭲu ! தொழிற்சங்கங்களின் நிலைகூடஇது விடயத்தில் திருப்தி யாகவில்லை. அவர்களாவது இது விடயத்தில் உறுதியாக இருந்திருந் தால் சிறிது வெற்றியடைந்திருக்க லாம். பிரச்சினையில் உறுதியற்ற
ஒருபுறமிருக்க தொழிலாளர்களின் வேலைநிறுத் தத்தை குழப்பும் சதி முயற்சிகளுக் குக்கூட இவர்களில் சிலர் துணை
தன்மை 656.06ঠা
-
வேலைநிறுத்தம் இக்கம்பனியின் ள தெளிவத்தை டங்களில் முகாமை ர்களே, வேலைக்கு ம் எனத் திருப்பி கிறார்கள். இது விட கதி பதுளை உதவி லைமையில் நடை ட்டுக்கு ஏனைய கள் கலந்து கொண்
தொ.கா. செல்ல
தாழிலாளர்களுக்கு காடுக்கப்படுவதை விரும்பவில்லை. ரூக்கு காணிகள் தொழிலாளர்களின் கிராமங்களாகிவி று கிராமங்களாகி தொழிலாளர்களின் டயங்களையும் தீர் தற்போதைய ம் குழம்பி தொழி தங்களின் பிடி
போயிருக்கிறார்கள் னைக்கு தீர்வு காண முன்னரே வேலை நிறுத்தத்தை குழப்பும் வகையில் விகாராதிபதி ஜனவரி எட்டாம் திகதி வெளியிலிருந்து ஆட்களை தோட்டத்துக்கு கூட்டிச் சென்று கைகலப்பு நடைபெற்ற விவிகாரத்தில் ஒரு தொழிற்சங்கத் திற்கு பங்கிருப்பதாக கூறப்படுகின் றது 3 பெண்கள் உட்பட பலர் அத் தொழிற்சங்கத்திலிருந்து கருங்கா லிகளாகச் சென்றுள்ளனர். மலை யக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்களே அவர் கள் என்பது அங்கிருந்து கிடைத்த தகவல்.
இப்பிரச்சினை தொடர்கதையாக செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இனியும் அனுமதிக்கக்கூடாது சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அவர்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினையே
இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.
வேலைநிறுத்தகாலத்தில் அவர்க ளுக்கான நிவாரண உதவிகளிலும் போதிய கவனம் செலுத்தப்பட்ட தாகத் தெரியவில்லை. இந்நிலை யில் இதற்கான தீர்வு முயற்சிகள்
துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் அதன் முடிவுகள் நீண் டகாலத்தில் தொழிலாளர்களை
பாதுகாப்பதாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் காணியைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமே நீண்டகாலத் திற்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத் திக் கொள்ள முடியும். இதனைப் புறக்கணித்து பிளாண்டேசன் கம்ப னிக்கு குத்தகைக்கு திரும்ப கொடுப்பது என்பதிலேயே இ.தொ.கா கவனம் செலுத்துகிறது. இதுவிடயத்தில் பின்வரும் முன் நடவடிக்கைகளை மேற்கிொள் வதே உசிதமானதாக இருக்கும். 1. தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஒவ்வொரு ஏக்கர் குடியிருப்புக் கும், வீட்டுப்பயிர்ச் செய்கைக்கு மாக வழங்கப்பட வேண்டும். 2 தொழிலாளர்களின் பழைய கொடுப்பனவுகள், ஊழியர் சேம லாபநிதி தொடர்பாக முன்னைய பொறுப்பாளர்களான LIGAOITIÉ கொட பிளாண்டேசன் கம்பனியின ருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப டவேண்டும். 3 வருங்காலத்தில் தொழிலாளர்க ளின் நலன்கள் தொடர்பாக விகாரை நிர்வாகமும் தொழிற்சங் கங்களும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இறுதியாக கலன்தோட்டப்பிரச் சினை இவ்வாறான பிரச்சினை யின் ஒரு குறியீடு மட்டுமே. இது போன்ற நிகழ்வு ஏனைய தனியார் தோட்டங்களிலும் நிகழப் போகின் றது. 150 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தவர்கள் தொடர்ந்தும் இருப் பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாமலேயே அவர்கள் வாழ்வி டங்களிலிருந்து பிடுங்கியெறியப் படப் போகின்றார்கள் மாத்தளை யிலுள்ள நாகொல்ல, இங்குறுவத்த தோட்டங்களிலும் இதுபோன்ற சம் பவத்திற்கு ஒத்திகை GLITTL LLIUL ULI டுள்ளது. தொடர்ச்சியாகவேலைநி றுத்தம் செய்கிறார்கள் என்பதற் காக ஒரு மாதத்திற்குள் தோட் டத்தை விட்டு வெளியேறும்படி அங்கு அவர்கள் கேட்கப்படுகின் றார்கள் எனவே நீண்ட காலத்தில் பெரிதாக வரப்போகின்ற இப்பிரச்சினைக்கு ஒரேயொரு குறைந்தபட்சத் தீர்வு அவர்களுக்கு சொந்தமான குடியி ருப்புக்காணிகளை பெற்றுக் கொடுத்து தோட்டங்களில் கிராமங் களை உருவாக்குவதே ஒரு குடும் பத்திற்கு குறைந்தது ஒரு ஏக்கரா வது பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலை அருகிவருகின்ற இக்கால சூழலில் மக்களுக்கு சிறிய பாது காப்பையாவது இந்நிலங்களே வழங்கும். தனது பதவிக்காலத்தில் மலையக மக்கள் அனைவருக்கும் நவீன வீடுகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என மார்தட்டும் அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள்
தோட்டங்களில்
அதற்கு முன்னர் மலையக மக்க ளுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கு வாரேயானால் மலையக மக்கள் என்றைக்கும் அவருக்கு நன்றியு டையவர்களாக இருப்பார்கள்

Page 5
சரிநிகள்
இ இதழுக்கான எனது குறிப்பை றொஜர் ஹௌசர் (Roger Houser) ரின் கருத்தொன்றை மேற் கோள் காட்டுவதுடன் தொடங்க லாம் என்று நம்புகிறேன். இசாயிர் Gufficól6öIT (Isolir Berlin) GTGÖTAD sepas அரசியல் விமர்சகர் எழுதிய 'ஓட் L-5550 GT) Tas" (Against the cuாen) என்ற நூலுக்கு அளித்ததனது முன்னுரையில் றொஜர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
"தங்களுடைய வெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக கடு மையான துன்பங்களுக்கு உள் ளாக்கப்பட்டவர்களது குரல், அது மற்றவர்களது உணர்வுகளை மதிக் கிறதோ அல்லது புதிது புதிதாக உருவாக்குகின்ற கடுமையான விமர்சனமாக இருக்கின்றதோ என் Hg” அதனை பரிவுடன் காது கொடுத்
எப்படியிருந்தபோதும்
துக் கேட்பது அவசியம். கூட்டான வளர்ச்சி பற்றி எண்ணுபவர்கள் அதற்காக எடுத்துவைக்கும் ஒவ் வொரு அடியிலும் இவ்வணுகுமு கையாளவேண்டும். இவற்றை நாம் புறக்கணிப்போமா னால், நாம் எமது தலைவிதியை கொடுக்க வேண்டிவரவும் கூடும். எதிராளிக
அதற்கு விலையாக
ளின் விமர்சனங்கள் எங்களைப்பற் றிய சில விடயங்களை கூறுகின் றன. எனவே நாம் இவ்வாறு செய் வதன் மூலமே மனிதன் பற்றிய ஒரு விரிந்த கருத்துருவை நாம் பெற்றுக் கொள்ளவும், அவன் எப்படிப்பட் டவனாக இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளவும், அவன் எவ் வாறு இருக்கப்போகிறான் என விளங்கிக்கொள்ளவும் முடியும்'
றொஜர் ஹௌசர் என்ற இம்மாபெ ரும் அரசியல் விமர்சகரது மேற்கூ றிய கருத்தை உண்மையாக்கும் விதத்தில், இலங்கையின் துப்பாக் கிக் கலாசாரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகின்ற இன்னொரு பலியெடுப்பு இலங்கையின் தலை நகரில் நடந்துமுடிந்துள்ளது.
வேறுயாருமல்ல. ஜனநாயக மக்கள் விடுதலை முன் னணியின் (DPF) பிரதித் தலைவர் கரவை கந்தசாமி அவர்கள்தான் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில், அவருக்கும் எனக்குமிடையில் ஒரு குறிப்பிடத் தக்க அளவு நெருக்கமான உறவு இருந்துவந்தது. ஆயினும், 1994 டிசம்பர் 31ம் திகதி யின் அந்த இரவுடன், இந்த உறவு கவலைக்குரிய விதத்தில் முடிவுக்கு வந்தது. ஒரு நண்பரின் மரணம் மிக வும் துயர்மிக்கது. எம் எல்லோருக் கும் பொதுவான ஒரு துயர்மிக்க தருணம் இது.
வழமைபோலவே இக்கொலையும் கூட இன்னொரு விடுதலைப் புலிக ளின் செயலே என்றுதான் பெரும்
LUGÓluLUIT GOTGAuff
அவர்
பாலானவர்கள் கூறுகின்றனர். இக் கொலை புலிகளால் செய்யப்பட்ட கொலையே என்று தகவல்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டா லும் கூட அவர்களின் இந்தச் செய ஆத்திரப்படுமளவுக்கு நான் அறிவற்ற ஒருவனாக இருக் கப்போவதில்லை. இப்படிநான் சொல்வதற்கு நீங்கள் ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் வாசகர் என்ற முறை யில் என்மீது ஆத்திரம் கொள்ளக் கூடும். ஒரு உதாரணத்தின் மூலம்
எனது நிலைப்பாட்டை விளக்குகி
லுக்காக
றேன்.
பயங்கரவாதம் தலைவிரித்தாடிய 1987 - 1989 காலப்பகுதியில் ஜே.வி.பி இயக்கத்தினர் எனது கட்சியில் என்னுடன் சேர்ந்து வேலைசெய்தவர்கள், வேறு கட்சி களில் இருந்தவர்கள் மற்றும் நண் பர்கள் என்று பெருமளவில் எமது சகோதரர்களைக் கொன்றொழித்த னர். துப்பாக்கிக் கலாசாரத்தின் பயங்கரத்தன்மையை தெளிவாக
அது அமைந்திருந்தது. ஆனால் இத்த கைய ஒரு சமுதாயத்தை ஜனநாயக பூர்வ சமுதாயமாக மாற்றியமைக்
வெளிப்படுத்துவதாய்
கும் நடைமுறைப் போக்கில் நாம் இயங்கிக் என்றால், இவ்வாறான ஒவ்வொரு
கொண்டிருப்பவர்கள்
கொலைகளின் போதும் நாம் ஆத் திரமும் எம்மை ஆட்கொள்ள அனுமதித்து விடக்கூடாது பதிலாக ஆத்திரம் பகைமையுணர்வு என்பவற்றால்
பகைமையுணர்வும்
ஆட்கொள்ளப்படுவதை விட இவ் வாறான கொலைகளை முடிந்தள வுக்கு இல்லாமலாக்கும் எமது நிலைப்பாட்டை நாம் மேலும் உறு திப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நி லையில் இத்தகைய நிலைமை களை இல்லாமலாக்குவதற்கான பொறுப்புணர்வுடன் யாரும் இயங் குவதாக தெரியவில்லை.
இலங்கையின் இன்றைய அரசி யல், கடந்த காலத்தில் அது கொண் டிருந்த கண்ணியத்தன்மையை கொண்டுள்ளதாக இல்லை. கடந்த காலத்தின் புகழ் பெற்ற அரசியல் வாதிகள் எல்லாரும், தாம் இன்று கொண்டிருக்கும் செல்வங்களுக்கு மேலாக அரசியல் அதிகாரத்தை யும் பெற்றுக்கொள்வதிலேயே குறி யாக உள்ளனர். ஆனால் இன்றைய நிலைமையோ முழுக்க முழுக்க வித்தியாசமானது. இன்றைய இலங்கையின் அரசியல், சாவை அவர்களது வாசல்படியில் கொண் டுவந்து நிறுத்துகிறது. எமது இவ்வ ளவு கால அனுபவங்கள் இதற்கு JITL fluJr, IsoITITa, p eiTGIGI.
கந்தசாமியின் கொலையைத்
தொடர்ந்து, இந்த இல்லாமல் செய்வ செயற்பட வேண் அறிவிக்கும் புகழ் ஒன்று திரும்பவும் பட்டுள்ளது. அ சுலோகம் இதுதான்
'மிகப்பெருமளவி நன்கு திட்டமி இராணுவ நடவடி மூலம், புலிகளை இல்லாமல் வேண்டும்'
எல்லோருக்கும் களை முற்று முழு செய்வது ஒன்றும் யம் அல்ல என்று. அழிக்கப்பட வே எவ்வாறு இல்லா வேண்டும் என்பது தல்ல எனது நோச் தமது சொந்த உய தொடர்ப்பாகவே ளும் நிலையில் உ யில் நிலவும் குழப் விடுதலைப் புலிக
ஒரு இயக்கம் எ யில் அதுபற்றி வி றின் அடிப்படை தோன்றுபவற்றை எனது நோக்கமா உறுப்பினர்கள் : கொல்வதற்காகவே என்ற மாதிரியான மான கருதுகோள் ளது. ஆனால் அ நாட்டின் சாதாரண புதல்வர்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்.08.1995
A A
நிலைமையை
தற்காக எப்படிச் Iடும் என்பதை பெற்ற சுலோகம் முன்வைக்கப் ப்புகழ் பெற்ற
T.
லானதும் டப்பட்டதுமான க்கை ஒன்றின் முற்றுமுழுதாக செய்துவிட
புலி தாக இல்லாமல் இலேசான காரி புலிகள் முற்றாக ண்டுமா அல்லது 560 GlJuju.JLJLJL பற்றி எழுதுவ Hld.
தெரியும்.
ர் பாதுகாப்புத் அச்சம் கொள் ளவர்கள் மத்தி பத்தையொட்டி, தொடர்பான
ற அடிப்படை ாரித்தறிந்தவற் பில் எனக்கு சொல்வதே ம் புலிகளின் வ்வொருவரும் பிறந்தார்கள் ருமேலோட்ட பரவலாக உள் ர்கள் கூட இந் ஏழை மக்களது தல்விகளுமே
அவர்கள் எமது சகோதர சகோதரி கள். நான் யாழ்ப்பாணத்துக்கு இந்த யுத்தம் தொடங்கிய பின் போகாவிட்டாலும் கூட, அண்மை
யில் பத்திரிகைகளில் வெளிவந்
துள்ள மிகவும் குறைந்த வயதுள்ளவர்கள்
புகைப்படங்களிலிருந்து
யுத்த முனையில் நிற்பதை காணக் கூடியதாக உள்ளது. இப்படங்க ளைப் பார்த்தபோது, இவர்கள் யுத்த முனையில் அல்ல, பாடசா
லைகளில் இருக்க வேண்டியவர்
கள் என்றே எனக்கு தோன்றியது. உண்மையில் அவர்கள் நல்லநோக்
தமது கொண்டவர்களாவே யுத்தத்தில்
Silasgo) GT LDGIris, Ghai)
நிற்கின்றனர். ஆனால் அவர்கள்
அநியாயமாக அழிந்து போகிறார் கள் எமது சொந்தப் பொறுப்புணர் வுகளை நாம் ஒரு புறத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டதன் மூலம், இந் தச் சிறார்களை யுத்தமுனையை நோக்கி தள்ளிக் கொண்டேயிருக்கி
றோம். இந்த நிலையில் அவர்க ளுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்வது எந்த விதத்தில் மனிதாபி மானமாகும்? இவ்விடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். நல்ல நோக்கங்கள் என்று இங்கே நான் குறிப்பிட்டது விடுதலைப்புலி களின் வீரர்கள் தெரிந்தோ தெரியா மலோ தமிழர்களின் உரிமைக்கா கப் போராடுகிறார்கள் இங்குள்ள அரசாங்கத்தில் தாம் பிரதிநிதித்து GJTJULIgg,TGO, புலிகளுடன் சேர்ந்து நின்று போராடுவது மூல மாக தாம் தம்மை அடையாளப்ப டுத்திக் கொள்ளக்கூடியதாக இருக் கிறதென்று அவர்கள் நம்புகிறார் g56T.
இந்த அரசியல் குறைபாடு யுத்த முனையில் அவர்களை நிற்க வைக் கிறது. அவர்கள் குறுகிய இனவா தம், தேசியவாதம், பிரிவினைவ தம் ஆகியவற்றின் ஆளுகைக்குள் ளாகி இருக்கிறார்கள். அதன் விளைவு என்ன வென்றால் இந்தச்
சிறார்கள், கூட்டம் கூட்டமாய்
வண்ணத்துப்பூச்சிகளாய் விழுந்து
இறப்பதைப் போல் இறந்து கொண் டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வது பற்றி பலரும் பேசிய போதும் அதன் பின்னால் வரப்போ கும் விளைவுகள் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை. தெற் கிலே ஜே.வி.பியினரை இல்லா தொழிப்பதற்காக இங்குள்ள ஜன நாயகவாதிகள் அரசாங்கத்திடம் வழங்கிய ஒப்பந்தத்தையொட்டிய தாகவே இதுவும் உள்ளது.
ஒரு பலமிக்க இடதுசாரி அணி ഞu:ur', முன்னணி யையோ கட்டியெழுப்பி ஜே.வி.பி யினை எதிர்க்க முடியாத தமது பல வீனத்தால் இவர்கள் முதலாளித் துவ அரசாங்கத்தின் இராணுவத்தி னரின் உதவியுடன் இதனைச் சாதித் தனர். இதன் முடிவாக, இன்று இதே ஜனநாயக மற்றும் முற்போக்கு சக் திகள் படுகொலைகளை செய்த இராணுவத்தினருக்கு எதிராக புதைகுழிகளை தோண்டும் கலாசா ரத்தை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள Gorri.
மக்கள்
படுகொலைகளை செய்வதற்கு அனுமதித்துவிட்டு, பிறகு அவற்றை தோண்டியெடுக்க
வெளிக்கிட்டிருப்பது எவ்வளவு முட்டாள்த்தனமானது?
இது இந்த முற்போக்குவாதிக ளுக்கு பயங்கரவாத சூழலிலிருந்து விடுபட வேறு வழி இருக்க வில்லை என்று காட்டுகிறதா?
விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்று விரும்பு பவர்களோ அல்லது அப்படிக் கூறு பவர்களோ அரசாங்கம் இனப்பிரச் சினைக்கு ஒரு நியாயமான அரசி யல் தீர்வு காண வேண்டும் என் பதை ஒரு போதும் வலியுறுத்துவ தில்லை.
இலங்கையின் அரசாங்கங்கள்தான் இனப்பிரச்சினை இவ்வாறு வளர்ந் ததற்கான பொறுப்பை ஏற்க வேண் டும். ஆனால் அரசாங்கத்தின் பேச் சுவார்த்தைகளோ, புனர்நிர்மாண இன்னமும் தொடர்வதாக உள்ளது. வடக்கி லும் கிழக்கிலும் வாழும் தமிழ்முஸ் லிம்கள் தமது இன அடையாளங் கள் அங்கீகரிக்கப்படும் ஒரு அரசி யல் செயல்திட்டத்தையே எதிர் பார்க்கிறார்கள் என்பது எல்லோ ருக்கும் தெரிந்த ஒரு உண்மை சாதாரண மக்களைப் பொறுத்த வரை அது சமஷ்டியா அல்லது வேறேதாவதோ என்பது அவ்வ
அடிப்படையிலேயே
ளவு முக்கியமல்ல. அவர்கள் சொல்வது என்னவென்றால், அவர்களதுசொந்த உரிமைகள்
வழங்கப்பட வேண்டும் என்பதே. எவ்வாறாயினும் புத்திஜீவிகளது கடமையும் பொறுப்பும் என்ன வென்றால் இலததரவல்ல ஒரு அர சியல் திட்டத்தை தயார் செய்வதே யாகும்.
மக்களது உரிமைகள் மறுக்கப்படு வதை ஒவ்வொருவரும் எதிர்க்கி றார்கள். இந்த எதிர்ப்புக்கள் வெவ் வேறு வடிவங்களில் வெளிப்படக் கூடும், பொறுத்தவரை அவர்கள் இப் போது தமது இறுதி வடிவத்தினூ டாக அதை (ஆயுதப்போராட் காட்டுகிறார்கள். இந்த வகையில் ஒரு நிறுவனம் என்ற முறையில் அவர்கள் யார் உயி ரோடு இருக்கவேண்டும்; இருக்கக்கூடாது என்பதை தெரிந்து
விடுதலைப்புலிகளைப்
டம்)க்
UITT
வைத்திருக்கிறார்கள். அவர்களது அரசியல் உளவியலின் ஒரு அம் சம் இதுவாகும்.
இதை விளங்கிக் கொள்வோமா னால் இக்கட்டத்தில் எமது கவனம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட சகல மக்களும் சம உரிமைகளுடன் கூடிய கூட்டு வாழ்வினை உருவாக்குவதை எமது இலட்சியமாக கொண்டு இயங்குவதாக அமையவேண்டும் அதுவே இன்றைய தேவையாகும்.

