கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.03.09

Page 1
O
ணுவம்
-605 SAARINI HAR
சரிநிகர் சமானமாக வாழ்வாமிந்த நாட் ல்ே
பூநகரி விவகாரத்தையொட்டி உரு வான இழுபறியை தொடர்ந்து புலி கள் வெளியிட்ட அறிக்கைகள் அர சாங்கம் சமாதான முயற்சியில் நேர் மையாக இல்லை என்று குற்றம் சாட்டுவனவாக அமைந்திருந்ததும் இவற்றுக்கு பதிலளிக்கு முகமாக அரசு இப்போது புலிகளே தம்தரப் பில் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்று அறிவித் துள்ளதும் இருதரப்பாரதும் பரஸ் பர சந்தேக மனோபாவத்தையே வெளிப்படுத்துகின்றன.
GlajafluGll' L ஜனாதிபதிசெயலகம்தாம் எவ்வா றாயினும் செயற்பட போவதாக தெரிவித்
இவ்வறிக்கையை
சமாதானத்துக்காக
துள்ளது என்ற போதும், புலிகளுட னான பேச்சுவார்த்தை தோல்வியு றுமானால், யுத்தத்தை நடாத்த இரா தயாராகவே உள்ளது என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்த தெரிவித்துள் ளது இங்கு குறிப்பிடத்திது.
LigăFEFTIJIET
புலிகளுடனான பேச்சுவாத்தை முறிவுறும் பட்சத்தில் யுத்தத்திற்கு தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் சமாதான முயற்சிகளில் சந்தேகங்கள் பலமடைந்து வரும் இச் சூழ்நிலையில் அறிவித்திருப் பது திரை மறைவில் அரசாங்கம் யுத்த தயாரிப்பில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகத்தை மேலும் வலுப்ப டுத்துவதாகவே உள்ளது. ஏற்க னவே ஆர்ஜன்டீனாவில் இருந்து அரசாங்கம் புதிதாக நான்கு இரா ணுவ போர்விமானங்களை கொள் வனவு செய்திருந்ததும் இவ்விடத் தில் நினைவு கூரத்தக்கது.
பொதுமக்கள் மத்தியில் புலிகள் அரசு மீது தப்பான அபிப்பிரா யத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ள அரசி னது நடவடிக்கைகளும், விளம்ப ரப்பகட்டில் அரசு நாட்டம் கொண் டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள புலி களது நடவடிக்கைகளும் ஒருவரை
Dig
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையி ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் ஒரு மூன்றாவது ஈழப்போருக்கு இட்டுச் செல் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.பேச்சுவார்த்தை தொடங்கி போர் தவிர்ப் நடைமுறைக்கு வந்த போதும் இருதரப்பாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சா லேயே இதுவரையான அவர்களது அறிக்கைகள் அமைந்திருந்தன.இவ்வாறு தலைவர் பிரபாகரனது கடிதங்கள் அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டு,பு மற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார்த்தை உறவில் ஏற்பட்டுள்ள விரிசலின் வெளிப்பாடோ என்று அஞ்சவே
ஒருவர் அரசியல் லப்படுத்தும் முயற் இறங்கியுள்ளதைே
DGOT.
இத்தகைய பிரச்சா மூன்றாவது யுத்தத் தீபு நடவடிக்கை கூடாது என்பதே
தான ஜனநாயக மக்களதும் கோரிக் மூன்றாவது யுத்த புலிகளுக்கோ யாருக்குமே எதை ரப் போவதில்லை Gól). சரிநிகர் ஏற்கனவே யது போல சமாதா தேகங்களாலும் ே சாதிக்கப்பட முடிய நம்பிக்கையின் லேயே சாதிக்கப்பட பதை இரு தரப்பா கொள்ள வேண்டும்
2Tெவா மாகண சபை நிதியைக் கொண்டு முன்னாள் ஊவா மாகாண சபை கூட்டுறவு, மின் சக்தி, உல்லாசத்துறை, இந்துகலா சார அமைச்சரும், தற்போதைய 26IGUIT LDIT5600T 960)L 2-Lg560606)JCC5 மாகிய கெளரவ எம். சுப்பையா அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க பதுளை சரஸ்வதி மகா வித் தியாலயத்திற்கு அருகாமையில் சைவ பரிபாலன சபைக்கு சொந்த மான காணியில் இந்து கலாசார மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட் டுள்ளது.
இம் மண்டபத்தில் முதல் கட்டிட வேலைகள் பூர்த்தியான நிலையில் உள்ளன. இரண்டாம் மாடி கட்டிட வேலைகளில் நான்கு தூண்கள் மட் டும் பூர்த்தியான நிலையில் 93-03-16ம் திகதி மகாணசபை கலைக்கப்பட்டது. இக்காலகட்டத் தில் கடகடிடத்திற்கு 23 இலட்சம் செலவிடப்பட்டது. 93ம் ஆண்டு egneun Long Igor GGML Juleorgio,
மண்டபம் திறக்க
இரண்டாம் மாடி அமைப்பதற்கு வரவு செலவு நிதியிலிருந்து 14 லட் சத்து ஐம்பதினாயிரம் ரூபாவும் மண்டபத்திற்குள்ளே அவசிய மான தளபாடங்கள் வாங்குவதற்கு ஒருலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதி ஒதுக்கீடு தொடர்பாக 93ம் ஆண்டு வருட ஆரம்பத்திலேயே இந்து கலாசார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந் தது. இதற்கமைய கட்டிட வேலை கள் தொடர்ந்து நடைபெற்று வந் 8560Ꭲ .
மண்டப நிர்மாணிப்புக்கு 91ம், 92ம், 93ம் ஆண்டுகளில் ஊவா மாகாண சபையினால் மொத்தமாக 38,50,000/= ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
இம் முழுத் தொகைப் பணத்தில்
93-03-16ம் திகதி சம் ரூபா மட்டுமே ெ ருந்தது. 93ம் ஆ6 செய்யப்பட்ட 155 வுக்கு என்ன நடந்த கும் தெரியாது. அப் டப்படவுமில்லை.
(Up56)TGuğl LDITöT600 கப்பட்ட பின்னர் இ டபத்திற்கு ஒரு சத LL"JLILGÉGldÄbG8)GA).
LᎠfᎢéᎦfᎢ600Ꭲ Ꭶ60Ꮮ] egᎭ பிறகு இந்து கலாசா சச்சிதானந்தன் அ6 பிரமாணம் செய்து இவரின் காலத்தில் பத்தை கவனிப்பார் இதை அறிந்த முன் GFTIT 3 LUGOD LUULUTT EGJIT
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
 
 
 
 
 
 
 

ல் தற்போது லுமோ என்று உடன் பாடு ட்டும் விதத்தி ம் புலிகளின் லிகள் நியாய
இது பேச்சு ண்டியுள்ளது.
ரீதியாக அம்ப சியில் அவர்கள் ப காட்டுகின்
ரப் போர் ஒரு திற்கான முஸ் பாக இருக்கக் அனைத்து சமா விரும்பிகளதும் கையாகும்.ஒரு ம் அரசுக்கோ,
மக்களுக்கோ யும் பெற்றுத்த அழிவைத்த
ப சுட்டிக்காட்டி னம் என்பது சந் பாட்டிகளாலும் ாதது; பரஸ்பர
அடிப்படையி டக்கூடியது என் ரும் உணர்ந்து
வரை 23 இலட் la Gp6l LüULL ண்டு ஒதுக்கீடு
10,000/= 05UIT து என்று யாருக் IL GOOTLINS GASFGOGG
iᎢ ᎦᎶ0Ꮣ ] Ꮽ56ᎣᎶᏍᏜ ன்று வரை மண் b S.L. GlgGD6 இரண்டாவது ரம்பிக்கப்பட்ட ர அமைச்சராக பர்கள் பதவிப் Q5mörLi, GADITSITIF LDGÄSTL எவருமில்லை. GOTITGT JIGOLDë கள் இந்து கலா
பேசு பிறகெம் பெற்றி
அனுருத்த சமாதானம்
போருக்கு அஞ்சோம்நாம் புலிகளுக்கும் அஞ்சோம் ஊருக்கும் இல்லைநாம் ஒருபோதும் பேருக்காய்ப் பேசுகிறோம் பேச்சு முறியட்டும்பார் பார்த்துவிட்டு
-ழமோகம்
மிழும் இலங்கையின் அரச கரும்மொழி' என்பது ஒர அர்த்த
மற்ற BAGAIDD என்பது 25.10.1994ஆம் திகதியிடப்பட்ட 842/8 எனும் இலக்கத்தைக்
கொண்ட அரசாங்க அறிவித்தல் (Gazette) இல் வெளியிப்பட் டுள்ள இலங்கை வெளிநாட்டுச் சேவை (SLOS) இன் சட்டங்களை (Minutes) வாசிப்பவர்களுக்க தெரி
tiltill é Iliain billIIII
කඨිනෙකු 7.00
"புதிதாகச் சேர்க்கப்பட்ட உத்தி யோகத்தர்களுக்கு அரச கரும மொழிக் Garcirc)3, 1966 பொருட்டு சிங்களமொழி மூலம் தேர்வுப்பரீட்சையிற் சித்தியெய்து பவர்களுக்கு இரண்டாவது மொழி யாக தமிழ் அல்லது ஆங்கிலம் இருக்கும் அதேவ்ேளையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வுப்ப ரீட்சை சித்தியடையவர்களுக்கு இரண்டாவது மொழியாகச் சிங்க
யவரும். இவ்வெளியீட்டின் 3ஆம் அத்தியா ளம் இருக்கும் பத்தில் உபபந்தி (4) (i) ஆனது சிங்கள மொழி மூலம் சித்தியடைய பின்வருமாறு கூறுகிறது. வர்களுக்கு இரண்டாவது மொழி
4:15 yܚ
தமிழ் கட்சிகள்-புலிகள் பேச்சு
தமிழ் கட்சிகள்-புலிகள் பேச்சு
86. ஆண்டு ரெலோ இயக்கத் துக்கெதிராக நடவடிக்கையில் ஈடு பட்ட புலிகள் தொடர்ந்து வடகிழக்கில் ஏனைய தமிழ் அமைப்புக்கள் இயங்குவதை தடை செய்திருந்தனர். 84ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தை யில் அனைத்து இயக்கங்களும் கலந்து பேசிய பின்னர் ஏறத்தாழ பத்து வரு டங்களுக்கு பின்னர் மீளவும் புலிகள் ஏனைய அமைப்புக்களுடனான பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்ளப்பு பிராந்தியத்தில் புலிகள் கடந்தவாரம் தமிழர் விடுதலைக் கூட்
சார அமைச்சர் அவர்களுடனும் முதலமைச்சருடனும் தொடர்பு கொண்டு மண்டபத்தை திறந்து வைப்பதற்கு முயற்சிகள் மேற் கொண்டார். பல முறை மாகாண சபைக் கூட்டங்களிலும் கேள்வி மேல் கேள்வி கேட்டார். மண்டபத் தின் தற்போதைய நிலைமை பற்றி அமைச்சருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே கூறி சமா ளித்து விடுகின்றார். இன்றும் அதே இராமாயணம் தான்.
இம்மண்டபம் தொடர்பான எல்லா விபரங்களும் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தலைவர் அவர்களும் பல முறை பதுளை சரஸ்வதி மத்திய மகா வித்தியால பத்திற்கு விஜயம் செய்துள்ளார்
டணி, ஈபிஆர்எல்ஏப் பிரதிநிதிகளு டன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள் GTGOTT.
இப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக புளட் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரி விக்கையில்,எமது இயக்கத்துடன் உத் தியோகபூர்வமாக இன்னளும் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கவில்லை. எமது மட்டக்களப்பு பிராந்திய அலுவ லகத்துடன் தொடர்பு கொண்டு பேச விரும்புவதாகப் புலிகள் கூறுயிருக்கி றார்கள் எவ்வகையான பேச்சுக்களா யினும் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டி ருக்கிறார்கள்
புதிய அமைச்சர் பதவி ஏற்றபிற கும் இப்பாடசாலைக்கு விஜயம் மேற் கொண்டார். ஆனால் பாடசா லைக்கு அருகாமையில் அமைந் துள்ள கலாசார மண்டபத்தை பற் றிக் கண்டு கொள்ளவில்லை. ஏன் தலைவர் அவர்களும் பிரச்சி னையை தீர்த்து வைக்காமல் மெள னம் சாதித்து வருகின்றார் என்பது எவருக்கும் புரியவில்லை. இதன் நிலைமை இப்படியிருக்கை யில் கட்டிடத்தை திறந்து வைத்து விட வேண்டும் என்பதற்காக முன் னாள் அமைச்சர் சுப்பையா அவர்க ளின் தலைமைத்துவத்தில் சைவ பரிபாலன சபையினர் மண்டபத் தின் நிலைமையை பற்றி ஆராய்வ தற்காக" பதுளை வாழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கூட் டமொன்றை நடாத்த ஏற்பாடு செய்து விட்டு அமைச்சர் சச்சிதா னந்தன் அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. இறுதி வரை அமைச்சர் இக்கூட்டத்தில் கலந்து
- 6
LSL

Page 2
எழுதுகிற போது
မြို့ဖြုံနွှာ၊ புலிகளுக்கும்
அரசுக்குமிடையி லான பேச்சுவார்த்தை மந்த நிலையை எட்டிவிட்டது.பிரதி
பாதுகாப்பு அமைச்சர் கேர்னல் அனுருத்த ரத்வத்த 'பேச்சு வார்த்தை முறிவடைந்தால், வேறு வழிகளைக் கையாள வேண்டும்" என்றுமென்மையாக,ஆனால் எச்ச ரிக்கைத் தொனியில் கூறி இருக்கி றார்.படைகளை ஆயத்த நிலை யில் இருக்குமாறும் கூறுகின்றார். சமாதான முயற்சிகளைத் தடைப்ப டுத்தும் கருத்துக்களை "அவசரப் பட்டு வெளியிடாமல் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண் டும் என்று புலிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதில்துரதிர்ஷ்டம் என்னவெனில், சமாதான முயற்சிகளை முன்னெ டுக்க வேண்டிய அரசு போரைப் பிரகடனப்படுத்த முயல்கிறது.இது யாருக்கும் உவப்பான விடயமல் ல.சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அர சையே சார்ந்தது. மீண்டும் ஒரு யுத்தம் தொடங்கி னால் தீவு அடங்கலும் அதன் பாதிப்பு தெரிய வரும்.மீண்டும் உயிரிழப்பு அனர்த்தங்கள், துய ரம், சிக்கல் என வாழ்க்கை மோச மான சூழலை அடையும்.
இரண்டாவது ஆனையிறவுப் பாதையைத் திறப்பதினுடாக, குடாநாட்டுக்கான பொருட்களை ஏற்றி இறக்குவதில் மக்கள் புலி களை நம்பியிருக்கத் தேவை யில்லை. அதாவது புலிகளுக்கு ஒருநாளில் கிளாலிப்பயணத்தினூ டாகக் கிடைக்கும் பத்து இலட்சம் ரூபா இதனால் இல்லாமல் போகி றது.இதற்குப்புலிகள் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை; அதா வது வேறேதாவது வழியினூடாகப் புலிகளுக்கு பணம் கிடைக்கும் சந் தர்ப்பம் வரும் வரை
இவ்விரண்டு காரணங்களாலும் புலிகள் ஆனையிறவுப் பாதையை திறக்கச் சம்மதிக்கப் போவ தில்லை. எனவே இருக்கக் கூடிய மாற்று வழி பூநகரிப் பாதை ஒன்று தான, இச் சந்தர்ப்பத்தில் புலிகள் கேட்ப தில் நியாயம் ஒன்றுண்டு பூநகரிப் பாதையைத் திறப்பதாயின், பூநகரி யிலுள்ள இராணுவ முகாம் அகற் றப் படவேண்டும் என்பது, பூநகரி இராணுவ முகாம் 1991இன் இறுதி யிலேயே அமைக்கப்பட்டது. பின் னர் ஒரு தடவை முற்றுமுழுதான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. பூநகரி இராணுவ முகாம் அகற்றப் பட்டால் யாழ் மாவட்டத்துக்கும்
LDmirë. (
கவலையைத் ெ செய்திகள் கூறு வுக்கு உண்பை வில்லை.அல்ல தாக அல்லாமல் லுக்கும் ஏற்ப இ LIGUDGIFTGAUIT? G வில்லை.ஏனெ தேகப்பட முக் ஒன்றுண்டு."வ ধ্ৰুগড় QeAuGrfi காக வருந்துகிே மர்த்த விரும்பு புலிகள் கூறுகின் ளின் மனப்பூர்வ சந்தேகம் எழு கள் இன்னோரு கையில் தெரிவி அவர்களது இட குடியிருக்கும்
தமது இடங்களு மதிக்கப்பட்டது. வந்து குடியேற புலிகள் அபிப்பு கின்றனர். இதன வதாயின் மு இடங்களில் தற்ே கள் குடியிருக்கி கள் அளவெட்டி காங்கேசன்துறை வாலை முதலான பிரதேசங்களை 6 யவர்கள். அவர்
இ டங்களில் (5i
குக் காரணகர்த்தா யார் என்பது அல்ல நம்பிரச்சினை பூநகரிப் பாதை திறப்பது தொடர்பாகவே பேச்சுவார்த்தை தற்போது மந்தநி லையில் உள்ளது.பூநகரி விடயத் தில் புலிகள் எடுத்துள்ள நிலைப் பாட்டை இதில் கவனிக்க வேண் டும்பூநகரிப்பாதை திறக்கப்பட வேண்டுமாயின் பூநகரியிலுள்ள இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும் என்பது புலிகளது கோரிக்கை
ஆனையிறவுப் பாதை திறப்பதில் புலிகள் அவ்வளவு அக்கறை காட் டவில்லை.இதற்கு இரண்டு கார னங்கள் உண்டு.ஒன்று,ஆனையிற வுப்பாதை திறப்பதாயின்புலிகள் தமது இராணுவத் தளங்கள் சிலவற் ரைப் பலவீனப்படுத்த நேரிடும்.ஆ னையிறவிலிருந்தோ, இயக்கச்சியி லிருந்தோ இராணுவம் வெளியே றாதவாறுபுலிகள் தமதுநிலையைப் பலப்படுத்தியுள்ளனர். பொதுமக்க ளுக்கு இப் பாதை திறக்கப்படுமா யின் புலிகள் தமது தளங்களைப் பலவீனப்படுத்தியே ஆக வேண் டும். இது தற்கொலைக்கு ஒப்பான செயல்.அரசுக்கும் புலிகளுக்கும் மீண்டும் முறுகல் ஏற்பட்டால், இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரா ணுவம் பளையினூடாக சாவகச் சேரி வரையும், பரந்தனினூடாகக் கிளிநொச்சி வரையும் முன்னேறி விடும். இது புலிகளுக்குப் பலத்த பின்னடைவாகவே அமையலாம். இத்தகைய நிலை குடா நாட்டை முற்று முழுதாக ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து அந்நிலம் அந்நியப்படுவதற்கு வழிவகுத்து விடும்.இது நீண்டகாலத்தில் தமிழ் மக்கள் அனைவருக்கும் இடரைக் கொடுப்பதாக அமையும். எனவே அத்தகைய நிலைக்குப் புலிகள் சம் மதிக்கப் போவதில்லை, சம்மதிக்க வும் முடியாது
பேச்சுவார்த்தை முறிவடைவதற்
dkslGti
முல்லைத்தீவு, வவனியா, நொச்சி, மன்னார் மாவட்டங்களுக் குமிடையில் நேரடித்தொடர்பு ஏற் படுத்த முடியும். இது புலிகளுக்கு சாதகமான சூழலைத் தருவதாக அமையும்.எல்லாவற்றுக்கும்
மேலாக, ஆனையிறவிலும் இரா ணுவமுகாம் இருந்தது, பூநகரியி லும் இராணுவ முகாம் இருந்தது. பூநகரிப் பாதை திறக்கப்பட்டாலும் புலிகளின் பலம் இரண்டு துண்டாக் கப்படும் நிலையே உருவாகும். புலிகள் தமது படையினரை பூநகரி இராணுவ முகாமைச் சுற்றியும் ஆனையிறவு முகாமைச் சுற்றியும்
நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் எச்சரிக்கையுடன் எதற் கும் தயார் நிலையில் புலிகள் தமது படையினரை வைத்திருக்க வேண் டும். இது புலிகளைப் பலவீனப்ப டுத்தும் செயலாகும். இதில் புலிகளின் நலனே கவனத் தில் எடுக்கப்பட்டாலும், தற்போ துள்ள நிலையில் புலிகளின் நல னும் தமிழ் மக்களின் நலனும் பின் னிப்பிணைந்துள்ளதால், புலிகள் எடுக்கும் முடிவானது தமிழ் மக்க ளின் நலனுடன் சம்பத்தப்பட்டுள் ளது. உறுதியான, விடாப்பிடியான கோரிக்கையை பூநகரிப்பாதை தொடர்பாகப் புலிகள் முன்வைக்க வேண்டும். இவ்விடயத்தில் புலி கள் என்னசெய்யப் போகிறார்கள் என்பதே புலிகள் முன்னுள்ளகேள் வியாகும். ஏனெனில் எதிர்காலத் தில் குடா நாடு ஆக்கிரமிப்புக்குள் ளாகிவிட முடியாது எனபதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். புலிகள் என்னசெய்யப் போகிறார் கள்? என்ற கேள்வியை இன் னொரு சந்தர்ப்பத்திலும் புலிகளை நோக்கி கேட்டேயாக வேண்டும். யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் களை வெளியேற்றியது தொடர் பாக புலிகளின் தலைமை தனது
யின் இராணுவ விட்டு அகல ே புலிகள் கூறுவை னால், இராணுவ மித்த பிரதேசத்ை யேறினால் நாங்க மீளக்குடியமர்த்து தான் புலிகளின் இனவாத நோக்கி பதனையே வெ இது இன்னொரு நெருக்கடியைக் ராஜதந்திரமாகப் வார்களானால், றுத் துரோகம் ெ அதற்கும் இதற்கு மும் கிடையாது. குறிப்பிட்ட அப்பி களுக்குச் சொர் அவர்களின் ெ அடாத்தாகப்பறிக் பறித்து விட்டு ே முடியாது. இே கொண்டு விடு நடாத்த முடியா அல்லற் படுகின்ற போது தமது செ போவோம் என்று டிருக்கின்றனர். செய்த வரலாற் மன்னித்து, மற உள்ளனர். நோன் யாழ்ப்பாணத்து கள், பள்ளிவாசல் சைக்கு சாப்பாட் கிறார்கள். புலிகள் உடனே வேண்டும்.எடுத் உடனே நடமுை டும். இவ்வளவு களைச் சாதித்துக் ளுக்கு இது ஒ6 3, Tsutodia). கேள்வி இதுதான் புலிகள் என்ன செ கள்?
 
 
 

9 - மார்ச் 22, 1995
தரிவித்துள்ளதாகச் கிறன.இது எந்தள D என்பது தெரிய து மனப்பூர்வமான காலத்திற்கும் சூழ ட்டுக்க ட்டப்பட்ட ான்பதும் தெரிய Eல் புலிகளைச் சந் கியமான காரணம் டக்கிலிருந்து முஸ் யேற்றப்பட்டமைக் றோம்மீளக் குடிய கின்றோம்" என்று றனர். இது அவர்க மானகூற்றா எனச் கின்றது.கவனியுங் கூற்றும் இவ்வறிக் க்கப்பட்டுள்ளது.' ங்களில் இப்போது தமிழ் அகதிகள் க்குச் செல்ல அனு முஸ்லீம்கள் முடியும்' என்றும் பிராயம் தெரிவிக் னவிரிவாகக் கூறு ஸ்லீம்கள் இருந்த போது தமிழ் அகதி ன்றனர். அவ்வகதி , தெல்லிப்பழை, , மாதகல், இள ன ஆக்கிரமிப்புப் பிட்டு வெளியேறி 1ள் தங்கள் சொந்த யேற வேண்டுமா
ம் அவ்விடத்தை வண்டும். இனிப் தச் சுருக்கிக் கூறி பம் தாம் ஆக்கிர மத விட்டு வெளி 1ள் முஸ்லிம்களை
வோம். இது
கருத்து. இங்கு ல் புலிகள் சிந்திப் ளிப்படுத்துகிறது. புறத்தில் அரசுக்கு கொடுக்கும் ஒரு
புலிகள் கருது புலிகள் வரலாற் Fய்தவர்களாவார். நம் ஒரு சம்பந்த யாழ்ப்பாணத்தில் பிரதேசம் முஸ்லீம் தமானது. அது சாத்து. அதை கெ CUPLUTS). வறுநியாயம் பேச வ்வாறு பேசிக் தலைப் போரை து. அகதிகளாகி முஸ்லீம்கள் எப் ாந்த நிலத்திற்குப் று ஏங்கிக் கொண் அவர்கள் தமக்குச் றுத் துரோகத்தை க்கவும் தயாராக ாபுப் பெருநாளில்
முஸ்லீம் அகதி ன்ெ வாயிலில் பிச் டுக்கு இரந்து நிற்
முடிவு எடுத்தாக
(pL4606) றப்படுத்த வேண் இராணுவ வெற்றி கொள்கிற புலிக ன்றும் கடினமான
இவ்விடயத்தில்
ய்யப் போகிறார்
திருமதி டக்ளஸ் பீரிசும்
முன்று தாலிக் காய்களும்!
ன்னைய ஐ.தே.க. அரசின் காலத்தில் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சராக இருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளவர் தான் திரு டக்ளஸ் பீரிஸ், இவருடைய மனைவி திருமதி.டக்ளஸ் பீரிஸ், கொழும்பு றோயல் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிகின்றார்
அது இந்த புதிய பொதுஜன முன் னணி அரசு பதவிக்கு வராத ஐ.தே.க. அரசின் காலகட்டம் றோயல் கல்லூரியில் கற்பிக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரிய ஆசிரி யைகளுள் எங்கும் பளிச்சென தங் கமாய் மின்னிக் கொண்டுதிரிபவர் தான் திருமதி டக்ளஸ் பீரிஸ்
நாளுக்கு ஒவ்வொரு புதுப்புது டிசைன்களில் காதிலும் கழுத்திலும் கைகளிலும் மின்னிக் கொண்டிருக் கும் தங்க ஆபரணங்கள், அனைத்து தங்க ஆபரணங்களும் தமிழர்களுக்கேயுரிய 95 GADITSFATIU பண்பாடுகளை ஒட்டி தயாரிக்கப் பட்டவை.
ஒரு நாள் திருமதி டக்ளஸ் பீரிஸ் இன் கழுத்திலிருந்த செயினில் தமிழ்ப்பெண்கள் கழுத்தில் அணி யும் மூன்று தாலிக்காய்கள் தொங் கின. பிள்ளையார் சுழி போட்ட வெவ்வேறான தாலிக்காய்கள் ஏனைய தமிழ் ஆசிரிய ஆசிரியர்க ளுக்கு ஒரே ஆச்சரியம். யாருக்கும் வாய்திறந்து கேட்கப்பயம், அப் போது டக்ளஸ் பீரிஸ் மட்டக்களப் பின் உயர் பொலிஸ் அதிகாரி நாலைந்து நாட்களுக்கு பின்னர் திருமதி டக்ளஸ் பீரிஸ் இடம் ஒரு தமிழ் ஆசிரியை தாலி அணிவது பற்றியும் இப்படி யாரும் மூன்று நான்கு வெவ்வேறு டிசைன்களில் போடவும்மாட்டார்கள் எனக்கூறி யுள்ளார். இல்லை இல்லை இது எனது கணவு ருக்கு ஒன்று அன்பளிப்பாக கிடைத்தது. ஏனையவை நானும் எனது கணவரும் செட்டியார் தெரு நகைக்கடையில் வாங்கியது எனக் கூறியுள்ளார் திருமதி ಬೆಗಿ್ನ
புலிகளின் சட்டப் புத்தகம்
மிழீழ விடுதலைப்புலிகளின் தி, நிர்வாகத்துறை தமிழீழ ஒறுப்புச் FL LLD (Penal Code of Tamileelam) என்ற பெயரில் சட்டக்கோவை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதி லுள்ள சட்ட விதிகள் 1994ஆம் ஆண்டு 12ஆம் மாதம் முதலாம் திக தியுடன் நடைமுறைக்கு வருவதாக இந்நூல் குறிப்பிடுகிறது.
தமிழீழ ஒறுப்புச் சட்டம் LLLLLL SLL0LSSS S S S S S LSL S LSL
|994
1994 ஆம் ஆண்டின் 04 ஆம் எண் சட்டம்
வாக We argannw, gyda'r enw
இதிலடங்கியுள்ள சட்டம் தமிழீழத் தில் இழைக்கப்படும் குற்றங்களை வெளிப்படுத்தவும், அவற்றிற்கான ஒறுப்புக்களைத் தீர்மானிப்பதற்கு
மான ஒரு சட்டமாகும் என இந்நூ லின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட் டுள்ளதுடன் இச்சட்டம் தமிழீழத்
நெடுந்தவில் செயற்பட்டு வந்த் ஈ.பி.டி.பி உறுப்பினர் இரு வர் புலிகளிடம் சரணடைந்துள்ள தாக யாழ்ப்பாணத் தினசரியான உதயன் செய்தி வெளியிட்டுள் ளது. இருவரும் தீவுப்பகுதியில் இருந்து நீந்தி வந்து புலிகளிடம் சர ணெடைநதுளளன. திருகோணமலையைச் சேர்ந்த முத் துவேல் கணேசமூர்த்தி (33வயது) அல்லது மன்னன் என்பவர் ஆயு தங்கள் இன்றி கடந்த 14ஆம் திகதி சரணடைந்தார். இவருக்கு இயக் கப்பெயர் தேவராஜ் விவாகமான இவர் வேலை இன்றி கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும் - பெயின்டர் வேலை தருவதாக இவரை தம்முடன் சேர்த்துக் கொண்ட ஈ.பி.டி.பியினர் இவ ருக்கு வற்புறுத்தலின் பேரில் ஆயு
La la GLib GOGOL F.Lg2.Lungi
தேசியத்தலைவர் திரு.வே.பிரபாக ரன் அவர்களின் ஒப்புதலுடன் சட்ட மாக்கப்படுகிறது எனவும் குறிப்பி டப்பட்டுள்ளது. இச் சட்டக்கோவையில் நடைமுறை யில் இருந்த தமிழ் சொற்களுக்குப் பதிலாக புதிய தமிழ் சொற்கள் பல உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக 116 தமிழ்ச் சொற்கள் இந்நூ லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய சொற்களுக்கான பட்டியல் ஒன்றும் இந்நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றிலி ருந்து சில:
விபச்சாரம் - பரத்தமை தண்டனைச்சட்டம்- ஒறுப்புச்சட்டம் துப்பாக்கி - சுடுகலன் L JITGoLb - இணைப்பி சாதி பற்றிய இயலில் ஒரு பிரிவு இப் படிக் கூறுகிறது:
'பிறப்பால் மனிதர்கள் அனைவரும் ஒருவரே. அவர்களிடையே சாதி எனும் அடிப்படையிலே இழிவு செய் வது தவறாகும் (இயல் - 24 - 432 - e)' 26 இயல்களையும் 439 தவறுகளும் அவற்றுக்கான தண்டனைகளையும் கொண்ட எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ள இந் நூல் நேர்த்தியான முறையில் உயர்தர கடதாசித்தாளில் 222 பக்கங்களில் வெளியிடப்பட்டு ரூபா 250 இற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தப்பயிற்சி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிவலிங் கம் சந்திரசேகரம் (26வயது) என்ப வர் ஆயுதங்களுடன் சரண் அடைந் தார். சேகர் அல்லது நாதன் என அழைக்கப்படும் இவருக்கு இயக் கப்பெயர் ராஜ் இவர் கடந்த 4ஆம் திகதி ரி, 56 - 2 ரகத்துப்பாக்கி ஒன்று, றவைகள் - 150 மகஸின் கள் - 5 ஜே.ஆர் ரகக் கைக்குண்டு 2 ஆகியவற்றுடன் சரணடைந் தார். விவாகமான இவர் தமிழகத்தில் அகதியாகத் தஞ்சமடைந்து திரும் பிய சமயம் கொழும்பில் வைத்து ஈ.பி.டி.பியினரால் பொறுப்பேற் கப்பட்டவர் என்றும் அவரது விருப்பத்துக்கு மாறாக ஆயுதப்ப யிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரி
விக்கப்பட்டது

