கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.02.23

Page 1
3655 SARINIHA
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
இதழ் 66
| 9 na தீர்வொன்றைக் காண்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகவே இருக்கின்றார் கள் புதிய அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் அணுகுமுறை யில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது யுத்தத்திற்குப் பதில் சமாதானமும் இராணுவ தீர்வுக் குப் பதில் அரசியல் தீர்வும் என்று
(GUIT. 23 — DITT
விடுதலைப் புவிகள் சம
- GLDňrg 6aFLuuaoT
குறிப்பிடும் அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளில் அவர்கள் அக்கறை யுடன் இருக்கிறார்கள் இவ்வாறு இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் Gaasiasman பாலகிருஷ்ணன் தெரி வித்தார் அண்மையில் யாழ் சென்ற சமாதானக் குழுவுடன் (ဓါ#ချိုး[၅] திரும்பிய பாலகிருஷ்ணன் அவர்கள் மேலும் தெரிவித்ததா
ధll;
லுள்ள மக்களிடையே விநியோ கிப்பதும் தமிழீழ விடுதலைப் புலி களிடம் அதைச் சமர்ப்பித்து அது தொடர்பாக உரையாடுவதும் சமா தானம் தொடர்பாக அவர்களதும் அங்குள்ள மக்களதும் நிலைப் பாட்டை அறிந்து கொள்வதுமே எமது பயணத்தின் நோக்கமாக இருந்தது தரைமார்க்கமாக சென்ற of a flowinne, Gring, குழுவு ன் சென்ற அலைவரும் அங்குள்ள
ன் நீண்ட காலயத் at Gairon உணர்ந்து கொள்ள அழிவுகளை நேரடி வாய்ப்புக் கிடைத்த தமிழீழ விடுதை பொறுத்தவரை அ னத்தின் நாட்டம் ெ
கள் அரசியல் ரீதிய
றுக்கு வருவதை அல் கிறார்கள் அல்லா
pisane jańsch G jako
பெற்றுக்கொண்டது
தீர்வொன்று காண தில் அத்தீர்வு தாங்
தானம் ஆம் ஜனநாயகத்து ன் என்ற மகஜரை வடக்கி
মোিঞ্জতে ।
Imalllöfleið eflik தமிழ்க் கட்சி
மலையகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடி இப்போது பெருமளவு அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தெரிவிக்கின்றன. கரவனல்ல, பொகவந்தலாவ-டெவன்போட், நோர்வு பிரதேசங்களில் தற்போது வேகமாக குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 6 இக்குடியேற்றங்கள் தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் அசட்டை | வருகின்றன என்றும் அரசாங்கத்தோடு இருக்கின்ற மலையக மக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இதற்கு எதிரான நடவடி மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருவதாகவும் பலர் குற்றஞ்சாட்(
அக்கட்சிகள் இந்நடவடிக்கைகளுக்கெதிராக பத்திரிகை அறிக்ை வெளியிடாமல் இருப்பது மேற்படி குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக இ
கொழும்பு - ஹற்றன் பாதை விஸ்தரிப்பு இது பற்றி மேலும் தெரிய வருவதாவது கொழும்பு ஹற்றன்
வீதி விஸ்தரிப்பு திட்டம் புலத்கொல பிட்டிய (வெற்றிலை யூர் )விலிருந்து ஹற்றன் வரை பான பெருந்தோட்ட பகுதிக்குள்
தெஹியோவிட்ட பிட்டவல, அவிசா தோட்ட கித்து
தேன. வட்டவல
- مصر.
ப ை உாக
 
 
 
 
 
 
 

56 todos6
9586oort is ம் யுத்தத்தின்
T. EOG
o assonomi ர்கள் சமாதா soccer et Gaute ர்கள் விரும் non som han niini
6 si Gi Ci ang
சமாதான வியாபாரம்
கீரை விலை, கிடுகு விலை, கீழைக்கடற்கரையில்
பாரைவிலை கூவிவித்த காலம்போய் - போரைவிலை
கேட்கின்ற, பெற்றமண்ணைக் கூவிவிற்றுப் பிழைக்கின்ற
ஆட்களின்ரை காலமிது அறி
-ஈழமோகம்
உருவாக்கியுள்ள நிர்வாக கட்ட
மைப்புக்களைக் கணக்கிலெடுத்து காணப்படுவதாக அமைய வேண் டும் என்று அவர்கள் கருதுகிறார் কেেনা?
புலிகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களிடையேயும் சமாதானம் குறித்த பலமான எதிர்பார்ப் நில வுெகிறது. அங்குள்ள மக்களும் கரி புலிகளும் சரி எமது பயணத்தை மிகவும் ஆர்வத்துடன் வரவேற் periossier
08, 1995 விலை 700
ஆனையிறவு இராணுவமுகாம் திறப்பு அரசியல் aonaisessor Giancampo est unesc
Gls ir ra GB RGBonm 6
தேகத்தின் அரசியல் உரிமை வழங்கப்படுமானால் ஜனநாயக
அவர்களுடன்
యx
Eisfigy is loGI)
யேற்றங்கள் தகவல்கள் பூட் போன்ற பருகின்றன. பாக இருந்து முன்னணி, δ. 60) 3, 560) 6ΙΤ. கின்றனர். ss6rt sal
நக்கிறது.
as, TaAJ GOTção ao வல யடடியாந்
கல கினிகத்
களினுடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பாதை விஸ்தரிப்பு திட்டத்தை காரணமாக வைத்து கரவனல்ல முதல் பிட்டவல வரையான தூரம் வரை பாதை இரு மருங்கிலும் அமைந்திருந்த தமிழ் குடியிருப் புக்களை அகற்றிவிட்டு பின் மீண்டும் அவ்விடங்களை வேறு 500 குடும்பங்கள் ஆக்கிரமித் துள்ளன கரலினா கண்ணியப்ப தோட்டக்காணிகளில் 2000க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் வந்து ஆக்கிரமித்துள்ளன. அங்கு வீடுகள் மாத்திரமின்றி கடைகள் கூட கட்டப்பட்டு அவை நிரந்தரக் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு
வருகின்றன. இவர்கள் மீது இதுவரை தோடட நிர்வாகமோ அரச நிர்வாகமோ பொலிஸாரோ கூட எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் தலைமையில் குடியேற்றம் இந்நடவடிக்கைகளின் பின்னணி பில் பொ ஜ ஐ முன்னணி நுவ ரெலிய மாவட்ட பா உறுப்பின ரும் அமைச்சருமான ஒருவரே இயங்கி வருகிறாரென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அம்மக்கள் இது பற்றி தெரிவிக்கும் போது, இந்நடவடிக்கை நாளடை வில் இன மோதலாக உருவாகி →15
ஆகிய பகுதி
Tராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு 82 குளிரூட்டப்பட்ட பஜி ரோக்கள் தேவையென நிதிக்காப்ப கம், அரசாங்க விநியோக திணைத் களத்திற்கு அறித்துள்ளது. இதற்கான செலவுத்தொகையாக 139 மில்லியன் ரூபாய்களை ஒதுக் கியுள்ளது. இந்த வாகனங்களுக்கான செல வின் 85 வீதத்தினை பொதுமக்கள் நிதியில் இருந்து அரசாங்கம் எடுத் துள்ளதாகநிதித்துறை அறிவித்துள் ளது. மிகுதியை பா.உ. சம்பளத்தில் இருந்து தவணை முறையில் அறவி டவும் தீர்மானித்துள்ளது. 1989இல் இருந்து, பா.உகளுக்கு வாகனங்களை இறக்குமதி செய்தத னால் 11மில்லியன் ரூபாய்களை
நிலுவை உள்ளதாகவும் தெரியவ
பஜிரோ கனவுகள்
ருகிறது. பொ.ஜ.மு. தேர்தலுக்கு முதல் ஐ.தே.கவானது பொதுமக்கள் நிதியை வீண்விரயம் செய்வதாக குற்றம் சாட்டியதுடன், ஆடம்பர செலவுகளை நிற்பாட்டும் படியும் கோரியிருந்தது தெரிந்ததே இதன் காரணமாக பா.உகளுக்கு ஆடம் பர வாகனங்கள் வாங்கும் திட்டத் திற்கு அரசாங்கத்துள் பல நெருக்கு தல்கள் ஏற்பட்டுள்ளதால் குளிரூட் டப்பட்ட பஜிரோக்கள் வாங்கும் திட்டத்தை கைவிட்டுவிடலாமோ என்று கூட அரச உயர்மட்டம் யோசிப்பதாகத் தெரியவருகிறது. இதேவேளை அமைச்சர்கள் தவிர்ந்த பாஉறுப்பினர்கள் ஆடம் பர வாகனங்களுக்குப் பதிலாக இந் தியன் 'அம்பாசிடர்' வாகனங்
ーク。

Page 2
பெப். 23 - ம
bílo பூக்கள் மலரட்டும் என்ருர் மாவோ
சீனாவின் கலாசாரப் புரட்சிக் கால கட்டத்தின் போது பல
விதமான கருத்துக்களும் வெளிவர வேண்டும் அவை தமக்குள் முட்டிமோதி சரியான கருத்துக்கு மக்கள் வந்தடைய வேண்டும் என்ற நோக்கில்,மாவோ தனக்கேயுரிய இலக்கிய நயத்துடன் இவ்வாறு கூறினார். இங்கேயும் இப்போது குறிப்பாக புதிய அரசாங்கத்தின் வருகையுடன் பல புதிய பூக்கள் மலரத் தொடங்கியுள்ளன. நீதி, நியாயம், சமத்துவம், மனித உரிமைகள் என்பன பற்றி வாய்திறக்கவே அச்சம் கொண்டிருந்த முன்னைய ஆட்சிக் காலத்தில் 'காரியார்த்த மெளனம்" சாதித்த பல எழுத்தாளார்களும் பத்திரிகை யாளர்களும் இப்போது பத்திரி கைத்துறையில் தமது பேனாக் களை தூசுதட்டிக் கொண்டு இறங்கியுள்ளார்கள் பத்திரிகைகள் எவ்வளவுக்கு எவ் வளவு அதிகமாக வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல்வேறு விதமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் விவாதத்திற்காக வருவது ஒரு ஆரோக்கிமான அம்சம் தான் ஆனல் இங்கே இது கருத்துக் களை உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் நோக்கத்துக் குப் பதிலாக வயிற்றுப் பிழைப் புக்கான ஒரு 'தொழிலாக' தொடங்கியிருப்பது தான் வேதனைக்குரிய அம்சமாகும் 90 இல் சரிநிகர் தொடங்கிய போது அதை எப்படியாவது மிரட்டி அடிபணிய வைத்து விடவேண்டுமென நினைத்தவர் கள் முதல் 'தேசிய பத்திரிகையில் முதுகு சொறியல் செய்து கொண்டிருந்தவர்கள் வரை பலர் இப்போது களத்தில் இறங்கி ULI GNT GITITIT 95 GMT புதிய அரசாங்கம் உருவாக்கித் தந்துள்ள பத்திரிகை சுதந்திரம் மக்களது மலினமான உணர்வு களைத் தூண்டிவிட்டு பிழைப்பு நடாத்தும் எழுத்தாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் விட்டது இந்த பத்திரிகைகள் மத்தியில் ஒன்றிரண்டு நல்ல நோக்குடனும் பொறுப்புணர்வுடனும் நடாத்தப் படும் பத்திரிகைகளும் வராமல் இல்லை. ஆனால் அரைத்த மாவையே அரைக்கும். அதே சாம்பார்த்தன மான பத்திரிகைகளின் தொகை தான் தற்போது அதிகரித்து வருகிறது. வியாபாரக் கெட்டித்தனமும் பண முதலீட்டு வாய்ப்பும் இருந்தால் 'தோல்" வியாபாரத்தைக் கூட சமூக சேவை' என்ற மகுத்துடன் செய்து விடலாம் என்பது இன்றைய 'திறந்த பொருளாதார கோட்பாடு உருவாக்கி விட்டுள்ள ஒரு உப கோட்பாடு
வாழ்க பத்திரிகைச் சுதந்திரம்
வாழ்க நம்மவர் பிழைப்பு
காட்டுக் கழுதைச்
சுதந்திரம்
Na நாட்டின் செய்தித்தொடர்பு சாதனத்துறை ஏன்தான் இப்படிக் காட்டுக் கழுதைத்தனமான சுதந்திரத்தைக் கடைப்பிடிக்கிறதோ தெரியவில்லை. மற்றைய ஜனாநாயக நாடுகளில் உள்ளதுபோன்றதொரு ஒழுங்குமுறைச் சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் விரைவில் இதை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவருவோம்'
"நாங்கள் தொடர்பு சாதனத்துறைக்கு வழங்கியுள்ள சுதந்தி ரத்தை மிகவும் பொறுப்பற்ற முறையிலும், ஏற்றுக் கொள்ள முடியாத விதத்திலும் நடைமுறைப்படுத்தும் ஒரு மோசமான தொடர்புசாதனவியல் (Journalism) இங்கு வளர்ந்திருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மதிய போசன கூட்டமொன்றில் வெளிநாட்டு நிருபர்கள் மத்தியில் பேசும் போது ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா இவ்வாறு தெரிவித்துள்
GITTITIT.
'பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதைதான் என்று
சலித்துக்கொண்டார் ஒரு பத் எல்லா அரசியல்வாதிகளும் 6 எதைச் சொல்கிறார்களோ அ6 னது சந்திரிகாவும் சொன்னார் Lomas, QeEITGiTiGITIGADIFT GLIDIT?
ஐ.தே.க. ஆட்சியில் இருக்
நீலசுக ஆட்சியில் இருக்கு பத்திரிகையாளர்களை உச்சிழு கும் தெரியாததல்ல. எதிர்க்கட் ரைப் போல, எதிர்க்கட்சியி யாரும் பத்திரிகைச் சுதந்திர ஆனால் அவர்கள் ஆட்சிக்கு என்பது இன்று வரலாறாகஉ6 ரென காணாமல் போனது இல்லை. பிரேமதாசா கால ஐ.தே.க. ஊழல், அதிகார துஷ்பிரே பொ.ஜ.மு.வின் பேச்சுக்கும், சிக்கும் கைகொடுத்து உதவிய அதற்காக பொறுப்புணர்வுட கள் எல்லாம் இப்போது திடீெ போய்விட்டார்கள்
காரணம், சந்திரிகா அம்மைய தவிர வேறென்னவாகத்தான் !
பத்திரிகையாளருக்கான ஒழுக்
தற்கான குழுவொன்றை ஏற்ெ விட்டது. இது தயாரிக்கப்போகு முறைச் சட்டமாக வருமாம்.
ஏற்கெனவே 1981 ம் ஆண்டில் கக்கோவையைத் தயாரித்து ெ யில் பிரசுரிக்கப்பட்டு, இன்ன ஜனாதிபதி அவர்களுக்கு இது போய்விட்டரோ அல்லது ஐே என்பதால், புதிதாக ஒன்று தய கிறாரோ என்னவோ, புதிய ஒ ஒழுக்கக்கோவை பத்திரிகைய திரப்பட்டு பேசும் அம்மையா
இவ்வாறான ஒழுக்கக்கோவை வாதிகளுக்காக உருவாக்கக்கூ திநிதிகளான உங்களுக்கும், ம களுக்கும் ஆவது ஒரு ஒழு வாக்கி வைக்கலாமே? அவ் இல்லாததால்தானே பத்திரிை காத விதத்தில் எழுத வேண்டி ஒரு வேளை அரசியல்வாதிக கட்சி எம்பிக்கள் என்றால் ஒ( lர்களா? அரசியல்வாதிகளும், எம்.பிக் கமாக இருக்க ஒழுங்கு செய் ளின் ஒழுங்குபற்றி பேசவேண் றால், பத்திரிகையாளர்களது ஊருக்கு தெரியாமல் "ஒழுக்க யும் காத்துக்கொள்ள முயலும் இது என்றே சொல்லமுடியும் பத்திரிகையாளரை சுதந்திரம மீறல்களை கேள்வியெழுப்ப றார்களா? அல்லது அவர்கை உங்களையும் உங்களை சா போகிறீர்களா?
நீங்கள் எந்த ரகம்?
 
 
 
 

08, 199
file:RapsulunitorTiflir.
திர்க்கட்சியில் இருக்கும் போது தத்தான் பொ.ஜ.மு.வும் சொன் என்பதற்கு இதை ஒரு உதாரண
ம் போது பூரீல.சு.கட்சியும், ம்போது ஐ.தே.கவும் நம்நாட்டு கர்ந்து பேசிய வரலாறு யாருக் சித்தலைவராக இருந்த ஜே.ஆ இருந்த பிரேமதாசா போல தைப் பற்றிப் பேசியதில்லை. வந்தபிள் என்ன செய்தார்கள் 1ளது. றிச்சட் டி சொய்சா திடீ பற்றி இன்று அறியாதவர்கள்
ஆட்சியின் மனிதப்படுகொலை, பாக நடவடிக்கைள் பற்றிய ந்திரிகாவின் அரசியல் வளர்ச் | பரந்த பிரச்சாரத்தைத் தந்த, ன் உழைத்த பத்திரிகையாளர் ரன 'காட்டுக் கழுதைகளாகிப்
ர் ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் இருக்க முடியும்? கக் கோவை ஒன்றை தயாரிப்ப
கனவே மந்திரிசபை நியமித்து ம் ஒழுக்கக்கோவை இனிநடை
ஐ.தே.க. இப்படியொரு ஒழுக் வளியிட்டது. அது வர்த்தமானி மும் நடைமுறையில் உள்ளது.
தெரியாதோ அல்லது மறந்து 5.கவின் ஒழுக்கக்கோவை அது ரிக்க வேண்டுமென்று நினைக் ழக்கக்கோவை வரப்போகிறது.
ளர்கட்கு அவசியம் என்று ஆத் டம் ஒரு கேள்வி. யை ஏன் உங்கள் சக அரசியல் ாது. இந்தநாட்டு மக்களின் பிர றும் பாராளுமன்ற உறுப்பினர் கக்கோவையை நீங்கள் உரு ாறான ஒரு ஒழுக்கக்கோவை யாளர்கள் உங்களுக்கு பிடிக் பருகிறது? i என்றால், அதுவும் உங்கள் க்கமானவர்கள் என்று கருதுகி
ளும், அமைச்சர்களும் 'ஒழுக் ப்பட்டால், பத்திரிகையாளர்க வராது.அப்படிஇல்லையென் பாயை கட்டிப்போட்டுவிட்டு,
மீறி நடந்தபடியே, பெயரை அறிவுத்தனமான முயற்சிதான்
க விட்டு, நாட்டின் ஒழுங்கு வர்களை அனுமதிக்கப்போகி மெளனியாக்கிவிட்டு நீங்கள் ந்தவர்களையும் காப்பாற்றப்
நாட்டின் தலைவிதி
LDTDIGuDTF
القمعي 1994
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம். வானொலிப் பெட்டிகளுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக் கும் முன்பாக அனேகமான முழு நாட்டுமக்களும் உட்கார்ந்தி ருந்த நேரம் எல்லா மாவட்ட முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னரும் யாழ்மாவட்டத்தின் சில குறிப்பிட்ட தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. என்ன காரணம் இத்தனை தாமதம் என்ற ஆவல் பரவலாக எல்லோரிடமும் எழுந்திருந்தது. திடீரென தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டீ சில்வா தொலைக்காட்சியில் தோன்றினார். யாழ் மாவட்டத்தின் தொகுதிகளில் நடந்த தேர்தலை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற தனது பிரச்சினையில், அதை ஏற்றுக்கொள்வதென்ற தனது முடிவை சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசி அவர்களின் ஒப்புத லின் பேரில் எடுத்ததாக அறிவித்தார் நாம் அவசர அவசரமாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளு டன் தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரித்தோம். அப்படியானதொரு சந்திப்பு நடைபெறவில்லை என்று தகவல் கிடைத்தது அரசாங்கத்துக்குக் கட்டுப்படாமல் அரசியல் சட்டத்திற்குக் கட் டுப்பட்டு இயங்க வேண்டிய ஒரு அதிகாரி, இந்த மோசடித் தேர்தலில் அப்போது பதவியிலிருந்த அரசாங்கத்தினதும் அர சியல் கட்சிகள் ஒரு சிலவற்றினதும் தூண்டுதலுக்கு உட்பட்டு இவ்வாறு நடந்துகொண்டாரோ என்ற சந்தேகம் வலுத்தது.
ஒன்பது GTLD. Glösas,GT
யாழ்ப்பாணத்தில் மொத்தம்
தெரிவாகினர் இப்போது அவர் படைத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். முதலில் இப்பதவியை மறுத்தபோதும், பிறகு ஜனாதிபதியின் வேண்டுகோளை மீறமுடியாமல் ஒப்புக்கொண்டுவிட்டார். அரசாங்கங்களுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லாத ஒரு பதவியிலிருக்கும் போதே அதன் அதிகாரங்களை சரி யாக பயன்படுத்த தயங்கிய ஒரு ஒத்துப்போகும் நல்லபிள் ளைதனமான அதிகாரியாக இருந்தவர் இவர் இப்பதவிக்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு சிவில் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்தான் என்ற போதும், இப்பதவியிலும் இவர் படைத்துறை செயலாள ராக இருப்பதற்கு பதில், அரசாங்கத்தின் போக்குக்கேற்ப இயங் குபவராக இருப்பாரா என்பது குறித்து சந்தேகம் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. படைத்துறை செயலர் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. தேர்தல்களில் தில்லுமுல்லுகளை முன்னைய ஐ.தே.க. அரசாங் கங்கள் செய்த போது மெளனமாக இருந்தது போல, இனிவரப் போகும் காலங்களில் படைத்துறைகளில் ஏதாவது தில்லுமுல் லுகள் நடந்தாலும் கூட இவர் மெளனமாக இருந்து விடுவாரோ என்பது நியாயமான சந்தேகம் தான்! ஒருவர் தனது கையை சுத்தமாக வைத்திருப்பதில் மட்டும் திருப்திப்பட்டுவிடக்கூடிய பொறுப்புக்கள் அல்ல இவை. துணிவுடன் தனக்கு கீழ் நடக்கும் ஊழல்களை நிறுத்தும் திரா ணியும் அவருக்கு அவசியம். ஜனாதிபதிக்கும் வேறு பொருத்தமான ஆட்கள் இல்லை என் பது எமது நாட்டின் தலைவிதி

Page 3
சரிநிகள்
(o II. 23 - Lot
சிண்டே லீடர் ஆங்கிலப்பத்தி ரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிர மதுங்க மற்றும் அவரின் மனைவி யும் பத்திரிகையாளருமான றேன் விக்கிரமதுங்க ஆகியோரின் மீதான குண்டர்களின் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரனை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக சுதந்திர பத்திரிகையாளர் சங்கத்தி னர் அரசாங்கத்தின் மீது குற்றஞ் சாட்டியுள்ளனர். இதேவேளை மேற்படி தாக்குதலை நடாத்திய குண்டர்களை வெறு மலே கருவிகளென்றும் அவர் களை இயக்கிவிட்டது பிரபல சிங் கள சினிமா நடிகர் சனத் குணதிலக் |கவே என்று தான் நம்புவதாகவும்
லசந்த குறிப்பிட்டுள்ளார். சனத் குணதிலக்க இதற்கு முன் காமினி திசாநாயக்கவுடன் நெருக் கத்தை பேணி வந்தவர் காமினி மகாவலி அமைச்சராக இருந்த போது அவரது பொதுசனத் தொடர்பு ஆலோசகர்களில் ஐம் பது பேரில் ஒருவராக சனத் குணத் திலக்கவும் அமர்த்தப்பட்டிருந்தார். பிரேமதாசா ஆட்சியின் போது அவருடனும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த சனத் மேல் மாகாண சபை உறுப்பினராகுமளவுக்கு ஐ.தே.கவுக்குள் தன்னைப் பலப்ப டுத்திக்கொண்டார். ஆனால் சென்ற ஆண்டு அடித்த சந்திரிகா அலையுடன் தன்னையும் நிறம் மாற்றிக்கொண்டு பொ.ஐ.மு வுடன் ஒட்டிக்கொண்டார் சனத் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வெற்றி பெற்றவுடனேயே ஜனாதி பதியின் தொடர்புத்துறை ஆலோச கராக அமர்த்தப்பட்டார். அந்த பலத்தை வைத்துக்கொண்டு
தொலைக்காட்சி, வானொலி, லேக் கவுஸ் என்பவற்றை ஆட்டிப்ப
னோகா கல்லகே பாலியல் வில்லுறவு மீதான வழக்கின் தீர்ப் பின் பின்னணியில் பல சந்தேகத் திற்கிடமான விடயங்கள் இருந் துள்ளதாக சிங்களப் பத்திரிகைள் தகவல் வெளியிட்டுள்ளன. சென்ற சரிநிகர் இதழில் இது தொடர்பான சில தகவல்கள் வெளிவந்தது வாச கர்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வழக்கோடு சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்கள் சிலவற்றை ராவய பத்திரிகை இப்போது வெளி யிட்டுள்ளது. அதிலிருந்து சில முக் கிய பகுதிகளை கீழே தருகிறோம். இனோகா கல்லகேயின் 'பாலியல் வல்லுறவு' வழக்கு இலங்கை வர
டைக்கும் அதிகாரியாகவே அண் மைக்காலமாக அவர் செயற்பட்டு
வந்திருக்கிறார்.
இந்நிலையிலேயே சனத்தின் அதி காரத்துக்குட்படுத்த முடியாத தனி யார் பத்திரிகைகள் தன் அதிகா ரத்தை மீறிய நிலையிலுள்ளமை காரணமாக எழுந்த எரிச்சலினதும், போதாதற்கு அவரைப் பற்றிய விமர்சனங்களினால் வந்த கோபத்
பொ. ஜ. மு தரு
தினதும் வெளிப் மீதான தாக்குதல் கையாளர்கள் மத்தி கிறது. சண்டே லீடர் பத்தி ரியர் அப்பத்திரி GODSL" QUITGÓlífsö, Givo" என்ற பத்தியில் ச அவரது நெருக்கத் பத்மா மகாராஜா, உதய நாணயக்கார லக்க ஆகியோரு நடவடிக்கைகளை அவர்கள் உண்ணு விதங்கள் பற்றிக் துள்ளார். இந்தத் த சனங்கள் காரணம தாக்குதல் நடத்த சொல்லப்படுகிறது
இலாம் நிஸாம் பி கிறார்: சனத் ஒரு முறை லசந்த தன்னைப் பு தும் எழுதினால் ப யாலயத்துக்கே வ கொல்வதாகப் என்கிறார்.
லக்பிம' எனப்படு திரிகையின் ஆசிரிய குமார சுதந்திர பு
va) \\.م.م
flaj Llaireratë gjes
《《──《
கண்ை
லாற்றில் மிகவும் விசேசமான வழக்கு விசாரணையாகும். நாட் டின் பிரபல நபரும், இதற்கு முன் பல குற்றச்சாட்டுக்களும் சுமத்தப் பட்டவருமான கமல் அத்தாராட்சி என்ற நடிகருக்கு எதிராகவே இப்' பாலியல் வல்லுறவு' குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் இந்த நபருக்கும், அரசியல்வாதிக ளுக்கும் இடையே இருந்த தொடர் புகளும் அதிகம் என்பது தெரிந் ததே.
சந்தேக நபரான கமல் அத்தாராட்சி மறைந்திருந்த காலத்தில் அவரின் தங்கிடமாக இருந்தவை, அப் போது பதவியில் இருந்த ஐ.தே.க. அரசியல்வாதிகளின் வீடுகள் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் கார ணமாகவே ஒருமுறை, அக்கால மாகாணசபை உறுப்பினரும் தற் கால ஹம்பாந்தோட்டை பாராளு மன்ற உறுப்பினருமான மேவின் சில்வாவின் வீட்டையும் பொலி ஸார் சோதனை செய்துள்ளனர். மேலும், சந்தேக நபரின் நெருங்
கிய நண்பரான முன் சபை உறுப்பினரா லக இன்றைய ஜன வல்தொடர்புசாதன வும் உள்ளார்.
இவ்வழக்கு தொடி
நடந்து கொண்டிரு நடைபெற்ற சில பாதிப்புக்குள்ளான தாயாரும், சிறிய வித்திருக்கின்றனர். و 29.08.1994،) 9மணிக்கு என் வி நிறக்காரில் மூவர் வர்கள், எங்களிரு கள் இனோகாை கொள்வதாகவும், உங்களுக்கு 100 றோம் எனவும், தேவையெனில்வே வாங்கித்தருவதாக இதுபற்றி பொலிஸ கக்கூடாது என்று வாபஸ் பெறும்படி AD GOTñt
 