Page 6
தித் பொருளாதாரக் கொள்
கையும் ஜனநாயகப் போராட்டத்
தின் சவால்களும் எனும் தலைப் பில் சரிநிகளில் ஐந்து பகுதிகளாக "சமுத்திரன்' எழுதிய கருத்துக் களை கூடுதலாக அலசுவதைத் தவிர்த்து விவாதத் தலைப்புடன் சமுத்திரனின் கருத்துக்களையும் தொட்டுச் செல்ல்லாம் என நினைக் கிறேன்.
பொருளாதார அபிவிருத்தி அதி காரப் பரவலாக்கம், ஜனநாயகம், சமஷ்டி எனும் எண்ணப்பாடு களை அரசின் உள்ளார்ந்த நோக் கோடு ஆய்வுக்குட்படுத்துவது சிறந்ததாக அமையும். பொதுவாக அதிகாரப் பரவலாக்க லுக்கும் பொருளாதார அபிவிருத் திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இங்கு அதிகாரப் பரவலாக்கல் என் பது 'செயல்திட்டத்தினை இலகும uLuGgdo (Simplication) அதாவது, மத்திய அரசு தனது அதி காரத்தின் ஒரு பகுதியினை, மாகாண அல்லது மாவட்ட சபைக ளுக்கு கொடுப்பதன்மூலம் அப்பிர தேசங்களை அபிவிருத்தி செய்தல் என்பதாகும். ஆனால் தமிழர்க ளின் போராட்டத்தினால் உருவாக் கப்பட்ட மாகாண சபையானது. வட- கிழக்கில் போதுமான வரை யில் இயங்காமல் - ஏனைய பிரதே சங்களில் இயங்குகின்றது. இங்கும் செயற்திட்டத்தினை அமுல்படுத்து வதற்கு போதிய அதிகார கைய ளிப்பு காணப்படவில்லை.
மத்திய அரசு அதிகாரத்தினை பன் முகப்படுத்துமாயின் அதனை சமஷ்டி அல்லது கூட்டாட்சி என் றும் சொல்லலாம். இங்கு சமஷ்டி என்பது அதிகார பன்முகப்படுத் தல் மூலமே தோற்றம் பெறுகின் றது. உலகில் தூய சமஷ்டி இன்மை யினால் பெயரளவான சமஷ்டி யாக இந்தியா, கனடா, அவுஸ்திரே லியா போன்ற நாடுகளுடன் ஜன
நாயக முதலாளித்துவ பன்முகப்ப
ஜன.26
சமுத்திரனின் கட்
குறித்த
சில குறிப்புக
டுத்தல் நாடுகளாக அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகளை யும் குறிப்பிடலாம்.
ஐ.தே.க ஆட்சியில் இருந்து நீக்கப் படு முன்னர் 10 வருடகால சராசரி பொருளாதார வளர்ச்சியாக 4.1% காணப்பட்டது. ஆனால் இக்கட்சி யின் திறந்த பொருளாதாரக் கொள் கையின் அறிமுகத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க லாம் என நினைத்தது. ஆனால் இலக்கினை அதேவேளை பூரீ.சு.க ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இதைவிட அதிகமாகவே எனவே திறந்த பொருளாதாரக் கொள்கை மூலம் அரசு பொருளா தார வளர்ச்சியினை அதிகரித்துக் கொள்ள முடியவில்லை. இலங்கை யில் திறந்த கொள்கை தோல்வியினையே தழு
ഫ്രഞLuബിബ്
காணப்பட்டது.
பொருளாதாரக்
வியது என்பதே உண்மை
ஜே.ஆரின் அரசானது திறந்த பொருளாதாரக் கொள்கை எனும் GLITsiapaju9lä) பலப்படுத்தியது. இவரின் அதிகார மையப்படுத்தல் கொள்கையானது
5L'_élu9)<0GTGu
பொருளாதார வளர்ச்சி எனும் இலக்கினை விட, தனது எதிரியாக இருந்த பூரீமாவோ பண்டாரநாயக் SITGIGGST பிரஜாவுரிமையினைப் பறித்தல், தனது கட்சியின் போட்டி யாளரான பிரேமதாசாவின் குண் டர்படைக்கு எதிராக தனது மக னின் தலைமையில் STP எனும் படையணியினை ஆரம்பித்தல், இவற்றோடு அமைச்சராக பதவி
தொட்டும் விவாதம்: 55
சிரிநிகர் கட்டுரை பற்றி.
தேசியவாதம் ஒரு இனத்தின் அல் லது தேசத்தின் நலன்களைப் பாது காப்பதற்கான கூறுகளை மாத்திர மல்ல, தேசியவாதத்தின் தன்மை யைப் பொறுத்து இனவாதத்தை அல்லது மேலாதிக்கத்தையும் உள் ளடக்கியதாகவே இருக்கும். அளவு ரீதியில் எது அதிகரிக்கின் றதோ அதை வைத்தே தேசியவா தம் முற்போக்கானதா? பிற்போக்
ஆசிரியர் பீடத்தின்
கானதா? என்பதனைத் தீர்மானிக்க முடியும். 22.11.94 இல் சரிநிகர் ஆசிரியர் பீடம் தேசியவாதம் இனவாதமா? என்ற தலைப்பில் கட்டுரை தீட்டி யுள்ளது. இக்கட்டுரை தேசியவா தத்தில் இனவாதத்தின் கூறுகள் இருக்கலாம் எனக் கூறிக் கொண்டு இரண்டும் தனித்தனி விடயங்கள் அல்லது பேரினவாதம் மாத்திரம் தன் இனவாதம் என்பது (BUITG) வும் வெவ்வேறிடங்களில் குழப்பக ரமாக அமைவதாகப்படுகிறது. ஒடுக்கும் தேசம், ஒடுக்கப்படும் தேசம் ஒடுக்கும் இனம், ஒடுக்கப்ப டும் இனம் என்ற நிலவரங்களை இல்லாதொழிப்பதற்காக ஒடுக்கப் படும் தேசங்கள் இனங்கள் பிரதா
யேற்பவர்களிட டப்படாத பத கோரல் போன் னுடாக பொ யினை அதிக ளையே அதிக
பிரேமதாசாவி பில் நிர்வாகக் மாற்றமடைகின் தேச செயலகம் ளைப் பார்த்தல் வரவேற்கத்தக் அது அதன் இ வில்லை. அது
நாட்டவர்களை போகக் கொள் ளது. அதன் கு! தச் சமூகத்தினு
தமிழ்த் தேசியவாதம் di II di QO)6)
னமாகப் போராடுகின்றன. தமது மொழி, கலாசாரம், நிலம் ஆகிய வற்றைப் பாதுகாப்பதற்காக சமூக சமத்துவத்திற்காகப் போராடும் போது அதில் ஒரு ஜனநாயக உள் ளடக்கம் உண்டு.
இங்கு சிங்களவர்களின் தேசம், சிங்களவர்களின் நலன்களின் பாது காப்பின் பேரால் தமிழர்கள் இரண் டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள் ளனர். இந்த ஒடுக்குமுறைக் கெதி ராக தமிழர்கள் சிங்களவர்களுடன் சரிநிகர் சமானமாக நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் தமிழ்த் தேசியவாதம் முற்போக்கானது.
ஆனால் அதன் உள்ளும், உடனும் இருக்கும் இனவாத அம்சம் இவற் றையெல்லாம் புறந்தள்ளி முஸ்லீம் களையும், சாதாரண சிங்களவர் களை விரோதிப்பதாக அண்டை
விரோதப் பே துள்ளது. என ரீதியில் பிற்ே மேலோங்குகி
ஒடுக்கப்பட்ட வாதத்தில் இ (ĠLIFT jiġIT GOST - சிதைக்கப்பட்( கூறுகள் மேற்சி யவாதத்தின் கப்படும் தே GUITö;&ETTGITT3,6 வேண்டும் ஆ தக்கட்டுரையி வேறு கட்டுை ஆரோக்கியம தும் காணப்பு
ஒரு துரதிஸ்ட
நாம் எவ்வா
இனத்தின் இ
 
 
 
 
 

II.08.1995
6
ம் இருந்து திகதியி வியிழப்பு கடிதம் ற நடவடிக்கைகளி
ருளாதார வளர்ச்சி ரிக்காது மோசடிக
த்தது.
ன் ஆட்சியமைப்
கட்டமைப்பானது
றது. அதாவது பிர
ஊடாக அரசு மக்க எனும் செயற்பாடு கதாகும். லக்கினை அடைய
வெறுமனே நிர்வாக
ஆனால்
| GDILDLIL ITS,
அதிகாரிகளின் பயிற்சிநிலையமா = யாமல் உள்ளது. இதற்கு நீண்டகா கவும், மோசடி பன்முகப்படுத்தலா
கவும் மாறியது. ஆனால் சமுத்திர னின் ஐ.தே.க பற்றிய குறைவான மதிப்பீடு இங்கு மாற்றமடைகின்
றது. ஏனெனில், பிரதேச செயலக
அதிகாரிகள் ஆக்கபூர்வமாக செயற்பட்டிருப்பார்களாயின்
வெற்றிகரமான நிர்வாகக் கட்ட
மைப்பாக மாறியிருக்கும். இலங்கையின் நிர்வாகக் கட்ட மைப்பு தீவிர பணித்துறையாட்சிய காணப்படுவதனால், ஜனநாயகம் அல்லது ஊழியச் சுதந் திரம் என்பதனைக் காண முடி யாது. அரசு தொழில் சட்டத்தினை அமுல்படுத்தினாலும் அதிகாரிக ளுக்கும் ஊழியர்களுக்கும் இடை யிலான இடைவெளி அதிகமா கவே காணப்படுகின்றது.
இலங்கை போன்ற முதலாளித்து வம் செறிந்த திறந்த பொருளாதார கொள்கையில் ஜனநாயகம் என்பத னைக் காண முடியாது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது இத
gLDLÖlgö160LD.
தாமதமாகவே அமையும். னால், வருமான வறுமை, வேலையற்றோர்படை என்பன அதிகரித்துக் கொண்டே செல்லும்,
சமுத்திரன் குறிப்பிடுவது போல் தீவிர ஜனநாயகம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் அல்லது கூடிய ஜனநாயகம் அவசியம். ஏனெனில் தூய ஜனநாயகத்தை எங்கும் காண முடியாது. அதிகாரப் பரவலாக்கலின் மூலம் ஜனநாயகத் தன்மையுடன் பொருளாதார வளர்ச்சியினை அடைய முடியும். அதற்கு அரசு நீண்ட காலப் பொரு ளாதாரக் கொள்கையினை அமைத் துக் கொள்ளுதல் வேண்டும். உதா ரணமாக, ஜப்பானை எடுத்து நோக் குவோமாயின் ஏனைய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் நெருங்க முடி
லப் பொருளாதாரக் கொள்கையும்,
இதனை அடைந்து கொள்ள ஊழி
யருக்கு கூடுதலான சுதந்திரமும், அதாவது பங்குபற்றும் தலைமைத் gGuib (Porticipating leadership), தீர்மானம் எடுத்தலில் ஊழியர்கள் பங்குபற்றல், அதாவது தரச்சுற்று (Quality Circle). 95Ggir (), pers யர்கள் நிறுவனத்தின் இலக்கினை அடைதலில் கண்ணும் கருத்துமாக இருக்குமாறு ஒழுங்குபடுத்தல், மக் களை நோக்கிய நலன் என்பவற் றாலே ஜப்பானை ஏனைய நாடுகள் வெற்றிபெற முடியாமல் உள்ளது.
சமுத்திரன் எதிர்பார்க்கும் பொரு ளாதார வளர்ச்சிக்கு பன்முகப்படுத் தல் இலங்கைக்கு சாதகமாக அமை யாது. உண்மையான பன்முகப்ப டுத்தல் அபிவிருத்தி அடைந்த அல் லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குப் பொருந்தும் ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப் படுமாயின் வடகிழக்கின் அபிவி ருத்தியானது நீண்டகாலநோக்கில் மையப்படுத்திய அதிகாரத்தினைக் கொண்டதாக அமைதல் வேண் டும். அதற்கு அதிகாரத்தில் இருப்ப வர் தூய அபிவிருத்தி எண்ணம் காணப்படுதல் வேண்டும். அதன் பின்னர் நிர்வா கத்தை கியூபா எனும் நாடு தோற்றம் பெற்ற பின்னர் தனது நாட்டுக்காக
கொண்டவராக
பன்முகப்படுத்தலாம்.
'பெடெல் காஸ்ட்ரோ'தன்னிச்சை யாகச் செயற்பட்டார். அதே போல் கொங்கொங் நாடும் உள்ளது.
இல்ங்கை மத்திய அரசிடம் பன்மு கப்படுத்தல் மூலம் அதிகாரங்களை வடகிழக்கு பெற்ற பின்னர் வடகி ழக்கில் அதிகார மையப்படுத்தல் மூலமே மோசடியற்ற நிர்வாகக் கட் டமைப்பினையும் உரிய காலத்தில் இலக்கினையும் அடைந்து கொள்ள முடியும்.
சதியாகராசா
யும் மனங்கசந்து வதாக வளர்த்துள் கிய இயல்பு சொந்
ளேயே ஜனநாயக
றைச் செயற்பாடுகளை எதிர்க்கி றோமோ, திணிப்புக்களை மறுத லிக்கிறோமோ அதே போல் ஒடுக் கப்படும் தேசிய இனத்தின் இனவா
நோக்கி.
அ எஸ்.திருநாவுக்கரசு
க்கிற்கு வழிவகுத் வே இங்கு அளவு ாக்கு அம்சங்கள்
[0601. இனத்தின் தேசிய ருக்கக்கூடிய முற் DSFÉJU, GİT GİT GÖGNOTLD பிற்போக்கான ாம்பும் போது தேசி ந்தப் பக்கம் ஒடுக் ப இனத்தின் முற் ால் எதிர்க்கப்பட ால் சரிநிகரில் இந் மாத்திரமல்ல, ளிலும் அத்தகைய OT 9ILb3FLb GTL"j(3LJIT
தக் கூறுகளை நிராகரிக்க வேண் டும். அது தமிழ்த் தேசியவாதத்தின் பக்கத்தில் மேலதிக முக்கியத்துவத் தைப் பெறுகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசியவாதத்தில் உள்ள ஜனநாயக உள்ளடக்கத்தை, மனிதாபிமானக் கூறுகளை நாம் கருத்திற்கெடுத்தாக வேண்டும். அதே வேளை மனிதகு லத்திற்கு காட்டுமிராண்டி நிலையை நோக்கி வழிகாட்டும் ஆபத்தான இனவாதத்திற்கு ஆதர வளிக்க முடியாது. கட்டுரையில் ஒரு பந்தி இப்படிக்கூ றுகிறது. 'தமிழ் இனவாதம் என் பது தமிழ்த்தேசியவாதத்தின் பிற்
நிராகரிக்கப்பட்டுவிட்டது. புலிகள் கூட இதனை வெளிப்படையாக உச்சரிக்கப்பயப்படுகின்றார்கள் ' வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லீம் மக்கள் இன்னும் புத் தளம் அகதிமுகாம்களில் தான் இருக்கிறார்கள் என்பதனை சரிநி ஆசிரியர் (SLL) மறந்துவிட்டதா? புலிகளின் இனச்சுத்திகரிப்பு, புலிக ளும் மாவீரர் குடும்பமும் தான் தமி ழர்கள் என்றளவிற்குக் குறுகிய அதிகரித்துள்ள வேளையில் அளவுரீதியில் தமிழ்த் தேசியவாதத்தில் பிற்போக்கான அதிகரித்துள்ளதா கவே கருத இடமுண்டு. இது சுய அழிவினை நோக்கி இட் டுச் செல்லும் என்பதும் வரலாற்று விதிகளுக்கு விலக்கானதல்ல. ஆனால் அவர்களிடம் காணப்ப டும் இந்த அம்சங்களவிைட சரிநி
கர் மிகமோசமானநிலைப்பாட்டை
போக்குகள்
அம்சங்கள்
எடுத்துள்ளதாகவே கருத வேண் டும். அதுதான் இந்தச் சுய அழிவிற் கான சித்தாந்த நியாயங்களைத் தேடுவது. அதன் அடிப்படையில் எழுந்ததுதான் தமிழ்த் தேசியவா தத்தில் இனவாதம் இல்லை என்ற
டதில்லை என்பது போக்கான முஸ்லீம் மக்களுக்கெதி கருத்து
T6015). ரான ஒருமுகம். இத்தகைய முகத்
தைக் கொண்ட தேசியவாதம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்
ஒடுக்கும் தேசிய தமிழ்த்தேசியவாதத்தின் அண் தின் தேசியவாதத்தை முற்போக்கா
TourT35 GG) ä5C5CUP coupåama அரசியலில் முற்றாக *)ヌ

Page 7
சரிநிகள்
ஜன26 -
தொடரும் விவாதம் 5
சிறுபான்மை தேசிய இனங்க ளது விடுதலைப் போராட்டங்க ளைப் பற்றித் தொடராக எழுதி வந்த இத்தொடரின் இறுதியில் இனத்துவத் தேசியவாதம் பற்றி
எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் சரிநிகர் ஆசிரிய பீடமும் எம்.ஏ.நுஃமான் அவர்களும்
இனத்தேசியவாதம் பற்றி எழுதிய கருத்துக்களால் இம்முறை அதே விடயத்தில் எனது கருத்துக்களைக் கூறுதல் பொருத்தம் என நினைக்கி றேன். சரிநிகர் ஆசிரிய பீடத்தின் கருத் தில் இனத்தேசியவாதம் வேறு குறு கிய இனவாதம் வேறு தமிழ்த்தேசி யவாதம் என்பது தமிழ் இனவாதம் அல்ல என்று அவர்கள் கூறுகின் றார்கள் சிறுபான்மையினத்தின் போராட்டம் தவறாக விளங்கிக் கொள்ளப்படும் அபாயத்தை உள நாட்டு உதாரணத்தின் மூலம் சுட் டிக்காட்டுகிறார்கள். தமிழ்த்தேசிய வாதத்தில் இனவாத அம்சங்கள் இருப்பதும் உண்மையே என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் ஆசிரிய பீடத்தவர்கள்
ஆனால், நுஃமான் இனத்தேசிய வாதம் என்பது சாராம்சத்தில் இன வாதம்தான் என வாதாடுகின்றார். சமகால நடப்புக்களின்படி இனத் தேசியவாதம் என்பது இன்னொரு இனத்தின் மின்றி தன்னில் கொண்டிருக்கும்
சங்காரத்தை தயக்க
என்றும் கூறுகின்றார். மூன்று வேறு பட்ட காலப்பகுதியில் தோன்றிய தேசியவாதங்கள் சாராம்சத்தில் வேறுபட்டவை என்பதும் அவரது கருத்து.
சாராம்ச விடயத்துக்கு வரமுதல், கையாளப்பட்டுள்ள சொற்களைப் பற்றிச் சிறிது கூறவேண்டும். சரிநி கர் ஆசிரிய பீடத்தவரும் சிங்கள இனவாதத்திற்கு Racism அல்லது Communolsm என்பது பொருத்தப் பாடாக அமையலாம் என்கின்ற னர். நுஃமானும் இனவாதத்தை Communalism பொருளில் பாவிப்பதாக எழுதியுள்ளார். இது தவறானது இனவாதம் என்பது Communolism J96ùG). Commune GTGT பது 'குறிப்பிட்ட ஒரு குழு அல்லது பிரிவுக்குப் பொதுவாக உரிய' என்ற பொருள்தரும் ஆங்கிலச் சொல்லாகும். ஏதேனும் ஒரு விட யத்தைப் குறிப்பிட்ட ஒரு வகுப்பு அல்லது குழுவின் பார்வையில் அணுகுவது என்றும் கூறலாம். ஆனால் நாங்கள் Communolsm என் பதை ஏதோ இழிந்த ஒரு விடயம் என்றளவில் பாவித்துப் பழகிவிட்
என்ற
டோம் உண்மையில் இது தவறான
பாவிப்பு உதாரணமாக - தமிழர சுக் கட்சியின் தோற்றம், செயற் பாடு என்பவற்றை வைத்து அதை ஒரு Communo port என்று கூறி னால் அது சரி. ஆனால் தமிழரசுக் கட்சி இனவாதக் கட்சி என்று பொருள்படுமா? செல்வநாயகம் இனவாதியா? எனவே முதலில் இந்தப் பொருள் மயக்கம் தெளி வாக்கப்பட வேண்டும் இனவாதம் என்பது சரிநிகர் கூறுவது போல இனமேலாதிக்கம் இனத்தை முதன் மைப்படுத்திய கீழ்தரமான ஒடுக்கு முறை. ஒருவிதமான உயர்மனப் பான்மை' இந்த மனப்பான்மை தான் மற்றொரு இனத்தின் சங்காரத் தைத் தன்னகத்தே
கும்.
கொண்டிருப்பது.
இனிச் சாராம்ச விடயத்துக்கு வரு Gouffüb. கருத்தில் எனக்கு உடன்பாடில்லாதவற்றை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். பின்பு ஆதாரங்களைப் போம். மூன்று வகையான தேசிய
நுஃமானின்
LITIL,
வாதங்களை அடையாளம் காட் டும் இவர் இவை மூன்றுமே சாராம் சத்தில் வேறுபட்டவை என்கின் றார். இல்லை, இவை சாராம்சத்தில் ஒன்றுதான் என்பதே எனதுவாதமா ஒரே இனம், ஒரே பிரதேசம்,
னால் பளிச்சிடுகின் தேசியவாதம் என்ப ருந்த நிலைவேறு. 1 பகுதியில் உருவாகி 1950களில் முளை தம்ே தவிரத் தே 1920களில் தோன்றி பெறும் வேட்கையு இது தன்னகத்தே பி தின் சங்காரத்தை தாக இருந்திருக்க மு டியிருந்திருப்பின் இ ரம் பெற்றதில் தமி ளின் பங்களிப்பை ர பதாக அமையும்.
'இனவாதம் என்ப
இனக்குழுவின் நல
III/61/6
இனத்தேசியவதர் வுே 52D/56)501/5/ இனவதர் வேறு!!
ஒரே மொழி என்ற வகையில் மக் களை ஒன்றுபடுத்தும்போது என்ன உணர்வு இருந்ததோ அதுதான் இன்றும் இனத்தேசியவாதிகள் மன தில் இருப்பது தங்களைத் தாங் களே ஆளவேண்டும் என்பதே இந்த உணர்வு இந்த தங்கள் என் பது யாரை என்பதே காலத்துக்குக் காலம் வேறுபட்ட வியாக்கியானங் கொண்டிருந்தது. குடி யேற்ற நாட்டு மக்களை இந்த 'தங்க ளாகப் பார்த்த லெனின் பின்பு
seu Luq பார்க்க விரும்பவில்லை. ஆனால், இனத்தேசியத்தின் தொழிலாளர் வர்க்கத்தினில் இந்த (பிரிவினை) உணர்வு தலைப்பட்டால் அதை ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின் அதாவது இந்தத் தங்
கள் என்பது யார் என்பதில் சரி
SGOGITä.
இனத்தேசியங்களை
பிழை பார்க்கப்பட்டதே தவிர அடிப்படை உணர்வினில் வேறு
பாடு காணப்பட்டதாக இல்லை.
எனவே, இனத்தேசியவாதம் தவ றென்றால் தேசிய அரசுகளை உரு வாக்கிய முதலாவது குடியேற்ற வாதத்துக்கு எதிராகப் போராடிய இரண்டாவது, தேசியவாதமும் தவறென்றுதான் அமையும்.எந்தச் சூழ்நிலையில், யார் இனத்தேசிய வாதத்தை முன்னெடுக்கிறார்கள் என்பது முக்கியமே தவிர அதன் உள்ளார்ந்த அம்சத்தில் தவறு காண்பதில் பிரயோசனமில்லை. இனத்தேசியவாதம் தவறென்றால் எந்த அடிப்படையில் இனங்களின் பிரிந்துபோகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீக ரித்து சோவியத் யூனியன் உருவாக் கப்பட்டது என்பதை நுஃமான் விளக்குவாரா? லெனின் ஏன் இந் தச்சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிக்க வேண்டும்? இனத்துவ அடிப் படையில் தேசியங்களது உரிமை களை அங்கீகரித்தாரா இல்லையா என்பதற்கு நுஃமான் என்ன பதில் தருவார்?
QGoguG5g ethno Notionalism ' இவ்வகையில் சிங்கள தேசியவா தம், தமிழ்த்தேசியவாதம் என்ப தெல்லாம் இனத்தேசியவாதமே' என்று வாதிடுகின்றார் நுஃமான். எங்கே அடிப்படையில் அவர் தவ
றுகின்றார் என்பது இந்தவாதத்தி
தமிழ்த்தேசியல் தபோது இ இதனை இடது UT85 E.60LU வில்லை. இன் கூறுவதுபோல ഞDL இட 1960களின் நி இனவாதமாகப் கள். 90களில் ளுக்கும் ஞான அன்று சரியா STIJESSITSIOOTLILLதேசியவாதத்தி soldussost ளும் LIIélá 6L6GEs தெற்கே திே வர்த்தனாவும்! வாவும் உரு LDITL"LLITit856ñT 66), Lulu Tey, 3, Glas, Tajor நிலையென்கிறார். கூற்றாகப்படவில்ை என்பது கருத்து நி பும் அடக்கு முறை கள் என மட்டும் ச து.இனவாதம் அர துக்கான கருத்தி போது அது இனத் முதிர்ச்சியடைகின் நுஃமான். இது தன குமுறையாகப்படுகி
மையில் இனத்ே ருந்து தாராளவாதி ரிகளும் புறக்கணி கட்டியெடுக்கப்படு மாகும். இதற்கு இ தென்றுதான் லென ப்ாடுகளை விதித் யத்தை அங்கீகரிக்
இதற்குச் சில உதா முடியும். இத்தா ணைத்த மாஜினிை யைக் கட்டியெழு கையும் இனத்தே பார்க்கும் அதேே னியையும் ஹிட்ல னம் பார்க்க முடி
 
 
 
 
 
 
 
 