Page 3
மிழீழ விடுதலைப் புலிகள் மக்கிளின் சமாதானத்தற்கு ஆதரவான
எழுச்சியைக் கண்டு பயப்படுகின்றார் SGI'
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனால் எழுதப்பட்ட கொழும்புப் பத் திரிகைகளில் பெருமளவுக்கு விளம்ப ரப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்றிற்கு பதி லளிக்கு முகமாக திருமதி சந்திரிகா பண்டார நாயக்க அவர்கள் இவ்வாறு
தெரிவித்திருக்கிறார்
பூநகரி இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பான தமது கோரிக்கைக்கு எத் தகைய பதிலையும் தெரிவிக்காமல் ஒரு தலைப்பட்சமாக ஆனையிறவு பூநகரி இரண்டு பாதைகளும் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்துவி டப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித் திருப்பது வெறும் விளம்பரப்பகட்டு மட்டுமே அன்றி வேறேதும் அல்ல என்று புலிகள் தரப்பில் தமிழ்ச் செல் வன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார் அரசதரப்பில் தமது கோரிக்கைகள் தொடர்பாக எத்தகைய ஸ்தூலமான முடிவுகளும் தெரிவிக்கப்படாமல், இத் தகைய ஒரு தலைப்பட்சமான முடிவை அரசு அறிவித்திருப்பது அரசின் கவ னம் மக்களின் நலன்கள் மீதல்ல, இரா ணுவ நலன்களிலேயே குவிந்துள்ளது என்பதையே காட்டுகிறது என்ற மேற் குறிப்பிட்ட கடிதத்தில் பிரபாகரனும் எழுதியிருந்தார். Eஇவற்றுக்கு பதிலளிக்கு முகமாகவே புலிகள் மக்களது எழுச்சி கண்டு அச்சமுறுகிறார்கள் என்று அறி வித்திருக்கிறார். இந்தப் பூநகரி - ஆனையிறவு விவகா ரம் பொ.ஜ.மு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை புதிய விடயமானாலும் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கங்க ளுக்குமிடையிலான கடந்தகால பேச் சுக்களைப் பொறுத்தவரை புதிய விட யம் அல்ல. ஏற்கெனவே ஐ.தே.க. அர சாங்கமும் இவ்வாறு ஆனையிறவுப் பாதை பொது மக்களின் போக்குவற்த் திற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது, புலிகள்தான் பூந கரி முகாம் அகற்றப்படாத பட்சத்தில் அதை ஏற்க முடியாது என்று தெரிவித் திருந்தார்கள் இப்போது சந்திரிகா அரசும் அதே இபழைய கதையைத் தான் சொல்லியி O ருக்கிறது, ஒரேயொரு சின்ன வித்தியா சம், பூநகரி முகாமை 500 மீற்றர் பின் னோக்கி நகர்த்தியிருக்கிறது புதிய அரசு ஆனால் புலிகளின் இராணுவவி யலாளர்களின் அபிப்பிராயப்படி இந்த பின்னோக்கிய நகர்வுக்கு எந்த அர்த்த மும் இல்லை. ஏனென்றால் இம்முகாம் ஐந்தே நிமிடத்தில் பழைய இடத்துக்கு நகர்த்தப்பட்டு விட முடியும். எனவே இத்தகைய பின்வாங்கலால் அரசு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்துவிட வில்லை என்கிறார்கள் அவர்கள்
ஜனவரிமாதம் நடைமுறைக்கு வந்த யுத்ததவிர்ப்பு ஒப்பந்த அடிப்படையில் சாதாரண மக்களது அன்றாட நலன்க ளுக்கு உதவும் வகையில் பல பொருட் கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது: கிளாலிப்படகுப்பயணம் தாக்குதல் பயமற்ற ஒன்றாக நடந்து வருகிறது கோடி ரூபா பெறுமதியான புனர மைப்பு வேலைக்கான ஆரம்ப முயற்சி கள் செய்யப்பட்டுள்ளன. கைதிகளை விடுவித்துக்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் எவையும் புலிக ளைப் பொறுத்தவரையில் பெருமள வக்கு அவர்களுக்கு உதவக்கூடிய விட யங்கள் அல்ல. புலிகளது இராணுவ தயாரிப்புகட்கு உதவக்கூடிய பொருட் கள் உள்ளே போகின்றன என்று இங் குள்ள பத்திரிகைகளும் இராணுவவா
பெரியளவு உண்மை இருப்பதாக கொள்ள முடியாது. ஏனென்றால் புலிக ளுக்கு வேறு வேறு வழிகளில் இவை கிடைத்துக்கொண்டுதான் இருந்திருக் கின்றன. மின்சாரம் வழங்குவது பற்ற ரிகள், ரயர் ரியூப்புகள் உட்செல்வது, சீமெந்து போவதெல்லாம் புலிகளை பலப்படுத்தும் என்ற வாதத்தினை
திகளும் கூறிய போதும் அவற்றில்
Blei
மனதில் இருப்பது
peringOnTGlug RypůBLITTIJ FlongleMon?
நாசமறுப்பான்
பெரிதாக ஏற்க முடியாது. இவை போகாத காலத்தில் கூட இவையெல் லாம் அவர்களிடம் தாராளமாக இருந் துதான் இருக்கின்றன.
ஆனால் அரசு தரப்பினைப் பொறுத்த வரை இவையொவ்வொன்றும் அரசி யல் ரீதியாகவும், நல்லபிப்பிராய ரீதி யாகவும் அதனை பலப்படுத்தும் அம் சங்களாகவே இருந்துள்ளன. வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மத்தியில் அர சுக்கு இவற்றின் மூலமாக பலத்த ஆத ரவு ஏற்பட்டுள்ளது உண்மை. அண்மை யில் வடக்குக்கு சென்ற வாசுதேவநா ணயக்கார தலைமையிலான சமாதான குழுவினருக்கு அங்கு கிடைத்த ஆதர வும் வரவேற்பும் அவர்களின் சமாதா
னப் பேரணிக்கு திரண் தொகையும், பேச்சுவார் றவர்கள் மீது அங்குள் டிய விருப்பும் அரசுக்கு கள் மத்தியிலுள்ள ஆத கக் காட்டுகின்றன.
ஆனால் சந்திரிகா அ லாற்றை மறந்து இந்த தலைக்கணம் கொண்டு சாலித்தனமானது அல்ல கள் வெறுக்கிறார்கள் மக்களது ஆதரவு என் எம்மீது இருக்கும் என்ற ஜனாதிபதி வருவாெ அவரது அரசியல் வா
 
 
 
 
 

DTij, 22, 1995
டுவந்த மக்கள் த்தைக்கு சென் IT LIDä,35GT BEITL அங்குள்ள மக் வை தெளிவா
ரசாங்கம் வர ஆதரவுகளால் விடுவது புத்தி புலிகளை மக் அல்லது. இந்த றென்றைக்கும் ஒரு முடிவுக்கு ன்றால் அது வின் அஸ்தம
னத்துக்கு போடும் அத்திவாரமாகிவி டும்.
இவ்வாறுதான் 1987ல் இந்திய விமா
னங்கள் உணவுப்பொதிகளை போட்ட போதும் மக்களிடையே ஆரவாரம்மி குந்த ஆதரவு இருந்தது. இந்தியப்படை யினர் வந்து இறங்கிய போது 'வாருங் கள், எம்மைக்காக்க வாருங்கள்' என்று மாலை போட்டு வரவேற்றார் கள் அம்மக்கள் இந்திய ஜவான்களை காக்க வந்த தெய்வங்களாக வாழ்த்திப் பாடினார்கள். ஆனால் எண்ணி மூன் றேமாதத்தில் நிலைமை தலைகீழாகி யது. இந்தியப்படை வேண்டாத விருந் தாளியாகியது விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதான எதிரியாக மாறிப் போயிற்று
இந்த விடயத்தை இன்றைய அரசாங்
கம் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரி
யவில்லை. உலகெங்கும் வாழ்கின்ற எல்லாச் சாதாரண மக்களையும் போலவே வடக்கு கிழக்கு மக்களும் போரை வெறுக்கிறார்கள் இறப்புக்கும் அழிவுக்கும் அஞ்சுகிறார்கள் சமாதா னத்தை நேசிக்கிறார்கள் நிம்மதியான வாழ்வு வாழத்துடிக்கிறார்கள்
ஆனால் இவற்றின் அர்த்தம் அவர்கள் இன்றைய சமாதான நடவடிக்கைகளா ன பொருளாதார தடைநீக்கம், பாதை திறப்பு போன்ற விவகாரங்களால் தமது அரசியலுரிமைகளை நசுக்கிவிட ஒத்துப்போவார்கள் என்பதல்ல- இது அரசாங்க தரப்பினருக்கு விளங்கியுள் ளதாக தெரியவில்லை. புலிகள் பூநகரி இராணுவ முகாமை நீக்குமாறு கோரு வதை ஒரு அசாதாரணமான நியாய மற்ற கோரிக்கையாக அரசு கருதுகி றது (ஏன் சில சமாதான வியாபாரிக ளும், தேவானந்தா அவர்களும் கூட அப்ப டித்தான் கருதுகிறார்கள்) ஆனால் நாம் முன்பொருமுறை இந்த பத்தியில் குறிப் பிட்டதுபோலவே அவர்கள் நிலைமை தாற்பரியத்தை விளங்கிக் கொள்ள மறுக்கிறார்கள் புலிகள் என்ற ஒரு இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பற்றிய தமது அபிப் பிராயங்களிலிருந்து அவர்கள் இத்த கைய முடிவுக்கு வருகிறார்கள்
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ்
uélét
இவர்கள் சொல்வது போலவே - ஜனா திபதி அவர்களும் அண்மையில் அறி வித்துள்ளது போலவே - புலிகள் இரக் கமற்ற கொலைகாரர்களாக இருக்க லாம். ஆனால் இந்தக் கொலைகள் - கரி தவறுகட்கு அப்பால் ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் உரிமைகளின் பேரில் செய்யப்பட்டவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.புலிகளது ஜன நாயக விரோத, கொலையையே கருத்து முரண்பாடுகட்கு தீர்வாக கொள்கின்ற நடைமுறைகளால் பல வீனமுற்றது தமிழ் மக்களின் அரசி யல் உரிமைப் போராட்டமே அன்றி, அவ்வுரிமைகளின் மீதான தேவை அல்ல.புலிகளை அவர்கள் சமாதானத் துக்கு எதிரானவர்கள் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று கருதுவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. ஏனென்றால், இவ் வாறு சொல்லும் ஒவ்வொரு நபர்களை யும் விட தீர்க்கமானதும் உறுதியானது மான அரசியற் கோரிக்கைகளை புலி கள் முன்வைத்திருக்கிறார்கள். மாற்றுத் தீர்வொன்றை தீர்க்கமாக அரசு தரப்பு முன்வைக்கும் வரை, தமது ஆயுதங்க ளையோ, போராட்டத்தையோ தாம் முட்டைகட்டி வைக்கப்போவதில்லை என்று அவர்கள் தெளிவாகத் தெரிவிக் கிறார்கள் தமிழீழமே தமது தீர்வு என்று கூறும் அவர்கள் மாற்றுத் தீர்வை வைக்கவேண்டிய நியாயமான கடப் பாட்டை கொண்டுள்ள அரசாங்கத்தி டம், அதை வைக்குமாறு கோருகிறார்
s
அரசு தரப்பிலும்,சில ஜனநாயக வியா பாரிகள் தரப்பிலும் புலிகள் மாற்றுத் தீர்வை முன்வைக்கவேண்டும் என்று கோரப்படுகிறது. நகைப்புக்கிடமான இந்தக்கோரிக்கை, மாற்றுத் தீர்வை முன்வைக்கவேண்டிய கடமையுள்ள அரசாங்கத்திடம் அதை நிர்ப்பந்திக்க தயாரற்ற நிலையிலிருந்தே வருகிறது.
மிக அண்மையில் புலிகள் யாழ்ப்பா
னத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப் பிட்டிருக்கிறார்கள்
'யுத்தம் அற்ற சமாதான காலமாக இருக்கப் போவதாக கூறும் நடப்பாண் டிற்கு இராணுவச் செலவீனமாக ஒரு கோடிருபாவை அரசு ஒதுக்கியுள்ளது: படைதிரட்டலில் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகிறது."
'அரசின் அண்மைக்கால அறிக்கை யைப் பார்த்தால் எம்மீது அரசு நம் பிக்கை இழந்துவிட்டதாகவும் தோன்று கிறது. புதிய அரசியல் தீர்வான்றை முன்வைக்க அரசு தயாராக இருப்ப தாக அறிவித்தும் உள்ளது. அந்தத் தீர்வு என்ன விடயங்க ைஉள்ளடக்கி யுள்ளது என்றும் தெரியவில்லை."
'எவ்வாறெனினும்,அத்தகைய ஒரு
தீர்வு பின்வரும் முக்கிய விடயங்களை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
* தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினையாக அங்கீகரிக்கப் பட வேண்டும்.
* தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய
இனக் குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டும். * தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். * தமிழ் மக்களின் உரிமைகளும் ஒரு மைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
'தேசிய இனம்,பாரம்பரிய தாயகப்பிர தேசம்,சுயாட்சி என்ற அடிப்படை யினை ஏற்றுக்கோள்ளும் விதத்தில் இவ்வுத்தேச தீர்வுத்திட்டம் அமைய வேண்டும்."
'தமிழீழமே எமது குறிக்கோளாக இன் னமும் இருக்கும் அதேவேளை இக்கு றிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கிய சமஷ்டித்தீர்வொன்றை-வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தீர் வொன்றை-அரசு அதைப் பரிசீலித்து ஏற்கத் தயார் என வும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்."
முன்வைத்தால்
இவ்வறிக்கையில்,அவர்கள் மேலும் ஒரு விடயத்தை வலியுறுத்தியுள்ளார் கள்.அதாவது 1985 திம்புப் பேச்சு வார்த்தையின் போது இக்கோரிக்கை கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள் ளன என்பதை கணக்கெடுக்க அரசு தவ றக்கூடாது என்பதே அதுவாகும்.
ஆனால்,அரசுதரப்பினரோ இன்னமும் அதே பழைய பல்லவியைப்பாடி அரசி யல் நடாத்த முனையும் போக்கையே வெளிக்காட்டுகின்றனர், 'புலிகள் இது வரை எத்தகைய வரவேற்கத்தக்க நேரி பதிலையும் தரவில்லை" என்று தாம் முன்வைத்துள்ள அமைதிக் கான முன்மொழிதலைப்பற்றிய அவர்
GDLULUTGT
களது அபிப்பிராயங்கள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அண்மையில் கிழக்குக்குப் போன ஜனாதிபதி கூறியிருக்கிறார். உண்மையில் புலிகள் தொடர்பாக ஜனாதிபதி அடிக்கடி வெளியிடும் தக வல்கள் அவர்களை சமாதானத்தில் ஈடு படுகின்ற ஒரு குழு என்ற அடிப்படை யில் ஏற்றுக்கொண்டு பொறுப்புணர்வு டன் வெளியிப்படுவதாக இல்லை. கொலைகாரர்கள், பொய் கூறுகிறார் கள்' என்ற குற்றச்சாட்டுகளை ஜனாதி பதி வெளியிடுவது அவர்மீது தெற்கில் எழக்கூடிய அரசியல் நெருக்கடிகளை சமன் செய்யவதாக இருந்த போதும், நடைமுறையில் இவை சமாதான முயற் சிகளை பாழடிக்கவே உதவக்கூடி யவை என்பதில் ஐயமில்லை. நியாயமாகப் பார்த்தால் அரசு தரப்பி னால் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக்கணம்வரை தமிழ் மக்களின் அர சியல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் எந்த விடயங்களும் முன்வைக்கப்பட வில்லை. மாறாக, நடை முறை ரீதியி லான 'அன்றாட விடயங்களே பேசப் பட்டுள்ளன. அவற்றில் கூட,பொருளா தாரதடை முற்றாக நீக்கப்படவில்லை என்றும் புலிகள் குற்றம் சாட்டுகிறார்
፴GII.
→ ዘ%

Page 4
சரிநிகள்
இது அறப்போர் நிஷாந்த
CL Tரை அதிகமாக வெறுப்பத னால் சிலவேளைகளில் யதார்த் தத்தை உணரத்தவறிவிடுகின் றோமோ என்ற அச்சம் சரிநிகர் இதழ் 65 இல் நிஷாந்த அவர்களின் கட்டு ரையை வாசிக்கும் போது ஏற்படு கின்றது. இந்த ஐயம் தொடர்பில் எழுந்த சில சந்தேகங்கள் தொடர் பாக சில கருத்துக்களை முன்வைக்க லாம் என்று நினைக்கின்றேன்.
'பிரபாரன் உண்மையாகவே தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடு கிறார் என்றால் அதை நிறைவேற்று வதற்கான காலம் இப்போது கனிந் துள்ளது' என்று கட்டுரையின் ஓரி டத்தில் குறிப்பிட்டுள்ளார் நிஷாந்த நாற்பதுகளின் பிற்கூற்றில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட ஒன்று, வடகிழக் கில் தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் சிங்கள அரசுக ளின் அத்துமீறல் குடியேற்றம். இக்கு டியேற்றம் இன்று வடகிழக்கின் பல பாகங்களை கபஸ்ரீகரம் செய்துவிட் டது. அத்துடன் வடகிழக்கின் இதயப் பகுதியான மணலாறு (வெலிஓயா) பறவைக்குளம் (சேருவில) வரை ஊடுருவி வடகிழக்கை துண்டாடக் கூடியவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குடியேற்றங்கட்காக பலவேளை களில் தமிழ்மக்ககள் அடித்துவிரட் டப்பட்டிருக்கின்றார்கள். அது இன்று வரை தொடர்கின்றது. அனுராதபுரத் தில் ஆறொன்றில் இருந்து சிங்களத் தில் பதவியா என்றழைக்கப்படும் பாவற்குளத்திற்கு கால்வாய் ஒன்று வெட்டப்படுவதற்கான திட்டம் தீட் டப்பட்டுள்ளது என அண்மையில் ஒரு செய்தி வெளியாகியது. இதன் மூலம் 17,000 பேர் பயனடைவர் என்றும் அவர்களில் வடகிழக்கை
அச்சர்கள் தர்மசிறி சேனநாயக் காவும், லக்ஷ்மன் கதிர்காமரும் கூட் டிய பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தோழர் வாசுதேவ நாணயக்கார அவர்களது யாழ் வருகை தொடர்பா கவும், சமாதானக் கூட்டணியின் பேரணி தொடர்பாகவும் அபத்தமா னதும் அவதூறாதுமான கருத்துக் களை கக்கியிருக்கிறார் தோழர் வாசுதேவா பதவிக்காக அர சியலுக்கு வந்த ஒருவரல்ல. ஆரம்ப காலம் தொட்டே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக் காக உரத்துக் குரல்கொடுக்கிறவராக வும், சிங்கள மக்களது மனச்சாட்சி யாக வாழ்ந்து வருகிற, தமிழர்கள தும் ஒடுக்கப்பட்ட இலங்கை மக்கள
னவரி 21-பெப்பிரவரி 08,சரிநி க்ரில் 'புன்னகைக்க மறந்த பாப்பரசர் ' என்ற தலைப்பில் வெளியிடப்பட் டிருந்த கட்டுரையைப்படித்து விட்டு இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின் றேன்.
முதலில் இக்கட்டுரை தங்களின் அனு மதியுடன் வெளியிடப்பட்டதோ அல்லது தங்களுக்குத் தெயாமல் வெளியாகி விட்டதோ என்ற ஒரு சந்தேகம் பாப்பரசர் இங்கு வந்திருந்தார் வந்த காரியத்தை நிறைவேற்றிவிட்டுச் சென்றார்; அப்படி இருக்க,அவர் கையைமட்டும் அசைத்தார்சிரிக்க வில்லை; இந்நாட்டு மக்களை ஏமாற் றிவிட்டார் என்று எழுதி இருப்பது எழுதியவரின் அறிவீனத்தைக் குறிக் கின்றதா? அல்லது அவருடைய விச மத்தனத்தைக் காட்டுகின்றதா? பாப்பரசர் இந்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டாரா? அவர் என்ன வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதைச் செய்யாமல் இந்நாட்டு மக்
S S S S S S S S S S S S S S S S S S
சேர்ந்தோரும் அடங்குவர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந் தது. பாவற்குளம் முழுமையாக தமிழ்ப்பகுதியாகவிருந்து இன்று சிங் களக் குடியேற்றப்பகுதியாக உள் ளது. இச்செய்தி சந்திரிக்கா குமாரன துங்க அவர்கள் பிரதமராக பொறுப் பேற்றபின்னர் வெளிவந்திருந்தது. இதுவரை அத்திட்டம் நிறுத்தப்பட்ட தாயோ அல்லது தமிழ்மக்கள் மட் டும்தான் குடியேற்றப்படுவார்கள் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்ட தாயோ இல்லை. இவ்வாறு அன்று தொடக்கம் இன்றுவரை குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின் றது. இதற்கு இதுவரை சந்திரிக்கா அவர்களின் அரசு என்ன நடவ டிக்கை எடுத்தது. தமிழ் பேசும் மக் கள் நம்பும்படியாக?
முன்னைய அரசை எடுத்து கொள் ளுங்கள் தமிழ்மக்களின் கலை - பண்பாட்டு சின்னங்களை அழிப்ப
SUULLG)LDU அதிகமாக, ம சமூகக்கல்வி கையின் வரல தான் கூறப்பட் ரியாக ஏன் இன்றைய அர விலில் பண்பா றுகின்றதே இ முன்னேச்சரத் நிஷாந்த அ கதைத்துக் ெ LITLapL At தாரைவார்த்து களா? புலிகள் களில்லையே தான் ஏதாவ துள்ளதா? ே அழிவைத் ஆனால ஏன யேற்பட்டதே கள் இல்லாது லவேஇல்லை
தில் தீவிரமாக இருந்தது; ஏனென்
றால் சேனநாயக்கா, பண்டாரநா யக்கா என்போரால் வளர்க்கப்பட்டு வந்த இந்த நாடு சிங்களவர்களின் நாடு என்ற கருத்தியலை மேலும் முன்னெடுத்து செல்வதற்காக யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதும், புனித தேவாலயம் குண்டு வீசி தகர்க்
கதிர்காமரின் அவதூறு
தும் நண்பர் அவர் பெரும்பாலான தமிழர்கள் தமது துயரம் நிறைந்த காலங்களில் லக்ஷ்மன் கதிர்காமர் என்று ஒரு சக தமிழர் ஒருவர் வாழ் வது பற்றி அறிந்திருக்கவில்லை. தமி ழர்களதோ அல்லது சிங்கள மக்க ளதோ நலன்களுக்காவோ உரிமைக ளுக்காவோ அமைச்சரின் குரல் முன் எப்போதும் உரத்து ஒலித்ததாகவும் தெரியவில்லை. இன்று கூட தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைபற் றியோ வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த பூரண சமஷ்டி பற்றியோ மறந்தும்கூட ஒருவார்த்தை பேச துணியாதவர் அவர் அறிவறிந்த நாள்முதல் தமிழரது சுயநிர்ணய உரி மைக்காக போராட் வந்த தோழர் வாசுதேவ நாணயக்காரவின் யாழ் வருகை கண்டும் மக்களது சமகால
பாப்பரசர் என்ன பற்பசை விளம்
பரசர் ஏமாற்றிவிட்டார் என்று இந்த மக்களில் எவ்வளவு பேர் இந்தக் கட் டுரையாளரிடம் கூறி இருந்தார்கள்? பாப்பரசரின் முகத்தில் புன்னகையை காணவில்லை என்றால் அது அதை எழுதியவரின் கண்ணில் எதுவோ குறை உள்ளது என்பதையே புலப்ப டுத்துகிறது. பாப்பரசர் இங்கு ஒரு சினிமா நட்சத் திரம் போல வந்தாராமக்களைப் பார்த்து புன்னகை செய்து கொண்டி ருப்பதற்கு? அல்லது ஒரு அரசியல் வாதியைப் போல் வந்தாரா? எல் லோரையும் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருப்பதற்கு அல்லது ஏதா வது ஒரு பற்பசைக் கம்பனியின் விளம்பரதாரர் போல் வ்ந்திருந்தாரா தன் பற்களை வெளியே காட்டிக் கொண்டிருப்பதற்கு? பாப்பரசர் புன்னகைக்க மறந்து விட் டார் என்று கூறியதன் மூலம் பாப்பர சர் ஒரு மறதிக்காரர் அவருக்கு வயது போய் விட்டது அவர் இனி இளைப் பாற வேண்டும் என்று கூறுகிறாரா கட்டுரையாளர்?
னும் கருகிவி எடுத்துள்ளது தான்.
சரி, அடுத்த யலுக்கு வரு
னத்திற்கான தொடங்கியுள் சமாதானம் ே போயிருந்தா லந்தனையில் யில் என்று ெ போது சமாத செய்து கொ சமாதானம் 6
500L60LJUIT லாமே. அத தத்தை கொ( ஆட்சியில்
எழுச்சியான நிறுவனரீதிய உழைக்கும் ச LUGBodfl89560) GITT 3 3வது யுத்த ஈடுபடுகிறவ ഥങ്ങL ഖTit&
அமைச்சரின் மைக்கால பணிகளும் 5T60T WITE35. சந்தேகத்தை தில் எழுப் வாசுதேவ ந வும் சமாதா வும் தெரி திரும்ப பெற வ.ஐ.ச.ெ கொழும்பு
பத்திரிகைச் սկմ) எழுதி L எழுது தற்கு கிை இருக்கவே
பாப்பரசர் Olgicija (8601 தன் பின்பு, ஒருவிடயத் டும் வகை எழுதி கொ இதனால் ய சரிநிகர் வெ யங்கள் இ முக்கியமா? றனவே! சரிநிகர் சம பாரதியின் வரும் சரிநி இப்படியா கொழும்பு -அருள்
 
 
 
 
 
 
 
 
 

and 22, 1995
LD 959 TG151601, 6) to ாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் கூட இலங் ாறாக சிங்கள வரலாறு படுள்ளது. வரலாற்றுதி சமாதானம் விரும்பும் சிலும் கோணேசர்கோ ாட்டு திணிப்புநடைபெ தற்கு என்ன பதில்? தில் அப்படி வர்களே, சமாதானம் காண்டு எமது பண் ங்கள பெளத்தத்துக்கு விடச் சொல்கின்றீர் கதைக்க வருகின்றார் என்று ஓலமிடும் அரசு து நடவடிக்கை எடுத் பார் கஷ்டமானதுதான் தரக்கூடியதுதான். ஆயுதம் ஏந்த வேண்டி ா, அதற்கானகாரணங் செய்யப்பட்டதா? இல் பேரினவாதம் இன் டவில்லை. புதுவடிவம் அவ்வளவு மட்டும்
தாக நடைமுறை அரசி வோம். இன்று சமாதா குரல் பலமாக ஒலிக்கத் iளது. இதுவரைநாளும் பசுபவர்கள் தூரதேசமா ர்கள் கிளாலியில், மயி கொக்கட்டிசோலை வெட்டிக் குவிக்கப்பட்ட ான விரும்பிகள் என்ன ண்டிருந்தார்கள் இன்று விரும்புபவர்கள் கிளாலி துெ நீக்கியிருக்க ாவது அரசிற்கு அழுத் டுத்திருக்கலாமே. இன்று இருக்கும் அதே அரசு
சமாதான விருப்பை ாக நிரந்தரப்படுத்த மாதானக்கூட்டணியின் ண்டும் திரைமறைவில் துக்கான தயாரிப்பில் fகள் மட்டுமே கலவர
T.
கலவரம் அவரது அண் உலகப்பயணங்களும் மூன்றாவது யுத்ததுக் திர தயாரிப்போ என்ற தமிழர்கள் பலரது மன பியுள்ளது. அமைச்சர் ணயக்கார தொடர்பாக ன கூட்டணி தொடர்பாக வித்த அவதூறுகளை வேண்டும்.
யபாலன்
巧T顶T°
தந்திரம் என்றால் எதை டலாம் என்பதல்ல.அப் பது கழுதைக்கு கத்துவ த்த சுதந்திரமாகத்தான் TGLol பந்து தனது பணியைச் செய்துவிட்டுப்போன லசலத்து மடிந்துபோன தை மீண்டும் தூண்டிவி பில் ஒரு கட்டுரையை ண்டிருப்பது எதற்காக? ருக்கு என்ன இலாபம்? ரியிடுவதற்கு வேறு விட GOGOLLIT? GT GJGJGITGBGJIT விடயங்கள் இருக்கின்
னமாக வாழ்வம் என்ற ாட்டின் வரியைத் தாங்கி ர், பாரதியின் கருத்தை காண்டுவர வேண்டும்?
3.
பேய்க்கூச்சல் விசி எழும் காற்றில் ஒடிந்து விழும் காவோலைச் சத்தத்தில்
குயில்
மிரண்டு அலறும்
மேற்கே பன்த்தோப்பு. கோடையிலே மனலோடும் மார்கழியில் நீரோடும் ஒடும் ஒரு வெள்ள வாய்க்கால் தெற்கே திசை நீன. கிழக்கெல்லை பொன்னிப்புலம் நிலமற்றோர், "நிறம் குறைந்தோர்" புறந்தள்ளப்பட்டோர்கள் குடியிருப்பு செம்மண் தரையும் வயலும் வடக்கே இவை நடுவே மருதத்தின் சஞ்சலத்தின் மீது விரிகிறது ஒரு இடுகாடு; நடுகற்களின் காடு. வீரர்கள் துயிலும் நிலம் இந்த நிலத்தில் தான் நூற்றுக் கணக்கானோர்
STAGÓGpmi.
புன்சிரிப்பும் புத்துயிர்ப்பும் முகத்துக்கு மெருகேற்ற நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் நினைவை நெருடுகிற நண்பர் பலர் உறவினர்கள் நானறியா இளைஞர்கள் கணப்பொழுது நெஞ்செரியும் நெஞ்சில் எழுகின்ற நினைவெரியும் நினைவில் உயிர் பரவும் கதை எரியும், இந்த நிலத்தில் தான் தூங்குகிறார் என்னவர்கள் நெடுந்தூரம் சென்று நிரை கவர்ந்தோர் காற்றோடும் கடலோடும் புகையோடும் போனவர்கள் (LIFGaiaScir (LITO: மீந்து கிடந்த உடலங்கள் கொண்டு வந்து இட்டுப் புதைத்து எடுத்த நடுகல்லின் எட்டுத் திசையும் உறைந்திருக்கும் உம் ஆத்மா என்கிறார்கள் வீரச் சாவடைந்தோர் சொர்க்கத்தைச் சேர்வார்கள் என்ற பழங்கதையைத் தமிழர்கள் நம்பார் ஆண்டுக்கொரு முறை உற்றமும் சுற்றமும் ஆட்சியும் உங்களை நினைவு கொள்ள வருவார்கள் அம்மாவின் கண்ணிர் கல்லறையின் மேற்படிந்த புழுதியைக் கழுவிய பிற்பாடு நடுகற்கள் வளரும் இந்த இடுகாட்டு நெடு நிலத்தில்
பூச்சொரிவார் விளக்கேற்றித் துயருறுவார்; வீரம் விளைந்த கதை விம்மி விம்மிச் சொல்லி நெஞ்சு நெகிழ்வார்கள்
எதை நினைத்தோம்?
எதை மறந்தோம்? நம்பாதே வார்த்தைகளை முற்றாக
வீரர்களுள் மாற்றானின் படைவலியைச் சிதைத்தவர்கள்
· Grarriai. அப்பாவி மக்களது சிரமரிந்து முலையரிந்து குருதி முகம் நனைய இரவிரவாய் முகம் துடைத்து வழிமாற்றி மொழிமாற்றி விழிமாற்றி வெற்றியோடு மீண்டவரும் உள்ளார்கள் மாவீரம், தியாகத்தின் மறுபக்கம் இது இவையெல்லாம் காதோடு காதாக வாய்மொழியில் வாழ்கின்ற சத்தியங்கள் இலட்சியத்தின் தாகத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை மேன்மை நம்பாத வார்த்தைகளை முற்றாக நம்பாதே வார்த்தைகளை வெற்று வார்த்தைப் பந்தலிலே உம் நினைவைச் சோடித்துத் தெருத் தெருவாய்ப் பாடி வைத்த யுத்தப் பரணி யெல்லாம் செத்த விட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய்
நாலாம் நாள் உதிர்கிறது; ஞாபகமும் தொலைகிறது சங்கிலியன் உடைவாளில் படிந்த குழந்தைகளின் இரத்தத்தில் என் கனவு கரைதிறது ராஜராஜ சோழன் துவம்சம் செய்த கர்ப்பிணிப் பெண்களின் அவல விழிகளில் வரலாறு தற்கொலை செய்கிறது. தஞ்சைப் பெரிய கோவிலின் கீழ்ப் புதையுண்ட எலும்புக் கூடுகளின் துயரில் என் கவிதை நனைகிறது
வரலாற்றில் வீரர்கள் இல்லை.
நம்பாதே வார்த்தைகளை முற்றாக, காலத்தின் சந்நிதியில் மாசகற்றிய வீரத்தின் கதை சொல்லக் காத்திருக்கிறேன்
இருப்பையும் இறப்பையும் இழப்பையும் அப்போது பாடுவேன்.