 
 
 
 
 
 
 
 

游08,1995
வதாகச்
ཞརྒྱ་རྒྱུ་ཞིaཤོགོ་
Ghaftargo
பாடே லசந்த என்றே பத்திரி யில் பேசப்படு
ரிகையின் ஆசி கையில் 'இன் * (Inside politics) ந்திரிகா மற்றும் துக்குரியவரான ரொனி பீரிஸ், சனத் குணத்தி டைய அரசியல் மட்டுமன்றி ம், அருந்தும் Fall GT (LÁSlaufb Gisht"JUL' L GSlloi ாகவே மேற்படி பட்டிருப்பதாக
த்திரிகையாளர் ன்வருமாறு கூறு
CLITGT UgoTGoof பற்றித் தொடர்ந் த்திரிகைக் காரி பந்து வெட்டிக் பயமுறுத்தினார்
ம் சிங்களப் பத் பர் பந்துல பத்ம த்திரிகையாளர்
ஆள் இயக்க தலைவர்கள் மட்ட கலந்துரையாடலின்போது, 'தான் இத்தாக்குதல் சம்பவம் பற்றி சனத் திடம் வினவிய போது அவர் - லசந்தவை தாக்க வேண்டிய தேவை தனக்கு இருந்த போதும், அதற்கு முன்னரே யாரோ முந்தி விட்டார்கள் என தன்னிடம் சொன் னதாக குறிப்பிட்டார். இத்தாக்குதல் சம்பவம் பற்றி லசந்த இவ்வாறு குறிப்பிடுகிறார். "நான் சனத் குணத்திலக்கவின் மீது சந்தேகப்படுகிறேன். இது எமக்கு முதற்தடவையல்ல. ஆனால் QUENT GODGA) மிரட்டலுக்குள்ளான முதற் தடவை இது எங்கள் பத்திரிகையின் அரசியற் கட்டுரையில் கூறப்பட்ட பல விட யங்கள் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் தனிப் பட்ட வாழ்க்கையைப் பற்றி எழுது
வதற்கான காரணமுண்டு. உதார ணத்திற்கு ஜனாதிபதி அவரது சகாக்களுடன் ஹோட்டலுக்குப் போய் இரவு ஆடம்பரமாக இருப் பது ஒன்றும் குற்றமில்லை. ஆனால் அதன் காரணமாக அடுத்த நாள் தனது கடமை 2-3 மணித்தியால யங்கள் தாமதமாகுமென்றால் அது நாட்டுக்கே பாதகமாக அமையும். எனவேதான் அவற்றை நாட்டு மக் களுக்கு விளக்க முயற்சிக்கிறோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு விடயங்களை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள் 龄 இதற்கு மேலும் அப்படிச் செய்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பது, அடுத்தது நாட்டின் ஏனைய பத்திரிகையாளர்களுக்கு - நீங்களும் இதுபோல் காரியமாற் றினால் இந்த நிலைமை தான் உங்க ளுக்கும் என்பது'
என்.சரவணன்
[ر
5T60
)ରୁ9IMDରା
le
TOTIDLIDIT
TGOTIFT GT LIDITJEIT GOST ன சனத்குணதி ாதிபதியின் தக ஆலோசகராக
ர்பாக வழக்கு த காலங்களில் தகவல்களை Guata flat தாயாரும் தெரி
|ன்று காலை ட்டுக்கு சிகப்பு வந்தனர் வந்த வரிடமும் தாங் ப கவனித்துக் இபபோதைக்கு 0ரூபா தருகி இனோகாவுக்கு லையொன்றும் பும், ஆனால் ருக்கு அறிவிக் ம் வழக்கை பும் கூறிச்சென்
நாங்கள் இருவரும் பின்பு வெலி கட பொலிஸுக்கு முறைப்பாடு செய்ய சென்றோம். நாம் பொலிஸ் நிலையத்துக்கருகில் சென்றபோது எங்களை வீட்டில் வைத்து சந்தித்த மூவரில் ஒருவர் எம்மை பொலி ஸoக்குச் செல்லவிடாது தடுத்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது சிவப்பு நிற வான் ஒன்று எமக்கரு கில் வந்துநின்றது. அதில் வான்சார தியைத் தவிர இரு பெண்களும் ஒரு மனிதரும் இருந்தார்கள். அம் மனிதர் சந்தேகநபரின் தந்தையெ னவும், இருபெண்களும் சகோதரி கள் எனவும், சாரதி நண்பர் என வும் பின்பு தெரிந்து கொண்டோம் எங்களை அந்தவானில் ஏற்றி தெமட்டகொடவுக்கு கூட்டிச்சென் றனர். அங்குள்ள வீடொன்றில் வைத்து, மேவின் என்றழைக்கப்ப டும் மாகாணசபை உறுப்பினர் ஒரு வரை அறிமுகம் செய்து வைத்த னர். மேவின் எமக்கு 10,000 ரூபா தருவதாகவும் முறைப்பாட்டை
விலக்கிக் கொள்ளுமாறும் கூறி 6ðIITsr.
இதேவேளை சந்தேகநபரின் தாயா ரும், சகோதரிகளும் வழக்கை வாபஸ்பெறுமாறும் அவ்வாறு செய்யாவிடின் உங்களுக்குத்தான் வெட்கக்கேடு ஏற்படுமெனவும் எங்களிடம் கூறினார். தங்களிடம் பணம் இருப்பதாகவும், தாங்கள்
நினைத்தால் வழக்கில் வெல்ல முடி யுமெனவும் g)IGITU, GİT கூறினார்கள்
அதுமட்டுமல்லாமல் வழக்கு நடை பெறும் நாளன்று பத்திரிகையாளர் களை அழைத்து வந்தால் சிறிசேன குரேயின் கொலைகாரர்களைப் பாவித்து தண்டித்து விரட்டியடிக்க வும் முடியும் என்றும் எம்மை மிரட் டினர்.
அப்பொழுது மேவின் பொலிஸார் இவ்வழக்கில் சம்பந்தப்படுவது பெயரெடுக்க நீங்கள் வேறு ஒன் றும் செய்ய வேண்டாம் நாங்கள் உங்களுக்கு உயிருள்ளவரை உத விபுரிவோம். எங்களுக்காக இந்த வழக்கை வாபஸ் பெற்று உதவி புரி யுங்கள் என்றதோடு, "எலிபன்ட் ஹவுஸில்' வேலை வாங்கித்தருவ தாகவும் கூறினார். அத்துடன் இவர் நிற்கவில்லை. இனோகா மூலம் கமல் எதுவும் செய்யவில்லை யென்றும், அவளுக்கு மூளை சரி யில்லையென்றும் கூறுமாறு கூறி
| LLIGT GITTñ.
பாதிக்கப்பட்ட பெண்ணும் உறவி னர்களும் நீதிமன்றத்துக்கு வந்த பொழுது சந்தேக நபரும், அவரது உறவினர்களும் மிகுந்த ஆத்திரத்
துடன் நடந்து கொண்டனர். உறவி |னரொருவர்
பத்திரிகையாளரை அச்சுறுத்தியுள்ளார். இதனால்
வேறொரு வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இனோகாவிற்காக எந்த ஒரு வழக் கறிஞரும் வாதாட முன்வர வில்லை. இந்த நிலை மிகவும் துன் பமானதாகும். இதையறிந்த சட்ட உதவி ஆணைக்குழு இவருக்கு உதவி செய்தது

Page 4
சரிநிகள்
(6) 17: 28 -
Macaranada அமைந் துள்ள வடக்கு கிழக்கு மாகாண சபையின் தொழிற்பயிற்சிக் கூடம் அதிகாரிகளின் தயவின்மை காரண மாக இறுதி மூச்சுக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறதா? இத்தகைய கேள்வி பொது மக்கள் மத்தியிலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள் துெ. 1989 ஜூலையில் மாகாண அரசால் 40 பயிற்சியாளருடன் ஆரம்பிக்கப் பட்ட இந்நிறுவனம் தற்போது பரந்து விரிந்து சுமார் நூறு பயிற்சி யாளர்களையும் இருநூறு சகல தர ஊழியர்களையும் கொண்டு இயங் குகிறது. முன்பு "லங்கா கிளாஸ் பக்டரி" இருந்த இடத்தில் 6.2 ஏக் கர் நிலப்பரப்பில் ஆறு பெரிய தளங்களையும் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஒரு கோடியே முப் பது லட்சம் பெறுமதியான இயந்திர உபகரணங்களையும் கொண்டு கம் பீரமாக எழுந்து நிற்கிறது இது. இதனுடைய பயிற்சிப்பிரிவு படித்த இளைஞர்களுக்கு மின்னியல் லேத் வேலை, மோட்டார் மெக்கா னிக்கலும் குளிரூட்டிய உபகரணங் கள் பொருத்துதல், திருத்துதல், மர வேலை, வெல்டிங் என்பன சம்பந் தமான பயிற்சிகளை வழங்கி சர்வ தேசதரம்கொண்ட சான்றிதழ்களை
வழங்கி வருகின்றது.
தொழிற்கூடம் அநேகமாக ஆயுதக் கலாசாரத்திலிருந்து விடுபட்ட
தமிழ் இளைஞர்களை பெரும்பா லும் கொண்டிருக்கின்றது. நெசவுத் தறிகள், மரத்தளபாடங்கள், குண் டூசி போன்றவற்றைப் பெருமள வில் உற்பத்தி செய்து வருகிறது. நவீன உபகரணங்களின் உதவி யால் இவை செய்யப்படுவதால் தரச்சிறப்பு வாய்ந்ததாகவும் இருக் கின்றது. சப்பாத்துக்கள் செய்யக்கூ டிய இயந்திரமொன்றும் இங்கு
உண்டு.
இந்நிறுவன உற்பத்தி 1991 இல் 1
மில்லியனாகவும், 1992இல் 55 மில்லியனாகவும், 1993இல் 15 மில்லியனாகவும், 1994இலும் 15 மில்லியனாகவும் இருக்கிறது.
இதன்மூலம் இங்கு பணிபுரியும்
திருகோணமலை
ஊழியர்கள் வருடாந்தம் ரூபா
1991இல் 483,857.89 1992இல் 778,302.23 1993இல் 3,710,304.42 1994இல் (டிசம்பர் இல்லாமல்) 4.229,363,75 என்ற வகையில்
ஊதியம் பெற்றுவந்திருக்கின்றனர். இந்நிறுவனத்தின் வளங்கள் இப்ப குதித் தேவைகள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது இவ்வளர்ச்சி மந்த மானது என்றே கொள்ளவேண் டும் வடகிழக்கு மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூ டிய ஆற்றல் உள்ள இந்நிறுவனம் அதிகாரிகளின் 'நோகாமல் மெல் லக் கொல்லும் நோக்கினால் தன் வாழ்வுக்குப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. கணேசநாதன், பற்குணம் போன்ற செயலாளர்களே இம்மெல்லக் கொல்லும் கலையில் வித்தகர்களா கச் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. வடகிழக்கு மாகாண அரசின் சகல திணைக்க ளங்களுக்கும் வேண்டிய தளபா டங்கள் பாடசாலைத் தளபாடங் கள் மற்றும் உற்பத்திப் பொருட் களை இங்கிருந்து பெற்றுக் கொள்ள வழிசெய்தாலே இந்நிறுவ னம் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகண்டு மேலும் பலநூறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கியிருக் கும்.
தொழிற்பயிற்சிக்கூடம்
anglaisinflasifileri SJEFLODiggleums
இறுதி மூச்சு?
ஆனால் இங்கு கண்துடைப்புக்கா னம் படைத்த சில ளின் நெருக்குதல் தானோ என்றே ெ யப்படுகின்றன. ருக்கு வெளியே செயலாளர் ஒரு அரசியல்வாதி
னுக்கா அலைகிறீ கேட்டு எச்சரித்து
பொருட்கள் கொ வைத்ததும் இங் வேண்டியுள்ளது. இங்கு கொள்வ6 அதிகாரிகள் தய தற்கு ஒரே கார 'கமிஷன்' கிடை என்பது மட்டும்த என்று சொல்ல
குறைவாக இருக் Qgu」comerf ェ○。
முன்னுரை
ஒவ்வொரு தடவையும், அரசிய லோடு சம்பந்தப்பட்ட ஏதாவ தொரு விடயம் குறித்த ஆழமான பரிசீலனையொன்றினையே இப் பத்தியில் தரவேண்டும் என்பதே எனது போக்காக இருந்து வருகி றது. ஆயினும் நான் சென்ற இத ழில் எழுதியது தொடர்பாக மாறு பட்ட அபிப்பிராயங்கள் வந்துள் ளன. பாலம் சென்ற இதழில் தந் தது பெருமளவில் உணர்வுகளின் ஆட்சிக்குட்பட்ட ஒருபத்தியையே என்று சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் இன்னும் சிலர் இது உளவியல் சார்ந்த ஒன்றென்றும் வேறும் சிலர் இது அரசாங்கத்தின் மீது நம் பிக்கை வைக்குமாறு தம்மை கோரு வதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்
இவையெல்லாம், அவர்கள் தத்த மக்கேயுரிய பார்வைக் கோணத் தின் நிலை நின்று நோக்குகையில் சரியாகவும் இருக்கலாம். ஆயி னும் என்னுடைய நம்பிக்கை வேறு ஒரு பிரச்சினை சிலவேளை களில் அரசியல் ரீதியாக தீர்க்கப் பட்டாலும் கூட மனிதாபிமான அடிப்படையில் அது தீர்க்கப்படுவ தென்பது மிகவும் சிக்கலானது என்றே நான் நம்புகிறேன். இதற்கு உதாரணமாக பல விடயங்களை என்னால் குறிப்பிட முடியும். ஆயி னும் விரிவஞ்சி ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
வளத்தாப்பிட்டி கே.முருகையா
'இராணுவம், ெ மக்கள் ஒருவர் மல் எல்லோ சேர்ந்து எனது சே பத்தின் உறுப்பி ரையும் கொன்று எனது கிராமம் பு திரும்பவும் அ விரும்புகிறேன்.
குள்ள இன்றைய எல்லோருமே சி அங்கு போகவே திரும்பப் பெற்று ஒரு போதும் சாத் நான் நம்பவில்ை எனது தினக்குறி நான் குறித்து ை இது இதை வ இவரை ஒரு இன கூடும். ஆனால் 1966TGOTGotla) u (Bu. வாழ்க்கையை தெரியாமல், அ6 மட்டும் வை: அவரை ஒரு இ6 வாறு சொல்லமு வாறு நியாயமா
எம்.லிலாவதி
(திருமலை நெ சபையின் கள அமைந்திருக்குப் சேர்ந்தவர்)
"எமது கிராமத்
 
 
 
 
 
 
 
 
 

蔷08,1995
நடந்தது என்ன? கவும் நல்லம அரசியல்வாதிக களாலும் ஏனோ காள்வனவு செய் அண்மையில் 町 புள்ள பிரதேசச் வரை கந்தளாய் ஒருவர் கமிஷ என நேரடியாக இந்நிறுவனத்தில்
ள்வனவு செய்ய கு சுட்டிக்காட்ட
எவு செய்வதற்கு பக்கம் காட்டுவ ணம் தங்களுக்கு க்க வழியில்லை ான் தரம் குறைவு முடியாது தரம் குமாயின் பிரதம
னசநாதன் சுமார்
SS
13ஆயிரம் பெறுமதியான நவீன வேலைப்பாடுகள் அமைந்த
டி.வி.ஸ்டான்ட் ஒன்றை இலவச மாக தனது கொழும்பு வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பாரா? அது மாத்திரமல்ல மேற்படி டிவி ஸ்டான்ட்டில் மாற்றம் ஒன்று செய்த
அங்கு உற்பத்தி செய்யப்பட்ட தளபாடங்கள்
வற்காக இரண்டு ஊழியர்களையும் இங்கிருந்து கொண்டுசென்றிருப் Lm仄m?
இப்போது கூட கணேசநாதனுக் கென ஐம்பதினாயிரம் பெறுமதி யான தளபாடங்கள் செய்யப்பட்டு அன்பளிப்புக்காக காத்திருக்கின் றன என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள் இந்தச் செய்தி வந் ததால் கிடைக்க இருந்த அன்ப ளிப்புக்கள் போச்சே' என்று கனே
சநாதன் தலையில் கை வைக்கி றாரா அல்லது 'யார் தடுத்தாலும் பிழைக்கும் வழிகளைக் கைவி டேன்' என்று அவற்றை கொழும் புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கி றாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும் இச்சிறிய அன்பளிப்புக்க ளால் ஏமாந்துவிடக் கூடியவர்க
Geo,
Tuscit Geometrict
கொல்லும் பணியில்
அவர்கள் தீவிரமாகவே இருக்கி
றார்கள்
இதன் ஒரு கட்டமாக, கடந்த வாரம் காட்டிலாகா அதிகாரிகளால் சுமார் 5 லட்சம் பெறுமதியான நெசவுத்த றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கள்ள மரங்களால் செய்யப்
பட்டவை என்பது காட்டிலாகா வின் குற்றச்சாட்டு இல்லை அவை நல்ல மரங்கள் தான் என உறுதிப்ப டுத்தும் சான்றுகள் எவரிடமும் இல் லையோ என ஐயுறவேண்டியுள் ளது. கள்ளமரம் இங்கே வந்தது எப் படி என்பதும், அவை இந்தக் கட் டத்தில் தான் ஏன் பிடிபட்டன என்
பதும் சிந்தனைக்குரியதே
அதுமட்டுமல்ல அகதிகளைக் கொண்டுவந்து இங்கே தங்கவைக் கப்போகிறார்கள் பயிற்சிநிலை
யம் மூடப்பட்டுவிடும் என்று ஒரு புரளியைக் கிளப்பி, பயிற்சி நிலை யத்துக்கு உதவி வழங்கும் வெளி நாட்டு நிறுவனம் ஒன்றின் கொழும்பு அதிகாரிகளை நம்ப வைத்து இங்கேநேரில் வந்துநிலை மைகளைத் தெரிந்து போகுமள வுக்கு திட்டமிட்டு செயலாற்றுபுவர் கள் யாரோ?
மொத்தத்தில் இந்நிறுவனத்திற்கு ஏதாவது நேருமாயின் தொழிலா ளர்கள் துன்புறுவர் அதிகாரிகள் தொகை பெறுவர் O
- அம்பாறை
பாலிஸ் சிங்கள JaL LÉláJLÉlábGUI நம் LL காதரனின் குடும் OTsia, GT 9IGOGOTO
GEL UITL L Tiña,ci கிந்துபுரம் நான் ங்கு போகவே ஆனால் அங் கிராமவாசிகள் களவர்கள். நான் எனது வீட்டை ó, Glo, TGTGT (EGI தியமாகும் என்று
D''
ப்பு புத்தகத்தின் பத்துள்ள குறிப்பு சிக்கும் எவரும் வாதி எனக்கருதக் அவரது சமூகப் T அவரது முழுமையாகவோ ரது ஒரு கருத்தை துக் கொண்டு வாதி என்று எவ் டியும்? அது எவ்
?
சந்தைப்படுத்தும் சிய சாலையில்
அகதிமுகாமை
துள் அடாத்தாக
நுழைந்த புலிகள் எமது கிராமத் தைச் சேர்ந்த 17 பேரை வெட்டிக் கொன்றார்கள் ஒரு ஒன்பது வய துக் குழந்தையையும் கூட அவர் கள் வெட்டிக்கொன்றார்கள் அவர் கள் அந்தப் புலிகள் எல்லோ ரும் உண்மையாகவே தமிழர்கள் தான் அவர்களை ஒரு போதும் நம் |-10 բլգայոց
இப்பெண்ணைக்கூட எவரும் ஒரு இனவாதி என்று சொல்லக்கூ டும். ஆனால் அவளது வாழ்க்கையின் Glastaglagot a cola ? இந்த இரண்டு உதாரணங்களும் ஒரே விடயத்தையே பிரதிபலிக் கின்றன. அதாவது ஒரு பிரச்சி னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட்டாலும் கூட மனிதாபி மான அடிப்படையிலான ஒரு தீர்வு காணப்படுவது என்பது மிகவும் சிக்கலானது என்பதாகும் இன் றைய இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டுவிட் டது என்று கருதிக் கொள்வோம். அந்த ஒன்றுமட்டுமே இத்தகைய உடைந்து போன இதயங்களை ஒன்றிணைக்கப் போதுமானது என்று கொள்ள முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை.
இதுவரை நான் 43 அகதிமுகாம்க ளைப் பார்வையிட்டிருக்கிறேன். பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர் களை அங்கு கண்டிருக்கிறேன்.
அந்த மக்களின் இதயங்களில் ஆழ மாகப் புதைந்து போயுள்ளவை என்ன என்பதை நான் ஓரளவு அறி வேன். அவற்றை நான் இனங்கண் டிருக்கிறேன். இவற்றையெல்லாம் வெறும் உணர்ச்சியின் வெளிப்பா டுகளாக ஒருவர் கருதககூடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கை எத்தகைய
உணர்ச்சிகளும் அற்றதாகவே இருக்கிறது
O O O
இடம் பிரிட்டிஸ் கவுன்சில் (பிரித் தானியர் கழகம்) சியாம் செல்வத்துரை (பிரிட்டிஷ் கவுன்சிலில் பெப்ரவரி 9ம் திகதி சியாம் செல்வத்துரை அவர்கள் Funny Boy என்ற நாவல் விமர்ச னக் கூட்டம் நடைபெற்றது.)
யூலை 1983 இனக்கலவரத்தை அடுத்து கனடாவுக்கு சென்றவர் Qənir. வேடிக்கைப்பையன் (Funny Boy) என்ற பெயரில் ஒரு நாவலை இவர் எழுதியுள்ளார். இந் நூலின் மையப் பொருள் இனவாத மும் ஒருபால் புணர்ச்சியுமாகும். இவையிரண்டும் இரண்டாந்தரச் சண்டைகள் என்று இலேசாக ஒதுக் கப்பட்டு விடுகின்றன இதனால், சமூகத்தின் இத்தகைய அடக்குமு றைக்கெதிரான கிளர்ச்சியின் (rebeling) மூலமாகவே இவற்றிற்கு எதிரான Opis ஆந்தஸ்தை அடை யாளம் காண வேண்டியுள்ளது.
ஒரு உளவியல் ஆய்வில், இதன்
- 15
O