பப்.08.1995
சிங்களத் து 1920களிலி 950களின் பிற் பவிதம் வேறு. தது இனவா யவாதமல்ல. யது சுதந்திரம் டன் கூடியது. தொரு இனத் உள்ளடக்கிய டியாது. அப்ப லங்கை சுதந்தி ழ்த்தலைமைக ாமே நிராகரிப்
து குறிப்பிட்ட ன்களை அடிப்
பாதம் பிறந்
GOrissue) சாரிகள் சரி retri ST600T று நுஃமான் வே அன் துசாரிகளும்
பார்த்தார் நான் அவர்க ம் பிறந்தது. 5 O60). LUT டு தமிழ்த் ன் தலை இடதுசாரிக |ட்டிருந்தால் பிரபாகரனும் னஸ் குண நளின் டி சில் வாகியிருக்க
- ஒரு கருத்து இது பூரணமான ல. இனவாதம் லை ஆக்கிரமிப் புமாகும். நலன் வறுவது போதா சியல் ஆதிக்கத் பலாக மாறும் தசியவாதமாக து' என்கிறார் லகீழான அணு ன்றது. உண்
தசியவாதத்திலி களும் இடதுசா க்கப்பட்டு வடி வதே இனவாத ILDGislössä, San LLIT ன் சில மட்டுப் து இனத்தேசி விரும்பினார்.
ணங்களைத் தர லியை ஒன்றி பயும், ஜேர்மனி 9u LGGLDITä. யவாதிகளாகப் ளை முசோலி ரையும் அங்ங் பதில்லை. பின்
சிசைரோ
னைய இருவரும் இனவாதிகள்/ பாசிஸவாதிகள் என்றே கருதப்பட வேண்டும். ஏனைய இனங்களின் சங்காரத்தை முன்வைத்துத் தேசிய வாதத்தை விதைத்தவர்கள் அல்ல முன்னைய இருவரும். ஆனால், அவர்களது வாதத்தின் படிய மைந்த அரசுகளில் பின்பு அரசியல் மேலாதிக்கத்துக்காக வடிகட்டி எடுக்கப்பட்டவர்களே பின்னைய இருவரும். நுஃமானின் கருத்தினை எற்பதா யின் மாஜினியையும் பிஸ்மார்க் கையும் ஹிட்லருடனும் முசோலி னியுடனும் சேர்த்துத்தான்நிறுத்திப் பார்க்க வேண்டியிருக்கும். இதை மிக அழுத்தமாக எதிர்ப்பது எமது கடமையாகப்படுகிறது. முதலில் இனத்தேசியவாதம் உருவாகிறது. அது பின்னர் வடிகட்டப்பட்டு இன வாதமாக மாற்றப்படலாம் என்ற நிலைப்பாட்டை இங்கும் வலியு றுத்த விரும்புகின்றேன். நுஃமா னின் கருத்துப்படி பார்த்தால் ஹிட் லர் வளர்ந்து பிஸ்மார்க்காகவும் முசோலினி வளர்ந்து மாஜினியாக வும் உருப்பெற்றிருக்க வேண்டும். சமகால வரலாறு இங்ங்ணம் உணர்த்துவதாகவும் கூறமுடியாது. சரிநிகர் ஆசிரியபீடம் இனத்தேசிய வாதத்தை புனிதமானதென்றும் இனவாதம் விரும்பத்தகாததும் அசூசையானது என்றும் கருதுகி றது எனச்சாடும் நுஃமான் - இனமு ரண்பாடு முதிர்நிலையடையும் போதுதான் இனவாதம் இனத்தேசி யவாதமாக வளர்ச்சியடைகின்றது - என்கிறார். இது முற்றிலும் தவ றான விளக்கவுணர்வாகும். இனமு ரண்பாடு ஏன், எப்படி முதிர்நிலை அடைகின்றது என்பதை அவர் விளக்கவில்லை. அவர் விளக்க முற்பட்டிருப்பின் தனது கருத்தின் அடிப்படைத் தவறை அவரால் உணர்ந்து கொண்டிருக்க முடியும், இனத்தேசியத்தின் தலைமை தவ றான கைகளில் போகும்போது மட் டுமே தேசியவாதம் தடம்மாறுகின் றது. அதையடுத்தே இனமுரண் LIG முதிர்நிலையடைகிறது. இதன் அடுத்த கட்டமே இனவாத மாக அமைய முடியும் தலைமை ஏன் தவறான கைகளுக்குப் போகி றது என நுஃமான் பதில் கேள்வி தொடுக்கலாம். இங்கே தவறு தாரா ளவாதிகளின் மீதும் உண்டு. அதே அளவுக்கு இடதுசாரிகள் மீதும் D. GTGLGTGOTL).
ஒரு சிறிய உதாரணம். தமிழ்ததேசி யவாதம் பிறந்தபோது இலங்கை யில் இதனை இடதுசாரிகள் சரியாக அடையாளங் STOOTGSld)60)G). இன்று நுஃமான் கூறுவதுபோலவே இடதுசாரிகளும்
96tatDDL
1960களின் நிலைமையை இனவா தமாகப் பார்த்தார்கள். 90களில் தான் அவர்களுக்கும் ஞானம் பிறந் தது. அன்று சரியாக அடையாளங் காணப்பட்டு தமிழ்த்தேசியவாதத் தின் தலைமையினை இடதுசாரிக ளும் பங்கிட்டிருந்தால் வடக்கே பிரபாகரனும் தெற்கே தினேஸ் குணவர்த்தனாவும் நளின் டி சில் வாவும் உருவாகியிருக்க மாட்டார் கள். நுஃமான் இன்னும் பழமையி லிருந்து விடுபடவில்லை என் பதை அவர் 'இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு நாட்டில்..' என எழுதுவதை வைத்துத் தெளிவாக அறிய முடிகி
றது. லெனின் ஆரம்பத்தில் எல்லாவ கைத் தேசியவாதங்களையுமே ஏற் றுக் கொள்ள விரும்பாதவராகவே காணப்பட்டார். ஆனால் பின்னர் இனம், மொழி, கலாசாரம், பிரதே சம் என்ற பிளவுகளுக்கு மேலாக வர்க்க ஒருமைப்பாடு இவற்றை மேவிநிற்கும் என்று நம்பிய பின் னரே சிறுபான்மைத் தேசியங்களது சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிக்க முன்வந்தார். இதன்படி கூறுவ தானால் நோயில்லாமல் மருந் துக்கு அவசியமில்லை. அடக்கு முறை அல்லது மேலாதிக்கம் என்ற நோய் ஏற்படும்போதுதான் தேசிய வாதம் என்ற மருந்துக்கு வேலை. நுஃமான் நோயைத் திட்டாமல் மருந்தைத் திட்டப் பார்க்கிறார். இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். இனத்தேசியவாதம் என்பது ஒருவகை எதிர்த்தாக்குதல் ஆகும். தன்மீதான தாக்குதலுக்குப் Lugia)of Lug (Defensive) 95. ஆனால் இனவாதம் இன்னோர் இனத்தின் மீது தாக்குதல் தொடுப் பது அல்லது சங்கார வேலையிலீடு படுவது. இந்த முனைப்பு (Offensve) கேவலமானது. அசூசையானது தான். ஏனெனில் எத்தகைய மேலா திக்க உணர்வுக்கு எதிராகத் தேசிய வாதம் தோன்றியதோ அத்தகைய மேலாதிக்க உணர்வில் குறிப்பிட்ட இனத்தைக் கொண்டுபோய்நிறுத்தி விடுகிறது. எனவேதான் தேசியவா தப் பாதையில் செல்லாதபோது இன வாதப் படுகுழியில் இடறி விழ GAOTLD.
போராட்டங்கள் சரியான
தேசியவாதப் போராட்டத்தில் ஈடு uLG di Gari 9g Nation state க்காக இருப்பினும் சரி, விடுதலைக் காக இருப்பினும்சரி அல்லது பிரி இருப்பினுங்கூட தமது குழுவினருடைய (இன. மொழி, மத, பிரதேச) பூரணமான விசுவாசத்தை எதிர்பார்த்து (absotute lowelty) [6|bug 665600g5uuába). இங்கே இரத்தஞ் சிந்துவோர் தியா கிகளாவது மட்டுமன்றி விசுவா
Galapa Tssists
சத்தை அடகுவைப்போர்துரோகிக ளாவதும் அதற்காகத் தண்டிக்கப்ப டுவதும் உண்டு வரலாற்று ஆதா ரங்களை அடுக்கித்தான் இதனைப் புரிந்து கொள்ள் வேண்டுமா?
சிங்களத் தேசியவாதம் Defensive நிலையிலிருந்து விடுபட்டு (1948) பின்னர் Offensive நிலைக்கு 1950களின் பிற்பகுதியில் மாறிய தமிழ்தேசியவாதம் Defensive ஆகப்பிறந்தது. ஆனால்
போதுதான்
அது Offensive ஆக மாறிவிட்டது என நுஃமான் யாழ் முஸ்லீம்கள் விரட்டப்பட்டதை வைத்துக் கூறு வதை என்னால் ஏற்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக வேண்டுமானால் தமிழ்த்தேசிய இனம் சிங்களத் பேரினவாதத்திலி ருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு Offensiveநடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றிருக்க வேண்டும். தமிழ்த்தேசிய இனம் இன்னும் Defensive நிலையிலிருக்கும் போது அது அட்டூழியம் புரிகின்றது எனக் கருதுவது சரியல்ல.
வெளியேற்றப் பட்ட ஒவ்வொரு முஸ்லீம் ஜீவனுக் காகவும் நான் ஆயிரம் தடவைகள் மன்னிப்புக் ஆனால் இது தமிழ்த் தேசிய இனத் தின் இனவாதத்தின் விளைவு என்
வடக்கிலிருந்து
கேட்கத்
தயார்
一>15

Page 8
விடுங்களடா.
என்று மகனை விடுங்கடா உங்க
Gu III !
ளுக்கு என்ன பாவமடா செய்த னாங்க. எங்களுக்கு தெரியும்டா நீங்க என்ற மகன திருப்பி தரப்போ றதில்ல. அவனை கொண்டுபோகா தீங்கடா' அந்தத்தாய் காலைப்பி டித்தபடி கதறினாள். அந்த எஸ்.டி. எவ் காரனோ அவனைக் காலால் எத்தினான். பின்னாலேய அழுது கொண்டு ஓடி வந்த தகப்பனை கழுத்தால் பிடித்து நெரித்து வீசி
GOTTGOT.
இது பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ராணுவ வெறியாட்டம் இது. 1983க்குப் பின்னர் வடக்குக்கு மட் டுமல்ல, கிழக்குக்கும் வெறியாட் டம் புரிய படையினரை அனுப்பி
வைத்திருந்தது பூரீலங்கா அரசு அந்த வெறியாட்ட நடவடிக்கைக
கற்பனையல்ல உண்மை
ளில் ஒரு சம்பவம் மட்டுமே நற் பிட்டிமுனை சம்பவம் என்று அறி யப்பட்ட சம்பவமாகும். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட் டத்தில் கல்முனைப்பகுதியில் உள்ள சிறு குடியிருப்பே இந்த நற் பிட்டிமுனை. 1985 மே மாதம் அனுராதபுரத்தில் பிக்குகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது அதன் பழியைத் தீர்ப்பதற்காக வடக்குக் கிழக்கு மாகாணமெங் கும் படையினரால் பல நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனையில் நிலைகொண்டி ருந்த படையினரில் விசேட அதிர In ÉILIGML lioloolis (STF - Special tosh force) வீதியெங்கினும காணுகின்ற இளைஞர்களை பிடித்து அடித்து டிறக்கில் ஏற்றிக்கொண்டு நற்பிட்டி முனைக்கு வந்து சேர்ந்தனர். அப்ப குதியைச் சுற்றி வளைக்கும் போது நேரம் அதிகாலை 6.15 நற்பிட்டி முனை விழித்திருக்கவுமில்லை. படையினரின் அட்டகாசமே அவ் வூரை விழிக்கச் செய்திருந்தது. கத வுகளை வெறித்தனமாகத் தட்டி யும், உடைத்தும் உள்ளே சென்ற படையினர் தூக்கத்தில் இருந்தவர் களில் இளைஞர்கள் எங்கே எனத் தேடினர் கண்ணுக்கு அகப்பட்ட இளைஞர்களை வெறித்தனமாக இழுத்துத் தாக்கிக்கொண்டு சென்ற GOTň.
கதறிக் கொண்டு பின்னால் வந்த தாய்மாரையும் தகப்பன்மாரையும் பொல்லுகளாலும், துப்பாக்கிகளா லும் தாக்கி தூசண வார்த்தைகளால் திட்டி துரத்தினர். ட்றக்குகளில் ஏற் றப்பட்ட பிள்ளைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என் பதை உறுதியாக எந்தப் பெற்றோ ராலும் அறிய முடியவில்லை. ஒரு தாய் இப்படிக் கூறுகிறார் " அன்று வீட்டை விட்டு வெளியே போகும் அளவுக்கு சூழ்நிலை இருக்கவில்லை. வீதியெங்கிலும் மயான அமைதி வெளியில் போக முடியவில்லை. அப்படியிருந்தும் ஒரு சிலர் மாத்திரம் கல்முனை பிர ஜைகள் குழுவிற்கு (Citizen commtee) சென்றோம். அங்கிருந்து சில முகாம்களுக்கும் சென்று முறையிட் டோம். பிள்ளைகள் இருக்கிறார் கள், என்றும் விரைவில் அனுப்பி வைப்போம், என்றும் சொன்னார் கள், நாங்கள் எவ்வளவோ கெஞ் சிக் கதறியும் அன்றே விட மறுத் தார்கள். எங்களால் அவர்களில் நம்பிக்கை வைக்க முடியவில்லை
செல்வநாயகத்தின் தாய் மாரிமுத்து
நற்பிட்டிமுனையில் இருந்து மாத்தி ரம் 23 பேர் அன்றைய தினம் கொண்டு செல்லப்பட்டிருந்தார் கள் கடத்தப்பட்டு இரண்டு நாட்க ளின் பின்னர் அந்தப் பெற்றோ ருக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி அந் தப் பகுதியில் பரவியது.
கொண்டு செல்லப்பட்ட பிள்ளை களை தமியிலுவில் என்னும் பகுதி யில் கிடங்குகள் தோண்டிபுதைத்து விட்டார்கள்' என்பதே அந்தச் செய்தி நள்ளிரவில் டிரக்குகளில் கொண்டுவரப்பட்ட இளைஞர்க GíslacióT EL GAOTĖJEGO) GITT LUGOL LLIGANGST ft புதைக்கும் போது அங்கு மலம் கழிக்க வந்த விவசாயி தற்செய லாக கண்டதன் பலனே அச்செய்தி எல்லோருக்கும் கிடைக்கச் செய்தி ருந்தது.
பெற்றோர்களோ அது தங்களது இருக்கக்கூடாது என குமுறினர் புதைகுழிபற்றி முக் கிய் நிறுவனங்களுக்கு சிலர் செய்தி அனுப்பியதன் விளைவாக இரா ணுவத்தினருக்கு இது டற்றி விசா ரிக்கும்படி கோரப்பட்டது. அதன் படி தம்பிலுவில் பகுதியில் புதைக்
கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த
GANGST GODIGIT SEGITIITS,
மனிதப் புதைகுழிகளை கிண்டினர். கிண்டும் போது சில பெற்றோர்கள் சார்பில் ஐந்து தகப்பன்மார் சென்றி ருந்தனர். இன்று அவர்களில் உயி ருடன் இருப்பவர்கள் இருவர் அதில் ஒருவர் தங்கராசா குலசேக ரம் ( கொல்லப்பட்ட இளைஞர் செல்வநாயகத்தின் தகப்பன்)இவர் இது பற்றிக் கூறும் போது
'ஐந்து கிடங்குகளில் புதைக்கப்பட் டதாகக் கிடைத்த தகவலினால் குறிப்பிட்ட ஐந்து கிடங்குகளில் தோண்டினர். ஆனால் இரு கிடங்கு களில் இருந்து மட்டுமே பையன்க ளின் அழுகிய உடல்கள் கிடைத் தன. அந்தக் கிடங்குகளில் இருந்து சாரம் சேட் அடையாள அட்டை
() அடையாள அட்டை தம்பிமுத்து பாக்கியராசா என்னும் பையனு டையது. அப்போதே உறுதியாகி விட்டது கிடங்கில் இருந்தது எங்க ளது பிள்ளைகளே என்று' எனத்
கிடைத்தன.
என்பனவும்
 

தேம்பித் தேம்பி அழுதார். அவர் தொடர்ந்து கூறும் போது அக்கிடங் கில் இருந்து நான்கு ஐந்து என சட லங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தபோது பட்டுத்தான் இருக்கிறது என கூறி இராணுவ அதிகாரிகள் தொடர்ந்து தோண்ட விடாது மீண்டும் குழி களை மூடிவிட்டனர். இன்று வரை அது பற்றி எந்த விசாரணையோ எந்த நடவடிக்கையோ எடுக்கப்ப
புதைக்கப்
டவில்லை' என்றார். இந்தப் பெற்றோர்களில் சிலர் தங்க ளது மகன்மார்களுக்கு ஈமச்சடங்கு களை செய்துவிட்டனர். இன்னும் சிலர் தங்களது பிள்ளைகள் இன் னும் இருக்கக்கூடும் என எதிர் பார்க்கிறார்கள் இந்த 23 பேரில் 8பேர் திருமணமா னவர்கள். பிள்ளைகளும் இருக்கி றார்கள். அவர்களது விதவை மனைவிகள் இன்னும் பிள்ளைக ளுடன் பெரும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்குகின்ற
சம்பவத்தின் போது தனது சுதாக ரன், முரளிதரன் எனும் இரண்டு அண்ணன்மாரையும் ஒரே தடவை யில் பறிகொடுத்த தங்கை சுமதி இருபற்றிக் கூறும் போது,
நற்பிட்டிமுனை சம்பவம்
elei. U
"எங்கள் அண்ணன்மார் இரண்டுபேரையுமே கொன் றுபோட்டிருப்பார்கள் என்ப
.ogr மனைவி புனிதவதிياضيrrی
ங்கத்தின் மனைவி கோகிலா
தில் எனக்குச் சந்தேக LSloss).
இன்று நாங்கள் படும் கஷ்டங் களுக்கு மத்தியில் நமது நஷ்ட ஈட்டுத்தோகையைப் பெறுவ தற்காக பத்து வருடமாக முயற்சிக்கிறோம். ஒரு பய னும் இல்லை. கச்சேரியில் மரண அத்தாட்சி தர மறுக்கி
| றார்கள். விண்ணப்பப் படி
வத்தில் "பயங்கரவாதத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் என
நிரப்பினால் இலகுவாக AlcobL555, Gley-Lić6)JITLD 6TGTél றார்கள். ஆனால் எங்களுக்கு இஷ்டமில்லை. எங்கள் அண் னன்மாரை அதிரடிப்டையி னர் தான் கொண்டு சென்றார்
கள், நாங்கள் எப்படிப் பயங்க
ரவாதிகளால் எனப் பொய் சொல்வது. எங்களில் ஒரு சிலர் "பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என நிரப்பிக்கொடுத்து நஷ்ட ஈட் டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டனர். அப்ப டிச் செய்ய எங்களால் முடி Li T5).
e
ara
குனரெத்தின குெைரத்தின குழந்தைவேல் விரக்குட்டி தன்
asi
GG.
தம்பிமுத்து ப வரதராஜன் வ சதாசிவம் தங் சிறாதபிள்ளை ம்ே தமி
(). eseriyor. கணபதிப்பிள் ஆறுமுகம் நே veloro தம்பிராஜா வி துரையப்ப ந இளையதம்பி கனகரத்தினம் கந்தப்போடி குலசேகரம் ெ
கொல்லப்பட்டவர்களின் தாய்ம

Page 9
, (), , , , . விபரம்
au i nos ruan on suum non suo su:
Bronne
3. ஆம் 23. இல்லை
தரன் 2. இல்லை லுத்துரை 28 ஆம் 2葆 قليم
இல்ல இல்லை
2. இல்லை
son: 26 இல்லை . ܒ ܢ
23 இல்லை ݂ ݂ ݂
M 23. 2 قانون
rsi இல்லை ݂ ݂ ݂
YO 28 ஆம்
22
8868]; 22. இல்லை .
29. قليم
THE 23 ൺ ந்தன் 22 இல்லை 23 இல்லை
臀 | ao 2 اينه
s இல்லை 。 ്രൈ
リ 28 soos
மனைவிமாரும்,
சகோதரிகளும்
கல்வி வேலைவாய்ப்பு இன் னும் பல காரியங்களில் 'பிரச் Alesbeseru urreko பாதிக்கப்பட் டோர் குடும்பங்களுக்கு வழங் கப்படும் சலுகையைக் கூட
எங்களுக்குப் பெற முடிவ தில்லை காரணம் மரண அத்
தாட்சி பெற முடியாதிருப்ப தே'
பிள்ளைகளை இழந்த பெற்றோ ரும், கணவன்மாரை இழந்த மனை விகளும், தகப்பனை இழந்த பிஞ்
பேரதிர்ச்சி தரும் செய்தி ஒன்று நற்பிட்டிமுனை முழுவதும் பரவியது. *கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகளை கொன்று தம்பிழுவில் பகுதியில் கிடங்குகள் தோண்டி புதைத்து விட்டார்களி' என்பதே அந்தச் செய்தி
சுக் குழந்தைகளும், மாரை இழந்த தம்பி தங்கைகளும் உருவாகிய இச்சூழ்நிலைகள் தமிழ் பேசும் மக்களுக்கு புதிதில்லை.
அண்ணன்
அதே போல் இரத்தம் தோய்ந்த கைகள் காயும் முன் மீண்டும் இரத் தத்தைத் தேடிப்போகும் படையின ருக்கு இவை புதிதல்ல. 'ஆனால் இதற்கெல்லாம் தீர்வு தருவோம் எனக்கூறி மாறிமாறி ஆட்சியமைக் கும் அரசாங்கங்களுக்கு இவை புதிதா?
சுதாகரன், முரளிதரன் ஆகியோரின் த
ஜேஆர் ஆட்சி DiGi) GEL UITGEGOTITI பிரேமதாசா ஆ தார். பிரேமத துங்க ஆட்சிக் க LDay (BUITGGOTTTst
திரிகா ஆணை ளார். இவை தவி
யுவானிஸ் Dagons a
நடந்த சம்பவங்
Gü)Gû0Iö5Gü)GIT
G61 GJEL
அமைக்கப்பட்டு
இவை எதுவுமே களுக்குநீதியான கியதாக வரல GшGDJEućildo Gilgi III நிலையில் பல ணையே தொட சம்பவங்கள் அ
இந்த 'நற்பிட்டி
 
 
 