Page 5
சரிநிகள்
LDITij, 09
ஸ்லிம் மக்களது எதிர்காலம் தொடர்பான சிந்தனைக்கு ஆதார மாகக் கூடிய கட்டுரைகள்,புத்தகங் களைத் தேடி கொழும்பிலுள்ள புத் பலவற்றில் ஏறி இறங்கி களைத்துப்போனேன்.
தகக்கடைகள்
முஸ்லிம் நிறுவனங்களில்கூட முஸ் லிம் மக்களின் இனத்துவ சமூக பொருளாதார கலாசாரப் போக்கு கள் பற்றிய புத்தகங்களோ அறிக் கைகளோ STGSST3, GOL 58. வில்லை.1983களின் ஆரம்பத்தில் தேசிய இனப்பிரச்சினையும் முஸ் லிம் மக்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டபோது நானும் வெளி யீட்டாளர் 'அலை யேசுராசாவும் மேற்படி நூல் முஸ்லிம் மக்களது இனத்துவ சமூகபொருளாதாரகலா சார அரசியல் தொடர்பான புதிய ஆய்வுகளுக்கும், நூல் வளர்ச்சிக் கும் முன்னோடியாகும் எனக் கன முஸ் லிம் சமய நூல்களை வெளியிடு
வுகண்டோம்.இனியேனும்
முஸ்லிம்
இளையதலைமுறையி னர் பலர் மும்மொழி அறிவும் ஆற் றலும் உள்ளவர்களாக நிமிர்கிறார் கள்.பெண்கல்வி விரிவடைந்துள் ளதுடன் எதிர்காலத்தில் உயர் கல் வியில் பெண்கள் முதன்மைஸ்தா னம் பெறபோகிற போக்குகளை இனம் காணக்கூடியதாகவும் இருக் கிறது.முஸ்லிம் மக்கள்மத்தியில் குடும்பங்களுள்ளும் நகர்புறத்திலும் ஒடுங்கிப் போயி ருந்த மத்தியதர வர்க்க வளர்ச்சி
GELDGEGOTI
இன்று பன்முகப்பட்டு பரவலாகி வருகிறது.
இன்று வசதியான தென்பகுதி முஸ் லிம்களது பிள்ளைகள் பலர் சர்வ தேசக்கல்லூரிகளில் ஆங்கிலத்தில் பயிலுகிற போக்கு வளர்ச்சி பெற்று வருகிறபோதும் இதுவல்ல எமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் மாற்றம், நமது பிள்ளைகள் மும் மொழி வல்லுனர்களாக வந்து சிறக்க வேண்டும் என்கிற சரியான
முஸ்லிம் மக்களும் ஒரு சில கனவுகளும்
伽 20・W。 0 لأهمه مدرسومه கின்ற நிறுவனங்கள் அவசியமான ஆய்வு நூல்களையும் வெளியிட முன் வரவேண்டும்.முஸ்லிம் மக் கள் தொடர்பான ஆய்வு கலாசார நூல்களை வெளியிடுகிற புதிய நிறு வனங்கள் அமையவேண்டும். எல் லாவற்றிற்கும் அடிப்படையாக பிர தேசரீதியாக முஸ்லிம் மக்கள் மத்தி யில் சமூக கலாசார அபிவிருத்தி களை முன்னெடுக்கும் அரச சார் பற்ற நிறுவனங்களை கட்டுவதில் கற்றறிந்த முஸ்லிம் மக்கள் முன் வந்து உழைக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மக்கள்தொடர்பான விடயங்களில் கலைமானி பட்டத்துக்கும் மேற்ப டிப்புக்கும் எழுதப்படுகிற ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து வெளியி டுவதுடன் சிறந்த ஆய்வுக்கட்டுரை களை எழுதிய மாணவர்கள் தொடர்ந்தும் ஆய்வுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படவேண்டும். இவற்றோடு, முஸ்லிம் அறிஞர்களதும் முதிய அனுபவசாலிகளதும் அனுபவங் கள், ஞாபகக் குறிப்புகள் தொகுக்
கப்பட வேண்டும்.
LIDIT GJILL GJITíflu umTs,
எனினும், இப்போது நிலைமை முன்னைப் போலில்லை. முஸ்லிம் மக்கள் மத்தியில் பல துறைகள் வளர்ச்சிகண்டுள்ளன.
ஆங்கிலக்கல்வி,உயர்கல்வி தொடர்பாக பின்தங்கியிருந்த நிலைமை மிக வேகமாக மாறிவரு
கிறது.சந்தோசமான ஒரு விடயம்
ஒரு பார்வையும் வளர்ந்தே வருகி றது. தென்னிலங்கை முஸ்லிம் பெற்றோர்கள் தமது பிள்ளைக ளுக்கு விட்டுச் செல்ல நிலபுலன்க ளையோ பணத்தையோ வைத்தி ருக்கவில்லை.அவர்கள் பிள்ளைக ளுக்குத் தரக்கூடியது மும்மொழிக் கல்விதான். நாளைய முஸ்லிம்
சகோதரர்களும் சகோதரிகளும் இலங்கையின் பல்லின சமூக அமைப்பில் தொடர்புவழியாக
பாலமாக, சன்னலாக நிமிருவார் கள் என்று கனவு தோன்றுகிறது. இருப்பினும் இவற்றின் அர்த்தம் அவர்கள் ஒரு வளமான சமூக பொருளாதார அரசியல் கலாசார எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது மட்டுமேயாகும்.வளமான எதிர்கா லம் அவர்களுக்கு லொத்தர் பரி சாக ஒருபோதும் கிடைக்கப்போவ தில்லை. அத்தகைய ஒரு எதிர்கா லத்தை வடிவமைப்பதற்கு தேவை யான ஆய்வுகளும் நூல் வெளியீடு களும் பெருக வேண்டும். அந்த சிந்தனைப் பேரலையில் தற்போது முதன்மைபெற்றுள்ள போலி சமூக பொருளாதார அரசியல் சிந்தனை களும் பொய் கனவுகளில் வாழ்கிற வாழ்வும் அடியுண்டு போக வேண் டும்போலிச் சிந்தனை என்ற மண லில் அல்ல யதார்த்த நிலைமை என்கிற கல்லில் முஸ்லிம்களது எதிர்காலத்தின் அத்திவாரம் இடப் படட்டும் நூறு எழுதுகோல்கள் அசையட்டும். எதிர்வரும் காலம் இளைய தலைமுறை முஸ்லிம்கள தாகட்டும்
டெக்கிலிருந்து களாய், கடந்த ளுக்கும் மேலா வாழ்க்கையின் அனுபவித்துக் முஸ்லிம்களின் என்ற சஞ்சசிகை வந்து கொண்டிரு ருக்குத் தெரியாது
புலம் பெயர் வா தாமதித்த வேை பிக்கப்பட்ட இ இதுவரை ஏழு இ கொணர்ந்துள்ள
வடக்கு முஸ்லி கான அமைப்பி டப்படும் இ தனது நோக்கத்ை ழில் இவ்வாறு ெ பத்திரிகையானது யில் இருக்கும் போக்கி அவர்கள் புணர்ச்சி, தன்ன படுத்தி அவர்க
சமுதாயமாக, ஒ ளது சகல பிரச்சி வைக்கக்கூடிய ச முயற்சிப்பதோடு ணற்ற பிரச்சி நோக்கி அவற்ை தெரியாமல் தடு ருக்கும் இச்சந்த ளின் தேவைகள் இவைகளை நிவு கைகளையும் எ(
தான் பிரகடனப் ரியே இதுவரை மூலம் அகதிகள் திகள் பற்றிய பி கள் மத்தியிலும் தினையும், விழி டுத்தியுள்ளமைை தாக உள்ளது. எ மும் வடக்கே
கோஷத்துடன் ப சக் கருத்தாக்கத்தி முஸ்லிம்களை உ துக்கொள்வதில் ஈடுபட்டுவருவது
ஆரம்பத்தில் இ ளைக் கொண்ட LILL 'stanju ште றிய முக்கியமான அவர்களுக்கான காட்டல்களையும் றது. இதற்கு உதா 6Tൺ,6T് ഉDബL மாகாண முஸ்லி கள் எதிர் நோக்கு 6060135GT.'', GIL அகதிகளின் புனர் GGSTCGOTIT LLO.
ரைகளைக் கூறல முஸ்லிம்கள் பற் இதுவரை யாரும் வகையில் எஸ்.எ அவர்கள் மேற் பாராட்டப்படக்க வேற்கக்கூடியது மாகும். அகதிகள் வும், வடமாகாண றிப் பொதுவாகவி கொள்ளப்பட்ட
QGAUGíslä, இன்றைய தேவை என்பது இங்கு டவேண்டியது.
GT,
இவரால் தொகு மாகாண முஸ்ல ஆண்டு புலிகள வெளியேற்றப்ப றுவரையான நிக
 
 

Lonij 22, 1995
துரத்தப்பட்டவர் நான்கு ஆண்டுக க புலம் பெயர் அவலங்களை கொண்டிருக்கும் சார்பில் அகதி கயொன்று வெளி ப்பது நம்மில் பல
ழ்க்கையின் மிகத் ளயிலேயே ஆரம் ச்சஞ்சிகையானது தழ்களை வெளிக்
b5GrficiT 2_fl6OLDã. னாரால் வெளியி ச்சஞ்சிகையானது த முதலாவது இத சால்கிறது. இப் அகதிகள் மத்தி பலவீனங்களைப் மத்தியில் விழிப் bபிக்கைகளை ஏற் ளை ஒன்றுபட்ட ரே குரலில் தங்க னைகளையும் முன் முதாயமாக ஆக்க அகதிகள் எண் னைகளை எதிர் ற நிவர்த்திக்கவழி மாறிக் கொண்டி ஆபத்தில் அவர்க 祕 பிரச்சினைகள் பர்த்திக்கும் வழிவ டுத்துக்கூறும்.'
படுத்திய மாதி வந்த இதழ்கள் மத்தியிலும் அக ரக்ஞையுள்ளவர் ஆழமான தாக்கத் பபினையும் ஏற்ப யக் காணக்கூடிய ம்முடைய தாயக என்ற வலுவான ாரம்பரிய பிரதே ல் வடக்கு வாழ் றுதியாக இணைத் அகதிமும்மரமாக
தெரிகிறது.
இருபது பக்கங்க தாக வெளியிடப் னது அகதிகள் பற் செய்திகளையும், அறிவார்த்தவழி வழங்கி வருகி ரணமாக கலாநிதி புல்லாவின் 'வட b அகதி மாணவர் கும் கல்விப்பிரச்சி மாகாண முஸ்லிம் வாழ்வு பற்றி ஒரு " போன்ற கட்டு TLD. GAUL LIDITSEIT GOOT றிய ஆய்வினை மேற்கொள்ளாத ச் ஹஸ்புல்லாஹ் கொண்டுவருவது
டியதும், மான ஒரு விடய பற்றிக் குறிப்பாக முஸ்லிம்கள் பற் பும் அவரால் மேற் ஆய்வுகள் பரவ கொணரப்படுவது
ଉu]]
பகளில் ஒன்றாகும் தறித்துக்காட்டப்ப
க்கப்பட்ட 'வட 1990) ால் பலவந்தமாக ட்டதிலிருந்து இன் ழ்வுகள்' மிகவும்
SlbJ. GT'
பயனுடைய ஒன்றாகும். இத்தொ குப்பு அகதியின் 6ம் இதழில் உள்
துெ. ஆரம்ப இதழ்களில் வெளிவந்த " யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறு ' என்ற எம்.எஸ். ரஹீம் எழுதிய நூலின் மீள் பிரசுரத் தொடர் முக்கி யமானது. ஆனால் அது ஏனோ இடைநடுவில் நின்றுவிட்டது.
முஸ்லிம்களின் தனித்துவ அடை யாளத்தை பிரதானப்படுத்துவன வாகவும் இவ்னிதழின் ஆக்கங்கள் இருக்கின்றன. அத்தோடு இழந்து போன தமிழ் முஸ்லிம் மக்களது புரிந்துணர்வை புத்திபூர்வமாக மீட் டுக் கொண்டுவருவதிலும் அகதி தனது பங்களிப்பை வழங்குவது பாராட்டத்தக்கதாகும். வடக்கு வாழ் முஸ்லலிம்கள் பற்றி பிரக் ஞையுடன் எழுதிவரும் வ.ஐ.ச. ஜெயபாலன், பா.அ. ஜயகரன் ஜிமொனிக்கா ஆகியோரின் கவி
தாக உள்ளது. மேலும் அது அகதி கள் பற்றிய கூடிய கரிசனையை வழங்கக்கூடிய ஒன்றாகவும் இருக் கிறது.
அகதிமக்கள் தொடர்பாக முஸ்லிம் தலைமைகள் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டினை அகதி தோலுரித்துக் காட்டியிருப்பது துணிச்சலானதாகும். காலங்களில் மட்டும் அகதி மக்க ளில் மிக அன்பாயும், அக்கறையா யுமிருக்கும் அரசியல்வாதிகளிடம் விழிப்பாயிருக்குமாறு அறைகூவும் பணியிலும் அகதி ஈடுபட்டது.
இடம் பெயர்ந்துள்ள பெரும்பா லான மக்கள் மீளக் குடியேற்றப்ப டாத நிலையில் நடாத்தப்படும் இத் தேர்தல் வெறும் பம்மாத்து என்று கூறி கடந்த பொதுத் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரியிருந்தது
தேர்தல்
Loisa) at
இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான
|colso Duna
விலை ரு ஐந்து
- LITIG2 II
கைள் மீளப் பிரசுரிக்கப்பட்டுள் குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு வாழ் முஸ்லிம்கள் பற்றி விடுதலைப் புலிகளின் அண்மைய நிலைப்பாட்டினை ஆர்வத்தோடு கவனித்து வரவேற்கும் அகதி வெளியீட்டாளர்கள், பிரபாகரன் பி.பி.ஸிக்கு அளித்த பேட்டியினை யும் அன்டன் பாலசிங்கம் 'கெ
GIT60)LD
ளண்டர் பொயின்ட்','திஐலன்ட் ஆகிய பத்திரிகைளுக்கு அளித்த பேட்டிகளையும் பிரசுரித்துள்ளார் கள் பகைமை மறந்தவர்களாய் தாயகம் நோக்கிய பயணத்தை ஆவலோடு காத்திருக்கும் அகதிக ளின் ஆவலை இது புலப்படுத்துவ
அரசியல் சுயலாபங்களுக்காகவும், அற்ப சலுகைக்காகவும் மக்கள் விலை போகாது காத்ததிலும், தாய கம் பற்றிய பிரக்ஞையை தூர நோக் கின் அடிப்படையில் ஏற்படுத்திய திலும் அகதியின் பங்களிப்பானது பாரியது.
கதை, கவிதைகள், மற்றும் நடப்பு விடயங்களுடன் தொடர்புடைய ஆக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்படுகின்ற அகதியின் ஏழாவது இதழில் தற்போது வெளி வந்துள்ளது. 40 பக்கங்களைக் கொண்ட இதழின் விலை 10/= முக வரி அகதி,15 A ரோஹினி விதி, வெள்ளவத்தை கொழும்பு - 6

Page 6
Tரதிராஜா பெண்கள் பற்றிய திரைப்படங்களை எடுக்காவிட்டா லும் தனது திரைப்படங்களில் பெண்கள் பிரச்சினையைத் தொட் டுள்ளார். ஆனால் புதுமைப் பெண் என்னும் திரைப்படம் பெண்ணைப் பற்றி அவளிள் விடு தலை பற்றி எடுக்கப்பட்ட திரைப்ப டமாகும். கதாநாயகி அச்சமும், நாணமும், அடிமைச் சிறுமதியும் Glgmaorl Gu6IIITGGGJ LIGOLåg, ILL டுள்ளாள் காதலிக்கும் போதும் திருமண்மான பின்பும் வேதகா லத்து மாதரைப் போல கணவன் காலில் பூ வைத்துத் தொட்டுக் கும் பிடுகிறாள். பட்டதாரிப் பெண்ணா தலினால் திருமணத்திற்குப் பின் வேலை செய்து சம்பாதித்திருக்க லாம். இறுதியில் கணவன் - தனது கடமையை உழைத்துக் குடும்பத் தைக் காப்பாற்றி கணவனையும் விடுவித்ததை எண்ணாமல் கற்பை சந்தேகித்ததைத் தாங்க முடியாமல் வெளியேறுகிறாள். பெண் விடு தலைபேசிய இப்படத்திலும் கூட இரண்டு இடங்களில் இளம் பெண் களை அரைகுறை ஆடைகளில் பாடி ஆட விட்டுள்ளார் பாரதி ராஜா மனைவிக்கு விவாகரத்து உரிமை, பிரிந்து செல்லும் உரிமை உண்டு என்பதை அறிவு பூர்வமா கக் காட்டவில்லை. தன்னில் சந்தே கப்படும் கணவனைத் திருத்த முயற்சி செய்து முடியாதநிலையில் பிரியாமல், உணர்ச்சியின் அடிப்ப டையில் பிரிகிறாள். குனிந்திருந்த பெண்கள் ஒரே நேரத்தில் கையை உயர்த்தியபடி நிமிர்வதில் இருந்தே இத்திரைப்படம் ஆரம்ப மாகிறது.
"ஒரு தென்றல் புயலாகி வருமே ஒரு தெய்வம் படிதாண்டிவருமே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே அடுக்களை துடைப்பதும் படுக் கையை விரிப்பதும் அது பெண்ணின் தொழில் இல் லையே தரித்திரம் துடைப்பதும் சரித்திரம் படைப்பதும் நிலவினில் இருக்கின்ற களங் கத்தை இவளது பெரு விரல் துடைத்து விடும் புதுயுக மகளிவள் அணிகின்ற வளையல்கள் சிறைகளை உடைத்து விடும் " "பத்தினிப் பெண்ணு இவ பார்த் தால் குறிஞ்சி பக்கம் வந்தா நெருங்கி எங்கலுரு பெண்ணும் அப்போதே சூரியனைக் கட்டி வைச்சாளே” போன்ற இப்பாடல்கள் உள்ள திரைப்படத்தில்
'ஆலிங்கனங்கள் பரவசம் இதில் அனுமதி இலவசம்' போன்ற ஆபாசப்பாடல்களும் உண்டு.
பாரதிராஜாவின் ஏனைய திரைப்ப டங்களிலும் பெண்கள் பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றது பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி பாராதிராஜா நெறியாள்கை செய்த புதிய வார்ப்புக்கள் என் னும் திரைப்படத்தில் படத்தின் நாயகி ஊரில் உள்ள பண்பில்லாத ஒருவர் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு தனக்கு விரும்பிய வாத்தியாருடன் ஓடி விடுகிறாள். இங்கு பெண்கள் உரிமை வலியுறுத் தப்படுகின்றது. தாலி கட்டியவன் கல்லானாலும் கணவன் என்ற நிலை மாறி தனக்கு விருப்பமானவ ருடன் வாழ வைத்தது. ஆனால் இதே பாக்கியராஜ் கதை வசனம் எழுதி நெறியாள்கை செய்த அந்த 7 நாட்கள் எனும் திரைப்படத்தில் காதலன் காதலியைப் பிரித்து அவளை வேறு ஒருவனுக்குமணம் செய்து வைத்த போதும் அவள் காதலன் நினைவாகவே வாழ்வ தைக் கண்ட அவள் புருஷன் காத 60-650) 620 அழைத்து அவளை ஏற்கச்
மார்ச் 09
Tiñale
502 EEU DDITI = 7
சொல்கிறான். இது தமிழ்ப் பண் பாட்டிற்கு ஒவ்வாத செயல் தாலி கட்டியவன் தான் புருஷன் என அவளை ஏற்க மறுக்கிறான் காத லன் இத்திரைப்படம் சொல்லும் கருத்து மனைவி மனதளவில்வேறு ஒருவனுடன் வாழ்ந்தாலும் தாலி கட்டியவனுடன் தான் வாழ வேண் டும் என்கிறது. இத்தகைய திரைப்ப டங்கள் காணப்படுவதற்குக் கார at in GumaSi LaTUTG GUTGSla. கலாசாரங்கள் என்பனவாகும் பார திராஜாவின் இன்னொரு திரைப்ப டம் சிவப்பு றோஜாக்கள் ஆகும். இது மூடுபனி என்னும் திரைப்படக் கதையைப் போன்றதேயாகும். இங்கும் கொலை செய்யப்படுகின் றார்கள் ஆண்கள் மனோவியாதிக் குப் பெண்களே காரணம் என்று சொல்லப்படுகின்றது. மூடுபனி பற் றிய விமர்சனம் இதற்கும் பொருந் தும்
ஜெயகாந்தன் எழுதித் தயாரித்த இருதிரைப்படங்கள் இங்கு கவனத் திற்கு உரியது. அக்கினிப் பிரவே சம் என்னும் சிறுகதை சில நேரங்க ளில் சில மனிதர்கள் என்னும் நாவல் இரண்டையும் இணைத்து ஒரு பிரதி தயாரித்து சிலநேரங்க ளில் சில மனிதர்கள் எனும் திரைப்படம் 1977ம் ஆண்டில் வெளிவந்தது. ஒரு பலவீனமான கணத்தில் யாரோ ஒருவனிடம் தன்னை இழந்து பின் தன்னம்பிக் கையோடு படித்து முன்னேறி உத்தி யோகம் பார்த்துக் கொண்டிருந்த
ணாகச் சித்தி அழகியல் உண பொறுப்புணர் கும் வேறுபட்ட வேறு தளங்கள் ஒருவருக்கொ ளில், விட்டுக் ஒரு முதிர்ந்த
IDITL-ᏪᏏ IbᏓᎸ 60ᏪᏏ ;
ஜெயகாந்தன்
வாக சுதந்திர
முதிர்ந்த பென்
தைக் கவனிக்க
Glucov 960
திரைப்பட உரு கலைஞர்கள் 2) GITGITT ITU, GT ( இல்லாத திை என்று கூறலா கள் நடிகைகள் Golfs Gilslaust ஏனைய தொழி GITIFT GöT GAL Uç GODIL Jj, g, GNU Godflög
GLGTJ. GliT களின் நோக்கி பட வேண்டிய ரப்படுகின்றது. களுடன் ஒப்பி யின் எழுத்தில் LuffNL DIT GOOTLD ஆக்க இலக்கி அல்லாது வெ சாதனங்களான ULF.J.J. GT GUITk களுடைய ஈடு கரித்து வருகி காலமும் பெண் மைகளுக்கோ, ளுக்கோ அதிக gL'ILL Gálgð6ða வும் சமூகத்தி களை நோக்கு பெண்களையும்
Ε) ΕΟΤ 3,ς. Ο ΟΤ இடையே வே ரணமாக சினி பிடிப்பாளர் த தனது கோண 60GT3, Tagord, GAOL SEGOOTIL DIT GOT ( ஒரு பெண் பட பிட்டுள்ளார். தொழில்நுட்ப வேண்டும் அ JG Isi J. GT 60) இவை மூலம் கள் உலகத்தி தப்பட வேண்
ஆனால் தமிழ
GITT 95 GOITTIT Gol)
திரைப்படங்க சங்கள் தெரிய மிக முக்கியம அவர்களுக்கு மிக முக்கியப வீடுகளிலும்
சஞ்சரிப்பவர்க
போது அந்த யாரோ ஒருவரான பிரபுவைச் சந்தித்து அவனைத் தன் நண்பனாகப் பாவித்து வாழும் கங்கா பெண் பற்றிய சகல தடைக ளையும் உடைப்பவளாகச் சித்திரிக் கப்படுகின்றாள். தனக்குச் சரியெ னப்படுவதைத் செய்யும் தன்னு ணர்வு மிக்கவளான இதில் கங்கா காட்டப்படுகின்றாள். இங்கு கங்கா வின் தன்னம்பிக்கை முக்கியமாகக் காட்டப்படுகின்றது. அரசியல் உணர்வு கொண்டபத்திரிகைநிருப ரும் நாடக நடிகையும் வாழ்க்கை யில் இணைந்து அது குறித்து விவா தித்துக் கொள்வதும் அதனா லேயே பிரிவதும் பின்னர் மனிதா பிமானத்துன் சேர்வதும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என் னும் திரைப்படக் கதையாகும். இங்கு அவர்கள் தனித்துவங்கள் பேணப்படுகின்றன. நாடக நடிகை
வெளிப்படுத்த வில் புகழ் ெ "ஷெபனா ஆள் சேரி வாழ் ம அகற்றப்பட்ட எதிர்த்து இணைந்து .ே இங்கு சமூக யைக் காணமு பெண் இயக்கு நெறியாண்ட எனும் ஹிந்தி களின் அன்பு கிழவியின் க QL JGöoT9,GiflaiisT. கைய திரைப் பெண்கள் பற் தைத் தெரியப்
சுதந்திரமான கருத்துள்ள பெண்
 
 
 

ரிக்கப்படுகின்றாள். ர்வு, சமூகம் பற்றிய பற்றி இருவருக் கருத்துக்கள் வெவ் ல் இருந்த போதும் வர் கருத்துக்க கொடுக்கவில்லை. பெண்ணாக இந்த ாணப்படுகின்றாள். பண்ணைப் பொது DIT GOT 35 (C5ģ535i GTIGT எணாகக் காட்டுவ DITLD.
0ஞர்கள் வாக்கத்தில் பெண் பரிதும் பங்கேற்று பெண் கலைஞர்கள் |ப்பட்மே இல்லை முக்கியமானவர் இவர்கள் பற்றி பின் 距山 Lmf(Qmü ல் நுட்பக் கலைஞர் T566 Liga
GOTLD).
ரச்சினைகள் பெண் ல் இருந்து காட்டப் தேவை ஒன்று உண ஆண் எழுத்தாளர் டும் போது அம்பை பெண் பற்றிய புதிய தெரியவருகிறது. பங்களில் மாத்திரம் குசனத் தொடர்புச் சினிமா வீடியோப் ன்றவற்றிலும் பெண் பாடு தற்போது அதி ன்றது. இது வரை களது ஆக்கத் திற படைப்புக்க தூண்டுதல் அளிக் ஆணாதிக்கம் நில b ஆண்கள் பெண் வதற்கும் பெண்கள் அவர்களது பிரச்சி நோக்குவதற்கும் றுபாடு உண்டு. உதா மாவில் ஆண் படப் னது நோக்கிலேயே த்திலேயே பெண்க றார். 'இவை அவ கோணங்கள்' என்று ப்பிடிப்பாளர் குறிப் SaotorTonal ததை பெண்கள் கற்க க்கலை வடிவத்தை யாள வேண்டும். பெண்களது செய்தி குத் தெரியப்படுத் டும்.
ல் பெண் நெறியா நெறிப்படுத்தப்பட்ட ரில் இத்தகைய அம் வந்தனவா? இது ன கேள்வி. இதற்கு
ாள சமூகப்பார்வை ானது. வெறுமனே ஸ்ரூடியோக்களிலும் ETITG) இதனை
முடியுமா? இந்தியா |ற்ற ஹிந்தி நடிகை மி' பம்பாய் நகரில் க்களின் குடிசைகள் போது அதனை அம்மக்களுடன் ாராடி இருக்கிறார்" பற்றிய பார்வை டிகிறது. ஹிந்தியில் னர் அபர்ணா ஷென் 6 சொரங்கி லேன் ரைப்படம் மற்றவர் காக ஏங்கும் ஒரு தயைக் கூறுகிறது. பார்வையில் இத்த படங்கள் எழுவது ய புதிய பரிணாமத் டுத்தும்.
se/
mirė 22, 1995
- LDESTEEDTait
வசந்தம் 9
(கவிதைத்தொகுதி)
- நட்சத்திரன் செவ்விந்தியன் வெளியீடு: நான்காவது பரிமாணம்
Finanoga இலங்கையிலிருந்து வெளிவருகின்ற சிறந்த கவிதை களின் தொகுப்பு இது இவரது கவிதைகள் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்பன கவிதைகள் வெளிப்படுத்துகின்ற அனுபவங் கள் சுகமானவை நவில்தோறும் நவில் தோறும் நயம் தருவன இலங்கையில் தற்போது வெளியாசி கவிதைகள் குறிப்பாக கிழக்கி லிருந்து வெளியாகிற கவிதைகள் சோலைக்கிளியின் பாதிப்பிலிருந்து சர்யலிசப்பாங்கு பெற்று வருவதுண்டு மறுபுறத்தில் சேரனின் பாதிப் புடனான கவிதைகள் வெளிவருதலும் உண்டு தமக்கென்று தனித்துவ மிக்க கவிஞர்களும் சமகாலத்தில் உண்டு ஜெயபாலன் சுவில்வரத்தி ம்ை விஜயயேந்திரன் சிவசேகரம் இவ்வகையினர் நட்சத்திரன் செல் விந்தியனின் கவிதைகளும் தனித்துவமானவை வேறு கவிஞர்களின் பாதிப்பைக் காணமுடியவில்லை. இக்கவிதைகள் தொற்றவைத்த அனுபவங்கள் வேறுவிதமானவை பல வரிகளை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம் இரவில் தாங்கள் நனைந்ததற்காக மாலைக்குப்பிறகு மாலையில் காகங்கள் கரைகின்ற som * *
கடற்கரை ஒழுங்கைக்குள் corriagramma அறைக்குப்போனேன்
"நான் மட்டும் ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.
மப்புக் கொட்டித் துக்கம் சொரிந்தது எனக்காக மழை தகரத்தில் அடித் துக்கொண்டு பெய்து என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து நிலம் முழுவதும் தண்ணி கசிந்தும் ஓடியது.
எல்லையோரக் காடுகளில் களிகொண்டு பல்துலக்கி நாள் கழிகிறது சாவும் போரும் நகர்கிறது இவை உதாரணத்திற்கான சில வரிகள் ந கெவின் கவிதைகள் பற்றிச் சொல்கையில் கவிதைகளின் சொல்லாடல் அபூர்வமானவை மைம் மல் வீதி வலிய சாவு கருங்கல் துருத்தும் தார் றோட்டில் அலாது பட்டு சுருங்கின இரவு கவிதை நசிந்து உருகி ஆவியாகிப் போயிற்று கிறவல் பாதையில் மண்ணில் புதைந்து வளர்ந்தேன் போன்ற சொல்லா ல்களைக் கவனிக்கிற போது வீரியமிக்க சொற்களாக அவை விளங் குகின்றன. இச்சொற்கள் கவிதையை இறுக்கமாக்கி ஊசியாகக்குத்துகி リ கின்றது. இதனால் உள்ள க்கத்தெரிவு என்பது முக்கியமானது பொது வில் பிற்போக்கானதைக் கவிஞர் படைக்கம டார் அனேகமான அனைத்துக் கவிஞரது படைப்பும் முற்போக்கானவையே இங்கு கவ னிக்க வேண்டிய அம்சம் உள்ளடக்கத் தெரிவையே இவ்விடயம் தெரிவுக்கு உட்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து கவிஞர் கவனம் பெறுகிறார் ந செயின் கவிதைத் தெரிவு சிறப்பானது அழுகிப் போன மாலை கடக்கப்படாத எல்லை வெறுமைக்குத் திரும் புதல் அமுங்கின மாலை வேனிலிலிருந்து கூதல் வரை ஷெல் குத்து தல் முதலானவை அத்தகையன இதனால் கிடைக்கிற வாழ்க்கை அணு பவங்கள் குத்தீட்டிகளாக நெஞ்சைக் குடைகின்றன. கவிதைகளின் பல வரிகள் சோவியத் யூனியனின் நாவல் சிறுகதை களை மேலாகத் தழுவிச் செல்கின்றன.
கிறவல் பாதையில் மண்ணில் புதைந்து வந்தேன் நான் இக்கங்குல் காலத்தில் ஈனஸ்வரத்தில் பூனை அழுகிற மாதிரி மயில்கள் அகவுகின்ற 68፻mo
போன்ற வரிகளில் அதன் சாயலைக் கவனிக்கலாம்.
கவிதைச்சிறப்பு எனக்கருதி சில சந்தர்ப்பங்களில் மொழி இவர் கையைத் தவறிச் செல்கின்றது. இதனால் கவிதை உணர்வு பாதகமடை கின்றது. மேசையில் இருந்தால் ஷெல் கலவும் லயம் ஆண்டவரே இன்றுதான் உம் ைவேண்டுகிறேன் என்று தோப்புக் கரணம் போட்டேன் வயல் வெளி முருகன் கோயிலுக்கு 50 சதம் நினைத்தேன் என்று கவிதை எழுதுகிறபோது மொழி இடறுகிறது ஆண்டவரே என்பது கிறிஸ்தவர் கள் இறைவனை அழைக்கும் வார்த்தை தோட்டக்கரணம் என்பது இந்துக்கள் இறைவனை வணங்கும் விதம் இவ்விடத்தில் இவ்விடயம் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது.
மனம் விக்கிக் கரைந்திருக்க வேண்டிய கொக்கட்டிச் சோலையில் 166 இற்கு மேற். தமிழர் அகோரக்கொலை செய்யப்பட்ட
st er என்னை ஒன்றுமே செய்யவில்லை நாளைக்குப் பரீட்சை நடக்கும் இன்றிரவுக்கு நான் வடிப்பேன்
என்று இக்கவிஞரைப் பாதிக்காத போது என்ன பிறவியல்பா இவன்? என்றுதான் கேட்கத்தான் தோன்றுகிறது. கவிதை சில சில சந்தர்ப்பங்களில் முதிர்வடையாதது போலத் தோன்று கிறது அதனை அழுத்திக் கூற முடியவில்லை
தரமான தொகுப்பு இது