Page 5
சரிநிகள்
முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளும்
தமிழர் பிரச்சிை
ig élyei - (paüGalileiai Lily
(6) கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களது அரசியல் பிரதேச உரிமை கள் தொடர்பான பிரச்சினை மேசைக்கு வருகின்றதுடன், அரசுபுலிகள் சமாதான பேச்சுவார்த்தை யின் முக்கியமான ஒரு காலக்கட் டம் ஆரம்பிக்கவுள்ளது. எப்படி அரசு தமிழர் தொடர்பான ஒரு தீர்வுத்திட்டத்தை வைக்க கட மைப்பட்டுள்ளதோ அப்படியே விடுதலைப்புலிகளும் வடகிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத்திட் டத்தை முன்வைக்க கடமைப்பட் டுள்ளனர். வடகிழக்கு முஸ்லிம் மக்களும் தம் பங்கிற்கு தாம் ஏற்றுக் கொள்ளும் தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட் டத்து தமிழ் மக்களுக்கு நீதிவழங்க கடமைப்பட்டுள்ளனர். வடகிழக்கு முஸ்லிம் மக்களும் அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்க ளும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வுத் திட்டம் மட்டுமே நீதியான சமாதா னத்திற்கும் நிரந்தர அமைதிக்கும் வழிவகுக்கும். இத்தகைய ஒரு வுத்திட்டம் தொடர்பாக தமிழ் முஸ் லிம் மக்கள் மட்டத்தியோ தொடர் மாநாடு இடம் பெறாத நிலைமை ஒரு ஆரோக் கிய மற்ற சூழலையே காட்டுகிறது. கிழக்கு மாகாணத்து முஸ்லிம் மக்க
புசாதன மட்டத்திலோ
களோ விவாதங்களோ
ளது அரசியல் தலைமைகள் கூட இத்தகைய ஒரு விவாதத்தை முன் எடுத்துச் செல்வதில் அக்கறை இல் லாமல் இருப்பது கவலைதருகிறது. பிளவுபட்டிருக்கும் வடகிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் தலை மைகளை ஒருமுகப்படுத்தி சாத்தி யமானதும் நீதியானதுமான ஒரு தீர்வுத்திட்டத்தை பற்றிய பொதுக்க ருத்தை உருவாக்குவதில் கலாநிதி பதியுத்தீன் முகம்மத் போன்ற பெரும் தலைவர்களும் கலாநிதி கள் ஹஸ்புல்லா நுஃமான் போன்ற புத்திஜீவிகளும் உயரிய பங்களிப் பைச் செய்யமுடியும் முஸ்லிம் மக் களோ முஸ்லிம் காங்கிரசோ ஏனைய அணி முஸ்லிம்களும் மட் டுமன்றி, தமிழ் மக்களும் விடுத லைப்புலிகளும் கூட இத்தகைய ஒரு பணியை மறுதலிக்கக் கூடும் என நான் நினைக்கவில்லை. இவர் கள் பலதரப்பு முஸ்லிம்களையும் தமிழர்களையும் கலந்து பேசி தமது விடுத
பேச்சுவார்த்தை
ஆலோசனைகளை அரசு - GOGOULIG), GT மேசையில் வைக்க வேண்டும்
இவர்கள் ஆராய வேண்டிய பிரச்சி
னைகளுள் முக்கியமானவை:
1. வடமாகாண முஸ்லிம்கள் மீளக்
குடியமர்தல், புனர்வாழ்வு புனர்நிர் மானப் பிரச்சினைகள் அவர்க ளது சமூக பொருளாதார கலாசார இழப்புக்களை ஈடுசெய்தல் 2. வடகிழக்கு மாகாண முஸ்லிம் மக்களதும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களதும் அரசியல் பிரதேச உரிமைகளை பாதுகாக்கும் வகை யிலான அரசியல் தீர்வை உருவாக் குதல் என்பனவாகும். அண்மையில் வடக்கில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் வடமா காண முஸ்லிம் மக்களது மீளக்குடி யமர்தல் பிரச்சினை தொடர்பான
தீர்வை முன்வைக்க வே
UI60T 5LD5 56. கொண்டு அவர் பிரதேச ரீதியாக மும் கிட்ட உதவு
III
ajLälpä (5 LDIa (எல்லைமாற்றம் டையில் இலங்ை சமைப்பை நோக் கியுள்ளது விபத் கூடுமாயினும் திசையில் வரலா புக்கள் உள்ளது.
வ.ஐ. ச ஜெயபால =ー=
நடவடிக்கைகளைத் தருகிறது. ஜலன்ட் பத்திரிகையைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் பத்திரிகையாளர் சக்கி ஜபாருடன் பேசும்போதுவிடு தலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் முஸ்லிம் மக்களுக்கு தாம் விட்ட தவறை உணர்ந்துள்ளதாக அறிவித் துள்ளார். மேலும் அவர் வடபகுதி முஸ்லிம்களில் பலர் அகதிகளாக அவஸ்தைப்படுகிறார்கள் அவர் களை தமது வீடுகளுக்கு வந்து மீளக்குடியேற ஆவன செய்வது எமது கடமையாகும் என்றும் தெரி வித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு முன்
@_äran Lóö山 QLf山 母auma)auL曲
ழக்கு முஸ்லிம் மக்கள் தொடர்
HLDGila Soldt வது தொடர்பாக சினை, கிழக்கு ம லிம் மக்களது
புவியியல் தொ ரிக்க முடியாதை அமைப்பை நிரா பான முஸ்லிம்
பிரச்சினை தமிழ்
சிதறி இருப்பது தமிழ் பகுதிகளு தொடர்ச்சியானது சாத்தியப்பாடுள் தனி அரசியல் நிர் படுத்துவதுமாகு கில் இது வடகிழக் ரும் முஸ்லிம்க பொருளாதார ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மார்ச் 08, 1995
Feflangrdig Lalangrijf
օծI(6ւb
றுகளை திருத்திக் ளுக்கு அரசியல் நீதியும் சமாதான வதாகும்.
ான இணைப்பு என்ற அடிப்ப ஒரு சமஷ்டி அர கி நகரத் தொடங் துக்கள் ஏற்படக் இத்தகைய ஒரு று நகரும் வாய்ப்
வெற்றி பெறு மிழர்களது பிரச் காணத்தில் (Upciu ம்மதமில்லாமல்
тijalanu i u Tup யாகும். சமஷ்டி ரிப்பது தொடர் மக்களுக்குள்ள பகுதிகளுக்குள் தொடர்பாகவும் க்கு வெளியே ம் பொருளாதார
6A(Ե பாக அலகை ஏற்
ELDITGOT
தொலைநோக் தமாகாண தமிழ ரும் அரசியல் க புவியியல் ரீதி
யாக ஒருவரில் ஒருவர் தங்கியுள்ள மையையே காட்டுகிறது.
இந்த வரலாற்றின் நியதியை தமி ழர்களோ முஸ்லிம்களோ மாற்றி அமைத்துவிட முடியாது. எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இனப்பி ரச்சினைக்கு எப்படி இலங்கையை பிரிப்பது உத்தமமான தீர்வில் லையோ அது போலவே வடகி ழக்கு மாகாணத்தை இன ரீதியாக பிரிப்பதும் உத்தமமான தீர்வாகாது என்பதாகும்.
தென்னிலங்கையில் சிங்களவர்க ளது பெரும்பான்மைக்குள் தமிழர் களும் முஸ்லிம்களும் வாழ்கிறது போல, வடகிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களது பெரும் பான்மையுள் சிங்கள மக்கள் வாழ் கிறார்கள் இந்த யதார்த்தத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னைய பெளத்த சிங்கள பேரி
என் கடைசி வார்த்கைள் இவைதான் சமத்துவம்சமாதானம் சுதந்திரம்
னவாதிகளின் நிலைப்பாடான வட மாகாணத்திலிருந்து சிங்கள பகுதி களைப் பிரித்தல் என்னும் இன வாத நிலைப்பாட்டை சந்திரிகா
ஒடு
எடுக்கக்கூடாது.
போதும்
தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களது சமத்துவமும் FCUP பொருளாதார உரிமைகளும் ஊர் பிரதேச மட்ட பாதுகாப்பும் அரசி ல் சாசன ரீதியாக உறுதிப்படுத்தப் பட்ட பல்லின வடகிழக்கு மாகாண இன்றுள்ள பிரச்சினைகளுக்கு சிறந்த அரசி யல் தீர்வின் அடிப்படையாகும்
அரசியல்
9 Dayliq 9 GOLDLIGLI
என நான் கருதுகிறேன்.
இன்றுள்ள கிழக்கு மாகாண உள் வாரி நிர்வாக எல்லைகள் பேரின வாத அடிப்படையில் தமிழ் ഗ്രൺ லிம் மக்களது பாரம்பரிய மேய்ச் சல் நிலங்கள் பின்புலக்காடுகள் வடிநிலங்கள் நீர்நிலைகள் என்ப வற்றை நீதியற்ற வகையில் பிளந்து வடகிழக்கு மாகாண சிங்களப் பகு திகளுடன் இணைத்துள்ள அடிப்ப டையிலானதாகும். இதனாலும் சிங் களப் பகுதிகள் புறநீங்கலான தீர்வு அடிப்படையில் சிங்கள பேரின வாத அடிப்படையிலானதாகும். இன எல்லை மோதல்கள் இல்லாத சமூக பொருளாதார அரசியல் வளர்ச்சிக்கு இது ஒரு போதும் வழி வகுக்காது என்பதனையும் இத்த கைய தீர்வு அநீதியான வகையில் தமிழ் முஸ்லிம் மக்களது வளங் களை சீர்குலைப்பதாகவும் மேலும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களது சீரழிப்பதாகவுமே அமையும் என்பதனையும் நாம்
-Da GPGT
புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கு சமத்துவம் இல்லையோ அங்கு சமாதானம் இல்லை. எங்கு சமாதானம் இல்லையோ அங்கு சுதந்திரம் இல்லை.
என் கடைசி வார்த்தைகள் இவைதான்
சமத்துவம் சமாதானம், சுதந்திரம் நீ என் சமத்துவத்தை நிராகரிக்கிறாயா நீ சமாதானத்தை இழந்தாய் நீ சுதந்திரத்தை இழந்தாய்
என் சமத்துவத்தை அழித்திட உன் துப்பாக்கியை நீட்டுகிறாயா?
துப்பாக்கி சமாதானத்தின் எதிரி சுதந்திரத்தின் எதிரி என் கடைசி வார்த்தைகள் இவைதான் சமத்துவம் சமாதானம் கதந்திரம் வான் அதிரக் கவுங்கள் மனிதர்களே
சமத்துவம் சமாதானம், சுதந்திரம்
53 32ܘ ാണ്.

Page 6
அரசாங்கம் நிறைவேற்ற இருக்கின்ற விடயங்களை அல்லது நிறைவேற்றும் என்று கருதுகிற GGIL LILLIPÉJEGO) GIT (39, Tifliği,GO) 3,9G, GITTTU. வைத்து அதனை ஆட்சியிலிருப்ப GITSGT ஏற்றுக்கொண்டவுடன் நமது கோரிக்கைகளுக்கு வெற்றி என ஆர்ப்பரித்து விளம்பரம் செய் யும் கலையில் தொண்டமானுக்கு நிகராக இலங்கையில் மாத்திர மல்ல உலகில் கூட எவரும் இருக்க (Մ)ւգ եւ IIIՖl. பேரினவாதக் கட்சிகள் எனப் பெயர் எடுத்த இரு கட்சிகளும் கூட ஜனாதிபதித் தேர்தல் காலத் தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப் பட்ட ஆறு அம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும். அண்மையில் தேர்தல் காலத்து ஆறு அம்சக் கோரிக்கை பற்றி நினைவூட்டுவதற்காக தொண்ட மான் தனது பாராளுமன்ற பரிவா ரங்களுடன் ஜனாதிபதி சந்திரி காவை சந்தித்துப் பேசியுள்ளார். தோட்ட வைத்திய சாலைகளை அரசின் கீழ் கொண்டுவருதல், தோட்டத் தொழிலாளர் குடியிருக் கும் வீடுகளை சொந்தமாக்கல், பெரிய தோட்டங்களுக்கும் சிறிய தோட்டங்களுக்கும் இடையிலான சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கடந்த அரசில் வழங்காமல் விடப் பட்ட எட்டு ரூபா சம்பள உயர்வை வழங்குதல், அரசின் திட்டங்கள் தோட்டமக்களை சென்றடைவ தற்கு தனியான அமைச்சினை உரு வாக்கல், ஒவ்வொரு அமைச்சுக் கும் தனியான பிரிவினை உருவாக் கல், ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் 4,000 ஆசிரியர் களை நியமித்தல் என்பனவே ஆறு அம்சக் கோரிக்கைகளின் அடிப்பு டையில் ஜனாதிபதியிடம் தொண் டமானும் பரிவாரங்களும் நினை வூட்டிய கோரிக்கைகளாகும்.
இவ்விடயங்கள் ஏற்கனவே அர சாங்கம் மேற்கொள்வதென உத்தே சித்து அதற்கான நடவடிக்கைக ளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலையக மக்களின் குடியிருப்புக் காக 10 பேர்ச்சஸ் காணியை ஒதுக் கும் வேலைகள் பிரதிஅமைச்சர் அதாவுட செனிவிரத்தினர்வால் ஏற்கெனவே பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதிய மைச்சர் சந்திரசேகரன் தோட்ட வீட மைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கெ லவே ஒத்துக் கொண்டிருந்தது. இவ்வாறு அரசாங்கம் ஏற்கெனவே ஒத்துக் கொண்டு, நடவடிக்கை கள்ை ஆரம்பித்த விடயங்க ளையே தொண்டமான் கோரிக்கை களாக முன்வைக்கின்றார். இதனு டாக உழைப்புகள் எதுவும் இல்லா மல் அறுவடையில் தாமும் பங் கேற்க முற்படுகின்றார் இதில் மிகவும் சிரிப்புக்கும் எரிச்ச லுக்கும் உரிய விடயம் மலையக மக்களின் குடியிருப்புகளை அவர் களுக்கே சொந்தமாக்குங்கள் என்ற கோரிக்கையாகும். இதனைக் கோரிக்கையாக முன்வைப்பதன் மூலம் ஏற்கெனவே ஐதேக ஆட்சி யனல் மிகவும் ஆடம்பரமாக முன் னாள் பிரதமர் ரணிலைக் கொண்டு கொடுக்கப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக்கும் ஆவணங்கள் அனைத்தும் போலிகள் என்பதை தானாகவே தொண்டமான் ஏற்றுக் கொள்கின்றாரா? அப்படியானால் அன்று அவை உண்மையானவை என சித்திரிக்க முற்பட்டது ஏன்? மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காகவா? தொண்டமானால் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகள் மலையக மக் களின் அடிப்படைப் பிரச்சினை களை தீர்க்கக் கூடியவைகள் அல்ல. மலையக மக்களின் அடிப்ப டைப்பிரச்சினைகள் மலையக மக் களை மலையகமக்களாக வாழ வைப்பதுடன் தொடர்புபட்டவை
G II. 23 DIT
தொண்டமானின் அக்க ஆறு அம்சத்திட்ட ஆயுட்கால மந்தி
இன்று அவைகள் பூதாகரமாக வெளிவந்துள்ளன. இப்பிரச்சினை 9,(BGIT p_GOTGOLDuGlâ) (35|Tñ56055 ளாக வைத்திருக்கப்படவேண்டும். ஆனால் அவை வேண்டுமென்றே தொண்டமானாலும் அவரது பரி வாரங்களினாலும் மறக்கப்பட்டுள் ளதென்றே கூறவேண்டும். அடிப்படைப்பிரச்சிவைகளுள் பிர தானமானது அத்துமீறல் குடியேற் றங்கள் பொதுமக்கள் முன்னணி ஆட்சிப்பீடம் ஏறிய காலத்திலி ருந்து இதுவரை 25க்கு மேற்பட்ட அத்துமீறல் குடியேற்றங்கள் மலை யகத்தில் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் முன்னணியின் உள் ளூர் தலைவர்களே இதில் பெரும் பங்காற்றுகின்றனர். இவை 1970 - 1977 கால சுதந்திரக்கட்சி யுகம் திரும்ப வந்து விட்டது என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது. இது பற்றி தொண்டமான் கோரிக்கை களை விடுத்தாரா? குரல் எழுப்பி னாரா? குறைந்தபட்சம் ஒரு கண் டன அறிக்கையாவது வெளியிட் L FTIJIET ?
இரண்டாவது நிலப்பிரச்சனை தோட்டங்களில் இன்று வேலை வாய்ப்பு அருகிவருகின்றது. சில தோட்டங்களில் மாதத்தில் ஆறு நாட்கள் மட்டும் கூட வேலை கொடுக்கப்படுகின்றது. இந்நிலை G। வாழ்கையைக் கொண்டு நடாத்துவது எப்படி? ஒரேயொரு வழி அவர்களுக்கு விவசாயநிலங்களைப் பெற்றுக் கொடுப்பதுதான் குறைந்தது குடும் பத்திற்கு ஒரு ஏக்கர் நிலமாவது பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இது விடயத்தில் குடியி ருப்புக்கு மட்டும் நிலம் கொடுத் தால் போதாது விவசாயத்திற்கும்
நிலம் வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்படவேண்டும் தொண்டமான் இதுவரை ஒருதட வையாவது நிலக் கோரிக்கையை முன்வைத்தாரா? கிடைக்க இருந்த கலன் தோட்ட நிலங்களையும் இல் லாமல் செய்யும் கைங்கரியத்தைத் தான் தொண்டமானும் பரிவாரங்க ளும் இதுவரை செய்திருக்கின்றார்
BEGIT,
மூன்றாவது தோட்டங்கள் தனி யார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட் டபிரச்சினைகள் இன்று பெருந் தோட்டங்கள் முழுமையாக தனி யார் மயமாக்கப்பட்டுள்ளன. இத னால் பல்வேறு நெருக்கடிகளை மலையகமக்கள் எதிர் நோக்குகின் றார்கள் வேலைநாட்கள் குறைக் கப்பட்டுள்ளன. (36).16ðaðuGlär அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப்பயிர்ச் செய்கை களை விட வேறு பயிர்ச் செய்கை, உதாரணமாக உருளைக்கிழங்குப் பயிர்ச்செய்கை தோட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்பதற்காக தோட்டங்களை விட்டு வெளியேற்றும் உத்தரவு தொழிலாளர்களுக்கு விடப்படு கின்றது. இவ்வளவு பிரச்சிகைகளுக்குமந்தி யிலும் தனியாருக்கான குத்த கையை 50 வருடகாலத்துக்கு நீடிப் பதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்படுகின்றன. இவை பற் றியெல்லாம் தொண்டமான் கதைத் தாரா? குரல் கொடுத்தாரா? கோரிக்கைகளின் ஒரு அம்சமாக இதனைச் சேர்த்தாரா? நான்காவது, மலையக இளைஞர்க ளின் வகை தொகை யற்ற கைது
இதுவிடயத்தில் LLDITGOT (LDS h9.
அப்படியான சம் கத்தில் நடைபெ டிக் கொள்ளவில் சம் இது தொட யப்பட்ட இளை றத்துக்கு கொண்
○ 五rfcmcou」
விடுவாரா? எந் உரிமைகளும்
கடந்த தல் முடிந்து நீ ൂ.
யைக் கொண
| မွိုး ဗျွိပ္ပါးနှီးါးရှို့ပြီး မှို கைகள் தமக் காணித்துண்டுக ଅୋ ୋ} தெ ங்கின : െ ബ് ୋ ୋ | ii | io |
னிகள் தமக்ே என்ற எண்ணத் os son en on . எண்ணத்திற்கு என்ற எண்ணமு தில் இருந்தது.
(ditha ற்றி எந்த அ భiభmభ #6 தொழிற்சங்கங்க
ளுக்கு அந்த ே சில் தமக்குரிய கொள்ளும்
பவே இருந்தன.
 
 
 
 
 
 

08 99
bLusippunt? |ப்பதவி பற்றியா?
வேலுச் gara
இதுவரை தொண் JLSLGGldog)a) | Gumus,GT LOGO) GOLL றுவதாகவும் காட் லை குறைந்த பட் பாக கைது செய் ஞர்களை நீதிமன் டுவாருங்கள் என தொண்டமான் த வித அடிப்படை அற்று கால்களும்
anning
கைகளும் சங்கிலிகளால் கட்டப் பட்டநிலையில் கூண்டுக்குள் இருப்பதை இல்லாமல் செய் வாரா? எல்லாவற்றுக்கும் மேலாக இக்கைதுகளுக்கெல்லாம் காரண மாக இருக்கின்ற பயங்கரவாதத்த
டைச்சட்டத்தை நீக்கும்படி
கோரிக்கை விடுப்பாரா? அதற்கா கப் போராட முன்வருவாரா?
ஐந்தாவது அரசியலமைப்பு திருத் தம் பற்றியது. அரசியலமைப்பை திருத்தும் பணி தீவிரமாக நடந்து
கொண்டிருக்கும் போது ஒரு சமூ
கத்தின் தலைவர் என்ற வகையில் தொண்டமான் தமது சமூகம் பற் றிய தீர்வுயோசனையை முன்வைத் தாரா? தீர்வு யோசனைகளை முன் வைக்கும் அளவுக்கு மலையகமக்க ளுக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை என அவர் கருதுகிறாரா? இது விடயத்தில் தொண்டமா னுக்கு நிகர் தொண்டமான் தான். நாட்டின் தலைவிதியையே மாற்று கின்ற அரசியல் திருத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது தனது சமூகம் பற்றிய எதுவித யோசனையையும் முன்வைக்காத ஒருவராக தொண்டமானைத் தவிர உலகில் எவரும் இருக்கமுடியாது. இதில் தொண்டமானிடமும் எது வித தவறுமில்லை. மக்கள்தான் தொண்டமானை மலையகமக்க ளின் தலைவராக கருதுகின்றார் களே தவிர தொண்டமான் அப்படி நினைத்தது கிடையாது. அவர் கொழும்பு கடற்கரைத்தெரு நகைக் கடைமுதலாளிகளின் தலைவரா கவே தம்மை கருதுகின்றார். அரசி யல் திருத்தம் அவர்களைப் பாதிக் காததால் அவர் அது விடயத்தில் மெளனமாகவே இருக்கின்றார். தூரதர்ஷனுக்கு பேட்டி கொடுக்கும் போது இவர்களைக் கருத்தில் கொண்டே இந்திய வம்சாவழியி னர் இலங்கையின் ஏனைய மக்க ளோடு ஒப்பிடும் போது நல்ல நிலையிலுள்ளனர் எனக் கூறியுள் ளார் போலும் நிலமும் விடும் இல் லாத மலையக சமூகமும், அதன் எழுத வாசிக்கத் தெரியாத பெருந் தொகைக் கூட்டமும் இன்றும் தொண்டமான் வர்க்க வீடுகளிலும் கடைகளிலும் தேனீர்ச்சாலைகளி லும் படிப்பைத் தொலைத்து நிற் கும் மலையக சிறுவர் சிறுமிகளும் வீதிகளில் கை ஏந்தி நிற்கும் மலை யக பிச்கைக்கார கூட்டங்களும் இது விடயத்தில் தனது மக்களாக தொண்டமானுக்கு தெரியவில்லை. அவருடைய அக்கறையெல்லாம் ஆயுட்கால அமைச்சராக இருப் பது அந்திமக் காலத்தில் பேரனை அமைச்சராக்குவது இப்போது பா.உ ஆக்கிவிட்டாரே மலையக மக்களை இ.தொ.கா என்ற நுகத்த டியின் கீழ் அமுக்கி நசுக்கி உறிஞ் சிக் கொந்த்துவிடுவது என்பதல் லாமல் வேறொன்றுமில்லை.
துமீறிய குடியேற்றங்கள்:
லக்கொடி எல்லைக்காணிகள்
டில் பொதுத்தே லசுகவினரும் மற் ாதிகளும் பொது estfalisi Globor) டிக்கொண்டிருந்த லையகத்தில் தோல்
non in po rinnen விரு மாை ருக்கு நீலக்கொடி భణ భnin ானியற்ற தமக்கு astrofa Conrador (6) Giganciali
ஆரம்பிக்க navis is ar a ser தானவை தில் இவை நடந் திய ஆட்சி இந்த | syan8ուրհամ, th96inct toభ
ம்பி மாரோ இது கலம் 6 டுக்க தாடு மலையகத் Ծծմ, հարածքն: ருந்தன அவர்க ரத்தில் திய அர டங்களை தேடிக் லுவல்கள் நிறை ஆகவே அதற்கு
இை
aco, o coroom | ii in is faoi
ooit sonata) upte Goldwoop 9 per நிர்வாகமும் மெளனம் சாதித்தது இந்த நிலைமைகள் தொழிலாளர் மத்தியில் அச்சத்தை தோற்றுவித் 60 o 3 gol of Gi
எதிர்ப்புக்க டினார்கள் துவும் 4 ಘ್ನ; nousi 99ä on raion.
ன் ஜனாதிபதித் தேர்தலில் சந்தி ரிகா வெற்றிவாகை குடியவேளை அல்லெற்றி இனவாதத்திற்கெதி ான மக்கள் வழங்கிய தீர்ப் என்ற យួន also யில் மீண்டும் அத்துமீறிய குடி யேற்றங்கள் அதிகரிக்கத் தொடங் Star Giacoon and Frisonour கள் மட்டுமன்றி சகலரும் தமக்கு விருப்பமான காணித்துண்டுக ளைப் பிடித்துக்கொண்டு தற்காலிக மான வீடுகளையும் அமைக்கத் தொடங்கினார்கள் தெல்தோட்டை pools தோடத்திற்கு சொந்தமான காணி
அக்கிராமத்திற்கு ஜயரத்னபுர என்ற பெயரும் குட் து கலகெதற கிளீன்வூ தோ த் தில் இது தனியாருக்குச் சொந்த
Clit(title(ఇg
წიგნევენ 4 (2009 விஸ்தீர ம்ை கொண் தே அத்து றிய குடியேற்றங்களையடுத்து நிர் a Glacic Copa வழங்க மறுத்தது தேயிலைத் (:en: sála o Q niesochá (sta யேறியோர் வாழுகின்ற நிலையில் எப்படி தே த்தை நடத்துவது ar com as Bosansición anungssub
காலம் தாமதித்து மலையகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் இது ற் நிக் கதைக்கத் தொடங்கினர் அய்யாத்து ைஇ தொ கா . றுவினர் இராஜ ம்ை இருவ ரும் இவ்வி தொடர்பாய் அறிக்கைகள் வெளியி னர்.
மிக மிக காலம் தாமதித்து அரச நிர்வாகம் என்ன நினைத்ததே இவ்விடயத்தில் தலையிடத்தொ டங்கியது தெல்தோ கிறே. வெலி தோட்டத்திலும் தலவாக் கலை லோகி ஹொல தோ த்தி லும் அத்துமீறிக் குடியேறியோரை பொலிசா அல்வி த்திலிருந்து அகற்றியிருக்கின்றனர் ஹேவா
இடங்களில் இன்னமும் அதே நிலை தொடர்கிறது.