ாய் தவமணி
வீட்டைக் கொழுத்தியபின் புலிகளின் முகாமை அழித்ததாக வந்த செய்தி
பின் போது காணா பற்றி விசாரிக்க ணைக்குழு அமைத் ாசா, டி.பி.விஜே (TQ)fülö6ủhẩ) 9, ITGMTTT பற்றி விசாரிக்க சந் க்குழு அமைத்துள் பிரவும் இடையிட்டு
ாரதா தேவி
கள் பற்றிய விசார
மேற்கொள்ளவும் ஆணைக்குழுக்கள்
ள்ளன.
பாதிக்கப்பட்டவர் எதீர்ப்பினை வழங் ாறில்லை. இந்த ரணையே முடியாத Fம்பவங்கள் விசார
J.LULTLDG) LIG) வற்றில் ஒன்றுதான்
ഗ്രഞങ്ങ്',
(Oly, Tau, தமிழ் வாணனின் (வயது 19 அக்கா பாக்கியம் கூறுகிறார் 1985 மே 17ம் திகதி வெள்ளிக்கி ழமை எனது தம்பி எங்களது தாயை வணங்கி விட்டு ஏழு பதினைந்து அளவில் கோயிலுக்குப் போனான் சில நிமிடங் களுக்குப் பின் ஊரார் ஓடி வந்து எஸ்டிஎல்காரன் சுற்றி வளைத்ததில் உன்ர தம்பியையும் அடித்துப் போட்டுக் கொண்ட போரான் என்றனர் நாங்கள் ஓடிப்போய்ட் பார்த் தோம் சந்தியில் அவனது சைக்கிள் மட்டும் விழுந்து கிடந்த நிலையில் பார்த்தோம் நாங்கள் பல முகாம்களுக்குப் போய் அழுது கதறினோம் பலனில்லை. கடைசியில் ஒரு கிழ மைக்கு பிறகு தம்பிலுவில்லில் கொனறு புதைக்கப்பட்டதா στός (δεκάτωθι η η ζει πιο இந்த சம்பவம் மட்டுமல்ல இதுக்குப் பிறகும் எங்கட குடும் பம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கிறது. 1986 ஜூலை 12ம் திகதி கோபாலன் என்ற ஒருவன் இன்னும் இரண்டு பேருடன் வந்து வீட்டில இருக்கிற 17 பவுண் நகை யையும் ஆயுத முனையில் கொள்ளையடித்துவிட்டுப் போனான் நோட்களுக்குப் பிறகு ஈபிஆர்எல்எல் இயக் கத்தைச் சேர்ந்த சிலர் அந்தக் கள்ளனைப்பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து கள்ளனைக் காட்டி விட்டு அவனை அடித்துக்கட்டிக் போட்டுவிட்டு சென்றார்கள் அவன் மூத்தி ரம் பெய்ய வேண்டும் அவிழ்த்து விடுங்கோ என எங்களி டம் கேட்டான் நாங்கள் அவிழ்த்ததும் அவன் தப்பிச் சென்று இராணுவத்தினரிடம் போய் அந்த வீட்டில் புலிகள் இருக்கி றார்கள் எனக்கூறியிருக்கிறான். 1986 ஒகஸ் 20ம் திகதி காலை எங்களது வீடு சுற்றிவளைக் கப்பட்டது விட்டுக்குள் படையினர் புகுந்து இருக்கும் பொருட்களையெல்லாம் உடைத்தனர் எனது மகன்களான சந்திரகுமார் குணராஜ் ராசகுமார் செல்வராஜ் ஆகியோரை கடுமையாகத் தாக்கினர் நீங்கள் புலிகள் தானே ஆயுதங் களை எங்கே மறைத்துள்ளீர்கள் எனக் கேட்டு சித்திரவதை செய்தனர் கடைசியாக வீட்டையும் எரித்து நாசமாக்கி விட்டு எனது கணவரையும் (கந்தையா கதிரமலை மூத்தம கன் சந்திரகுமாரையும் கொண்டு போனார்கள் எனக்குத்த லையில் தாக்கிய அடியினால் நினைவிழந்து விட்டேன். எனது கணவர் மூன்று மாதங்களுக்குப்பின் விடுவிக்கட்ட டார் அவர் மிகவும் சித்திரவதைக்குள்ளாகியிருந்தார் இன்று அவரால் எந்தவொரு வேலையும் செய்ய முடியாது ஒரு முடமாகவே உள்ளார் எனது மகனை ஒன்பது நாட்களுக் குப்பின்விடுவித்தார்கள் என்றாலும் மூன்று மாதம் ஆஸ்பத் திரியில் சிகிச்சை கொடுத்ததனாலேயே உயிர் பிழைக்க வைக்க முடிந்தது இன்றும் குளிர்காலம் வந்தால் எனது மக னின் கால்கள் விங்கிவெடித்து அதிலிருந்து நீர் கொட்டும் அது மட்டுமல்ல எங்களை வெறித்தனமாக அடித்து நொருக்கி வீட்டையும் கொழுத்திவிட்டுப் போனபின் அடுத்த நாள் றேடியோ மற்றும் செய்திப் பத்திரிகையில்
சேனைக்குடியிருப்பில் புலிகளின் முகாமை இராணுவம் தாக்கி சேதத்துக்குள்ளாக்கியதாகவும் பல புலிகள் தப்பிக் சென்றதாகவும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்
செய்தி வெளிவந்தன

Page 10
சரிநிகள்
இலங்கையில் 1965ம் ஆண்டு சோஷலிஸ் அரசியல் தத்துவத்தை
அடிநாதமாகக் கொண்டு திருவாளர் றோகண விஜேவீரா தலைமையில் ஜ னதா விமுக்தி பெரமுன-JVP (மக்கள் விடுதலை முன்னணி) தோற்றுவிக்கப் பட்டது. இதுவரை காலமும் இலங் கையை ஆண்டவர்கள், இலங்கையின் தொழிலாளர்களின் நலனில் அக்கறை
காட்டவில்லை என்ற விரக்தியால்
இளைஞர்கள் இவ்வமைப்பை, ஆயுத பலத்தின் மூலமும் ஆட்சியைக் கைப் பற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கினர் இலங்கையில் தொழி லாளர்கள் அரசை உருவாக்க வேண்
டும் சட்டம் சமாதானம் நிலவவேண்
டார்கள் அது 1983ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலோடு வெடித்தது.
1983ம் ஆண்டு கலவரம் இலங்கை எங் கும் பரந்து வாழ்ந்த அனைத்து தமிழ் மக்களையும் பாதித்தது. அரசுக்கோ அல்லது இலங்கையில் வாழ்கின்ற மக் களுக்கோ எவ்வித தொல்லைகளும் கொடுக்காது அமைதியாக வாழ்ந்து வந்த மலையக தமிழரும், உயிரையும், உடமைகளையும் இழந்து துயருற்ற
D), CUI TU CIO DIS
னர் இலங்கையில் தங்களுக்கு பாது காப்பு இல்லையென வெளிப்படை யாக தெரிந்து கொள்ளும் நிலை நேரடி யாகவே தெரிந்தது. மக்களை வேற் றுமை இன்றி நற்பணி செய்து பாது
காக்க வேண்டிய அரசாங்கம் சவால்
OG DEULUI Egin Elisations
ENEIEg.
SIJI
டும் இலங்கையின் சூழலைப் பாது காக்க மலைப்பிரதேசங்களில் காடு களை வளர்க்க வேண்டும் நிறுவனங் கள் அனைத்தையும் மக்கள் மயமாக்க வேண்டும் மொழிகளுக்கு சமத்துவம் அளிக்கப்படல் வேண்டும் என்ற நோக் கங்களைக் கொண்டு இது செயற்பட் டது. இத்தீவிரவாத இயக்கத்தில் இளை ஞர்கள் பலர் இணைந்தனர். இவர்கள் தங்களின் ஆயுத பலத்தை 1971ம் ஆண்டு செயலில் காட்டினர்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக எழுந்த ஓர் ஆயுதப் புரட்சியை அரசாங்கம் தனது ஆயுதபலத்தால் அடக்கியது. பலர் இறந்தனர். இன்னும் பலர் சிறைக
ளில் அடைக்கப்பட்டனர். தேசிய ரீதி
யான இப்புரட்சி இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டவர்களென மலையகத் தமிழ் இளைஞர்களும்
1977 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு இவர்களை விடுதலை செய்தது. இத்தே சிய புரட்சிவாத இயக்கத்தில் மலைய கத்தவரும்பங்குகொண்டுள்ளனர் என்
பதை மறுக்க முடியாது.
கைது செய்யப்பட்டனர்.
மலையக மக்களின் அடிமை வாழ்வு அறுத்து எறியப்படவேண்டும் அதை ஒரு வர்க்கப் புரட்சியின் மூலமே நிறை வேற்ற முடியும் என்ற கொள்கையில் இத்தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து மலையக இளைஞர்களும் செயற்பட்டனர். அவர்களின் எண்ணம் இவ் இயக்கத்தின்தோல்விகாரணமாக கனவாக முடிந்துவிட்டது. தீவிரவாத இயக்கம் ஜனநாயக அரசியலுக்குத் திரும்பியும் தோல்வியைத் தழுவிய தால் மீண்டும் தீவிரவாத அரசிய லுக்கே திரும்பிவிட்டது. தீவிரவாதம் தென்னிலங்கை அரசியலில் இடம் பெற்ற வண்ணம் இருக்கிறது.
வடகிழக்கில் பல ஆண்டுகாலமாக ஜனநாயக அரசியலை மதித்து ஜனநா யக வழியில் தமிழர்கள் தங்களின் உரி மைகளைப் பெறப்போராடித் தோல் வியை அடைந்தனர் விரக்தியின் விளிம்பில் இருந்த இளைஞர்கள் தங்க ளின் உரிமைகளை வென்றெடுக்க ஆயு தப் போராட்டத்திற்கு அத்திவாரமிட்
விட்டு போருக்கு அறைகூவல் விடுத்த செயலைக்கண்டு உலகமே வியந்தது மலையக மக்கள் கண்ணீர் விட்டுக் கத றினர் அவர்கள் உகுத்த கண்ணீர் கூரிய வாளாக மாறியது.
தென்னிலங்கை தீவிரவாத இயக்க மான மக்கள் விடுதலை முன்னணி
ஆயுதம் தாங்கிய இறங்கியது. வட-கிழக்கில் 'தமிழ்த்
போராட்டத்தில்
தீவிரவாத இயக்கம்'கள் இலங்கைப் படையினருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து @aorélဓ၈# ஆட்சிபீடத்தை எதிர்த்தன. மலையக மக்களின் பாதுகாப்பையும் உரிமை வேட்கையையும் வென்றெடுக்க இம்ம னிதாபிமானமற்ற அரசுடன் ஆயுதம் தாங்கிப் போராட மலையக இளைஞர் களும் மிகவும் துணிவுடன் ஆரம்பித்த னர் இவர்களின் எண்ண அலைக ளுக்கு வட-கிழக்குத் தமிழ் இயக்கங் கள் நல் ஆதரவை வழங்கின.
மலையக இளைஞர்கள் வட-கிழக்கின் இயக்கங்களின் துணிகரச் செயல்களி னால் ஈர்க்கப்பட்டு அவ் இயக்கங்க ளில் இணைந்து பயிற்சி பெற்றனர். ' ஈழ மாணவர் புரட்சிகர இயக்கம்' (CROS) 'ஈழ மக்கள் புரட்சிகர விடு
ஜன26 -
கள் மீதும், நம்பிக் தம் தாங்கிப் டே மூலம் வெற்றிபெற
மலையகத்தில் ஆ கங்கள் மீது அர னத்தைச் செலுத் GaoGulu SciTGflONGL
எண்ணத்தில் சிந்த டவர்களை எப்படி
சங்கங்கள் "கிள்ளி
அதே போன்ற ெ ஆயுதம் தாங்கு லேயே அடக்க
ஆரம்ப நடவடிக்ெ பேரில் பலர் கை; இவ்வாறு கைது லையானோர் இன் யலில் பங்கெடுத்து வாறு கைதுசெய்ய களின் விடுத போராட்டம் செய் நல்கிய சம்பவங் 1984ம் ஆண்டு ெ Cupsilon) LD&T 66
LDITGCGTGG> g;Lost||
GOGOGOuLu Lufiloño Giff
ரின் விடுதலை செய்து வரலாறு DG)GDLJ. LDša G
தட்டி எழுப்பும் ச வர்களை அரசாங் யது. தீவிரவாதச் யாகப் பயன்படு செயல்படுபவர்க சித்திரை வதைச் முயன்றது.
தொழிற்சங்க தை அடிமை நிலை அவர்களுக்கு உ
5GIT 2 GöTGOLD5G)
ராமல் இருப்பது குதாரருக்கும் சா ஜனநாயக ரீதியில் ளின் நிலையைத் காக எழுந்த இய பட்டன. இதனா போராட மலை விடுதலை இய வாற்றல் கொண்ட கக் கொண்டு உரு கியது 'மலைய இயக்கம்' (U.P. அவர்களின் தை கப்பட்டு இய அனைத்தையும் அரசாங்கம் மு விழிப்புடன் இ தைக் காட்டிக் ெ
பலர் கைது செ
விரி,தர்மலிங்க
தலை முன்னணி (EPRLF) 'தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம்' (PLOT) என்பன ஆர்வத்துடன் இவர்களை இணைத்துக் இந்த அமைப்புக்களை மலையகத்தில் அறி
(la,подат сат.
முகம் செய்து அதே பெயரில் மலைய கத்திலும் இயங்க ஆரம்பித்தனர்.
LD606ðu 13, LDá,56slóI 2. flóðLD5606IT வென்றெடுக்கவும், அவர்களின் பாது காப்புக் கருதியும் மலையக இளைஞர் கள் தனியாக இயக்கங்களை உருவாக் கினர் மலையக மக்களின் பிரச்சினை கள்ை சுதந்திரத்திற்குப் பின் வந்த அர சாங்கங்கள் ஏறெடுத்தும் பார்க்க வில்லை. மலையகத்தில் இயங்கிவ ரும் தொழிற்சங்கங்களிடம் மலையக மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் எவையும் இல்லை. இதன் காரணமாக
இளைஞர்கள் அரசுமீதும் அமைப்புக்
தைக்கு உள்ளா வாடினர்.
LDGO) GOLLIS, LD35&56ÏT
றையும் கொண்டு
புக்களையும், அது
ளையும், ٹک(|g கொண்டு செ அடக்கிய அரசா வைத்த பிரச்சி வைக்க முன்வ சேர்த்து முறியடி மக்கள் மத்தியில் அமைப்புக்கள் நல் வாழ்விற் வில்லை. அரசா களை மாற்றாந்த
டனே நடத்துகின்
 
 
 
 
 
 

பெப்.08.199
கை இழந்தனர் ஆயு ாராடி தியாகத்தின்
நினைத்தனர்.
புதம் தாங்கிய இயக்
ாங்கம் தங்கள் கவ
தியது.
வேண்டும் என்ற
னை மாற்றம் கொண்
அன்றைய தொழிற் விட நினைத்ததோ
- 15
சயலில் அரசாங்கம்
முளையி
வோரை ஆரம்பத்தி
எண்ணியது அதன் கையாக சந்தேகத்தின்
து செய்யப்பட்டனர். செய்யப்பட்டு விடுத ானும் மலையக அரசி து வருகின்றனர். இவ் பப்பட்டபோது அவர்
8) GADÖ, BEITEN,
து தங்கள் ஆதரவை
கள் இடம் பெற்றன. பாகவந்தலாவ சென் த்தியாலய மாணவ 24 நாட்கள் பாடசா த்து தங்களின் அதிப 5. Ts (SUITUITLL) படைத்துள்ளனர். ன் உணர்வுகளைத் முகப் பற்றுக்கொண்ட
கம் அடக்க எண்ணி
சம்பவங்களை கருவி
த்தி சமூகப்பற்றுடன் ளைக் கைது செய்து
குள்ளாக்கி அடக்க
DGA) GOLDS, GIT LIDöOGGINGST
மையைத் தெளிவாக
ணர்த்தவில்லை. மக்
ளத் தெளிவாக உண
அரசுக்கும் அதன் பங்
55LDIT: அமைந்தது. மக்களுக்கு அவர்க
LDSGT -
தெளிவுபடுத்துவதற்
க்கங்கள் முறியடிக்கப் ல் ஆயுதம் தாங்கிப் யகத்தில் மலையக க்கம் (ULO) உனர்
 ിമ (Dirഞ്ഞrഖiaബ്
வாக்கப்பட்டு இயங்
க மக்கள் விடுதலை LO திரு.பி.எ.காதர் மையில் தோற்றுவிக் கியது. இவைகள் குறுகிய காலத்தினுள் றியடித்து தாங்கள் ருக்கின்றோம் என்ப காண்டது. அதனால்
ய்யப்பட்டு சித்திரவ
கப்பட்டு சிறையில்
மீது ஆர்வமும், அக்க செயல்பட்ட அமைப் னை ஆரம்பித்தவர்க னோடு
பல்பட்டவர்களையும்
தொடர்பு
கம் அவர்கள் முன் னைகளைத் தீர்த்து வில்லை. அரசுடன்
க உதவிய மலையக
செல்வாக்குப் பெற்ற ഥബua; Diach6|
፵,ffö, வழிசமைக்க of locaus, Ln3.
ாய் மனப்பான்மையு
D5.
Q(f))
அன்பு செய் என்று தேமிசைக்கிற
எண்திசை நீண்டு உன் . " كانت
உடலும், தலைகளும் அசைய உறக்கம் கலைகிற எனது பச்சை ஆதிசேடனே என் இனிய மலையகமே. எனது கனவுகளின் முகமே . எனது விழிகளில் மூள்கிற உயிர்ப்பே பணிகிறேனம்மா.
orari onomi 0 சோழ மண்டிலக் கரைகளிலிஇருந்து காவ லாகம, துராவ என்று இத் தீவை வந்து வந்து தழுவிய 63-ה பல்நூறு மனிதப் பேரலைகளின் பின் இறுதிஅலையாய் நாங்களும் வந்தோம் வலிமையோடு கரைகளில் தொற்றினோம் வனங்களைக் கடந்தோம்
குன்றில் மிதித்து உன்னிடம் ஏறி வந்தோமம்மா. தசாப்தம் ஒன்று கழியமுன்னமே தம்மைச் சேர்ந்த அன்னிய மனிதரை குடிகளாய் அணைக்குமே நாகரீக மனிதரின் நாடுகள். போதி மரங்களுள் நுழைகிற காற்றே
இந்த மண்ணில்
நூற்றாண்டுகள் பின் ஏனெமக்கிந்த இழிவும் மிடிமையும் இனிய பச்சை ஆதிசேடனே நாமே உனது உயிரும் முகமும் நாமே உனது கனவும் நனவும். தேயிலையோடும் ரப்பரோடும் நம்மைப் பிணைக்கிற மனச்சங்கிலிகள் அற கால் முளைத்த மலைகளாய் எழுகிறோம் நாமே உனது பொன்னர் சங்கர்கள். நாமே உனது மதுரை வீரர்கள். நாமே உனது மாரி அம்மன்கள் நாமே உனது வீரமாகாளிகள் நூறு நூற்றாண்டாய் எம்மை முடிய தேயிலை ரப்பர் சருகுகள் விலக்கி ஒளியை எம் கண்களால் காண்கிறோமம்மா ஒளியில் இவ்வுலகைப் பார்க்கிறோமம்மா. விழித்தெழு எனது பச்சை ஆதிசேடனே எமது கனவுகளின் முகமாக இலங்கைத் தாயின் மீழ் உயிர்ப்பாக. விழித்தெழு.
22 267%шЈ7wä7

Page 11
gelen பார்த்தவற்றின் பின் னணியில் 1970க்குப் பின்னரான திரைப்படங்களில் பெண்கள் பற்றி எவ்வாறு நோக்கப்படுகின்றது என் பதைக் கவனிக்கலாம். இக்கால கட் டத்துப் திரைப்படங்களில் பெண் கள் பற்றிய கருத்துருவங்களைக் sirgoradrib. முக்கியமாக அடிமைக GITT 35, தியாகிக ளாக பல் தரப்பட்ட பெண்களைக்
விதவைகளாக,
காணலாம். திரைப்படங்களில் அதி |கமாகத் தியாகிகளாகச் சித்தரிக்கப் பட்ட பெண்களே அதிகம். கணவ
|பெண்களைத் திருமணம் செய்ய வற்புறுத்துவதைப் பல திரைப்படங் களில் காணலாம். தேனும்பாலும், பாலாடை, இரு மலர்கள், இரு கோடுகள் தொடக்கம் பின்னர் வந்த நூல்வேலி, சிந்துபைரவி போன்ற திரைப்படங்கள் வரை இத் தகைய தியாகங்களைச் சந்திக்க லாம். கணவனுக்காக மனைவி பல வற்றைத் தியாகம் செய்வது பல திரைப்படங்களில் சந்திக்கக் கூடிய ஒன்றாகும். தியாகங்கள் பல தரப் பட்டனவையாக காணப்படுகின் றன. குடும்பம் முழுமைக்கும் தன் னைத் தியாகம் செய்வது ஒரு வகை. இத்தியாகம் தனது வாழ்க் கையையே தியாகம் செய்யும் அள வுக்குப் போய் விடுவதுண்டு. சில திரைப்படங்களில் உடலைத் தியா கம் செய்வதாகவும் அமைகின்றது.
காலங்களும், நாகரீகங்களும் மாறும் போது சம்பிரதாயங்களை
யும், சடங்குகளையும் மறக்கத் தலைப்பட்ட பிறரைக் கண்டு வெதும்பி புரோகிதத் தொழி
லையே கைவிடுகின்றார் இராம சாஸ்திரி வீட்டில் 10 வயிறுகள் பலகோடி ஆசைகள் எட்டுக்குழந் தைகளுக்கு மூத்தவளான லலிதா வின் தோளில் குடும்பத்தின் சுமை ஏறுகின்றது. பெரிய குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற உரிய தொழிலாக் விபச்சாரத்தை ஏற்க நேரிடுகின்றது. வறுமையின் தாக்கு தலால் விபச்சாரியாக்கப்பட்ட லலி தாவை அவளது நிலைமையைத் தெரிந்தே ஓர் இளைஞன் திரும ணம் செய்து கொள்கிறான். ஆனால் முடிவில் அவள் பைத்தி யக்காரியாகிறாள். இது 1973ம் ஆண்டின் பாலச்சந்தர் சொன்ன அரங்கேற்றம் திரைப்படக்கதை. திருமணம் செய்து கொள்ளும் முடிவு சரியில்லையோ நினைத்துக் கடைசிக் காட்சியில் லலிதாவுக்குப் பையித்தியம் பிடிக்க வைத்து விட்டார் பாலச்சந் தர். ஆனால் இங்கு உடலைத்தியா கம் செய்வதையும், பெண்களைத்
GTGOT
தியாகப் பொருளாகக் காட்டுவதை யும் காண முடிகின்றது. அவள் விபச்சாரத் தொழிலை விடுவதாக நினைக்கும் போது அவள் தம்பி மருத்துவக் கல்லூரிக்குப் பணம் வேண்டும் என்கின்றான். அப் போது அவள் வழி இல்லாமல் மீண் டும் அதே தொழிலில் இறங்குகின் றாள். இத்திரைப்படத்துக்கு எவ்வி தத்திலும் சளைக்காமல் 1974ம் ஆண்டின் பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்ப டத்தினை இயக்கினார் குடும்பத் தைத் துறந்து ஓடிப் போன தகப் பன், அவர் வரவை எதிர்பார்க்கும் தாய், ஊதாரியான அண்ணன் அவர்களது இரண்டு குழந்தைகள், விதவைத் தங்கை, திருமணத்திற்கு ஏங்கி நிற்கும சின்னத்தங்கை,
குருட்டுத்தம்பி ஆகியோரைக்
னுக்காகத் தங்களை இழந்து வேறு
நோக்கில் 510 falon =
கொண்ட இப்பெரிய குடும்பத்தில் சுமை மூத்தவள் கவிதா மேல் விழு கின்றது. கவிதாவுக்கு ஒரு காத லன், தன் காதலன் தன் விதவைத் தங்கை மேல் விருப்பங் கொள் வதை அறிந்து விட்டுக் கொடுக்கி றாள்.பின் அண்ணன் திருந்திய தைக் கண்டு தனது மனேஜரைத் சம்மதிக்கி
றாள். அண்ணன் கொலை செய்யப்
திருமணம் செய்யச்
படுகின்றான். தான் திருமணம் செய்ய இருந்த மனேஜரைத் தன் தங்கைக்கு மணம் முடித்து வைக் கின்றாள். மீண்டும் அவள் தலை யில் சுமைகள் சுமத்தப்படுகின்றன. இத்திரைப்படம் தன்னுணர்வு GABEITGRÖSSTL கவிதாவின் தியாகங்க ளாலானது. இன்னும் நிறையத் திரைப்படங்களைத் தியாகத்திற்கு உதாரணமாகத் தரலாம். 1970ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்
பட்ட குலவிளக்கு போன்ற திரைப்
படங்களுக்கு எவ்விதத்திலும் இது சளைத்ததல்ல. 1968ம் ஆண்டு வெளிவந்த ஒளிவிளக்கு திரைப்ப டத்தில் திருடனைத்திருத்தும் அந்த இளம் விதவை படம் முடிவில் வித வையாகவே இறந்து விடுகின் றாள். திருந்திய திருடன் வேறு ஒரு நாட்டு அழகியை மணந்து கொண்டு விதவையைச் சகோதரி என அழைக்கின்றான். 'விதவை யைக் கலியாணம் செய்து கொள் வது போல நடித்தால் இரக்சிகர்கள்
மத்தியில் தனது இமேஜ் கெட்டு
விடும் என்று எம்.ஜி.இராமச்சந்தி ரன் கூறுகின்றார் என அறந்தநாரா யணன் கூறுகின்றார். இது 1977ம் ஆண்டுக்குமுந்தியநிலை என்றால் பின்னரும் கூட விதவைகள் மறு
மணம் செய்து கொள்வது தவிர்க்
கப்பட்டது. வைதேகி காத்திருந் தாள் என்னும் திரைப்படத்தில் வித வைகள் மறுமணம் செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கி றது. கருத்து ரீதியாக அதை ஏற்க முடியாது திருமணமும் தடைப் பட்டு விதவையும் கொலை செய் யப்படுகின்றாள். நாள் எல்லாம் பெளர்ணமி என்ற திரைப்படமும் விதவை மறுமணம் செய்யக்கூ டாது என்பதையே வலியுறுத்துகின் றது. பொதுவாக விதவை மறும
ணம் செய்வதைக் கொள்கை அள
வில் எதிர்த்து வந்த தமிழ்த் திரைப் பட உலகில் சில படங்களும் வித்தி யாசமாக வெளி வந்தன. அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப் படத்தில் விதவை மறுமணம்
செய்து கொள்வது
றது. இவ்வாறு மே கள் வெளிவந்தன பாடல் என்னும் தி னொரு வித்தியாச தருகின்றது. கதாநா இழந்தவள் என்ற வைத்து வர்ணத்தி அணிபவள். இன்ெ பால் ஈர்க்கப்படுக நாயகியும் எந்த ஒ இல்லாமல் இவனு கதைத்துப் பழகுகி தனக்குள் காதை
றான். காலப்போக்
காரியங்களிலும் ஈ( இவன் அவள் தன்ே கொண்டுள்ளாள் எ கையைத் தொடுகின் திகைக்கின்றாள். அ தில் அறைகின்றாள். யில் இட்ட குங்கு நெருப்பால் சுடுகின் விதவை விதவையா ருக்க வேண்டும். சா கள் போல் இருந்தா அனர்த்தங்கள் நி சொல்லப்படுகின்றது டம் மிகவும் மோச திருமணம் செய்தல் பதை வலியுறுத்துகின்
 