Page 7
Dij,09 Lonjā
P" பிறந்ததிலிருந்து இங்கு தான் வாழ்ந்து வருகின் றேன்.இதில் மறக்கமுடியாத நாட்க ளென்றால் அது 1989-1990 காலப் பகுதியே மிகவும் பயங்கரமான காலம்-அதுநாங்கள் எங்கள் வீடு களைவிட்டு வெளியிறங்கவில் லை.ஆனாலும் எங்கள் காதுகள் மரண ஒலத்தைக் கேட்காத நாட்க 6 flå) GOOGID.'
'கொன்றுவிடாதீர்கள் எனக் கத றும் மனிதக்குரல்கள் எந்த நாளும் ஒலிக்கும்.மரணவேதனையால் துடிக்கும் மனிதர்களது கதறல் கேட் கும்.இச்சத்தங்களெல்லாம் அதோ தெரிகிறதே அந்த உரவிடமைப்புத் தொகுதிக்கருகில் உள்ள வீடுகளிலி ருந்து தான் வரும் ஒவ்வொரு நாளும், 24 மணி நேரமும் இது கேட்டுக்கொண்டே இருக்கும்.எங் களது குழந்தைகள் அப்போது சிறி யவர்கள் அன்று இவர்களும் இவர் களைப்பற்றி நானும் பீதியுட னேயே இருந்தோம் இயலாத பட் சத்தில் மனைவியையும்,குழந்தைக ளையும் அவரது தாயாருடைய வீட்டிற்கு அனுப்பிவைத்தேன். ஐயோ.அன்றய சந்தர்ப்பங்கள் என் காதுகளில் மீண்டும் கேட்க கூடாது.' இது சபுகஸ்கந்த வதைமுகாமுக்கரு கில் உள்ள குடியிருப்பைச்சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வர் சொன்ன தகவல் O. காலமாக வெளியாருக்கு நுழைய முடியாதிருந்த சபுகஸ்கந் தையில் அமைந்துள்ள இந்த பிரசித் திபெற்ற வகை முகாமுக்கு செல் லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சபுகஸ்கந்த உர வீடமைப்புத்தொ குதி மூன்று வடிவங்களைக் கொண்ட 62 வீடுகளைக்கொண் டது.இதில் நான்கில் மூன்று பகுதி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு வருகிறது. 1980ஆம் ஆண்டு மகாவலி அபி விருத்தி திட்டத்தின்கீழ் உருவாக் கப்பட்ட சபுகஸ்கந்த யூரியா உற் பத்தி தொழிற்சாலையில் பணிபுரி யும் அதிகாரிகளுக்காக அதனரு கில் இந்த வீடமைப்புத்தொகுதி உருவாக்கப்பட்டது. எனினும் 1986இல் அத்தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.சே
வைக்கு அமர்த்தப்பட்ட அதிகாரி கள் ஒன்றில் விலகிக்கொண்டனர். அல்லது விலக்கிக்கொண்டனர்.பா
ழடைந்து கிடந்த அந்த வீடமைப்
Tன்காவது கறறுப் பேச்சு வார்த்தை இம் மாதம் நடைபெறஉள்ள
தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்த்தமிருக்கிறது?' புலிகளின் அர சியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அடுத்தகட்டப் பேச்சுவார்த் தைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் இப்படிக் கேட்டிருக்கின் AD FTIT. சில விடுத லைப் புலிகளின் உறுப்பினர்களுட னான உரையாடல் ஒன்றின் போது இது எனக்கு தெரியவந்தது. அவர்கள் சொல்கின்ற விடயங்கள் இவைதான்
அரசாங்கம் இவ்வளவு நாட்களாக
"இந்தப் பேச்சுவார்த்தைகளில் என்ன
a LaGGÖR GIEDOLpző Titi
புத்தொகுதியை அன்றைய ஆட்சி LLUIT GITTst 35 GTITIT GOT ஐ.தே.கவின் தொழிற்சங்க தலைவர்கள் சொந்த LDIT5élé, Glas TGóTLGOTI.
பியகம தொகுதி உள்ளடங்கியுள்ள கம்பஹமாவட்டம் தற்போதைய எதிர்கட்சித்தலைவர் ரணில்விக்கிர மசிங்கவின் பிரதேசமாக இருந்தப டியால் மேற்படி வீடமைப்புத்தொ குதி ரணில்விக்கிரமசிங்கவின் அலுவலகமாக பாவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது யானை வாடி GTG:0 அழைக்கப்பட்டாலும் 1988ற்குப் பின்னர் சபுகஸ்கந்த வதை முகாம்' என்றே அழைக்கப் பட்டது. 1989 காலப்பகுதி தொடக்கம் இந்த இடத்திற்குள் நுழைவதற்கு இரா ணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக் கும்.அங்குதங்கிய அரசியல் தலை வர்களுக்கும் மட்டுமே அனுமதிவ ழங்கப்பட்டது.அந்த காலப்பகுதி யில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்திருந்த பிரதான வதைமுகா மாக இருந்த இந்த முகாமில் மட் டும் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.ஆனால் ஒரு போதும் வெளியாருக்கு உள்நுழை யக்கிடைக்காததினால் தொடர்ந் தும் இரகசிய வதை முகாமாகவே
பயன்படுத்தப்பட்டது.
ஜே.வி.பி அமைப்பினை ஒடுக்குவ தற்காக அன்றையகாலப்பகுதியில் பல கொலைக் குழுக்கள் பயன்ப டுத்தப்பட்டன. பிரா' (இது
ஜேவிபியின் கொலைக்குழு என அரசாங்கம் அன்று பிரச்சாரம் செய் திருந்தபோதும்,இல்லை அது அர சாங்கத்தினது கொலைக்குழுவே என்பது பின்னர் எல்லோருக்கும் தெரியவந்தது) கரும்பூனை
போன்ற கொலைக்குழுக்களையும் அன்றைய அரசாங்கம் இதற் கென்று அமைத்திருந்தது. களனி
தடை செய்யப்பட்டிருந்த சில பொருட் களை எடுத்துச் செல்ல அனுமதி அளித் திருக்கிறது. ஆனால் இங்குள்ள இலங்கை இராணுவமோ இவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது மட் டுப்படுத்தப்பட்ட சீமெந்து அங்கு எடுத்துச் செல்ல அனு மதிக்கப்படுகின்ற அதேவேளை அத னோடு பயன்படுத்த வேண்டிய பிற பொருட்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்
படுகின்றன. எல்லா விடயங்களும் இவ்வாறே நடக்கின்றன.
பிரபலபத்திரிகைகளான "லங்காதீப"
திவயின, "ஐலன்ட் பத்திரிகைகளு டன் கூடவே சில சமாதானவாதிக ளும் புலிகள் பங்கர்கள் கட்டுகிறார் கள் புதிதாக தமது படைக்கு கிழக்கிலி ருந்து ஆட்சேர்க்கிறார்கள் என்று கூறி வருகின்றனர் நாம் சந்தித்த விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சொல்வதில் எவ்வளவுக்கு உண்மை உண்டோ இல்லையோ அரசாங்கம் அமைதியையும் உருவாக்க நீண்ட தூரம் செல்ல வேண் டியிருக்கின்றது என்பதுமட்டும் தெளி வாகத் தெரிகிறது. அதற்கு தடையாக உள்ளவைகள் நீண்ட காலநோக்கில் படிப்படியாக அகற்றப்படவேண்டும் பதிலாக சீமெந்து கொடுத்தால் அவர் கள் பங்கர் கட்டிவிடுவார்கள் மின்சா ரம் கொடுத்தால் ஆயுதம் செய்துவிடு வார்கள் போன்ற அபத்தமான அறிக் GOGG, GIT வெளியிடப்படுகின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும் நான் முன்பொருமுறை இப்பத்தியில் குறிப் பிட்டது Gլ IIra), 9 GOLDSÉGOLLJÖ,
சமாதானத்தையும்
பொலிஸ் அதிகாரியாக ளஸ் பீரிஸ்ஸின் கீழ் வதைமுகாம் இயங்கிய இந்த வீடமைப்புத் தொ கள் குடியிருப்பது 11 மட்டுமே காட்டுப்பகுதி இருக்கும் இன்னும் நான் மூடப்பட்டிருக்கின்றன. வதை நிலையமாக A 1 கொண்ட வீடு உள் ருந்து ஏனைய மக்களது கான தூரம் 200 மீற்றர் அ கும்.
கொண்டு வருவது சிலவே மாயினும், அதைத் தொட வது மிகவும் கடினமானத கும்.
குறிப்பாக சமாதானப்
நடக்கும் இவ்வேளையில் மாக நடப்பதற்கான பரஸ்
கையூட்டுகின்ற ஒரு சூழ் வாக்கப்பட வேண்டுமே 5 கெடுக்கிறவிதத்தில் எதுவு டக்கூடாது (தொடக்கத்தி பாரிடமும் இருந்த நம்பு போது கணிசமானளவு போயுள்ளதாகத் தெரிகிறது
ஜனாதிபதி அம்மையாரிட பிக்கையுடன் கூடிய முன்மு கக்கூடும். ஆயினும், அந் மீது கூட சந்தேகம் கொ6 இது தொடர்பாக அவர் ெ நடந்து கொள்வார்தானா : கம் கொள்ளும்படியான-ஒ கடந்தவாரம் தெரிவித்திரு டுதலைப் புலிகள் என்னை முயற்சிக்கிறார்கள்' என்ப ரது அந்தக் கருத்து சிலே ளுக்கு அவ்வாறு ஒரு நோக் ருக்கவும் கூடும். ஆனால், ! சமாதானத்துக்கான தங்கள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

必,1995
இருந்த டக் சபுகஸ்கந்த
குதியில் மக் வீடுகளில் க்குள் கு வீடுகள் பிரதான /8இலக்கம் ளது.இதிலி வீடுகளுக் |ளவு இருக்
ளை சர்த்திய ர்ந்து பேணு
இருக்
GL lis gá, GGT.
@lഞഖ (Uക பரம் நம்பிக்
Éirilli islamsali
A2/2மற்றும்A2/1 ஆகிய இலக்கம் கொண்ட வீடுகள் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்கவால் பாவிக்கப்பட்டிருக் கிறது.(குறிப்பாக 1988 தொடக்கம் 1994 பொதுத்தேர்தல் வரை) இந்த செய்திகளுக்காக தகவல் சேகரிப் புக்கு சென்ற இடத்தில் A 1/8 இலக் கம் கொண்ட வீட்டை சோதனை செய்த போது அங்கு இரத்தக்கறை களும்,பழைய ரயர்களும் நிரம்பிக் 3, T600TL LGOT.
குலிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண் டிருக்கும் போது இவர் ஏன் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தார் என்று எனக்கு தோன்றிற்று.
இந்த நாட்டின் எல்லாத் தேசியத் தலை வர்களும் தமிழ் மக்களை உதாசீனம் செய்த நிலையிலும், அவர்கள் ஜனாதி
நிலை உரு ஒழிய அதை ம் செய்யப்ப ல் இரு தரப் பிக்கை இப் தகர்ந்து 1)
ம் ஒரு நம் யற்சி இருக் தோ அதன் Teb5 Lb LJLq - பாறுப்புடன் என்று சந்தே ஒரு கருத்தை ந்தார். 'வி nd Gardນດ) துதான் அவ வளை புலிக கம் இருந்தி எல்லோரும்
து 'ஹேர்க்
Një fanellai எதிர்காலமும்
பதி அவர்கள் மீது ஒரு மெல்லிய விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கடந்த தேர்தலில் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயம் தெளிவாக காட்டுகிறது.
'சந்திரிகா என்ற பெயர் மீது அவர்கள் கொண்டிருந்த விருப்பு தேர்தலில் உறு தியாக வெளிப்பட்டது என்னுடைய மனதில் கூட அப்படியான ஒரு உணர் வுதான் இருந்தது. ஆனால், இவை உரிய கணிப்பீட்டுடன் கணக்கெடுக்கப் படாவிட்டால் இன்றைய எல்லா ஆதர வும் ஒரு கணநேர காட்சியாக மறைந்து விடும். இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு'
புலிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட நான் ஒரு புலி எதிர்ப்பாளன்
"இந்த வதைமுகாம்பற்றிய தகவல் களை முதன் முதலில் எமக்கு அளித்தவர் பொலிஸ் அதிகாரி யொருவர் தனிப்பட்ட காரணங்க ளுக்காகக் கொல்லப்பட இருந்த இவர் பின்னர் எப்படியோ தப்பித் துக்கொண்டவர்.அவர் இது பற்றி குறிப்பிடும்போது 'இந்த வதை முகாம் காட்டில் இருக்கிற இரா ணுவ முகாம் இல்லை,அரசியல் கொலைக்குழு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அதன் தலைவ ராக இயங்கினார்.அதன் ஆலோசக ராக இலங்கையில் புகழ்பெற்ற அர சியல்வாதியொருவர் கொல்லப் பட்டவர்கள் ஜே.வி.பி என சந்தே கிக்கப்பட்டவர்கள் சுதந்திர மாண வர் சங்கம் காட்டிக்கொடுக்க பயன்படுத்தப்பட்டார்கள்' என்கி (Bf பிரதேசவாசியொருவர் இதுபற்றி கூறும்போது "இந்த மாவட்டத்தில் பூரீ லசுகவுக்கு ஆதரவாக பல இளைஞர்கள் அன்று இருந்தார் கள்.தேர்தலில் வெல்வதற்கு இந்த இளைஞர்களை களையெடுக்க வேண்டும் என்பதை ஐ.தே.கயினர் அன்று கருதியிருந்தனர்.இதற்காக கோணவலசுனில் எனப்படும் பிர சித்திபெற்ற கொலைக்காரனும் அவனது குழுவினரும் பாவிக்கப் பட்டனரே
என்.சரவணன்
அவன் பாலியல் வல்லுறவுச் சம்ப வமொன்றில் சம்பந்தப்பட்டு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டிருந்போதுஜனாதிபதி விசேட பணிப்பின்கீழ் அவனை விடுதலை செய்ததுடன், அவனது கொலைக்கு ழுவின் உதவியைப்பெற்ற னர்.1981க்குப் பின்னர் நடந்த அத் தனை தேர்தல்களிலும் கோணவல சுனிலின் கொலைக்குழு பாவிக்கப் LJL Lg5.1988 காலப்பகுதியில் நடந்த கொலைகளுக்கு கோணவசு னிலும் பயன்படுத்தப்பட்டிருந் தான்.அனேகமாக பூரீலசு.கவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் அழிக்கப்பட்டனர்.நன்ருக தேடிப் பாருங்கள் இந்தமாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட சகல பொலிஸ் அதிகாரிகளும் ஐ.தே.க ஆதரவா ளர்கள். உதாரணத்திற்கு நிட்டம்பு வவில் இருந்த மைத்திரிரத்னகள னியவில் இருந்த டக்ளஸ் பீரிஸ்,நீர் கொழும்மில் கடாபி போன்ற பல
一>1穴
அல்ல. அது கட்டாயம் தெளிவுபடுத் தப்பட வேண்டும். ஏனென்றால், மனித உரிமைகளின் அடிப்படையில் தான் அரசியல் அபிலாசைகள் முகிழ்த்து எழுந்து அமைப்பு வடிவம் பெறுகின் றன. புலிகளின் இயக்கம் கூட தமிழ் மக்களது உரிமைகளின் அடிப்படை யில் உருவான ஒன்றுதான். ஆனால்
அவர்களும் இனவாதம் இனவெறி
என்பனவற்றுடன் கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் இதன் ஒரு அம்சமாகத்தான் நீண்டகால மாக கிழக்கில் வாழ்ந்த ஆயிரக்கணக் கான முஸ்லிம், சிங்கள மக்களை அவர் கள் அங்கிலிருந்து விரட்டினார்கள் இந்த யதார்த்தங்கள் விளங்கிக் கொள் ளப்பட வேண்டுமே ஒழிய அவற்றை ஒதுக்கிவிட்டு ஆராய்வதிலோ பரிசோ திப்பதிலோ அர்த்தமில்லை இன்றைய விளம்பரப்பலகை சமா தான முயற்சிகள் இதைத்தான் செய் கின்றன. இவர்களது சமாதான முயற்சி களில் இவர்கள் புலிகளை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவர முயல்கின்றனர் ஒருநாள் ராவய (சிங்கள வாரப்பத்தி ரிகை மொா) பத்திரிகையின் ஆசிரி யர் விக்டர் ஐவனுடன் பேசிக்கொண்டி ருக்கும் போது இது பற்றிக் கேட்டேன். "புலிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்'
தனக்கேயுரிய நகைச்சுவையுடன்
அவர் இவ்வாறு பதில் சொன்னார்.
- 9
நிஷாந்த எழுதுவது

Page 8
T
வாழ்க்கையில்
இனி மற்கொள்ளமாட்டேன் என எண்
ணியிருந்த விடயம் யாழ்ப்பாணப் பயணம் தமிழ் ஈழம் என்றோ உரு வாகினால் எங்கிருந்தோ வாழ்த்தி உளம் குளிர்வோம் என்ற எண்ணம் மனதில் நிரந்தரமாகிக் கொண்டிருந்த காலம் கேட்டுத்தான் பார்ப்போமே எனும் ஒரு அசட்டுத் துணிச்சல், தெரிந்தவர்களெல்லாம் சொல்லி விட்டனர் போனால் நீ தொலைந் தாய் என்று உன்னுடை எழுத்துக்கு அவ்விடம் பாதாளச் சிறைதான் என் றனர் விஷயமறிந்தவர்களாகக் கரு தப்படும் சிலர் விபத்து என்ற போர் வையில் நீ அழிக்கப்படலாம் என அறிவுறுத்தினர் இன்னும் சிலர் எனக் குத் தலையில் தட்டிவிட்டதா எனக் கேட்டான் என் சிங்கள சகபாடி ஒருத் தன் புலிகளிடம் யாழ் வர சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (LCRC) ஊடாக அனுமதி கோருவதற்கு சரி
சியை நோக்கிய பயணத்தில் தார் றோட்டினை சிற்சில இடங்களில் மாத்திரமே காணலாம். மற்றப்படி கிறவலும் குழியும்தான் வழியில் நேர்த்தியானவை எனச் சொல்லக்கூ டிய விதத்தில் தமிழீழ காவல் நிலை யம், நீதிமன்றம் மற்றும் புலிகள் நிறு வியுள்ள ஒரு வாசிகசாலை (புளியங் குளத்திற்கு அருகில் என நினைக்கின் றேன்)போன்றவை உண்டு.
E 10 ܡܛܬܐ ܘܐܡܗ ܘܐܚܘܗܝ ܘܝܵܛܘܬܐ
| ,
- 09 .gܢpnir)
முகாம் இருந்த துயிலும் இல் புகுந்த கரும் வெடித்த இடம் பெரிய பள்ளத்த எமது சாரதி மாங்குளம் சந்தி பாடசாலைச் சிறு சலாக மறித்து
ད་ན་
யாக ஒரு வாரத்துக்கு முன்னர் தான் அருளர் விஷயத்தில் தமிழ்ச்செல் வனை கடுமையாகச் சாடி ஆங்கிலத் தில் ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். இதன் காரணமாகவும் பலர் என் னைப் போகாதே என்றனர். ஒரே ஒரு நபரைத் தவிர இதற்கிடையில் யாழ்ப்பாணத்திலி ருந்து CRC இனூடாக புலிகள் நான் அங்கு செல்வதற்கான அனும தியை அனுப்பியிருந்தனர். எனவே சென்றேன். பிரதிப் பாதுகாப்பு அமைச்சரைக் கடைசி நேரத்தில் கண்டு அவசர அவசரமாக எடுக்கப் பட்ட பாதுகாப்பு அனுமதியாகை யால் அதில் ஒரு குழப்பம் வவுனியா இராணுவப்பொலீஸ் நிலைய அதிகா ரிக்கு ஆகவே பத்திரிகையாளன் என்றில்லாமல் சாதாரண தமிழ்க் குடி மகனாகவே தாண்டிக்குளம் தடை முகாமூடாகச் சென்று விட்டேன்.
சோதனை பலமாக இல்லை, நொச்சி மோட்டைப் பாலத்திற்கப்பால் தலை வெடிக்கும் வெயிலில் நடக்க வேண் டும் அரைமைலுக்கு மேல்சாப்பாட் டுக்கடை வரும் வரை அரசும் புலிக ளும் மோதல் தவிர்ப்பு உடன்படிக் கையின் கீழ் இந்த யாருக்குமற்ற பிராந்தியத்தில் (NOMANS LAND) ஒரு வண்டியை யாழ்ப்பயணிகளின் வசதிக்காக விடலாம். சிறு குழந்தைக ளும் வயோதிபர்களும் பெரும் மூட்டை முடிச்சுகளுடன் செல்வோ ரும் கொதிக்கும் வெயிலில் யாரு மில்லா இந்த இடை வெளியில் மிக வும் துன்புறுகின்றனர். ஓமந்தையில் புலிகளின் விசாலமான எல்லைப்புறக் குடிவரவு நிலையம் தமிழ் ஈழம் உங்களை வரவேற்கின்ற து எனப் பெரிய பெயர்ப்பலகை பயணிகளை வகைப்படுத்தி சோத னையிட குறிகாட்டிகள் (இந்தியாவி லிருந்து வருபவர்களுக்கு ஒரு சோதனை நிலையம்) மருத்துவ நிலையம்,சிற்றுண்டிச்சாலையும் உண்டு. ஓமந்தைக் குடிவரவு நிலையத்துக்கு அப்பால் மிக நேர்த்தியான ஒரு பிர யாணிகள் தரிப்பிடம் அடிப்படை நல் வசதிகளுடன் அண்மையில் உரு வாக்கப்பட்டுள்ளது கிளிநொச்
சாலையோரக் கிராமங்களில் மக்கள் நடமாட்டத்தின் வீழ்ச்சி நீண்டகாலத் தின் Gle செல்பவர்களுக்கு கண்ணை உறுத்தும் ஒரு விஷயம். IGNOTULLIT GOSTäg fössäoscit, GlasaDGSGROTLIN ஆகியன காரணமாக மக்கள் அதிகம் வெளியில் நடமாடுவதில்லையா? அல்லது யுத்தத்தின் கொடூரத்தால் மக் கள் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதா? இது யாழ் சென்று திரும்பும்வரை என்னில் தோன்றிய ஒரு கேள்வி. இங்ங்னம் கேள்வி தோன்றக் காரணம் உண்டு பிரேம தாசாவின் ஆலோசகர்களில் ஒருவர் யுத்தநெருக்கத்தாலும் அழிவுகளா லும் வடக்கில் சனத்தொகை வீழ்ந்து விட்டால் புலிகளுக்கு வருமானமும் ஆட்சேர்ப்பு வசதியும் இல்லாமற் போய்விடும், இது அரசிற்கு வெற்றி யைப் பெற்றுத் தரும் எனக் கூறிவந் தார். புலிகள் தற்போது ஒரு சனத் தொகை மதிப்பீட்டைச் செய்து வரு கின்றனர். அது நிறைவேறினால் நிலைமை தெரிய வரும் யுத்த நெருக்கத்தால் சனத்தொகை வீழ்ச் சியை ஏற்படுத்தி வெல்லுதல் என் பது இராணுவங்கள் கையாளக் கூடிய ஒரு தந்திரோபாயம். புளியங்குளம் சந்தியில் பழைய கடைகள் அதே நிலையில் உள்ளன. முற்காலத்தில் அதில் ஒரு கடையில் மானிறச்சியும் இடியப்பமும் தின்று விட்டு சந்திக்கு அண்மையில் உள்ள காட்டுப் பாதையில் போனால் வரும் மரையடிச்ச குளத்தில் என் பழைய கூட்டாளி RRஉடன் தங்கியிருந்த சில நாட்களின் நினைவு நெஞ்சில் நிழலாடியது.
மாங்குளம் சந்தியை நெருங்கும் போது தாக்கப்பட்ட முகாமையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஆறுத லாகப் பார்க்க வேண்டுமென ஆவல். அம்முகாம் தாக்குதலைப் பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய கட்டுரையில் இழையோடிய சில புவியற் கருத்துக்களை சரிபார்த்துக் கொள்ளலாமே என ஒரு எண்ணம் சரிவரவில்லை. யாழ் இரவு பஸ்ஸில் போகையில் மாங்குளம் தடை முகா மில் திடீர்ச் சோதனைக்காக ஈரல்க ருக இறங்கிய காலமும் உண்டு
(a) gör 6XIIIGi (328JTIG
ஒவ்வொருநாளு போகவர எட்டு கும் வெயில் ஆ வதில்லையாம்.
மண்ணில் இ பெண் காலிலும் GUGB). மாற்ற சிதைந்து போன் களை காலால் : கண்ணாகமேற்
வைராக்கியம்,
வும் நிமிரும் தானே அது எ
டக்களப்பானு என்றும் ஒரு முறிகண்டி
ஈழப் போரி (UTC) LGGTG: பான நிலை குறைவாயினு பெரும்பாலும் கிளிநொச்சியி துறைப்பணிய துறை நோக் னது ஏரி கட போக்குவரத்
கடை உண்டு
 
 
 
 
 
 
 
 
 
 

Lomá 22,
1995
இடத்தில் LIDIT65 gyfr ம் முகாமிற்குள் Sg6 f6óT GJIT9, GOTLD என்று றோட்டில்
க்கைக் காட்டினார்
கு சற்று அப்பால் மியர் மூவர் துணிச் றிக் கொண்டனர்.
jub umTL EFT66) GA) மைல்நடை கொதிக் ங்கில ஆசிரியர் வரு இப்படியாக அந்த ன்னொரு சின்னப் நெஞ்சிலும் மாறாத வும் மனமில்லை. உள்ளத்தின் துகள் தட்டிவிட்டு கருமமே செல்லும் அவளது திடமாகவும் நேராக பனை வளரும் மண் ன்னைப் போன்ற மட்
கள் கொத்துரொட்டி ருசியானது. யாழ்ப்பாணம் போய்சேரும்போது நடுச்சாமம். சுபாஷ் ஹோட்டலில் நான் வருவது தெரிந்திருந்தது (விடிந் ததும் உதயன் பத்திரிகை முன்பக்க மூலையில் யாழ் வரும் பத்திரிகை யாளர் என என்வருகையைப் பற் றிச் செய்தி) புலிகளின் பத்திரிகை தொடர்பாளர் ஜெயாமாஸ்டா மற் றும் அவருடைய உதவியாளர் மாறன் ஆகியோர் சந்திக்க வந்திருந் தனர். நான் எங்கெங்கு செல்ல வேண்டும் புலிப்பிரமுகர் எவரைக் காணவேண்டும் எனக் கேட்டு கவன மாகக் குறித்துக் கொண்டனர். 'இ ருங்கள் வாகனம் எடுத்து வருகி றோம்" என்று போனவர்கள், சில மணித்தியாலங்கள் BEITGROOTGÉSláiDGADQ). இடையில் உதயன் பத்திரிகையிலி ருந்து என்னைச் சந்திக்க வந்த ஒரு இளம் நிருபருடன் யாழ் நகரைப் பார்க்கலாம் என்று புறப்பட்டேன். நூலகம், வீரசிங்கம் மண்டபம், தபா லகம் மற்றும் கோட்டையை அண் டிய பகுதிகள் அனைத்தும் புதர் மண்டி அழிந்து கிடக்கின்றன. பேருந்து நிலையம் வேறு இடம் சென்றுள்ளது.என்னைப்போல் ஏழு எட்டு வருடங்களின் பின் யாழ்ப்பா ணம் செல்லும் ஒருவனுக்கு அந்த நகரத்தின் பழை மிடுக்கையும் கலக லப்பையும் எண்ணிப்பார்க்கையில் நெஞ்சில் ஏக்கமும் கவலையும் வரா மல் போகாது.
பாஸ் கபே செல்லடிபட்டு மூடிக்கி டக்கிறது. றொலெக்ஸ் கபே தனித்தமிழ் மாற் றம் பெற்று தாமரை குளிர் தடாகம்
டி.சிவராம்
என்ற பெயர்ப் பலகையுடன் வியா பாரம் நடக்கின்றது. நகரமெங்கும்
பெயர்ப்பலகைகள் தூயதமிழில் காணப்படுகின்றன. (:Lögslø,6T வெதுப்பகங்களாகவும், ஸ்டோர்
கையில் தனித்தமிழை வடக்கில் நடைமுறைப் படுத்திவரும் தமிழ்
வளர்ச்சிக் கழகத்தையும் அதன் பொறுப்பாளரும் பிரபாகரனுக்கு அடுத்ததாக புலிகளின் மிக மூத்த உறுப்பினரான பேபி சுப்பிரமணியம் என்னும் இளங்குமரனையும் காண வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கிற்று. இப்படியாக ஒரு சுற்றுச் சுற்றி விட்டு உதயன் பத்திரிகைக் 3, Tsuit GOUb சென்றேன். ஆசிரியர் கானமயில்நா தன் நீண்ட அனுபவமுடைய பத்திரி கையாளர் 9 ஆயிரம் பிரதிகள் வரை குடாநாட்டில் விற்பனையாகிறது. பத் திரிகைக் காகிதம் நான்கு மடங்கு விலையில் கொள்வனவு செய்யப் பட்டு, அச்சுக் கோப்பு முறையில் பத் திரிகை வெளிவருகிறது. பாதாள பங் கருக்குள் ஒரு அச்சியந்திரத்தை வைத்துள்ளனர் BBC VERITAS, SLBCரூபவாகினி,இந்திய வானொலி இப்படி எல்லாவற்றை யும் கேட்டு செய்தி எடுக்கிறார்கள்
கொழும்புப்பத்திரிகைச் செய்திக ளும் ஒரு நாள் கழித்துக் கிடைக்கின் 卯g、
புலிகள் தன் தொழிலில் பெரிதாகத் தலையிடுவது இல்லை என்றார் கான மயில்நாதன் பத்திரிகை ஓரளவு இலாபத்தில் இயங்குகிறது.பல விளம்பரங்கள் கிடைக்கின்றன.தூரத் திடங்களுக்கு சைக்கிளில் (:LITLÜ மரண அறிவித்தல் கொடுப்பதைவிட பத்திரிகையில் வருவது பலருக்கு வசதி. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் அச்சுக் கோப்பு முறையில் ஒரு பத்திரிகை யாழ்குடாநாட்டு வாசகர்களை மட்டும் நம்பி வெளிவ ருவது யாழ்மனிதனின் உறுதிக்கோர் நல்ல எடுத்துக்காட்டு அவனை g) të குள்ள பயல்களால் என்றுமே அழித் திட முடியாது. யாழ் மகன் அப்படி யல்ல வாழ்வதில் உறுதி கொண்ட 6u6öT.
பிற்பகல்கோப்பாய் மாவீரர்துயிலும் இல்லம் சென்றோம். மிக நேர்த்தி ாய் பேணப்படுகிறது. இது ஓர் படை வீரரின் மயானம் என்ற எண் ணம் தோன்ற முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இறந்த புலி கள் சிலரின் நடுகற்களுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த ஒருசிலர் அங்கு 89, FT GOOT LI LILL - 60 TIT பண்டைய தமிழகத்தில் களத்தில் சிறப்புடன் போரிட்டு வீழ்ந்த வீரர்க ளுக்கு நடு கற்கள் வைத்தும் திருப்ப டைப் பள்ளிகள் எழுப்பியும்,வழி பட்ட மரபு பலமாக வேரூன்றி இருந்
க்கு இம் மனநிலை புதிர் தான்.
ன் முன்பிருந்ததைப் 1ளயாருக்குக் Ꭿ5ᎧᏪᏏᎶᏍᏝ] பில்லை. வாகனங்கள்
ம் பழைய 8,60)L8. GT
b உண்டு.
ல் புலிகளின் அரசியற் D606UT. அங்கிருந்து
கியப் பயணம் கடினமா ந்தால் கிளாலித்துறைப் து மையத்தில் இராக் }புலிகள் நடத்துகிறார்
கள்கள் களஞ்சியங்களாகவும் கூல் பார்கள் குளிரருவி, சுவையருவி எனவும், ரெக்கோடிங்பார்கள் ஒலி யகம் இசைய்கம்எனவும்டிரெடர்ஸ்வாணிபமாகவும் தனித்தமிழ் வடி வம் பெற்றுள்ளன. பிரபல யாழ் புடவைக்கடையான சீமாட்டி திருமாட்டியென தனித்தமி ழாகி விட்டது. யாழ்நகரம் செல்லும் தமிழபிமானிகள் நெஞ்சம் இவற்றை யெல்லாம் கண்டு மகிழ்ந்திடக்கூடிய வகையில் பெயர்ப்பலகைகளில் இன் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.
இவற்றையெல்லாம் பார்த்துச் செல்
GITTIG) (bL6QUÍM தது நாமறிந்ததே யாழ்ப்பாணத்தி லும் சமஸ்கிருத வழிபட்ட இந்து மதம் நாவலர் போன்றோர்களால் பரப்பப்படுவதற்கு முன்னர் இவ் வீர மரபை அடித்தளமாகக் கொண்ட ஒரு வழிபாட்டு முறை இருந்தது.உ 5TY GOTLDITE யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் என்பது ஒல்லாந்தருடன் போரிட்ட ஏழு வன்னிச்சிகள் தாம் கைப்பற்றப்படுவதை தவிர்ப்பதற் காக நஞ்சருந்தி மாண்டபின் அவர்க ளுக்காக எழுப்பப்பட்ட கோயிலாகு மென்று பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இன்று வட
Hy 15