Page 7
சிரிநிகர் ஆசிரியபீடம் எழுதிய "தேசியவாதம் இனவாதமா? என்ற கட்டுரையைத் தொடர்ந்து நுஃமான் அவர்களினதும், குகா னந்தன் அவர்களதும் கட்டுரை களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டத னால் எனத எண்ணங்களையும் சரிநிகர் வாசகன் என்ற முறையில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலில் தேசியவாதம் என்ற பதம் மொழிகளையும், மதங்களையும், கலாசார பண்பாடுகளையும் - கடந்த மண்ணின் உணர்வை, ஒரு தாய் மக்கள் என்ற சகோதரத்து வத்தை குறிப்பதாகும். இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தின் போது இந்திய முஸ்லிம்களும் இந்துக்க விரும் தங்கள் தேசத்தை காப்பதற் காக கைகோர்த்த நிலை தேசிய வாத அடிப்படையாகம் அவர் களே அயோத்தியில் மோதிக் கொண்ட போது மத இன ரீதியில் பிளவுண்டார்கள்
இலங்கையை அந்நியர்களிடமி ருந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடு பட்டிருந்த இலங்கை தேசிய இனங் கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்த் தேசிய இனம் (மொழி வழி தேசிய இனம்) சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறைக ளுக்கு சுதந்திரத்துக்குப் பின்னர் தள்ளப்பட்டது. சகலதுறைகளிலும் வடகிழக்கு நெருக்குதலுக்குள்ளாக் கப்படுவதையும் குடியேற்றங்கள் மூலம் மொழிவழி பிரதேசம் பறிக் கப்படுவதையும் கண்டு தேசிய வாதத்திலிருந்து இனதேசியவாதத் துக்கு தன்னை மாற்றியமைத்துக்
கொண்டது. தங்கள் அடிப்படை
தொடரும் விவாதம் = 08
உரிமைகளுக்காகப் போராடுவது இனதேசியவாதம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்தி ஆதிக்க மேலாட்சி செய்ய முனை வது இனவாதமாகும்.
23
盔 இப்போதும் கூட ெ கிய முன்னணி
பெளத்த மத சாசன ராட்சி அந்தஸ்து பொது கலாசார அ இந்து சமயத்துக்கும், யத்துக்கும் காரியால் வழங்கப்பட்டிருக்கிற தனித்தனி அமைச்சு
இனவாதமு
தங்கள் அடிப்படை
உரிமைகளுக்காகப் போராடுவது இனத் தேசியவாதம் இன் இனத்தை அடிமைப்படுத்தி ஆதிக்க மேலாட்சி
செய்ய முனைவது
னொரு
இனவாதத் கோலும் என்கிறார்ச
தால்
தேசியவாதமாம்.
தமிழ்த் தேசியவாதத் ஏற்பட்ட நிகழ்வுகள் கிரஸ் - ஜிகாத் அை வாயககு வழிகோலி கர் கருத்து உண்மை றது. அத்தோடு பு வும், எளிதில் வி
| வகையிலும் சரிநிச
|வாறு குறிப்பிட்டு தமிழ் இனவாதம்
தேசியவாதத்தின்
முஸ்லிம் மக்களுக்
இனவாதமாகும்
முகம் இத்தகைய கொண்ட தேசியவா யவாதத்தின் அண்ை
யலில் முற்றாக நிர விட்டது. புலிகள் GGGMÜLGOLLLIIT.
பேசுவார்த்தையில் ஈடு போதே புலிகள் என்னைக்கொல்ல முயற் சிக்கிறார்கள்' - ஜனாதிபதி
பட்டுக்கொண்டிருக்கும்
கொழும்பிலிருந்து வரும் ஆங்கி லத்தினசரியொன்று முன்பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றின் தலைப்பு இது.
ஹொரகொல்லையிலுள்ள பண்டா குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டை படம் பிடித் துக் கொண்டிருந்த தமிழ் வாலிபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்
ரநாயக்கா
யப்பட்டதையடுத்து நடைபெற்ற சந்திரி காவை கொல்வதற்கான திட்டம் ஒன்று புலிகளிடம் இருந்ததாக புல னாய்வுத்துறையினர் அறிவித்துள்
விசாரணையிலிருந்து
ளனர். கிளிநொச்சியிலுள்ள மூன்று புலித்தலைவர்கள் ஜனாதிபதியின் அசைவிடங்களை படம்பிடிக்கும் நோக்குடன் சில படப்பிடிப்பாளர் களை அனுப்பி வைத்துள்ளதாக வும், அவர்களில் ஒருவரே ஹொர கொல்லையில் பிடிப்பட்டவர் என் றும் அச்செய்திகள் மேலும் கூறு கின்றன.
எங்காவது ஒரு தமிழ் வாலிபர்
புகைப்படக் கருவியுடன் பிடிபட் டால் அவர் ஏதாவது ஒரு நோக்கு டன் புலிகளால் அனுப்பப்பட்ட தாக தகவல் அறிந்து பத்திரிகை கள் செய்தி வெளியிடுவது எமது நாட்டின் பத்திரிகைகள் மத்தியில் மிகவும் சாதாரணமான விடயம். இத்தகவல்களை தருவதில் பொலி சாருக்கும் எக்கச்சக்கமான பிரியம் ஒரு சுவையான உதாரணம் ஞாப கத்திற்கு வருகிறது. யூ.என்.பி. காலத்தில் நடந்த சம்பவம் இது. புகைப்படச் சுருள் விற்பனை செய் யும் பிரபல கம்பனி ஒன்று தான் புதிதாகத் தருவித்த புகைப்படச்சு ருளை பரிசோதனை செய்து பார்ப் பதற்காக அதன் விநியோக உத்தி யோகத்தர்களில் ஒருவரை சில பிடித்து வருமாறு
படங்களை
அனுப்பியிருந்தது. கமராவில் மாட்டிய கத்திலிருந்து வெளி உத்தியோகத்தர் த ளின் சிறப்பை நுணு திக்கும் விதத்திலா எடுக்க முயற்சித்தா
காலிமுகத்திடலில் கோட்டை புகையி QLri தெரிவு செய்தார்.
ഖഞj ിങ
LLOLIglunan ito si Eliisialainniú Liamaill
இவற்றில் சில மக் புரம், காலிமுகத்திலிலுள்
பக்கவின் சிலை .
Լ160 քեւ) եւ
அவர் எடுத்து முடிக்கவி ருந்தோ வந்த ெ அவரைக் கைது ெ போதாததற்கு அந் தர் ஒரு தமிழராக 69)" Li Tiflir. QurTcaNS) ளுக்கு பிறகு செ டும்? விசாரணை புலிகள் தான் இ
படச்சுரு
வைத்தார்கள் என்
ரங்களை பொலிக
Lisatist.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்ச் 08, 1995
பாதுஜன ஐக் ஆட்சியிலும் ாத்துக்கு உய வழங்கப்பட்டு மைச்சின் கீழ் இஸ்லாம் சம DLL - 94 biġbofuġji து கேட்டால் க்கள் கொடுத்
துக்கு வழி
|ள், பெளத்தம்
தில் பின்னால் முஸ்லிம் காங் மப்பு தோற்று |ன என்ற சரிநி யாகவேபடுகி மிகத்தெளிவாக ாங்கக் கூடிய ர் கீழ்க்கண்ட iள்ளது. 'ஆக என்பது தமிழ் பிற்போக்கான கெதிரான ஒரு ஒரு முகத்தைக் தம் தமிழ் தேசி மக்கால அரசி ாகரிக்கப்பட்டு கூட இதை உச்சரிக்கத்
படச்சுருளை
JULq. 999 GJ6) யேறிய இந்த மது படச்சுரு JELOTE LIMGEg II
BOT LLËJEGOGIT
இருந்து ரத நிலையம் பகளை அவர்
ாராளுமன்றம், ா பண்டாரநா
GTIGSTIL UGOT.
ளை முற்றாக δύοηγου. GTIEIA, ாலிஸ்காரர்கள் ய்தார்கள்
உத்தியோகத் வேறு இருந்து Tfc8T pergiftijd,
Éða)GIIT (SGI Igor விரமடைந்தது. பரை அனுப்பி தற்கான ஆதா ார் தேடத்தொ
தயங்குகிறார்கள். த.வி.கூட்டணி கூட முஸ்லிம் மக்களின் தனித்து வத்தை ஏற்றுக் கொண்டு நீண்ட நாட்களாகிவிட்டது" இந்தக் கருத்துக்களிலிருந்தும் கட் டுரையின் முழுமையிலிருந்தும் தேசியவாதத்தையும் - இனவாதத் தையும் குழப்பமற்ற முறையில் என்னைப் போன்ற வாசகர்கள் GGGTTÉJÉlä, இருக்கின்றது. இக்கருத்தின் ஊடாக நான் சார்ந்த சமூகத்திற்கு ஏற்பட்ட சில அனுப வங்களையும் இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும். காடுக ளாக மிருகங்கள் வாழ்ந்து கொண் டிருந்த மேடு பள்ளங்களை திருத்தி LDITGML& CBgrr68) couurrözél GJGTL8 கொழிக்கச் செய்த இம்மக்களை பேரினவாதப் பெரும்பறை கொட் டிய திரி சிங்கள முன்னணிமி, ஜெ.ஏ.குணசிங்க கோஷ்டியின் ரும்1937ஆம் ஆண்டு பத்தாயிரம் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாள தமிழர்கள் பலாத்கார மாக வெளியேறுவதற்கு கலவ ரத்தை உண்டு பண்ணினார்கள் - (ஆதாரம் பத்து இலட்சம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வெளி யீடு இலங்கை சமசமாஜக் கட்சி 1954ஆம் ஆண்டு). 1948ஆம் ஆண்டு பேரினவாத யு.என்.பி. இ.இ.பா.பி.சட்டத்தின் மூலம் இலங்கை பிரஜாவுரி மையை பறித்து ஏழு பா.உகளை வெளியேற்றியது. முக்கூட்டரசாங் கமும் - அடுத்து வந்த யு.என்.பி. யும் தேயிலை தோட்டங்களை சிதைத்து குடியேற்றங்களை சிறிது
கொள்ளக்கூடியதாக
சிறிதாக பரப்பி வந்துள்ளன - பரப் பிக் கொண்டிருக்கின்றது. தொண்ட மானால் வாங்கிக் கொடுக்கப்பட்ட வாக்குரிமை வெறும் வாக்குப் போடும் உரிமை மாத்திரமே மக்க
ளின் அடிப்படை உரிமைகளை தேச மக்களாக அங்கீகரிக்கும்
முறையிலல்ல.
இந்நிலையில் சிங்கள ஏடுகள் ტflaეს வும் பேரினவாதிகள் பலரும் தேயி லைச் செடிகளுக்குள் புலிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இளை ஞர்களை நீதியற்ற முறையில் கைது செய்து அடைத்துவரச் செய்கின்ற னர். தமிழ்த் தேசியவாதம் வடகி ழக்கில் கோஷிக்கப்பட்டு போராட் டம் நடைபெற்று வந்தாலும கூட சரிநிகர் ஆசிரியபீடம் கூறியுள்ளது போல 'தமிழ்த் தேசியவாதம் என்ற பதம் முழு இலங்கைக்கும் தமிழர்கள் ஏக போக உரிமை கொண்டாடுகின்றனர் என்ற அர்த் தத்தில் விளங்கிக் கொள்ளப்படு கின்றது' என்பதே என் அபிப்பிரா
யமாகும். மலையக சமூகம் 1937 முதல் 1948
யைத் தொடர்ந்தும், 1958 இல் கொகவந்தலாவ ஐயாவு, பிரான் ஸிஸ் போன்றோரின் உயிர்களை இழந்தும் தீ வைப்புக்கும் இனக்கல வரங்களுக்கும் பல்வேறு துயரங்க ளுக்கும் அரசியல் ரீதியாக உள் ளாக்கப்பட்டும் வாழ்வதற்கு ஐந்து வீடேனும் தாருங்கள் என்று கேட்ட தைப் போல உழைக்கவும் உயிர்வா ழவும் மாத்திரமே உரிமை கேட்டு வந்துள்ளது. எனவே, தமிழ்த் தேசி முழு இலங்கைக்கும்
கோருகின்றதென்பது
யவாதம் e flaOLD அர்த்தமற்ற பிரச்சாரமாகும்.
இல.நாகலிங்கம் =ミニーミ
நல்ல வேளையர்க அந்தக்கம்பனி தலையிட்டு உண்மையை விளக்கி யதில் அவருக்கு விடுதலை கிடைத் தது. ஆனால் அந்தப் படச்சுருள் கிடைக்கவே இல்லை.
நல்லவேளை இந்தச் செய்தி பத்திரி கையாளர்களுக்கு ağac)Lö58, 6\ါ၍06\may!
பாராளுமன்றத்தையும் ஜனாதிபதி மாளிகையையும் படம்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதா என் பது எந்தப் படப்பிடிப்பாளருக்கும் தெரியாத விடயம். அண்மையில் ஜனாதிபதி மாளிகையை படம்பி டிக்கச் சென்ற ஒரு பத்திரிகையாள ரும் விரட்டப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஹொரகொல்லை யில் படம்பிடித்த தமிழ் வாலிப ரை வைத்துக் கொண்டு புலிகளின் திட்டம்' பற்றி பேசுவது எமது உள வுத்துறையினரின் வழமையான கதை விடயங்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்ற பக்கத்தையும் யாரும் மறந்துவிடக்கூடாது. புலிகள் படுகொலை செய்யமாட் டார்கள் அவர்களுக்கு இவ்வா றான நோக்கம் கிடையாது என்று யாரும் அடித்துச் சொல்லமுடியாது.
ஆனால் இலங்கைப் பொலிசும், உளவுத்துறையும் இதுவரை கண்டு பிடித்த தமிழ் வாலிபர்கள், கொலை நடந்த இடங்களில் கண் டெடுத்த தமிழ் அடையாள அட் டைகள், பத்திரிகைகளுக்கு அவர்
கள் கொடுத்த தமிழ் வாலிபர்கள்
-守み○e流7
தொடர்பான தகவல்கள் தான் எத் தனை? அவற்றிற்கெல்லாம் இப் போது என்ன நடந்துவிட்டது? எத்தனை பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள்?
பிடிபடும் புலிகள் என சந்தேகித்து கதை சோடித்து முடிந்தளவு இலேசாக வும், வசதியாகவும் விசார ணையை முடித்துவிடும் கதை இன் னமும் தொடரப்போகிறதா? இத்த கையோரால் தரப்படும் தகவல்கள்
எல்லாத்தமிழர்களும்
ஜனாதிபதியாலேயே மேற்கோள் காட்டப்படும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்க டிகளுக்கு யார் பொறுப்பு? ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநா யக்க குமாரணதுங்க இப்படி அடிக் கடி குண்டுகளைத் தூக்கிப் போடு வார். அப்படிப் போடுவது அவரு டைய வழமையான பாணிகளில் ஒன்றாகிப்போய்விட்டது - நேரம் பிந்தி வருவதுபோல. இந்தப் பத்திரிகை செய்தியில் இப் போதைய போர் தவிர்ப்பு புலிக ளுக்கு வாய்ப்பானதுதான் என்றா லும் நான் எமது படையினர் மீது வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
நம்பிக்கை
அதுமட்டுமல்ல, படையில் மேல் மட்டத்தவர்கள் போர்தவிர்ப்பு உடன்பாட்டை எதிர்க்கிறார்கள் என்ற செய்தி பொய்யானது என்று தெரிவித்திருக்கிறார்.
புலிகள் பற்றிய இந்தச் செய்தியில்
படையினர் மீதான தனது நம்பிக்
ータ15

Page 8
சரிநிகள் 1995 ia a
ழமை அதிகாலை ஆறு மணி கோட்டை புகையிரத நிலையம்
பல்வேறு அமைப்புக்கள், இயக்கங் கள் கட்சிகைளைச் சேர்ந்த சமா தான விரும்பிகளையும் தாங்கிய படி வவுனியாவை நோக்கிப் புறப் படத் தயாராக நின்றது. சமாதானப் புகைவண்டி
*** *** ***
1994 டிசெம்பர் 9ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளிஅரங்கில் சமாதானத்தை விரும்பும் பல்வேறு அமைப்புக்க ளினால் சமாதானம் ஆம், ஜனநா யகத்துடன் என்ற சுலோகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதான இயக் கம் தென்னிலங்கையின் பிரதான நகரங்களனைத்திலும் யுத்தத்திற் கெதிராக சமாதானத்தை நிலைநாட் டும் நோக்குடன் ஊர்வலங்கள், புகைப்படக் கண்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் என்பவற்றை நடாத்தி வந்தது.
சமாதானம் இல்லையேல் யுத்த மல்ல; மீண்டும் சமாதானமே என் பதே அவர்களது பிரதான கோஷ மாக இருந்தது. நோக்கி அரசையும் விடுதலைப் புலிகளையும் உந்தித்தள்ளுவதற் காக தயாரிக்கப்பட்ட மகஜரில் சமா
சமாதானத்தை
தான விரும்பிகளிடம் நாடு பூரா வும் கையொப்பத்தைச் சேகரித்து வந்தார்கள். சேகரிக்கப்பட்ட கையொப்பங்களு டன் கூடிய மகஜரை கடந்த மாதம் அரசிற்குக் கையளித்ததைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளிட மும் இம் மகஜரைக் கையளிப்பதற் கான முயற்சிகளை சமாதான இயக் கம் மேற்கொண்டது. அதன் இறு |திக் கட்டம் தான் பெப்.16ஆம் திக திய வவுனியா சமாதான் யாத்திரை யும், பொதுக்கூட்டமும், அதன் பின் யாழ்ப்பாணம் சென்று விடுத லைப் புலிகளிடம் மகஜரைக் கைய விக்கும் நிகழ்ச்சியுமாகும்.
*** *** ***
சமாதான புகைவண்டியின் என் ஜின் முன்புறத்தில் படுகொலை செய்யப்பட்ட பூரீலங்கா மக்கள் கட் சித் தலைவர் விஜயகுமாரணதுங்க வின் பெரிய கட்அவுட் வைக்கப் பட்டிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பமான பிற்பாடு இந்த யுத்தத்திற்கெதிராக சமாதானத்தைக்கோரி யாழ்ப்பா ணம் சென்ற முதல் தென்னிலங் கைத் தலைவர் என்ற பெயர் அவ ருக்குண்டு. அப்போது புலிகளின் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டுவுடன் அவர் பேச்சு நடாத்தினார். தமிழ் ஆயுதக் குழுக்கள் தமிழ்நாட் டில் முகாமிட்டிருந்த காலம் அங் கும் அவர் சென்று இக்குழுக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வந்தார். இப்பேச்சுக்களின் போது இன்றைய ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்கவும் கூட இருந்து வந்திருக்கிறார். முதன் முத லில் சமாதானப் பேச்சுக்களை நடாத்திய கிட்டுவும் இன்றில்லை விஜேகுமாரணதுங்காவும் இன் றில்லை. அவரவர் அரசியலுக்காக அவரவர் உயிர் துறந்தனர்.
வார்த்தைகளை
--- --- --- புகையிரதப் பெட்டிகளின் இரும ருங்கிலும் ஊதா (இது பூரீலங்கா
(o III. 23 - L
மக்கள் கட்சியின் கொடியின் நிறம்), நீலம் (இது பூரீ லங்கா சுதந் திரக் கட்சியின் கொடியின் நிறம்), சிவப்பு ( இது கம்யூனிஸ்ட் கட்சி கள், தொழிற்சங்கங்கள் இடதுசாரி அமைப்புக்களது கொடியின்நிறம்) - நிறங்களைக் கொண்ட பனர்கள் தொங்கின.
இது தவிர சமாதானம் ஆம் ஜன நாயகத்துடன் என்று மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட வானவில் வர்ணத்தைக் கொண்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்
560T. விஜேகுமாரணதுங்கவும் ஒரு நடிக ராக இருந்ததாலும், அவருக்கு நிறைய விசிறிகள் இருந்ததா லுமோ என்னவோ ஊதா நிறத் தொப்பியணிந்த மக்கள் கட்சிக்கார இளைஞர் யுவதிகளே அதிகமாக இருந்தார்கள். '6.15க்கு வவுனியாவை நோக்கிப் புறப்படும் சமாதானப் புகைவண்டி
ராகம, கம்பஹா, பொல்காவல
குருநாகல், மஹாவ, தம்புத்தேகம, அநுராதபுரம், மதவாச்சி ஆகிய புகையிரத நிலையங்களில் அங்கு காத்திருக்கும் சமாதான விரும்பி களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத் தப்படும்' " என்று புகையிரத நிலைய அறிவிப்பாளர் தனது கரக ரத்த உடைந்த தமிழில் அறிவிப்புச் செய்தார்.
புகையிரதம் புறப்பட ஆரம்பித்த தும் ஒரு பெட்டியில் தொற்றிக் கொண்ட நாங்கள் ஒவ்வொரு பெட்டியாய் பார்த்துக் கொண்டே வந்தோம் பூரீலங்கா மக்கள் கட்சி யினர்
நவசமசமாஜிகள்,
கம்யூனிஸ்ட் கட்சியினர் பத்திரிகையா ளர்கள், வெவ்வேறு சமாதானக்கு ழுவினர், வெவ்வேறு பிரதேசத் தைச் சேர்ந்தவர்கள் என்று குழுக்க
ளாகக் குழுமி இருந்தார்கள் ஓரி
டத்தில் பொதுமக்களுக்கு விநி
* η δε ανοί
N վե
 
 
 
 
 
 
 
 

Trj 08, 1995 8
யோகிப்பதற்காக அச்சிடப்பட்டி ருந்த மகஜரை அடுக்குவதிலும் மடிப்பதிலும், பின் பண்ணுவதி லும் சில இளைஞர்களும் யுவதிக ளும் ஈடுபட்டிருந்தனர். புகைவண் டியில் வந்தவர்களுடன் நாங்கள் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந் தோம். இவர்களில் பெரும்பாலான வர்கள் இதற்கு முன்னர் ஒருமுறை கூட வவுனியா வந்தவர்களல்ல. வவுனியாவைப் பார்க்கும் விருப் பும் அவர்களிடமிருக்கும்,
ஊவா மாகாணத்திலிருந்து வந்தி ருந்தார் ஒரு சிங்கள ஆசிரியை. நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்
தோம்.
"இந்தச் சமாதான யாத்திரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
'இது நாளைக்கே நாட்டில் சமாதா னத்தைக் கொண்டுவந்துவிடும் என்று நான்நம்பவில்லை. ஆனால் கடந்த பத்து வருடத்துக்கு மேலாக நடைபெற்று வருகிற யுத்தம் எங் களை நிறையப் பாதிக்கிறது. நாங் கள் யுத்தத்தால் நேரடியாகப் பாதிக் கப்படவில்லை என்பது உண்மை யாக இருந்தாலும் மறைமுகமாக நிறையப் பாதிக்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை அது மட்டு LÓlåda)a). தவறு நிறைய எங்களு டைய பெரும்பான்மை இனத்தவர் மத்தியில் தான் இருக்கிறது. வர லாறு முழுவதையுமே எங்களு டைய அரசியல் தலைவர்கள் தங்க
ளுடைய நலன்களுக்காகத் திரித்து
நோக்கி நகர நெ டுத்த வேண்டும்
புதிய சமாதான
மறித்துக் கேட்டா
"தமிழ் மக்கள் வ குப் போனவைே
னத்தை நோக்கி தூண்ட 9 TF தொடங்கினது
விட்டார்கள். இந்தத் திரிக்கப்பட்ட வரலாறு ஊட்டப்படுகிற எங்கள் குழந்தைகள் மற்றைய இனத்த வரை ஒடுக்கத் துணிவதில் என்ன தான் வியப்பு இருக்கமுடியும்? நாங்கள் எங்களுடையது எல்லா வற்றையும் தலைகீழாகக் புரட்ட வேண்டும் குறிப்பாக எங்களு டைய வரலாறு, கல்வி. அவரு டைய இதயத்திலிருந்து வார்த்தை கள் வந்து கொண்டிருந்தன.
------ ------ ------ வெய்யிலில் ஏறிக்கொண்டிருக்கி
D5). புகையிரதப் பெட்டியின் ລmຫລ. காற்று வாங்கிக் கொண்டிருந்த எங் களை அடுத்த பெட்டியில் உரத்த குரலில் லெச்சரடித்த ஒரு தமிழ்க்கு ரல் இழுத்துச் சென்றது. அன்றைக்குத்தான் முதன் முதலில் சமாதான யாத்திரையில் கலந்து கொள்ள வந்த ஒரு தமிழ் சமாதான விரும்பிக்கு பழம் தின்று கொட்டை யையும் போட்ட ஒரு சமாதான விரும்பி லெக்சரடித்துக் கொண்டி ருந்தார்.
"நாங்கள் இப்படியான சமாதான
ஊர்வலங்களையும் கூட்டங்களை
யும் நடாத்தி மக்களை சமாதானத் திற்குத் தூண்டவேண்டும்' அதனூ டாகப் புலிகளை சமாதானத்தை
னால் சண்டை தானே'இந்தப்ப தான விரும்பிக்கு டுத்தியிருக்க வே
öFADU) p_yāb, தொடங்கினார்.
"யார் தொடங்கின பிரச்சினையில்லை சண்டையை நிற்ப கள் நிற்பாட்டுவ நினைக்க இயலு யாலை தான் நா
இந்த சமாதான :
புலிகளிடமிருந்து
வெட்டி எடுக்க -96).JIălăcii LITéla ளுக்கு விடுதலைை தெரியும்? சனங் ளிலை இருந்து ெ LTG) grfl.
புதிய சமாதான
NYTT நல்லா பகல் கன6 டாய் நீ என்று. பகல் கனவு காணு கேது வேலை DITC
GLITLb.
*** ** அடுத்த பெட்டி நுழைந்த போது பேச்சு நடந்து அக்கூட்டத்துக்கு

Page 9
கடியை ஏற்ப
ரும்பி இடை
Luišs FalkoT GODIL Lös இப்ப சமாதா அவர்களைத் கம் தானே வ நிற்பாட்டி
சரிநிகர்
இருந்த சற்றே வெள்ளிக்கம்பிக ளைத் தலையில் கொண்டவர் கேட் L LITT.
"தோழர் வாசு ஏன் எம்மோடு வர GGlä)6ODGA)?"
"நாங்கள் ரெயி னிலை வர அவர் மட்டும் பஜிரோ இன்டர் கூலரிலைவாறார். மக்களு LDüsses; (36ITT68)L
எல்லோரும்
டைய தலைவர்
எலியட வெதின் யாப்பன தெமுலுன்ட பகினவா'
என்ற பாடல் பலத்த கோரஷாகக் கேட்டது அடுத்த பெட்டியிலிருந்து அந்தப் பாடலின் தமிழ் வடிவம் இதுதான்.
ஆனந்த பவன் கடைக்குப் போய் தோசை சாப்பிடுகினம் - வெளியி
ாக நிற்கும் 2 LJ60)4PULJ FLOTT ரிச்சலை ஏற்ப டும். அவர்
குரலில்
என்றது இப்ப
அரசாங்கம் டினதும் புலி பகள் என்று 2 60TLuig
சொல்லுறன் க்குள்ளாலை
சனங்களை ண்டுமென்று. EGIT. 92 GAITĖJ85 ப்பற்றி என்ன | GTI --g) GDJECE.
படி எடுத்திட்
நம்பி சொன்
ாணப்பழகிட்
டதில் நமக
நகர்ந்து விட்
- - - ள் நாங்கள் சுவைப்பற்றி ண்டிருந்தது.
GaoGift (BLIMTG)
ーへ_ー「
இருக்க வேண்டும். எங்களைப் போல பிளேன்ரி குடித்து கறி பணிஸ் சாப்பிட்டு. இப்படி இருந் தால் இருந்தால் தான் அவரை மக்க ளுடைய தலைவர் எவ்று சொல்ல GDTLD. ഞഖ...(ഖtഞഖ UTV5 பிரேம சந்திரவை நாங்கள் எவ்வ ளவுதூரம் திட்டி இருந்தம். ஆனால் அவையும் எங்களோடை ரெயி னில் வருகினம். ஆனா வாசு? பஜி ரோவிலை போறார்.
தோழர்களே, நான் சொல்வது சரி தானே? வவுனியாவிலை இறங்கின உட னேயே வாசுவுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடாத்த வேண்டும் ' என்று சொன்னவர் தன்னைச் சுற் றியிருந்த தொண்டரடிப் பொடிகளி டம் நீ வருகிறாயா? நீ? நீ? என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். போராட்டத்துள் போராட்டம் இது தானோ?
*** *** *** 'ஆனந்த பவன் கெட்ட வெதி தோச கிலினவா.
என்.எஸ்.குமரன்
லைவந்து யாழ்ப்பாண தமிழனுக்கு ஏசுகினம்'
'வடே தோசை அப்பிட்ட எப்பா' என்ற வரலாறு எப்பிடித் தலைகீ ழாக மாறியிருக்கிறது பார்த்தீரா? என்றார் அருகிலிருந்த நண்பர். தற் போது இதுமாதிரியான இன ஒற்று மையை வலியுறுத்துகிற பாடல் கள் தமது இனத்தின் தமிழர் விரோ தத்தை கிண்டலுடன் கேள்விக்குள் ளாக்குகிற பாடல்கள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு வகை யில் இதுவொரு நல்ல முன்னேற் றம்தான்' என்றும் அவர் கூறினார்.
*** *** ***
மதியம் பன்னிரண்டரை மணியள வில் புகையிரதம் வவுனியா புகை யிர நிலையத்தை அடைந்தது.
(набочиур நிலையததிeபருறது றகர
சபை மைதானம் வரை வவுனியா
நகரை ஊர்வலத்தினர் சுற்றிவர ஏற் பாடு
நடு மதிய வெயில் "யுத்தம் வேண்டாம்"
'சமாதானம் வேண்டும்' என்ற
r
ܘ ܨ ܠܐ
கோஷத்துட6 Dråugl.
இடையிடை அஹண்ட அவி ஆயுத கோஷங்களு இதன் தமிழ் 'பிரபாகரன் ஆயுதத்தைக்
polita javlb G றோட்டோரச் னால் நின்ற விட்டு,
"இவர்கள் எ வந்தார்களா? uğ Clay TGioa)
(GLLITff.
சமாதானக் கு 9 GOLDLULUTGIT
இதனைக் தடு
லம் நகரசபை
-
--
 
 
 
 
 
 
 
 