 
 
 
 
 

ஜன26 - பெப்.08.1995
காட்டப்படுகின் லும் சில படங் நான் பாடும் ரைப்படம் இன் மான கருத்தைத் FL 360TGIGIGIT ாலும் பொட்டு ി (8ബt னருவன் இவள் கின்றான். ஒரு விகற்பமும் டன் சிரித்துக்
கதா
ன்றாள். அவன் A) GJIGIT stößlicoT Aldi) bagi gil
பெண்ணை அடிமையாகக் பார்க் கும் போக்கு இக்காலத் திரைப்ப டங்களிலும் தொடர்ந்து வந்த ஒன் றாகும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் போன்ற வாசகங்கள் இக்காலத் திரைப்படங் களிலும் மிக அதிகமாகப் பேணப் பட்டு வருகின்றன. கணவனே கண்கண்ட தெய்வம், மனா Gnr'Gesor Lorikusoidessualesät lumrésefluuiis போன்ற தலைப்புக்கள் இக்காலத் தைய திரைப்படங்களில் இல்லாத போதும் கருத்து ரீதியாக இதனை ஏற்பதை அநேகமான எல்லாத் திரைப்படங்களிலும் காணக்கூடிய தொன்று. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ப தும் கூட இக்காலத்தின் திரைப்ப டங்களில் சொல்லப்படுகின்றன. பெண்கள் ஆண்களை மயக்குபவர் களாகவும், போதை ஊட்டுபவர்க ளாகவும் தமிழ்த்திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.
விபச்சாரிகள் பற்றியும் சில திரைப் படங்கள் கூறுகின்றன. அவளும் பெண்தானே (1975) என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இது ஒரு விபச்சாரி பற்றிய திரைப்பட மாகும். அவள் விபச்சாரி என்று தெரிந்து கொண்டே அவளை மணம் செய்ய ஒருவன் முன் வரு கின்றான். ஆனால் அவள் இறுதி யில் இறந்து போகின்றாள். பொரு ளாதார நிலைமைகளால் விபச்சா ரம் செய்ய வந்தவர்கள் திருமணம் செய்ய முடியாது என்பதை இத்தி ரைப்படம் வலியுறுத்துகின்றது. ஆசை 60 நாள் என்ற திரைப்பட மும் இதே மாதிரியான கதைப் (ÉLITöG05ő. கொண்டுள்ளது.
டுபடுகின்றாள். மல் விருப்பம் ன நினைத்துக் 1றான். அவள் வனது கன்னத் அவன் நெற்றி மத்தின் மேல் றாள். இங்கு
கவே இருந்தி தாரண QLugöioTʻ
ல் இத்தகைய கழும் எனச் இத்திரைப்ப மாக விதவை
கூடாது என் ன்றது.
1977ம் ஆண்டில் பாலச்சந்தர் தயா ரித்த திரைப்படம் தப்புத் தாளங்க ளாகும். இதுவும் விபச்சாரி பற்றிய கதை தான் விபச்சாரியை ஒருவன் திருமணம் செய்து கொள்ள வரு கின்றான். அவன் மிகவும் நல்லவ னாகலும் அதே நேரத்தில் முரடனா கவும் காட்டப்படுகின்றான். பல வித காரணங்களால் திருமணம் இருவரும் சிறையில் அடைக்கப்படுகின்றார் கள். இவர்களுக்குத் திருமணம் நடைபெறவில்லை என்பதுதான் இங்கு முக்கியமாகின்றது. இவர்க ளுக்குத் திருமணம் நடைபெற்றி
நடைபெறவில்லை.
ருந்தால் தமிழ்ப் பண்பாடு என்னா
வது? விபச்சாரிகள் பற்றி இன் னொர் பார்வையும் காணப்படுகின் றது. மூடுபனி என்னும் திரைப்ப டம் மனச்சிக்கலில் மூழ்கியிருக்கும் ஒரு கதாநாயகனைச் சித்தரிக்கின் றது. இங்கு அவனது மனோ வியா திக்குக் காரணம், அவனது தகப்பன் தாய்க்குக் கொடுத்த இடைவிடாத் துன்பமாகும். தகப்பனிடம் படும் அடியும் உதையும் கண்டு மனம் பொறுக்காமல் சிறு வயதில் மனமு டைந்து போகிறான். தாய் இருதய நோயால் துடித்துக் கொண்டிருக் கும் போது தகப்பன் தாசி வீட்டில் சல்லாபம் செய்து கொண்டிருந்த தும் அந்தச் சின்னஞ் சிறு மனசுக் குக் கடைசி அடி அன்று ஆட்டங் கண்ட அவனது மனோநிலை ஆவேசமான வெறியாக மாறுகின் றது. காணும் விபச்சாரிகள் யாவ ரையும் கொலை செய்து விடுகின் றான். விபச்சாரிகளே தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என்கின் றான். தன் தகப்பன் பெண்களுக்கு இழைத்த அநீதி இது என்பது அவனை வதைக்கவில்லை. கார ணத்தைப் பாரபட்சமாக விளங்கி 69hu"LATGöT. Qu6öT Galluğay Tif ஒருத்தி மட்டுமே காரணம். கணவ னின் புத்தி எங்கே? பெண்ணுக்கு இழைக்கும் அநீதியை இனங் கண்டு விட்ட ஆசிரியர் கதையை எங்கேயோ குழப்பிவிடுகின்றார். பெண்ணின் ஒரு உருவம் பத்தினி என்றாள் மறு உருவம் விபச்சாரி தானா?
பெண்கள் இக்காலத் திரைப்படங்க ளில் சவால் விடுபவர்களாகவும், சவாலில் வெற்றி அடைபவர்களா கவும் சித்தரிப்பதனைக் காணக் கூடியதாகவுள்ளது. 1970ம் ஆண் டுக்கு முந்திய திரைப்படங்களான "ரிவால்வார் ரீற்றா', 'கன்பைட் காஞ்சனா" போன்ற திரைப்படங் கள் இத்தகையனவே. இக்காலத் துத் திரைப்படங்கள் இத்தகைய போக்கை அதிகம் கொண்டுள்ளன. ரெயில் கொள்ளை என்னும் திரைப்படத்தில் பெண் ஒருத்தி சவால் விடுவதும், சண்டை பிடிப்ப தும் காட்டப்படுகின்றது. "லேடி ஜேம்ஸ் பொன்ட்" என்னும் தமிழ்த் திரைப்படமும் இத்தகைய தன்மையைக் கொண்டன. ஆனால் இத்தகைய திரைப்படங்களும் ஆபாசமாக இருப்பது மறுக்க முடி யாது. கவர்ச்சிக்காகத் தான் இத்த கைய திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றனவோ என்ற சந்தேகமும் உண்டு விஜயலலிதா ஜோதி லட் சுமி, சில்க்ஸ்மிதா, மாதவி போன்ற கவர்ச்சி நடிகைகளே இத்தகைய திரைப்படங்களில் நடிக்கின்றார் SGiT.
1970க்குப் பின் பெண்கள் உரிமை பற்றிய திரைப்படங்கள் அதிகம் எழுந்தன எனலாம். தூய்மையாகப் பெண் கள் விடுதலை பற்றிச் சித்தரித்த திரைப்படம் ஒன்று தானும் இல்லை எனினும், ஓரளவுக்காயினும் சில திரைப்படங்கள் சீர்திருத்தப் போக் கிலேயே பெண் உரிமை பற்றி வலி யுறுத்துகின்றன. பெண்கள் உரிமை
கருத்துக்கள் கொண்ட
கேட்டுப் பெறலாம் எனக் கூறப்படு கின்றது. சீர்திருத்தப் போக்கு புரட் சிகர மனப்பான்மையாக இல்லா மல் முழுமையான சுதந்திரத்தை வேண்டாமல் அரைகுறைத் தீர்வில் திருப்தி கொள்வதும் சீர்திருத்தப் போக்கில் சித்தரிக்கப்படுகின்றது.
சமரசப் போக்கில் சித்தரிக்கும்
திரைப்படங்களும் உண்டு. பெண் 一>lこ

Page 12
ஜன.26
சிமத்திலிருந்து சிறந்த ஐந்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வலை என்ற சிறுகதைத்
தொகுதியினை வெளியிட்டிருக்கிறார் விஜேரத்ன.
மடுளுகிரிய
பொல்வினா வியக்னெ(த்)த (நெல்லல்ல பதர்), கெம்பி மக் சொயா (காணலைத் தேடி), அந்துர எய் அரம(ட்)ட (ஆலயத்துள் வரும் இருள்) ஆகிய சிறுகதைத் தொகுதி களை எழுதியுள்ள மடுளுகிரிய விஜேரத்ன கேடானிய லின் 'கானல் நாவலினையும், கவாமி விபுலானந்தர்பற் றிய நூல் ஒன்றினையும் சிங்களத்தில் மொழி பெயர்த்தி ருக்கிறார்.
"வடக்கில் கடும் வரண்ட பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த நான் அந்த மண்ணிலே அறிவையும், ஆற்றலையும் அனு பவத்தையும் பெற்றுக் கொண்டவன். அங்கு வாழ்ந்த மக்களோடு மக்களாக ஒன்று கலந்து கக துக்கங்களில் சிரித்திருக்கிறேன் சிலிர்த்திருக்கிறேன் அழுதும் இருக் கிறேன்.அவர்களுக்காக என்எழுதுகோலைப்பிடிப்பதை ஒரு இலட்சிய வெறியாகக் கொண்டிருக்கிறேன். அதன் முக்கிய குறிக்கோளில் ஒன்றுதான் இந்தச் சிங்க வாச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு" என்கிறார் மடு ளுகிரிய விஜேரத்ன.
வலை என்ற இத்தொகுப்பிலுள்ள வண்டில்" என்ற கதையே இங்கு பிரசுரமாகிறது. இது தவிர மீன் வலை -மடுளுகிரிய விஜேரத்ன கறுப்புசப்பாத்துக்கள்-ஜயதி Kadas கமல்லவிர பிசாசின் இரவு - தயாசேன குணசிங்க (இக்கதை ஏற்கனவே சரிநிகளில் பிரசுரமாகியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்) ஆகிய சிறுகதைக
வெற்றிலை சாப்பிட்டதனால் காலிபிடித்து தேய்ந்:
போயிருந்த பற்களையும் பார்த்துக் கொண்டிரு தான். உள்வாங்கியிருந்த கூர்மையான சிறிய கண் கள் தன்னுடைய பொலிஸ் உத்தியோக குறிப்ை நோக்கி படிந்திருந்ததை அவன் கண்டான். 'நீர் அந்தக் காலத்தில் அவ்வளவுக்குப் படித்திரு தும் ஏன் வேலைக்குப் போகவில்லை." "ஏன் நான்தான் வேலை செய்கிறேனே?"
'படிப்புக்கு ஏற்ற உத்தியோகத்தைப் பற்றித்தால் நான் கேட்கிறேன்?"
"அப்படியென்று ஒன்று இருக்கின்றதா?" இப்படியான ஒரு பதிலை அவனிடமிருந்து எதி பார்த்த பொலிஸ் உத்தியோகஸ்தன் இரு விரல் ளுக்கிடையே இருந்த பேனாக்கையோடேயே அ6 னுடைய கன்னத்தில் இரண்டு அறைகள் விட்டான் பொலிஸ் உத்தியோகஸ்தனின் அடிகளைப் பொ
ளும் இத்தொகுப்பில் உள்ளன.
சிற்றிவர முள்ளுக்கம்பிகளாலும், மணல் மூடைக ளாலும் பாதுகாப்புச் செய்யப்பட்ட பொலிஸ் நிலை யத்திற்கு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவர் ஒரு பொலிஸ் சாரதியாகும். பொலிஸ் உடையை அணிந்து கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டுவ ரும் அவரைக்கண்டவர்கள் எவரும் சிரிப்பை அடக் கிக் கொண்டு பயத்தினால் வேறுபுறம் திரும்பிக் கொண்டனர். துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு காவலுக்கு நின்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு குபிர் என்று சிரிப்பு வந்துவிட்டது. பொலிஸ் சீருடை அணிந்தபடியாலேயே அவர் மெளனமாக தலையைக் குனிந்த வண்ணம் வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றார். அவர் மாட்டை அவிழ்த்து வண் டிச் சில்லில் கட்டிவிட்டு பொலிஸ் நிலையத்தை நோக்கி வரும்போது வண்டிக்காரனிடம் கேள்வி |கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வண்டிக்காரன் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அந்த சாரதி சற்று நேரம் வண்டிக்காரனையும் இன்னும் சொற்பநேரம் வண்டியையும் மாட்டையும் ஏறெடுத் துப் பார்த்து இவன்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாமலிருந்தார்.
*"QLILuri''
'ரணசிங்க'
'வயது' 'நாற்பத்தினாலு" 'தொழில்" 'வண்டித்தொழில்" 'கல்யாணம் முடித்தவரா' 'இல்லை'
'G ALIGALLin'
'வண்டியில்" 'பிறந்தது எங்கே என்றுதான் நான் கேட்கிறேன்." 'பிறந்தது திவுல்லேவ வசிப்பது வண்டியில்." 'நீர் படிததிருக்கிறீரா?"
"ஆம்"
'எத்தனையாம் வகுப்பு' 'சிரேஸ்ட தராதரம் பாஸ்" பொலிஸ் உத்தியோகஸ்தன் சற்று ஓய்வெடுத்தான் சந்தேகப் பேர்வழிக்குத் தெரியாமலேயே உச்சிமு தல் உள்ளங்கால்வரை அடர்த்தியாகவும், கருப்பாக வும் வளர்ந்து சுருண்டிருந்த தலைமுடியையும், தாடி யையும் இடைக்கிடை நரைத்திருந்த மயிரையும்
மையுடன் வாங்கிக் கொண்ட வண்டிக்காரன் அ பற்றி எதுவுமே அலட்டிக்கொள்ளவில்லை. எந்த தமான உணர்ச்சிகளும் அவனிடமிருந்து வெளிப் டவில்லை. அவனின் உள்வாங்கிய விழிக்கோல்க உணர்ச்சியில்லாமல் பொலிஸ் உத்தியோகஸ்த டைய குறிப்ம்ை நோக்கியேநிலைத்திருந்தது. தன் டைய கையிலிருந்து தவறிவிழுந்த போல்டெ யின்ட் பேனாவை அவன் பொறுக்கித் தருவா என்று பொலிஸ் உத்தியோகஸ்தன் நினைத்தா6 கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஆவேசம் வந்த னைப்போல் எழுந்து நின்ற பொலிஸ் உத்தியோக தன் இரண்டு கைகளாலும் வண்டிக்காரனின் தலை யிரைப் பிடித்து பல தடவை ஆட்டி நிறுத்தி ெை தான்.
நல்லா புரிந்து கொள் கேட்பதற்கு மட்டும் பதி சொல், சும்மா பண்டிதனாகக் கதைத்துவிட்டு படி பைக்காட்டிச் சாகாதே நீ எங்கே இருக்கிறாய் என் நல்லா நினைத்துக் கொள்.' வண்டிக்காரன் அதொன்றும் கேளாதவன்பே இருந்தான். அதேவேளை பொலிஸ் உத்தியோக தன் ஏதோ ஒரு காரணத்திற்காகப் போவதுபோ நடந்து வீசப்பட்டிருந்த பேனாவை பொறுக் கொண்டு திரும்பவும் தன்னுடைய ஆசனத்தி வந்து சரியாக அமர்ந்து கொண்டான். அடுத்த கேள்வி என்னவென்று அவன் சொ நேரம் யோசித்தான். இத்தகைய கேள்விகள் கேட் பழக்கமில்லாத படியாலும் பல்வேறு சந்தேகப் .ே வழிகளிடம் அடுக்கடுக்காகக் கேட்கும் கேள்வி ளுக்கும், அவர்கள் கொடுக்கும் மறுமொழிகளு கும் எதிர்மாறாக இந்த வணடிக்காரனிடம் தா கேட்கும் கேள்விகளும், அதற்கு அவன் கூறும் பதி களும் வித்தியாசமாக இருப்பது அவனுக்கு சிறி
 
 

GLI1.08.1995
அதிர்ச்சியையும், அதேசமயம் கோப உணர்ச்சியை யும் ஏற்படுத்தியிருந்தது. அவன் அடுத்த கேள்வி யைக் கேட்பதற்கு வண்டிக்காரன் முகத்தைப் பார்த் தான் தலைமயிரை பிடித்திழுத்ததால் கலைந்து போன சுருண்ட நீண்ட மயிர் பொம்மிப்போய் ஆறடி உயரமான அவன்ை இன்னும் உயரமானவ னாக எடுத்துக்காட்டி நின்றது. அவனுடைய பரந்த தோல்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்து வளர்ந்திருந்ததாடியும் தன்னையே பார்த்தி ருந்த கூர்மையான கண்ணும் முழங்கால் வரை நீண் டிருந்த மெலிந்த நீண்ட கரங்களும் பொலிஸ் உத்தி யோகஸ்தனின் மனதில் பீதியை உருவாக்கியது.
தன்னிடமிருந்து போல் பொயின்ட் பேனாவை புத் தகத்தின் நடுவில் வைத்து புத்தகத்தை மூடிய
பொலிஸ் உத்தியோகஸ்தன் அவனைப் பார்க்கா ட
மலே அப்பால் போனான். வண்டிக்காரன் நின்றப
டியே நின்று கொண்டிருந்தான் பொலிஸ் கட்டிடத் தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண் டியும், அதற்கும் கொஞ்சம் தள்ளியிருந்த வண்டியும் சில்லில் கட்டப்பட்டிருந்த மாடும் அந்த மாட்டின் வாயிலிருந்து தள்ளிக் கொண்டிருந்த நுரையும் அவன் கண்களுக்குப்பட்டன. கண நேரத்தில் அந்த உருவங்கள் கரைந்து போவதைப்போல் அவனுக் குத் தெரிந்தது. முண்டாசு கட்டிக் கொண்ட மனிதர் கள் வெகுவேகானநடையில் பொலிஸ் நிலையத் தைப் பார்த்தும் பாராமலும் குனிந்தபடி முன்நோக்கி நடக்கின்றனர். என்னுடைய உத்தியோகம் எனக்குப் பொருத்தமா னது மற்றவர்களுக்கு பொருத்தமில்லாததுபோல் படுகிறது. படிப்புக்கு ஏற்ற உத்தியோகம் யாராவது செய்கிறார்களா? ஆங்கில மொழியும் இலக்கியமும் உட்பட நான் சிரேஷ்ட தராதரப் பத்திரத்தில் நன் றாகசித்தியடைந்துள்ளேன். தமிழ் முதலாளிகளிடம் நான் தமிழில் தான் பேசுவேன். என்னுடன் படித்த குணரத்ன அன்று 'பில்ம் பெயர்' சஞ்சிகையில் வெளிவந்த நர்கிஸ் போன்ற அழகான நடிகைகளின் படங்களை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவன், இன்று அமெரிக்கப் பலகலைக்கழகத்தில் விரிவுரை யாளராகக் கடமையாற்றுகிறான். டிமைபேப்பரில் நாள் முழுவதும் தூயகணிதம் பயிற்சி செய்த நான் இன்று வண்டி ஒட்டுகிறேன். அவர்கள் அந்தந்த இடத்திற்கு எப்படி போனார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டுமே தவிர என்னுடைய தொழில் பொருத்மானதல்ல என்றல்ல.
| 42,................ இப்போது இரும் இருந்து நான்
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும்."
பொலிஸ் உத்தியோகஸ்தனின் முரட்டுக்குரலும் அவனுடைய தோற்றமும் இப்போது தளர்ந்துவிட் டது போல் அவனுக்குத் தெரிந்தது. மேசை மீதிருந்த தொப்பியை அவன் அணிந்தது ஏனென்றால் வண் டிக்காரனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அது அவனுடைய கடமை என்று அவன் நினைத்தான். வண்டிக்காரன் ஆசுவாசமாக மனதில் எந்தவித பய முமில்லாமல் தன்னுடைய இரு கைகளையும் அவன் மேசை மீது வைத்துக் கொண்டு முன்னால் தலை சாய்ந்த வண்ணம் இருந்ததையும் கண்ட பொலிஸ் உத்தியோகஸ்தனுக்கு அந்த வண்டிக்காரன் தன் னையே கேள்வி கேட்கப் போகிறானா என்று மன துக்குப் பட்டது. கைகளை மேசை மீதிருந்து எடுக்
கும் படியும் கட்டளையிடும் மனோபாவம் அவ னுக்கு ஏற்பட்டது. ஆனா, அவன் அப்படி செய்ய TLLMMMSS S LLLLL LL LLL LLLLLT STTLS LS TTTT LLTLLLLL வென்று அறிந்து கொள்வதற்கு மீண்டும் அவன் புத்தகத்தைப் புரட்டினான். 'உன்னுடைய நெருங்கிய நண்பர்கள் யார்?" 'மாடும் நாயும்' 'அடப் பேயா நீ என்ன சொல்கிறாய்?" 'வண்டி இழுக்கும் மாடும். படங்கில் இருக்கும் நாயும்." பொலிஸ் உத்தியோகஸ்தன் எழுந்து நின்றான் ஆறு, ஏழு அடி நீளமான மேசையை வளைய எட்டி நடந்து பாதி சுவருக்குப் பின்னால் சுற்றிவரும் பொழுது வண்டிக்காரன் திடுக்கிட்டுத் திரும்பிப்
பார்த்தான் வண்டிக்காரனின் புறங்கை இரண்டும் பெரிய குறடு இடுக்கில் அகப்பட்டது போல் அவ னுக்குப்பட்டது. அத்துடன் அவன் பாதி சுவருக்கு மேல் இழுபட்டு மண்டபத்துக்குள் போனான். அவன் எவ்வளவுதூரம் இழுபட்டுப் போனான் என் றால் சுவர் காறை பெயர்ந்து சிதறிக் கிடந்தது. அத் தோடு வட்டத்தின் நாலில் மூன்று ஒரு சுழற்சி சுழன்று அவனது வலது கையால் ஒரு மனிதனால் தாங்கவே முடியாத பலத்த அடியொன்றை கன்னத் தில் ஓங்கிவிட்டான், வண்டிக்காரன் அதை எதிர் பார்த்தே இருந்தான். இடுப்பின் வலியைப் பொறுத் துக் கொண்ட அவன் பின்பக்கம் ஒரு பாகைகுனிந்த படி அவன் அறைந்த அறையை தவிர்த்துக் கொண் டான். பொலிஸ் உத்தியோகஸ்தனுக்கு அவன் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் இரு கால்களும் பின்னிக் கொண்டு முழங்கால் குத் திட்டபடி கையை ஊன்றிக்கொண்ட அவன், கைகள் இடுக்கின் வழியாக வண்டிக்காரனைப் பார்த்தான் வண்டிக்காரன் தலையைத் திருப்பியபடி பின்னால் பார்த்த வண்ணமே வலது கையால் இடுப்பைத் தட விக் கொண்டிருந்தான்.
அத்துடன் வாயால் விசிலடித்துக் கொண்டு கைகளி ரண்டையும் தடவியபடி ஏதோ காரணத்தை யொட்டி மண்டபத்தைப் பார்த்துவிட்டுப் போக வந்த இன்னொரு பொலிஸ்காரன் நடந்ததை மோப் பம் பிடித்தவனைப்போல் வேலையைக் கொடுக்க வா' என்று சொல்லிக் கொண்டு அவன் வண்டிக்கார னுடைய கையை முறுக்கிச் சுழற்றி வெகுதூரத்திற்குத் தள்ளிவிட்டான். அத்தோடு பழையநிலையில் மீண் டும் எழுந்து ஆயத்தமாக இருந்த பொலிஸ் உத்தி யோகஸ்தன் அவனுடைய விலாப்புறத்தை நோக்கி எட்டிக் காலால் உதைத்தான் வண்டிக்காரன் பின் னால் உந்தப்பட்டுப்போக அடுத்த பொலிஸ் உத்தி யோகஸ்தன் முன்குனிந்து கையைத் தட்டி குதித்து
ܦ ܡ