Page 9
சரிநிகள்
Anij. O9
8க்கிய தேசியக்கட்சி ஆட்சிக் கரில்த்தில் பரீட்சார்த்தமாக 5 வருட குத்தகைக்கென தனியார் கம்பனிக ளுக்கு கொடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களை 50 வருட குத்த கைக்கு கொடுப்பதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தீர் மானித்துள்ளது. அண்மையில் 1995ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து பேசும் போது பிரதிநிதிஅமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தி ருந்தார். ஏற்கெனவே ஐக்கிய தேசியக்கட்சி யால் தோட்டங்கள் கையளிக்கப் பட்ட 23 முகாமைத்துவக் கம்பனிக ளில் 4 கம்பனிகள் மட்டுமே இலா பத்துடன் இயங்குகின்ற ஒரு நிலை யில் எவ்வித மதிப்பீடுகளும் இல் லாமல் அரசாங்கத்தினால் இம்முடி வெடுக்கப்பட்டுள்ளது. பெருந் தோட்ட அபிவிருத்தி பற்றிய நலன் களோ, அங்கு வாழும் மலையக மக்களின் நலன்களோ கவனத்தில் எடுக்கப்படாமல் மேற்கொள்ளப் பட்ட ஒரு முடிவாகவே இம்முடிவு காணப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இத்தோட்டங்களை தனியார் கம்ப னிகளுக்கு கொடுத்த போது மலை யக தொழிற் சங்கங்கள் உட்பட பல முற்போக்கு சக்திகள் இதனைக்கார சாரமாகக் கண்டித்திருந்தன. ஆனால் முன்னைய அரசாங்கம் அவற்றையெல்லாம் அசட்டை செய்து தொண்டமானின் ஆதரவு டன் தனியார் கம்பனிகளுக்கு கொடுக்கும் கைங்கரியத்தை நிறை வேற்றியிருந்தது.
தோட்டங்கள் கம்பனிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சில ஆண்டுக ளிலையே அதன் விளைவுகள் பூதா கரமாக வெளிக்கிளம்பத் தொடங் கின. கம்பனிகள் கிடைத்த காலத் தில் தோட்டங்களிலிருந்து பிடுங்க வேண்டியதை பிடுங்க நினைத்த னவே தவிர தோட்ட அபிவிருத்தி எதிலும் முறையாக ஈடுபட வில்லை. தோட்ட மக்களின் நலன் பேணும் நடவடிக்கைகள் எவற்றி
லும் அக்கறை செலுத்தவும் இல்லை. அரசாங்கம் தோட்டங்களைக்
கையளிக்கும் போது தோட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக வங் கிக்கடன்களையும் வழங்கியிருந் தது. இக்கடன்களை கம்பனிகள் வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத் தினவே தவிர தோட்ட அபிவிருத் திக்கு பயன்படுத்தவில்லை. ஏற்க னவே இருந்த தேயிலைச் செடிகள் தூர்ந்து போகவிடப்பட்டனவே தவிர மீள்நடுகை என்பது எந்த வொரு தோட்டத்திலும் நடைபெற வில்லை. தோட்டங்களை அபிவி ருத்தி செய்வதை விட அதனை நட் டத்தில் காட்டுவதற்கே பல கம்பனி கள் முயற்சி செய்தன. இதன் மூலம் வங்கிக் கடன்களை அடைத்தலை யும் தொழிலாளர் நலன் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை யும் தட்டிக்கழிக்க முற்பட்டன. பல தோட்டங்களில் செயற்கையான முறையில் அவை நட்டத்தினைக் காட்டின. தங்களுடன் சேர்ந்துள்ள சகோதரக்கம்பனிகளைக் கொண்டே தேயிலையை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வ தன்மூலம் நட்டத்தினைக்காட்டின. அதேவேளை அச்சகோதரக்கம் பனி கூடிய விலைக்கு தேயி லையை ஏற்றுமதி செய்தது. இலா பத்தை பின்னர் அவர்கள் பங்கிட் டுக் கொண்டனர். இதைவிட தேயிலையின் தரத்தைப் பொறுத்தவரையிலும் கூட இக்கம் பணிகள் போதிய அக்கறை காட்ட வில்லை. அதிக கொழுந்தைப்ப றிக்க வேண்டும் என்பதற்காகநல்ல தேயிலைக்கு உதவாத முற்றிய இலைகளை கொய்யுமாறு கூட தொழிலாளர்கள் பல இடங்களில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இத னால் தேயிலையின் தரம் பாரதூர மாகப் பாதிக்கப்பட்டது. இதனை
நிவர்த்தி செய்வதற்காக ஏற்றுமதி
யாளர்கள் கலப்படம் செய்து கூட தேயிலையை விற்க முற்பட்டனர். இந்நிலை சர்வதேச ரீதியாக இலங் கைத் தேயிலைக்கு இருந்த நல்ல பெயரை இல்லாமல் செய்துள்ளது.
தோட்டங்களில் இருந்து அதிகவி ரைவில் இலாபத்தை பெற வேண் டும் என்பதற்காக கம்பனிகள் காடு
வெகுவாகக் குறைகின் தோட்டங்கள் தனிய ளுக்கு வழங்கப்ப
தோட்ட அபிவிருத்தி ஒரு பக்கம் நடைபெ தில் அங்கு வாழும் தொழிலாளர் நலன் பாதிப்புக்கள் ஏற்பட்
வளர்த்தல், மரம் வெட்டுதல் போன்றவற்றிலும் ஈடுபட்டன. தரி சாக இருந்த நிலத்தை காடு வளர்ப் பதற்காக பயன்படுத்தினால் பரவா யில்லை. தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்த இடத்தைக் கூடகாடு வளர்ப்பதற்கு பயன்படுத்தின. அத் தோடு தோட்டங்களுக்கு அரணாக இருந்த தோட்டங்களில் பெரும் சொத்தாக விளங்கிய மரங்களைக் கூட தறித்து விற்பதில் ஈடுபட்டன. தொழிலாளர்கள் விறகுக்காக சிறிய மரத்தை தறித்தால் கூட பொலிஸாருடன் வரும் தோட்ட நிர்வாகம் மரங்களை தானாக வெட்டிவிற்கும் கைங்கரியத்தில் எவ்வித மன உறுத்தலும் இன்றி ஈடு பட்டது. மண்ணரிப்பபையும் மண் சரிவையும் தடுத்து தேயிலைச் செடிகளையும், தொழிலாளர் குடி யிருப்புக்களையும் காப்பாற்றும் இம்மரங்கள் அழிக்கப்படுகின்ற மையால் தோட்டங்கள் மண்சரிவு மண் அரிப்பு அபாயங்களுக்கு இன்று உள்ளாகி வருகின்றது.
இவற்றுக்கு புறம்பாக தோட்ட நிலங்களிளை வேறு பயிர்ச் செய் கைக்கு உட்படுத்தும் நிலைமைக ளும், வேறுபயிர்ச்சி செய்கைக்காக தனியார்களுக்கு தோட்ட நிலங் களை குத்தகைக்கு விடும் நிலை மைகளும் கூட இப்போது ஏற்பட் டுள்ளன. நுவரேலியா மாவட்டத் தில் உடப்புசல்லாவ பிளாண்டே
சன் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோட்லேஜ் கோட் பெல்,பூப்பனை, கந்தப்பனை டிவி ஷன் போன்ற தோட்டங்களில் இவ் வாறு குத்தகைக்கு கொடுக்கும் முயற்சி நடைபெறுகின்றது. உரு ளைக்கிழங்கு உற்பத்திக்காகவே அதிகளவு நிலம் இவ்வாறு குத்த கைக்கு கொடுக்க முயற்சிக்கப்படு கின்றது. இக்குத்தகைகளில் எவை யும் அங்கு வாழும் தொழிலாளர்க ளுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வேறு பயிர்ச் செய்கை முயற்சி களினால் பெருந்தோட்ட அபிவி ருத்தி பாதிக்கப்படுவதோடு தொழி லாளர்களின் நலன்களும் பாதிக்கப் படுகின்ற நிலை ஏற்படுகின்றது. தொழிலாளர்களின் வேலை நாள்
நாட்கள் குறை வேலையின் நேரமும் அளவும் அதிகரிக்கட் னால் தொழிலாளர் பொருளாதார சுமை
ளாக்கப்பட்டனர். ஐ கட்சி அரசாங்கத்தி பட்ட 8 ரூபா சம்பவ மூச்சே கிடையாது. களில் மாதத்தில் 6ந வேலைகொடுக்கும் பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் 6ே பகிஸ்கரிப்பு போன் கைளில் தொடராக தோட்ட நிர்வாகங்க கத் தெரியவில்லை. இதைவிட தொழி வழங்கப்பட்ட சலு உதாசீனம் செய்யப் ருப்புக்ககளை சு திருத்தும் வேலைக காலமும் தோட்ட நி கொண்டுவந்தது. : யார் கம்பனிகள் அ தும் பார்ப்பதில்லை களைத் திருத்தும்
இந்நிலையே கான தோட்ட மருந்தகத் விடுதியினதும் நி தைகளால் கூறி போதிய மருத்துவ போதிய சுகாதார ெ டிடத் திருத்தங்கே பாழடைந்த நிை
 
 
 
 
 
 

ன்றது.
Tsi SLibLGiles L' LGOLDUTC) சீர்குலைவு ற மறுபக்கத்
ഥങ്ങബLā; களுக்கு பல
_GI. (:6).JøMa)
ரக்கப்பட்டன, வேலையின் பட்டன. இத கள் பல்வேறு களுக்கு உள்
க்கிய தேசியக் ல் வாழங்கப் ா உயர்வு பற்றி சில தோட்டங் ாட்கள் மட்டும் நிலை கூட ஏற்
தொடர்பாக வலைநிறுத்தம், ற பல நடவடிக் ஈடுபட்டும் கூட 1ள் அசைந்ததா
லாளர்களுக்கு கைகளும் கூட பட்டன. குடியி ாலத்துக்காலம் ளை இதுவரை ர்வாகமே மேற் தற்போது தனி தனை ஏறெடுத் குடிநீர் குழாய்
விடயத்திலும் னப்படுகின்றது. தினதும் பிரசவ லைகள் வார்த் விடமுடியாது. ப வசதிகளோ பசதிகளோ, கட் ளோ இல்லாத லயங்களாகவே
Dmir'i 22, 1995
டங்களுக்குள்ளேயே
அவை உள்ளன. தோட்டங்களுக் கான வீதிகள் மனிதர் போக்குவரத் துச் செய்க்கூடிய வீதிகளாக இல்லை. இவை பற்றியெல்லாம் அரசாங்கத்தை கேட்டால் இவை தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பு எனக் கையை விரிக்கின்றது. தோட்ட நிர்வாகத்தை கேட்டால் தோட்டம் நட்டத்தில் இயங்கும்
போது எம்மால் என்ன செய்ய முடி யும் எனக்கூறுகின்றது. இவ்வாறு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டு ஒரு சில வரு இத்தகைய பூதாகரமான பிரச்சினைகள் தோன் றியுள்ளன. ஆனால் இப்பிரச்சினை கள் எவற்றையும் மதிப்பீடு செய் யாமல் பிரச்சினைகளைத்தீர்ப்பதற் கான உபாயங்களைக் கண்டு பிடிக் காமல் அரசு 50 வருட குத்தகைக்கு கொடுப்பதற்கு முடிவெடுத்துள் துெ. மலையக அமைப்புக்கள் பழைய தவறுகளை இது விடயத்தில்இந்தத் தடவையும் விடாமல் பார்த்துக்
கொள்வது அவசியமானதாகும்.
தோட்டங்கள் தனியார் கம்பனிக
|ளுக்கு கொடுக்கப்படுவதை மலை
யக அமைப்புகளால் தடுக்க முடி யும் என நான் நினைக்கவில்லை. உலகமெங்கும் பரவிவரும் திறந்த
繳
வேலுச்சாமி
பொருளாதார சீர்கேட்டின் தலைவி திக்கு மலையகமும் உட்படுவது தவிர்க்க முடியாதது. எனவே தனி யார் கம்பனிக்கு கொடுக்கப்பட்டா லும் தோட்ட அபிவிருத்திக்கான உத்தரவாதத்தினையும் தோட்ட மக்களின் நலன்களுக்கான உத்தர வாதத்தினையும் பெற்றுக் கொள் வது அவசியமானதாகும். அதற்கு அரசு, கம்பனிகள் தொழிற்சங்கங் கள் இணைந்த முத்தரப்பு ஒப்பந் தத்தை மேற்கொள்வது அவசியம். ஒப்பந்தத்தில் தோட்ட அபிவி ருத்தி தொடர்பாகவும் மக்கள் நலன்கள் தொடர்பாகவும் பின்வ ரும் விடயங்களை அடக்கிக்கொள் வதற்கு மலையக அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தோட்ட அபிவிருத்தி
தாடர்பானவை:
1. தோட்ட அபிவிருத்தி தொடர் பான முறையான திட்டங்களைக் கொண்ட கம்பனிகளுக்கே குத்
தகை வாழங்கப்படல் வேண்டும்.
2. மாற்றுப் பயிர்ச் செய்கைகளுக்கு தரிசு நிலங்களைப் பயன்படுத்த லாமே தவிர தேயிலை வளரக்கூ டிய நிலங்களைப் பயன்படுத்தக்கூ L-Tg5). 3. காலத்துக்காலம் மீள்நடுகை மேற்கொள்ளப்பட வேண்டும்.
4 தேயிலையின் தரத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். தரத்தைப் பாதிக்கக்கூடிய எந்த வேலையிலும் கம்பனிகள் இறங்கக்
in LT85). 5. தோட்டங்களை மண் சரிவிலி ருந்தும் மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கின்ற மரங்கள் வெட்டப் படுவதற்கோ அருகிலுள்ள காடு கள் அழிக்கப்படுவதற்கோ இடம ளிக்கக் கூடாது.
6. தோட்டங்களின் அபிவிருத் திக்கு முயற்சிக்காத கம்பனிகளின் குத்தகைக் காலம் வாபஸ் பெறப் LJL GeaugioTG)Lb. தோட்ட மக்களின் நலன்களுடன் சமபந்தபபடடவை:
1. வேலை நாட்கள், வேலையின் அளவு வேலை நேரம் என்பது தொடர்பான உத்தரவாதம் பெற் றுக் கொள்ளப்பட வேண்டும். 2. மக்களுக்கென வழங்கப்படு கின்ற 20% பங்குகள் தோட்ட மக்க ளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். 3. தோட்ட மக்களுக்கு குடியிருப் புக் காணி வழங்கப்படுவதோடு அவர்கள் சொந்தமாக பயிர் செய்வ தற்கு தலா ஒவ்வொரு ஏக்கர் பயிர் செய் நிலமும் வழங்கப்பட வேண் டும். தோட்டங்களில் வேலை நாட் கள் குறைந்து வருவதால் இது மிக மிக அவசியமானதாகும். 4. மாற்றுப் பயிர்ச் செய்கைக்கு துரித நிலங்களை குத்தகைக்கு வழங்கும் போது தோட்ட மக்க ளுக்கே குத்தகைக்கு வழங்குதல் வேண்டும். தோட்ட மக்கள் கூட்டு றவு அடிப்படையில் அரச கடன் உதவியுடன் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவதற்கு வழிவகை கள் செய்தல் வேண்டும். 6. தோட்ட மக்களின் குடியிருப்பு கள் பயிர் செய் நிலங்கள், வீதிகள் குடிநீர் வசதிகள், பிரசவ விடுதிகள் மருந்தகம் என்பனவற்றை தோட்ட நிர்வாகத்திடமிருந்து எடுத்து பிர தேச சபைகளின் அதிகாரத்தின் கீழ் அவைகளை கொண்டு வருதல் வேண்டும். இதன் மூலம் தோட்ட நிர்வாகமே தோட்ட மக்களின் அனைத்துவாழ்வையும் நிர்ணயிக் கின்ற நிலையை இல்லாமல் செய் தல் வேண்டும். இதனூடாக தோட் டங்களில் மலையக கிராமங்களை உருவாக்குதல் வேண்டும். இது விடயத்தில் தொழிற்சங்கங்கள் தமது சொந்த நலனைக்கருத்தில் கொள்ளாது மக்களின் நலனையே கருத்தில் கொள்ளுதல் வேண்டும். தோட்டங்கள் கிராமங்களாகும் போது தமது பிடிதளர்ந்து விடு மென தொழிற்சங்ககங்கள் அஞ்சி நிலக்கோரிக்கைகளையும், கிரா மிய மயமாதல் கோரிக்கையும் ஆத ரிக்க பின் நிற்கின்றன. இது தவிர்க் கப்படல் வேண்டும் எனவே இறுதியாக தோட்டங் களை தனியாரிடம் கையளித்தல் என்பது தோட்ட மக்களின் கழுத் தில் தொங்கவிடப்பட்ட சுருக்குக் கயிறாகும். இதில் போதிய கவனம் செலுத்தப்படாவிட்டால் மலையக மக்களின் வாழ்வே அஸ்தமனமாகி விடக்கூடிய நிலை ஏற்படலாம். மலையக அமைப்புக்கள் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலாவது நீண்ட கால நோக்குடன் இவ்விட யத்தை" அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வரலாற்றுக் கட மையை அவை செய்யத்தவறுமே யானால் அவை வரலாற்றுப்ப ழிக்கு உள்ளாகுவது தவிர்க்க முடி
யாதது
O

Page 10
மலையக மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளையும், அபிலாஷை களையும் அரசே தீர்த்து வைக்க வேண்டும். இந்நாட்டின் நன்மைக் காக உழைத்துக் கொடுக்கும் இம் மக்களின் உரிமைகளை அரசு இனி மேலும் புறக்கணிக்க முடியாது - என்ற தீர்க்கதரிசனமான உரிமை முழக்கத்துடன் 1989 ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் நாள் 'மலை யக மக்கள் முன்னணி' ஏழைமக் களின் உரிமைக்காக உறுதியுடன் போராடிய சந்திரசேகரனின் தலை மையில் தியாகத்தையும், துணிவை யும் தனது வெற்றிக்கு அணிகலனா கக் கொண்டு உதித்தது.
"மலையக மக்கள் முன்னணி' - உதயழாகிய அந்த நாள் மக்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை எனும் ஒளிக்கீற்றை அறிவித்த பொன்னா ளாகும். கல்லும், முள்ளும், பள் ளங்களும், மேடுகளும் நிறைந்த பயங்கரமான அரசியல் பாதை யைத் துணிந்து கடக்க மனோபலம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மக் களின் துயர் தீர்க்க வெற்றி முழக்கத் துடன், சங்கோசை எங்கும் ஒலிக்க மக்களின் அளவற்ற மகிழ்ச்சி ஆர வாரத்துடன் - திக்கெல்லாம் முரசு கொட்டி "மலையக மக்கள் முன் னணி' வெற்றிப் நோக்கி வீறுகொண்டு எழுந்தது.
UT60560L
மக்களின் உள்ளத்தை வெற்றி கொள்ள மக்கள் இந்நாட்டில் உயர் வுடன் வாழ நல்ல பல திட்டங்களு டன் மக்களை ஒன்றுதிரட்டும் சக்தி யாகத் தன் பயணத்தைத் தொடங்கி
-
பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை யில் இந்தியத்தமிழர்களின் அபிலா ஷைகளை நிறைவேற்ற இலங்கை இந்திய சங்கம்' என்றும், பின் இ லங்கை இந்திய காங்கிரஸ்' என்றும் பெயர் மாற்றப்பட்டு ஒரு ஸ்தாப னம் 1939இல் அமைக்கப்பட்டது. இது இந்திய சேர்ந்த பணக்காரர்களைப் பாது காக்கும் நோக்குடன் இயங்கியது. காங்கிரஸின்
வம்சாவழியைச்
பாதுகாப்பிற்காக தொழிலாளர் பிரிவையும் 1940ல் ஆரம்பித்து பயன்படுத்தத் தொடங் கியது. இதன் வளர்ச்சியில் அர சாங்க அணியில் அங்கத்தவர்க ளையும், அமைச்சர்களையும் பெற் றுக்கொண்டது. 1948ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன் றத்தில் ஏழு (7) மலையகத் தமிழர் களை உறுப்பினர்களாகப் பெற்று இலங்கையில் சக்திவாய்ந்த அமைப்பாக இயங்கியது. இப்பு திய பாராளுமன்றத்தில் ஐ.தே. கட்சி கொண்டு வந்த உரிமைச்சட் டத்தினால் மலையக மக்கள் அரசி யல் உரிமைகளை இழந்தார்கள் அடுத்துவந்த தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெறும் வாய்ப்பு இல் லாமல் போய்விட்டது. இதனால் இந்த அமைப்பின் அரசியல் செயற் அஸ்தமித்துவிட்டன. அதன் பின் தொழிற்சங்க அமைப்
பாடுகள்
புக்களே வளர்ச்சியும் செல்வாக் கும் பெற்று மலையக மக்கள் மத்தி யில் ஆலமரமாக வளர்ந்தது.
இலங்கை இந்திய காங்கிரஸ் 1950இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாற்றத்து டன் தொழிற்சங்கத் துறையில் பெரும் செல்வாக்குப் பெற்று வளர்ந்தது: தொண்டமான் அசைக்க முடியாத ஆயுட் காலத் தலைவராக நிலைத்து நின்றார்.
மார்ச் 09 -
LOGIOGROUILI85 dBUJdflugiō (rapas a5GADITOFITOJ 69
அமைப்புகள்
இக்கட்டுரை
பாத்திரங்கள்
or (REDITO வேண்டுகிறோம்.
உருவாகி செயற்பட்ட, வருகின்ற பல்வேறு அமைப்புக
குறித்த செய்திருக்கிறது என நம்புகிே எனினும் இவ்வாறான ஒரு பதி விடுபடல்களும், தகவல் தவறுக சாத்தியம் என்பதால் அது குற
இறு
|| ||
மலையக அரசியல் சமுக கல
என்ற இவ்விதழுடன் நிறைவு பெறுகி
இத்திெ
DGOGOUGE
செயற்
பதில்
sustafsira
|
Eugèð blöl | 2-6ff6||||| agile
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசிய லையும் தொட்டுக் கொண்டு வந் தார்.
மலையக மக்களைப் பிரதிநிதித்து வப் படுத்தும் முழுநேர அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டு மென்ற கோரிக்கையினை அவர் நிராகரித் தார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக ஒரு ஸ்தாபனத்திற்கு ஒரு இனத்
சிந்தனையாளர்களின்
பிரச்சினைகளை தீர்க்க முடியும் 6
டார்கள். இவர்
இன்று மலையக களின் ஒற்றுமை வாழ் மக்களிட னைகளைப் புரி ளின் ஆதரவுட p_u folcă) u_i
முன்னணி தீ ஒரு வழிகாட்டி
விரி,தர்மலிங்க
திற்கு ஒரு தனிநபர் எவ்வித எதிர்ப் பும் இல்லாமல் தொடர்ந்து தலைமை தாங்கி வருகின்றார் என் றால் அம்மக்கள் பல ஆண்டுகால Guariti; iluent шеfilducina). காலத்திற்கு ஏற்றவாறு சமுதாயம் மாற்றம் பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
LDTas
அன்று மலையக மக்கள் மத்தியில் அஸ்தமித்த அரசியல் 1989ம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பெறு கின்றது. அரசியலில் மறுமலர்ச்சி யைக்கான மக்கள் சுய சிந்தனை யோடு செயல்படத் தொடங்கிவிட் டார்கள் அதனால் தான் சந்திரசேக ரன் தலைமையில் மலையக மக்கள் முன்னணி உதித்த போது மக்கள் கைகொட்டி ஆரவாரத்துடன் வர வேற்றார்கள். மக்கள் மனதில் ஏ பட்ட மனமாற்றத்தினால் தங்களின்
LDö589, GrifflegöT LDIT QAL அரசியல் இயக் வருகின்றது.
LDGODGADULUS, LD&5 வேண்டும் என்ற விட்டது. மலை வில் சூழ்ந்து அகற்றி ஒலியே துடிக்கும் உணர் வடிகாலாக 'மன னணி திகழ்ந்த தாய்ம் ஒரு ஆ மாகதங்களின் ே களே பூர்த்தி வலிமை நிறை எதற்கும் முகம் GlasIFT GaisTL LOTTQL ழும் என்ற அை டன் எழுச்சி கெ
LDGOEDGADLuas LDGÄSTG,
 
 
 
 
 
 
 

omj 22,
1995
O
HOLDůLaGG
திப்பகுதி
TGIFTIUJ
BITLňr
f
அரசியல் மூலமே
ான உணர்ந்துவிட் Eftest 2 600IføLIsråd ம் எழுகின்றது. மக் யாலும், இலங்கை ம் எங்கள் பிரச்சி ய வைத்து அவர்க ன் எம் சமுதாயம் LID60.GADU JSE, LIDě55 GT ர்க்கதரிசனத்துடன்
பாகவும், மலையக
ரும் சக்திவாய்ந்த மாகவும் வளர்ந்து
களிடம் மாற்றம் எண்ணம் உதித்து பக மக்களின் வாழ் இருளை ற்றி விடிவுகாணத் வுமிக்கவர்களுக்கு
GL
லயக மக்கள் முன் து வருங்கால சமு ரோக்கிய சமுதாய தவைகளைத் தாங்
செய்யக் கூடிய ந்த கொடுக்கும், உறுதி ரும் சக்தியாக திக Fயாத நம்பிக்கையு
FCUPESITULDT3,
T6öTL 2 GiTGIIsils;GT னில் எழுகின்றன.
வனத்தின் அழைப்பு
இருட்குகையில்
சிதைந்த மனிதரின் நினைவிற்கு
பகுதி 1 - அலைகள்
கடலின் அழைப்பு எப்படி இருந்தது நண்ப உண்பதும் உறங்குவதுமாய் உன்னுலகினை வரைந்தாய்
கடற்கரையில் கையினைத்திருந்த கடைசி மாலையில் அடைந்த பரவசம் அன்று தத்துவம் தெரிந்திருந்தது அனுபவம் இல்லை கடல் இரைந்து கொண்டிருந்த பெளர்ணமி தினம்
இன்றுவரை அந்தக் கரையில் நானும் இல்லை உன்னைப் போல் கடலிலும் இல்லை அலைகளில். ரசித்த நிலவும் முணுமுணுத்த பழைய பாடலின் ஒரிரு வரிகளுமாய்
ஒர் அரசனைப் போல் இரவுகளை வெற்றி கொண்டேன் அடிமையடிமை யென்றார்த்தது பகல் அந்த கோடை கூடவந்தவர்களைக் கொண்டுபோன புயல் அந்த பேரழிவு நான் அந்த மலையும் தனித்தழும் தீவும் நான் நான் அந்த வேதனை ஏறியேறிக் களைத்தோய்ந்த பின்னும் சாம்பல் மேட்டில் கிளம்பும் புழுதிகள் பற்றி ஏராளம் கவிதைகள் கேட் பின்னும் ஏணிதை எழுதினேன்? வெளிவரமுடியா வரிகளை எழுதுவது எனக்கு சிரமமே! எங்கோ குழலொன்று தனித்தொலிக்கின்றது பச்சைப் பசேல் என்ற அந்தக் காலம் மலர்களை காவு கொண்ட இளவேனில்
G ri
மீளவும் மீளவும் போர் போரின் அனர்த்தம் என்னுள் விளைந்தன நான் மாறினேன் துருவத்திலிருந்து இன்னோர் துருவத்திற்கு இடம் மாறினேன்
இருப்திதரா உண்மையாய் தனிமை இகழப்பட்டதும் வெறுக்கப்பட்டதும் உண்மையாய் ஆனது எதிர்பார்த்தது போலவே இரத்தக் கொதிப்பு அடங்கி இதயத்தில் தங்கிவிட்டது பின் இறப்பு எல்லோருக்கும் வருவது போல் வரும் வரை காத்திருப்பு அள்ளப்படுவதற்கு முன் எளிமையான ஒரு பாதை பிரியமான வழித்துணை
(pigayan! எங்கிருந்து தொடங்குவது நண்பர்