3 - மார்ச் 08, 1995
ன் ஊர்வலம் ஆரம்ப
யே 'பிரபாகரன் மே
பிம தியண்ட' என்ற
to Qajafi, faith Glast.
இதைக் கேளு கீழே போடு'
சன்று கொண்டிருந்த கடை ஒன்றின் முன் வர் இதைக் கேட்டு
ன்ன சமாதானம் பேச அல்லது சரணடை வந்தார்களா? என்று
ழுவில் வந்த ஒருவர் ரைத் தேடி ஓடினார். க்க ஆனால் ஊர்வ விளையாட்டு மைதா
னத்துக்கு வந்துவிட்டது. அவர் அமைப்பாளரைத் தேடிக்கண்டு பிடித்தாரா இல்லையா அமைப்பா GAT fi அக்கோஷத்தைத் தடுத்தாரா இல்லையா என்பது எமக்குத் தெரி
யவரவில்லை.
*** *** *** நேரம் இரண்டரை புகையிரதப் பிரயாணம், வெயில், களைப்பு
Ghose الأنجولاتهم வலித்தே புறப்பட்ட
தால் சாப்பிடாதவர் பலர் பெரும்
UITGDITCBGOTTst SITÜLGlLeßléö60a) என்றே கூறலாம். புளொட் இயக்கம் கொழும்பிலி ருந்து சென்ற சமாதானவாதிகளுக் குச் சாப்பாடு தருவதாக முன்னரே ஏற்பாடு
பிரயாணக்களையும், வெய்யிலில் ஊர்வலத்தில் நடந்த களையும் ஒருங்கே சேர பலர் மைதானத்தி லேயே உட்கார்ந்து விட்டார்கள் சாப்பாடு வரக்காத்திருந்தோம்.
வாசுதேவ நாணயக்கார
வை. பி.டி. சில்வா
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர
அமைப்பாளர்களை தேடினர் மக்
&gir.
அமைப்பாளர் வந்து சொன்னார். 'அவர்கள் காலை வாரி விட்டார் கள்' என்று
இடையில் ஏதோ அலுவலாக வாசு வைக் காணவில்லை என்று தேடி னார்கள் அமைப்பாளர்களின் ஒரு வர் சொன்னார். 'ஊர்வலத்தின் இடையிலேயே வாசுவை சாப்பாட் டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர் புளொட்டினர் என்று. ஆரியக்கூத் தும் காரியக்கண்ணும் தான்
பலர் மைதான வளவிலேயே அசதி யால் படுத்துவிட்டனர். மாலை ஐந் தரை மணியளவில் கூட்டம் ஆரம் பமாகியது. எல்லாக்கட்சிகளின் பிரமுகர்களும் மேடையை நிறைத் திருந்தார்கள். ஒரு சிலர் சமாதானத் தின் அவசியம், போரின் அழிவு என்பன குறித்துப் பேசினார்கள் பெரும்பாலான கட்சிப் பிரமுகர்க ளுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொண்டு பேசினார் களா என்பது இருந்தது. புலிகள் சமாதானத்திற்கு எதிர் என்றார் ஒரு பிரமுகர் பிறகு அவரே இலங்கை அரசாங்கம் தீர்வை வைத்து புலிகளுடன் பேசித்தீர்க்க வேண்டும் என்றார்.
சந்தேகமாகவே
தாங்கள் ஜனநாயக நீரோட்டத் திற்கு வந்தது போல் புலிகளும் வந்து விட வேண்டும் என்று பேசி னார். எமக்கு முன்னால் நின்றவர் தனது நண்பரிடம் கேட்டார். ஜன நாயக வழிக்கு வந்து எட்டு வருசத் திலை என்ன எடுத்தவை?
அவர் பதில் சொன்னார். எம்.பி. போஸ்ற், பஜிரோ, பாராளுமன்றம் போதாதோ?
--- *** *** இந்த மாதிரியாக சமாதானத்தை பற்றியும் பாசிசத்தைப் பற்றியும் இந்தக்கட்சிப் பிரமுகர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள் மைக்கை விடுவதாயில்லை.
தமிழனிடம் இராச்சியத்தைக் கொடுத்தாலாவது திரும்பப் பெற்று விடலாம். மைக்கைக் கொடுத்தால் திரும்பப் பெறவே முடியாது என்று யாரோ சொன்னது அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.
ஆக, கடந்த 7 வருடங்களாக நடை பெற்று வந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும், இந்நாட்டில் பல இன மக்களும் சமத்துவத்துடனும், சுய கெளரவத்துடனும் வாழ வேண் டும் என்ற நன்நோக்கில் ஆரம்பிக் யாத்திரை முயற்சி கறையான் புத்தெடுக்க கரு நாகம் புகுந்தது போல் அரசியல் La fu GNGOTHIG) விழுங்கப்பட்டு அவர்களுடைய சமாதான (?) முயற்சியாக கீழிறங்கிவிட்டது தான் துரதிர்ஷ்டம்
கப்பட்ட சமாதான

Page 10
1. 986. பின் மலையகத் தில் எழுந்த எழுச்சியின் காரண மாக ஆட்சியாளர்கள் இளைஞர்க ளைக் கைது செய்து அடக்க எண் ணம் கொண்டனர். பலரைக் கைது செய்து சித்திரவதை செய்து எவ் வித விசாரணையுமின்றி நீண்டகா லமாக தடுப்புக்காவலில் வைத்தி ருந்தனர்.
கியது மக்கள் மிகவும் ஆவலுடன்
சந்திரசேகரன் இ.தொ.கா. சார்பா கப் போட்டியிடுவார்.
தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவார் என்று எதிர்பார்த்த
தலைவர் தொண்டமான்
வண்ணம் இருந்தனர். அபேட்சகர் மனு தாக்கல் செய்ய இரண்டு நாட் கள் இருக்கும் போது அபேட்சகர் பட்டியலில் சந்திரசேகரனின்
டன் சமத்துவ அந்நிலையில் கள் தேசிய கொண்டு ஏன யல் அதிகார தங்களின் செலுத்த முடி கொள்களை கத்தைக் கொ6 யல் கட்சி அை
தடுப்புக்காவலில் வைத்திருக்கும் இளைஞர்களிைவிடுதலை செய்ய வேண்டுமென தனிப்பட்ட முறை யில் தொண்டமானிடம் வற்புறுத்தி வந்தார் சந்திரசேகரன் இ.தொ. காங்கிரஸின் திட்டமிடல் குழுவி டம் வேண்டுகோள் விடுத்தார். எவரும் அதற்கு ஆதரவு அழிக்க வில்லை. சிறையில் வாடுவோர் LDG)alous, LD53, Grfeit diffia)LD53, T3, அவர்களின் நல் வாழ்விற்காக சமூக உயர்வுக்காக செயற்பட்டவர் கள் என்ற எண்ணமும், அனுதாப மும் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்த வர்களுக்கு ஏற்படவில்லை. எனவே, இ.தொ.காங்கிரஸிற்கும், அரசுக்கும் சிறையினில் இருப்போ ரின் விடுதலை சம்பந்தமாக வற்பு றுத்த சத்தியாக் கிரகப் போராட்டம் செய்தார். இது இ.தொ.காங்கிரஸ் அரசுடன் இணைந்து போகும் செய லுக்கு முரண்பாடானது என்று அமைப்பை விட்டு வெளியேற்றச் சிலர் வற்புறுத்தினர் படித்த இளை ஞர்களை இ.தொ.காவின் பக்கம் இழுப்பதற்கும், இக்கால அரசியல் சிந்தனைக்கு ஏற்ப பேசி மக்களைக் கவர்வதற்கேற்ற திறமை வாய்ந்த பேச்சாளராகவும் இருப்பவரான பெசந்திரசேகரனை அகற்ற தலை வருக்கு விருப்பமில்லை. திறமை மிக்க இவரின் திறனைப் பயன்படுத் தவே அவர் எண்ணினார். இ.தொ. காவில் மக்கள் செய்வாக்கு இவ ரின் பக்கம் பெருகியது. இதனால் அமைப்பிலிருந்து விலக்கவும் முடி யாமல், உயர்த்தவும் முடியாமல் தடுமாறினார். இவர்களின் இத்தடு மாற்ற நிலை மக்களுக்கு நன்கு புரிந்தது.
தலவாக்கொல்லை நகர சபைத் தேர்தலில் சந்திரசேகரனின் பெயரை அபேட்சகர் பட்டியலில் சேர்க்குமாப்போல் சேர்த்து பின் ஐ.தே.கட்சி விரும்பவில்லை யென்று கூறி வாபஸ் வாங்கிக் கொண்டதன் மூலம் இத்தடுமாற் றம் தெளிவாகியது. அவர்கள் கேட்ட ஒரு பொம்மையை அபேட் சகராக நியமிக்க ஐ.தே.கட்சி சம்ம தம் தெரிவித்தது. மாகாணச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசே கரனையே இ.தொ.கா.சார்பாக நியமிக்க வேண்டும் என பகிரங்க மாக தலைவர் தொண்டமான் அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சந்திரசேகரனைப் போன்ற அறிவு ஜீவிகளைப் பாரா ளுமன்றம் அனுப்பவேண்டுமே தவிர மாகாணசபைக்கு அல்ல என மக்களிடம் பகிரங்கமாகவே கூறி னார் மக்களும் திருப்பதியடைந்த னர் சந்திரசேகரனைப் போன்ற சமூக முன்னேற்றத்தில் உணர்வு உள்ளவர்களை ஐ.தே.கட்சி விரும் பாது என்ற எண்ணத்தில்தான் இவரை தனது அபேட்சகர் பட்டிய லில் சேர்க்க விரும்பவில்லையோ தெரியவில்லை.
1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்காலம் நெருங்
பெயர் இல்லாததைக் கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர்.
இ.தொ.கா. அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று எண்ணி எமாந்தது போதும்
LDGOGDULUS, LDö5956dfl6oT
அரசியல் சக்திபடைத்தவர்களாகத் திகழும் இ.தொ.கா. இந்தப் 15 வரு
டங்களுக்குள் உருப்படியாக எதை
யும் சாதிக்கத் திறமையற்று இருக் கும் போது இனிமேலும் நம்பிஏமா றமுடியாது. சுயநலத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்து சமூகத்தை ஒதுக்கி வைத்தவர்களுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க சந்திரசேகரன் தேர்தலில் போட்டி இட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இவ் வேண்டுகோளை ஆதரித்து தொழிலாளர்கள், இளைஞர்கள் புத்திஜீவிகள் அனைவரும் ஒரு சக் தியாக அணிதிரண்டனர். சந்திரசே கரன் தன் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டவர்களின் ஆணையை ஏற்று முழுநேர அரசி யலில் ஈடுபட தேர்தல் களத்தில் இறங்கினார்.
சந்திரசேகரனும் அவரின் நண்பர்க ளும் ஒரு குழுவாக செயல்பட்ட னர். தேர்தல் முடிந்ததும், மலைய கத்துக்கென ஒரு தனியான அரசி யல் கட்சி அமைத்து இயங்குவதெ னத்தீர்மானித்து தேர்தல் பிரசாரக்க ளத்தில் உற்சாகமாக இறங்கினர் மலையக மக்களுக்கு ஒரு தனி மாகாண சபை வேண்டும்; மலை யக மக்களுக்கு தொழில் வழங்கி; அன்றாடம் வாழவைக்கும் தேயி லைத் தோட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் இலங்கையின் ஏனைய மக்களுக்கு
தொடர்ந்து ெ னுக்கு வாக்க காரத்தைக் மென தேர்தல் டுகோள் விடு
முதன் முறை மாவட்டத்தில் ஆர்வத்துடன்
சந்திரசேகரன் செய்த சத்தியாக்கிரக
துணிந்து இர (:Lo60L56rfldi) ( ளும், மலைய
டைப் பிரச்சின் குத் தெளிவு ட
ᎧᎫᎶᏡᏤ LᏝ)6ᏡᎶᎠᏓl. கங்கள் சாதி அரசாங்கத்தில் தொழிற்சங்கத் சாங்கத்தின் அமைச்சர் இந்த 12 வரு என்ன? என்ற அரசியல் மே
LDT00I GGITLDIG சேகரனின் ( அறிய அனை வத்துடனும், பார்த்த வண் 1986) | () எழுச்சிமிகு ட தொடங்கியது றிக் கொடியை எனினும்
அவரது ஆத 56T 2-sög-ITa;LD பது விளங்கிய
இத்தேர்தல் 8 அரசியலில் யாக அமைந் சந்திரசேகரன்
விரி,தர்மலிங்க
வழங்குமாப் போல் கணியும் - வீடும் வழங்க வேண்டும் இலங் கையில் பிறந்தவர்கள் அனைவ ரும் இலங்கைப் பிரஜைகளே! எனப் பிரகடனம் செய்ய வேண் டும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; இவைகளை நிறை வேற்றுவதுதான் மலையக மக்க ளின் ஆரம்ப அரசியலாகும். அப் பொழுதுதான் இலங்கை மக்களு
அரசியல் ச
டதை, பல ஆ வாழ்க்கையை வேற்றனர். ே GROLDu Glais â தேவைகளை கொள்ள மு உணர்ந்த ம இணைந்து
காட்ட முன் ெ
 
 
 
 
 
 
 

LDPf3 08.
1995
பமாக வாழமுடியும்.
தான் மலையக மக் அரசியலில் பங்கு ழகளுக்கேற்ற அரசி பீடத்தை அமைக்கத் பங்களிப்பினைச் டியும். எனவே இக் நிறைவேற்றும் நோக் ண்டு தனியான அரசி மத்து மலையகத்தில்
கள்
சயற்பட சந்திரசேகர ரித்து உங்கள் அங்கீ
கொடுக்க வேண்டு
GLD60L GG flå). GGu68or
க்கப்பட்டது.
ரயாக நுவரெலியா
மலையகத் தமிழர் அரசியலில்
அரசியல்
ங்கினர்.
கொள்கை முழக்கங்க க மக்களின் அடிப்ப னைகளும், மக்களுக் படுத்தப்பட்டன. இது பகத்தில் தொழிற்சங் த்தவைகள் என்ன? | அங்கம் வகிக்கும் தின் தலைவர், அர அதிகாரபீடத்தில் பதவியைப் பெற்று டங்களுள் சாதித்தது கேள்விகளுடன் டை அறிவு பூர்வ த் திகழ்ந்தது. சந்திர தேர்தல் முடிவினை ாத்து மக்களும் ஆர் ஆவலுடனும் எதிர் ணம் காத்திருந்தனர். லயகத்தில் எழுந்த யணம் வீறு போடத் இத்தேர்தலில் வெற் நாட்டவில்லையே சந்திரசேகரனையும், வாளர்களையும் மக் க வரவேற்றனர் என்
粤、 1ளம் மலையகத்தின் ஒரு திருப்பு முனை தது. மலையகத்தில் தலைமையில் புதிய
க்தி உதயமாகிவிட் ண்டுகாலமாக நலிந்த வாழ்ந்தவர்கள் வர தாழிற்சங்கத் தலை ழ் வாழ்க்கையின்
நிறைவேற்றிக் டியாது என்பதை கள் இவர்களுடன் தங்கள்
ந்தனர்.
சக்தியைக்
அறத்திருப்
உஷ்ணத்தின் கதை இரத்தம் எல்லாவற்றையும் அது இழுத்து
இன்னும் இன்னும் வலியூட்டியது. ܪ
சிவந்து போயின.
நான் ரயிலுக்காகக் காத்திருக்கிறேன்.
இது பனி உதிரும் காலம் மலைகளின் மார்புக்கச்சையை одироко разд.5) முகில்கள் சுகம் காணும் இலேசாய் மிதந்து மிதந்து տoհնպայմ:
நிலா ஒளியை துரையெழக் காய்ச்சி அள்ளி வியதுபோன்று பனித்திரள் கொட்டிக்கிடந்தது. பஞ்சில் நசிபடும் மென்மை அதுக்கு
எனது உடலின் உஷ்ணத்தை குளிர் தின்றுகொண்டிருந்தது, இனிப்பின்மேல் மொய்த்த
எறும்புக் கட்டம்போல,
வாரி குடைந்து
எனது முகம் காது எல்லாம்
விரல் நகங்களை கதையிலிருந்து பிளக்கும் வெறி அதுக்கு
ஒவ்வொரு நிமிடமும் தனது பெறுமதியை உணர்த்திக்கொண்டிருந்தது. இரக்கமற்ற நிமிடங்கள்
என்மீது குளிர் ஊற்றி த்ெதிரவதை செய்கின்றன. நான் வழிநெடுக கொட்டிச் சிந்திய நாட்களின் ஆவியாய் என்னைப் பிய்த்துப் பிடுங்குகின்றன, நிறைவேறாத ஆசைகளுடன் இனிவரும் காலங்களையாவது நான் பத்திரப்படுத்த வேண்டும்
பால8ம76ன்
நான் இறந்து கொண்டிருக்கிறேன் அது எனக்குப் புரிகிறது கடமையுணர்வு மிக்க விரனை ஒத்த என் இதயம் தளர்ந்து பின் வாங்கத்தொடங்கிவிட்டது. சுதந்திரமான காற்றை சுவாசிக்க விரும்பிய என் சுவாசங்கள் முக்கினுள்ளேயே முடங்கிப்போகின்றன. உற்சாகமான விடியல் பொழுதை கிரகிற்கும் என் கண்கள் பார்வையிழந்து பார்ப்பவையெல்லாம் பயங்கரமாகத் தெரிகின்றன. ஓயாமல் கரையும் ஒரு காகத்தைப் போல அல்லது காலை நேரத்து அணிலைப் போல வெளியே களகளக்கும் என் வார்த்தைகள் உதடுகளினுள்ளேயே புதைந்து போகின்றன. இன்னிசைகளா? என்னால் கேட்கவே முடியவில்லை! என் உணர்வுகள்
riger (artnGQGu என்னை விவாகரத்துச் செய்துவிட்டன போலும் எனினும் உனது கண்ணீருடனான இந்தப் புலம்பலை நிறுத்துகிறாயா. வேண்டுமானால்
உரத்துப் பாடு அந்த
சுதந்திர கீதத்தை இசைத்து முழங்கு அந்த
சோக கீதத்தை என்னுடைய இழப்பு உன் கண்ணின் மூலம் எனக்குள்ளேயே கழுவி விடப்படாமல் உலகம் புரிந்து கொள்ளட்டும் அவர்களிற்கான இந்த இழப்பை

Page 11
சரிநிகள்
பெப். 23 - ம
、
பாலச்சந்தர் சொன்ன அளவுக்கு சொல்லாவிட்டாலும் தமிழின் முக் கியமான இன்னொரு நெறியாளர் மகேந்திரன் ஆவார். இவர் திரைப் படங்களின் பல்வேறு அம்சங்க ளைச் சித்தரிக்கவில்லை. ஆனா லும் பெண்களுக்குரிய நம்பிக்கைக் கீற்றுக்களை, வாழ்க்கையில் உள்ள போராட்டங்களைத் தந்துள்ளார். முணுமுணுப்பே ஆயினும் அவை அழுத்தமான முணுமுணுப்பாகும் உதிரிப் பூக்கள் என்னும் மகேந்தி ரன் திரைக்கதை வசனம் எழுதி நெறியாள்கை செய்ததிரைப்படமா கும். கணவனின் கொடுமைகளைத் தாங்கும் மனைவி மனைவியின் தங்கையைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி மனைவியிடம் கேட்கிறான் கணவன். 'எனக்கு இன்னொறு புருஷன் வேண்டும் என்று நான் கேட்டால் நீ என்ன செய்வாய்' என்ற கருத்துப்பட கேட்க விரும்புகிறாள் மனைவி ஆனாலும் அவள் கேட்கவில்லை. இது சிறு முணுமுணுப்புத் தான் ஆனால் அழுத்தமான முணுமு ணுப்பு. கிராமத்தில் ஒரு பெண்கண வனால் தாய்மைப் பேறு தனக்கு வாய்க்காதோ என்ற சூழலில் கெட் டுப் போகிறாள். மன்னித்து ஏற்றுக் கொள்கிறான் கணவன். இது பூட் LT25 பூட்டுக்கள் திரைப்படமா கும். நுண்ணிய உணர்வுகளை இப் படம் சித்தரிக்கிறது. மகேந்திரனின் மெட்டி, நண்டு ஆகிய திரைப்ப டங்கள் முக்கியமானவையாகும். நண்டு எனும் திரைப்படம் கண வன் மனைவியருக்கான உறவி னைச் சித்தரிக்கிறது. வேற்று மொழிக்காரனான கணவன் புற்று நோயால் இறக்கிறான். அவள் |அநாதரவாக விடப் படுகிறாள். ' இந்த உலகத்தில் நீ போராடித்தான் வாழ வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்ப்தில்லை' எனக் கருத்துப்பட கணவன் கூறுவது போல அமைகிறது. மெட்டி எனுந் திரைப்படம் குடிகாரக் கணவனைக் கைவிட்டு தனது இரு மகள்களு டன் வாழ்க்கை நடாத்தும் ஒரு பெண்ணின் கதையாகும். அவர்
கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
ஓரளவுக்குக் காட்டப்படுகின்றது. தாலியும் அறுத்து குங்குமத்தையும் அழித்துப் பெண்களுக்கு எல்லாம்
பெண்ணிலைவாத நோக்கில் தமிழ்ச்சினிமா =
குங்குமத்திலேயா உலகம் அடங்கி இருக்கிறது என்று சொல்ல வைத்து கல்லானாலும் கணவன் புல்லானா லும் புருஷன் என்ற கோட்பாட் டைத் தகர்த்துகல் கல் தான் புல் புல் தான் என்று சொல்ல வைத்த திரைப் படமாகும்.
ருத்திரையாவின் அவள் அப்படித் தான் என்பது இன்னொரு முக்கிய இன்று
எமது சமூக அமைப்பால் பெண்க
மான திரைப்படமாகும்.
ளின் நிலையை இனம் காட்டுவதும் விமர்சிப்பதும் என்ற தரத்தைக் கொஞ்சம் தொட்டிருப்பது படத் தின் சிறப்பம்சம் ஆண்களிடம் இருந்து ஏமாற்றத்தையும் வெறுப் பையும் செக்ஸிற்கான எதிர் பார்ப் புக்களையும் மட்டுமே பெற்றுக் கொண்ட மஞ்சு பெண்களைப் பற்றி ஒரு விவரணத் திரைப்படம் தயாரிக்கின்ற இன்ரலெக்சுவல் அருன் ஆகிய இருவரும்தான் படத்தின் மையம் பெண்களுக்கு இந்த சமூக அமைப்பில் கிடைக்கும் ஒரு இரண்டாம் நிலையை ஒரு வகை அடிமைத்த னத்தை அறிவு பூர்வமாக தாங்கிக் கொள்ள இயலாத பாத்திரமாகச்
L LogFLDITIGOT
சித்திரிக்கப்பட்டுள்ள மஞ்சு எல்லா ஆண்களையுமே வெறுக்கும் ஒரு இயல்புள்ளவளாகக் காட்டப்படு படத்தின் முடிவிலும் கூட திருமணமாகி வரும் அரு ணின் மனைவியிடம் "வுமன்ஸ் லிப
கின்றாள்.
ரேசன் பற்றி என்ன நினைக்கிறீர் கள் என்று கேட்க, மிகவும் கிராமத்
ணிைன்
அவள் அப்படித்த திரைப்படம் பற்றி அ வும் சமுதாயப் பொ கட்டுரையில் கூறிஇ னிக்கலாம். "அவ தான் என்னும் திரை வழக்கமான
இருந்து மாறுபட்ட ணைப் பற்றியது. அ திருமண அவள் கன்னி இல6ை டுமே இப்படத்தின் ஆனால் அப்படி ஒரு
9 GJ GT
படைப்பாளரால் ஏ வில்லை. நீதி, போத றார். இப்படி ஒரு பெ இயற்கையாக இவரு லைப் போலும் கார கின்றார். ஒன்றுமில் அம்மா அப்பாவுக்கு இருக்கவில்லை.
நிலையை அவளாகத் கவில்லை. அவள் தாக அவளே ச்ொல்கி பெண் விடுதலை பற் துரத்தப்பட்டத மேலும் பணம் தேை
στη L
னொரு பெண்ணைத் கட்டிக் கொண்டு நிற்க அளவுக்கு அவள் பெ பற்றிய எண்ணங்கள் இரண்டு உறவு கொண்டுவிட் ஒரு யதார்த்த இய
யைக் கூட இங்கு
LDT66)6.
எதிர்ப் போதனைகளி டுக்கொண்டு கிழிபடு 6ITII:5TV o(LD5ITIL, நிலையில் ஆண்களு பூண்டது மூலம் வி நினைக்கும் பெண்கள் பெண் இயக்கத்தின் அ வெளிக்காட்டுகிறது. போதனை இரண்டுக் காதலர்கள் உள்ள ெ தெருவில் நின்று 6 என்பது தான். இந்தப் பின் இத்தகைய பெண்
வுடன் பார்ப்பவர்
துத் தன்மை கொண்ட அப்பெண் இவள் என்ன கேட்கிறாள் என்ற மாதிரி அருனை வினாவ அருண் கேள்வியை விளங்கப்படுத்திய பின் அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறாள். நீ கொடுத்து வைத்தவள் என்ற தொனிப்பட மஞ்சு பதில் கூறுவது இது வரை காலமும் பெண்கள் தொடர்பாக அவள் வைத்திருந்த கருத்துக்களில் இருந்து அவள் பின் வாங்குவதகா வும் யதார்த்தத்தில் பெண்களின் உரிமை சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியானநிலை போன்றவற்றில் அவள் நம்பிக்கை இழந்ததாகக் காட்டுவதாகவும் உள் துெ.
sifaon ரவி
QasimTciT GJITÍSSIGT GTIGST, டர் பரிவு ஏன்? தவறு செய்து விட்ட
கொள்ள முடியாதபடி
லில் எனன சிக்கல்? மார்களுடன் துரத்தப் லர்களை ஏற்கும் நடுத் தெருவை விடச் தண்டனை உண்டு 6 லாமா?" இவை அம்
தாகும்.
 