Page 13
சரிநிகள்
ஜன26 - 6
எழுந்து முகத்தில் அறை விட்டான், வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் போய்க் கறுத்துப் போய், பதமான ஓரளவு வற்றிப் போன அவனது கன்னங்கள் வெடிக்குமளவுக்குவிங்கின. வண்டிக்கா ரன் தனது வலது கை நடுவிரலால் கன்னத்தை பட் டும் படாமலும் தடவிப் பார்க்கும் பொழுது அவன் அடிவயிற்றில் விழுந்த கால் உதையினால் ஒரு மரம் அடியற்று விழுவதுபோல் விழுந்தான்.
அவனுக்கு உணர்வு வந்து விழித்தபோது அவன் சிறைக்கூண்டுக்குள் இருந்தான் பொறுக்கமுடியாத அளவு சிறுநீர் கழிக்க வேண்டியம், விலா எலும்பு கள் நொறுங்கிய போது ஏற்படும் வேதனையும் தண் ணிர் தாகமும் அவனுக்கு உண்டானது. ஏதோ ஒரு காரணத்தினால் கண்ணில் நீர் திரைகட்டிக்கொண் டது. அவன் மிகச் சிரமத்தோடு குனிந்து தன் இரு கண்களையும், நெற்றியையும் துடைத்துக் கொண் டான் இடைக்கிடையே புறப்படும் வரும் ஜீப் இரைச்சல்களும் சப்பாத்து ஓசைகளும் பின்னர் யாரோ ஒருவர் விசில் ஊதும் சத்தமும், அதன் பின் னர் அமைதியான நிலையும் ஏற்பட்டது.
மாடும், நாயும், வண்டியும் அவன் நினைவுக்கு வந் தது. அவன் மெதுவாக காலை ஊன்றி கூண்டிலிருக் கும் கம்பிகளைப்பிடித்தபடி அண்ணாந்து அரைச் சுவருக்கு மேலாக பொலிஸ் மேசைக்கு அப்பால் வீதியைப் பார்த்தான். மாடு காலைத்துக்கிய வண் ணம் முன்னர் இருந்தபடியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது. வண்டியின் நுகத்தடி கீழே வைக் கப்பட்டிருந்ததனால் வண்டி மிகவும் ஏற்றத்தோடு இருந்தது என்பதை உணர்ந்து கொண்டான். நுகத் தடி உடைந்து போய் விட்டதோ என்று அவனுக்கு ஒரு யோசனை உண்டானது 'போட்டிக்கோவிலி' ருந்த தூண் வண்டியை மறைத்தபடியால் வண்டி இரண்டாகிவிட்டது போன்ற தோற்றம் தருவதை O. தீர்மானித்தான். இப்படித் தொடர்ந்து ல தினங்கள் கடந்து போனால் நுகத்தடியைக் கறை யான் அரித்துவிடும். எந்த நேரத்திலாவது தண்ணி ரும் கொடுக்கும்படி கூறவேண்டும் நாய் படங்கில் படுத்துக்கிடக்கும் என்று இறுதியாக யோசித்தான். ஆனாலும் மாலைப் பொழுதில் அவனை யாருமே விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அடிக்கடி ஜீப் வண்டியில் கொண்டு வருபவர்கள் வரவர கூடுத லாக இருந்தது வந்து சரணடைந்தவர்களும் இருந் தார்கள். அவனிருந்த கூண்டுக்குள் இன்னும் இரண்டு பேரை உள்ளே போட்டார்கள். அவர்களை ஏறெடுத்துப் பார்க்காமலே சிறைக் கூண்டை மூடி
விட்டுப் போனான்.
அந்திப்பொழுதில் அவனை ஒஐசியின் அறைக் குள் அழைத்துச் சென்றார்கள். அவனுடன் இன்னும் ஒருவர் சிவில் உடையுடன் நின்றார். இரண்டு பேரும் அவனைப் பற்றித் தெரிந்த விபரங்களை ஆங்கிலத்தில் சுருக்கமாக்கிக்கொண்டார்கள்
கள்விகள் கேட்க ஆரம்பித்தனர். வண்டிக்காரன் மாட்டுக்கும், நாய்க்கும் சாப்பாடும், தண்ணீரும் கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டான். ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து மிருகங்க ளுக்குச் சாப்பாடும் தண்ணீரும் கொடுக்க வேண்டு மென உத்தரவிட்டனர். 'மாட்டுக்கும், நாய்க்கும் தின்னவும், குடிக்கவும் கொடுக்கும் நிலையல்லவா எங்களுக்கு ஏற்பட்டி ருக்கிறது. அப்பால் போகும் பொலிஸ் உத்தியோ கஸ்தன் சொல்வது காதில் விழுந்தாலும் அதைக் கணக்கில் எடுக்காமல் இருந்தார்கள் 'நீர் அன்று பயங்கரவாதிகளுக்கு சாப்பாடு சமைத் துக் கொடுத்தீரா?" 'நான் சில பேருக்க சாப்பாடு சமைத்துக் கொடுத் தேன். அவர்கள் பயங்கரவாதிகளா இல்லையா என்று எனக்குத் தெரியாது."
'ஏன் சமைத்துக் கொடுக்க நினைவு வந்தது?" 'நான் பின்னேரம் சமைக்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் சாப்பர்டு சமைத் துத்தர வேண்டும் என்று கேட்டார்கள் என்னிடம் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் சிறியவை அவர்கள் பெரிய தட்டுமுட்டு சாமான்களைக் கொண்டு வந்திருந்தார்கள். நான் சமைத்தேன் அவர் களும் ஒத்தாசை செய்தார்கள்." " அவர்கள் யார் என்று முன்பே தெரிந்திருக்கவில் 6) Gount?'"
'இல்லை"
'முன்பு தெரியாதவர்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் பழக்கம் உண்டா?" 'பசியால் இருப்பவர்கள் என்றால் மனிதர்களுக்க மட்டுமல்ல மிருகங்களுக்கும் என்னிடம் இருக்கும் அளவு சாப்பாடு கொடுப்பேன்."
"அது உன்னுடைய வீடு இல்லைத்தானே?"
'எனக்கு வீடு இல்லை. ஏழுநாட்களும் ஏழு இடங்க ளில் கழிந்து போகும். பின்னேரம் ஒரு சந்தையில்
சாமான்களை இறக்கிவிட்டு, மறுநாள் அந்த சந்தை முடிந்த பிறகு சாமான்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு மற்ற சந்தைக்குக் கொண்டு போவேன்." 'சாப்பாடு சமைக்க உன்னை யார் தேடிக் கொண்டு வந்தது?"
அது எனக்குத் தெரியாது. நான் சனிக்கிழமை
ஒடைப் பக்கம் போவேன் மாட்டை நன்றாகக்
குளிப்பாட்டுவேன். நாயையும் குளிப்பாட்டுவேன் அங்கு நல்ல நிழல் ஒரு வீட்டை விட சுகமாக இருக் கும் அன்றுதான் நான் வண்டிசில்லுக்கு எண்ணெய் போடுவேன் என்னுடைய மாட்டின் கொம்புகளுக் கும், நெற்றிக்கும் வேப்பெண்ணை பூசுவேன், ஈக் கள் மொய்க்காமல் இருக்க அப்போது எனக்கு நன் றாகப் பசி வரும் தனிமனிதனுக்கு சமைப்பது ஒரு சோம்பேறித்தனமான வேலை. அதுவும் கதைத்துக் கதைத்துச் சமைத்தால் சிரமம் தெரியாது."
'யாரோடு பேசுவாய்' 'மாட்டோடும். நாயோடும்' 'என்ன மொழியில்?"
'நேரத்திற்கு ஏற்றது போல வாய்க்கு எந்த மொழியி லும் பேசுவேன். எங்களைப் போல அவைகளுக்கு மொழி தேவையில்லை. அவைகளுக்குப் பேசும் முறையில் புரியும் குளிக்கச் செல்லும் போது நாய்க் குத் தெரியும், ஆனாலும் ஒரேயடியாகத் தாவிச் சென்று ஒடையில் குளிக்காது அதற்கு குளிக்கச் சொல்லும் போது அது வேறுபுறமாக ஓடிச் செல் லும் பிறகு ஓடிப்போய் ஓடைக்குள் பாயும் மாடும் அப்படித்தான்'
'ஓ சும்மா இருக்கும் போது புத்தகம் ஏதாவது வாசிப்பீர்தானே?"
'பிரயோசனம் இல்லை. ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதாவது பேப்பர் துண்டுகளைப் பொறுக் ili, Glasтајит тgo outriflt (3 je it."
'அரசியல் கட்டுரைகள் இருந்தால்?"
'இல்லை எழுத்து மறந்து போகமலிருக்க" அவனைப் பார்க்கும் போது மடையனைப் போலத் தெரியவில்லை. அடையாள அணிவகுப்பு வைப் பது நல்லதென்று அவர்கள் ஆங்கிலத்தில் கதைத்துக் GlassiTGÄSITL Titescit.
'நீர் எவ்வளவுவரை படித்திருக்கிறீர்?"
சிரேஷ்ட தராதரம் சித்தியடைந்தவன் என்றும் தான் ஆங்கில மொழிமூலம் படித்தவனென்றும், தமிழ் பேசுவதற்கு முடியும் ஆயினும், எழுதுவதற்கு எழுத்தெல்லாம் மறந்துபோய்விட்டதென்றும் கவன மாக தெரிந்தெடுத்த வார்த்தைகளால் பழகும்மொழி யில் ஆங்கிலத்தில் சொன்னான். சிறிது காலம் பேசா தபடியாலும் வெற்றிலை போட்ட நாக்குத் தடித்ததா லும் வாயில் வார்த்தை தட்டுத் தடுமாறி சிதறியது போல் அவனுக்குத் தெரிந்தது.
அதே வேளை ஒரு அமைதியும் உண்டானது. திகைத்தது போல அந்த உத்தியோகஸ்தர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கதிரையில் மெளன மாக இருந்தனர்.
சிறிது நேரத்தின்பின் பெருமூச்சுவிட்ட சிவில் உடை யிலிருந்த அதிகாரி அடையாள அணிவகுப்பு வைத்து முடித்து விடுவோமா என்று சிங்களத்தில் GIBBEL LIFTfi.
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஐந்தாறு இளை ஞர்களை வரிசையாக நிற்பாட்டி வைத்தார். அவர்க ளுக்குள் தாடிக்காரர்கள் மீசை அரும்பாதவர்களும் இருந்தனர். ஆனாலும் இவர்களுக்கு இரண்டு பொதுத்தன்மை இருந்தன. அதில் ஒன்று புருவம் மூக்கு உதடு வீங்கி இரத்தம் கசிந்து விகாரமாக இருந்தது. மற்றது ஒருவருக்கும் பாரிய உடம்பு இருக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LI.08.1995
அன்று சாப்பாடு சாப்பிட்ட யாராவது இங்கு இருக் கிறார்களா?"
அவன் சற்றுநேரம் முகங்களை கவனித்துப்பார்த் தான் இருந்தாலும் சொல்ல வேண்டுமா என்ன? அடுத்து மற்றவர்களைப் பற்றி அக்கறையோடு பார்ப்பதும், அவர்களைக் கவனிப்பதும் அவனுக்கு ஒரு பழக்கமான விசயமல்ல. ஆரம்ப விசயங்களை பும் முடிவான விசயங்களையும் கேட்பது இவனு டைய பழக்கமுமல்ல. அவனுக்கு எல்லோரும் ஒன் றுதான்.
"அப்படியென்றால் ஒருவரையும் தெரியாது? அவனை உள்ளே போடு."
பொலிஸ் உத்தியோகஸ்தர் அவனை இழுத்துக் கொண்டு போய்ச் சிறைக் கூண்டுக்குள் தள்ளிவிட் டான் கூண்டின் ஒரு மூலையில் சாய்ந்து கொண்டி ருந்த முகம் வீங்கி கருத்துப் போயிருந்த இருவரும் திடுக்கிட்டு எழும்புவதற்கு முயன்று மீண்டும் நித்தி ரையானார்கள் சிறுநீர்க்கடுப்பும், நெஞ்சும், விலாப் புற வேதனையும் எவ்வளவு தூரம் இருக்கிறதென்
றால் மயங்கி விடுவோமோ என்று அவன் நினைத்
தான் இரவில் அடிக்கடி கேட்ட புலம்பல் சத்தங்க ளும், வெடிச் சத்தங்களும் நித்திரைக்கு ஒரு தடை பாக இருந்தன. ஓரிருநாட்கள் கழிந்து போக தாகம் பசி, புலம்பல், தூசனங்கள் பழகி ஏற்கத்தக்கதாக இருந்தன.
ஆனாலும் தாங்க முடியாத துர்நாற்றம்தான். இதை யெல்லாம் மறந்து நல்லதொன்றை நினைப்பதற்கு இருந்தால் எவ்வளவோ இதமாக இருக்கும்? நான் இங்கு சிறுநீர் கழித்தாலும் என்னுடைய நாய் வெகுதூரம் போய்விட்டு என்னைப் பார்த்து தவ மில்லை என்று நினைத்தன் பின்தான் சிறுநீர் கழிக் கும் என்னுடைய மாடு தண்ணீரில் சிறுநீர் கழிப் பதோ சாணம் போடுவதோ இல்லை. குளிப்பதற்கு முன்பு அது அந்த இரண்டு காரியங்களையும் செய் பும் கடந்த நாட்களிலே நான் ஒரு மனமுடனேயே வாழ்ந்தேன். எதைப் பற்றியும் தீவிரமாக யோசிப்ப தற்கோ, தவறைப் பற்றி யோசிப்பதற்கோ முனைவ தில்லை. ஒரு கிழமைக்கு ஒரு தடவை கடந்து போகும் வயல் வெளிகள் பாலங்கள், வடிகால்கள். சேற்றுக் கிடங்குகளில் கிடக்கும் எருமை மாடுகள், வயல் வெளியில் பறந்தோடும் கொக்குகள், தேக்கு மரத் தோட்டங்களில் சாம்பல் நிறமான மேகங்களை தழுவும் மலை, மழை, வெயில் என்னுடைய உலக மாகும் மாடும், நாயுமே என் நண்பர்களாகும். நான் அதிகமாக மாட்டோடுதான் கதைத்துள்ளேன். நான் அதற்கு பாட்டுகள் படிப்பேன்.
இந்த எண்ணங்களுக்குள் அவனுக்கு மாட்டின் நினைவுவந்து விட்டது. அதன் கொம்பிலிருக்கும் பித்தளைப் பூனை பளபளக்கத் தேய்க்க வேண்டும் என்றும், தேய்ந்து போன லாடத்தை அடிக்க வேண் டும் என்றும் யோசித்தான் லாடம் அடிப்பதற்கு
மாட்டைத் புரட்டிப் போட்டு வதையும் கொடுக்க வேண்டும். லாடம் அடிக்காவிட்டால் வழுக்கி கால் கள் உடைந்துவிடும். இந்த இரண்டு கிரியைகளிலி ருந்தும் விடைபெறுவதற்கு எங்களுக்குள்ளே முடி
பாது அடிமட்டம் வரை தேய்ந்து போவதை பார்த் நுக் கொண்டிருப்பதை விடலாடம் அடிப்பதைவிட
வேறொன்றும் செய்வதற்கில்லை.
அன்று பகல் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் வந்து கூண்டுக்குள்ளிருந்து வெளியில் எடுத்தார்.
ஏன்டா உன்னுடைய ஊரெது?"
ஒரு தடவை என்னுடைய வசிப்பிடத்தை தெரிந்து சொல்லப் போய் என் விலா எலும்பை உடைத்தார் 1ள் வசிப்பிடம் வண்டியில் என்றும் பிறந்த இடம்
3.
திவுல்லேவ என்றும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இப்பொழுது வசிப்பிடம் எங்கே என்று மீண்டும் கேட்கிறார்கள் தேவையான விடயத்தைத் தெரிந்து கொள்வதற்கு யாரும் எவரும் எதையும் கேட்பார் கள். அதற்கு அப்பாற்பட்ட உண்மைகள் அவர்க ளுக்கு சந்தோசத்தைத் தரக் கூடியதல்ல.
'சொல்லுடா உன் ஊரை'
'திவுல்லேவ ஐயா என்னுடைய மாடு?'.
அட மாடு, மாட்டைப் பார்க்க உனக்கு நேரமி ருக்கு எங்களுக்கு இல்லை. உனக்குத் தெரிந்த இரண்டு பேருடைய பெயர்களைச் சொல்லு"
"அண்ணே. மிஸ்டர் குணசிங்க . .ייל
'வேற யார், கிராமசேவகர்?"
'கிராமசேவகர் யாரென்று தெரியாது. பழைய விதா னையாரைத் தெரியும்."
ஜீப் வண்டியின் பின் புறத்தில் அவனைப் போட்டுக் கொண்டார்கள். அவனிடம் கேள்வி கேட்ட உத்தி யோகஸ்தர் இரண்டு பேரும் முன்னால் இருந்தார் கள் அவன் பக்கத்தில் ஆயுதத்தோடு ஒரு பொலிஸ் காரன் இருந்தான் வண்டிக்காரனுடைய வழிகாட்ட லில் மரஞ செடிகள், காடுகள், பிளவுகள் கடந்து போய்க் கொண்டிருந்தன.
ஜீப் வண்டி அண்ணனுடைய வீட்டு முற்றத்தில் போய் நின்றது. அண்ணன் வெற்றிலையில் பாதி யைச் சப்பிக் கொண்டு ஜீப்பை நோக்க முன்னால் வந்தான். அவன் எந்தவிதமான சலனமும் இல்லா மல் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'யாரிது?"
'தம்பி" "இவருடைய தட்டு முட்டு சாமான்கள், புத்தகங்கள் இங்கே இருக்கின்றனவா?"
"ubܛܦ݂ܢ''
அண்ணன் அவனுடைய தட்டு முட்டு சாமான்கள் நிறைத்து வைத்திருந்த பெரிய ட்ரங்கு பெட்டி ஒன் றைக் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் வைத்தார். அதை அவனைக் கொண்டே திறக்க வைத்தார்கள் அதை திறக்கும் போது வண்டிக்காரன் மனதுக்கு அவனது இளமைப் பருவம் நினைவுக்கு வந்தது. பாடசாலையில் படிக்கும் போது அவன் தங்கும் விடுதிக்கு இதே பெட்டியை எடுத்துக் கொண்டு போனான். அன்று அதனிலிருந்து வந்த புதிய உடை, புத்தகங்கள், சவர்க்காரம், பெளடர் ஒன்று கலந்து வந்த வாசம் இருக்கிறதா என்பதை சுவாசிப் பதற்கு மூக்குத் துவாரத்தை பெரிதாக்கி உறிஞ்சி
GIT.601,
புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் சோதனை செய்தார்கள. சிவப்பு மொனிட்டர் புத்தகக் கட்டும். ஆங்கில, சிங்கள புத்தகக் கட்டும், தமிழ்ப் பாட்டுப் புத்தகங்களும் மேலே இருந்தன. பொலிஸ் உத்தி யோகஸ்தர் ஒவ்வொன்றாகப் பரிசீலித்தார். அந்தப் புத்தகங்களில் இரண்டில் பின்புற அட்டையில் இரண்டு தாடி மீசைக்காரர்களின் புகைப் படத்தைக் கண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் அதைக் கைப்பற் றிக் கொண்டு தன்னுடைய சட்டைகளாலேயே தூசி யைத் துடைத்துக் கொண்டு மேலதிகாரி கைகளில் கொடுத்தான். அவை செக்ஸ்பியருடைய மெக்பத் தும், தாகூருடைய படமும் ஆகும். 'நீர் அந்தக்காலத்தில் ஒருநாடகக்காரன்போலும்,' 'அந்தக் காலத்தில் எங்களுடைய பாடப் புத்தகங் கள்தாம் அவை' அதற்குக் கீழ் கையால் கட்டப்பட்ட டிமைப்புத்தகம் இருந்தது. அது அவன் கணக்குகள் செய்வதற்குப் பாவித்ததாகும். அதற்குக் கீழே அரசபணியென்று அச்சிட்ட ஒரு பெரிய தபாலுறை இருந்தது. அதற் குள் அவனுடைய விளையாட்டு சான்றிதழ்களும், சிரேஷ்ட தராதரப்பத்திரமும் இருந்தன. அதைக் கவ னமாக எடுத்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ் தர் இரண்டு தரம் தூசிபோகத்தட்டி விட்டு ஒஐ.சி.யி டம் கொடுத்தார் மண்ணிறமான முத்திரிகையைத் தவிர அனைத்தும் வெள்ளிப் பூச்சிகளால் அரிக்கப் பட்டிருந்தன.
'அக்காலத்திற்கு ஏற்றபடி அவனுக்கு நல்லதொரு உத்தியோகத்திற்கு போகும் வாய்ப்பிருந்தது' ஒஐ.சி மற்ற உத்தியோகஸ்தருக்கு இரகசியமாகக் கூறுவதைப் போல் மெல்லிய குரலில் ஆங்கிலத்தில் GlgTGTGTi.
'அதுதான் சேர்' தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு மறுமொழி கொடுத்த கிராமத்தவருடைய பதிலுக்கு இரண்டு உத்தியோகஸ்தர்களும் ஆச்சரியப்பட்டார்
seit.
வெயிலில் காய்ந்து தேமல் பிடித்துப் போயிருந்த அவன் தோலும், வெற்றிலையைச் சப்பி சிவந்து போயிருந்த உதடும், எண்ணெய் பூசி பளபளக்கும்
一>15

Page 14
(3. ஆர் மிராண்டோவும் அவர் வெளியிட்ட திராவிட மித்தி ரன்பத்திரிகையுமே 1900-16 கால பகுதியில் இலங்கையில் தமிழ் இன, மொழி எழுச்சியை மத பிர தேச வேறுபாடுகட்கு அப்பால் ஏற் படுத்திட எடுக்கப்பட்ட முதல் முயற்சி என்பதே இக்கட்டுரைத் தொடரின் முடிவாகும். இம்முயற் சியின் பின்னணியில் ஒரு தமிழ்த் தேசியக் கருத்தியலை நோக்கிய தேடலும், அதன் அடிப்படையில் இன எழுச்சியை ஏற்படுத்திட வேண்டுமென்ற நாட்டமும் இருந் தன என்பது தெளிவு. திராவிட மித் திரன் ஆரம்பிக்கப்பட்ட அதே வரு டம் தமிழகத்தில் எல் நடேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை திராவிட சங்கம் போன்ற அமைப்பு ரீதியான முயற்சிகளும் ஜே.ஆர் மிராண்டோ போன்றோ ரால் மேற்கொள்ளப்பட்டனவா என நம்மால் இன்று அறிய முடிய வில்லை. இத்தமிழ்த்தேசிய முதல் முயற்சியாளர் பற்றி இது போன்ற தகவல்கள் ஏதாவது திரட்டலாம் எனும் நோக்கில் மேற்குக்கரையோ ரம் - குறிப்பாக நீர்கொழும்பு - காணப்படும் மிராண்டோ குடும் பங்களைப் பற்றி பல விடயங்கள் அறிந்தவரெனக் கருதப்படும் கத் தோலிக்க மதகுரு ஒருவரை நான் சந்திக்க முற்பட்டேன். அவரைப் பற்றி என்னிடம் கூறியவர் நீர்கொ ழும்பைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் மதகுருவை நான் சந்திக்க வேண்டி யிருந்ததன் நோக்கத்தினை அறிந்த தும் என் நண்பர் கூறினார் - 'மதகு ருவும் அவர் சார்ந்த மிராண்டோ குடும்பமும் மிகுந்த சிங்கள உணர் வுடையோர், நீ அவர்களுடைய மூதாதையர் ஒருவரைத் தமிழ்த் தேசியத்துடன் தொடர்புபடுத்தி விசாரிக்க முற்படாதே. சில வேளை அவர்கள் ஆத்திரப்பட்டா லும் படலாம் என்று இதுபோன்ற சில ஆய்வுத்தடங்கல் களால் இலங்கையில் தமிழ் தேசி யக் கருத்தியற் பரம்பலின் முதல் முயற்சியினைப் பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
திராவிட மித்திரன் பத்திரிகையில் மலையகத்தவர்களும், முஸ்லிம்க ளும் மேற்குக்கரையோரத் தமிழ ரும் தமிழ்மொழி வளர்ச்சி (30.11.1910) தமிழரின் வர்த்தக மேன்மை (26.10.1910) போன்ற பல விடயங்கள் பற்றி எழுதிய கடி தங்கள் வெளியாகின. இது யாழ் இந்து வேளாளரால் அக்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரி கைகளினின்றும் முற்றிலும் ஒரு மாறுபட்ட நிலையையே காட்டுகி றது. நாம் இத்தொடரின் முன்னைய கட்டுரைகளிற் குறிப்பிட்ட யாழ் இந்து வேளாளரால் வெளியிடப் பட்ட பத்திரிகைகளில் பட்ட தமிழுணர்வு யாழ் குடா நாடே சுதேசம் எனும் புவியியல்
GIT6ML
Juburb é Tupai UTGIGT ÖSTGÖar
வரையறையையும், யாழ் உயர் வேளாளர் எனும் வர்க்க வரைய றையையும், இந்துமதம் எனும் மத வரையறையையும் கொண்டிருந்
தது.
தமிழபிமானத்தை பற்றிப் பேசிய சில யாழ்ப் பத்திரிகைகளில் மலை
கைதமிழ்த் gedununggi
தொனி மிக GlejGlULLGUI றொக்கூட்டின் முயன்ற இன் ரப்பா என்பா எனவும் யாழ் ணம் முடித்தன குக் குடாநாட் எனவும், ஆ
தமிழ்த் தேசியவாதத்தின் ஆர வலரே எனக் குறிப்பிட்டு பரந்தாமன் ஒரு பித்திருந்தார். இலங்கையில் தமிழ் தேசியத்தி லரின் யாழ் சைவ வேளாள மரபில் மைய
வரலாற்றியல் பார்வைதவறானது எனக்குறிப் ாண்டோவும் அவரது திராவிட மித்திரன் பத்
தொடர்பாக டி.சிவராம்
எடுக்கப்பட்ட முதல் மு
யாழ் உயர் சைவ வேளாள மரபினர் அல்லாத தமிழர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மேற் தேசிய மூல முயற்சிகளை நோக்கி இவ்வ
பெற வேண்டும் என தனது தொடரை முடிக்
யாழ் உயர் சைவவேளாள மரபினர் அல்லாதே
தமிழ்த் தேசிய மூலமுயற்சிகள் தொடர்பாக வாசகர்களதும் எழுத்துக்களை எதிர்பார்கிறே
யகத்தவரோ, கிழக்கு மாகாணத்த வரோ, முஸ்லிம்களோ கொழும் பிற்கு அப்பால் புத்தளம் வரை அன்று இருந்த தமிழரோ, அநேகமாக ஒன் றும் (வாசகர் கடிதங்கள், குறிப்புக் கள் கட்டுரைகள்) எழுதவில்லை
பெரும்பான்மையாக
என்பது நோக்கற்பாலது கொழும் பிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்த உயர் சைவ வேளாளர் குழாத்திற்கே உரிய ஒரு விடயமா கத் தமிழுணர்வு காட்டப்பட்டதே இதன் காரணம் என்பதில் ஐய மில்லை. இலங்கைச் சட்டநிரூபண locoauSci) (Legislative council) உயர் சைவ வேளாளர் ஒருவரே பதவி வகிக்க வேண்டும் எனவும் அப்பதவி யாழ் கிறிஸ்தவரான டாக்டர் ஜோன் றொக்கூட்(Dr.John Rockuood Lorraf LTLI) Grail LIG) ருக்கு மீண்டும் கொடுக்கப்படு வதை விட யாழ் தமிழ்ச் சங்கம் மற்றும் சைவ பரிபாலன சபை ஆகி யவற்றின் தலைவரான கனகசபை அவர்கட்கே கொடுக்கப்பட வேண் டும் 1903 இலும் தொடர்ந்து வந்த வருடங்களிலும்
யாழ் உயர் சைவர் கூவி வரலாயி
எனவும்
னர். இதனடிப்டையில் அவர்களது பத்திரிகைகளும் (திராவிட கோகிலா, இந்து சாதனம், விவேகா னந்தன்) யாழ்ப்பாண சைவர் ஒரு வரே சட்ட நிரூபண சபைக்குச் சென்றிடல் வேண்டுமென வாதிட் டன. அவை யாழ் சைவர் எனக் குறிப்பிட்டது உயர் வேளாளரான கனகசபை அவர்களையே. இவ்வா தங்களில், இலங்கையிற் தமிழரின் மையம் யாழ் குடாநாடே என்ற
56014.460LIGuதுவப்படுத்தச் இப்பத்திரிகை றுக்களில் யாழ் ளர் = தமிழர்
தெளிவாகவே றது. நாவலர் பரிபாலன ச6 திராவிட கோ FISLb GTGTU டன் ஒன்று தெ D uluff. GODEFGJ GG பிரதி பலித்த BEGÖSTGEL LITLD. சட்ட நிரூபன தைப் பற்றிப்
DLLIT GDFG) என்ற தொனி யின என்க. இ அக்காலகட்ட தமிழுணர்வில்
இவ்வரசியற்
யாழில் முன்ெ ணர்வு கிழக்கு யப்படுத்தியதி திருமலையிலு
மிருந்த தமிழர்
ழர் பிரதிநிதி விரும்பினர்.
யாழ் உயர் ை ளின் கைப்பிடி என்பது ஒரு பி (Divisive force) ஒருங்கிணைப் ying force) இதுவே, திருப தமிழர் அசேர வும், சைவத்
 
 
 

பெப்.08.1995
14
த்ெ தெளிவாகவே யிற்று.
இடத்தை நிரப்ப னொருவரான அசே ர், ஒரு கிறிஸ்தவர் ப்பாணத்தில் திரும ம மட்டுமே அவருக் டுடனான தொடர்பு கவே அவரை விட
LT3. Lit
பம் ஆறுமுகநா
ற்சி என்கிறார்
கிழக்கு மாகாண
கொண்ட தமிழ்த்
தமிழரை பிரதிநிதித் சிறந்தவர் எனவும் கள் கூறின. இக்கூற் உயர் சைவ வேளா எனும் கருத்து மிகத் வெளிப்படுத்துகி மரபு, யாழ் சைவ பை, இந்து சாதனம், கிலா, யாழ் தமிழ்ச் ன எங்ங்னம் ஒன்று ாடர்புபட்டவையாக வளாள நலன்களைப் ன என்பதை ஏலவே எனவேதான் இவை ன சபை விவகாரத் பேசிய போது யாழ் வேளாளர் = தமிழர் u4)(860Guu GLAL GUIT |த்தொனியே யாழில் த்தில் வெளிப்பட்ட ன் அடித்தளமாகும்.
பின்னணியுடன் னடுக்கப்பட்ட தமிழு த் தமிழர்களை அந்நி lă) afluULGlabama). ம், மட்டக்களப்பிலு அசேரப்பாவே தமி பாக வேண்டுமென
சவ வேளாள நலன்க யில் தமிழ் உணர்வு பிரிவினைச் சக்தியாக இருந்ததே ஒழிய ஓர் Lë sigures (Unifi
இருக்கவில்லை. மலை மட்டக்களப்புத் ப்பாவுக்குச் சார்பாக
தமிழுணர்வின் ஸ்தா
பன வடிவங்களாக அன்றிருந்த
யாழ் தமிழ்ச்சங்கம் திராவிட கோகிலா ஆகியவற்றின் விருப்பிற் குரிய பிரமுகரான கனகசபைக்கு எதிராகவும் காரணம் எனத் திட்டவட்டமாகக்
செயல்பட்டதற்குக்
கூறலாம்.
அரசியற் தேவை ஏற்படும் போது தமிழ் தேசிய உணர்விற்கு உரிமை கோரி, ஏனையோரின் தமிழபி மான முயற்சிகளை மறைத்து, அல் லது புறக்கணித்து அல்லது மட்டந் தட்டி செயல்படும் போக்கினையே யாழ் உயர் சைவ வேளாள குழாத் திடை அக்காலகட்டத்திற் காணப் கூடியதாக உள்ளது. (அது இன்றும் தொடர்கிறது)
2-5TT600TLDT), பாலச்சந்திரன் 03.12.1910 இதழில் திராவிட மித் திரன் ஆசிரியருக்கு யாழ் பற்றி ஏதும் தெரியாது எனக் கிண்டலாக வும் கடுமையாகவும் சாடி ஒரு கடி தம் வெளியாயிற்று. அத்துடன் நாம் முன்னர் குறிப்பிட்ட முத்துத் தம்பிப்பிள்ளையின் தமிழர் சீன ரா என்ற கட்டுரையும் திராவிட மித்திரனில் வெளிவந்து கொண்டி ருந்த திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையிலான கருத்துக்களை மறுதலிக்கும் எழுதப்பட்டது போல்தெரிகிறது.
நோக்குடனேயே
இக்கட்டுரைத் தொடரில் நான் இது காறும் எழுதியவற்றின் அடிப்ப டையில் தமிழ்த்தேசியம் பற்றி பின் வரும் கருத்துக்களை முன்வைக்கி றேன்.
1. இலங்கையில் தமிழ் தேசியம் என ஒன்றைப் பற்றிப்பேசுவது சாத் தியமே ஒழிய இலங்கைத் தமிழ்த் தேசியம் எனப் பேசுவது தவறு
ஏனெனில் 19ம் நூற்றாண்டில் இருந்து தமிழுணர்வும் அதை அடித்தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கருத்தியலும் இலங்கைக் கும் தமிழகத்திற்கும் பொதுவான ஒரு கருத்தியற் தளத்திலிருந்து உரு வாகின்றன. ஜே.ஆர் மிராண்டோ விலிருந்து காசிஆனந்தன் வரை இதுவே தமிழ்த் தேசியத்தின் பண் QLam Qa」cireflcmLLDcma)(。山má) காணலாம். இதைக்காணவியலாது மயங்குபவர்கள் வடகிழக்கு தமிழ fl60), L Gu வெளிப்பட்டதும், வெளிப்படுவதும் வெறுமனே ஒர் தற்காப்புத் தேசியந்தான் எனத் தவ றாக வாதிடுவர்.
2. இலங்கையில் தமிழ்த் தேசியத் தின் வரலாறை நாவலரின் யாழ் சைவ வேளாள மரபில் மையப்ப டுத்தி எழுதும் வரலாற்றியல் பார் வையே இலங்கையில் தமிழ்த் தேசி யத்தின் குழறுபடிகளுக்கு முக்கிய காரணம். யாழ் உயர் சைவவேளா ளர் அல்லாதோர் (கிழக்கின்ர் முஸ் லிம்கள் கிறிஸ்தவர்கள்) மேற் கொண்ட தமிழ்த் தேசிய மூல முயற்சிகளை நோக்கியும் அவர்க ளிடம் தமிழபிமானம் கொண்டு படர்ந்த நோக்கியும் இலங்கையில் தமிழ்த் தேசிய வரலாறு தளமாற்றம்பெற்றி டவேண்டும்.
(86), If
LIT, Ilaiyar
வெறும் வாதங்களில் மட்டும் ஈடுப டாமல் வரலாறை இன்னும் நுணுகி ஆராயட்டும் தேசியம் பற்றிப் GELIAAL முன்னிற்பவர் பிழை திருத்தம் திராவிட கோகிலா எம்.நமசிவாயம் என்பவ ரால் வெளியிடப்பட்டது)
எம்மத்தியில்
இரண்டாவது பிறப்புக்காய்
இப்போதே காத்துக் கிடக்கும் இயேசுக்களே
மானிடம் ஒரேயொருமுறைதான் union
இதயங்களில் ஓவியம் திட்டுவதற்காய்
ஸ்கள் கொத்தி பிளக்கம் து
என் தலை முறையிலிருந்து
ഉണ്ണഖത. ബി.
ஆயினும் ஆயினும்
ஓவியங்களில் உயிர்க்களை வேண்டுமெனில்
மானிடரே அது ஆகுக!
(ii
ஆண்டவருக்கேன் இவர் டைம்
கிறிஸ்தவத்தை நிருக்க
இயேசு சிலுவையில் அறையபட்டது
மூன்றாம் நாள் வேறு மாளி
கதவுகளைத் திறந்து எழுந்தபோது
பரிதாயகமாக இருந்தது. Ե6նն իր են:
os como ou in con non o sin e இந்தயகத்தின் கடைசிக்கத்தில்
தற்கொலை செய்து கொண்டது.
நசிவுகளிலும் நரகத்திலும் வாழும் உழுத்துப்போல மனிதர்களுக்காய் 13) Jugosus rub 1911), 1 ibilgailuen இப்போதே காத்துக்கிடக்கும் இயேசுக்களே. för Upujo, Goo Goog, Goga,
கவிதாஞ்சள்

Page 15
சரிநிகள்
சாடையான வழுக்கைத் தலையும் உடைய வீட்டுக்காரன், எந்தவித மான உணர்ச்சியும் இல்லாம லேயே பார்த்துக் கொண்டிருந் தான். ஆனாலும் அவனுடைய நாக்கு, கன்னத்துக்குள் சுழன்று சுழன்று அங்கு ஒரு மூலைக்குள் மிஞ்சியிருந்த பாக்குத் துண்டுக ளைத் தேடி அவனுக்கு கட்டுப்படா மலே செயல்பட்டுக் கொண்டிருந்
தன.
'நீர் என்ன செய்கிறீர்?"
'கமம் செய்கிறேன்."
வண்டிக்காரனை ஜீப் வண்டிக்குள் திரும்பவும் ஏற்றிக் கொண்டார் கள். அண்ணனும் தம்பியும் எந்த விதமான பேச்சுவார்த்தைகளை யும் பரிமாறிக் கொள்ளவில்லை. புறப்பட்டுப் போகும் ஜீப் வண் டியை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் 'அவன் குற்றம் இழைப்பவனல்ல" என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் GLIm 60ImöI.
மறுநாள் காலை ஆயுதபாணிகள் பலர் புறப்பட்டுப் போனார்கள்
னியார் வாகனங்களை எடுத்துக் கொண்டு சந்தேகப் பேர்வழிகளை வேறிடங்களுக்குச் கொண்டு சென் றார்கள், பகற்பொழுதாகும்பொ ழுது வேறு சிலர் வந்து சரணடைந் தார்கள். அவர்களுக்கு ஆளுக் கொரு உதை கொடுத்து லாக்கப் பில் போட்டு விட்டார்கள்.
மாலைவரையும் ஒருவருக்குமே ஒரு துளி தண்ணீரும் கிடைக்க வில்லை. சாரம் அணிந்திருந்த சுயேச்சை உத்தியோகஸ்தர்கள் வந் ததுடன், அங்கிருந்த பாழடைந்த அமைதி கலைந்துபோனது. அவர் கள் கட்டைச் சுவர் மீதிருந்து சிகரட் புகைத்துக் கொண்டு வம்பளந்து கொண்டிருந்தார்கள். அதற்கி டையே வந்த பொலிஸ் உத்தியோ கஸ்தர்கள் "முட்டாளை இன் றைக்கு விடுவிக்கச் சொன்னார் கள். இன்னும் கொஞச நேரத்தில் இதையும் மறந்து விடுவோம்"
பதை என்னால் ஏற்க முடியாது. சரிநிகர் ஆசிரிய பீடம் இதனைச் 'சில தவறுகள்' என்கின்றது.
ஆனால் எனது கருத்தில் இதை இப்
தல் சரியல்ல என்பதே நிலைப்பா டாகிறது. தமிழ்த் தேசிய இனம் முஸ்லீம்களின் தனித்தேசியம் என் பதை ஏற்கனவே நிராகரித்துவிட் டது என்ற முடிவுக்கு வருவதற்கு இப்போது என்ன அவசரம்?
பொஸ்னியாவில் இடம் பெறுவது சேபியரின் Offensiveநடவடிக்கை ஆபிரிக்க நாடுகளில் வெள்ளைய ரின் Offensive நடவடிக்கைகள் நேற்றுவரையிருந்தன. இலங்கையிலும் பாலஸ்தீனத்தி லும் நடைபெறுவது அடக்கப்பட்ட G55uriasoflair defensive DLG
ஆனால்
டிக்கை. பாலஸ்தீனக் கவிதைகளை மொழிபெயர்த்த நுஃமான் மேலுள் ளவற்றைச் சமகால வரலாறு என ஒரேயளவு கோலால் அளக்கமுற்ப டுவது ஆச்சரியமாக இருக்கிறது.
சிங்கள மக்கள் முதன் முறையாகப் பேரினவாதத்தை ஓரங்கட்டி விட் டார்கள் எனக்கூறும் நுஃமான், அப்
படி அவர்கள் செய்யும்படி நெருக்
போதைக்கு அடையாளம் காணு
என்று சொல்லிக்கொண்டு கூட்டின் கதவைத் திறந்தான்.
'இப்போ 酰 தொலைந்து போ'
எங்கேயும்
வண்டிக்காரன் மெதுவாக எழுந்து குந்திக் கொண்டான் முழங்கால் இரண்டில் கையை வைத்துக் கொண்டு எழும்பி நின்ற அவன், தெருவை ஏறெடுத்து சிறிது நேரம் Luriggs கொண்டிருந்தான். வண்டி இருந்த இடத்திலேயே சாய்ந்து போயிருந்தது. 'ஐயா மாடு'
'உன்னைவிட பெரிய மாடு எங்கே ஒய்' இப்போதாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு போ, இன் னும் எங்களை வதைக்காமல் ஒரு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட் டம் வந்துவிடும் இல்லாவிட்டால் நீ சாகத்தான் போகிறாய்." சுயேச்சை உத்தியோகஸ்தர்கள் பல வகையில் கேலி செய்து கொண் டும், கதைகள் பேசிக் கொண்டும் சிகரட் புகைத்துக் கொண்டிருந்தார் கள். அவனுக்கு அதிலொன்றிலும் முன்னும், பின்னும் விளங்காமலும் கணக்கிலும் எடுக்கவில்லை. அவன் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். பொலிஸ் நிலையத்தின் பின்புறத் தில் மாடுபுல்லைத்தின்று கொண்டு இடைக்கிடையே தலையைத்துக் கித்தன்னை எதிர்பார்த்துக் கொண் டிருக்கும் என்ற சிந்தனை அவ னுக்கு உண்டானது. அத்தோடு, கடந்த சில நாட்களாக நொய்நது போயிருக்கும் என்ற கவலையும், ஆனாலும் இன்று திரும்பவும் பழைய நிலைக்கு வரலாம் என்ற எண்ணமும் தோன்றியது. வேத னைகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டு அவனுக்கு மகிழ்ச்சி ததும்பியது. 'நீ போகப் போறியா?" அல்லது மீண்டும் சிறைக்குள் போறியா?"
LDITL"GOLL"
"நான் போக மாடு வேண்டும்" "ஏன் உன்னைப் போன்ற மாட்
டுக்கு வண்டியை இழுக்க முடி
யாதா?"
கியது தமிழ்த்தேசியவாதத்தின் மோசமான பதிலடி என்பதையும் ஏற்றுக் கொள்வாரா? அப்படியில் லையேல் சிங்கள மக்கள் பேரின வாதத்தை 40ஆண்டுகளுக்கு முன் பல்லவா ஒரங்கட்டியிருக்கவேண் டும். சிங்களத் தேசியவாதம் அடக் கும் இனத்தினுடையது. தமிழ்த் தேசியவாதம் அடக்கப்படும் இனத் தினுடையது. முதலாவது Offensive
இரண்டாவது Defensive-இரண் டையும் ஒன்றாகப் போட்டுக் குழப் புவது விமோசனம் தராது. இரண் (ഥ விரும்பத்தகாததுதான் ஆனால் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்கலாம் என்பது சாதாரண இயக் கவிதி. இல்லையேல் பாலஸ்தீனிய ருக்கும் பொஸ்னியருக்கும் ஏனைய அடக்கப்படும் தேசியங்க ளுக்கும் நுஃமான் கூறும் மார்க்க மென்ன? கைகளைக் கட்டிக் கொண்டு கரைந்து போகச் சொல்கி DITUT
இனத்தேசியவாதத்தில் நிச்சயம் இனச் சங்காரமும் இருக்கும் என் பதை நுஃமான் நோக்கும்தளம் மாறுபட்டதாகிறது. நோர்வேயும் சுவீடனும் பிரிந்தபோது சங்காரம்
ஜன26 - பெ
வண்டில்.
'என்னுட்ைய மாடு தேவையென்றுதான் ெ
'நீ உன் மாட்டைத் தே மனிதனுக்கே இந்த நிை போது மாட்டுக்கு என் படுமோ ஒய்."
சுயேச்சை உத்தியே கைகொட்டிசிரிக்கத்ெ அவனுக்கு அதைக் அல்லது தெரிந்து ெ அவசியமில்லை. விங் போயிருந்த விழிகள் ே துப் போனதாய்த் ே காலை எட்டி வைத்து வளைத்துக் கொள்வ QLurca:Slov) உத்திே நோக்கி நெருங்கினால் காரன் அவனைப் ப பின்னுக்குப் பின்னுக் மேசைமீது வைத்திருந் துப்பாக்கிப் பக்கம் ! னான். வண்டிக்காரணு துகை மாயமாக நீண் உத்தியோகஸ்தனை
போல்பட்டது. பெ டைய புறங் கையை சுழற்றி விடவே கட்ை கீழ் பொலிஸ்காரன் வி தான் கட்டையான இ பாக்கி வண்டிக்காரணு குக் பழக்கமில்லாமல் லும், அதனுடைய வ னுக்குப்பிடித்துவிட்டது ஒரு 'கெடட் வீரனா பொழுது மண் குவிய ருந்த சின்னத்தை விட விதமான பிராணிகளு abestudioses6 doan saio etek
னுக்கு நினைவுக்கு வர்
நிகழவில்லை. மேற்கு ஜேர்மனிகள் இனத் இணைந்தபோது சங்க நிகழவில்லை. தேசிய சுயநிர்ணய உரிமை பு போதுதான் உதிரஞ் றது. ஆனால் இது போராட்டம் என்பதா սկմ) இல்லை
கூறவேண்டும்.
தேசியவாதம் என்பது மேட்டுக்குடியினால் ( படுகின்றது என்பதை லேயே இதனை லெ6 தார் என்பதையும் ஏ வேளை அடக்கும் இ6 யவாதத்துக்கும் அ இனத்தின் தேசிய6 இடையில் வேறுபாடு அவசியம் என்று லெ றுத்தியதை ஆதாரத்ே னுக்கு சமர்ப்பிக்க எ யும். ஆனால் சரிநிகர்( களம் ஏற்படுத்தித் தர
 

.08.1995
5
எனக்குத் சால்கிறேன்.
டுகின்றாய். ல ஏற்படும் ன நிலை ஏற்
ாகஸ்தர்கள் தாடங்கினர். கேட்பதோ கொள்வதோ கி. கறுத்துப் மேலும் சிறுத் தோன்றியது. பிராணியை து போல், யாகஸ்தரை பொலிஸ் ார்த்தபடியே குச் சென்று தஇயந்திரத் Alait Guitrild
| 600LLLLU GAIGAO டு பொலிஸ் இழுத்தது ாலிஸ்காரணு பப் பிடித்து Lj 56.Jflcit ழுந்த சாய்ந் யந்திரத் துப்
GODIL LUIU 605585 b இருந்தா டிவம் அவ து. அவன் க இருக்கும் லில் பதிந்தி வேறு எந்த க்கும், குறி 다-g a துவிட்டது.
ந - கிழககு தேசியத்தால் ாரம் எதுவும்
இனத்தின்
திெ
நிறுத்தத்தை மனப்பூர்வமாக தாம் கடைப்பிடிக்கவிரும்புவதால், இத் தகைய ஒப்பந்த மீறல்களுக்கு இட மில்லை என்று அவர் மேலும் தெரி வித்தார். யுத்த மீறல்களில் ஈடுப டும் இயக்க உறுப்பினர்கள் கடுமை யாக தண்டிக்கப்படுவார்கள் என் றும், ஜனாதிபதி போர் நிறுத்தத்தை அறிவித்ததும் ஜனவரி 7ம் திகதி யன்று தலைவர் பிரபாகரன் யுத்த மீறல்களில் ஈடுபடாதிருக்குமாறு தமது உறுப்பினர்கட்கு கடுமை யான உத்தரவு பிறப்பித்திருப்பதா லும்புத்த மீறல்கள் ஏற்படாது என் றும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தொடர்பான கேள் வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்ததாவது நாம் அர சியல் பேச்சுவார்த்தையில் இப்போ தைக்கு ஈடுபடுவதாக இல்லை. எமது அடிப்படை உரிமைகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பதே எமது இப்போதைய எதிர் பார்ப்பாகும். இதுவே எமது பிர தான பிரச்சினை. எமது உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே நாம் ஆயு தங்களை தூக்க நிர்ப்பந்திக்கப்பட் டோம். எனவே அரசாங்கம் எமது நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். நாம் எத்தகைய பேச்சுவார்த்தையி லும் கலந்து கொள்ளப் போவ தில்லை. இதை நாம் அரசாங்கத்
திற்கு தெரியப்படுத்திவிட்டோம்
எமது உரிமைகள் மறுக்கப்பட்ட தால் நாம் பதவி உயர்வுகள் அற்ற வர்கள் ஆனோம். உயர்கல்விக்கு எமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சிங்களவர்கள் பலவந்தமாக பத வியா போன்ற எமது பிரதேசங்களில் குடி யேற்றப்பட்டார்கள். எனவே இத்த
அம்பாறை, மணலாறு
கைய விடயங்கள் பேசப்பட்டு அவை கணக்கிலெடுக்கப்படாவிட் டால் நாம் அரசாங்கத்துடன் எத்த கைய அரசியல் பேச்சுவார்த்தைக ளிலும் ஈடுபடமாட்டோம்."
தேசியக்.
உண்டு என்பது குறிப்பிடவேண் டிய ஒன்று. முக்கியமாக இன்று ஆட்சியிலிருக் கும் இதே பூரீலங்கா சுதந்திரக்கட்சி யின் அன்றைய ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பிலேயே (1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு) முதன் முறை பெளத்த மதம் அரசமதமாக ஆக்கப்பட்டது. அதே கட்சியின் தலைமையில் இன்று ஆட்சியமைத் திருக்கும் பொ.ஜ.மு. அதனை நீக்கி விட்டு மதசார்பற்ற அரசாக பிரகட னப்படுத்த வேண்டியது ஒரு தார்மீ கப் பொறுப்பாகும். அரசாங்கத் திற்கு உண்மையாகவே இன ஐக்கி பத்தில் அக்கறை இருந்தால் இதை செய்யும் என்று இதிர்பார்க்கலாம்
தமிழ்த் தேசியவாதம்.
ளர்கள் ஆதரிப்பது தேசிய இனங்க ளின் அல்லது தேசங்களின் மொழி கலாசார தனித்துவங்களைப் பாது காப்பதும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவது
LDIT(05LD.
இதற்கெல்லாம் மேலான இலட்சிய நோக்கு சமத்துவமின்மை இல்லாதொழிக்
இனங்களுக்கிடையே
கப்பட்டு, சந்தேகங்கள் தீர்க்கப் பட்டு எல்லோரும் மானிடர்கள் என்ற நிலையை உறுதிப்படுத்து வதே. இந்த உயர்நோக்கு நிலைகளை யெல்லாம் துவம்சம் செய்யும் விதத்தில் தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கான கூறுகள் தமிழ்த்தே சியவாதத்தில்
SITEMTÜLLGßldo6060?
தமிழ்த்தேசியவாதத்தில் சமுதாயத்
திற்கான குணாதிசயங்கள் அதிக ரித்திருக்கையில் அதையும் சேர்த்து தமிழ்த்தேசியவாதத்தை புனிதப்படுத்தவிளைந்தால் தான் வரலாற்றில் பாரதூரமான தவறி ளைத்தவர்கள் ஆகிவிடுவோம்.
மிகப்பழைய கேள்விதான். எனி னும் அது இப்போதும் பொருந் தும் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்திலுள்ள முற்போக்காளர்க ளின் கடமை என்ன? (தற்போ தைய சூழ்நிலையில் இக்கேள் விக்கு ஒரு மேலதிக முக்கியத்து வம் உண்டு. ஏனெனில் சிங்களவர் கள் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்று விரும் புகின்றார்கள்) இதனைச் சரிநிகர் செய்கிறதா? இதுவரை இல்லை என்பதே கருத்து.
றுக்கப்படும் சிந்தப்படுகி
ஜீவமரணப்
ல் வேறுவழி என்றே
எப்போதும் முன்வைக்கப் யும் இதனா னின் வெறுத் ற்கும் அதே னத்தின் தேசி அடக்கப்படும் பாதத்துக்கும் டு செய்வது னின் வலியு தாடு நுஃமா ன்னால் முடி இதற்கு வேறு Cougar(Alb.
பெண்ணிலைவாத.
விடுதலை என்பதை பெயரளவில் விளக்காமல் அதே நேரம் கருத்து ரீதியாக ஏற்று பின் அதனை சமரசப் போக்கில் கைவிடுவதைக் காண லாம். சிறை எனும் திரைப்படத் தில் பிராமணக் குடும்பப் பெண் ஒருத்தியை அவ்வூரில் உள்ள ஒரு வன் கற்பழித்து விடுகின்றான். இதனை அறிந்ததும் அவள் கண வன் அவளை விட்டு ஓடி விடுகின் றான். அப்பிராமணப் பெண் கற்ப ழித்தவனின் வீடு சென்று அவனை மனோ ரீதியாகப் பழிவாங்குவதா கச் சபதம் செய்தாள். அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்துகி றான். அவன் சுகயினம் உற்றிருக் கும் போது அவள் மனைவி ஸ்தா னத்தில் இருந்து பணிவிடை செய் கின்றாள். அவன் இறந்த போது அவனைத் தன் புருஷனாகக் கருதி தன் தாலியைக் கழட்டுகின்றாள்.
ஓடிப் போன பிராமணக் கணவன் வந்தபோது அவனை நிராகரிக்கின் றாள். இதுவே சிறை என்னும் திரைப்படத்தின் இங்கே பல முற்போக்கு அம்சங் கள் இருப்பினும் கூடமுடிவில் சமர சப் போக்கிலேயே படம் அமைந்து விடுகின்றது. பெண் விடுதலை பற் றிய பிரச்சினைகள் திரிபுபடுத்தப் பட்டு காணப்படும் திரைப்படங்க ளும் உண்டு. புதுமை இயக்குனர் எனக் கூறப்படும் கே.பாலச்சந்த
கதையாகும்.
ரின் அக்கினி சாட்சி என்னும் திரைப்படக் கதாநாயகி பெண் உரிமை பற்றி வலியுறுத்தி வந்த போதும் முடிவில் அவளுக்குகிஸ்ரீ றியா எனக் கூறப்படுகின்றது. கிஸ் ரீறியா எனும் நோயினால் தான் பெண் விடுதலை பற்றிப் பேசி னாள் எனக் கூறப்படுகின்றது. இது திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும்.

Page 16
செயல ை2இன் தலைமையகம் கிளிநொ
படையினர் முஸ்த
)GTGDLDu9lä |9گى இராணுவத்தின் கட்டளைத்துறை 96) didi) (Commond structure)
ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்
இலங்கை
டது. இரண்டாம் ஈழப்போரின் பின் துரிதமாக ஆனால் சீரற்ற விதமாக வளர்ச்சியடைந்த இலங்கை இரா ணுவத்தை உயர் போரிடும் திற னும், இறுக்கமான கட்டளைத்துறை அமைப்பும் கொண்ட ஒரு படை யாக மாற்ற தற்போதைய இராணு வத்தளபதி ஜெரி சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற் சியின் இரண்டாவது அதிமுக்கிய கட்டமென இம்மாற்றத்தைக்குறிப் LGL LGOTLrb.
போரிடுதி றனை பெருக்கும் நோக்குடன் ஏற் கெனவே பயிற்சி முறைகளிலும், அமைப்பு முறைகளிலும் தளபதி ஜெரி சில்வாவினால் செய்யப் பட்ட மாற்றங்கள் தெரிந்ததே.
SITaoffL LIGMLéafté
இக்கட்டளைத்துறை அமைப்பு மாற்றமானது காலாட்படையில் ஏற்பட்டுள்ள பாரிய ஆட் பல அதி கரிப்பையும் ஏற்படவுள்ள போரிடு திறன் வளர்ச்சியையும், உச்சப் பயன்பாடு தரக்கூடியவையாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 94 வரை இலங்கைக் காலாட்படை யில் ஏற்பட்ட பாரிய, திடீர் அதிக ரிப்பு ஏற்படுத்திய போக்குவரத்து, நிர்வாக வளம், மற்றும் வழங்கல் (logistics) தொடர்பான தேவை களை சுமூகமாகவும் சீராகவும் எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு இலங்கை இராணுவத்தின் கட்ட ளைத்துறைக்கு இருக்கவில்லை. இதனால் பல நெருக்கடிகளும் சிக் கல்களும் தோன்றின. நடைமுறை யில் இருந்த கட்டளைத்துறையின் அமைப்பு பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கக்கூடிய முறையிலேயே தொழிற்பட்டு வந்தது. உதாரணமாக, இலங்கை இராணு வம் முழுவதிற்குமான வளம், போக்குவரத்து வழங்கல், பின் னணி நிர்வாகம் போன்றவற்றைக் கையாளும் கட்டளைப் பிரிவிற்கு QungÚLTeMGuff (Dirtector of Log|- stics) பிரிகேடியர் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி. எனினும் இலங்கை இராணுவத்தின் காலாட் LUGOL பிரதான அணிகள் (Divisions) மூன்றிற்கும் மேற்குறிப் பிட்ட கட்டளைத்துறைப்பிரிவிற் குப் பொறுப்பாக உள்ளவர்களும் (Directors of logistics in Divisions 1
(தெற்கு), 2 - (கிழக்கு) 3 - (மேற்கு) பிரிகேடியர் தரத்தில் உள் ளவர்களே. இதனால் இது கால வரை ஒழுங்கமைக்கப்பட்டதும் படிமுறையில் செயற்படுத்தக் கூடி யதாகவும் வழங்கற்துறையின் (lo gistics) கட்டளைத்திறன் அமைய வில்லை. ஏனெனில் மேலுள்ளவ ரும்பிரிகேடியர் கீழுள்ளவரும்பிரி கேடியர்
போராடும் எந்த ஒரு இராணுவத் திற்கும் வழங்கற்துறையானது உச்
இதுகாலவரை மைக்கு முக்கிய இருந்தவை என றைக்கூறலாம்.
1) இதுவரை ே ஐவருக்கான பத இராணுவத்தில் டிருந்தது. ஒரு தலைமைப் படை ofstoff); GOUDGAuff பிரிவுத்தளபதி ( mmoniding): GJ GDI ஜெனரல்களும் (தெற்கு) படைய படையணி, 3 (கி றின் தளபதிகளா ஜெனரல் பதவி இருந்தன. இதன் கற்துறை, நலன்பு கலத்துறை (or பொது அலுவலர் ctor Gen. Stoff)
சச் செயல்படுநிலையில் அமைந்தி ருக்கவேண்டும் என்பது நியதி. இத னாலேயே எதிரியின் வழங்கற்து றையை நாசமாக்குவது என்பது ஒரு மிக முக்கியமான தாக்குதற் தந்திரோபாயமாகக் கொள்ளப்படு கிறது. இரண்டாம் ஈழப்போரில் இலங்கை இராணுவம் சந்தித்த பல பின்னடைவுகட்கு வழங்கற் கட்ட ளைத்துறையின் அமைப்புப் பலவி னங்களும் முக்கிய காரணமாகும். இராணுவ நலன்புரி அமைப்பும் asmeaOTIL"LLu GODLü பெருக்கத்தால் நெருக்கடி தோன்றிய இன்னொரு கட்டளைத்துறையாகும். இலங்கை இராணுவம் முழுவதிற்குமான நலன் புரித்துறைப் பொறுப்பாளர் (Director of uelfare) (Glf Gassiquiuit தரத்தில் பொறுப்பாளரும்
உள்ளவர் துணைப் பிரிகேடியரே. படையணி (Division) நலன்புரிப் ப்ொறுப்பாளர்களும் பிரிகேடியரி களே. இது ஒரு கவலைக்கிடமான, காலாட்படையின் போரிடுதிறனை மறைமுகமாகப் பாதிக்கக் கூடிய ஒரு படிமுறையற்ற கட்டளைத் துறை அமைப்பாகும்.
இப்பிரச்சினைகளைச் சீர் செய்வ தில் இலங்கை இராணுவத்திற்கு
وا
3) 15 ஆயிரம்
ளையிட மேஜர் லாமல் இருந்தது
2) மேஜர் ஜெ நிற்கும் படைய தெரிவு செய்ய என்பது இலங்ை இதுகாலவரையி னால் நலன்புரி, லத்துறைகளிலி ரல்களை நியமி
மேஜர் ஜெனரல் யுமெனில் மட்டு வாக்கப்படலாப்
இம் மூன்று முட் ணமாகவும் பே கப் பதவி உயர் தகுதியுடைய பி சொற்பமானவர் லும் இராணுவ துறை அமைப்ை டையின் அள மைப்பதற்கு மு இதனால் கட்ட கட்டளைத்துை சிக்கல்கள் (pro
விதிகள் (இருவரங்களுக்கொருமுறை) இதழ்இல182அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடைே
 
 
 
 

முடியாமலிருந்த
as TUGOTrilas GITITs ப் பின்ருவனவற்
ஜர் ஜெனரல்கள் விகளே இலங்கை வரையறுக்கப்பட் மேஜர் ஜெனரல் அலுவலர் (chief தொண்டர் படைப் Generol officer Coனய மூன்று மேஜர்
LUGODLuluCaf 1 பணி, 2 (வடக்கு) ழக்கு) ஆகியவற் கவும் ஐந்துமேஜர் களே இதுவரை காரணமாக வழங் ரித்துறை, படைக் Зnance) шофдушb இயக்குனர் (Direஆகியவற்றை கட்ட
process and structure) தொடர்ந்த வண்ணம் இருந்தன. இவை இரா ணுவத்தின் போரிடுதிறனையும்
பாதிக்கலாயின. இந்நிலையை மாற்றி இலங்கை இராணுவத்தின் கட்டளைத்துறை அமைப்பை பிரிட்டிஷ், இந்திய இராணுவங்க ளின் தரத்திற்கு உயர்த்திட தளபதி ஜெரி சில்வாவும் அவரைச் சார்ந்த அதிகாரிகளும் எடுத்த முயற்சி அண்மையில் பூர்த்தியாயிற்று. இம் மாற்றத்தின் பிரகாரம் தற்போது 14 மேஜர் ஜெனரல்கள் இலங்கைஇரா ணுவத்தில் உளர். அதாவது ஏலவே இருந்த ஐவருடன் மேலதிக மாக 9 பிரிகேடியர்கள் பதவி உயர்த்தப்பட்டு மேஜர் ஜெனரல்க ளாகப் பதவி உயர்வு பெற்றுள்ள னர். மேலதிக 9 மேஜர் ஜெனரல்க
ஜெனரல்கள் இல்
ாரல்கள் களத்தில் னிகளில் இருந்தே ப்பட வேண்டும் க இராணுவத்தில் லான நியதி. இத பழங்கல், பட்ைக்க ந்து மேஜர் ஜென கமுடியவில்லை.
வீரர் வரை ஒரு
ன் கீழ் இருக்கமுடி மே அப்பதவி உரு எனும் நியதி.
இக்கட்டைகள் கார ஜர் ஜெனரல்களா பெற்றிடக் கூடிய கேடியர்கள் மிகச் ளே இருந்ததா தின் கட்டளைத் ப அதன் காலாட்ப பிற்கேற்றபடி சீர யாமல் இருந்தது. ளத்துறை மற்றும் செயற்பாட்டுச் ems in command
ளில் நம்முனிஅஜூட்டன்ட் ஜெனர
a)rrestaqub (Adjutant General), Gaupprä கற்துறைப்பிரதம தளபதியாக (GOUorter Moster Generol) E.H. SFL og துங்காவும், படைக்கலத்துறைப்பிர gLo 56Tu9uras (Moster General
Ordinance) Т. Аөшағай торавстрth, (இவர் யாழ்பரி GulumTGAJITET UITL சாலைப்பழைய மாணவர்) பொது அலுவலர் இயக்குனராக (Director Gen Stor) பட்றிக் பர்னாந்துவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் வடக்கிற்குப் பொறுப்காக உள்ள படையணி 2 (Division 2) இன் கீழ் 4 Glaua)Gofascir (Tosk Force 1, 2, 54) உருவாக்கப்பட்டு அந்நான்கிற் கும் தளபதிகளாக 4 மேஜர் ஜென ரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நான்கில் செயலணி 2 இன் தள பதி மேஜர் ஜெனரல் கெமுனு குல துங்க. இவர் பூநகரிக்கு அடிவி ழுந்த போது அங்கு பிரிகேடியராக இருந்தவர். இதில் முக்கிய விடயம் என்னவெனில் செயலனி 2 இன் தலைமையகம் கிளிநொச்சி என் பதே. மீண்டும் ஈழப்போர் தொடங் கினால் செயலனி 2 கிளிநொச்சி யில் தன் தலைமையகத்தை அமைத்துக் கொள்ளும் என்பது இதன் அர்த்தம் இப்படையணி
ஒரு மேஜர் ஜெனரலின் கீழ் நிர் வாக, மற்றும் வழங்கற் கட்டளைத் துறை சார் செம்மையுடன் இயங் கும் என்பதே புதிய அமைப்பு முறையின் நோக்கம் இதனிடையில் தளபதி ஜெரி சில் வாவின் மீது அதிருப்தி கொண்ட அதிகாரிகள் சிலர் ஊடாக இக்கட்ட ளைத்துறை அமைப்பு மாற்றம்க ளும் கண்டனத்துக்குள்ளாகியிருக் கிறது. இது முன்னாள் தளபதி வைத்தியரட்னா, கிழக்குத் தளபதி யாக இருந்த லக்கி அல்கம ஆகி யோரினாலும் அவர்களது சகபாடி களாலும் மேற்கொள்ளப்படுகிறது என்று கருத இடமுண்டு. கண்டனத் திற்கு ஜெரியின் சார்பில் பதிலிறுக் கப்பட்டுள்ளது. இராணுவக் ஜெரி கூறுவதன் ஒருபக்கத்தில் நியாயம் இருப்பினும் சில சிக்கல்க
|ளும் இல்லாமல் இல்லை.
ஏனெனில் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள சிலர் ஜெரிசில்வா 93இன் பிற்பகுதியில் பிரதம படைத்துறைச் செயலராக இருந்த போது, இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பாக அரசிற் குச் சமர்ப்பித்த அறிக்கையில் கண் டிக்கப்பட்டவர்களாவர். அவர்க ளில் கெமுனு குல்துங்க நம்முனி போன்றோர் பூநகரி முகாம் வீழ்ச்சி யைப் பற்றிய விசாரணையில் குற் றங் காணப்பட்டவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு இனிப்ப தவி உயர்வுஏதும் வழங்கக்கூடாது என்றும் இராணுவ விசாரணை மன் pub (court of inquiry) Lusigo) is ருந்தது. ஆனால் அளவிற் பெருத் துவிட்ட இலங்கைராணுவத்தை தரத்தில் உயர்த்த வேண்டுமாயின் அதன் கட்டளைத்துறை அமைப்பு ஏற்ற முறையில் மாற்றப்படுவதும் அவசியம் என்பது ஜெரி தரப்பு நியாயம், அரசும் அதை ஏற்றுக் கொண்டுள்ளமை தெளிவு. அத்து டன் கட்டளைத்துறை அமைப்பு மாற்றத்திற்கு இன்னொரு வலு வான காரணமும் முன் வைக்கப்ப டுகிறது. அது வருமாறு:
புதிய கட்டளைத்துறை அமைப் பில் மேலதிகமாக 9 மேஜர் ஜென ரல் பதவிகள் உருவாக்கப்பட்டமை யாலேயே இராணுவத்தில் இன்று மிகத் திறமை வாய்ந்த போர்க்கள அதிகாரிகள் எனக்கருதப்படும் பிரி கேடியர்களான அசோக ஜயவர்த் தன, லால் வீரசூரிய, சதிஸ் ஜயசுந் தர ஆகியோருடைய படை நடத் தும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது எனக் கூறப்படுகிறது. இது உண் மையே. ஏனெனில் பிரிகேடியர் கள் 4 வருடம் மட்டுமே அப்பதவி யில் பணியாற்றலாம். அக்கால முடிவில் பதவி உயர்வு கிடைக்கா விடில் இராணுவத்திலிருந்து அவர் கள் நீங்குவர் 5 மேஜர் ஜெனரல்க ளுக்கே முன்னர் இடமிருந்தமை யால் பல அனுபவமிக்க பிரிகேடி யர்களால் 4 வருட முடிவுடன் இரா ணுவத்திலிருந்து கடந்த வருடங்க ளில் விலகியுள்ளனர். இது தற் போது தவிர்க்கப்படும்.
திறமைகளைத் தொடர்ந்து
இலங்கை இராணுவம் புதிய அர சின் கீழ் அளவுப் பெருக்கத்துக்கு அப்பால் தர உயர்ச்சியில் மிக ஊக் கமாக ஈடுபடுகிறது. இத்தரஉயர்ச் சிக்கு உகந்த செம்மையான சூழ லைப் புதிய அரசு உருவாக்கி வரு கிறது. அது எவ்வாறு என்பது இன்னொரு தனிக்கதை
SS
கண்ணோட்டத்தில்