Page 11
சரிநிகள்
மார்ச் 09 -
ပျွိမွဲ၊းစံမှား தீர்வுகள் தாடர்பிலும் சிறுபான்மையினர் பட்டுவரும் அவலங்கள் தொடர்பி லும் திபெத்திய மக்களின் பரிதாப நிலை இரண்டு வகையில் கவ னத்தை ஈர்க்கின்றது. திபெத்திய மககள் தொகையில் ஆறிலொரு பங்கினை சீன இராணுவம் ஏப்பம் விட்டுவிட்டது. ஆனால் இந்த எண் ணிக்கை பற்றி - மொத்தத்தில் 12 லட்சம் இறப்புகள் பற்றிப் பெரிய வர்கள் பெரிதாக எதுவுமே அலட் டிக்கொள்ளவில்லை. 1951 - 1979 இடையிலேயே இத்தகைய இழப் புக்கள் பெருமளவில் இடம்பெற்றி ருந்தன. திபெத்தியர்களுடைய எதிர்ப்பு மும்முரமடைந்த வேளை களில் 17 அம்ச உடன்படிக்கை தலாய்லாமாவினால் மீறப்பட்டது. 1959 ஏப்ரல் 24இல் அவர் இந்தி யப் பிரதமர் நேருவைச் சந்தித்து நிலைமையை விளக்கினார் யூன் 20ஆந் தேதியன்று உடன்படிக்கை யைத்தான் தூக்கி எறிந்து விட்ட தாக திபெத்தியத்தலைவர் பகிரங்க மாக அறிவிப்புச் செய்தார், அத் தோடு அவர் இந்தியாவில் அரசி யல் அடைக்கலமும் பெற்றுக் Glasmoso TLTři.
விசாரணையற்ற தடுப்புக்காவல் கண்ட இடத்தில் வைத்தே சுட்டுக் கொல்லுதல், இயந்திரமயமான கீழ்ப்படிவு இவை மட்டுமே திபெத் தியர்களுக்குச் சீனா வழங்கிய சுதந் திரமும் அபிவிருத்தியும் என்பதா யிற்று. திபெத்தியர்கள் தாய்நாட் டில் படும் அவதியையும் அவர்கள் அகதிகளாகச் சென்று அல்லலுறுவ தையும் வைத்து விளக்க முற்படுதலில் பிரயோசன மில்லை. நாளடைவில் திபெத்தியர்
சொற்களை
களை திபெத்துக்குள்ளேயே சிறு பான்மையினராக்கும் முயற்சியின் சீனா திட்டமிட்டுச் செயற்பட்டுவந் Iதுள்ளது. இந்த நோக்கில் இராணு O வம் கிராமம் கிராமமாக அனுப்பப்
பட்டது. இனவிகிதாசாரத்தை மாற் றும் முயற்சியே தனக்கு முதற்கவ லையாக இருப்பதாக தலாய்லாமா இதனாலேயே தொடர்ந்து முறைப் பட்டு வருகின்றார். குழுவை இடம் மாற்றுதல், திபெத் தியர்களைச் சீனர்களுடன் ஒன்று கலக்க வைத்தல் என்ற வழிகள் நன் கறியப்பட்ட இனப்படுகொலை ஆயுதங்கள், இவை திபெத்தில் தாராளமாக பிரயோகிக்கப்படுகின்
D60T.
'LDë,5GT
ஐநா தனது 1965 தீர்மானத்தில் கொலை,கற்பழிப்பு எதேச்சாதிகா ரக் கைது சித்திரவதை என்பன பெருமளவில் நிகழ்த்தப்படுவதால் அங்கு சுதந்திரம் அடியோடு இல் லாமற்போய்விட்டது எனக்கூறி யுள்ளது. அரசுக்குச் உரிய சில சலுகைகளின் கீழ் சீன அரசாங்கம் தொடர்ந்து தப்பித்து வந்தது. அரசு எதையும் செய்து தப் பிக்கலாம் என்ற விவஸ்தைகெட்ட கோட்பாட்டுக்குத் திபெத்தில் சீனா நடாத்தும் அட்டூழியம் நல்ல ஆதா ரமாகின்றது.
சிறப்பாக
சர்வதேசச் சட்ட அறிஞர் ஆணைக் குழு திபெத்துக்கு வந்து முழு அள விலான விசாரணை நடாத்தியது. பலரைப் பேட்டி கண்டது. அதனது விசாரணையிலிருந்து தெரியவந்த தகவல்கள் மிகப்பயங்கரமானவை யாக இருந்தன. ஆயிரக்கணக்கா னோர் இறந்தனர் இராணுவ நடவ டிக்கைககளில் மட்டுமல்ல தனித்த
திபெத்
இரட்டை வே இனம் காட்டு
னியாகவும் வேண்டுமென்றேயும் கொல்லப்பட்டிருந்தனர். கம்யூனி ஸத்தை எதிர்த்தமைக்காக பணம் கறப்பதற்காக, அந்தஸ்து காக மதத்தைத் துறக்க மறுத்தமைக் காக என்று அநாகரீக காரணங்க
அவர்களுடைய பதவி என்பவற்றுக்
ளுக்காக கொல்லப்பட்டிருந்தனர். சூடுபட்டு, தடியடிபட்டு, சிலுவை யில் அறையப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டு, நீரில் மூழ்கடிக்கப் பட்டு, துண்டு துண்டாக வெட்டப் பட்டு என்றெல்லாம் பலரும் மர ணத்தைத் தழுவினர்
மதகுருமார் அடிமைகள் போலக் கொண்டு செல்லப்பட்டு வேலை
LDL TabulЈnija. ளும் வழிபாட்டுத்தலங்களும் இரா ணுவ முகாம்களாக மாறின. த லாய்லாமா வாழ்க என்று கோஷிக்
GJITëISL"JULLGOTri.
காமலிருப்பதற்காக மக்களின் நாக்
குகளைப் புண்ணாக்கிவிட்டது இராணுவம் இனப்படுகொலை நிச்சயமாக இடம்பெற்றுள்ளது என்று ஆணைக்குழு அறிக்கையிட்
டது. திபெத்திலுள்ள பெளத்தர் களை அழிப்பதே சீனாவின் நோக் கம் என்பதை அறிக்கை வெளியாக் கியது. கலாசார ரீதியான படுகொ லையை நிறுத்துங்கள் என்று பிரித் தானிய பிரபுக்கள் சபையில் உவீத் தெரன் பிரபு உணர்வு பொங்க முழக்கமிட்டார் 1993இல், ஆனால்
பிரிட்டன் இன்னும் கண்திறக்க ഖിബ്ലെ.
உயிர்வாழ உரிமை இல்லை,
உணவு தேட முடியாது உடை யைக் கூட இராணுவம் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் மனித உரிமைகள் பற்றிப் பெரிதாக வெளியில் பிதற்றுகிறார்கள் என்று திபெத்திய அகதிகள் குமுறுகிறார் கள். நாட்டின் சுற்றாடல் அடியோடு மாற்றப்பட்டு வருகிறது. மனிதப் பிறவியே கேவலப்படுத்தப்படுகி றது. கேட்பார் எவருமற்ற நிலை யில் திபெத்தின் சுதந்திரம் சீன இரா ணுவத்தின் காலடியில் மிதிபடுகி றது. சீனாவின் இராஜரீக வல்லமை திபெத்தின் குரலைக்கூட நசுக்கிவி டுகின்றது. வெளிநாடுகளில் பிரச்
墅
சாரத்தை மேற்கொள்ளு யர் பலவித இன்னல்களு ளாகின்றனர். பிரதிநிதி யேற்றப்படுவர் அல்ல தற்கு அனுமதி மறுக்க இதற்கு சீனாவின் அசு
பல விதங்களில் பாவிச்
|Dტl.
உதாரணமாக 1993 யூ னாவில் நடைபெற்ற ம6 கள் மகாநாட்டில் தலாய் முடியாதவாறு தடுக்கப் வதேச மன்னிப்புச் சை கண்டித்தது 1993இல் தலாய்லாம னுக்கு ஆறு நாள் வி கொள்ள இருந்தார்.
தூண்டுதலால் விஜயம் டது. நோபல் பரிசு பெர் அனுமதிக்கும் அதே பரிசைப் ெ தலாய்லாமா அனுமதி தில்லை. நோபல் பரிசா
LUGAOL DIT&S5&5
all
 
 
 
 

LDI
22, 1995
டதாரிகளை கிறது!
ளுக்கு ஏற்ப செயற்படவில்லை' எனக் கண்டித்தார்.
1987 செப்டெம்பரில் வாஷிங்ட னில் வைத்து தலாய்லாமா தனது சமாதானத் திட்டத்தை வெளியிட் டார். திபெத்துக்கான ஐந்து அம்சத் திட்டம் என இது குறிப்பிடப்படுகி றது. திபெத்தைச் சமாதானப் பிரதே
மாற்றுதல், இயற்கையும் ஒன்றித்து வாழும் நிலை ஏற்பட வேண்டும், மனித
FLDT5 மானிடமும்
உரிமைகள், ஜனநாயகம் மதிக்கப்ப டல், சுற்றாடல் பாதுகாக்கப்படல், சீனர்களைத் திபெத்தில் கொண்டு வந்து குவித்தலைத் தடுத்தல் என்ப வையே இந்தத்திட்டங்களாகும்.
1993 மேயில் அமெரிக்க செனட் டில் செனட்டர் பற்றிக் மொய்னிகன் பின்வருமாறு பேசியுள்ளார்.
இன்று கிளின்ரன் வரலாறு படைத் துள்ளார். சீனர்கள் திபெத்துக்குள் நுழைதல், திபெத்தின் அடையா ளத்தையும் கலாசாரத்தையும் அச்சு றுத்துகிறது என்று ஜனாதிபதி கூறி புள்ளார். இது முதன் முதலாக திபெத் மீதான ஆக்கிரமிப்புக் குறித்த அமெரிக்காவின் எதிர்ப்புக் குரலாக அமைகிறது. எங்கள் உறவு களில் இந்த ஆக்கிரமிப்பு நிச்சயம் முக்கிய பிரச்சினையாகிறது'
it to FN.
ܐܸܠܹܐ .- ܗܝܕܬܐ அசைவ
------
----
u llum livell li
நம் திபெத்தி ருக்கும் உள் கள் வெளி து பேசுவ ப்படுகிறது.
GudioGoGold
சிசைரோ
கப்படுகின்
Sváfalcão GGluu GöI னித உரிமை GDITLDT(ELU
ULLTi gi இதனைப்
பூலை ா ஜப்பா ஐயம் மேற்
சீனாவின்
தடைப்பட் |றவர்களை படங்களில், பற்றவரான க்கப்படுவ ளர்கள் இத
னால் பல கூட்டங்களைப் பகிஷ்க ரித்து ஆன்மீகத்தலைவருக்குதமது ஆதரவை வெளிக்காட்டியுள்ள னர் வியன்னாவில் இதனால் பல ஆர்ப்பாட்டங்களும் மாகாநாட்டு மண்டபத்துக்கு வெளியில் இடம் பெற்றன.
அமெரிக்காவுக்கு முதன் முதலில் 1972 இல் சென்றிருந்த தலாய் லாமா அமெரிக்க மக்களின் சுதந் திர உணர்வைப்பாராட்டிய அதே வேளை நியூயோர்க் நகரம் குப்பை யாக இருப்பதாகப் பகிரங்கமா கவே கண்டித்தார். பிச்சைக்காரர் களை கண்டு திகைத்துப்போனார். "அமெரிக்க அரசியல் முறைமை அதனது சொந்த இலட்சியங்க
HISTORIC
TIBET
1964 செப்டெம்பரில் ஜெயப்பிர காஷ் நாராயணன் பின்வருமாறு பேசியுள்ளார். 1959இல் நான் கூறி யுள்ளதையே இப்போதும் வலியு றுத்துகிறேன். இந்தியா ஐ.நா.வில் திபெத்தின் சுதந்திரத்துக்காக வாதிட வேண்டும். நடுநிலைமை என்றுதட்டிக் கழிக்கக்கூடாது கலா சாரப் படுகொலையும் சுயநிர்ணய உரிமை மறுப்புமாக இது அமை யும். இதில் இவ்விரு விடயத்திலும் எங்கள் ஆதரவு திபெத் பக்கமே இருக்கவேண்டும்', 1984 மேயில் ஆசிய விஜயம் செய்த பரிசுத்த பாப்பரசர் திபெத்திய மக்கள் தமது சொந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். சுதந்திரமும் சுயநிர் ணய உரிமையும் அவர்கள் பெற வேண்டும் என வலியுறுத்திச் சென் றார். தைச் செயற்படுத்த மேற்குநாடுகள் சீனாவைத் தூண்ட இதுவரை முன் வரவில்லை என்பதே மிக விசனத் துக்குரியது.
ஆனால் பாப்பரசர் கூறிய

Page 12
சரிநிகள்
西 Tம் நடக்கத்தொடங்கியதிலிருந்து இது வரை நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வில்லை.
இதயம் தொடர்ந்து வேகமாய் அடித்துக் கொண்டிருந்தது. நாக்குவரண்டு. முகத்தில டித்து கரைந்து வடிகின்ற பனிநீரை உள்ளே இழுத்து விழுங்குவதுமாய் நான் தொடர்ந்து நடந்தோம். எனக்கு முன்னே சந்திரன். அவன்தான் இன்று எனக்கு வழிகாட்டி தொடராய் நாய்கள் குரைப்பதும், அமைதி யைக்குலைக்கும் வாகனங்களின் இரைச்சலும் அடிக்கடி கேட்டது. என்னைப்பயம் பிராண்டிக்கிழித்தது. கால்களும் உடலும் பயத்திலும் குளிரிலும் சன் னதமாய் நடுங்க ஏதோ ஒரு அவலத்தில் பறப் பது போல் நடந்தேன். அது வெண்பனியை அள்ளிக் குளிராய் கொட் டுகின்ற வின்ரர் காலம், நத்தாருக்கு இன்ன மும் நான்குநாட்கள் குளிர்காற்று பனிக்குறுநல் களை கல்லாய்க்கட்டி முகத்திலடிக்கும் ஓர் இரவு தோல்களும் மனமும் மரத்து இறுகிப் போன மனிதர்களாய். அந்த நடுச்சாமம் - எங்கும் வெண்மையாய் படர்ந்த பனிப்பரப்பி னுடே இரண்டு கருங்கோடுகள் சமாந்திரமாய் நீண்டு வளர்ந்த அந்த இரும்புப்பாதை ஒரு சம இடைவெளியில் ஏதோ ஒரு குறிப்பில் ஒவ்வோர்கவடு வைத்து நடந்துகொண்டிருக்கி றோம். சிலுப்பர் கட்டைகளை மூடிக்கிடந்த |ஐஸ் சப்பாத்துக்குள்ளேயும் புகுந்து விறைக்
கத் தொடங்கிவிட்டது. "நாங்கள் இன்னும் கனதூரம் நடக்கோணுமா? ' எட்டிமிதித்து அவனிடம் மெதுவாய்க்கேட் GL LGBT. 'இல்லை' சட்டென்று பதில் சொன்னான். புகையிரத நிலையம் வரும் வரை பேசுவதற் குத்தடை மனித உருவங்கள் பொலிஸ் தெரிந் தால் பதுங்கிக் கொள்ளவேண்டும். பாலங்க ளைக்கடக்கும் போது அவதானம் வேண்டும். ஐஸ் சறுக்கும் ஆற்றுக்குள் அம்போதான் பிடி பட்டால் ஒருவரையொருவர் தெரிந்தவர்களா கக் காட்டிக்கொள்ளக்கூடாது. இப்படிப் பல
விடயங்கள் ஏற்கனவே சொல்லித்தான் அவன்
つ
----
冢سکیسے اکبر
2ー
எனக்கு வழிகாட்டுகிறான்.
புறப்படும்போதிருந்த மனநிலை இப்போது பயமாய்க் கரைந்தது. அதனால் பலதை நான் மறந்தே போய்விட்டேன். குளிரில் விறைத்துச்சாவதைவிட 'என்னைப் பிடித்து இலங்கைக்குத்திருப்பி அனுப்பு' என்று கூவவேண்டும் போலிருந்தது. ஐரோப்பாவில் ஜேர்மனிக்குள் வந்திறங்கி ஒரு அகதியாய்ப் பதிந்ததிலிருந்து நான் பட்ட அவ லங்கள் போதும் போதும் என்றாகிவிட்டது. விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட தும் நச்சரிக்கப்பட்டதும். பின்னர் அகதிமுகாம் என்ற ஒரு பயங்கரமான சூழலும், நாமோர் சிறைக்கைதிகள் போல, அதுவும் நாமே பல கற்பனைகளை வளர்த்துக்கொண்டு சிறைகளுக்குள் புகுந்து - வசமாக மாட்டிக் கொண்ட கைதிகளாக.
வேற்றுமொழி, ஒட்டாத சூழல், பல அதிகாரிக ளினதும் பொலிஸாரினதும் கெடுபிடிகள் எப் போதும் எல்லாவற்றிலும் ஒரு அந்நியனாய். நான் மட்டுமா? இல்லை அகதி வாழ்வே ஒரு அன்னியமாதல்தான். தூரத்தே கம்ப விளக்குகளின் கதிர் பனிப்புழுதி யில் மங்கலாய்த் தெரிகிறது. தண்டவாளக்கரை களில் தெரிந்த ஓரிரண்டு வீடுகளில் இன்னமும் விளக்குள் அணைக்கப்படவில்லை. முகடுக எளில் புகை வருவதும் கூடத்தெரிந்தது. ஹொலண்ட் எல்லையை அண்டி ஜேர்மனிக் குள் ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் இறக்கப்பட் டபின். இன்று இந்த அவலம் நிறைந்த இர வும் இந்தத் தண்டவாள அனுபவமும் களவாக ஹொலண்டுக்குள் வருவதற்காகத் தொடர் கின்ற தொல்லை நிறைந்த இரவு ஹொலண்டில் அகதிகளுக்கு நல்ல சலுகைக ளாம் என்ற நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு Bode கரைகளில் நாய்களுடன் அலையும் பொலிஸ் காரர்களின் கண்ணில் படாமல், கட்வுகளிலுள்ள ஆபத்துக்களைக் கடந்து. அந்த மூன்றுமணிநேர பாதயாத்திரை ஒரு அகதியால் கூட சகித்துக்கொள்ள முடியா ததுதான்.
 
 
 
 

oriģ. 09 - oģ
22, 1995
இரும்புப்பாதை முடிந்த அந்தப் புகையிரதநி லையம் இன்னும் திறக்கப்படவில்லை. நேரம் அதிகாலை 4.20 லிருந்து அசைந்து கொண்டி ருந்தது.
முன்னாலிருந்த பஸ்ராண்டினுள் நாம் ஒதுங்க முடியாதபடி மூட்டை முடிச்சுக்களுடன் தூங் கிக் கொண்டிருந்தனர் சில வெள்ளைப் பிச் சைக்காரர்கள். அமைதியான அந்தத் தெருக்களில் ஓரிரண்டு பஸ் வண்டிகள் மட்டும் போய் வந்தன. சந்திரன் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக்கொண்
LATGÖST. 'ஐஞ்சுமணிக்குத்தான் ஸ்ரேசன் திறக்கும். ஐஞ் சரைக்கு முதல் றெயின்' மெதுவாய்ச் சொன் GOTTGÖST. ' இவடத்தில பிடிபட்டால் ஈசியாய் பதிஞ்சிட லாம்' என் பயத்தை உணர்ந்தவனாய் நம் பிக்கை தந்தான். "ரோந்துக்குப் பொலிஸ் வந்தால் கரைச்சல்' மறையக்கூடிய இடமொன்றை நாடி அவன் பின்னால் நான். வெள்ளைப் பொலிஸ்கார் ஒன்று பஸ்நிலையத் தில் நிறுத்தப்பட்டது. நாம் நெருக்கமாய் இருந்த தூண் ஒன்றின் மை வில் ஒளிய முற்பட்டோம். அந்தக்குளிரிலும் எனக்கு வேர்க்கத்தொடங்கி விட்டது. பிச்சைக்காரர்களை தட்டியெழுப்பி நடக்கவிட் டார்கள் பொலிஸ்காரர்கள் அவர்கள் நித்திரை வெறியில் திட்டிக்கொண் டும் ஏசிக்கொண்டும் நடந்தார்கள் போலிருந் தது எனக்கு இனி அவர்கள் எம்மை நோக்கி வரக்கூடும். நாம் மீண்டும் நெருக்கமாய் மறைவைத்தேடி ஒதுங்கிக்கொண்டோம். பிடிபட்டால் ஒரு கள்ளனாய், கைவிலங்கிட்டு, போடர் பொலிசிடம் கொடுத்து, நம்பர் கொழுவி நாலுபக்கமும் படமெடுத்து. விரல் விரலாய் கைரேகையைப் பதித்து. நிர்
அந்தச்சனிப்பிடித்த வாழ்க்கையை விட்டுத் தானே இங்கு ஓடிவந்தேன். இதுவும் பயங்கர LDITGOTS).
நாம் தப்பி விட்டோம். "றெயின் ஏறி கட்டிடக்காடாய் வளர்ந்து கிடக்
கிற பிரசித்திபெற்ற துறைமுகநகரான 'றொட்
டம் வந்தபோது நன்றாக விடிந்துவிட்டது. நகர வெளிநாட்டுப் பொலிஸைக் காட்டிவிட்டு சந்திரன் மாறிவிட்டான். பொலிஸில் பதிந்து அவர்களின் ஆயிரம் கேள் விகளுக்கு அப்பாவியாய் முகம்காட்டி கைரே கையும் படமும் பிடித்து, தூரத்துக் கிராம மொன்றுக்கு அவர்கள் றெயின்டிக்கட் தந்து நான் போய் அகதிகள் முகாமைத்தேடிப்பிடிக்க மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. எனக்குத்தரப்பட்ட அறையில் இன்னும் இரண் டுபேர் தமிழர்களாம். எனக்கு அறைகாட்டிய 6Qu6öT QayFrTeGöTGTATGöT. களைப்பும் வெறுப்பும் ஆழ்ந்த நித்திரையில் விடிந்தது. முகாமில் பல நாட்டவர்கள். இப்போதுதான் எமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் இளை ஞர்கள் குடும்பங்கள் ஏழுபேர்வரை தமிழர்கள்.
முகாமில் கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என்பனவு
கடுமையாய்த்தான் இருக்கிறது. பொலி வைத்திய உதவி, சமூகசேவை, அகதிகள்நலன் புரிச் சங்கம் எல்லாமே உள்ளே இருந்தன. கொஞ்சம் வசதி இருப்பதாக ஒப்பீடுகளுடன் திருப்திப்பட்டுக் கொண்டேன். இதுவும் நடுக்காட்டுக்குள் உள்ள பழைய அங் கவீனர் இல்லம்தான். கிழமைக்கு ஒருக்கால்'விசா புதுப்பிக்கவேண் டும். பொலிசுக்குப் போகும் நாட்களெல்லாம் பயந்து கொண்டே போனேன். மூன்று மாதங் கள்தான் முகாம் வாழ்க்கை. பின்னர் வீடு கிடைத்தால் நிம்மதியாய் ஏதாவது செய்யலாம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். அரசியல் தஞ்சவிசாரணை இன்னமும் நடை
9-A) je řeř 9--
வாணமாக்கி, குண்டிக்குள் வைத்து போதைப் பொருள் கடத்துகிறோமா என்று சோதனை யிட்டு, தண்டப்பணம் கட்டி, மீண்டும் ஜேர்மனி யப் பொலிஸிடம் ஒப்படைக்கப்படுவோம். அங்கேயும் ஆயிரம் கேள்விகள் சிலவேளை நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் சிறை, குறைந் தது ஏழுநாட்கள். முரட்டுத்தனமான நடவடிக் கைகள்
பலருக்குக் கிடைத்த அனுபவங்களின் முக மாய் வீங்கி விறைத்தது. மீண்டும் அந்தக்காடு தொடங்கும் இடத்தில் தனித்து விடப்பட்ட அந்தப் பாழடைந்த அகதி முகாமிற்கா?
சவம்பிடித்தவாழ்க்கை ஒன்றித்துப்போக முடியாத மனிதர்கள். விருப்பமற்ற சாப்பாட்டுக்கு "கியூ கூழும் கஞ் சியும் போல சாப்பாடு மனம் குலைந்துபோய்க் கிடக்கும் விசர் ஆசுப் பத்திரிதான் அது. சாமம் சாமமாய் குடிக்காய்ச் சண்டையும் சண் டைக்காய்ச் குடியும் அடிக்கடி பொலிஸ் வரும் நிச்சயமாய் அது ஒரு சிறைதான்.
பெறவில்லை. எதையும் துணிவாய்க்கேட்க வும் வாதாடவும் தக்க மனநிலை தற்போது என்னிடமிருந்து விலகிநிற்கின்றது. அகதியாய் அலைந்த அனுபவம் என்னையும் களைத்துப்போகப் பண்ணிவிட்டது ஏற்கெனவே அரசியல் தஞ்சம் கேட்டுப்பின் இங்கு வந்து பதிந்தவர்கள் பலர் விசாரணைக ளின் போது மாட்டுப்படுவதை கதைகதை யாய்ச் சொல்கிறார்கள். 'ஏமாத்துக்கேசுக்கு ஆறுமாதம் தெரியுமா?" என்கிறான் அறை நண்பன் சிவா. "அது உனக்கும் பொருந்தும் நீயும் போடர் கடந்தவன்தான்' என்றேன் நான். கேலிகளுக்கும் பகிடிகளுக்கும் கூட பயமே உயிரோட்டமாய்த் தெரிகிறது. நாம் பயந்து சாகிறோம். ஏன் எது வரினும் வரட்டும் என்ற மனவுறு தியை இழந்தோம்? போதும் இந்த வாழ்வைத் தொலைத்த அகதி
வாழ்க்கை.

Page 13
LUTSuá, வல்லுறவுச் சம்பவங் களின் அண்மைக்கால அதிகரிப்புப் பற்றிகண்டனம் எழுப்பப்பட்டு வந்த இவ்வேளை அரசாங்க தரப்பில் நீதி, அரசியல் விவகார அமைச்சின் செய லாளர் தஹாராவிஜயதிலக இது வரை காலம் பாலியல் வல்லுறவுச் செயல்களுக்கு குறைந்த பட்ச தண்ட னையாக அளிக்கப்பட்டு வந்த 5 வருட தண்டனையை 7 வருடமாக் கப்படுவதற்கான மசோதா திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ன' என அண்மையில் அறிவித்திருக்
fspirft.
லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள் என் பதை நிரூபிக்கும் போது-குறிப்பாக
மார்ச் 09
தேன் என வருந்த என்னை நடுக்காட்
பொலில் பல 6 estituciuliĉ Garani பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின்
Kio
முதல் மாக .ա. 3:0 .6նգ)
|
எனினும் பாலியல் வல்லுறவு செயல் தொடர்பாக இதுவரை பெண் கள் தரப்பில் எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளில் குற்றத்திற்கான தண்டனை அதிகரிப்பு என்பது இரண்டாம் பட்சமாகவே எழுப்பப் பட்டு வந்திருக்கிறது. உண்மையில் பாலியல் வல்லுறவுச் சம்பவம் ஒன்று நடந்து முடிந்ததன் பின் பாலி யல் வல்லுறவு நடந்திருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண் நிரூபிப் பதில் எதிர் நோக்கும் சட்டப் பிரச்சி னைகளை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையே அதிகளவு எடுக்கப் பட்டு வந்திருக்கிறது.இந்நிலையில் மேற்படி தண்டனை அதிகரிப்பு முயற்சி இரண்டாம் பட்ச தேவை என்பதை பலரும் உணர்வர். குறிப்பாக பெண் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாகியிருப்பதாக நீதிமன் றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதார ணத்திற்கு பெண்குறியில் காயங்கள் அல்லது வேறு இடங்களில் ஏற்பட்ட காயத்தையோ சிராய்ப்புகளையோ தனது எதிர்ப்பின் மத்தியில்தான் வல் லுறவு கொள்ளப்பட்டது என்பதற் கான ஆதாரமாக பெண் காட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகி றது. இதற்கு உதாரணமாக சந்தரேகா வழக்கைக் குறிப்பிடலாம்.
இது பற்றி பெண்ணிலை வாதியான சீதா ரஞ்சினி இப்படி குறிப்பிடு கிறார். 'பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்படும் ஒரு சிறுமி,அல்லது பெண் தனது வாழ்நாளில் மூன்று முறை கொல்லப்படுகிறாள். சில வேளைக் ளில் நான்கு முறை கூட." முதலாவதாக பாலியல் வல்லுறவு எதிர்ப்பின் மத்தியில் மேற்கொள் ளும் போது பெண்குறிக்குள் ஏற்ப டுத்தப்படும் வேதனையில் கொல்லப் படுகிறாள். (கடந்த காலங்களில் பாதுகாப்பு படையினரால் இவ்வகை யான வல்லுறவு கொள்ளப்பட்டது டன் பெண்குறிக்குள் போத்தல் வாய்ப்பகுதியை திணித்தும், எஸ் லோன் பைப்புக்கள்ை திணித்தும் மேற்கொள்ளப்பட்ட வதைகள் எவ் வளவு குரூரமானது என்பதையும் எண்ணிப்பாருங்கள்) அவள் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளிக்கும்போதுஅவளால் திருப்பித்திருப்பிச் சொல் லும் போதும் இரண்டாவது தடவை அவள் கொல்லப்படுகிறாள்.
நீதிமன்றத்தில் அவள் பாலியல் வல்
pulair GILIU
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு
LtLLTTTLLLLLL TTLLLLLLL LL LLLLMLLLLLL LL
எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையின் போது மூன்றாவது தடவையும் கொல்லப்படுகிறாள். நான்காவது அவள் சமூகத்தின் முன் னால் முகம் கொடுக்கும் போது சமூ கத்தால் இகழப்படுதலுக்கு உள்ளா கும் போது மீண்டும் மீண்டும் கொல் லப்படுகிறாள். சமூகம், எல்லாவற் றையும் முடித்துவிட்டாள் என்ற பார் வையையே அவளில் செலுத்துகிற து.' கலாநிதி நந்தசேன ரத்னபால என்ப வரால் எழுதப்பட்ட 'குற்றவியற்
கோமதி
கோட்பாட்டின் அடிப்படை எனும் நூலில், பாலியல் வல்லுறவுக்குள் ளான ஒரு பெண்ணின் வாக்கு மூலத்தை அவர் சிறந்த உதாரணமா கத் தருகிறார்.
'அந்த வெறி பிடித்தவன் என்னைக் கெடுத்தான். அந்தக் கணத்தில் நான் பெற்ற வேதனையைவிட அதிகளவு வேதனையை எனது தாயிடம் கூறும் நேரம் அவர்களால் தூற்றுதலுக்குள் ளான போது அடைந்தேன். பொலிஸ் நிலையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின்போது இரண்டாவது தடவையும் பாலியல் வல்லுறவுக் குள்ளான வேதனையை அடைந் தேன். உண்மையில் எதிர்த்தரப்புவக் கீலால் கேட்கப்பட்ட கேள்விகளி னால் மீண்டும் மீண்டும் இறந்து மீண் டேன். அவர்கேட்ட கேள்வி அந்த வெறிபிடித்தவனை விடுவிப்பதற்
கான கேள்வி என்பது எனக்குத் தெரி եւվմ),
ஆனால் அந்தக் கேள்விகளின் தன்மை, பாதிக்கப்பட்டிருக்கும்
என்னை ஈவிரக்கமற்ற ரீதியில் நடத் திய விதம் என்னை சித்திரை வதை செய்தன. நான் ஏன் நீதிமன்றம் வந்
நரகத்தில் இடப்பட்ே
லுறவு புரிந்தான். ஆ பேரில் நான் பலர்
மீண்டும் நீதிமன்ற கொள்ளப்பட்டதாக றேன். இப்படி நட னரே தெரிந்திருந்த தைப்பற்றி அம்மாவு ருக்கமாட்டேன். நட மாக வைத்துக்ெ சோகத்தோடு மர அப்படி இறந்திருந் ரால் நீதிமன்றத்தினா களை விட நான் பட் றிய வதையாகவே இ
p. GöTGOLDLélá) "LITgól
தொடர்பான பிரச்சி துன்பம் தரக்கூடிய ட இன்னும் சொல்லப் மன்றத்தில் பாலிய செயலை நிரூபிப்ப; கண்ட சாட்சியமும்
டுகிறது.
இதன் மூலம் குறிப்பி டிப்பட்ட தவறொன் என்பதற்கு சம்பந்த னின் வாக்கு மூலத் றுக்கொள்ள நீதிம6 இல்லை. இதற்காக கூறப்படும் நியாயம் ருவர் பழிவாங்கப்ப லுறவு பயன்படுத்த என்பதே. ஆனால் 'ப வுச் சம்பவங்கள் நடக் களில் 95%க்கும் அதி களுக்கு இவ்வாறா காட்ட சந்தர்ப்பமே Olgu Leuciji Grcima ud பேருக்குத் தெரியவா நீதிமன்றத்தில் அதிக GT505th GasciteSlast கொடுத்த பின்னர் ( யங்கள் இல்லை என ழக்குத் தள்ளுபடி ெ பவங்கள் எத்தனைே யுள்ளன. அதுமட்டு முன் கேவலத்துக்கு 4 இறுதியில் நீதிக்கு மு ஆக்கப்பட்டு குற் இலகுவாக விடுத6ை ட்மே இன்று நடைமு துெ. கடந்த பொதுத்தேர்த அமைப்புக்கள் எல். சேர்ந்து சந்திரிகா த6 பொஜமுவை ஆத ளவு பிரச்சாரங்களை தற்கான காரணம் மையை பெண்ணொ றுவதன் மூலம் தமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iš 22,1995
னேன்.அவனோ ல் வைத்து வல்
|-IIl
னால் நீதி என்ற முன்னிலையில் தில் வல்லுறவு 36 கருதுகி குமென்று முன் ல் நான் நடந்த புக்கு சொல்லியி ந்ததை இரகசிய ாண்டு அந்த னித்திருப்பேன். தால் பொலிசா ல் பட்ட வதை ட வதை மிகச்சி இருந்திருக்கும்.' யல் வல்லுறவு
னை அதிகளவு க்கம் இதுதான். போனால், நீதி ல் வல்லுறவுச் ற்கு கண்ணால் எதிர்பார்க்கப்ப
Iட்ட நபர் இப்ப ாறை புரிந்தார் L'ILJE L G LIGJI தை மட்டும் ஏற் றம் தயாராக நீதிமன்றத்தால் நிரபராதியொ LIITGỒluud) Gud) ILUL கூடாது ாலியல்வல்லுற கும் சந்தர்ப்பங் LDITGOT OFLOLIGJ rá DIT SEITLÉASGOGIT இல்லை.இதைச் ரங்கமாக நாலு செய்கிறான்.
Tவுவதைக்குள் நக்கும் முகம் மற்படி சாட்சி க் கூறி அவ்வ Juul'JULL 5.Lb. யா நடந்தேறி ா சமூகத்தின் ள்ளாவதோடு T GLITULJä;&Ts வாளியையும்
செய்யும் சட் 1றையில் உள்
ல்ெ பெண்கள் TLD BALLLIT9. GoGDLDulGUIG த்து பெரும மேற்கொண்ட ாட்டின் தலை நவர் கைப்பற் முன்னேற்றத்
பெற்றுக் கொண்டன. இவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
36lg eigsfjölgaðeilu Glynů ELIITILIZuleið LIden Guipni Gilugi
1993ம் ஆண்டின் சிறந்த நாவல்:
தகம் - தாமரைச்செல்வி
1998ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதி:
எரிந்து கொண்டிடுக்கும் நேரம்-சேரன்
1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதி:
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - நந்தினி சேவியர்
1993ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு இலக்கியம்: உக்ரேனிய மஹாகவி தாராஸ் செவ்சென்கோ கவிதைகள்-கேகணேஷ
Lglu எழுத்தாளர்களுக்கான Bumipulsó
சிறுகதை - முதலாமிடம் -மானிய நசிவுகள் - செல்வ மதீந்திரன்
இரண்டாமிடம்-தாகமாயிடுக்கிறேன் - மட்டுநகர் முத்தழகு
முன்றாமிடம்- உடைத்துப்போட்ட தெடுவிளக்கு - இயுவேந்திரா
கவிதைமுதலாமிடம்: "ஆணலை' எம்ஐஎம்ஜாபிர்
இரண்டாமிடம்: "பதுங்கு குழியில்" எம்ஏபிலால்தீன் (றியாஸ்)
முன்றாமிடம்: "என்னுடன் இரவைக் கழித்த நிலவு'-முகமட் அபார்
சுதந்திர இலக்கிய விழாப் போட்டியில் சரிநிகள் 54வது இதழில் வெளியாகிய ஆணலை என்ற எம்.ஐ.எம்ஜாபிர் அவர்களின் கவிதை முதற்பரிசையும், 50வது இதழில் வெளியாகிய என்னுடன் இரவைக் கழித்த நிலவு என்ற முகமட் அபார் அவர்களின் கவிதை மூன்றாவது பரிசையும், இதழ் 40இல் வெளியாகிய தாகமாயிருக்கிறேன் என்ற மட்டுநகர் முத்தழகு அவர்களின் சிறுகதை இரண்டாம் பரிசையும் இதழ் 52இல் வெளியாகிய உடைத்துப்போட்ட தெருவிளக்கு' என்ற யுவேந்திரா அவர்களின் சிறுகதை மூன்றாவது இடத்தையும்
to Elagel L. 4 a.
இறக்கை விரிந்து ரெவுகள் austifyTitansaTISUT INUTE. இட்டும் தோலுக்குள் ஆழமாய்ப் புகுந்து பெடல். stavůULININGGROGATÜ Uyiriki இருப்புக் கொள்ளாது விசாரம்
tiarah garisnis Nurhamriurarijsko...
Tinggih d’fhang madrugih LTT TLLTLLT LLLLT TLT LLLLT GlauGrawpENTÜ Gluair naföds og Ufara Turdo Lübnarih. அதுவும் இதுங்கிலம் பேசுகிறது.
Jfisos urus வாய்க் குட்டியை முன்தமிட மெருங்கினாள். ாய்ண்ருட்டியின் "வள்வள்” "Gunung Gangun Lira... "
அவள் தன்முகந்தையே கொடுத்தாள் air uaith triúnúth UráiúnúIair. numraür røDUIRBagair
一>"
Biousi asuironfusoijanou sair.
- சவிராஞ்சள்
|