 
 
 
 
 
 
 
 

ர்ச் 08,
1995
ன் என்னும் b68)Lu ģAGOMLIDIT றுப்பும் என்ற |ப்பதைக் கவ அப்படித் JLJL LLb GL JGżoT
ரூபத்தில் ஒரு பெண் 6u6İT QALUGöT. மாகாதவள்.
என்பது மட் யதார்த்தம்.
GlL JGżeTGOOGOOT
p& (Մ)լգա னை செய்கி ண் இருப்பது *கே படவில ணம் காட்டு Da). Joeu GT
GT68) LouT3,
தற்சமய தேர்ந்தெடுக் துரத்தப்பட்ட றாள். அவள் றிப் பேசுவது 5ால் தான். வயுள்ள இன் துண்டைக் ச் சொல்லும் ண் விடுதலை போலித்தன பேருடன் டாள் என்ற ற்கை நிலை போதனை - láb) 9|395L"JLIL’ கிறது. பொரு அதிகாரமற்ற வடன் உறவு டுதலையாக ன் பாத்திரம் ஆதாரங்களை படத்தின் கு மேற்பட்ட ண்கள் நடுத் ங்குவார்கள் படத்துக்குப் TT 9568)GITÚJ LJ (f) ள் புரிந்து D
றார் டைரக் வள் என்ன ாள்? புரிந்து அவள் செய தவறாத தாய் படாமல் காத பண்களுக்கு கடுமையான ன்று சொல்ல பையின் கருத்
OGOGO Hisenå fugsmgå egnUinpu6ghedsdusalenson
டுெளுகிளிய விஜோத்ள அவர்களால் தமிழில் மொழிபெயர்த்தெழுதல் வலை என்ற இச்சிறுகதைத் தொகுதியில் வெவ்வேறு ஐந்து சிங்கள எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கியுள்ளன.
மடுளுகிளிய விஜேரத்னலின் வலை என்ற கதையும் சோமரத்ன பாலகுரிய | ali an, o ang சிறுகதையம் வரடங்குக்க த்தையும் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளையும் நன்கு சித்திரித்துக்காட்டுகின்றது உள்ளூர் வாலி LL TLLLL ZTTTTTTTTLL eeTT TTMT e T TT t L TM0L LZtt LL LLTTLLLLL களைப் பாடசாலைக்கு அனுப்பக்க வழியற்றவனாகவும் உள்ளான் அவ னது குடும்பத்தினர் வெறும் மரவள்ளிக்கிழங்கை அதுவும் பற்றாக குறைய கவே உண்ணும் நிலையில் உள்ளனர் ஊரடங்குச் சட்டத்தாலும் இராணுவ மிரட் லாலும் சாகிரிஸ் டும் வேதனைகளை வலை என்ற சிறுகதை மூலம் மடுளுகிய விஜேத்ள நன்கு வெளிபடுத்தியளார்
ங்கில மொழிபடத்துடன் சிரேஷ் தராதரப்பத்திரம் சித்தியடைந்த ரன qqq LLLLLLLLM TTTT TTT T MLLLLLL LL LLL S Y TMMMLtM S ZMT eMMTTTL
விவேதனையும் வண்டியையும் சந்தைக்க டிடத்தையும் வகிப்பிடமாகக் கொண்டிருப்பதையும் போராளிகளுக்கு லணவு சமைத்துக் கொடுத்தலர் என்ற குற்றத்தைக் கிமத்தி பொலிசாரால் கைது செயல் டு டும் சித்திரவ qeMTM L L L L L S L ttt L LLLL LL L LLLLLL TTTM L L L T TLT L TTTT L TTTTS இச்சிறுகதை ஊரடங்கு உத்தரவு இராணுவ பொலிஸ் கெடுபிடி தொழிலின்மை வறுமை ாலம் மக்கள் யாவருக்கும் பொதுவானது சிங்கள தமிழ் என்ற இேைசதம் அவற்றிற்கில்லை என்பதை இலை எடுத்துக்காட்டுகின்
சரத் விஜேசூரியவின் தந்தை ஜயதிலக்க கம்மல்லவிரவின் கறுப்புக் LLL LLTTT TTT S T TTT TTT LLLTTT LLLLLL ZT L MLL கதைகளும் கொண் தே இத்தொகும் இவை பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துபவைகளாகவே இருக்கின்றன
வெளிநாட்டு எழுத்தாளர்களைத் தெரிந்து வைத்திருக்குமளவிற்கு சிங்கள எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்களையோ தமிழ் எழுத்தாளர்கள் சிங்கள் எழுத்தாளர்களையோ ரிந்து வைத்துக்கொள்வதில்லை என்றும் இதனால் இரு இனங்களுக்குமிடையேயுள்ள துன் துயரங்களையும் பழக்கவழக்கங்க ளையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதனால் விரிகல் விரிந்து கொண்டே டோகின்றது என்றும் தமிழ் மக்களிடையே வாழ்ந்து தமிழ் ஆகான்களிடம் கல்விகற்ற மடுளுகிளிய விஜேரத்ன கூறுவது சிந்திக்கத்தக்கது
இளங்கதிர்-94
Hidgésistalh, BungammÜuchamadagash, kuungsam
eATLL kOTTt tLLL S LLLLLLMT TT TTL L M L T L T TT T TM போது இது முக்கிய சஞ்சிகையாக தமிழ் அறிந்தோ உணர்ந்திருந்தனர். செல்வநாயகம் வித்தியானந்தன் கைலாசபதி சிவத்தவ
வேலுவில்னை கண்முகதாஸ் தில்லைநாதன் முதலானே ஆய்வுக்க டுரை கள் எழுதியிருந்தனர் இலங்கையின் சிறப்புவாய்ந்த அறிஞர்கள் இச்சஞ்சிகை LLLLL L M L L L L L ttt L L L Y rT TT L LLL TTTYq 0eTTMTTTT TLTTT T M
M TM ML YTT LLL LLTLTLL T tTMM LLLL LLLTT T M M T TMM சான்றாதாரமாகக் கொண்டு தமது க இரைகலை வரைவ.
இல்லி யங்களெல்லாம் முற்காலத்தில் நடந்தலை தற்போது இலகதி சஞ்சி eTMTS SSLLLLL T S L L S SS e TSS SSSSttSttLLL T SL SS StLLt
it?
i jo Cito Fionë njohja e maj in som ergo ့်် နှီ မွိုးနှီးမြို့ சமுதாயம் இது எனும் சிறுகதையும் இளஞ்செல்வி எழுதிய சிலவேளை LM L MM eee J T ee TOMMt M MM J MM MTMM q E LM LMS இப்படியும் தான் கட்டுரைஎன்று வருகிற போது எம் நான் அவர்கள் ஏ கே ராமானுஜன் ற்றி எழுதிய கட்டுரை குறில்லி லேண்டியது வைத்திய கலாநிதி ஆனந்தமூர்த்தி எழுதிய பல்லுப் போனால் எனும் கட்டுரையும் பரவாயில்லை எனலாம் வேறு சில கட்டுரைகளையும் குறிப்பி முடியும் q q eM L M Z L LZ TLLM SLLL0T LLL TTTT L O M S TTT Y M ee eeee eTtM L M LL திய தமிழ்த் திரையிசைப்பாடல்கள் சில குறிப்புகள் எனும் கட்டுரை வெறும் தகவல்களைத்தருகின்றனவாக அமைகின்றன
(0.37265/67.

Page 12
மார்ச்
Tென் அப்பாவைப் பற்றி விந்தையான பல நினைவுகள் என் மனதில் பதிந்திருந்தாலும் அவற் றில் எப்பொழுதும் ஆசையுடன் நினைத்து மகிழும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருவதுண்டு அந்தச் சம்பவம் உப்புச்சப்பற்ற ஒரு நிகழ்ச்சி என்று நீங்கள் எண்ணக்கூடும் ஆயினும் அது என் நினைவலைக ளில் கலக்கும் போது நான் அடையும் ஆனந்தமோ அளப்பரியது. இந்தச் சம்பவம் ஏன் என் மனதோடு ஒன்றித்துள்ளதென்றால் என் தந்தையின் சில பழக்க வழக்கங்களை மீறிய தன்மை அதற்குள் இருந்து வெளிப்பட்டதோ என்று தெரியவில்லை. நான் மிகவும் பாராட்டி நினைத்துப்பார்க்கும் அந்த சம்பவம் தான் என்ன? அதனை விபரிக்கும் முன் னர் என் அப்பா எப்படிப்பட்டவர் என்பதை Silo Iä. குவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கி றேன். எட்டு சகோதர சகோதரிகளிடையே நான் தான் கடைக்குட்டி நான் சொல்வதற்கு முற்படும் இந்தச் சம்பவம் நிகழ்ந்தபொழுது எமது குடும்பத் தில் யாருக்கும் தொழில் கிடையாது மூத்த அண் ணர் அக்கா இருவரைத் தவிர நாம் எல்லோரும் படித்துக் கொண்டிருந்தோம் அப்பொழுது மூன் றாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மாதான் பாடசாலைக்கு என்னைக் கூட்டிச் சென்று சேர்த்தாள் பின்னர் அப்பாதான் தின மும் கூட்டிச் சென்றார். அப்பாவின் தொழில்துணிம ணிைகள் விற்பது பாடசாலையில் என்னை விட்டு விட்டு உடனடியாக வீடு திரும்பும் அப்பா துணிம ணிகளை அடுக்கி கட்டுகளாக எடுத்துக் கொண்டு விற்பதற்கு சந்தைக்குக் கிளம்பி விடுவார் வாரம் ஏழு நாட்களும் தவறாமல் விற்பனைக்கென்று சந் தைகளுக்குச் செல்வது அவரின் தொழிலாகும் சாவு வீடோ கல்யாண வீடோ இருந்தாலன்றி வேறு எந் தக்காரணத்திற்கும் விற்பனைக்குச் செல்லாமல் அப்பா தன் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை எங்கள் குடும்பத்திலேயே எந்த வொரு முக்கியத்துவமான நன்மையான காரியங்க ளாயினும் அவரை இருத்தி வைப்பத என்பது அவ் வுளவு சுலபமானதல்ல. அப்படி அவர் வீட்டில் நின்ற ஒரே ஒரு நாள் என் அக்காவின் பூப்புனித நீராட்டல் நடந்த நாள் தான் என்று என் அம்மா கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். "நான் வீட்டில் இருந்தால் பத்து வயிறுகளுக்கு சோறு போடுவது எப்படி?" என்பதுதான் அவர் வாயில் இருந்து உடனடியாக வெளிவரும் பதில் வார்த்தைகள் அதனால்தான் எப்பொழுதும் தன் னிச்சையாக செயல்படக்கூடியவராக இருந்தார். அப்பா எங்கள் மீது இரக்கம் இல்லாதவர் என்றுதான் நினைத்தேன். அவர் ஒருமுரட்டுமனிதர் என்ற கருத் துதான் என் சின்னஞ் சிறு வயதில் மனதில் பதிந்தது. சந்தையில் ஒரு முறை ஒருவனோடு வாய்த் தர்க்கம் ஏற்பட்டபொழுது துணிவெட்டும் கத்தரிக்கோலால் குத்தி பொலிஸ் நிலையம் சென்ற கதையெல்லாம் அம்மா விழிகளில் பயம் பொங்கக் கூறுவாள் அக் கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் அப்பாவுக்கு சில சமயங்கள் தர்க்கங்கள் ஏற்படுவதுண்டு. அந்தச் சமயங்களில் எமது வீடு சோகத்தில் ஒரு மரண வீடாக மாறும் எமது அதிர்ஷ்டத்தின் காரணமோ, என்னவோ சுலபமாகக் கோபப்பட்டு எவரோடும் சர்ச்சையில் இறங்க தூண்டப்பட மாட்டார் எங்களு டன் கூட தேவையென்றால் அன்றி அப்பா பேச மாட்டார் என் நினைவுக்கெட்டியவரையில் எமது பெரியண்ணனுடன் அப்பா கதைத்ததை நான் பார்த் ததில்லை. இதற்கு என்ன காரணம் என்று அம்மா சொன்னார் முன்பு ஒரு முறை துணிமணிகளைச் சைக்கிளில் கட்டி சந்தைக்குப் புறப்பட ஆயத்தமாக நின்றபொழுது பெரிய அண்ணன் கவனக் குை வாக கை நழுவி சைக்கிளை வீழ்த்தி விட்டாராம் அதனால் கோபம் அடைந்த அப்பா துணி அளக்கும் அடிமட்டம் உடையும்வரை அண்ணனை அடித்தார். அந்த அடிகளின் வடுக்கள் இன்னமும் அண்ணனின் முதுகில் நினைவுச் சின்னமாக இருக்கின்றது. அப்பா இவ்வளவு கோபக்காரராக இருந்தபோதும் அம்மா மேல் கோபம் கொள்ளாமல் இருந்ததுதான் எங்களுக்கெல்லாம் நினைக்க முடியாத ஒரு ஆச்சரி யமாகும். ஆனாலும், அது உண்மை தான் அப்பா வெளியில் சென்றிருக்கும் சமயங்களில் கூட நாங் கள் சுதந்திரமாக விளையாடுவதற்கோ கூச்சலிடுவ தற்கோ தைரியமற்றவர்களாக இருந்தோம் அப்பா வின் இந்த கண்டிப்பான தன்மையினால் நாங்கள் எல்லோரும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில்தான் வாழ்ந்தோம் இப்படியாக அப்பாவின் குணாதிச யங்களை மேலும் மேலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் எவ்வளவு சொன்னபோதி லும், அவற்றிலிருந்து ஒன்றை மட்டும் காணக்கூடிய தாக உள்ளது. அப்பா முரட்டுத்தன்மை உள்ளவ ரென்றும் மோசமானவரென்றும் உடனே Ga, TULL டும் மனிதரென்றும் சிறு வயதிலிருந்தே தந்தையின் இந்த குணாம்சமான செயல்களை அவதானித்து வந்ததால் அவரிடம்
எனக்கு நிறையப் பயம் இருந்தது என்னை அவர் அழைக்கும் குரலானது திடுக்கிட வைத்து நிலைகு லையச் செய்யும் அவர் வியாபாரத்தில் இருந்து வீடு திரும்பும் போது வாங்கிக் கொண்டுவரும் வீட்டுச் சாமான்களை தருவதற்கு என்னைத்தான் அழைப் | Πή
"FACSIGOTTGLUGGOT" வீட்டை நெருங்கி விட்டதற்கான அறிவிப்புத்தான்
etj. அப்பா வீடு திரும்பும் போது நான் அங்கும் இங்கும் முற்றத்தில் உலாவிக் கொண்டிருப்பது என் பழக்க மாகும். அப்படியும் அவர் கண்ணில் நான் தென்ப டாவிட்டால், சைக்கிளிலிருந்து இறங்கியவாறே சின்னவனே' என்று என்னை அழைப்பார் நான் உடனடியாக அவரிடம் ஓடிச் செல்வேன் என்னைக் கானாவிட்டாலோ அந்தக் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்கும் அதைத் தொடர்ந்து நானும் பயமும், அதிர்ச்சியுமாக அவரிடத்தில் ஒடுவேன். அப்படி ஏன் நான் பயப்பட வேண்டும் என்று சிலவேளை யில் நானே யோசிப்பதுண்டு
二三う。
曼 差
வழக்கமாக அப்பா சந்தையிலிருந்து திரும்பும் போது எனக்கென்று ஏதாவது வாங்கி வருவார் தனது கையில் இருந்து எடுத்து என் கையில் கொடுக் கும் அவர் பங்கு கொடுத்து சாப்பிடு என்று அன் போடு என் தலையைக் கோதி விடுவார். அப்பா என்னை அடித்ததாகவோ கண்டித்தநாளோ எனக்கு நினைவிலில்லை. நான் கடைக்குட்டி என்பதால் தான் என்னிடம் அவர் அன்பு என்று அம்மா அடிக் கடி கூறுவாள்
மாதத்திலோ வாரத்திலோ ஒருதரம் எங்களையெல் லாம் கூட்டிக் கொண்டு அவர் படம் பார்க்கச் செல் வது இன்னொரு அதிசயமான விசயம் படம் பார்க் கப் போகும் செய்தியை என் மூலமாகத்தான் மற்ற எல்லோருக்கும் அறிவிப்பார் சந்தையில் இருந்து திரும்பி வந்து சாமான் கூடையை எனது கையில் தரும்போதுதான் இதனைக் கூறுவார்
'சின்னவன் நேரத்துடன் சமைத்துவிட்டு படம் பார்க்க புறப்பட வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லு" அப்பா என்ன சொன்னாலும் அதற்கு பதில் கூறா மலே அந்த இடத்திலிருந்து நழுவிவிடுவது என்னு டைய வழக்கமாகும் அம்மாவிடம் சொன்ன நான் அதன் பின்னர் அண்ணனிடமும் அக்காவிடமும் அதைச் சொல்வேன். அந்நாளிலே நாங்கள் எல்லோ ரும் தயாராகி வெளியே வந்த பின் அப்பாஜன்னல் கதவுகளை மூடிவிட்டு வெளியே வந்து 'சீக்கிரம் வாருங்கள்' என்று அம்மாவிற்கும் மற்றவர்களுக் கும் கூறிவிட்டு 'சின்னவன் ஏறு' என்று கூறி சைக் கிள் மீது என்னை உட்காரவைத்துக் கொள்வார்
அப்பா என்னிடம் பாசம் காட்டினாலும் அவர் கரு ணையுள்ள மனிதர் என்று நினைப்பதற்கு என்னு டைய மனம் இடமளிக்கவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் நிரந்தரமாகவே அவரிடம் காணப் படுகின்ற பொல்லாத குணமாகும். அப்பா என்னை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிச் செல்வதற்கு ஆயத்தப்ப டுத்திக் கொண்டே 'சின்னவன் சீக்கிரம் வா" என்று என்னைக் கூப்பிடுவார் அக்குரலைக் கேட்டவுடன் என்னை ஆயத்தம் செய்வதற்கு அம்மா சுணங்கி னால் அந்நேரத்தில் ஏற்படும் பயத்தால் என்னு டைய காற்சட்டை ஈரமாகிவிடும் அதற்காகவே
 

08, 1995
அம்மா என்னை அவசரம் அவசரமாக ஆயத்தப்ப டுத்துவாள் ஏற்கனவே சைக்கிளில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் என் அப்பா உடையணிந்து கொண்டு தயாராக இருக்கும் என்னை இரு கரங்களாலும் வாரியெடுத்து சைக்கிள் மீது வைத்துக் கொள்வார். எனக்கு உட்கார்ந்து கொண்டு போவதற்கு ஒரு இருக்கை சைக்கிளில் அமைந்துள்ளது அதில் உட் கார்ந்த பின் இரண்டு கால்களையும்போக் மீது வைத்
'கற்பலகை மிகவும் மோசமாகிவிட்டது தானே' என்று அப்பா என்னிடம் கேட்டார் 'இல்லை' என்று கூறி நான் தலையை கீழே குனிந்து
Gle, IT GOTICBL cóT.
'நான் நாளைக்கு சந்தையிலிருந்து வரும்போது
ஒன்று வாங்கி வருகிறேன்' என்று கூறி அப்பால் GUITGATTTst.
துக் கொள்ள வேண்டும். அதன் பின் அப்பா பயணத் தைத் தொடங்குவார். பெருந்தெருவுக்குச் செல்வ தற்கு முன் வீட்டிலிருந்து போகும் சைக்கிளில் டயர்க ளுக்கு அகப்படும் மணல் கற்கள் சுழன்று கொண்டு வந்து மட்காட்டில் பட்ட சரசர என்ற சத்தத்தை உரு வாக்கும். அச்சத்தம் என் மனதில் ஆனந்தமான எண் ணங்களை உருவாக்கிவிடும். பெருந்தெருவிலிருந்து கால் மைல் தூரத்தில் எங்கள் பள்ளிக்கூடம் இருந்தது கேட்டுக்குள் சைக்கிள்க ளும் ஏனைய வாகனங்களும் கொண்டு போவதற் குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கேட்டு க்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து பூட்டி விட்டு என் கையைப் பிடித்தபடியே வகுப்புக்குள் கொண்டுபோய் விடுவார். இது அப்பாவின் நாளாந்த வாழ்க்கையின் ஆரம்பச் செயலாகும். அப்பா இப்படி செய்தவையோ ஆனந்தமாகும். ஆயினும் இந்தப் பயணங்களில் தந்தையும் நானும் பேசிக் கொள்வது அற்ப சொற்பமாகும். ஒரு நாள் வழக்கம் போல் அப்பாவுடன் சைக்கி ளிலே பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந் தேன். அன்று எனக்கொரு கற்பலகை ஒன்று எடுப்ப தற்குத் தேவைப்பட்டது என்னுடைய கற்பலகையி லிருந்த மரச் சட்டம் கழன்று பயன்படுத்தவே முடி ாமலிருந்தது எவ்வளவுதான் கரி பூசினாலும் கற்ப லகையில் எழுத்தை எழுதுவதற்கு முடியாமலிருந் தது. ஆனாலும் அப்பாவிடம் சொல்லி ஒரு கற்பல கையை விலைக்கு வாங்குவதற்கு எனக்கு தைரிய மில்லை. எங்களுடைய தேவைகளையெல்லாம் நாங்கள் செயல்படுத்திக் கொள்வது அம்மாவின் வழியாக அப்பாவிற்கு அறிவித்துத்தான் இருந்தா லும் இதைப்பற்றி அம்மாவுக்குக் கூறுவதற்கும் நான் தயங்கினேன். கற்பலகை மரச்சட்டம் கழன்று பாவிக்க முடியாத அளவுக்கு போனது என்னுடைய தவறுதான் என்று அப்பா என்னைத் திட்டுவார் என்று நான் நினைத் தேன். ஒருநாள் அந்திப்பொழுது விறாந்தையிலி ருந்து கற்பலகையில் கணக்கைக் செய்து கொண்டி ருந்தேன். அவ்வேளையில் என் பின்னால் அப்பா நின்று கொண்டிருந்தார். அப்பாவைக் கண்ட நான் உடனே திடுக்கிட்டு விட்டேன்.
ஆனாலும் மறுநாள் அப்பா கூறியபடியே சந்தையி லிருந்து கற்பலகை வாங்கிவரவில்லை. அப்பா ஒரு
கற்பலகை வாங்கிக்கொண்டு வருவாா என்ற நம்பிக் கையுடன் நான் அன்று பின்னேரம் தந்தையின் வரவை எதிர்பார்த்து முற்றத்தில் காத்துநின்றேன். அன்று வழக்கம் போல் அவர் வந்தாலும் அவர் கற்பலகை வாங்கிக் கொண்டு வரவில்லை என்றா லும் அதைப் பற்றி நான் அவரிடம் கேட்கவும் இல்லை. நான் கற்பலகையை எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறேன் என்ற நினைவு அப்பாவுக்கு இருப் பதை அவர் கூறிய வார்த்தைகளால் நான் ஊகித்துக் Qa, TGöTCEL GöT.
'சந்தையில் நல்ல கற்பலகை இருக்கவில்லை சின்ன வன் நான் நாளைக்கு காலையில் ஒன்று வாங்கித் தருகிறேன்"
நான் அதற்குப் பதிலளிக்கவுமில்லை. அப்பா என் னிடமிருந்து பதிலை எதிர்பார்க்கவுமில்லை.
மறுநாள் சைக்கிளில் ஏறுவதற்கு முன்னே எனக்கு கற்பலகை நினைவுக்கு வந்துவிட்டது. அது அப்பா வுக்கு மறந்துவிட்டது என்று நினைத்தேன் எதற்கும் நான் பழைய கற்பலகையை பைக்குள் போட்டுக் கொண்டேன். ஆனாலும் அப்பா கற்பலகை ஒன்றை வாங்கிக் கொண்டு போவோம் என்று சந்தியில் சைக் கிளை நிற்பாட்டினார் புதியதாக ஒரு கற்பலகையும் ஒரு கல்குச்சியும் எனக்கு வாங்கித் தந்தார். அதை நான் பத்திரமாக பைக்குள் போட்டுக் கொண்டேன். மீண்டும் என்னை சைக்கிளில் வைத்துக் கொண்டு தந்தை தெருவின் மறுபக்கம் செல்வதற்கு ஆயத்தமா கும் போது பின்னாலிருந்து ஓடிக் கொண்டு வந்த ஒரு பிள்ளை சைக்கிளில் மோதப் பார்த்தது. அப்பா சைக்கிளை உடனடியாக நிறுத்திவிட்டதால் அந்தப் பிள்ளை சைக்கிளில் மோதாமல் மயிரிழையில் தப்பி யது. அப்பா பிள்ளையை முறைத்துப் பார்ப்பதை நான் கண்டேன். பிள்ளை அக்கம் பக்கத்தில் நிற்காம லேயே ஓடிவிட்டான் இறுை எலக்கு தில் இஸ்லலில் ஆதி கல்குக்கி யில் எழுதமுடியும் என்று அதைப்பற்றி கனவு கண்டு கொண்டிருந்த நான் ஸ்போக் மீது வைத்திருந்த இரண்டு கால்களையும் ஆட்டினேன்.