Page 14
சரிநிகள்
Lominili.: 09 - L
விபவி மாற்றுக் கலாசார நிறு வனம் நடாத்திய மூன்றாவது சுதந் திர இலக்கிய விழாவில் விருது வழங்கப்பட்ட 1993 இற்கான சிறு
கதை தொகுப்புகள் பற்றி நடுவர்
குழுவில் ஒருவரான ரஞ்சகுமார் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பினைத் தருகிறோம்: கவிதை, சிறுகதை என்பன பற்றி இன்று ஆராயப்படுகின்றது. அவையிரண்டும் இலங்கையில் மிக நன்றாக வளர்ச்சியடைந்துள்ள விடயங்களாகும். 21ம் நூற்றாண் டுத் தமிழிலக்கியத்துக்கு இலங்கை எழுத்துக்கள் புதிய வலு கொடுக்க வல்லன என்று இப்போது பலரா லும் கருதப்படுகின்றது. அந்த எதிர் பார்ப்பு கவிதை சிறுகதை என்பவற் றைப் பொறுத்தவரையில் நியாய மானதே எனினும், சில கேள்விக்கு றிகளையும் நம் முன்னே வைக்கி றது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே. 93ம் ஆண்டில் இலங்கை எழுத்தாளர்களின் 9 சிறு கதைத் தொகுதிகள் வெளிவந்திருக் கின்றன. குருட்டு வெளிச்சம்
- திக்குவல்லை கமால் சிறகொடிந்த பறவைகள்
- மண்டுர் அசோகா புண்ணியத்தின் பாதுகாவலர்கள்
- G)IDITu7si ylein
9усып
- எஸ். பொன்னுத்துரை கடவுளின் பூக்கள்
- பத்மா சோமகாந்தன் மேலோர் வட்டம்
- செ. யோகநாதன் யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
- செங்கை ஆழியான் வெட்டுமுகம்
- இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
- நந்தினி சேவியர்
செங்கை ஆழியான் நிறைய எழுது பவர் மிகப் புகழ் பெற்றவா. அவ ருக்கு நிறைய வாசகர்கள் உள்ளார் கள். அவரது கதைகள் இலங்கையி லும் இந்தியாவிலும் எந்நேரமும் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கும். ஆனந்த விகடனில் எழுதுவார். இங்கே மல்லிகையிலும் எழுது வார். அத்துடன் ஒரே நேரத்தில் ஒரேகதை வெவ்வேறு சஞ்சிகைக ளில் வெளியாகும். அல்லது ஒன்றி ரண்டு மாதங்கழித்து அவை மீள் பிசுரமசமாகும். அவர் சிறுகதை தொகுப்புக்களை தொகுக்கும் விதமே அலாதி எல்லாத் தொகுப் புக்களிலும் தனது சில நல்ல கதைக ளைப் புகுத்தி விடுவார். இந்த யாழ்ப்பாணத்து இராத்திரிகளில் வருகின்ற பலகதைகளை நான் வெவ்வேறு புத்தகங்களில் வாசித் திருக்கிறேன். இவையெல்லாம் பெயருக்கும், அங்கீகாரத்துக்கும் பறந்து கொண்டிருப்பவர்களுக்கே யான கீழ்த்தரமான தந்திரங்கள் இவர் ஒரு வல்லுநர் கதை தயாரிப் பதில். உதாரணமாக, இவரது கதை எழுதும் முறை அல்லது தொழில் நுட்பம் இலகுவானது. யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஒரு பிரயாணத்தை பற்றி இவர் எழுது வாராயின் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வழி எவ்வளவு சிரமமா னது என பத்திரிகைகளில் வருகிற செய்திகள் எல்லாம் அவரது கதைக ளில் வந்து விடும். காட்டுப்பாதையாயின் யானை வரும், அதுவும் அலியன் யானை யாகத் தான் வரும் எந்த நேரமும் ஷெல்கள் சுடும். குண்டுகள் விழும். எப்படியாவது வாசகரை இந்தச் சாகசங்களினால் குத்திக் குத்தி உசாராக வைத்திருப்பது அவருக்குக் கைவந்த கலை, ஆனால் ஒருதேர்ந்த வாசகன் இவ ரிடம் ஏமாற மாட்டான். வயலின் ஒருபுறத்தில் வரட்சியினால் புழுதி பறக்க, மறுபுறத்தில் சேற்றில் பன் றிக் குளம்பின் அடையாளம் தெரி கிறாதாக இவர் கதை விடுவார்.
எதிர் காலத்தில் இத்தகைய தவறுக ளிலும் கொஞ்சம் கவனம் செலுத்து மாறு நாம் இவருக்கு ஆலோசனை தருவது நல்லது பேச்சுவழக்கு மொழியையும் இவர் பயிலுதல் வேண்டும் இலக்கணத் தமிழை யும் பழகு தமிழையும் கலந்து தரு தல் இவரது பழக்கம். பழகு தமிழில் ஒவ்வொரு ஊருக் கும் ஒவ்வொரு சாதியினருக்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. அதையெல்லாம் நுண்மையான படைப்பாளியே அறிவான். இவ ரைப் போல கதை தயாரிப்பவர்கள் அறியமாட்டார்கள். உதாரணமாக ஒரு விவசாயி கஷ்டம் என்று QaymirdioaoLomTL"LATGöT." Buqlu "LLib" என்றே சொல்லுவான். ஒரு வேட் டைக்காரன் பாரடா தமயி என்று சொல்லமாட்டான்."பாறறாம்பி என்றே சொல்லுவான். நந்தினிசே வியரின் வேட்டை என்னும் கதை யில் இந்த வட்டார வழக்கு வேட் டையில் பரபரப்பு நிலை என்பன அச்சொட்டாக வந்து விடுதலை நாம் காண்கிறோம். அடுத்ததாக, மற்றொரு பிரபல எழுத்தாளர் செ. யோகநாதனைப் பற்றியும் கூற வேண்டிய அவசியம் உள்ளது. தற்காலத் தமிழிலக்கியத்
தில் புகலிட இலக்கியம் என்னும்
புதிய பிரிவு புதி பட்டுவருவதை நாட்டை விட்டு லது நாட்டை
அயல் நாடுகள் வர்களில், தாம் LIGNGOTT GaoGuLu G கள் பலர் அவ சத்தியமானை
ஆனால், நம! யோகநாதன் அவர் எழுது
பெயர்ந்தவா. வும் காரியார்த் றார். அடிக்கடி ரிகைகள் சஞ்சி LDGO)6OTGS LD53, பதாகவும் இ நடாத்தி வருவ
கள் விடுவார்.
அவரது தெ (ELDCaortfr தொகுப்பை GOTITG). QITélè55 வாறு சொல்வ 85L"JLILGGldÄb68)G தவறியதாக ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1995 ,22{}ifז
இவர்களையும் விஞ்சிய ஒரு எழுத் துலகப்பிரமுகர் நம்மிடையே உள் ளார். அவரது பெயர் எஸ். பொன் னுத்துரை. சொற்களைக் கொண்டு
அலங்கார அடுக்குகளை அமைத்து அதற்குள்ளேயே தனது தனிமனித காழ்ப்புக்களையும், LUITGÓluLuậ) வக்கிரங்களையும்
மறைத்துக் கொள்வதில் வல்லவர். இவரது அழகு தமிழ்ச் சொற்களை யும், தத்துவ விசாரங்கள் என இவர் கருதும் அர்த்தமற்ற சொற்கூட்டங் களையும் கழித்துவிட்டால் எஞ்சு வது மிகுந்த ஆபாசமான ஒரு கதை. ஏறத்தாழ ஒரு நீலப்படத் துககு சமமானது. உதாரணமாக இவரது சுவடு என்னும் கதையை நாம் பார்க்கலாம். காலையில் ஒரு கொலை, பிற்பகலில் இன்னொரு கொலை கொலை செய்த கத்தியை கொலையாளி தனது உடையில் செருகிக் கொண்ட பின்னர் உட னேயே தனது ஆசைநாயகிக்யைக் கூடுகிறார். இத்தனைக்கும் கொலையாளி ஒரு துறவி. மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் இனறைய காலகட்டத்தில் ஒருவரது மதத்துக் கும், மொழிக்கும் மற்றையவர் மதிப்பளிப்பதும், சகிப்புத்தன் மையை காட்ட வேண்டியதுமான நிலையில் எஸ்.பொ. போன்ற எழுத்து நடை கை வந்த வல்லாமர் களின் அசுரத்தனமான கூக்குரல் கள் தூக்கிவீசப்படவேண்டியவை
என்பதை சொல்லவேண்டியது எனது slo)ld GT60 எண்ணுகிறேன்.
ஆகவே,நண்பர்களே மூன்று முக் கிய பிரமுகர்களை நாம் இப்போது சமாளித்து விட்டோம். இனி எஞ்சு பவற்றை ஆராயலாம். சிறுபத்திரிகைகளிலே கூட இரு வகை உண்டு விஷயங்களை சொல்லவேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படுபவை ஒரு வகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதால் விஷயங்களை எப்படியாவது தயாரித்துக் கொள் பவை இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை சிறு சஞ்சிகை ஒன்றினால் பெரிதும் வளர்க்கப்பட் டவர் திக்குவல்லை கமால். இவரது கதைகள் சராசரியாக வாசிக்கத் தகுந்தவை என்பது எனுது நிலைப் UTC). தன்னுடைய பிரதேசத்துமக்களின் பேச்சுவழக்கு மொழியை வெகு நேர்த்தியாக கையாள்பவர் என் னும் வகையில் திக்குவல்லை கமால் பாராட்டுக்குரியவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையே பெரிதும் எழுதி வருகிறார். எனி னும் கலைத்துவ அமைதி குன்றிய வையாகவே இவரது மிகப் பெரும் பாலான படைப்புக்கள் காணப்படு கின்றன.
ய வீறுடன் தொழி
நாம் அறிவோம். துரத்தப்பட்டு, அல் விட்டு வெளியேறி
மண்டூர் அசோகா, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் என்ப
ல் புகலிடம் பெற்ற வர்களுடைய தொகுதிகளும் புலம்பெயர்ந்தமை வெளிவந்திருக்கின்றன. இலங்கை ழுத ஆரம்பித்தவர் யில் தமிழ் வார மலர்கள் இப்போது களது எழுத்துக்கள் பெருகி வருகின்றன. அவற்றுக்
ப. பாசாங்கற்றவை கான வாசகர் கூட்டமும் விஷயதா னம் செய்வோரும் பெருகி வருகின் றனர். அந்த வாரமஞ்சரிக்கதைகள் என்னும் வகையில் இவர்களது
எழுத்தாளர் செ.
ரு இலட்சியவாதி. வதற்காகவே புலம்
ரஞ்சகுமார்
நதவாயபயை மிக கதைகள அடங்குகின்றன. இவற் தமாகத் கையாள்கி றையும் மிஞ்சி கலையாக்கலில் ஈடு தமிழ்நாட்டுப் பத்தி பட இவர்கள் விரும்பினால்
போதிய நித்ானத்தையும், பயிற்சி
கைகளில் தாம் தம்
யையும் உள்மனத்தியானத்தையும்
ளைப் பிரிந்து இருப்
லத்திய வேள்வி கொள்ள வேண்டிய கட்டாயம் உள் தாகவும் அறிக்கை துெ என்பது எனது அபிப்பிராயம். பட்டிகொடுப்பார் இலங்கை ஒரு ஜனநாயக நாடு குப்பின் பெயர் என்று சொல்லப்படுகிறது. எழுத் |ILLLD. அந்தத துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம்
முழுமையாக என் முடியவில்லை. இவ் ற்காக நான் வெட் எனது கடமையில் ன் கருதவுமில்லை.
பற்றியெல்லாம் இப்போது பரபரப் பாக பேசப்படுகிறது. பத்மா சோம காந்தன் 'கடவுளின் பூக்கள் போன்ற கதைகளை எழுதலாம். அதற்கு யாரும் தடை போட முடி
_14
யாது. ஆனால் வாசகனுக்கும் ஒரு சுதந்திரம் வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதாவது இவ்வா றான அறுவைக் கதைகளை வாசித்து நேரத்தை வீணடிக்காதி ருக்கும் சுதந்திரம் நமக்கும் வேண் டும். புண்ணியத்தின் பாதுகாவலர்கள் எனும் தொகுதியை வெளியிட்டி ருக்கிற மொயின் சமீன் எனது கவ னத்தை கவர்ந்த எழுத்தாளராவார். முஸ்லிகளின் பேச்சு வழக்கை மிக இலாவகமாகக் கையாண்டு நல்ல கதைகள் சிலவற்றை இந்தத் தொகு தியின் மூலம் அவர் நமக்குபடிக்கக் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் பாராட்டுக்குரிய ஒரு எழுத்தாளரா வார் என்பது எனது எண்ணம்.
இனி எஞ்சிய அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனும் தொகுதி யைப் பரிசுக்குரிய தொகுதியாக நாங்கள் அறிவித்திருக்கிறோம். நந்தினி சேவியர் 60களின் பிற்பகு தியில் இருந்து எழுதி வருகிறார். அவரது முதலாவது தொகுப்பு இது எட்டு கதைகள் அடங்கியுள் ளன. இந்தக்கதைகள் எனக்குப் பிடித்தமைக்கான காரணம் அவற் றில் தொனிக்கின்ற உண்மை. ஆசி ரியர் நமக்குக்காட்டுகின்ற மக்கள், அம்மக்கள் வாழ்கின்ற சிரமந்தரும் வாழ்க்கை, அந்த வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறைமை. அவர்களது போர்க் குணம் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையல்ல. பாசாங்குத்த னமானவையல்ல. அதற்கான கார ணம் நந்தினி சேவியர் தனது படைப்பாக்கத்தில் கூடிய கவனம் செலுத்துவதேயாகும். அத்துடன் அவர் நமக்கு அறிமுகப்படுத்திய பாத்திரங்கள் அவருக்கு அன்னிய மானவர்கள் அல்ல. ஒரு உயர் பதவி வகிக்கும் அரசாங்க அதிகாரி விவசாயியையோ, வேட்டைக்கார னையோ, இடதுசாரி எண்ணம் கொண்ட வேலையற்ற இளைஞ னையோ உண்மையாக நம் முன்னே படைத்துக்காட்டுதல் மிகக் கடினமானது. அவ்வாறு படைக்க வேண்டுமாயின் ஒன்றில் அந்தப் பாத்திரங்களாக அவர் இருந்திருக்க வேண்டும் அல்லது பெரும் சித்தி கைவரப் பெற்ற மேதாவியாக வேண்டும். நந்தினி சேவியர் மேதாவியல்ல. அவர் மிகச் சாதாரண மனிதன். தனது கதை மாந்தரைப் போலவே அவ ரும் உண்மையான ஒரு மனிதன் அந்த மாந்தரை அவர் படைத்துள் ளார். இது ஒன்றே அவர் பரிசு பெறத் தகுதியுள்ளவராக்கியது. இந்தக்கதைகள் பற்றிய விமர்சனங் கள், குறைகள் சொல்லவும் உண்டு அதற்கு இது சமயமுமல்ல. நேர மும் குறைவு. ஆசிரியருக்கு எமது வாழத்துக்களும் பாராட்டுக்ளும் நல்லது நண்பர்களே நான் விடை பெற விரும்புகிறேன். நீங்கள் கேட் கலாம் 21ம் நூற்றாண்டுத் தமிழிலக் கியம் பற்றி ஏதேதோ கூறினிரே என்று.
ஆம். 21ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத் துக்கு வளமூட்ட வல்லவர் நம்மி டையே உள்ளார்கள்தான். ஆனால் அவர்கள் இவர்களல்ல. அவர்கள் மிக இளைஞர்கள். சிறுவர்கள் என்று கூடச் சொல்லலாம். அவர்க ளது எழுத்துக்கள் அரிதாகவே, இந் தப் பரந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. எந்த அகதி முகாமிலி ருந்தோ, எந்தச் சிறைக்கூடத்திலி ருந்தோ அவர்கள் சாதனை படைக் கும் கதைகளை, கவிதைகளை எழு திக் கொண்டிக்கின்றார்கள். அவை சரியாக சேகரிக்கப்படவேண்டும். அந்த இனைஞர்கள் சரியாக அடை LLUIT GITLD காணப்படவேண்டும். காணப்படுவார்கள். ஏனெனில் அது வரலாற்றுத்தேவை. நம் முன்னே உள்ள பணி அதுதான்
しつ]

Page 15
GTIGO) GOTLLU அரசாங்கத்தின் ழி இலங்கை ஒலிபரப்புக் கூட்டத் தாபனத்தினுடாக ஈ.பி.டி.பி இயக் கம் மக்கள் குரல்" என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு தினங்க ளில் மாலை 5.30 மணிமுதல் 6.00 மணி வரை ஒலிபரப்பி வந்த இந்நி கழ்ச்சி,இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தின் 6նք60ԼDLT601 ஒழுங்கு முறையின் கீழ் ஈ.பி.டி. பிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை எனினும்,அப்போதைய ஒலிபரப் புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்காவினால் பிரத்தி யேகமாக இந்நிகழ்ச்சி ஈ.பி.டி. பிக்கு வழங்கப்பட்டிருந்தது என்ற குற்றச் சாட்டும் பரவலாக அப் போது இருந்து வந்தது. இந்நிகழ்ச்சி புலிகளுக்கு எதிரான நிகழ்ச்சியாக இருந்த அதே நேரத்
உனக்கல்லடி உபதேசம்
LDITij.
வும்,அதற்கெதிரான ஜனநாயக முற்ப்ோக்கு சக்திகளுக்கு எதிராக வும் இருந்து வந்ததாக ஜனநாயக வாதிகள் குற்றச்சாட்டுக்கும் உள் ளாகி இருந்தது. இப்போது புதிய அரசாங்கத்தின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எப்க்கு வழங்கப் பட்டுள்ளதாகவும்.இதனை ஈ.பி. ஆர்.எப்பைச் சேர்ந்த சிதம்பரப் LGlcirc)6IT சிவகுமார்,பாஸ்கரன் ஆகியோர் இதயசங்கமம்" என்ற பெயரில் நடாத்தி வருவதாகவும் தெரிய வருகிறது. இந்நிகழ்ச்சி தொடர்பான ஈ.பி.டி. பியின் ஜனநாயகம் குறித்து அதி ருப்தி தெரிவித்து வந்த ஈ.பி.ஆர். எல்.எப் இப்போது அதே மாதிரி யான நிகழ்ச்சியை நடத்த முன்வந் தது எப்படி? உபதேசம் உனக்கல்லடி ஊருக்கடி பெண்ணே என்ற கதையாகவல்
லவா இருக்கிறது இது?
புலிகள் இப்போதாவது ஏனைய அமைப்புக்களுடன் பேச முனவருவது பாராட்டக்கூடிய விடயம்தான் எனி னும், பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக நல்லெண்ண அடிப்ப டையில் சிலவற்றைப் புலிகள் செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள் குறிப்பாக புலிகளால் கைது செய்யப் ட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள மாற்று இயக்க உறுப்பினர்களை விடுதலை
தில், பிறேமதாச அரசுக்கு சார்பாக
செய்தல் வேண்டும். அதேபோல் மாற் தமிழ்க் as gas. றுக்கருத்துக்களைக் கொண்டவர்கள்
என்பதற்காகத் தடுத்து வைக்கப்பட் டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். விடுவிக்கப்பட்ட பிரதே சங்களில் மாற்று அமைப்புக்கள் பணி புரி அனுமதிக்க வேண்டும்.நல் லெண்ண அடிப்படையில் புலிகள் இவற்றை நிறைவேற்றினாலேயே பரஸ்பர நல்லெண்ணமும்,நம்பிக்கை யும் உருவாக வாய்ப்பேற்படும் என வும் அவர் தெரிவித்தார்.
தமிழ் அரசகரும.
်နိုင်းမ်ားႏွစ္ထိါး......... ...’ Theatelle oft
భిరుచినీట్జ్గెర్షనిసరిన విధినిరిని
် ဖျွိနှီးနှီး'f; , , , , , , , ,့်
Democrátics as Republic of SriLanka
]; *ExтвAоRрINARу***.
ဖြုံးမ္ယန္းမ္ယူမ္ဟုမ္ယစ္သစ္မ္ယန္းမ္ယားa Kalafiha Milutat hasil Liforilasave:
1994 “eMaыз ә8 Фаззрда жекездеақ д. 1024.10.28 ... " S CCT LLCLEE S GLLLLL CS CCCC SS S S S S
PARISEÇEIONCO-GENERAL -
- 15:GövernikeinitNolanean(1668)
リ。 . Ch ARHiNikpGNÈSERVIgмрла. Та
yenyelenging palabandi huolyst on custwa
R
-
is , ,
, ,
கையில்லை.பொதுஜன முன்னணி யும் அரசாங்கம் அமைத்து 5 மாதங் கள் கடந்துவிட்டன.இந்நிலையில் இன்னமும் இம் முகாம்பற்றி தேடிப் பார்க்காததன் காரணம் என்ன? பல பொலிஸ்அதிகாரிகள் தங்க வசதி யின்றி இருக்கும்போது பொலிஸ் அதிகாரி பீரிஸ்ஸிற்கு இரண்டு வீடு
'அவர்களைக் கட்டுப்படுத்துவதால் நீங்கள் சாதிக்கப் போவது என்ன?" உண்மை அதுதான். நாங்கள் இப் போது மிகவும் நெருக்கடியானதும் நெடியதுமான ஒரு நடவடிக்கைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கி றோம்.
மனது நிறைந்த துயரத்துடன் நான் இத னைச் சொல்கிறேன். இருதரப்பாரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது விட் டுக்கொடுத்து ஒரு யதார்த்தமான தீர் மானத்துக்கு வர வேண்டும்.
படுகின்ருேம் பொஐ.மு அரசாங் கத்திற்கு தங்களது நேர்மையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அது இந்த வதை முகாம் பற்றிய மேலதிகவிசார ணைகளை மேற்கொள்ள ஒரு ஆணைக்குழு நியமிப்பதே. அடுத்து இந்த வீடமைப்புத் தொகு
இந்த முயற்சி தோல்வியுறுமானால், எஞ்சியுள்ள முடிவு மிகவும் ஆபத்தான தாக அமையும் இதை சென்ற வாரம் பாராளுமன்றத்தில் நடராஜா என்ற உறுப்பினரும் தெரிவித்திருந்தார். "ஒரு பரவலான எதிர்பார்ப்பு நிலவுகி றது. இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை கொண்டுவருவதற்காகக் கிட்டி யுள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது.இதுவும் வெற்றி பெறாது போகுமானால், தமிழ் மக்களின் ஆயுதமேந்திய போராட்டம் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிப் போய்விடும்.
தான் அன்று எதிர்க் தது என்பது மட்டும டவடிக்கைகட்கு
வழங்கியது என்பன
வில்லை. நிஷாந்த அ ழக்கில் நடைபெறுவ டைப்பிடிப்பதற்கான மல்ல, எமது இ சுயத்தை, பண்பாட் ரத்தை எல்லாம் மீட்ட வடகிழக்கை கூட யாது என்று கூறிவிட் நம்புவதற்கு என்ன இதை நம்பி மீளவு அழியச்சொல்கின்றீர் கால சந்ததியும் நிம் (36)JGot LITLDIT?
நிஷாந்த அவர்களே வான் கீதையில் கூறு இது அறப்போர் இ காப்பதற்கான போர் னர் என்றோ, நண்ட பார்க்கமுடியாது அ நாட்டும் பொருட்( அழித்துத்தான் ஆகே ரியாராக இருந்தாலு இந்நாட்டில் இனஐக் னம் கட்டியெழுப்பப் யம். அதற்கு அரசு டால் போராடித்தா டும். ஏனென்றால் நீ ருதடவை சரிநிகரில் போல ஐக்கியத்திற் பிரிந்து போதலே' எதார்த்தன் @ወffዐL®@ጨu. யாக தமிழ் அல்ல; எனும் தேர்வுரிமை வ தமிழ்மொழி அல்ல மொழிமூலம் சித்தி கும் இரண்டாவது ெ களம் அல்லது ஆங் தேர்வுரிமை 6նց தானே நியாயம்.
சந்திரிகா அரசு மட் அரசு பதவிக்கு வந்
(BLub LDés(BGTIT
மொழியோ இந்நாட் தஸ்துப் பெறமுடியா இது ஒரு எடுத்துக்கா இலங்கை வெளிநா வெளிநாட்டமைச்சில் ஒரு சேவை, லக்ஸ்ம தான் வெளிநாட்டல
-7, --Mer wo । मैं, ! : - "אי* * 11 ܗܒ ܐ ܥ Lraz 8, 1.3. ஃேேவ அரச அறிவித்தல் அ ராக பதவியேற்றபின் | " " . عس ---------` -- '.' .. . . ܐܒܝ ܂ 11 „силrтѣм . பட்டது எனும் உண் 。 - * A *Gaviawinusaunawasawar பிடத்தக்கவை.
சபுகளில் கந்தை.
ரைக்கூறலாம்' களை கொடுத்தது யார்?B8மற்றும் தியை மேற்படி ந இந்த அரசாங்கம் மேற்படி குற்ற இலக்கமிடப்படாத வீடொன்று) படுத்துவதற்கான உ வாளிகளுக்கு எதிராக சட்டநடவ தற்போது பொஜமும் இம் முகா ருந்துவந்தது என் டிக்கை எடுப்பார்கள் என நம்பிக் மிற்கு ஆதரவளிப்பதாகச் சந்தேகப் விசாரணை நடத்த
டும்.அரசாங்கம் எ( டிக்கைகளை எங்கை சத்துக்கு கிட்டிய வா ரிக்காவுக்கு அளித்த கள் எதிர்பார்த்துக் றார்கள்.
தகவல்:ராவய
இவ்வாறான சந்தர்ப்பா எப்போதும் ஒரு நல் எதிர்பார்ப்பார்'
எனது உளப்பூர்மான லாம் இந்தப் பூமியில் aரும் இனிமேலும் சி வேண்டும் என்பதுதான் ஏனென்றால், நீங்களு வரை போதுமானளவு கண்ணீரையும் அதிலி டுக்கும் துயரத்தையு
(ELITLB.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சியில் இருந் றி, இராணுவந ஒத்துழைப்பும் த நாம் மறக்க buffs, CGT, GULA து வெறும் நாட்
போர் மட்டு ப்பை எமது col, sang it தற்கான போர் இணைக்கமுடி - இந்த அரசில்
இருக்கிறது? தமிழர்களை களா? எதிர் மதியாக வாழ
கிருஷ்ணபக வது போல் ' து அறத்தைக் இதில் உறவி ர்கள் என்றோ றத்தை நிலை எதிரிகளை வண்டும். எதி b', ஏனெனில் கியம், சமாதா படுவது அவசி இணங்காவிட் ஆகவேண் பகள் முன்பொ குறிப்பிட்டது கான முதற்படி
-—
து ஆங்கிலம் ழங்கப்படின், து ஆங்கில Lu60)Lluguffesi'r மாழியாக சிங் கிலம் எனும் 2ங்கப்படுவது
டுமல்ல எந்த தாலும் தமிழ் தமிழ் டில் சம அந் து என்பதற்கு ட்டாகும்.
ட்டுச் சேவை கீழ்வரும் ன் கதிர்காமர் மச்சர், இவ் வர் அமைச்ச வெளியிடப்
மைகள் குறிப்
itseit Lucy ரிமை" எங்கி து பற்றியும் ILIL Galgör க்கும் நடவ ENTGGIL 5 GaoL" குகளை சந்தி
கம்பஹாமக் காண்டிருக்கி
களில் ஒருவர் முடிவையே
ம்பிக்கையெல் ரத்தமும் கண் தாமல் இருக்க
நானும் இது ரத்தத்தையும், ந்து பிறப்பெ கண்டுவிட்
ச் 22, 1995
நாட்டில் இருந்து குடாநாட்டுக்குள் இறக்குமதியாகியிருக்கும் தெய்வங் களும் அவற்றினுடைய சமஸ்கிருதம யப்பட்ட வழிபாட்டு முறையும், யாழ் மக்களின் மனதில் வேரூன்றிப் போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் மாவீரரை மதித்துப்போற்றும் மரபு எந்தளவுக்கு வேரோடி வருகின்றது என்பது ஆராயப்பட வேண்டிய விச Ꮣl JLᎠ .
யாழ் தமிழர், சாய்பாபாவையும், சங் கராச்சாரியாரையும் மற்றும் பல சமஸ்கிருத கலாசாரக் கடவுளரையும் பக்திப் பரவசமாகி, பணம் இறைத்து வழிபடும் இந்தக் காலகட்டத்தில் புலி களின் மாவீரர்துயிலும் இல்லமானது தமிழ் மரபினை மீட்டிட ஒரு பெரு முயற்சி எனக் கூறினால் மிகையா காது.
அடுத்து ஜெயாமாஸ்டரும் மாறனும் கிட்டு சிறுவர் பூங்காவிற்கு அழைத் துச் சென்றனர்.விசாலமாக அமைக் கப்பட்டுள்ளது. மீன் தொட்டிகள் அமைந்த செயற்கைக் குகை, உயர் பாலம் எல்லாம் உண்டு, புலோப்ப Goertě சமரில் தகர்க்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் ஒரு பெரிய தாங்கி ஒன்று(ரி52) காட் சிக்குவைக்கப்பட்டுள்ளது. ரியூசனே கதி என்று திரியும் யாழ் சிறார் கிட்டு பூங்காவில் நான் போன நேரத்தில் அதிகமாகக் காணப்படவில்லை.
அடுத்த நாள் தமிழ்ச் செல்வனுடன்
சந்திப்பு
இளைஞன் என்றாலும் ஆள் திறமை சாலி.கொழும்பு அரசியல் நிலை யைப்பற்றித்தான் கூடுலாக பேச வேண்டியதாயிற்று புலி அரசியல் துறை என் போன்ற பத்திரிகையாளர் களுக்கு உடனுக்குடன் தனதுநிலைப் பாட்டினைத் தெரிவுபடுத்தி விஷயங் களை அனுப்பி வைத்தால் பல குழப் பங்கள் தவிர்க்கப் படலாம் எனக் கூறினேன். புலிகள் தரப்பு நியாயம் யாழ் மக்களுக்கு மட்டுமே தெரிகி றதே ஒழிய தெற்கில் இருப்போருக்
eigaa.........
இப்போது நடந்துகொண்டிருப்பது புலி களுக்கும் அரசக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்றால்,பேசும் இரு தரப்பாருக்கும் இடையில் ஆகக் குறைந்த பட்ச அளவிலான மதிப்பை யாவது இருதரப்பாரும் வெளிப்படுத்த வேண்டும்.
'சந்திரிக்காவின் கைகள் கறைபடாத 'சந்திரிக்காவை கொல்லவேண்டிய தேவை எமக்கு இல் லை' என்றும் புலிகள் தம் தரப்பிற்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.ஆனால் அரசு தரப்பிலிருந்து இன்று வரை புலி கள் தரப்பினையிட்டு எந்த குறிப்பிடத் தக்கதான அபிப்பிராயமும் வெளியி டப்படவில்லை. யாழ் சென்று திரும் பிய சமாதானக்குழுவினர் முதல் பத்தி ரிகையாளர் வரை எல்லோரும்புலிகள் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறார் கள் என்றும் சமஷ்டியை பரிசீலிக்க அவர்கள் தயார் என்றும் தெரிவித்த பின்னும் கூட இவர்கள் இவ்வாறு இறங்கி வந்தது வரவேற்கத்தக்கது. மக் களது எழுச்சியைக் கண்டு அவர்கள் அஞ்சுவது நீண்டகால நோக்கில் நல்ல து போன்ற கபடத்தனமான அறிக்கை கள் அரசு தரப்பிலிருந்து வெளிப்படு கின்றனவே ஒழிய, மனப்பூர்வமாக எதையுமே வெளியிடவில்லை!
கைகள் என்றும்,
எவ்வாறாயினும், மக்களது எழுச்சி யைக்கண்டு பயப்படுவது புலிகள் என்று சொல்லும் அதே ஜனாதிபதி அதேமாதிரியானதொரு அச்சத்துக்கு தானும் உள்ளாகும் துரதிர்ஷ்ட நிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால்,கயி றுழுப்புக்கு பதில் பரஸ்பர நம்பிக் கையை வளர்க்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
புலிகள் ஒரு ஸ்தாபனம் என்றவகை யில் தமிழ்மக்களின் கடந்தகால போராட்ட வரலாற்றில் பாரிய எதிர்ப் போக்கு நடவடிக்கையில் ஈடுபுட்
15
கும், மேற்குநாடுகளுக்கும் பெரிதா கத் தெரிய வராததால் சந்திரிக்கா அர சின் நிலைப்பாடே நியாயமானது என்னும் எண்ணம் தோன்றக்கூடிய நிலை உள்ளது எனவும் கூறினேன். இந்நிலையில் யாழ்ப்பாணமே என்ன நிறம் என்று பல வருடங்க ளாக அறியாமல் இருக்கும் என் போன்றவர்களுடைய கருத்துக்க ளில் சிக்கல்கள் இருப்பது பவிர்க்கப் பட முடியாததே என்பதையும் சுட் டிக்காட்டினேன். "என்னை பாதாளச் சிறையில் போட்டு அடைத்து விடுவீர்கள் என்று நினைத்து வந்தேன். சிரித்துப் பேசுகிறீர்கள்' என்றேன் தமிழ்ச் செல்வனிடம்.அதற்கும் சிரிப்பு இது முடிய யாழ் பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கம் BBCதமிழோசைப் பொறுப்பாளரையும் என்னையும் பேசும்படி ஒரு கூட்டம் வளாகத்தில் ஒழுங்கு பண்ணியிருந்தது. பேசி னேன். கேட்டிருந்த ஒரு பழைய நண். பர் சொன்னார் சந்திரிக்காவின் அணுகுமுறையைப் பற்றி-அது மணி தாபிமான முகத்துடன் வரும் இன வாதம்-என்று.
டுள்ளார்கள். அனுராதபுர படுகொ லைகள் முதல் பள்ளிவாசல் படுகொ லைகள் வரை, ஜனநாயகவாதிகள் முதல் மாற்று அரசியல் குழுக்களை அழித்து அல்லது நாட்டைவிட்டு விரட்டியது வரை இவற்றுக்கு நூற் றுக்கணக்கில் உதாரணங்கள் alsTG).
இவை எல்லாவற்றுக்கும் புலிகள் மக்க ளுக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆனால், புலிகளின் ஒரு பக்கம்தான் இவை.
இன்னொரு பக்கம், தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காக தென்னிலங் கையிலும் சரி, அரசுதரப்பிலும் சரி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியதும் அவர்களேதான். 1987ல் புலிகள் இலங்கை இந்திய ஒப் பந்தத்துடன் சமரசம் செய்துகொண்டி ருந்தால்,இன்று இந்திய-இலங்கை அர சுகளதும், அரச அதிகாரிகளதும் நமட் டுச் சிரிப்புக்கு கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நிலையே தமிழ்மக்கள் எதிர் நோக்கவேண்டி இருந்திருக்கும். புலிகளை இன்று வரை தக்கவைத்திருப் பது, சரியான காலத்தில் அவர்கள் எடுத்த சரியான அரசியல் முடிவுகளே. பல தவறுகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் நிலை அவர்களுக்கும் (உ+ம் பிரேமதாச கால வார்த்தை) ஏற்பட்டு அவர்கள் தடுமா றினாலும்கூட பழைய தடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்
CLul>
அது அவர்களைக் காப்பாற்றியது.
இன்னமும் திரும்பி வராத பலர் தம் மையும் இழந்து, தமிழ் மக்களையும் இழந்து தனியன்களாய்ப் போனார்கள் இன்றைய அரசாங்கத்தின் மீது கண்மூ டித்தனமாக நம்பிக்கை வைக்க தமிழ் மக்களே தயாரக இல்லாத போது, புலி கள் வைப்பார்களா என்பது கேள்விக் குறி.
அப்படி வைக்க வேண்டுமென எதிர் பார்ப்பது நேர்மையானதல்ல கபடத்த GTLDITGOTS).
வரலாற்றுக் குருடர்கள் மட்டுமே கண் மூடித்தனமாக நம்புவார்கள் தேவை வெளிப்படையான பேச்சு பற்றிய Cuşes.
செய்யப்படவேண்டியவை பேச்சு.ஏமாற்றுவதற்கான அல்ல.
சந்திரிக்கா அரசு இதற்கு தயாராக இல்லை என்றால், மக்களைப்பார்த்து
அவர் பயப்படவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. "அரசின் மனதில் இருப்பது மூன்றா
வது ஈழப்போரா சமாதானமா என் பது யாருக்குமே தெரியவில்லை. புலிகள் மட்டும் இரண்டுக்கும் தயாரா இருக்கக்கூடாது என்று எதிர் பார்ப்பது எப்படி?"

Page 16
SARINITHAR
ք Ր5 * 7 օ (ոn on unna aյոց Գա5:52, 5 ուն: Թe
Nص
it as
QITQ5ńsait இருக்கிறே மூலமே தட் வேலைக்கு 9, GMGST GE டுத்து விச தலைவர்
ரைக் கொ6 முறுத்தும்ப
ருக்கோணமலை சிக்கனக் கடனுதவி சங்கங்களின் சமாசத்தில் ஊழல்கள் எல்லை மீறிவிட்டதாக அதன் உறுப்பினர்கள் பலர் வருத்தப் படுகிறார்கள் பணமோசடி செய்யும் அதன் முகாமையாளரான எஸ்.தில் லைநாதன் என்பவரும் அந்த மோக டிக்கு உடந்தையாகிப் பங்குபெற்றுவ ரும் வாமதேவன் என்பவர் தலைமை யிலான இயக்குநர் சபையும் இச்சமர சத்தை உண்டு இல்லை என்று ஒரு வழிபண்ணி விடுவார்களோ என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள் கூட்டுறவு என்ற போர்வையில் தாங் கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்துக் கும் ஏதாவது நடந்து விட்டதோ என்று மாவட்டம் முழுதாகவுள்ள 45 சங்கங்களும் கையைப் பிசைந்து கொள்ளுமளவுக்கு மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தச் சமாசம் அமைந்திருக்கும் அதே கூரையில் இவர்களது பரிபால னத்தின் கீழ் ஜனசக்தி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் வேறு அமைந்து செயல்படுகிறது இவர்களது தில்லு முல்லுக்கு வசதியாகிவிட்டது. யாரா வது உறுப்பினர்கள் சபைக்கு வழக் கில் சந்தேகங் கேட்டால், திருடன் ஆடு வளர்த்தது போல் தில்லைநா தன் கணக்குச் சொல்ல ஆரம்பித்தா ரென்றால் கேட்டவர் வழுக்கைத் தலையராகத்தான் வெளியேற வேண்டி வரும் பொய்யைத்தவிர வேறொன்றையும் பேசுவதில்லை என்று கூட்டுப் பிரமாணம் எடுத் தாரோ என்னவோ தலைவரும் முகா மையாளரும் உரிக்க உரிக்கத் தோலாக வரும் வெங்காயம் போலவே நிறைக்கு நிறை மோசடி ஊழல் என்பவற்றிலேயே சமா சத்தை மிதக்கவிட்டுள்ளார்கள். தில்லைநாதனோ நாடோடி மன்னர் எம்.ஜி.ஆர் போல் ஜனசவிய நம் பிக்கை நிதியத்தின் மாவட்ட இணைப்பாளராகவும் சிக்கனக் கட னுதவி சங்கத்தின் முகாமையாளராக வும் இரட்டை வேடமேற்றுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் சி.க.கூ. சங்க முகாமையாளராக இவர் இருப்பது ஜனசக்தி நம்பிக்கை நிதியத்துக்கு தெரியவே தெரியாது. அவர்கள் கொழும்பிலிருந்து வரும் போது முகாமையாளர் என்ற பெயர்ப்பலகையையும் அவை சம் பந்தமாக தனது மேசையில் உள்ள பைல்களையும் உடனே ந்ேது விடு வதோடு, சி.க.கூ. சங்கம் பற்றி ஏதா வது உரையாடலில் வந்தால் அது பற்றி மனேஜரிடம் தான் கேட்க வேண்டும் அவர் வெளியில் போய் விட்டார் என்று சொல்லி மடக்கிவிடு GJITit.
இவ்வாறு ஏமாற்றி இவர் இரண்டு சம்பளங்கள் பெறுவது அவரது திற மைக்கான சம்மானம் என்று விட்டு விடலாம். ஆனால் கொத்தணி உத்தி யோகத்தர்களான ரம்யகாந்தி, யோகேஸ்வரன், கேதீஸ்வரன் ரஞ் சித் ஆகியோரின் பெயர்களை ஜன சக்தி நம்பிக்கை நிதிய ஊழியர்களா வும் காட்டி மாதமாதம் சம்பளம் பெற்று வந்துள்ளார். இது சம்பந்த மான அறிக்கைக்கு தலைவர் வாம தேவனும் கையெழுத்திட்டே வந்தி ருக்கிறார். இவ்வாறான சம்பளம் பெற்று வந்த விடயம் எவருக்குமே தெரியாமல் மூடிமறைக்கப்பட்டே வந்திருக்கிறது. இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்று மர்மமாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறு மாதா மாதம் சுமார் பத்தாயிரம் ரூபாய்
(நமது தருமலை நிருபா/ வரை சுருட்டப்பட்டிருக்கிறது.
சேவை மனப்பான்மையுடன் வேலை செய்யுங்கள் என்று தர்மோப தேசம் செய்து மேற்படி ஊழியர்களி டம் இரண்டு உத்தியோகத்தர்களுக் கான வேலை வாங்கிவிட்டு கொத் தணி உத்தியோகத்தர்களின் சம்பளம் என ரூ.1200 மட்டுமே வழங்கப் பட்டு வந்திருக்கிறது. இங்கே கூட மோசடி இடம் பெறாமல் இல்லை. இதே உத்தயோகத்திர்களின் சம்பள மாக சம்மேளனத்தில் இருந்து 1500/= பெற்றுக் கொண்டு 1200/- மட்டுமே வழங்கப்பட்டு 300/=வும் சுருட்டப்பட்டிருக்கிறது. அது மட்டு மன்றி கொத்தணிச் செயலாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு அதிகரிக் கப்பட்டு அந்தச் GLðLIGITLD ரூ.3000உம் எட்டு கொத்தனிச் செய லாளர்கள் சம்பளத்தில் தலா 300/- வீதம் 2400/=உம் என மாதமாதம் ரூபா 5400களிகரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மேலே காட்டப்பட்ட இரண்டு வகையான கையாடல்க ளும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் களுக்குத் தெரியாமலே லாவகமாக கடத்தப்பட்டு வந்துள்ளது என்பது தான் இவர்கள் திறமைக்குச் சான்று. இது போக சி.க.கூ. சம்மேளனத்திலி ருந்து கடனுதவி சங்க உறுப்பினர்கள் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக கருத்தரங்குகள், பயிற்சிகள் என்ப வற்றுக்காக வழங்கப்பட்டுவரும் பெருந்தொகையான பணத்திலும் மோசடிக் கணக்குகள் இடம்பெற்றுள் ளன. செலவை அதிகரித்துக் காட்டி யும் நடத்தப்படாத கருத்தரங்குகளை நடத்தியதாகக் காட்டியும் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தமக்குத் தெரியாமல் ஏதோ தில்லு முல்லுகள் நடப்பதாகச் சந்தேகித்த தி.கயோகேஸ்வரன், எச்.டி.கமல ரஞ்சித் திருமதி.சா.தர்மரத்தினம், செல்வி.தே.கேதீஸ்வரி, செல்வியூ டித் கொரேரா, திருமதி இதேவிகா ஆகியோர் நிர்வாகத்தில் சீர்கேடுகள் மலிந்துள்ளதாகவும். இது பற்றி விசா ரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இயக்குநர் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விசா ரணை மேற்கொண்டால் தாங்கள் மாட்டுப்படக்கூடும் என்று பயந்த இயக்குநர்கள் முகாமையாளர் தில் லைநாதனுக்கு முட்டுக்கொடுக்க முயலவே, நம்பிக்கையினமடைந்த இவ்ஆறு ஊழியர்களும் ஒழுங்காக விசாரணை மேற்கொண்டு நிர்வாகத் தைச் சீர்படுத்தும் வரை வேலைக்குத் திரும்பப்போவதில்லை எனத்தெரி வித்து 05.12.1994ல் வெளியேறிய வர்கள் இன்றுவரை விசாரணைகள் மேற்கொள்ளப்படாததால் வேலைக் குச் செல்லாமலே இருந்து வருகின்ற øIsr.
இது இவ்விதமிருக்க முறைப்படி நேர் முகப்பரீட்சை நடத்தப்பட்டு கடந்த ஆண்டில் நியமனம் பெற்ற இரா சையா ஜெயமோகனராஜா என்ற வெளிக்கள உத்தியோகத்தர் சேமுறு வரைப்பகுதிக்குப் பணியாற்ற அனுப்பப்பட்ட போதும் முகாமை யாளரின் மோசடிக்கணக்கு வழக்குக ளுக்கு உடன்பட மறுத்த காரணத் தால் சம்பளம் வழங்கப்படாம லேயே கைவிடப்பட்டார். ஒரு மாதம் வரை பணியாற்றிய இவர் தனது சம்பளத்தை இன்று வரை பெற் றுக்கொள்ளவில்லை என்பதோ, தனக்கு நடந்த சதி பற்றி கேட்க முனைந்த போதேல்லாம் பிறகு
கரமாகத் தே GITIT.
இம்மோசடிக ழுந்த சம்மேள வாமதேவனு கொண்டு உட நடத்திக் குற்ற வேண்டும் எ ரித்துள்ளார். வனோ ஹி. துள்ளார். இதனால் ே அநத அதிகா வாளர்களைத் கணக்காய்வு தொடர்ந்து போவதில்லை கட்டைப் பிர ருக்கும் முகா ரங்களுடன் லாக வெளிவ
கூட்டுறவு அ பது கோட்பா தல் காலத்தில் கூட்டுறவுச் அன்றைய ஐ. வேட்பாளருப சேரசிங்கவுட வரும் இரகசி செய்ததும் அ துெ. ஒரு வேளை விக்கு Գ! நிலையை உ umTsitas GeGJITIT ?
எதுவானால் நடத்த தலை6
என்பது தான் b
திற்கு அதிக இனியாவது பதற்காகவே எண்ணப்படி லான பொ.ஐ அமைச்சர6ை மில்லாத அ னர். இந்நிை னேற்றம் தொ சிகள் அக்க 35 LULJL GEau வல்லுறவு பி (Ց(Մ)60D -9| டன் முன்னெ யவில்லை, ! பெண்கள் தி கைப் QL கோஷம்
பட்டும்.
திரும
அதற்கு அந்த (தாலிக்காய்) லும் செய்து ெ பளிப்பாகவும் டார்கள். இ பார்த்து ெ கொடுத்தே ெ ளித்துள்ளார். திருமதி டக்ள தாலிக்காய்க
திரு. டக்ளஸ் பகுதிகளில் ட ராட்சி ஒப்ரே
*சிநிகர் (இரு வாங்களுக்கொருமுறை இதழ்.இல182.அலோசாலை கொழும்பு 08 இனங்
 
 
 

இப்போது GaSulum
b என்ற வார்த்தை க்கழிக்கப்பட்டுள்ளார். செல்ல மறுத்த ஊழியர் fláceoss cooT& Glg6l LD ணை செய்யப் பயந்த பாமதேவன் பொலிசா டு ஊழியர்களைப் பய னியில் இறங்கிப்பரிதாப
ல்வியைத் தழுவியுள்
FITGÅ) வெகுண்டெ ன அதிகாரியொருவர் தொடர்பு
னடியாக விசாரணை வாளியைத் தண்டிக்க னக்கடுமையாக எச்ச
ஆனால் வாமதே ஹி. என்று கெக்கரித்
லும் கோபமடைந்த நாங்கள் கணக்காய் தருகிறோம். சரியாகக் செய்யத் தயங்கினால் |ணம் அனுப்பப்படப் என்றும் சீறியுள்ளார். ம்மச்சாரி வேஷத்திலி மையாளர் பற்றி ஆதா கிசு கிசு'க்களும் பரவ ரத் தொடங்கியுள்ளன. சியல் கலவாதது என் டு எனினும் கடந்த தேர் ), சிக்கனக் கடனுதவி ங்கப் பணிமனையில் தேக அமைப்பாளரும் ான திருமதி,ரஞ்சனி ன் முகாமையாள தலை யமாக பேச்சுவார்த்தை அம்பலத்துக்கு வந்துள்
மீண்டும் ஐ.தே.க. பத ந்திருந்தால் தங்கள் யர்த்திக் கொண்டிருப்
என்ன? விசாரணை வர் ஏன் பயப்படுகிறார் இன்றைய கேள்வி
ளவு முக்கியத்துவம் வழங்கப்படட்டும் என் அந்தப் பெண்களின் சந்திரிகா தலைமையி மு. அரசேற்றுள்ளது. பயிலும் இதுவரை கால ாவு பெண்கள் உள்ள யில் பெண்களது முன் டர்பான அரசின் முயற் றயோடு முன்னெடுக் krupu 1606]. ரச்சினை பற்றிய அணு பவாறான அக்கறையு டுக்கப்படுவதாக தெரி ந்நிலையில் சர்வதேச னத்தையொட்டி இலங் ஒருமித்த துயிலெழுப்
"LugSuu)
STBEGMGST
9ᎸᎳᎶᏛᏭ
மீண்டும் தலைதூக்கும் தமிழர் கைதுகள்
5டந்த LUG) மாதங்களாக கொழும்பு நகரில் அச்சமின்றி நடமா டிய தமிழர்கள் மீண்டும் ஒருவித பய பீதியுடன் நடமாடவேண்டிய ஓர் சூழ்
|நிலை மெல்லமெல்ல தோற்றுவிக்கப்
பட்டுக் கொண்டிருக்கிறது. கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை ஆமர்வீதி போன்ற இடங்களிலுள்ள விடுதிகளில் இந்த ஒரு மாதகால இடைவெளிக்குள் நாலைந்து தட வைக்கு மேல் சுற்றிவளைக்கப்பட்டு பலர் விசாரணைக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளனர். அதே போல் கொட்டாஞ்சேனை, மோதரை பொலிசார் வீடுகளிலும் இடையிடையே தேடுதல் நடத்தத் தொடங்கியுள்ளார்கள் கடந்த 4ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலி சார் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த பலரை கைது செய்துள்ளார்கள் இவர்களில் அனேகமானோர் நாற் பது ஐம்பது வயதையுடையவர்கள் வவுனியாவில் கொடுக்கும் பாஸ் அன்றுதான் தாங்கள் ரயிலில் வந்த ரயில் டிக்கட் என்பன காட்டியும் இவர்களை இரண்டு நாட்கள் உள்ளே வைத்துவிட்டார்கள் இதே போல் கொட்டாஞ்சேனை பொலிசில் சந்தேகத்தில் பிடிபட்டு உள்ளேயிருக்கும் தனது நண்பனை பார்க்கச் சென்ற ஒருவருக்கு கிடைத்த அனுபவம் இன்னும் வித்தி யாசமானது. அவருக்கு சிங்களமும் நன்றாகத்தெரியும் சென்றியிலிருந்த பொலிசாரிடம் எனது நண்பனைப் பார்க்க வேண்டும் எனக்கூறியிருக்கி றார். தெமிலா? சிங்களமா? எனக் கேள்வி வந்தவுடன் தமிழ் என்று சொல்லியிருக்கிறார் கன்னத்தில் விழுந்த முதலடியுடனேயே சொல் லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்
LITT. தீவுப்பகுதியிலிருந்து கல்வி அமைச் சுக்கு தனது வேலை விடயமாக கதைக்க வந்த ஒரு ஆசிரியையும் அவரது கணவரும் அவருக்கு உதவி யாகச் சென்ற ஒருவரையும் ஒட்டோ வில் மறித்து கைதுசெய்த மோதரைப் பொலிசார் கல்வி அமைச்சுக்குச் சென்று வந்த தஸ்தாவேச்சுக்கள் தேசிய அடையாள அட்டை, ஆசி ரிய அடையாள அட்டை என்பன வற்றை காட்டியும் இரவுதான் வந் தோம் காலையில் கல்வியமைச்சுக்கு போய்வருகிறோம். அதற்கிடையில் எப்படி வந்து பொலிசில் பதிய முடி யும் என விபரமாகச் சொல்லியும் மறுத்து தடுத்துவைக்கப்பட்டு நீதி
recrub.
கொள்கின்றேன் என்று கூறிவிட்டு சைவ பரிபாலன சபையினரையும், பதுளை வாழ் மக்களையும் ஏமாற் றிவிட்டார். இப்படிப் பலமுறை ஏமாற்றிவிட்டார் அவர் இந்நிலை யில் 94ம் ஆண்டுக்கு கலாசார மண் டபத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்பண்டபத்தை திறப்பதில் ஊவா மாகாண சபைக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. ஆனால் இந்து கலாசார அமைச்சே திறப்பு விழாவை பின்போட்டு வருகின்
மன்றத்திற்கு கொண்டு சென்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர் அதற்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தி லிருந்து வந்த இன்னுமொரு இளம் ஆசிரியை தலவாக்கொலையில் ஆசிரியராகப்பணிபுரியும் தனது ககோதரருடன் மோதரயிலுள்ள தங் கள் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு கதைத்துக் கொண்டிருக்கும் போது பதிய வில்லை என்ற காரணத்தைக்காட்டி கைது செய்யப்பட்டுள்ளார்கள் மோதரை பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி புதிதாக பதியச் செல்பவர்க ளிடம் நாளைக்குக் கொண்டு வா அடுத்தநாள் கொண்டுவா, எத்தனை ஆயிரத்துக்கு வீடு எடுத்தனிர் என்ற வாறு காலத்தை இழுத்தடித்து வருட வர்களிட்ம் எதையாவது கறந்துவிட லாமென்று தனது பழைய பாணியை காட்டிக் கொள்கிறார். இவர் தான் முன்னரும் யூ.என்.பி. அரசு காத்தில் பிடித்து வருபவர்களி டம் பக்கத்திலுள்ள கொமினிக்கே ஷன் (பொலிஸ் நிலையத்துக்கு அரு கிலுள்ளது) முதலாளியை பேரம் பேசச்சொல்லி ஆயிரக்கணக்கில் அளந்தவர் (இது பற்றிய செய்தி சரி நிகரில் வெளிவந்தபின்மேலிடத்திலி ருந்து கொஞ்சம் அடக்கிவாசிக்கு மாறு உத்தரவு வந்து கொஞ்சக்காலம் அமைதியாக இருந்தார் என்று கேள்வி). இதைவிட கோல் பேசில் (காலிமு திடலில்) சிங்கள மக்கள் அன்றாட வந்து போட்டோ எடுக்கிறார்கள் ஆனால் யாராவது தமிழர்கள் போட்டோ எடுத்தால் சிவில் உடை யில் திரியும் பொலிசார் பிரபாகரனை பிடித்துவிட்ட எக்களிப்புடன் இழுத் துக்கொண்டு போய்விடுகிறார்கள் இதுவரை பல தமிழர்கள் இவ்வாறு பிடிபட்டிருக்கிறார்கள். அரசு கூட இவ்விடத்தில் போட்டோ எடுக்கக்கூ டாது என எந்த அறிப்பும் இட GGlababa).
இந்தியாவிலிருந்து ரோட்டரி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பல தமிழர்கள் உட்பட அண்மையில் மூன்று மலையக இளைஞர்கள், பின் னர் ஒரு கணவனும் மனைவியும்
இப்படிப்பலர்
என்னதான் அரசு சமாதானம் பற் பேசினாலும் அதன் படைகளின் அ மனதிலுள்ள இனக்குரோத உணர்வு மாறும்வரை எல்லாமே அப்படித் தான் இருக்கும் போலும்
றது. இதற்கு ஒரு தமிழ் அமைச்சரே தலைமை தாங்குகின்றார். இம்மண் டபத் திறப்பு விழாவில் அரசியல் விரோதங்களே தலைவிரித்தாடு கின்றது. முன்னைய அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் இ.தொ.கா. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இவர்களி டையே அரசியல் விரோதங்கள் காணப்படுவதனால் பாதிப்படை வது மலையக தமிழ் மக்களே என் பதை இவர்கள் மறந்துவிட்டார் கள் மண்டபம் திறந்து வைப்பதில் கால தாமதமடைவதற்கு வேறு எந்த காரணங்களும் கிடையாது என்பது தெளிவு
s less ଭtଗତ!
சக ஆசிரியையும் இது எந்த நகைக்கடையி ற்பதல்ல. யாரும் அன்
கொடுக்கவும் மாட் நல்லநேரம் காலம் ான் உஇக்கி ஓடர் ய்வார்கள் என பதில அதற்கு பின்னர் தான் ஸ்பீரிஸ் இன் கழுத்தில்
IGIT 595 AT 600T (UPLqLLU
Manoj வடகிழக்கின் பல னியாற்றியவர் வடமா ன் லிபரேசனிலும் பங்
கேற்றவர். கடைசியாக மட்டக்களப் பில் பணியாற்றியவர்
மட்டக்களப்பில் நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஏறாவூர் காத் தான்குடி ஆறுமுகத்தான்குடியி ருப்பு போன்ற இடங்களில் பொதுமக் களை வெருட்டி அவர்களின் வாக் குச்சீட்டுக்களை பறித்து ஐ.தே.கவின் ஆனைக்கு வாக்கு போட்டு தேர்தல் மோசடியில் ஈடுப்பட்டதற்காக தற் போது விசாரணையை எதிர்நோக் கிக்கொண்டிருக்கிறார்.
அது மட்டுமன்றி கடந்த ஐ.தே.க. அர சின் காலத்தில் மட்டக்களப்பில் தற் போதைய மட்டக்களப்பு நகர ஐ.தே.க அமைப்பாளரும் தற்போ தைய மட்டக்களப்பு மாநகரசபை
உறுப்பினருமான பத்மநாதனுடன் சேர்ந்து பல்வேறு அடாவடித்தனங் களை புரிந்தமை மட்டக்களப்பு மக் கள் இன்னும் மறந்துவிடவில்லை. மட்டக்களப்பில் சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர்களிடம் ஆயிரக்க ணக்கில் (பத்மநாதனுடன்) சேர்த்த கையல்லவா? டக்ளஸ் பீரிஸ் இன் கரம்.
JLLDITyrTö; 5Au9)GBa)IT —946ñ)Gv)g5I LDULLlé5 களப்பிலோ தான் டக்ளஸ் பீரிஸ்க்கு தாலிக்காய்கள் அன்பளிப்பாக கிடைத்திருக்கலாமென றோயல் கல் லூரியில் கற்பிக்கும் தமிழ் ஆசிரிய ஆசிரியர்கள் தங்களுக்குள் (காதோடு காதாக) பேசிக்கொண்
TTT.
ைெடயே நிதிக்கும் சமத்துவற்றி இையக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன் 0865