Page 13
சரிநிகள்
பெப். 23 -
எதிர்பாராத வகையில் என்னுடைய சப்பாத்துக்கள் ஸ்போக் கம்பிக்குள் நுழைந்துவிட்டது. சைக்கிள் உடனே ஒரு பக்கம் புரண்டு விட்டது. என்னுடைய முழங்கால் கொஞ்சம் உராய்ந்துவிட் டது. சப்பாத்து ஸ்போக் கம்பிக்குள் சிக்கிக் கொண் டது. அப்பாவின் நெற்றியிலிருந்த இரத்தம் வழியத் தொடங்கியது. அதைக் கண்டநான் பயத்தால் வெல வெலத்துக் போனேன். உடனடியாக என் காற் சட்டை ஈரமாகிப் போனது எனக்குத் தெரிந்தது. அப்பா என்னைத் தண்டித்து விடுவார் என்று பயந் தேன். அப்பா சைக்கிளைத் தூக்கி தெருவின் ஓரத் தில் நிற்பாட்டினார். அதன் பின் இரண்டு கால்களுக் கிடையில் சைக்கிள் சில்லை வைத்துக் கொண்டு ஸ்போக்கை நிமிர்த்தினார் ஸ்போக்குக்குள் மாட்டி யிருந்த சப்பாத்தை எடுத்துக் கொண்டு என்னை சைக்கிள் மீது உட்காரவைத்து என் கால்களில் சப் பாத்தை மாட்டினார். அப்பாவின் நெற்றியிலிருந்து வழிந்த இரத்தம் சட்டை மீதும் சாரத்தின் மீதும் படிந் திருந்தது. வெள்ளைச் சாரம் சில சில இடங்களில் இரத்தத்தால் நனைந்திருந்ததை நான் கண்டேன். என்னுடைய உடம்பு நடுநடுங்கத் தொடங்கியது. கூடியிருந்தவர்கள் அப்பாவிடம் ஏதோ கேட்பதைக் காணக்கூடியதாக இருந்தது எனக்கு எதுவுமே தெளிவாகவில்லை. எனக்குதலை சுற்றுவது போலி ருந்தது.
"மகனே உனக்கு வருத்தமாக இருக்கிறதா? அப்பா என்னை 'மகனே' என்று அழைத்தது இதுவே முதற்தடவையாகும் என் செவிகளுக்கு அது நம்பக் கூடியதாக இல்லை. 'இல்லை' நான் அவருக்கு பதில் கூறினேன். பதி லுக்கு அப்பா உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா என்று கேட்க வேண்டியவனாக நான் இருந்தாலும் என் வாயிலிருந்து வார்த்தைகள் ஏனோ வெளிவரத் தயங்கின. தந்தை குனிந்து தன்னுடைய சாரத்தால் நெற்றியிலிருந்து வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டார் சாரம் மேலும் இரத்தத்தால் தோய்ந்து விட்டது.
அதன்பின் சைக்கிள் மீது என்னை பள்ளிக்கூடத்திற் குக் கூட்டிச்கொண்டு போனார் கேட்டுக்கு அருகில் சைக்கிளை நிற்பாட்டிய வண்ணம் 'இன்றைக்கு இங் கிருந்து போ' என்று கருணை ததும்பும் குரலுடன் கேட்டுக் கொண்டார்.
நான் 'ம்' என்று கூறிவிட்டு சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன் அப்பா சைக்கிளைத் திருப் பிக் கொண்டு போனார்
வகுப்பறைக்குள் நுழையும்போது என்னுடைய உள் ளம் மிகவும் கலங்கிப் போயிருந்தது. பழக்கத்தி னால் நான் வழமையாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருந்தாலும் எனக்கு ஒன்றுமே சொல்லிக் கொள்ளவோ செய்யவோ முடியவில்லை. மீண்டும் என் காற்சட்டை ஈரமாகி விட்டதை நான் உணர்ந் தேன்.
அப்பா என்னை என்ன செய்வாரோ? அவர் ஆத்தி ரத்தை வெளிப்படுத்துவதற்குக் காரணம் வீட்டிற்குச் சென்ற பின் என்னை கண்டிப்பதற்கா? என்மீது இரக் கம் கொண்டா மகனே என்று அழைத்தார். அவர் என்னைப் பற்றி அப்படி நினைக்கத்தான் வேண் டுமா? தவறு என்னுடையதுதானே என் தவறினால் அப்பா செத்துப்
அப்பா காயமடைந்துள்ளார்.
போவாரோ என்ற பயம் என்னுள் ஏற்பட்டது. கட வுளே அப்படி நடக்கக் கூடாது என்று நான் மனசுக் குள் புலம்பிக் கொண்டேன். எட்டுப் பேருக்கு சாப பாடு தேடுவது எப்படி என்று அப்பாவின் வழக்க மான அந்த வார்த்தைகள் என் மனதில் திடீரென எதிரொலித்தது. அப்பா வீட்டில் போய் என்ன செய் வாரோ? அப்பாவுக்கு எதிராகக் கதைப்பவர் எவ ரையும் அவர் பொறுக்கமாட்டார். அவர் இப்போது காயமடைந்துள்ளார். அவர் என்னை என்ன செய் வாரோ இது விசயமாக வீட்டில் போய் அவர் என்ன தகராறு செய்வாரோ?
ஆசிரியை வகுப்புக்கு வந்தார் சைக்கிள் புரண்டது பற்றியும் அப்பா காயமடைந்தது பற்றியும் அவருக் குத் தெரியுமா? என் தவறினால் சைக்கிள் புரண்டது என்று தெரிந்தால் என்னை அவர் அனுப்பி விடு வாரோ? தலைமை ஆசிரியரிடம் அவர் என்னை அனுப்பி விடுவாரோ? எனக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. ஆசிரியை கரும்பலகையில் கணக்கெழுதத் தொடங் கினார் என்னுடைய புதிய கற்பலகையை எடுத்து அதை எழுதி கணக்கு முழுவதையும் செய்து சரி போட்டுக் கொள்வதற்கு இருந்தால் நல்லது என்று எண்ணினேன். ஆனாலும் கற்பலகையை வெளியே எடுப்பதற்கு இப்பொழுது எனக்குப் பயம் ஏற்பட் டது. கற்பலகை மீண்டும் எனக்கொரு விபரீதத்தை
ஏற்படுத்தி விடுமா? ஆசிரியைக்கு கணக்கை காட்
டப் போனால் கற்பலகை ஏது என்று கேட்பார்?
அப்போது நான் என்ன சொல்வது கற்பலகையை வாங்கிக் கொண்டு வரும்போது சைக்கிள் புரண்டு விட்டது என்பதை அவர் தெரிந்து கொள்வார் கணத்துக்குக் கணம் என் உள்ளம் கலக்கமடைந்து எப்படியும் வகுப்பில் பாடத்தை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு அவர் தண்டனை கொடுப் பார் நான் பழைய கற்பலகையை எடுத்து கணக் கைச் செய்யத் தொடங்கினேன்.
புதிய கற்பலகையை எடுத்து கணக்கு செய்ய முடியா மற் போனதையிட்டு எனக்கு மிகவும் கவலை ஏற் பட்டது. கணக்குச் செய்வதற்கு என்னுடைய மனம் ஒருநிலையில் இல்லை. இடைக்கிடை அப்பாவின் நினைவு எனக்கு உண்டானது. அப்பாவின் நெற்றியி லிருந்து இன்னும் இரத்தம் வழிந்து கொண்டிருக்கி றதா? எனக்கு கற்பலகையில் கணக்கெழுதுவதற்கு
இயலாமலிருப்பது தெரிந்தது. எனக்கு இன்று வீட்
டில் என்ன நடக்குமோ? ஒருநாள் அண்ணனின் கை நழுவி அப்பாவின் சைக்கிளை விழுத்தி விட்டது பற்றியும், அப்பா கோபமடைந்து துணி அளக்கும் அடிமட்டம் உடையும்வரை அடித்தது பற்றியது மான சம்பவம் இப்போது என் நினைவுக்கு வந்தது. அண்ணன் அளவு கோலால் வாங்கிய அடிகளைத் தாங்கிக் கொண்டாலும், என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்னுடைய பிஞ்சு கை கால் கள் துண்டு துண்டாகப் போய்விடும் இடைவேளை யில் எனக்கு குடிக்க தேநீர் போத்தலை கொண்டு வருவது அம்மாவின் வழக்கமாகும். அம்மா இன்று வராமல் இருப்பாளா? இல்லை அம்மா வராமல் இருப்பதற்கு காரணமே இல்லை. அம்மா வருவாள். அப்பா என்னை என்ன செய்வார் என்று அவரிடமி ருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும், அப்பா வுக்கு அகப்படாமல் எங்கேயாவது என்னை ஒளித்து வைக்க அம்மாவுக்கு முடியாதா?
இடைவேளை மணி அடித்ததுதான் தாமதம் நான் அம்மாவைத் தேடி ஓடினேன். தேநீர் குடிக்க எனக்கு பசியோ தாகமோ இருக்கவில்லை. அப்பாவிடமி ருந்து என்னைக் காப்பாற்றும்படி அம்மாவிடம் கூற வேண்டும். கண்ணுக்குத் திட்டுப்பட வில்லை என் பயணம் பின்வாங்கிவிட்டது எனக்கு
- golubu DT
பொறுக்கவே முடியாத மனவேதனை ஏற்பட்டது.
"DG.
எங்கிருந்தோ வந்து என் கையைப் பிடித்தார் அப்பா அப்பாவின் நெற்றியில் பிளாஸ்திரி ஒன்று போடப்பட்டிருந்தது.
இங்கே? அப்பா ஏன் இன்றைக்குசந்தைக்குப் போக வில்லை என் உடல் சில்லிட்டது.
கடவுளே அப்பா என்ன
'இன்று நான் தேநீர் எடுத்துக் கொண்டு வந்தேன்' 'அப்பா நீங்கள் சந்தைக்குப் போகவில்லையா?" நான் துணிந்து கேட்டேன்.
'இல்லை இன்று சந்தை அவ்வளவு வாய்க்கவில்லை
பள்ளிக்கூடத் தோட்டத்தில் மாமரத்தடியில் உட்கார வைத்து அப்பா எனக்கு ஒரு சீனி பணிகம், வாழைப் பழம் ஒன்றையும் என் கையில் கொடுத்தார். அப்பா வின் இச்செயல்களை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. அப்பா தேநீர் போத்தலிலிருந்து வார்த்தார்.
தமிழில் மடுளுகிய விஜேரத்ன
'இன்று பால் கொண்டு வந்தேன்."
இப்பொழுது நான் காண்பது கனவா நனவா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இல்லை அப்பா உண் மையாகவே என் அருகில் இருக்கிறார் பணிசைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என்னை அப்பாவின் இரக்கம் ததும்பிய விழிகள் பார்த்துக்கொண்டிருகி றது. எனக்கு பணிசை மிகவும் ஆசையுடன் சாப்பிடு வதற்கு கஷ்டமாக இருந்தது. அப்பா முன்பு எந்த நாளும் இப்படியான இரக்கத்துடன் நடந்து கொண் டதை நான் பார்த்ததேயில்லை.
சாப்பிட்டுவிட்டு
'சீக்கிரமாகச் பாலைக்குடி
LD9,G3GOT""
'கற்பலகை உடைந்திருந்ததா?"
'இல்லை'
"மகனே அதில் எழுதினாயா' என் இரு கண்களிலும் கண்ணீர் வழிவதை நான் உணர்ந்தேன். 'தலைமை ஆசிரியரிடம் சொல்லி வீட்டுக்குப் போவோம் மகனின் உடம்பு நோகுதல்லவா?" அப்பாவின் வார்த்தைகளில் தொனித்த காருண்யம் என்னுடைய மனதுக்குப்பட்டது. அந்த நேரத்தில் என் அப்பா பற்றி ஏற்பட்ட உணர்வு எப்படி என்று என்னால் விபரிக்கமுடியவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DO که كه خه /2"ڑت
இடம்புரிக் சங்குகள் நிறைந்த தீவை அடைந்தோம் கடுங்கதிர் பரப்பி ஓய்ந்த மாலைச் சூரியன் கடலினுள் புதைந்தான் நடந்து திரிந்ததில் கால்கள் உழைந்ததில் குற்றியில் அமர்ந்தோம்
மீசைக்காரன் காவல் காத்தான்
முகம் கோலாகி அலன் முறைத்தான். விடிவெள்ளி எழுவதற்கு சற்று முன்பதாக வழிவிட்டான்.
வள்ளத்தில் கால் வைத்தோம்
தலைப்பாகை கட்டிய
r
இஞ்சினைத் தட்டினான்.
தலையிலிருந்து மேற்குப் புறமாகச் மாலை 4 மணி : கரிந்த நிலையில் மனைவியைக் கைக்கிளில் ஏற்றி ganapab மகனைப் பின்புறம் இருத்திப் ஹெலிகொப்டரும் புறப்பட்டேன்.
'ஊருக்குப் போயாக வேண்டும்
mnamoso nonnosson
பிறகு வெளி
நாவற்காடு
பிறகு ஆறு
பன்றிகள் ஆற்றில்
முகத்தைப் புதைத்த ை @
இறவல் பாதை சதுப்பு நிலம் தாண்டியதில் பிறகுமணற் புதர் - கள்ளிக் காடுகள் தெரிந்தன. மனலில் அப்ால் புதைந்து புதைந்து சரளைக் கற்கள் உரும் லில் நடந்தோம். சைக்கிள் பறந்தது. உவ்வென்று விய
LS S S S S S S S S S S S S S S S S S S S S S கோளகத்தின் புயலில் BULUSBSGS PLULLIER) மனிதர்கள் தங்கள் வயல் வரம்பு ஏறி இறங்கி அலைக்கழிந்தோம் நெருஞ்சிப் பூவும் கொக்கின் கால்களும் தனித்த வெளியில் பூத்துக் கிடந்த தகரக் கொட்டில் தவறண்
கள்ளு விடாய்த்தது காட்டுப் புறத்தைக் கடந்தாயிற்று teafs galan to அவ்வப்போது தெரிகிற ரண்டு போத்தல் காட்டுக்கிறார்கள் மண்டியிருப்பன் புழுதிபெதிந்த தம்முடலால் கொட்டில்கள் தெரிந்தன
B G nei.
முத்திரம் பொழிந்தனர் வள்ளம் இல்லை என்றார்கள் சூரியன் கரிகிற போது அக்கரையிலிருந்து காட்டுக் கோழி கத்தியது வரவேண்டும் என்றார்கள் மயிலிறகைப் பொறுக்குதற்கு காத்திருந்தோம் நேரமில்லை. и јаја и крата дија:
கானையா றொன்றில் പ്
பாலாடையில் படுக்கவைத்துப் சைக்கிள் நீந்தியது
minis Sosiasmini
இம்முறை விடிவெள்ளி எழும்பியும்
பெட்டிக் கடையின் பெற்றோல்மாக்னலில்
கியூ நீண்டது. வள்ளம் இல்லை விடிவெள்ளி எழுகிற போது குருதி குடித்தது வள்ளத்தை வலிக்கத் தொடங்கினான் இனாலிக் கடல் என்றனர். Слеўrgлдširтg:: - கிழக்கில் வெளிச்சம் பரவ மூன்று பாதைகள் இருந்தன. களரி குத்தும் இயக்கச்சிக்கும் கண்டாவளைக்கும் கரையில் காத்திருந்தேன். இருபாதைகள் அலையெழுப்பி மற்றொன்று அலையெழுப்பி அக்கம் தரும் வண்ணம் மிதந்து வந்தவை இராணுவ முகாமை நோக்கி வள்ளங்கள் அல்ல.
~。。

Page 14
சரிநிகள்
பெத்தினுடைய இன்றைய லையைச் சரிவரப் புரிந்து கொள் வதற்கு வரலாற்றின் பக்கங்களை 2000 ஆண்டுகளுக்குப் பின்னோக் கிப் புரட்டியாக வேண்டும். மலைக ளின் உச்சியில் உயர்ந்த தேசமாய், வரலாறு, கலாசாரம், ஆன்மீகச்சிந் தனைகளில் சிறப்புடையதாய் தனி யொரு இராச்சியமாக அண்மைக் காலம் வரை விளங்கி வந்த திபெத் தனது இயற்கை அரண் காரணமாக அயலவர்களுடன் உறவையும் பிரி வையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று இன்று திபெத் தில் இனப்படுகொலை வெளிப்ப டையாகவே நிகழ்த்தப்படுகின்றது. அடிப்படை மனித உரிமைகள் சீன அரசாங்கத்தினால் மிக மோசமாக மீறப்படுகின்றன. ஆனால் கண்தி றக்க வேண்டியவர்கள் போலித் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதால் இலட்சக்கணக்கான திபெத்தியர் கள் உலகின் பல பாகங்களிலும் அகதிகளாக அலைந்து கொண்டி ருக்கிறார்கள்.
41 LDIGTGOTñBEGONGITö, 95 GÖSTL LLGANGST 1642இல்தான் முதன்முதல் ஆன்மீ கத் தலைவர்களான தலாய்லாமாக் கள் அரசியலில் தலைமையேற்க வேண்டியிருந்தது 5வது தலாய் லாமா இந்த ஆண்டில் திபெத்தின் அரசியல், ஆன்மிகத் தலைவராக முடிசூடினார். மஞ்சு வம்சத்தினர் சீனாவை வெற்றிகொண்டபோது தலாய்லாமா அங்கு அழைக்கப் பட்டு அரசுத் தலைவரென்ற ரீதி யில் கெளரவிக்கப்பட்டார். 1717 இல் மொங்கோலியர் திபெத் மீது படையெடுத்தனர். ஆனால் மிஞ் சுப் பேரரசின் உதவியுடன் இப்ப டையெடுப்பு முறியடிக்கப்பட்டது. பேரரசுப் படைகள் திபெத்துக்குள் வந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தலாய்லாமாவுக்கு உதவின. 1792இல் மீண்டும் பேரரசுப் படை கள் வந்து குர்கா படையெடுப்பா ளர்களை விரட்டியடித்தன. திபெத் - நேபாளம் உடன்படிக்கை கைச் சாத்தாயிற்று. 1793ളും மஞ்சுப் பேரரசர் தலாய் லாமாவின் அமைச்சரவையான காஷாக்கிற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் பெற்றார். இது படிப்படியாக உருமாறி - திபெத் தின் வெளிவிவகாரங்களில் மஞ் சுப் பேரரசின் கட்டுப்பாடு நிரந்தர மாகியது. சீனாவினூடாக பிரிட்டி சார் திபெத்தின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கினர். இது அவர்களுடைய ஆசியக் குடியேற் றங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைந்திருந்தது. 1846 இலும் 1855இலும் இந்தியாவுக்கும் திபெத்திற்கும் இடையிலான எல் லைப் பிரச்சினைகளுத்குத் தீர்வு முன்வைக்கப்பட்ட போதே சீனா வின் உண்மையான நோக்கம் வெளிப்பட ஆரம்பித்தது. பிரிட் டிஷ் அதிகாரி திபெத்திய மாகா ணத்துக்கு வர்த்தக விடயமாகப் பேசச் செல்ல முயன்ற போது அவ ருக்குச் சீன அரசாங்கம் அனுமதி மறுத்தது. ஆயினும் சீனாவின் கட் டுப்பாடு - திபெத்தின் வெளிவிவ காரங்களில் என்பது பெயரளவுக் குத்தான் இருந்ததே தவிர நடைமு றையில் பெரிதாக இருந்திருக்க வில்லை எனக் கூறப்படுகின்றது.
1911இல் ஏற்பட்ட புரட்சியில் மஞ் சுப் பேரரசு அகற்றப்பட்டுச் சீனா வில் குடியசு ஸ்தாபிக்கப்பட்ட
போதிலும் திபெத் மீதான சீனா
வின் இரும்புப்பிடியில் ளர்வே ஏற்பட்டதாகக் கருதவேண் டும் 13வது தலாய்லாமா நாடுதி ரும்பி ஆட்சியைப் பொறுப்பேற் றார். இவர் 1933இல் இறந்த போது விட்டுச் சென்ற குறிப்பில் ' நாங் கள் எங்களுடைய சொந்த நாட்
சிறுத
டைப் பாதுகாக்க முடியாவிட்டால் நாமம் அழிந்து போகும். வரலாற்றுப் பெருமை அழியும்' என்று கூறியிருந்தார். 1935 இல் சீன அரசின் பிரதிநிதி
5 GUIT LIIGAOTTLDT
திபெத்தின் திை தங்கியிருக்க டார். அதே ஆண் தலாய்லாமா பிற முடிகிறது. 1940 தின் உத்தியோக கத்தலைவரென டார். 1943இல் தி விவகார திணை
யது. தனது ெ ழுவை 1948இல் அமெரிக்கா, பிரி
 

வடதாரிகளை காட்டுகிறது!
பெப். 23 - மார்ச் 08, 1995
இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அனுப்பியது. சீனாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்குச் செல்லும் போது இவர்கள் தமது சொந்த (திபெத்திய) கடவுச்சீட்டையே பாவித்துச் சென்றனர். 1949இலி ருந்து சீனப்பிரதிநிதிகள் படிப்படி யாக திபெத்திலிருந்து வெளியேற் றப்பட்டனர்.
இதனையடுத்து சீனப்படைகள் திபெத்திய ஆள்புலத்தைத் தாக்கத் தொடங்கின. 1950 நவம்பர் 17இல் திபெத் அரசியல் தலைமை கவிழ்க் கப்பட்டது. அடுத்த ஆண்டில் 17வது அம்ச உடன்படிக்கை கைச் சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக் கையின்படி திபெத்தின் வெளிவிவ காரம், பாதுகாப்பு யாவும் சீன அர சாங்கத்தின் கைகளில், திபெத்தின் சீன இராணுவம் தங்கியிருந்து தேசத்தைப்பாதுகாக்க வேண்டும் திபெத்துக்குப் பிராந்திய gu ITL é உரிமை வழங்கப்படும். திபெத்தின் அப்போதைய அரசியல் முறை மையை மத்திய அரசாங்கம் மாற் றக்கூடாது. தலாய்லாமாவின் அந்
லநகர் லாசாவில் அனுமதிக்கப்பட் ாடிலேயே 14வது ந்தார் என அறிய இல் அவர் திபெத் பூர்வமான ஆன்மீ நியமிக்கப்பட் பெத் தனது வெளி க்களத்தை நிறுவி ர்த்தகத் தூதுக்கு இந்தியா, சீனா,
ட்டன், பிரான்ஸ்,
தஸ்து பணிகள், அதிகாரங்களில் மாற்றமிருக்கக்கூடாது. மதஉரிமை கள் அங்கீகரிக்கப்படும் அனுஷ் டானங்களில் தலையீடு கிடை யாது. தலாய்லாமா வம்ச வருமா னங்களில் மத்திய அரசுதலையிடக் கூடாது. திபெத்தியப்படைகள் கட் டம் கட்டமாக சீனப்படைகளுக் குள் உள்வாங்கப்படும். திபெத்தில் நிலவும் உண்மையான நிலைமைக ளுக்கு ஏற்றபடி அவர்களது மொழி, கல்வி, கலாசாரம் பேணல்
என்பன அபிவிருத்தி செய்யப்ப டும்.
எத்தகைய சீர்திருத்தத்திலும் மத் திய அரசின் கட்டாயப்படுத்தல் இருக்காது. திபெத்தில் எழும் மக் கள் பிரச்சனை யாவும் திபெத்தியத் தலைவர்களது ஆலோசனையின் படி தீர்வு காணப்படல் வேண்டும். சீன இராணுவம் இந்த உடன்படிக் கையைக் கவனத்தில் கொண்டே திபெத்தில் தங்கியிருக்கும் ஓர் ஊசி யையோ, நூலையோ கூட மனம் போன போக்கில் இராணுவம் அப தரிக்கக்கூடாது.
அயல்நாடுகளுடனான DDG-95 ளைப் பேணுவதில் சீனா கூடுதல் அக்கறை காட்டும். சமாதான சக வாழ்வு என்பதை வலியுறுத்தும்
இந்த யோசனைகள் யாவற்றையும்
செயற்படுத்துவதற்காக சீன அர சாங்கம் இராணுவ, நிருவாகக்குழு ஒன்றையும், இராணுவப் பிரதேசத் தலைமையகம் ஒன்றையும் திபெத் தில் அமைக்கும். இந்தப்பணிகளில் ஈடுபடுத்தப்படவென உள்ளூர் வீரர்களை இயன்றளவுக்கு அர சாங்கம் தனது படைகளோடுசேர்த் துக்கொள்ளும் உள்ளூர் அரசாங் இராணுவத்துக்கு உணவு உடை, மற்றும் அன்றாடத் தேவைக
35 Liño
ளில் உதவவேண்டும். இவை தான் பதினேழம்ச உடன்படிக்கைகளின் சாராம்சம் 1953 மே மாதம் 23ஆந் திகதி இது பீஜிங் நகரில் கைச்சாத் தாயிற்று.
திபெத் ஒருபோதுமே சீனாவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை என்ற வரலாற்று உண்மை அநேகருக்கு தெரிந்த விடயமே. அரசு ஒன்றுக்கு ரிய வரைவிலக்கணத்தைத் திருப் திப்படுத்தும் எல்லாத் தேவைப்பா டுகளையும் 1950 வரையிலிருந்த திபெத் பூர்த்தி செய்துதான் இருந் தது. அரசொன்றுக்கான அங்கீகா ரம் சர்வதேச அரங்கில் கட்டாய வெளிப்படையாகத்தான் பெறப்பட வேண்டும் தில்லை. திபெத்தினது ஆள்புலம், மக்கள், அரசாங்கம் என்பன மிக
GT6TL
மிக நீண்டகாலம் திட்டவட்டமான இருந்துவந்துள்ளன. ஆனால் துரோக நிகழ்வுகள் அர சாங்கத்தின் வலுவை முடிந்தளவுக் குக் குறைத்துவிட்டன. திபெத் தனது வெளிநாடுகளுடன் பேச்சு வார்த்தை நடாத்திவந்துள்ளது. உடன்படிக்கைகளைச் செய்து வந் துள்ளது. இராஜகாரிய உறவுகளை மேற்கொண்டிருக்கின்றது. திபெத் தின் நேபாள, பூட்டானிய, பிரிட்டிஷ், சீன, இந்தியத் தூதரகங்கள் இருந்தி ருக்கின்றன. இரண்டாம் உலகப் CUTs 60 திபெத் படைகளின் உதவியைக்
தாகவே
தலைநகர் லகாசாவில்
யப்பானுக்கெதிராக
கேட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல் டின் பிரதிநிதிகள் லகாசாவில வந்தி ருந்தனர். இதைவிட எல்லைப் பிரச்சினைக ளில் ஏராளமான உடன்படிக்கைக ளைத் திபெத் அயல்நாடுகள் யாவற்றுடனும் செய்திருந்தமை வரலாறு இவையாவற்றுக்கும் 1951மே 23 உடன்படிக்கை (ஏழம் சம்) சமாதிகட்டிற்று நாடுகள் சமத் துவமுடையன என்ற கோட்பாட் டில் பார்த்தால் திபெத் விழுங்கப் இக்கோட்பாடும் விழுங்கப்பட்டதா என்ற சந்தேகம் எழும்.
ULL GUITg5
(அடுத்த இதழில் முடியும்)

Page 15
GL. 23 LDITij
வெளிப்படைத் தன்மைக்கு
x
இது ஒரு உலகலங்கி தய தி வரவு செலவுத்தி த்தின் பிரதி அல்ல
ம் தொடர்பான எதிர்க்கட்சி ஆளுங்கட்சி விமர்சனங்களுக்கு திலது போல் பிரதி நிதிய மைக்கள் ஜினல் பிரிஸ் அவர்கள் இல்லாறு குறிப்பி வழமையாகவே இலங்கை அர சங்கங்கள் தயாரிக்கும் எல்லா வரவு செலவுத்தி ங்களுக்கும் இவ்வாறான விமர்சனங்கள் எழும்
i 69 esco (8) நாம் லகலங்கியு லும் சர்வு தேக நாணய நிதியத்து னும் பேசி (ణ భథpria:భiణ குறியி எமது வரவு செல வத்தி த்தை தயாரிக்கவில்லை என்று மேலும் விளக்கினார் பேரா au
భ வொரு வரவு செலவுத் தி த் திற்கு சில நாட்களுக்கு முன் ல்ை ாறு பொருட்களுக்கு விலையை அதிகரித்து வி டு வரவு செலவத் தி ங்களை வெறும் காக நிறைவேற்றி வந்தனவோ அல் வாறே இந்த அரசாங்கமும் வரவு செலவத்தி த்திற்கு முன்பே மாற்
பெற்றோல் விலையேற்றம் சிகரம் logró los poco a வரவு செலவுத் தி த்திற்கு சில நாட்களுக்கு முன் கொண்டு வரப்
களை பாவிப்பதற்கு உடன்பட்டுள் ளார்கள் என்று தெரியவருகிறது.
பாவம், பாராளுமன்றத்துக்குள் பஜிரோக் கனவுகளுடன் வந்த எம். பிக்கள் அம்பாசிடருடன் திருப்திப் படவேண்டி வந்துவிட்டது. இதே வேளை, சென்ற இதழில் பஜிரோக் களுக்கு விண்ணப்பித்த தமிழ் எம். பிக்கள் பட்டியலை சரிநிகர் பிரசு ரித்திருந்தது தெரிந்ததே அலுவல கத்திற்கு எம்முடன் தொலைபேசி யில் தொடர்பு கொண்ட ஒரு அரசி யல் கட்சி பிரமுகர், ஒருவரின் பெயரை விட்டுவிட்டீர்கள் என்று கூறினார் தப்பவிட்டபெயர் நீலன்
திருச்செல்வம். விண்ணப்பித்த வாகனம் டொயோட்டா லாண்ட்) குருவுரியர் 2400
பெயர் தப்பிவிட்டமைக்கு
கையை வெளிப்படுத்திய மூன்றா வது நாளே ஜனாதிபதி இன்னொரு குண்டைப் போட்டார். இதற்கு முற் றிலும் எதிரான ஒரு குண்டு அது. இது வீசப்பட்டது அத்தனகலை தொகுதியிலுள்ள போகொடபகுதி யில் ஒரு பொது நூல்நிலையத்தை திறந்துவைத்து பேசிய பொதுக்கூட்
அங்கே பேசும் போது அவர் சொன் GOTITs.:
'ஊழல் பேர்வழிகளான இராணு வத்தலைவர்கள் புலிகளை விட வும் எனது உயிருக்கு ஆபத்தான
- இந்த செய்தியும் அதே தினசரி
யில் வெளிவந்தது. (ஆயினும் பத்திரிகை இச்செய் தியை G JITLDT3, பிரசுரிக்க
விடைகொடுப்பு?
பொது ஜன စ္ဆ၉၂,းနား၊rား၏ கத்தின் தி வரவு செலவத்தி
அரசாங்கங்கள் ஒல்
றங்கலை செய்து வி ருந்தது
皺》
வருந்துகிறோம்.
ni i 65 ano ao Campionnairessir S.
ணும் தேர்தல்காலத்தில் சொன்னது
போலவே பாணின் விலையை
ரூபா 30 ஆகவே வைத்திரு.
தற்காக அதற்கென மானியம் ஒதுக்
கல்டுள்ளது பாணின் விலை யில் கைலைது அரசுக்கு அரசி
யல் நெருக்கடியை தரும் என்பதில்
சந்தேகமில்லை
ஆனால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பில் படி வேலையற்றவர்
கட்கு உதவித்தொகையாக பணம்
வழங்கும் தி.ம் பற்றி இந்த லகெதி ம் வயதிறக்க
வில்லை தவிரவும் விவசாய இடு
lutou seis estro [fiးမ္ဟုန္တိနှီ
Goa Citi Garcing
ova Glaggeren amaser, aan
na in Baron non suariossa Cancis postpop arrastiegiko Guerga ex olioa
வங்கியம் சர்வதேச நாணய நிதிய
மும் இதற்கு முன்னைய அரசாங்
சங்கத்தையும் நெருக்கியள்ளது ក្រសួង
இது வேண்டி ஒன்றுதான்
திறந்த பொருளாதாரக் கொள்கை யம் சோஷலிச இமேஜூம் கலந்த
@u 88&p தன்னை வெளிப்படுத்துகையில் இதை யார் தான் எதிர்பார்க்க மா. {ୋort}} மொ ஐமுவினது மட்டுமான
భధicధ
னையே எழப்போவதில்லை. முத லில் அது தீர்க்கப்பட வேண்டும் இராணுவ முகாம் விவகாரத்தில் நாம் பூநகரி முகாமை திறப்பதை
மட்டுமே கோருகிறோம்.
நியாயமான
e95) ஒரு கோரிக்கை என்றே கருதுகிறோம். ஆனையி றவு முகாம் போன்ற ஒரு பழைய முகாமை அகற்றுமாறு நாம் கோர வில்லை 3 ஆண்டுகளுக்குள் போடப்பட்ட பூநகரி முகாமையே அகற்றுமாறு கோருகிறோம். அர சியல் கைதிகள் விவகாரத்தில் முற்று முழுதாக பொருளாதார தடை நீங்குமானால் எல்லா அரசி
யல் கைதிகளையும் நாம் விடு
வில்லை தமிழ் வாலிபர் விடயத் திற்கு கண்ணும் மூக்கும் வைத்து எழுதத்தெரிந்த இப்பத்திரிகை இந்த விடயத்திற்கு அப்படி எழுத
oடியவில்லைப்போலும்)
ஏற்கெனவே ஜனாதிபதி மாளிகை யிலேயே வெடிமருந்து கண்டுபி டிக்கப்பட்ட தகவல் வெளிவந்தி ருந்தது.
ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இராணுவ அதிகாரிகளைப் பற்றி இக்கூட்டத்தில் அவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி யும் தெரிவித்திருந்தார்.
சில நாட்களுள் படைத்துறை செய லாளர் பதவிவிலகினார் அவர் மீது இப்போது ஒரு கமிஷன் விசா ரணை நடக்கவுள்ளது
எதிர்பார்க்கப்பட்டிருக்க
எந்த அரசாங்கம் வ ருக்க வைதன் ஆனால் அது தனது கொள்ள கலற்ை: భh() { அவற்றில் ஒன்றுதான்
கக்கும் சர்வதே பத்துக்குயி ையில் கிய ஒப்பந்தத்தை ெ தரப்பில் மறுத்தது. லல்லாவற்றையும்
ம ன கருதி (ii
த்திரிகையாளர்க
கக் கோலை தயாரிக்
ஜனாதிபதி அறிவு
னொன்று
லத்திரிகையான த
அதற்கும் ஜனாதிபதி
சாதனதுறை செயல ாந்தமிருப்பதாக த. இன்னுமொன்று. இவையெல்லாம் *ୋ, କୋ; கத்தன்மை ண் ல குள்ளாக்குகின்றன: வெளிப்படைத்தன்ை
கம் பத்திரிகை சுதந்
தேர்தலுக்கு முன்.ே Classissar siromar இவைதான் யொ ஐ காலத்தை தீர்மானிக் கேள்விகள் வரவு
வித்து விடுவோம். கள் கூறினார்கள்'
முஸ்லிம் மக்கள் தெ கையில் அவர்களை மர்த்தும் பொறுப்புத என்று ஒப்புக்கொண்
இவ்வாறு பாலகிரு வித்தார். இத்தூதுக்குழுவில், கள் கட்சி வை.பி.டி னையர் முன்னணி அவரது மனைவி, ப; மாங்கல்ல பியரத்தி பிக்கு கொழும்பு பல் தைச் சேர்ந்த கலாநிதி நிலர் காசிம் ஆகிே
ருந்தனர்.
பழைய பெருச்சாளி மும் அதிகாரத்திலி காப்புத்துறை ஆலே அதுவும் தனது உயி னவர்களையும் ெ அத்துறையின் ஆே ஜனாதிபதி இன்னு நாள் கேட்டுக் ெ போகிறார்?
பி.கு. இந்த ஹெ தோட்டமும் வளவு அனுராவுக்குத்தான் என்று முன்பொருழு சிறிமாவோ (BLU) தெரிவித்திருந்தார். னால் ஹொரகொல் டப்பிடிப்பை எப்படி தான கொலை முயற் தப்படுத்துவது? வேண்டியவர் அனு
 
 
 

pravi i :് ( simili se
சொல்ல முடி வேதமெழும்.
ტ ი ტყ4 ფაცჭ; கல்லோவதாக த்ெதது இன்
போகின்றது என்பதை தெரிந்து கொண்ட தொழிலாளர்கள் மிகுந்த யின் தொடர். பீதியுடன் காணப்படுகின்றனர்
புதிய கிராமம் உருவாக்க
tt8ܪܛ ܬ tt2ܚܬܐ:8܀
o ୋ ୋ}
அரசாங்கத்தின்
மை ஜனநாய றை கேள்விக்
கம் வெற்று.
முவின் எதிர் ((trict Жаназар ара ар
s
என்று அவர்
TLUTS (3LI
மீளக்குடிய மக்கு உள்ளது LTTg, GT.
நஷ்ணன் தெரி
பூரீலங்கா மக் சில்வா, அன் யைச் சேர்ந்த த்தேகம சமிந்த ன என்ற புத்த ஸ்கலைக்கழகத் உயங்கொட, பாரும் சென்றி
களே இன்ன ருக்கும் பாது
DIT OF 60) 60 TG560) GOTT, ருக்கு ஆபத்தா காண்டிருக்கும்
6ኒ)fföቻG0)60IJ56ü)GII ம் எத்தனை காண்டிருக்கப்
றாரகொல்லை ம் இப்போது சொந்தமானது முறை தாயார் ட்டியொன்றில் -9il Litau III லை புகைப்ப ஜனாதிபதிமீ சியுடன் சம்பந் SEGAJGODGADLILUL
T ജൂ|ബഖT?
still oyd Gråbønb
வியைத்தான் இல்லாதொழிப்பதா
பகுதிகளில் i normatan ni
தவருக்கே
விட்டால் அதைப் பயன்படுத்தி
பாலிஸாரும் இராணுவத்தினரும் தலையிட்டு வழமைபோல அந் நிலங்கள் பெரும்பான்மை இனத் பகிரப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்கின்றனர்.
இதைவிட 1988, 1989 காலப் பொகவந்தலாவ டெவன் போட் பகுதிகளில் குடி யேறிய பெரும்பான்மை இனத் தவர்களில், ஒரு பகுதியினரை பெரும் எதிர்ப்பின் பின்னர்
பொலிஸார் தலையிட்டு வெளி
யுேற்றினர் பலர் இன்னமும் வெளி யேறவில்லை. இந்நிலையில் இத்
தோட்டத்தை 30 குடும்பங்களுக்கு
பகிர்ந்து அளிக்கப்போவதாக பேசப்படுகிறது. இத்தோட்டம் யாருக்கு பகிர்ந்தளிக்கப்படப்
முயற்சி
வட்டவளை ஆடைத்தொழிற் சாலையை அண்டிய பகுதியில் ஒரு குடியேற்றக் கிராமம் அமைப்
தற்கான முயற்சிகள் மேற்கொள்
| ளப்பட்டு வருகின்றன. ஆடைத்
தொழிற்சாலையின் 2) GİT GITT
தொழில் வாய்ப்புக்கள் பெரும்
பாலும் பெரும்பான்மைச் சமூகத்
தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்
மலையகத்தில்.
பட்டிருக்கும் நிலையில் இப்போது அமைக்கப்பட்டு வரும் கிராமத் தையும் அவர்களே ஆக்கிரமித்து விடுவரென அப்பகுதி தொழிலா ளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் நோர்வூட் தோட்டக் காணி 1974ம் ஆண்டு தமிழ் தொழிலாளர்களுக்கு நிர்வாகத் தால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1992ம் ஆண்டு அக் காணியைவிட்டு எழும்பும் படி (QUITCS) (Gn) (Tst g, L L 60) GITT LIGILL னர் கட்டளையை ஏற்க மறுத்த தொழிலாளர்களை தடியடிப் பிரயோகம் செய்து ஹற்றன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் (QUITGS) GNUTri - அவ்வழக்கு இன்னமும் முடியாத நிலையில் ஒரு சிங்கள இனத்தவர் அக்காணியில் வீடு கட்டியுள்ளார். அன்று தமிழ் தொழிலாளர்களை அடித்து விரட்டிய பொலிஸார் : இன்று மேற்படி சிங்களக் குடியேற்ற வாசிக்கு அவகாசம் கொடுத்துள்ளனர். இவ்வவகாசம் அன்று தமிழருக்கு கிஞ்சித்தேனும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
آئی.rc = 5کے۔
4000க்கு.
கக் கூறியும் ஒருவர் கூட முன்வ ராமை அங்குள்ள நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ப்பிரதேச கிராம சேவகர்கள் தமிழ் மக்களிடம் ஒரு சதம் கூட வாங்காமல் இப்பணத்தைப் பெற்
றுக் கொடுத்ததாகவும் காத்தான்கு டியில் பரவலாக பேசப்படுகிறது. அதுவும் உண்மையோ அல்லது அக்கரைப்பச்சையோ? எதுவாகி னும் இந்த மக்களின் நிலை கவ லைக்கும் கவனத்திற்குமுரியது.
வகுப்பீடு ஒரு அதிகார அமைப் பின் மீது நடாத்தப்படும் மனித நடைமுறை வடிவிலான ஒரு தாக்
குதலாகக் கொள்ளப்படலாம்.
சியாமின் நூல் ஒன்றிற்கு ஒன்று முர ணான கருத்துக்களால் உருவாக்கப கபட்டுள்ள குழப்பத்தின் காரண மாக வழி விலகிப் போய்விடுகி றது. இனவாதத்தை ஆய்வுக்குட்ப டுத்தும் போது, அவர் தனது அரசி யல் கண்களை வெறும் சம்பவங் களை நோக்கி மட்டுப்படுத்திக் கொள்கிறார். இதனால் இத்தகைய சம்பவங்களுக்கிடையில் உள்ள அரசியல் உறவுகளை மறந்து விடு கிறார்.
உண்மையில் 1983ல் மட்டுமல்ல இன்று இந்தக் கணத்திலும் கூட இனவாதம் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் வளர்ந்து கொண் டுதானிருக்கின்றது. வேறுபாடு எல் லாம் அதன் பரிமாணத்தில் தான்
இருக்கிறது. சியாமின் அனுபவக்கு
றைவும், அவரது சொந்த தேடல்க ளும், நாட்டிலுள்ள இனவாத கருத் துக்களைப்பற்றிய அவரது எழுத் தில் அரசியலை இணைக்காமல் செய்துவிட்டன.
ஆயினும், ஒருபாற்புணர்ச்சி தொடர்பான அவரது எழுத்துக் காக அவர் குறிப்பிடப்பட் வேண்டி யவராவர். இலங்கையின் சமுகத் தில் அதற்குள்ள அடக்கப்பட்ட நிலையை அவ்வெழுத்துக்கள் பிர திபலிக்கின்றன. ஒரு முறை அவர் 'சண்டே ரைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கருத்து தெரிவிக்கையில், பாதையில் கடந் திடக் கண்டும் போதை உள்ளவர் கள் தன்னை அவமதிக்கும் நோக்கு டன் "அடோ பொண்ணையா
என்று கூப்பிடுவதாக குறிப்பிட்டி ருந்தார்.
ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல இனவாதம் இவ்வாறான ஒரு விதத்தில் அணுகப்பட முடி
யாது. இனவாதத்தின் மீது நம்பிக்
கையிழந்திருந்த பலர் இப்போது இனவாதியாகியுள்ளார்கள் சமுக நிலமையானது இத்தகைய ஒரு ஆபத்தை இன்று எதிர் கொள்கி றது. இந்நிலமை இன்றும் நாளை
யும் உணரப்படப் போகின்றது.
சியாம் தனது கனேடிய மணிமாடத் திலிருந்து இறங்கி, இங்கேயுள்ள மக்களுடன் கலந்து கொள்ள வேண்டும். அப்போது அவரால் பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும். அப்போது சியாம் அவர்கள் மக்களுக்கு விளக்க விரும்புகின்ற வியங்களை அவர்கள் மிகவும் எளிமையான முறையில் அவர்ளே புரியவைப்
|LITsS6.T.
O O O
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலயத் திற்கு அருகில் ஒரு நோட்டிஸ்
போட்திட்டப்பட்டுள்ளது. - விளம்
U UGDG05. அதில் இவ்வாறு எழுதப்பட்டுள் GT5) "பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கே குப்பை போடுதல் தடை செய்யப்பட்டுள்ளது' எனக்கு இவ்வாறு தோன்றிற்று "தமது தாய்நாட்டின் பாதுகாப்புக் காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் காவலிருக்கிறார்களே! அற்புத மான நாடு இது'

Page 16
SARINITHAR
5Tத்தான்குடி பிர்தான gFTT60OG) யின் விஸ்தரிப்பு வேலைகள் நடை பெற்றுவருகின்றன. 100 அடி அக லத்திற்கு வீதி விசாலிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து இருமருங்கும் நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளன. இவ்வேலைத்திட்டத்தின் இறுதி அம்சம் நகரின் நடுவே ரவுண்ட் எபவுட் அமைப்பதாகும். 75%மான பணிகள் பூர்த்தியான நிலையில் ரவுண்ட்எபவுட் அமைக்கும் வேலைகள் ஆரம்பமா காததால் வேலைத்திட்டம் இடை யில் நிற்கிறது. இதற்கான காரணம் பற்றி விசாரித்த போது ஏற்கெ னவே ரவுண்ட் எபவுட் அமைப்ப தற்கெனத் தீர்மானிக்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு புதிய தொரு இடத்தைத் தெரிவு செய்யும் படி நெடுஞ்சாலைகள் அமைச்சர் பெளஸியிடம் கடுமையான உத்த ரவு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்ப டுகிறது. காத்தான்குடியின் மிகவும் சனநெரி சலான இடம் குட்வின் சந்தி. இவ் விடத்திலேயே ரவுண்ட் எபவுட் அமையுமென பலரும் எதிர்பார்த் |திருந்தனர். எனினும், பிரதியமைச் சர் ஹிஸ்புல்லாவின் இல்லத்திலி ருந்து பிரதான சாலையை வந்தடை யும் குட்வின் சந்திக்கு அடுத்த சந் தியே ரவுண்ட் எபவுட் அமைப்ப தெற்கென தெரிவுசெய்யப்பட்டது. குட்வின் சந்தியில் அமைத்தால் தாராளமான தனியார் கட்டடங் களை உடைக்க நேருமென்றும் அதை வர்த்தகர்கள் விரும்பமாட் டார்கள் என்றும் மற்ற சந்தியில் பெரும்பாலும் பள்ளிவாசல் நிர்வா கத்திற்கு சொந்தமான கட்டிடங் களே உள்ளதால் பிரச்சினைகள்
ਲੰge மாகாணத்தின் பாதிக் கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசி னால் 4000 ரூபாவும் சில இடங்க ளுக்கு 1500 ரூபாவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பின் பெரும்பாலான தமிழ்ப்பிரதேசங்களில் இப்பணம் கடந்த வருட டிசம்பர் மாதத்தின் இறுதியிலிருந்து 95 ஜனவரி 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது. இப்பணம் கிடைக்கப் பெற்றதால் நத்தார் புதுவருடத்தையும் தைப் பொங்கலையும் மக்கள் அமர்க்கள மாகக் கொண்டாடி முடித்ததைக் காணமுடிந்தது. மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதே சங்களுக்கு இப்போது தான் அப்ப ணம் வந்து சேர்ந்திருக்கிறது. எனி னும் 90% மான பிரதேசங்களுக்கு இன்னும் அது வழங்கப்பட ബിബ്, காத்தான்குடியில் சில கிராம சேவ கர் பிரிவுகளில் பணம் வழங்கப்படு வதாக அறிய முடிந்தது. ஆனால் அரசினால் அறிவிக்கப்பட்ட தொகை பாதிக்கப்பட்ட மக்க ருக்கு முழுமையாக கிடைக்கிறதா என்று பார்த்தால் அவ்வாறில்லை 4000 ரூபா கிடைக்க வேண்டியவர்
Pr
சரிநிதர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
காத்தான்குடி: புல்லரிக்க வைக்கும் சமூகப் பற்
தரப்பில் காரணங்கள் கூறப்பட் : 5La Lija, GT 2 GOL
டன. எங்காகிலும் சரி ஊருக்குள் ஒரு ரவுண்ட் எபவுட் அமைத்தால் சரியென மக்களும் இது பற்றி அலட்டிக் கொள்ளாதிருந்துவிட்ட னர். ஆனால், ரவுண்ட் எபவுட் அமைக்கத்தக்க நாற்சந்திகள் பல இருந்தும் ஒரு முச்சந்தியை நாற்சந் தியாக மாற்றி அவ்விடத்தில் தான் ரவுண்ட் எபவுட் அமைத்ததாக வேண்டிய அவசியம் ஹிஸ்புல்லா விற்கு என்ன என்பது பற்றி ஒருவ ரும் சிந்திக்கவில்லை. ரவுண்ட் எபவுட் அமைக்கவென கடைகளையும் வேறு கட்டிடங்க ளையும் உடைப்பதற்காக வேலை யாட்கள் குறித்த சந்திக்கு வந்த போது சகல வேலைகளையும் உட னடியாக நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வேலைகளை நிறுத்த வேண்டு மென நீதிமன்றத்தில் வழங்குத்தாக் கல் செய்தவர் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் மர்குக் ஆவார். கார ணம் அவ்விடத்தில் உடைக்கப்பட விருந்த கட்டிடங்களுள் ஒன்று அவரது காரியாலயம். இதன் பிறகு தான் மக்களுக்குப் புரிந்தது ஹிஸ் புல்லா ரவுண்ட் எபவுட்டுக்கென அந்த இடத்தைத் தெரிவு செய்ததன் பின்னணி காத்தான்குடியில் ஹிஸ் புல்லாவின் எதிரணிகளில் முக்கிய மானது மர்குக்கின் குழு என்பது பொதுவான விடயம் மர்குக் இவ் விடயத்தில் தலையிடும்வரை ஹிஸ்புல்லா தனது வீட்டுக்குச் செல் லும் சந்தியென்பதாலேயே அவ்வி டத்தைத் தெரிவு செய்ததாக பல ரும் முணுமுணுத்துத் திரிந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு நடைபெற் வின் அதிகார ஆ மாக அவருக்கு ச தில் தீர்ப்பு வழங்கப் ரவே பொலிஸ் 9 டாசு கொளுத்திம QADULU İLD EDİLLİ UL— ş914
LILLL LGOT.
இருநாள் கழித்து
கள் ஆரம்பமாக வேலைகளனைத் யாக நிறுத்தும்படி கள் அமைச்சர் ருந்து உத்தரவு வர் மர் சிறிமாவின் யோகிக்கப்பட்டிரு சொல்லப்பட்டது. ரவுண்ட் எபவு Gø).160.6056ir GITQG பித்து நிற்கின்றன எப்படியோ ஒரு இரு கும்பலும் ே தவறுதலாகவேனு கொண்டிருந்த ஒ யைத்தடுத்து நிறு போது ஹிஸ்புல் என்ற போட்டி நட LUGO) ulurray, g)g' தெரிந்தாலும் அடி மு.காவிற்கும் பிரிவுக்குமிடையி வரும் பலப்பரீட் கின்றது என்பது 'இது பள்ளிக் தானே உங்கள் பிறிதொரு இட மே'யென மர்கு Luo (35 L GLJI லிற்கு நட்டஈடுே போராடுவதாக அவர்களின் சமூக வைத்தது. இந்த ம குழுவும் தான் வுக்கு வழிகாட் காத்தான்குடிக்கு தது என்பது வேண்டியது.
கள் 2000 மும், 1500 கிடைக்க வேண்டியவர்கள் 1000 முமே பெற் றனர். இப்பணத்தைப் பெற்றுத்தர
கிராமசேவர்களுக்கு 4000க்கு 2000மும் 1500க்கு500ம் கொடுக்க வேண்டியிருப்பதே இதற்குக் கார ணமென அறிய முடிந்தது. இப்பணம் தமிழ்ப்பிரதேசங்களில் வழங்கப்பட்ட சமயம் அவ்வப் பிர தேச முஸ்லிம் மக்கள் தத்தம் கிராம சேவகர்களை அணுகி தமக்கு அப் பணத்தைப் பெற்றுத்தரும்படி வேண்டிக் கொண்ட போது, எடுத் துத் தருவதாயின் மேற்சொன்ன விகிதத்தில் தமக்குப் பணம் தந்து விடவேண்டுமென அவர்கள் நிபந் தனை விதித்ததாகவும் இந்த நிபந்த னைக்கு ஒத்துக்கொண்டிருக்கா விட்டால் சில வேளை இன்று வரை இப்பகுதியில் இப்பணம் வழங்கப் பட்டிருந்தல் சாத்தியமில்லை என் றும் அறிய முடிந்தது. இன்னும் வழக்கப்படாத சில இடங்களில் இப்பணம் வழங்கப்படுவதிலேற் பட்டுள்ள தாமதத்திற்கு கிராம சேவர்களுடனான LD55GílőT பேரம் பேசும் படலம் முடிவுக்கு வராமையுமே காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏன் இப்படி உங்களுக்குரிய
எழமாட்டா என்றும் ஹிஸ்புல்லா
4000க்கு 2000 தா 1500க்கு 50
பணத்தை யாரு கொடுக்கிறீர்கள் குடியைச் சேர்ந் ரித்தபோது 'சும் தானே விதாை கொடுத்தாலென் லாட்டி நாம் எ என்றனர் அப்ப கிராம சேவர்கள் colours' 4000 தாகவும் அவர்க இது விடயமாக ரித்ததில் இருந்து ருந்து இப்படி ப லைகளுககு பாறுக், சலுசல இரு கிராமசே6 வும் புஹாரி, ட ரைத்தவிர ஏை SGT -960)60T நெருப்பை அள் டிருப்பதையும் முன்னர் ஒரு மு யில் நடைபெற இப்பிரதேச எ தைய அரசில் யுள்ள ஹிள் கோரும் கிரா இனம் காட்ட
தால் குறித்த கி
if (! வாரங்களுக்கொருமுறை) இதழ்.இல.182 அலோசாலை கொழும்பு 03. இனங்களுக்கிடைே
SSLSLLLSLSLLLLT SLLLLLLLL LLLLLLLLMMMLMMS SSSSSSLSSSSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 

று ஹிஸ்புல்லா ளுமை' காரண தகமான விதத் பட்டது. அன்றி நாவலோடு பட் சூக்கின் காரியா வ்விடத்திலுள்ள
一莎鲈 59,1959, L
மீண்டும் வேலை விருந்த சமயம் தையும் உடனடி நெடுஞ்சாலை QLUGATGTİSluqlLLASI தது. இதில் பிரத அதிகாரமும் பிர நப்பதாகவும்
எனவே, ட் அமைக்கும் வரையற்று ஸ்தம்
வாறு தெண்டித்து சேர்ந்து கிழக்கில் ம் நைேடபெற்றுக் ரு அபிவிருத்தி த்திவிட்டன. இப் a)Teut digësit டக்கிறது. வெளிப் சாதாரணமாகத் டிப்படையில் இது சி.சு.க.முஸ்லிம் Iல் வளர்ந்து சையைக் காட்டு தெளிவு. குரிய கட்டிடம் காரியாலயத்தை த்திற்கு மாற்றலா க்கின் குழுவினரி து பள்ளிவாயி பெறவே தாங்கள் தெரிவித்தனர். ப்ெபற்றுபுல்லரிக்க ர்சூக்கும் அவரது முன்னர் ரெலோ டி ரெலோவைக் கொண்டுவந்
t
இங்கு குறிப்பிட
க்கோ வீணாய்க்
என்று காத்தான் த சிலரிடம் விசா மா கிடைக்கிற காசு னக்கு 2000த்தைக் ன. அவனில்
இலக்கியத்துறையில் ஜனநாயக வழிமுறை மூலம் .தமிழ் இலக்கிய வளர்ச்சிகளை
Castrona ost
மூன்றாவது சுதந்திர இலக்கிய விழாவின் விருது வழங்கும் வைபவம்
Cavalla 2a els as 60 uomodo a 30 unafie
(engpo Gansit is our நினைவரங்கில் நடைபெறும்
See agricssos ost-hists - லா நிகழ்ச்சிகளும் இடம்பெறும்
இலக்கியக் கருத்தரங்கு இ. 62 ஆம் திகதிகளில் simta 9 30 Cupsi uomonov s oro uosoof og L, ensus Consorti ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை
விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில்
விருது வழங்கும் வைபவத்திலும் கருத்தரங்கிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கிறோம்
ooւoսած ԾԱ சுதந்திர இலக்கிய விழா
1993 ଛାଣ୍ଟି) சிங்களதமிழ் மொழிகளில் வெளியாகிய இலக்கியப் படைப்புகளைப் பற்றிய மதிப்பீட்டுரைகளும் கலந்துரையாடலும்
6 to 1993 ஞாயிற்றுக்கி Book
േ 90-9: Շաn փolսաինա Goás auto-arhusen
songs of age or urgray. நாவல்கள் சிங்களம் திரு ரஞ்சித பெரேரா
in 2 oso s od
டுக்க முடியுமோ! ாவித்தனமாக சில சற்று மனிதத்தன் குெ 1000 வாங்குவ ள் தெரிவித்தனர். அநேகரிடம் விசா எஒழ மக்களிடமி ண்ம் கறக்கும் முத முன்னோடியாக
இப்றாகிம் என்ற
பர்கள் இருப்பதாக ஷிர் என்ற இருவ னய கிராம சேவகர் வரும் மக்களின் |ளிக்கட்டிக் கொண் அறிய முடிந்தது.
முறை காத்தான்குடி ற்ற விழா ஒன்றில் ம்.பி.யும் தற்போ பிரதியமைச்சருமா OLá GOT லஞ்சம் ம சேவகர்களை பாராவது முன் வந் ராம சேவகரின் பத
6ւon holսաինա இலக்கியம் தமிழ் திரு யோ பெனடிகாலன் நாவல்கள் தமிழ்
داشته باشگاه لriاژ ژوهان دt oر
蠍畿 $ QQ。》 சிறுகதைகள் சிங்காம் திரு பியசிறி குலாதன
கலாநிதி களில் விஜயகிறிவாகன
0 சிறுகதைகள் தமிழ் திரு உமா வரதராஜன் கவிதைகள் தமிழ் au voire peso fleuério
முக்கிய நிகழ்ச்சிகன்யாவும் மொழிபெயர்க்கப்படும்
--!> 15
O
யே நீதிக்கும் சமத்துவத்தி
ற்குமான இயக்கத்தின் பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன்