கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.03.23

Page 1
· ඝර්තිහරි SARNAR
G. D" ("L
GFDITST60
芭 T முன்வைத்த கோரிக்கை தலைப்புலிகளின் க்ள் தொடர்பாக அரசு எதிர்வரும் ரன் ஜனாதிபதிக்கு மார்ச் 28ம் திகதிக்குமுன்பாக எத்த கூறப்படும் கடிதத் கைய சாதகமான பதிலையும் தெரி திபதி அவசர அவ விக்காவிட்டால் வேதனைக்குரிய பி' inti முடிவொன்றை-சமாதான முயற்சி ஆராய்ந்துள்ளதா களை தொடர்வதா இல்லையா என் தெரிவிக்கின்றன. பதை-எடுக்க வேண்டிய நிலைக்கு புலிகள் தடுப்புக் நாம் தள்ளப்படுவோம் என்று விடு ணாவிரத்தை மேற்
- தெரிவுக் குழுவுக்கு தமிழ்
1ெ ட கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள் ஒரு தனிய இனமாக உள்ளார்கள் என்றும் அவர்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்று படவேண்டும் எனவும், இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு சமஷ்டிக் கூட்ட கொண்டு வரப்பட வேண்டும் என்றும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இலங்கைத் தொழிலாள ஆகிய தமிழ்க் கட்சிகள் கூட்டாகத் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன
பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன் சமர்ப்பித்துள்ள இனப்பிரச்சி னைத் தீர்வுக்கான ஆலோசனைகளின் போது இக் கட்சிகள் மேலும் 'வடக்கு கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமி ழர்கள் ஒரு தேசிய இனமாக இருக்கின் றனர். அவர்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சமஷ்
டிக் கூட்டாட்சி மூலம் இனப்பிரச்சி னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளன. இக் கோரிக் கைகள் முன்னர் திம்புப் பேச்சுவார்த் தையின் போது முன்வைக்கப்பட்ட தேசிய இனம் தொடர்பான அடிப்ப டைகளை அப்படியே கொண்டிருக்கின் றன என்பதுவும், இவை புலிகளாலும்
ஏற்கெனவே அடிப் யங்கள் என்று சுட்ப
L__ Gä)Gü! குறிப்பிடத்தக்கதாகுப்
இதைதவிர வடக்கு முஸ்லீம் மக்களுக்கு மீதுள்ள உரிமையை
5டந்த 17 ஆண்டகால ஐ.தே.க. ஆட்சியில் ஊழல், மோசடி அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவற்றை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட ஆணைக்குழு தனது விசார ணையை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்துள் துெ
Origing GEL gamenti: குற்றவாளிகளைத் தேடி.
ஹில்டன் ஹொட்டேல் திட்டம், எயர் லங்கா மற்றும் அதன் விமானக் கொள் வனவுகள் தொடர்பான விடயங்கள் இலங்கை அரச புகையிரத சேவை நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை எரி பொருள் கூட்டுத்தாபனம் இலங்கை தொலைத்தொடர்பு சேவைகள் நிலை
நீதிபதிகள் ஹெக்டர் யாபா, எப்.என்.டி. ஜயசூரிய, பிரியந்த பெரேரா (தலைவர்)
யம் மற்றும தேசிய தாபனம் உள்ளிட்ட னங்கள் மீது சாட்டப் லியன் ரூபாக்களு மோசடி தொடர்பான இந்த ஆணைக்குழு உள்நாட்டில் பஸ் வ ணித்தல், தோட்டத்து வம், லொத்தர் சபை பங்கு போன்றவை ெ கப்பட்ட கொந்தராத் பெற்றதாகக் கூறப்ப யும் இந்த ஆணைக்கு
இவை தவிரநிதி கொ அமைச்சு, மகாவலி
வற்றையும் அவற்றின் gol Geogu (Publicise களும் இத்தொடரில் படுத்தப்பட்டு இை தீர்ப்பு அறிக்கைகள்த படும் என்றும் தெரிய
ஏற்கெனவே ஜே.ஆ அரசாங்க காலத்தில் விசேட ஜனாதிபதி போன்ற அதிகாரங்க குழுவில் குற்றவாளி பவர் தமது குடியிய இழப்பார் என்றும் றது. பிரதமர் சிறிம நாயக்கா அப்போது
 
 
 
 
 
 

விளையாட்டு
பேகங்கள் பேசிக் களைக்கையிலே பிளேனேறி விகங்கள் வீசிக் களைக்கையிலை - பேசுங்கள் பேசிக் களைத்தாற்பின் விவிடலாம் விளையாட்டில் வேசமெதற் கதெல்லாம் விண்
-äpA
O3, 1995
கயிறிழுப்பு
தலைவர் பிரபாக த எழுதியதாகக் தையடுத்து ஜனா சரலவ மந்திரிச
நிலைமையை செய்திகள்
ETGuGSlei) o 6 Qasımağa TL QANLITTC-5
ஸாரை விடுவித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி என்று அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும், QumraS ஸாரின் விடுதலைக்கு அரசின் மீது புலிகள் கொண்ட நம்பிக்கையை விட அவர்களின் உடல்நிலை மோசமடைந்திருந்ததும் தமது போராட்டத்தில் அவர்கள் உறுதி யாக இருந்ததுமே என்று
,"tsيو
ഖിഞ്ഞ (1,00
| Egjöflu! Eiglí
5 LafariñGñ an LLITES ELLITTEFEUIDED
ான தேசிய
GNSITrainter" டாட்சி முறை லயக மக்கள் ார் காங்கிரஸ்
LIGOLLITGI Goll டிக் காட்டப் பட்
என்பதும் D.
கிழக்கில் வாழும் வடக்கு கிழக்கின் யும், அவர்களது
தனித்துவத்தையும் அங்கீகரித்துள்ள இக் கோரிக்கைகள் அவர்களுக்கான ஒரு சுயாதிக்க சபையையும் கோரி புள்ளன மலையக மக்களது பிரஜா உரிமை தொடர்பாகவும், அவர்களது சமத்துவ உரிமை தொடர்பாகவும், பிற இனக் குழுக்காது உரிமைகள் தொடர் பாகவும் உள்ளுராட்சி சபைகள் இனத் துவ அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள்
தெரிவித்துள்ளன.
'தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் வரலாற்றில், திம்புப் பேச்சுவார்த்தைக் குப் பின் தமிழ்க் கட்சிகள் இவ்வாறு முன்வந்து பெருமளவுக்கு ஒத்துப் போகக் கூடிய கோரிக்கைகளை முன் வைத்திருப்பது இதுவே முதற் தடவை என்றும் இதர கட்சிகளான ஈ.பி.ஆர்.
→15
புடவைக் கூட்டுத் பதினெட்டு நிறுவ பட்டுள்ள 10 மில் க்கு மேற்பட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் ண்டிகளை நிர்மா |றை முகாமைத்து யின் விற்பனைப் தொடர்பாக வழங் துக்களில் இடம் டும் மோசடிகளை குழு ஆராயும்,
ள்கை திட்டமிடல் அமைச்சு ஆகிய கீழ்வரும் பொது rvice) அமைப்புக் விசாரணைக்குட் வ தொடர்பான தனியாக வழங்கப் வருகிறது.
ர்.ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ளை கொண்ட இக் பாகக் காணப்படு do o Lífla) LD560)GIT தெரிவிக்கப்படுகி ாவோ பண்டார குடியியல் பறிக் - 15
GMTGLIJőflašERSITES DUgarsfrigji pas IIIb
劃 ருகோணமலை லிங்கநகரில் ஒரு பாலிஸ் சென்றி பொயின்ற் இருக்கி றது. 83 இனப்படுகொலையோடு போடப்பட்ட இந்த சென்றி பொயின்ற் கடந்த 12 வருடங்களாக அகற்றப்பு டவே இல்லை யுத்தம் நடந்துகொண்டி ருந்த காலங்களில் இம்முகாமைத் தாண்டி பிரயாணம் செய்வது இளை ஞர் யுவதிகளைப் பொறுத்தளவில் சிர மமான காரியம். இப்போது கெடுபிடி யில் சற்றுத்தளர்வு ஆனால் அகற்றப்ப டவே இல்லை. இம்மாத ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இளவரசி ஆன் இலங்கை வந்திருந்தார் திருமலைக்கு விஜயம் செய்த இளவரசியார் லிங்கநகரூடாகப் பிரயாணம் செய்ய வேண்டியேற்பட்
டது என்ன ஆச்சரியம் 12 வருடங்க எாக அகற்றப்படாதிருந்த முகாம் அகற்றப்பட்டிருந்தது. லிங்கநகர் வாசி களுக்கும் அதனூடாகப் பிரயாணம்
Lai Gebulā. GGu தாவது முகாம் அகற்றப்பட்டதே என்று முகாம் அகற்றப்பட்ட செய்தி லிங்கநகரைச் சுற்றி வருவதற்குள் வந்த அதிர்ச்சியான செய்தி மீளவும் முகாம் போடப்பட்டுவிட்டது என்பதுதான்
முகாம் அகற்றப்பட்டது மக்களுடைய இலகுவான பயனத்துக்காக அல்ல இளவரசியவர்கள் வருகைக்காக அவர்கள் வந்து போனதும் சில மனித் தியாலங்களுள் முகாம் வந்தது பழைய
t
சிம்பந்தர் தங்கத்துரை விவகாரம் தொடர்பாக கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரத்தினால் அனுப்பி வைக் கப்பட்டிருந்த கடிதத்தை மார்ச் 4ஆம் திகதியன்று கூடிய கூட்டணியின் திரும லைக்கிளை நிராகரித்துள்ளதாகத் தெரி யவருகிறது.
திருமலைப் பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சம்பந்தரும், தங்கத்துரைக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கூட்டணி யின் தலைமைப்பிடத்துடன் கலந்தா லோசிக்காமல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்றும் எனவே அதற்கு தலைமைப்பீடம் பொறுப்பேற்க முடி யாதென்றும் சிவசிதம்பரம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது.
வருகிறது பிரசுரப் போர்
சிவசிதம்பரம் செயற்குழுவைக்கூடா மல் தன்னிச்சையாக இம்முடிவையெ டுத்து கடிதத்தை அனுப்பி உள்ளதாகக் கூறி இக்கடிதத்தை திருமலைக் கிளை நிராகரித்துள்ளதோடு ஆறு மாதங்க ளாகக் கூடாமல் இருக்கும் செயற்குழு வைக் கூடுமாறு தலைமைப்பிடத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் தீர்மா னித்துள்ளது.
தங்கத்துரை தனது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளதனால் பதிலாக திரு மலைக் கிளையும் தனது நிலைப்பாட் U GD&T துண்டுப்பிரசுரம் மூலம் வெளியி டுவது என்றும் சம்பந்தனுக்கும் தங்கத் துரைக்குமான ஒப்பந்தத்தைப் பகிரங் கப்படுத்துவது என்றும் திருமலைக் கிளையால் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

Page 2
gfish
| De latilda,
ஊழலுக்குப் பெயர் போன மற்றுமொரு நிறுவ னம் மட்டக்களப்பு கல்வித்திணைக் களம் மட்டக்களப்பில் உள்ள அரச
ஸ்தாபனங்களும் ஒழுங்கீனங்க ளும் மோசடிகள் நிறைந்து காணப் படும் ஸ்தாபனம் இது.
கடந்த வருடத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி னால் கல்வித்திணைக்களத்தின் நட வடிக்கைகளுக்கென பல மில்லி யன் ரூபாய்களை ஒதுக்கியிருந் தன. ஆனால் ஒதுக்கப்பட்ட பணத் திற்கு உரிய வேலைகள் எதுவும் செய்து முடிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. குறிப்பாகத் தள பாடங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் மோசடி செய் யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு கின்றது. கல்வித்திணைக்களத்தில் இவ்வேலைகளுக்குப் பொறுப்பா யிருக்கும் தேவதீபன் என்னும் அதி காரி தரம் குறைந்த தளபாடங்களை வினியோகம் செய்துள்ளார் என்ப தோடு தனது இச்சைப்படி தான் விரும்பியவர்களுக்கு தளபாடங் கள் வினியோகிக்க அனுமதியை யும் வழங்கியுள்ளார் என்றும் குற் றம் சாட்டப்படுகிறது. இவர் தளபா டம் கொள்வனவு செய்யும் முக்கிய மான நிறுவனம் மட்டக்களப்பி லுள்ள ஆஞ்சநேயர் மரக்காலையா கும். இம்மரக்காலை உரிமையாள ரான அஞ்சலா சண்முகராஜா என்ப வரிடம் இருந்து பெருந்தொகைப்ப ணம் தேவதீபனுக்கு சன்மானமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகி றது. இது தவிர மட்/கல்வித்தி ணைக்களத்தின் நேர்மையற்ற போக்கிற்கு இன்னுமொரு எடுத் துக்காட்டு, மட்/ கல்வித்திணைக்க ளத்தின் வங்கிக்கணக்கில் 9 மில்லி யன் ரூபா யார் அனுப்பிய பணம் என்று தெரியாமல் வைப்பில் இடப்
அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை திருப்பி அரசாங்கத் திற்கு அனுப்புவதில் மற்றெல்லா மாவட்டங்களையும் விட முன்ன ஷரியில் நிற்பது
LDITGNU LGBLD
மட்டக்களப்பு
ஒவ்வொரு வருடத்திலும் அபிவி ருத்திக்கென ஒதுக்கப்படும் பணத் தின் பலமில்லியன் ரூபாய்கள் திரும்பிச் செல்வதே இம்மாவட்டத் தில் வழக்கமாக இருந்துவருகிறது. 1992ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் 28 மில்லியன் ரூபாய்க ளும், 1993ஆம் ஆண்டில் 25 மில் லியன் ரூபாய்களும், 1994இல் 20 மில்லியன் ரூபாய்களும் இவ்வாறு மீண்டும் அரசாங்கத்துக்கே திருப்பி அனுப்பட்டுள்ளன. ஒவ் வொரு திணைக்களமும் சரியான முறையில் திட்டங்களை தயாரிக்கா ததும், வருகின்ற பணத்தை எப்படி யாவது செலவு செய்து அதில் தங்க ளுக்குக் கிடைக்கும் கமிசனைப் பெற்றுக் கொள்வதில் அவ்வத்தி ணைக்களத்தின் அதிகாரிகள் கரிச னையுடன் இருந்ததுமே இவற் றிற்கு காரணம் என்று தெரியவருகி
சிறுநீர்ப்பாசனக்குளங்களைப் புன ரமைக்கவென பல மில்லியன் ரூபாய்கள் கமநலச்சேவைகள் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்
பட்டுள்ளது. இதை யார் அனுப்பி யது என்பதை அறிந்து கொள்வ திலோ, அல்லது அப்பணத்தை உரிய முறையில் செலவு செய்வ திலோ இதுவரை எவ்வித முயற்சிக ளும் எடுக்கப்படவில்லை. இவ்வா றான பல நடவடிக்கையையிட்டு கடந்தமாதம் மட்டக்களப்பு முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதனால் ஒரு முறைப்பாடு 9,60013,9. Пи још потi நாயகத்திற்குக் கொடுக்கப்பட்டு, அதன் பேரில் ஒரு கணக்காய்வு அத்தியட்சர் கொழும்பில் இருந்து வந்து கல்வித்திணைக்களத்தின் கணக்குகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
உண்மையில் பிரின்ஸ் காசிநாதர் இதைச் செய்வதானால் அவர் அதி காரத்தில் இருக்கும் போதே செய்தி ருக்கலாம். ஆனால் உண்மையான காரணம் தற்போதைய மட்/ கல் வித்திணைக்களத்தின் கல்விப்ப Goof'LULJUTGITT GT Gño. Grcio. LDGaonras, னும், பிரின்ஸ் காசிநாதரும் உறவி னர் என்பதும் அவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட குரோதத்தின் காரணமாகவே பிரின்ஸ் காசிநா தன் கணக்காய்வாளர் நாயகத்தி டம் தனது முன்னைய செல்வாக் கைப் பாவித்து முறைப்பாடு செய்து கல்வித்திணைக்களத்தின் கணக்குகளைப் பார்வையிட வைத் தார் என்றும் கூறப்படுகின்றது இது ஒரு உள் தகவல். இப்படி நிகழ்வது மாவட்ட மட்டத்தில் என்றால் மாகாண மட்டத்தில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. மாகாணக்கல்வி அமைச்சின் செய லாளர் நாணயக்கார அனைத்திற் குமே லஞ்சம் வாங்கும் பேர்வழி என்றும் இவர் தனது மனைவியினூ டாகவேலஞ்சம் வாங்கும் நடவடிக்
டன. அதே சமயம் கடந்த வருடத் தில் இதே நோக்கத்திற்காக 'கெ யார்' நிறுவனமும் ஒவ்வொரு குளத்திற்கும் ரூபாய் 2 லட்சம் செலவு செய்துள்ளது.
ஆனால் உண்மையில் நடைபெற்ற வற்றைப் பார்க்கும் போது செலவு Qlig LLJLLJLJL JLLL பணத்திற்குரிய அரைவாசி வேலைகள் கூட நடை பெறவில்லை. ஆனால் வேலைகள் முழுவதும் முடிவடைந்ததாகக்கூறி முழுப்பணமும் பெறப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் செயற்பட்ட வர் முன்பு மட்டக்களப்பில் சமாதா னச் சேவைகள் உதவி ஆணையா ளராக இருந்த கமலநாதன் அவர் களே என்று பேசப்படுகிறது. மட் டக்களப்பு அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதனோடும், ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியோடும் முரண்பட்டதையடுத்து தற்போது வவுனியாவிற்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இந்த கமலநாதன் முன்னைய மட்/அரச அதிபர் மோனகுருசாமியினால் அவரு டைய வாரிசாக கமநலச்சேவைகள் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட் டவர் எல்லாத் திணைக்களங்க ளும் இராணுவத்தினரால் சுத்திக ரிக்கப்பட்ட பகுதி எனக்கருதப்ப டும் பிரதேசங்களில் தங்கள் செயற் பாடுகளைச் செய்யும் வேளையில் இவர் மட்டும் சுத்திகரிக்கப்படாத
6eFTERSENYOMTIDSSO 635 ITTCCT
வந்திறங்கிய தளபாடங்
கையில் ஈடுபட் பேசப்படுகிறது. மனைவி கையும் பட்டுவிட்டதாக றது. நாணயச் செயலாளராக டக்களப்பிற்கெ LIGOLDjágOTIG) | பாடத்திற்கென என்றும் இதை
லுள்ள தனக்கு GGLL JITL JITIflu GL LI GALITÉS LDL L Lás, விட்டு இரண் தெரியாமல் பல élélLL mss gte பிற்குத் தளபாட போது மட்டக் ளுக்கு தளபாட தது? ஏன் வந்த GALUnig, Git sa வில்லை என்று லையுடன் :ெ கேட்ட போதுப் பதில் கிடைக் ஒரு மட்டுநகர் ரும் வந்தவகை கருதி தளபாட பேற்றுவிட்டார் நாணயக்காரா6 எனத்தெரியவ LITSLDL 55GT களத்தின் அதி: தெரிவிக்கையி шL I јаспLJIGle லையில் செய்த தளபாடங்கள்
கும். பணம்
வந்து இங்கிரு. தைவிட்டு, தன் எடுத்துவிட்டா
யாசம்' என்ற
பகுதிகள் என களில் தனது செயற்பாடுகள் இதற்கு இவர் குதி மக்கள் பாதிக்கப்பட்ட குத்தான் உதவி என்பது இவ LUGDLIDIT 05 -22b அரச அதிப
தான் அதிகம் கள். அவர்க செய்யவேண் மையில் அப் ருத்தி நடவ கொள்வதாகச் தெல்லாம் த செய்து கொன் டுகிறது.
இவர் முன்ன முன்னாள் அ சாமி ஆகியே வினர் என்பத காலத்தில் இ6 றும் செய்ய
றும், தற்போ, வந்தபின் ம வவுனியாவி வேண்டியேற் தெரியவருகி
 
 
 
 
 
 

SS
In O5, 1995
டுள்ளார் என்றும் இறுதியில் களவுமாகப் பிடிப் வும் தெரியவருகி கார அமைச்சின் (555 (Burg, Los of LDITSEITGOTöécocß 5 லட்ச ரூபாய் தள ஒதுக்கப்பட்டது அவர் திருமலையி தெரிந்த ஒரு மர தளபாடங்களை |ளப்பிற்கு அனுப்பி டாவது பேருக்கும் லட்சத்தை அமுக் எறும் மட்டக்களப் ங்கள் வந்துசேர்ந்த களப்பு அதிகாரிக ம் எங்கிருந்து வந் து என்பது போன்ற ட அறவே புரிய ம் இறுதியில் திரும நாடர்பு கொண்டு அங்கும் சரியான கவில்லை என்றும் 3, GoGSILGoof'ILITG யில் இலாபம் எனக் ங்களைப் பொறுப் பின்பு தான் இது flåI GDGrigsflu Ild ந்தது. இது தொடர் ப்புகல்வித்திணைக் ாரி ஒருவர் கருத்து ல் "தளபாடங்கள் செய்தாலும் திரும ாலும் இப்பிடியான தான் கிடைத்திருக் மட்டக்களப்பிற்கு பவர்கள் பங்கிடுவ யே நாணயக்காரா ர். இதுதான் வித்தி
"if - 96Auff.
கருதப்படும் இடங் திணைக்களத்தின்
GITë செய்தவர். பறும் காரணம் அப்ப T6öI 9 616OLDuflóð வர்கள் அவர்களுக் செய்ய வேண்டும் டைய இக்கூற்றைப் ரித்தவர் முன்னாள்
மோனகுருசாமி. அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டவர் ருக்குத்தான் உதவி ம். ஆனால் உண் பகுதிகளில் அபிவி டிக்கைகளை மேற் கூறி இவர் செய்த னை அபிவிருத்தி டதே என்று பேசப்ப
ள் எம்.பி. ஜனா, அதிபர்மோனகுரு ரின் நெருங்கிய உற ல் ஐ.தே.க. ஆட்சிக் ரை எவராலும் ஒன் முடியவில்லை என்
புதிய அரசாங்கம் றம் செய்யப்பட்டு த இவர் போக ட்டுள்ளது என்றும் bil
7ܛܥܝ
"இதோ புலிகளின் மந்திரி சபை'
勘 ரிகுலே' எனும் சிங்கள வாரப் பத்திரிகையில் மார்ச் 8ம் திகதி இதழின் முன்பக்க தலைப்பே இது இத்தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட் செய்தியில் "எமது தேசம் எனக்கூறிக் கொள்ளும் பத்திரிகைகள் கூட இது வரை வெளியிடாத வடக்கில் புலிகள் அமைப்பு அமைத்திருக்கிற மந்திரி சபை பற்றிய செய்தியை இன்று நாங் கள் வெளியிடுகின்றோம். யாழ்ப்பாணத்தில் புதிய மந்திரி சபை அமைத்தாகிவிட்டது தேசிய நிர்வாக நீதித்துறை அமைச்சர் ரவிடொமினிக் நிதியமைச்சர் தமிழேந்திபாதுகாப்பு அமைச்சர் பாலதாஸ், தமிழீழ அரசின் நிறைவேற்று அதிகாரமுடைய தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
மத்திய அரசின் அனுமதி கூட இன்றி இப்படி ஒரு மந்திரி சபை வடக்கில் இயங்கிவருகிறது எங்களது மத்திய зитетijesto 95 polacija. Gla Tarot. போகிறது" எனக் கேள்வி எழுப்பி உள்ளது.
திரிகுலே பத்திரிகையின் விற்பனை இனவாதத்திலேயே தங்கியுள்ளது என் பதை பலர் அறிவர் அப்பத்திரிகை சிங் களத்தில் வெளிவரும் இனவாதப் பத்தி ரிகையில் முன்னணியில் உள்ள ஒரு பத்திரிகை இனவாதத்தைப் பரப்புவ தில் பெரும் பங்கு அதற்கு உண்டு
༼སྤྱི་ ದಿಗ್ದಿ
መሣ"
கடந்த தேர்தற் காலத்தின் போது மிக மோசமான இனவாதக் கருத்துக்களை தாங்கிய செய்திகளை இப்பத்திரிகை வெளியிட்டிருந்தது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அல்லாமல் இவ்வரசாங்கம் தமிழர்களுக்கு அதிகம் வழங்கிவிடப் போகிறது. கவனம் என்ற தொனியி லேயே இப்பத்திரிகையின் ஆக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
அரசாங்கத்தின் அரசியலமைப்பு தொடர்பான தெரிவுக்குழுவுக்கு யோச னைகளை முன்வைத்த அரசியற் குழுக் கள் பல தற்போது தெரிவுக்குழுவின்
முன்னிலையில் g-HLéluILDefläg. அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கன் DGI
இவ்வாறு யோசனைகளை சமர்ப்பித்த அரசியற் கட்சிகளில் இதுவரை மலை யக மக்கள் முன்னணி புதிய ஜனநாய கக் கட்சி ஆகியன தெரிவுக்குழு முன் சாட்சியமளித்துவிட்டதாகவும் மலைய கமக்கள் முன்னணி தனது 24 பக்கங்க ளைக் கொண்ட சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையொன்றை தெரிவுக்குழு
இப்படியும் சில கேள்விகள்
முன் வைத்திருப்பதாகவும் தெரியவரு கிறது. இந்தத் தெரிவுக் குழுவில் அமைச்சர் தொண்டமான் அமைச்சர் ஜிஎல் பிரிஸ், ஏ.சீ.எஸ் ஹமீட் ஆகி யோரும் அங்கம் தெரிந்ததே.
மலையக மக்கள் முன்னணியின் சிபார்
வகிப்பது
சுகள் தொடர்பான விசாரணையின் போது தெரிவுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஏ.சி.எஸ் ஹமீது அவர்கள் பிரதிநிதிகளிடம் இவ்வாறு கேட்டார் 'நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல் மலையக மக்கள் ஏனைய இனங்க ளோடு ஒப்பிடுகையில் தாழ்ந்த வாழ்க்
-> 15
புத்தளம் சீமெந்து ஆலை; "அங்கு குடியிருக்கக் கூடாது"
புத்தளம் சீமெந்து தொழிற்சாலை யின் புகைபோக்கியிலிருந்து வெளியா கும் தூசுகளால் அப்பகுதியிலுள்ள மக் கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது விளை பயிர்கள் உட்பட சகலதும் வெண்தூசுப்படலங்களால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன. சூழ லைப் பாதிப்புறச்செய்யும் இப்புகை மண்டலத்தைக் கட்டுப்படுத்த ஆவன செய்யுமாறு அங்குள்ள மக்கள் புகார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இப்புகார் தொடர்பாகக்
கருத்துத் தெரிவித்த அப்பிராந்திய பொது சன சுகாதார அதிகாரி இந்த
தொழிற்சாலைப் பிரதேசத்தில் மக்கள்
குடியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. இச்செய் தியை இலங்கை வானொலியும் ஒலிப ரப்பியது
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் 90% பங்குகளைக் கொண்ட முன்னைநாள் சீமெந்துக் கூட் டுத்தாபனத்தின் இந்த தொழிற்சாலை இப்போது 'புத்தளம் சீமெந்து (வரைய றுக்கப்பட்ட) கொம்பனி" என்ற பெய
ரில் இயங்கி வருகிறது. மிகுதி 10% பங் குகளை தொழிற்சாலை ஊழியர்கள் கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய தனி யார் நிறுவனத்தின் முகாமைத்துவம் இந்தப் புகைபோக்கியால் வரும் தூசுக ளைக் கட்டுப்படுத்த உரிய நவீன கருவி யைப் பயன்படுத்தினால் இம்மாசடைத லில் பெருமளவைத் தவிர்க்க முடியும் என்றும் நிலைமின்னியல் வடிகட்டி (electro static precipitator) star scopal கப்படும் இக்கருவி பாவனையில் இருந்த காங்கேசன்துறை லங்கா சீமெந்து தொழிற்சாலையில் மாசடை தல் பெருமளவு கட்டுப்பாட்டில் இருந் தது என்றும் தூசுகளை பெருமளவுக்கு வடிகட்டும் இக்கருவி மிகவும் விலையு யர்ந்தது என்பதால் இதற்காக முதலிட முகாமைத்துவம் தயாராக இல்லாமல் இருக்கலாம் என்றும் தொழிற்சாலை யைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விருப் பாத பொறியியலாளர் ஒருவர் தெரி வித்தார். திறந்த பொருளாதாரக் கொள்கையை மனிதாபிமான முகத்துடன் நடாத்து வதாகக் கூறும் அரசும் அரசின் சூழல் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பா கக் கவனம் செலுத்த வேண்டும் எனத் தொழிற்சாலையை அண்டி வாழும் புத் தளம் வாசிகள் கோருகின்றனர்.

Page 3
(oਯa இதழில் இந்தப் பத்தி யில் நான் எழுதியிருந்த விடயங் கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத் தியிருக்கின்றன. இன்னும் சில ருக்கு எரிச்சலையும் கோபத்தை யும் மூட்டியிருக்கின்றன. வேறுசி லர் இதுதான் சரி என்று அபிப்பிரா u JLILILLTsrg:GT. என்னதான் இருந்தாலும் புலிக ளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்கியிருக்கத் தேவையில்லை என்று ஒரு சிலர் தெரிவித்தார்கள். உண்மையில் புலிகளுக்காக வக் காலத்து வாங்குவதோ சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்க ளைத் தாக்குவதோ அந்தப் பத்தி யின் நோக்கமல்ல. சமாதான முயற் சிகள் இன்று வந்துசேர்ந்துள்ள நெருக்கடியான சூழல் பற்றி, அடுத் ததாக என்ன நடக்கப் போகிறதோ என்பது குறித்த அச்சத்துடன் எழு தப்பட்ட குறிப்புக்கள் அவை. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பூநகரி முகாம் விவகாரத்துடன் எடுத் துள்ள திருப்பம் ஒரு முக்கியமான திருப்பமாகும். பூநகரி முகாம் அகற்றப் படாமல் ஆனையிறவுப் பாதை திறக்கப்படுவதற்காக புலி கள் அரசுடன் ஒத்துப்போவதா னால் அது புலிகள் ஒரு இயக்கம் என்றரீதியில் தனது தற்கொலைக்கு தானே ஒத்துப்போவதற்கு சமனா னது என்று புலிகள் கருதுகிறார்கள். அந்தவிடயத்தில் எத்தகைய விட் டுக்கொடுப்புக்கும் சாத்திய மில்லை என்பதை அவர்களது உத் தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் தெளிவாகக் கூறுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரை யில் இந்தமுகாமை அகற்றுவது, புலிகள் நடமாட்டத்திற்கு மேலும் வாய்ப்பளிப்பதாதவே அமையும் இராணுவரீதியாக அவர்களுடைய பலத்தைப் பெருக்க இது உதவும் என்ற அடிபபடையில், பூநகரி முகாமை அகற்றுவது முட்டாள்தன மானது என்ற அபிப்பிராயமே உள் ளது. 500 மீற்றர் பின்னோக்கிநகர்த் தியதற்கு மேல் எதுவுமே செய்வ தற்கில்லை. முகாமை அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என் பது அவர்களது அபிப்பிராயம்ஜனாதிபதியே உறுதியாக இதைத் தெரிவித்துவிட்டார். ஆக, சமரச முயற்சிகள் ஒரு போதும் அசைய முடியாத இறுக்க நிலைக்கு வந்துவிட்டன. எனவே அந்த விடயத்தில் மேலும் காய் களை நகர்த்த முயல்வதில் அர்த்த மில்லை என்பதை இருதரப்பாரும் புரிந்து கொண்டு தமது நடவடிக் கைகளை வேறு விதமான அணுகு முறைக்கு நகர்த்தியுள்ளனர். அது தான் பிரச்சாரம் அல்லது அம்பலப் படுத்தல், ஒரு தரத்தாரை மறுதரப் பார் அரசியல் ரீதியாக அம்பலப்ப டுத்துவதில் தமது கவனத்தைக் குவித்துள்ளனர். சமாதானத்தில் உண்மையான அக்கறை யாருக்கு இருக்கின்றது என்று காட்டுவதன் மூலமாக எதிர்த்தரப்பினரை மக் கள் முன் அரசியல் ரீதியில் பலவி னப்படுத்துவதே இந்தத் தந்திரோ பாயத்தின் சாராம்சம் இந்தப் புதிய போக்கின் தொடர்ச்சி மூன்றாவது ஈழ யுத்தமாகப் போய் விட வாய்ப்புண்டு என்பதை வலி யுறுத்துவதே சென்ற பத்தியின் நோக்கமாக இருந்தது. இந்த விட யத்தில் அரசு தனது கடப்பாடு களை மறந்து விட்டு செயற்படுகி றது என்பதை வலியுறுத்துவதும் அதன் ஒரு அம்சமாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த அம்பலப்ப டுத்தல் விவகாரத்தில் மிகவும் அக் கறையுடன் ஈடுபடத்தொடங்கியது அரசு தரப்பே என்பது எமது கவ னிப்பிற்குரிய ஒரு முக்கியமான விடயமாக எடுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமான விட யம் என்னவென்றால் அரசாங்கம் புலிகளை எந்த மக்கள் முன்னால்புலிகளின் வார்த்தைகளில் சொன் னால்- 'அரசியல் அனாதைகள்
ஆக்கிவிட முயல்கிறதோ,
மக்களைப்பற்றி புலிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தான் இயங்கும் பிரதேசத்திலுள்ள மக் கள் மத்தியில் தனது உறுதியான நிலைப்பாட்டை நியாயப்படுத்துவ திலேயே புலிகள் அக்கறையாக இருக்கிறார்கள் ஆக, மொத்தத்தில் இது இன்னமும் இரு தேசங்களுக்கிடையிலான நெருடலாகவே வெளிப்படுத்தப் படுகின்றது என்பது தெளிவு. பொதுத் தேர்தலில் போட்டியில் நின்றபோதும் சரி, பின்னர் ஜனாதி பதித்தேர்தலில் குதித்தபோதும் சரி இன்றைய அரசாங்கத்தினரின் பிர தான அத்திவாரக் கற்களாக இருந்த விடயங்கள் இவைதான்.
1. நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவருவது அரசியல் ரீதி யாக இனப்பிரச்சினையைத் தீர்ப் Lது.
2 ஜனநாயகத்தையும் மனித உரி மைகளையும் மீளக் கொணர்வது.
3. ஊழல்களும் அதிகாரதுஷ்பிர யோகங்களும் மலிந்த அதிகா ரத்தை மாற்றி அமைப்பது.
அந்த
M \/.
محی ܗܘܘܗ  ̧.ܗ ¬ .
இந்த அம்சங்கள் தான் ஆட்சியிலி ருந்த ஐ.தே.க விலிருந்து பொஜ ஐமுவை மக்கள் முன் வேறுபடுத் திக் காட்டியவை. முற்று முழுதாக அனைத்து அரச நிறுவனங்களும் ஆளுங்கட்சியின் கருவிகளாக மாறி மக்கள் நாய்களைவிடக்கேவ லமாகக் கையாளப்பட்டுக் கொண் டிருந்த ஒரு வேளையில் இந்த ஜன நாயக சுலோகங்கள் மிகவும் ஜன ரஞ்சகத்தன்மை மிக்கனவாக மக்க ளது ஆதரவை ஈர்ப்பவையாக அமைந்ததில் வியப்பில்லை. அது தேர்தல் முடிவுகளில் வெளிப்படை யாகவே தெரிந்தது. ஆனால், அரசாங்கம் புதிதாக தெரிவு செய்யப்பட்டதும், இந்த ஜனநாயகக் G385mtflä,600858560) GIT நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் களை எதிர்நோக்கவேண்டி ஏற்பட் டது. ஏற்கெனவே உருவாக்கப்பட் டுள்ள பெளத்த சிங்கள பேரின வாத அரச அமைப்பின், திறந்த பொருளாதார அரசியற் கட்டமை வுக்கு குந்தகம் ஏற்படாத விதத்தி லேயே இந்த ஜனநாயகக் கோரிக் கைகளை தான் நடைமுறைப்ப டுத்த முடியும் என்பது விரைவி (Baby (SLL அரசுக்கு தெரிந்து போயிற்று.
திறந்த பொருளாதார, பெளத்த சிங் களப் பேரினவாத அரச கட்டமைப் பிற்கு ஜனநாயகத்தன்மையைக் கொண்டுவர முயல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலை விரைவி GaoGulu 999, எதிர் கொண்டது. தொழிலாளர்களது வேலை நிறுத் தம், தொழிற்சங்க உரிமைகோரும் அவர்களது போராட்டம் என்பவற் றைக் கட்டுப்படுத்தவும், தனது
சொந்த தொழிற் துறை அமைச் சரை (அவர் ஒரு தொழிற்சங்க வாதி) அடக்கிவாசிக்குமாறு உத்த ரவிடவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. தொழிலதிபர்களைக்
-916) III6606 |
கூப்பிட்டுவைத்து
பூநகரி விவகாரம்:
மக்கள் புலிகளின்ப நிற்பது ஏன்?
தாஜாபண்ணும் வி டுக்கொடுப்புக்கை வேண்டிய தே6ை சுக்கு ஏற்பட்டது. கல் என்ற பெயரி வந்த தனியார் மய லுக்கு முன் எதி கையை -தாமே
டுத்த வேண்டிய ( வந்தது. உலகவ நாணய நிதியம் நெருக்குதலுக்காக தின் பல மானிய றாக நிறுத்த அ வேண்டிய தேவை ஜனநாயகம், மன என்பவை தொட தில் பேசிய பல வி சாங்கம் நடைமுை யாமல் போயிற்று ளர்களை விசாரை மாடிக்கு கொண்டு சுக்கு தவிர்க்க மு விட்டது. ௗேழல் (3uLIIT85Líb GTasôsTLJasor ணைக்கான ஆ நியமிக்கப்பட்டுள் சுக்குள்ளேயே இ6 வதைத் தவிர்க்க மு அரசியல்ரீதியாக யைத் தீர்ப்பது எ கூட, அதே பெள னவாத அரச இரு படியே, அதே னேயே எடுக்கப்ப திபதி முறைக்கு
மன்ற அதிகார
றைக்கு கொ போன்ற அரசியல் துறை சீர்திருத்தங் இந்த அரச இருப் போவதில்லை. அ சத்தை தெளிவாக வும் புலப்படுத்தும் வடிவம் ஏது (அ: முறையா ஜனாதி என்பதில்தான் ெ
DTOTLD)
 
 
 
 
 
 
 
 
 
 
 

OS: CN
மார்ச்23 - ஏப்ரல்.05, 1995
~
தத்தில் பல விட் |OT Gallu வ சந்திரிகா அர
Dě535GT LDLLUL DITö,
ல் தொழிற்பட்டு மாக்கலை தேர்த நிர்த்த நடவடிக் நடைமுறைப்ப தேவை அரசுக்கு ங்கி, சர்வதேச என்பவற்றின் அரசாங்கத் முறைகளை முற் ல்லது குறைக்க
ஏற்பட்டது. ரித உரிமைகள் ர்பாக ஆரம்பத் டயங்களை அர றைப்படுத்த முடி பத்திரிகையா ணக்காக நாலாம் செல்வது அர டியாத ஒன்றாகி அதிகார துஷ்பிர குறித்து விசார ணைக்குழுக்கள் ள போதும், அர வை தலைகாட்டு pடியவில்லை. இனப்பிரச்சினை ன்ற முயற்சியும் த்த சிங்கள பேரி நப்பை பேணிய அணுகுமுறையுட டுகின்றது. ஜனா பதில், பாராளு முறை நடைமு ண்டுவரவுள்ளது b அமைப்பைத் பகள் எவையும் பபினை மாற்றப் அரசின் குணாம் வும் உறுதியாக ஒரு அரசாங்க து பாராளுமன்ற தி முறையா?) விவாதம் நடை
பெற்றதே ஒழிய, அந்த அரசின் ஜனநாயக விரோதமான அடிப்ப டைகள் குறித்து விவாதங்கள் நடை பெற்றதே இல்லை. அதன் பெளத்த சிங்கள பேரினவாத தன்மையை யாரும் கேள்விக்குள்ளாக்கிய தில்லை. மாறாக, அதற்கு ஜனநாய கத் தன்மை நிலவுவதாக காட்டிக் கொள்ள பல்லின பல்மத சடங்குக ளும், சில பல்லின பல்மத சார்பு அம்சங்களும் இணைக்கப்பட ஒப் புக்கொள்ளப்பட்டன. இவை ஒரு போதும் அசமத்துவ நிலையை (nequality) இல்லாமல் செய்யப் போவதில்லை என்பதை ஏற்க னவே இப்பத்தியில் பல முறை சுட் டிக்காட்டியாயிற்று எபபடியோ அரசாங்கத்தின் சமா தானம் குறித்த தந்திரோபாயங்கள் இலங்கை அரசின் பெளத்த சிங்க ளப் பேரினவாத அடிப்படையிலி ருந்தே வகுக்கப்பட்டன. இத்தந்தி ரோபாயங்கள் பின்வரும் அடிப்ப டையின் மீது கட்டியெழுப்பப்பட்
L60T.
(1) வடக்கு கிழக்கிலுள்ள மக்க ளின் இன்றைய துர்ப்பாக்கிய நிலை.
(2) அவர்களுக்கும் புலிகளுக் கும் உள்ள முரண்பாடு
(3) சுமாதானத்தின் மீது அவர்க ளுக்குள்ள நாட்டம்
(4) புலிகள் பற்றிய சர்வதேசிய சமூகத்தின் அபிப்பிராயம்
(5) புதிய அரசாங்கத்தின் ஜன ரஞ்சக ஜனநாயக முழக்கங்கள் குறித்த மக்களது ஆதரவு இந்த விடயங்கள் ஒவ்வொன்றும் அரசுக்கு சாதகமான அம்சங்களாக இருந்தன. இந்த சாதகமான அம் சங்களின் மீது தனது சமாதான முயற்சிகளைக் கட்டி எழுப்ப முயன்றது. இதன்படி வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை வென் றெடுப்பது, புலிகளுடன் ஒரு யுத் தத நிறுத்தத்துக்கு உடன் படுவது நிரந்தர சமாதானத்திற்கு அரசாங் கம் தயாராக இருப்பதாக ஒரு சித்தி ரத்தை உருவாக்குவது என்பதும், இரண்டாவதாக, இந்த நிரந்தர சமா தானத்திற்கு புலிகள் ஒரு போதும் உடன்படமாட்டார்கள், உடன்படு வது அவர்கள் இயல்பல்ல என்ப தால் அவர்களை அம்பலப்படுத்து வது மக்கள் மத்தியில் உருவாகியி
ருக்கும் அரசாங்கத்தின் நற்பெய
ரின் பேரால் அவர்களை மக்கள் ஆதரவற்றவர்களாக்கி விடுவது என்பது இதில், புலிகள் நிரந்தர சமாதானத்திற்கு தயார் என்று பெய ருக்கேனும் ஒப்புக் கொள்வார்களா னால, அதை எப்படிக் கையாள் வது என்ற உபபிரிவும் இருக்கின் றது. இதன்படி அவர்களது நடவ டிக்கைகள் சமாதானத்திற்கு உண் மையான விருப்புடன் செய்யப்படு பவை அல்ல என்று காட்டுவது
மூன்றாவது, இவ்வாறான அந்நிப் படுத்தலை மேற்கொள்வதில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த தாக உள்ளது புலிகள் என்ற கெரில் லாக் குழுவை தனியாகக் கையாள் வது அதேவேளை தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் பற்றிய விவ காரத்தைக்தனியாகக்கையாள்வதுகைவிடுவது.
இந்த அணுகுமுறையுடன் அரசாங் கம் பேசத்தொடங்கிய போதும் அது எதிர்பார்த்தபடி ஒவ்வொரு விடயங்களும் நகரவில்லை. பொருளாதாரத் தடைநீக்கம், யுத்த தவிர்ப்பு, புனர் நிர்மாணம் போன்ற
ஒவ்வொரு விடயங்களின் போதும் புலிகளது அணுகுமுறை அரசாங்கத்தை நெருக்கடி குள்
ளாக்கியது. எனவே, புலிகளை அர சியல் ரீதியாக அம்பலப்படுத்துவ தில் இறங்குவது அரசுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகப் போயிற்று அதன் வெளிப்பாடே இன்றைய அறிக்கைப் போர்ப்பிாகடனங்கள் புலிகளை சமாதானத்திற்கு தயாரற் றவர்கள் படைதிரட்டுகிறார்கள் என்று அம்பலப்படுத்தும் அதே வேளை தன்பங்குக்கு தனது படைப்பலத்தை பெருக்கிக் கொண்டு வரத்தான் செய்கிறது. அரசு படைப்பலத்தைப் பெருக்கு வதும், யுத்தத்திற்கு தயாராக இருப் பதும் அவசியம்; ஏனென்றால் புலி களை ஒரு போதும் நம்பமுடியாது என்பது அரசுதரப்பினதும் பத்திரி கையாளர்களினதும் வாதம் புலிக ளைப் பற்றி கடந்த 20 ஆண்டு கால வரலாறு தமக்கு இவ்வாறு செய் வது அவசியம் என்று காட்டுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால், புலிக ளுக்கு 20 ஆண்டு வரலாறு இருக்கி றது என்றால், சிங்களப் பேரின வாத அரசாங்கத்திற்கு அரைநூற் றாண்டுகட்கு மேலாக தமிழ் மக் களை ஏமாற்றிய வரலாறு உண்டு என்பதை சிலர் மறந்து விடுகிறார்
கள். எனவே அவர்கள் பங்கள் கட்
டுவதும், படைதிரட்டுவதும் ஆச்ச ரியப்படத்தக்க விடயமல்லவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுதலிப் பது சிங்களப் பேரினவாத இருப் புக்கு அவசியமானது அல்லது சிறு பான்மை இனங்களின் உரிமைகள் வழங்கப்படுவது சிங்கள பேரின வாத இருப்புக்கு எதிரானது என் பது அரசுக்கு வெளிப்படையா கவே தெரியும். இதனால் தான் ஜனாதிபதி தனது பதவியேற்ற பேச் சிலும் மற்றைய இனங்கள் பற்றிய பேச்சின் போது திரும்பவும் தான் சிங்களமக்களின் ஜனாதிபதியே என்று உறுதிப்படுத்தியிருந்தார். புலிகளுக்கும் அரசுக்கும் இடையி லான பிரச்சினை அல்ல இது தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் இடையி லான பிரச்சினை இது புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப் படுத்துவதற்காக அரசு செய்கின்ற முயற்சிகளில், தமிழ் மக்களின் மீதான அக்கறையை விட சிங்களப் பேரினவாதத்தை காப்பாற்றுவதி லேயே அதிக நாட்டம் இருக்கிறது. எனவே இந்தக் கட்டத்தில் ஒருவர் அரசை விமர்சிப்பது புலிகள் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பது என்பவற்றை புலிகளுக்கு முற்றுமு ழுதாக வக்காலத்து வாங்குவதாகக் கொள்ளமுடியாது. தவிரவும் இந்த விடயங்களில் புலிகள் சரியாக இருக்கும் வரை அவர்களுக்கு யாரும் வக்காலத்து வாங்கத் தேவையில்லை. அந்த முடிவுகளே வக்காலத்து வாங்கப் போதுமா 60STGOD GAu!
புலிகளை இராணுவரீதியில் பலவி னப்படுத்தி விட்டால் தமிழ் மக்க ளின் அரசியல் உரிமைக் கோரிக் கைகளை உடைப்பில் போட்டுவிடு வது ஒன்றும் கஷ்டமல்ல என்பது அரசுக்கு தெளிவாகத் தெரியும் இது புலிகளுக்கு மட்டுமல்ல, வடக்கு கிழக்கு மக்களுக்கும் கூடத் தெரியும். இதனால்தான் பூநகரி முகாம் விவகாரத்தில் குறிப்பாக வடக்கு மக்களின் நிலைப்பாடு புலி கள் பக்கமாக இருக்கிறது.

Page 4
கிடந்த 10-03-95 அன்று இலங் கையிலுள்ள அனைத்து இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர் களும் பரவலான மறியல் போராட் டமொன்றினை நடத்தினர் தேசிய பல்கலைக்கழகத்துக்கு ്ഥഞg, யான பட்ட அந்தஸ்த்துக் கோரி யம், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் முன்னய அரசி டமும், தற்போதய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தற்போதய அரசு இவர்களுடைய வேண்டுகோளை ஏற்று மூவர் அடங்கிய ஆணைக்குழுவொன் றையும் இக்கல்லூரிகள் பற்றிய அறக்கையொன்றைச் சமர்ப்பிப்ப தற்காக நியமித்தது. அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குறித்த காலக் கெடு முடிவடைந் தும் எதுவித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாத மையை முன்வைத்தே இம்மறியல் போராட்டத்தில் LDIT600TGLIfgør இறங்கியுள்ளனர். நாட்டின் முக் கிய நகரங்களில் இப்போராட்டம் நடந்துள்ளமை அவதானத்திற்குரி யதொன்றாகும். இக்கல்லூரிகள் தொடர்பான சில தகவல்களை இங்கே தருகின்றோம். கடந்த ஐ.தே.கட்சியின் அரசாங்கத் தினால் மாகாணங்கள் தோறும் 'இ ணைந்த பல்கலைக் கழகக் கல்லூரி கள்' உருவாக்கப்பட்டன. முன் னாள் கல்வியமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலியின் சிந்தனை யின் விளைவாக 1992ஆம் ஆண்டு பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகக் கல் லூரிகள் செயற்பட ஆரம்பித்தன. உண்மையில் இப்பல்கலைக்கழகங் கள் குறுகிய அரசியல் லாபங்களுக காகவே உருவாக்கப்பட்டன என் பது அது தொடர்பான இன்றுவரை யான நிலவரங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது. தேசிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததான 'பிரதேச பல்க லைக்கழகங்கள்' என்ற கருத் தோட்டமே இப்பல்கலைக்கழகங்க ளது ஆரம்ப நோக்கமாக இருந்தது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறாத
மாணவர்களே இப்பல்கலைக்கழ கங்களில் சேர்த்துக் கொள்ளப்படு கிறார்கள். பல்கலைக்கழக
32,60600Tös(85(Lp G6NJ (University Gront Commission) இதற்கான ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப் பிட்டமாகாணங்களைச் சேர்ந்தவர் களது நலன் கருதி 'பிரதேச பல்க லைக்கழகங்களாகக் safla, பட்ட இவ் இணைந்த பல்கலைக்கழ கங்கள் சிலவற்றில் வெளிமாகாண மாணவர்கள் பெரும்பான்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
LqL’IC3GITITLDm சான்றிதழுக்கான இரண்டு வருட பாடநெறி, வெவ் வேறு துறைகளில் கற்பிக்கப்படுகி றது. ஆங்கிலம், விவசாயம், வர்த்த கமுகாமைத்துவம், சுற்றுலாத்துறை முகாமைத்துவம் என்பவை பிர தான பாடநெறிகளாகும். ஒவ் வொரு இணைந்த பல்கலைக்கழக மும் வெவ்வேறான துறைகளைக் கொண்டிருப்பதும் குறிப்பிட வேண்டியதாகும். உதாரணமாக திருமல்ை இணைந்த பல்கலைக்கழ கத்தில் ஆங்கிலமும், வர்த்தக முகா மைத்துவமுமே பாட நெறிகளாக வுள்ளன. D6IIGl IIT LOTT GROOT இணைந்த பல்கலைக்கழகக் கல்லூ ரியில் ஆங்கிலமும், விவசாய முமே உள்ளன. கிழக்கு மாகாணத் தைச் சேர்ந்த க.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்றுத் தகுதி பெற்ற மாணவர் விவசாயப் பாட நெறியை மேற்கொள்ள வேண்டு LDITuGlóT 9|Guff DGTIGurt LDITST600Të, கல்லூரிக்கே செல்ல வேண்டும். இவ்வாறான சில செயற்பாடுக ளால் பிரதேச பல்கலைக்கழகங் கள் என்ற கருத்தோட்டம் செயலி ழக்க ஆரம்பித்தது.
தேசிய
GILDćaj எதிர்காலம்?
கடந்த அரசினால் இலங்கையில் பல்கலைக்கழ கல்லூரிகள் உரு வாக்கப்பட்டு அலைகள் அனைத் தும் ஒவ்வொரு தேசிய பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட் மன திருகோணமலை இணைந்த பல்கலைக்கழகக்கல்லூரி கிழக்கு பல்கலைக்கழத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை பின்பற்றுவதற்கு ஒரு சில புள்ளிகளினால் அனுமதி இழந்த மாணவர்களே டிப்ளோமா பாட நெறிகளை பயின்று வருகின் றனர்.
எமது அனைத்து இனைந்த பல்க
லைக்கழக சம்மேளத்தினூடாக முன்னைய அரகடனும் தற்போ தைய அரசு லும் பலமுறை வேண் டுகோள் விடுத்தும் எவ்வித தீர்க்க மான முடிவுகளையும் பெறமுடிய வில்லை. இதனால் மனம் உடைந்த han niiniä. போட்டங்களை நடாத்தி வந் தோம் இறுதியாக தற்போதைய அரசாங்கம் மூவர் அடங்கிய ஆனைக்குழுவினை நியமித்து இணைந்த பல்கலைக்கழகத்தினு டைய எதிர்காலம் பற்றிய அறிக் கையினை இரண்டு மாதகாலத்தி லுள் சமர்ப்பிக்கும்படி வேண்டு கோள் விடுத்தது. ஆனால் இக்கா லக்கேடு முடிவடைந்தும் இது வரை எல்வித அறிக்கையும் ஆலைக்குழுவிடமிருந்து வெளி யிடப்படவில்லை. எனவே இவ்ஆ னைக்குழுவின் அறிக்கை ைெடக் கும் வரை அனைத்து இணைந்த பல்கலைக்கழக மாணவர்கள் எள் வித பர்ட்ரைக்கும் தோற்றுவ தில்லை என முடிவு செய்துள்ள தோடு முதல் நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அனைத்து மக ரங்களிலும் இணைந்த பல்கலைக் கழக மாணவர்கள் மனித்தியால மறியல் மறியல் போட்டமொன் றைற் ரத்துகின்றனர். எனவே உங்களது பிள்ளைகளா கிய எங்களது எதிர்காலம் கயிட் மாகவும் உறுதியானதாகவும் திகழ இப்போட்டத்திற்கும் தொடரவிருக்கும் போட்டத்திற் கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
000 ܀ ܐ ܐ ܝ 25
இங்கு கல்வி மாணவர்களு நிதியாக மா கப்படுகிறது தேவையான படவுள்ள 6 வும் செய்யப் வப் பிரதேச குத் தங்கிய கொள்கின்ற கக் கல்லூரி ளும் போதி GTT GOLDuquiño Ló கும் திரும 6ᏡᎶDᏪ5Ꮺ5ᏌpᏰ5Ꮺ5 வடக்கு கி α)LDό σήρήΤ படுகிறது.
வகுப்பறைய
ՄյIIG05ԼDIT&6ւ கொண்டிருச்
*
A Gia
, !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 05
கற்க அனுமதி பெற்ற நக்கு புலமைப்பரிசில் நாந்தம் 1200/- வழங் இவர்களுக்குத் விடுதி வசதிகள் உட் னைய வசதிகள் எது படாதநிலையில் அவ் வீடுகளில் வாடகைக் பிருந்து கல்வி மேற் னர். இப்பல்கலைக்கழ 5ள் இயங்கும் இடங்க ப வசதியற்றதாக உள் கமுக்கிய குறைபாடா லை இணைந்த பல்க கல்லூரி முன்னாள் க்கு மாகாண முதல வாசஸ்தலத்தில் செயற் அவரின் படுக்கையறை பாகவும், சமையலறை LI) பயன்பட்டுக்
கிறது. அதுபோன்றே
வவுனியா இணைந்த பல்கலைக்க ழகக் கல்லூரியும் ஐதேக பாராளு மன்ற உறுப்பினர் ராஜமனோகரி புலேந்திரனின் வீட்டில் இயங்குகி றது. ஊவா மாகாண இணைந்த பல் கலைக்கழகக் கல்லூரி ஒரு கிழங் குப் பண்ணையிலும் சப்ரகமுவ மாகாண இணைந்த கல்லூரி சமன ல திட்டத்தில் கட்டப்பட்ட சிறிய கட்டிடங்களிலும் இயங்கிவருவது இப்பல்கலைக்கழகங்களின் இடப் பற்றாக்குறையைக் காட்டுவதற் கான தக்கசான்றுகளாகும்.
சம்மாந்துறையில் அமைந்துள்ள இணைந்த பல்கலைக்கழகக் கல்லூ ரியானது அப்பிரதேச தொழிநுட் பக்கல்லூரிக்குச் சொந்தமான கட்டி டத்திலேயே இயங்கி வந்தது. அக் கல்லூரி நிர்வாகம் கட்டிடத்தினை தற்போது காலக்கெடு விதித்து
.
களும் கட்டுரையும் எம்.கே.எம்ப்ெ
raib அமைந்துள்ள இடம்
கு கிழக்கு திருகோணமலை, Is oirib சம்மாந்துறை, வவுனியா | ιδΠαρο η δ D(299
தொழில்நுட்பக் கல்லூரி o ArcGIS புத்தளபொரலந்த கமுவ மாகாணம் பொலவறில் ஒய
in diagnant ബ
ASIANOJ, கம்புறுப்பிட்டிய மத்திய மாகாணம் அனுராதபுரம்
Bissa oriġinari
மாகிந்துற கோணவில
மீளக்கோரியுள்ளதால்
கற்கைநெறிகள்
J& )60া எழுந்துள்ளது. தமக்கு ஒரு கட்டி டத்தை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் நெற்களஞ்சியசா லையை ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதை பத்திரிகைச் செய்திகள் தெரிவித்துள்ளன என்பதும் இங்கு குறித்துக் காட்ட வேண்டியதொன் DIT (SLD.
தென்மாகாண இணைந்த பல்க லைக்கழகக் கல்லூரி நியாகம, கம்பு றுப்பிட்டிய ஆகிய இரண்டு இடங் களில் செயற்பட்டுவந்தது. அப்பிர தேச ஐ.தே.க பாராளுமன்ற உறுப் பினர் தமது பிரதேசமான நியாகம யில் தனக்குச் சொந்தமான இடத் தில்தான் இப்பல்கலைக்கழகக் கல்
லூரி செயற்பட வேண்டுமென்று
பிடிவாதம் பிடித்ததினால் இப்பல்க லைக்கழக மாணவர்கள் நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்ட னர் தற்போதைய அரசு பதவியேற் றதன் பின்னர்தான் குறித்த ஓர் இடத்தில் (கம்புறுபிட்டிய) இக்கல் லூரி இயங்குவது விஷேடமாக சுட்
டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
இதுவரை உருவாக்கப்பட்டுள்ள பதினொரு பல்கலைக்கழகக் கல்லு ரிகளில் எந்தவொன்றுக்கும் சொந் தமான கட்டிடங்கள் எதுவும் கட் டிக் கொடுக்கப்படவில்லை என்ப தும் குறிப்பிடப்படவேண்டியதா கும். இப்பல்கலைக்கழகக் கல்லூரிகளி னது பாடநெறிகள் யாவும் தொழில் சார்ந்த பாட நெறிகளாகவே (Job Oriented Course) உள்ளன. தேசிய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்ப டாத தொழில் சார் பாடங்களே கற் பிக்கப்பட்டு அத்துறைகளில் நில வும் தொழிலாளர் பற்றாக்கு றையை நீக்குவதும் இதன் நோக்க மாக இருந்தது. எனினும், இன்று வரை பாடநெறியைப் பூர்த்தி செய்து வெளியேறிய மாணவர்கள் எவரும் தொழில் வாய்ப்புப் பெற வில்லை என்பதும் கவனத்திற்குரி யது. அத்துடன் இவர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமா சான்றி தழும் தொழில் அனுமதி சான்றித ழாக இன்னும் அங்கீகரிக்கப்பட வில்லை. தேசிய பல்கலைக்கழகங் களில் கூட கற்பிக்கப்படாத கண னித்துறை சார்ந்ததும், இலங்கைக் சார்ந்ததுமான பாடங்கள் இக்கல்லூரி மாணவர்க ளுக்கென்று விஷேடமாகக் கற்பிக் கப்படுகின்றதும் குறிப்பிட வேண் டியதாகும். இருந்தும் இக்கல்லூரி மாணவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு துறையினராகவும் எதிர்கா லத்தை திராணியுடன் எதிர் கொள்ள முடியாதவர்களுமாகவே தற்போது உருவாகிவருகின்றனர். இவர்களுக்கென்ற எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்மானங்களோ திட்டக்கொள்கைகளோ முன்வைக் கப்படாததே இப்போதுள்ள முக் கிய பிரச்சினையாகவுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை முன் வைத்தும் ஏனைய வசதிகளைக் கோரியும், பல்கலைக்கழக பட்ட அந்தஸ்து வேண்டியும் நாட்டி லுள்ள அனைத்து இணைந்த பல்க லைக்கழகக் கல்லூரி மாணவர்கள் தற்போது போராட்டத்தில் குதித் துள்ளனர். இப்பல்கலைக்கழகக் கல்லூரிக ளின் எதிர்காலம் குறித்த அறிக்கை யினை வெளியிடுவதற்காக தற் போதைய அரசாங்கம் மூவர் அடங்கிய ஆணைக்குழு வொன்றை நியமித்தது. அது பற் றிய அறிக்கையினை சமர்ப்பிக்க இரு மாத கால அவகாசம் கொடுத் தும் எதுவித முடிவும் தெரிவிக்கப் படாததால் இக்கல்லூரி மாணவர் கள் மறியல் போராட்டம் நடத்தி யும், பரீட்சைகளைப் பகிஷ்கரித் தும் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைக ளைத் தொடர்ந்து வருகின்றனர்

Page 5
95. மார்ச் 14ந் திகதிய வீரகேசரி முன்பக்கச் செய்தியில் மலையக மக்களும் ஏனைய சமூ கங்களின் வழியை பின்பற்றி அடிப் படை உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் திகழ வேண்டும் என முன் னைநாள் அமைச்சரும் தற்போ தைய ஐதேக தவிசாளருமான ஏ.சி.எஸ் ஹமீது அவர்கள் அறி வரை வழங்கியிருக்கிறார். அவரு டைய உரையில் முஸ்லீம் மக்கள் அடிப்படை உரிமைகள் அனைத் தையும் பெற்றுள்ளனர் எம்மைப் பின்பற்றி மலையக மக்களான நீங் களும் சகல உரிமைகளையும் பெற்று திகழுங்கள் என்கிற தொனிப்பு துருத்திக் கொண்டு நிற் கின்றது. இது ஒரு பச்சை பொய் யாக இருக்காமல், கொஞ்சமேனும் உண்மை கலந்த பொய்யாக இருந் திருந்தால் மகிழ்ந்திருக்கலாம். முஸ்லீம் மக்களது அரசியல் வர லாறு பச்சைப் பொய், நீலப்பொய்க ளால் மட்டுமல்ல பல வர்ணப்
சரிநிகள்
பந்தப்பட்ட முஸ்லீம்கள் தொடர் பாக குரலாவது கொடுத்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இதே சமயம் யாழ்ப்பாணம் முஸ் லீம் அகதிகளது கண்ணிரும் இரத்த மும் தோய்ந்த வாக்குகளால் நாடா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட டாக்டர் இலியாஸ் அவர்கள் அண்மையில் பாராளு மன்றத்தில் பலதார மணம் சட்டபூர் வமாக்கப்பட வேண்டும் என ஓங் கிக் குரல் கொடுத்திருக்கிறார். பல தார மணம், தான் பிரதிநிதித்துவப் படுத்தும் யாழ்ப்பாணத்து முஸ்லீம் அகதிகளது பிரச்சினைகளை அவர் களது அடிமை குடிமை நிலையை எவ்வாறு போக்கும் என்பதை (பற்றி) அவர் (ஒன்றும்) குறிப்பிட வில்லை. நானறிந்த வகையில் டாக் டர் இலியாஸ் அவர்கள் முஸ்லீம் அகதிகள் புத்தளம் வந்திறங்கிய வேளையில் உணர்வு பூர்வமாக அவர்களை வரவேற்று குடியமர உதவியிருக்கிறார். அதற்கு மேல்
அவருக்கும் யாழ்ப்பாணத்து முஸ் லீம் அகதிகளுக்கும் ஏதும் சம்பந்
தம் இருக்கிறதாகத் தெரியவில்லை. டாக்டர் இலியாஸ் அவர்களை
நான் 1984ம் ஆண்டு சந்தித்த போது ஒரு உண்மையான முஸ் லீமை சந்தித்ததாக எண்ணி மிகவும் மனம் மகிழ்ந்தேன். புத்தளம் கற் பிட்டி உதவி அரசாங்க அதிபர் பிரி வுகளையும் வில்பத்தையும் உள்ள டக்கிய புதிய முஸ்லிம் மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டிய
ରା, ୬. ଓ. ଗନ୍ଧ୍ରulium ଚାପଗର୍ଭା
பொய்களாலும் சோடிக்கப்பட்ட அவசியம் பற்றி 1983ல் நான் எழு ஒரு சோகமாக மாறிவிட்டதே தியதை அவரும் வாசித்தார். அத்த
என்று எண்ணுகிற போது கவலை யாக இருக்கிறது. அதே பத்திரிகையின் ஆறாவது பக் கத்தில் வடபகுதி முஸ்லீம் மக்க ளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுங்கள்' என பிரதி அமைச்சர் அபூபக்கர் அகதிகள் புனர்வாழ்வு புனரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரஃப் பிடம் மன்றாடுகிறார் நல்ல வேடிக்கை இது '1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வெளி யேற்றப்பட்ட 75 ஆயிரம் முஸ்லீம் கள் 261 முகாம்களில் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்' என்று குறிப்பிட்ட விஞ்ஞான தொழில் நுட்ப பிரதி அமைச்சர் அபூபக்கர் இந்த அகதிகளுக்கு கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்ற முடியா மல் போய் விட்டால் நான் பதவி துறந்துவிட்டு வடபகுதி அகதிகளு டன் சேர்ந்து போராடுவேன் என வும் கொதிப்புடன் குறிப்பிட்டிருக் கிறார். இது ஒரு வகையில் திகைப்பை உண்டாக்குகிறது மறுபுறத்தில் பிரதி அமைச்சர் அபூபக்கர் கூட அகதிகள் புனர்வாழ்வு புனர மைப்பு அமைச்சரான எம்.எச்.எம் அஸ்ரஃப் அவர்களது கடைக்கண் பார்வையை வட பகுதி முஸ்லீம் அகதிகள் பக்கம் திருப்புகிற ஒரு உட்கட்சிப் போராட்டத்தில் தோற் றுப் போய்விட்டாரா அதனால் தான் நாடாளுமன்றத்தில் வெடித் தாரா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அபூபக்கர் அவர்களே தங்களது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு பயிற்சி நெறிகள் வடிவிலாவது வடபகுதி அகதிகளது கண்ணிரைத் துடைக்க எந்தளவு முனைந்திருக்கிறது என் பது பற்றியும் அறியத்தாருங்கள் எனினும் தாங்கள் துணிச்சலாக சம்
கைய ஒரு போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லவேண்டும் என்ற கருத்தையும் அவர் அப்போது கொண்டிருந்தார். ஒரு சிறந்த போராளியாகவே நான் அன்று அவரைப் பார்த்தேன். இன்று யாழ் அகதிகள் மட்டுமல்ல, புத்தளம் மாவட்டம் வடக்கு தெற்காக பிரிக் கப்பட வேண்டிய அவசியம் பற் றிக்கூட 9||6)Jff வாய்திறக்க வில்லை. 1981ம் ஆண்டு முஸ்லீம் மக்களது எதிர்காலம்பற்றிய கதை கள் நிறைந்த ஒரு LI(U53TTÜ 6Tഥ, 6T്.@Tഥ ഋ|സ് L ≡|ഖT96)||6|| கல்முனையில் சந்தித்தேன். இன்று அவரது கட்சிப் பிரதிஅமைச்சர் ஒருவரே அவரது அமைச்சின் சேவையை தயவுடன் பாவப்பட்ட வடபகுதி முஸ்லீம் மக்களுக்கு விஸ்தரியுங்கள் என்று மன்றாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள் GT5) முஸ்லீம் மக்களது பிரதிநிதித்துவ மும் அரசியல் தலைமையும் உண் மையில் முஸ்லீம் எதிர்கால சந்ததி யினருக்கே சொந்தமானது உண் மையில் இன்றுள்ள தலைவர்கள் மேற்படி பிரதிநிதித்துவத்தையும் தலைமையையும் தமது எதிர்கால சந்ததியினரிடம் இருந்தே கடனா கப் ப்ெற்றுள்ளனர். அதனைப் பிற ருக்கு கையளிக்கின்ற உரிமை யாருக்கும் உள்ளதாக நான் நினைக்கவில்லை. இந்தவகையில் முஸ்லீம் மக்களுக்கு கிடைத்த ஒரு பிரதிநிதித்துவம் முஸ்லீம் மக்களது நலனுடன் முரண்பட்டிருந்த ஒரு அமைப்பை சேர்ந்த முஸ்லீம் அல் லாத ஒருவருக்கு கொடுக்கப்பட்டி ருப்பதையிட்டு பல முஸ்லீம் இளை ஞர்கள் கொதிப்படைந்திருப்பது நியாயமானதுதான்.
அவர்கள் இதுபற்றி
一タい5
['ch)U.", t|ونه
மார்ச் 23 -
éil.
எதிராகக் கிள தேசியவாதப் கங்களுக்கு அ LDIT6ð Gísli LILD பட்டு வருகிறது தேசிய இனம் பெரிதளவான டுத்துவதனை கொண்டு இ இனத்தை தகர் யில் ஈடுபடுவது டிக்கப்படவேன் கப்படவேண்டி அவ்வாறு அட இனம் சகோத லது சிறு இை தன் நலன்களு லும், இந்த நெ விடின் பலாத்க பதும் சரியான யாரும் நியாய இத்தகைய டே கவே இலங்ை முரண்பாடுகை சியமானதாகுப் தம் தேவையா னதும் என்பத குறுகிய நலன் SOLDGS)U i GIT. தேசியவாதம்
(36) L LI II fIT 30T LI JI 6 செல்வதற்கு அறியக்கூடியது
リ向5cm亡」(。山f யான மிருகரு செயற்பட்டு வ தியாலத்திற்கு գալգֆ5 6նց Ժլ றவில்லை. தய அதன் னையை முஸ் நடத்தியதனை தற்கில்லை. இ தேசியவாத இ Gluaigh, gg தத்தின் கோள கூறமுனைந்தா முயற்சி சண்டி படுத்தலாகவே
LTG
இவ்வாறான
gDIGöoTG8)LDé55395ITG, முயற்சிகள் ஆர்வத்தைப் ே தமிழ்ப் பிரச்சி தவரையில் தமி பற்றுதல் எவ்வ மாக்க முடியா மில் சிலருக்கு யாவிட்டாலும் தான். அவ்வா களை திருப்தி 5(IUPOLq LLUITBġ5). ளின் அபிலான ளவு தீர்த்துவை டமைப்புக்கை வைப்பது மு: இத்தகைய சூ தொடர்பான நீ மானதாகும. அண்மைய சரி ஜெயபாலன் ச லீம்களுக்கான முன்வைப்பது கும் புலிகளு லாற்றுத் தே6 நாம் ஏற்றுக் ெ முஸ்லீம்களது இனப்பிரச்சிை மானதாகும். இ றுக்கொள்வர். நிர்வாக அெ தமிழ்ப்புலிகள் றக்காது மெள இது உண்பை நிகழ்வாகும். தமிழ்ப் புலிக ஏற்பட்டு வரு மிக்க தனி நபர் றார்கள் ஆ தொடர்பாக அ நிலைப்பாட்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 05
பேரினவாதத்துக்கு ந்தெழுந்த தமிழ்த் போராட்டம் சந்தே ப்பால் மிக நியாய IgGa golaligl | குறிப்பிட்டதொரு பண்பியல் ரீதியாக போக்கை வெளிப்ப அடிப்படையாகக் ன்னொரு தேசிய க்கும் நடவடிக்கை தர்க்கரீதியில் கண் ண்டியதும், எதிர்க் யதுமாகும். ஆயின் டக்கப்படும் தேசிய தேசிய இன அல் ாத்துவக்குழுக்களை க்காக பாவிக்க முய ன் சாத்தியமாகாது ாரத்தை பிரயோகிப் நடவடிக்கை என்று ம் கூறமுடியாது. ாக்கின் பின்புலமா கயில் தமிழர் இன ள நோக்குவது அவ தமிழ் தேசியவா னதும், அவசியமா ற்கு அப்பால் அதன் அதன் வெறித்தன் படுவதுடன் தமிழ்த் இனவெறி அடிப்ப ண்புகளைச் சுமந்து உதவியுள்ளதனை நாக உள்ளது.
னவாதம் எவ்வகை முகத்தை அணிந்து ந்தாலும் 24 மணித் தமிழர்களை விரட் ம்பவங்கள் நடைபெ மிழ்த் தேசியவாதம் தயிலே இச்சாத லீம்களுக்கு எதிராய் நாம் மறந்துவிடுவ தனை ஒரு தமிழ்த் இயக்கத்தின் பிழை தமிழ்த் தேசியவா ாறு அல்ல என்றும் ல் இத்தகைய த்தனமிக்க நியாயப்
அமையும்
ஒரு சூழ்நிலையில் ப் பேச்சுவார்த்தை வெகுஉற்சாகமான பெற்றுள்ளது. னைகளைப் பொறுத் ழ்ப்புலிகளது பங்கு கையாலும் அந்நிய த விடயமாகும். நம் இதை ஜீரணிக்க முடி உண்மை அது றாயின் தமிழ் புலி ப்படுத்துவது தவிர்க் ஆயின் தமிழ் மக்க சகளை நியாயமான பக்கும் நிர்வாகக் கட் ள தீர்வுக்காய் முன் ன்நிபந்தனையாகும். ழலில் முஸ்லிம்கள் நிலைப்பாடு முக்கிய
நிகர் பத்திரிகையில் கூறியது போல் முஸ் தீர்வுகளை புலிகள் முக்கியமானதா க்கு இத்தகைய வர வையும் உள்ளதாக காள்ளவேண்டும்.
அபிலாசைகள் னத்தீர்வில் கட்டாய தனை யாவரும் ஏற் முஸ்லீம்களுக்கான கின் தேவைபற்றி இன்றுவரை வாய்தி TGöflu_JITU; Đ_GiTGITGMTÎ. Du GlG) 956AJGOGOLLUT GOT
எளில் சிலமாற்றங்கள் வதாக செல்வாக்கு fகள் நியாயம் கூறுகி னால் முஸ்லீம்கள் அவர்கள் தெளிவான ட வெளிப்படுத்த
1995
ബിസ്മെ, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை விரட்டியது தொடர்பாக அவர்கள் "வருத்தம்' தெரிவிப்பதும் மீண்டும் குடியேறு வதற்கு 'சமாதான சமிக்ஞைகள்' வெளிப்படுத்தியதும் மாத்திரம் முஸ்லீம்களது நிலைப்பாட்டில் அவர்கள் மனம் திறந்து செயற்படு கின்றார்கள் என்பதனை வெளிப்ப டுத்தியதாக ஏற்றுக் கொள்ள முடி யாது. மீள்குடியேற்றம் தொடர் பாக திட்டவட்டமான புலிகளது நிலைப்பாடு இன்னும் வெளியிடப் படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. முஸ்லீம்களுக்கான நிர் வாக அலகு என்பது அடிப்படைக் கோரிக்கையாகும். இத்தகைய கோரிக்கையில் சோரம் போயுள்ள முஸ்லிம் காங்கிரஸ் வசதியாக குந் தியிருப்பது வேறுவிடயம். ஆயின் முஸ்லிம்களுக்கான தனிநிர்வாக அலகுக்கோரிக்கை முஸ்லிம் காங் கிரசினதோ அதன் பரிசுத்தத் தலை வர் அஷ்ரஃப்பினதோ அல்ல என்
நடவடிக்கைகளில்
பதனையும் நாம் தெளிவாய் விளங்
தல் கண்காட்சியாக வைத்தே முஸ் லிம் காங்கிரஸ் வாக்கு வேட்டை யில் ஈடுபட்டது. இத்தகைய பாதிப் படைந்த இடங்கள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கவலையின்றி செயல்படுகின்றது. ஆயின் இத்த கைய இடங்களில் புனருத்தாரண
ஈடுபடுவதும் புலிகள் தொடர்பான பயத்தை நீக் குவதற்கு உதவும்.
தமிழ்ப் புலிகள் முஸ்லிம்கள் தொடர்பாக ஆற்ற வேண்டிய கட GOLDUGGIT அதிகமாகவுள்ளன. சிதைந்து சென்றுள்ள தமிழ் முஸ் லிம் உறவுக்கு இருதரப்பு:இனவாத சந்தர்ப்பவாத சக்திகளும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண் டும் முஸ்லிம் காங்கிரசின் பொறுப் புமிக்க சிலர் இவ்வாறான இனவன் செயல்களைத் தூண்டியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பவாத தலைவர்கள் எதிர்கா லத்தில் மக்கள் மத்தியில் இருந்து
ஒரம்கட்டப்படவேண்டுமாயின்
Upesülearinas GNU lisi gugupõDÓTTILLIT Jala56 TILLGILLOITET Tignale
aques LGigi BallGriGri
ஆர்.எம். இம்தியாஸ்
கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம் நிர்வாக அலகு தொடர் பாக சந்திரிகா அரசும் இன்றுவரை சாதகமாக பரீட்சித்ததாகவில்லை; முஸ்லிம் காங்கிரசும் அழுத்தம் கொடுத்ததாகவில்லை. எவ்வாறா யினும் தமிழ்ப் புலிகளும் இவ்விட யத்தில் அக்கறையற்று இருப்பது விவேகமானதல்ல. தம்மால் இழைக்கப்பட்ட அரசியல் சுதந்தி ரத்திற்குரிய விலையினை இவர் கள் வழங்குவது எதிர்கால இன ஒற் றுமைக்கு தெளிவான பாலமாகவே அமையும். முஸ்லிம்களுக்கான உத்தேச நிர் வாக அலகினை முன்வைப்பதுடன் புலிகளது தடுப்பு முகாமில் மிக நீண்டகாலமாக அவஸ்தைப்படும் முஸ்லிம்களை உடனடியாக விடு தலை செய்வது சிறப்பான நல் லெண்ண நடவடிக்கையாகவே அமையும். இவர்களின் விடுதலை யினை முஸ்லிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதனை புலி கள் தாமதமதப்படுத்துவதற்குரிய காரணங்கள் தடைகளை ஏற்படுத் தும் என நம்புவதும் சாத்தியமற் றது. ஆதலால் தடுத்து வைக்கப்பட் டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது மிக தெளிவான நல் Glau)6öTGPSOT நிகழ்வாகவே அமையும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ் லிம் வன்செயல்களால் முஸ்லிம் பகுதிகள் கணிசமானளவு பாதிப்பு டைந்துள்ளன. இவற்றை தம் தேர்
முஸ்லிகள் தொடர்பாக புலிகள் அறிக்கை மூலமாக அன்றி நடைமு றையில் பகிரங்கமாக செயல்பட வேண்டும்.
வடபகுதி முஸ்லிம்கள் தமிழ் புலிக ளுடன் கூடிய பட்ச நெருக்கத்தை பேணி வந்ததனை புலிகளது உயர் பீடம் அறியாததல்ல. இராணுவத் துக்கு உளவு கொடுப்பதாக கார ணம் காட்டி முஸ்லிம்கள் தமது இனத்தவர்கள் சிலரையே புலிகளி டம் ஒப்படைத்து மரண தண்ட னையை ஆதரித்துள்ளனர். இவ் GJIT (I) அந்நியோன்னியமாக இருந்த வடபகுதி முஸ்லிம்கள் 24 மணித்தியாலத்துக்குள் விரட்டிய டிக்கப்படுவது தமிழ்த்தேசியவா தத்தின் தெளிவான பிற்போக்கு பாத்திரத்தை அம்பலப்படுத்தியுள் GT5).
ஒரு போராட்டத்தில் பிழைகள் நடப்பது ஒன்றும் புதுமையான தல்ல. ஆயின் அவ்வாறான பிழை களை சுயவிமர்சனத்தின் மூலமாக நீக்குவது புத்தி பூர்வமானது ஆகும். ஆகவே தமிழ்ப்புலிகள் முஸ்லிம்களது விடயத்தில் பகிரங் கமான முறையில் நியாயமாக நடந் துகொள்வது இன்றைய அரசியற் தேவையாகும். இதற்கான முயற்சி கள் பலவீனமாகும்போது சந்தர்ப்ப வாத முஸ்லி ம் தலைமைகள் இன் னும் இன்னும் கதாநாயகத் தன் மையை பெறும் என்பதனையும் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.

Page 6
மிழில் அதிகமான திரைப்படங்க ளிேல் பெண்கலைஞர்கள் முக்கிய இடத் தைப் பெறுகின்றார்கள். நடிகை என்ற அளவில் இப் பெண் கலைஞர்கள் திரைப்படங்களில் பெரும் பங்கு பெறு கின்றார்கள். அவ்வாறே பாடகிகளும் அநேகமான எல்லாத் திரைப்படங்களி லும் பங்கேற்கின்றார்கள். ஒளிப்பதிவா எர்களாகவும் அவர்களின் பங்கு காணப்படுகின்றது.மற்றும் நடன அமைப்ப்ாளராகவும் இசை அமைப் பாளராகவும்,சிறுசிறு தொழில்நுட்பவி யலாளராகவும் காணப்படுகின்றார் கள். அநேகமாக நடிகைகளே இயக்கு னர்களாக வந்துள்ளனர். முன்னைய காலங்களில் நடிகை பி.பானுமதி இயக் குனராக இருந்ததைக் காணமுடிகின் றது. அவர் 1970ம் ஆண்டுக்குப் பின் இயக்கிய திரைப்படம் ஒரு கோயில் இரு தீபங்கள் ஆகும். தற்போது பெரி யம்மா' என்னும் திரைப்படத்தை இயக் கியிருந்தார் நடிகை சாவித்திரியும் சில படங்களை இயற்றியுள்ளார். 1970ம் ஆண்டுக்குப் பின் இவர் இயற்றிய திரைப்படம் பிராப்தமாகும். இவ்வாறு நடிகை லக்ஷ்மி மழலைப் பட்டாளம் என்னும் திரைப்படத்தை இயற்றியுள் ளார் நடிகை பூரீபிரியா சாந்திமுகூர்த் தம் என்னும் திரைப்படத்தை நெறி யாண்டார். ஆனால் இவைகள் ஒன்றும் பிரச்சினைகளைச் சொல்லவில்லை. பெண்களின் சுதந்திரம்பற்றிச்சொல்லா விட்டாலும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியாவது சொல்லி இருக்கலாம். இவர்கள் ஆண் இயக்கு னர்களுக்கு எந்த விதத்திலேயும் சளைக்காமல் அதேமாதிரியான திரைப் படங்களை இயக்கினார்கள். பூரீபிரியா இயக்கிய சாந்திமுகூர்த்தம் என்னும் திரைப்படம் அதிகமான விரசக் காட்சி களையும் இரட்டை அர்த்தம் தொனிக் கும் வசனங்களையும் பெண்களைக் கீழ்மைப்படுத்தும் கொண்டது.
காட்சிகளையும்
பெண் ஒளிப் பதிவாளர்கள் அதிகம் தமிழ்த் திரைப்படங்களில் காணப்பட வில்லை.(நடிகை சுபாசினி ஆரம்பத் தில் அசோக்குமார் என்ற ஒளிப்பதிவா ளருக்கு உதவியாளராக இருந்தார்த னித்து ஒரு திரைப்படமும் இவர் ஒளிப் பதிவு செய்யவில்லை) விஜயலக்சுமி என்பவரும் அசோக்குமாரிடம் உதவி யாளராகச் சேர்ந்து பின் தனித்து சில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணி புரிந்தார் நடிகை பி.பானுமதி சில படங்களுக்கு இசை அமைப்பாளராகப் பணி புரிந்தார். ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படம் இவர் பணி புரிந்த திரைப்படமாகும்.குலமங் களம் இராஜலக்சுமி தரிசனம் என்னும் திரைப்படத்திற்கு இசை அமைத்தார்ந டன அமைப்பாளராக புலியூர் சரோஜா நடிகை சீமா போன்றோர் பணி புரிந்த
கலை வடிவங்களைப் பெண் என்ற உணர்வுடன் பெண்கள் கையாளும் போது அங்கு பெண்களுக்கு உண்மை யான சித்திரம் தீட்டப்பட அதிக சாத்தி யம் உண்டு.இது தமிழ்த் திரைப்படங்க Gilci. STGTULLGolduc)çU.
6.நடிகைகள் எதிர் நோக்கிய பிரச்சினைகள்.
நடிகைகள் எதிர்நோக்கிய பிரச்சினை களை இங்கு அநேகம் காணலாம். நடி கைகள் தங்கள் சுயத்தைக்காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற அளவிற்கு அவர்களால் இது இயலாமல் இருந் தது. நடிகர்கள்தாங்கள் விரும்பியதைச் செய்வதுடன் தங்கள் ஆளுமைகளை யும் பேணிக் கொண்டார்கள். ஆனால் நடிகைகள் அதிகம் கிசுகிசுக்களில் இடம்பெறலாயினர்.அவர்கள் வயதை வைத்துத் தரம் தீர்மானிக்கப்பட்டது.உ டல் எப்படி அவர்கள் மூலதனமோ அவ்வாறு உடல் சிறிது பெருத்தாலும் அவர்களின் தரத்தை அது குறைத்து விடும். நடிகர்களுடன் ஒப்பிடும் போது நடிப்பிற்கான ஊதியம் குறை வாக வாங்குபவர்களாக நடிகைகள் Biff GTüLILLITffascit. இவற்றிற்கெல் லாம் முக்கிய காரணம் பெண் என்பதே யாகும். பெண் இங்கு கவர்ச்சிப் பொரு
Iளாகவும் போகப் பொருளாகவும்,
GLIEDIGEDOOGDIGITg
Tiñafleið
ји ћаћи -8
பாலியற் பண்டமாகவும் கொள்ளப்படு வதே இதற்கெல்லாம் காரணமாகும். இன்னும் சொல்லப் போனால் அவர் கள் கவர்ச்சி காட்டும் வியாபாரப் பொருட்கள் இத்தகைய சினிமாக்க ளில் இருந்து தங்கள் தனித்துவத்தைப் பேணக் கூடியதாகச் சில நடிகைகளே காணப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நடிகைகள் கிடைக்காமல் படத்தயாரிப்
öLDUll லென்ஸ் முன் நின்றால் அழகும் உடல் நலமும் கெட்டு விடும் என்று நினைத்து அந்நாளைய தொழில்முறை நாடக நடி கர்கள் அஞ்சினார்கள் 1917ம் ஆண் டில் வெளியிட்ட திரெளபதி வல்கிரா பவுரணம் என்னும் படத்தில் துகில் உரியப்பட்ட திரெளபதி ஒரு ஐரோப்
UTGITita, Gi AyLDLLLLGri.
R of ;ھیS
s
SAKA JE I DO ز
°
لك س
ሓለጥሓዘ ካ ከ ከሰባኬ .
மார்ச்23 - 6
பிய நடிகை தொ நடிக்க வந்தவர்கள் திய வகுப்புப் ெ படங்கள் நடித்து ட அழகு கெட்டுப் டே கேள்விப்பட்டு நடி கைகள் முன் வந்தா
மிஸ்.டி.பி.ர நடிக்கும் 9
என்பது அக்காலத் றின் விளம்பரம்
ஆரம்பத்திலேயே விளம்பரத்தைக் கா
இயக்குனர் ருத்தின் கூறினார்.
'LTLC) 3, ITL LIG) கங்களைத் தெரியும் ஆடுகிறாளா? அல் ணிர் எடுக்கும் போது பதைக் கவனிக்கிற யோகஸ்தர்கள் தான் வது கடவுள் இவ தான் எனது மக்கள் யும்' என்கிறார் 1 இருந்து நடிகைகலை தியிருப்பார் என்ப றது. 'நடிகைகளி னோர் வறுமையில் கலைத்துறைக்கு நடிகைகளின் சினி சர்வ நிச்சயமாக வ காரணமாக இருந் திரா, கேரள, கன்ன தில் இருந்தும், பிர ளில் இருந்தும் இை தாசி) வகுப்பில் இ நடிகைகள் வந்திரு அறந்தை நாராயண் மின்னும் நட்சத் மோகினி, கனவுக் ரோஜா என்றெல்ல ணிக்கப்படுகின்றன
நடிகை என்பது பண ரம் என்பது அவர்க ரின் கருத்து 'நான் இல்லையா எனக்ெ யும் அமைதியும் எல்லாவற்றிற்கும் ட ரம் தானா' என்று அழுத விஜயபூரீ எ கொலை செய்து ெ மேற்பட்ட படங்களி டன் வாழும் நடிை வின் தங்கை நடிக் கே.ஆர்.விஜயா தடு பட உலகம் பற்றி யாதா? கஷ்டங்கை கச் சொன்னேன் கே.ஆர்.விஜயா
தனது சொந்த வாழ் கொள்ளக் கூட இந் நடிகை போராட ே இது ஆண் மேலா கம். இந்த சமூகத்தி சம்பாதித்தாலும் நடி
சார்ந்தே வாழ வேண் தனது குடும்ப ெ ஷோபா நிர்ணயித் 1980 ஆண்டு ஏப்பி கொலை செய்து கெ ணக் குறிப்பில் ஷோ தியிருந்தார். 'ஒரு வகையில் ஆண்கள் லாத இனத்தவர்' GITIT.fi.
நடிகைகளில் ரெட்டி எஸ்.சுப்புலக்ஸ்மி வைஜந்தி மாலா, ! கே.ஆர்.விஜயா சிலரே பத்திரமான ( பெற முடிந்தது. 6 என்று தொடர்ந்தும் சரோஜா தேவி தி கொண்டதும் இரசி ணிக்கப்பட்டார். இ பது நடிகைகளின் தொன்றாகக் காணப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Too O5, 1995 6
டர்ந்து படங்களில் ஆங்கிலேய இந் uGÄSTEIGT. BÅGIGODLIDL". பல நடிகைகளுக்கு
பாகவில்லை என்று
ப்பதற்குப் பல நடி
TSGT.
ாஜலட்சுமி ாளிதாஸ்
ரைப்படம் ஒன் தி ஒ
பெண் மூலமான ண முடிகிறது.
ரயா ஒரு முறை
கதாநாயகி மார்ப ம் அளவு குலுக்கி லது குளத்தில் தண் து குனிகிறாளா என் ார்கள். இந்த விநி
ன் எனது இரண்டா
ர்களைத் தாண்டித் ளைச் சந்திக்க முடி நத்திரையா. இதில் ா என்ன பாடு படுத் தை ஊகிக்க முடிகி
ல் பெரும்பாலா
ன் காரணமாகவே
வந்திருக்கின்றனர்.
மா விஜயத்திற்கு
றுமையே பிரதான திருக்கிறது. ஆந்
டம் ஆகிய இடத் மணக் குடும்பங்க ச வேளாளர் (தேவ ருந்தும் தான் 98% க்கின்றனர்' என என் கூறுகின்றார். திரம், மயக்கும் கன்னி கைபடாத ாம் நடிகைகள் வர்
T.
ங் கறக்கும் இயந்தி
1ளின் குடும்பத்தவ
ஒரு மனிதப் பிறவி கன்ற ஓர் இரசனை
இருக்கக்கூடாதா? பயன்படும் இயந்தி கண்ணீர் மல்க
ன்னும் நடிகை தற் காண்டார். 100க்கு
ல் நடித்து வசதியு க கே.ஆர்.விஜயா
க முயன்ற போது த்திருக்கிறார். '
எனக்குத் தெரி
ளக் கதை கதையா
என்கிறார்
வை நிர்ணயித்துக் த சமூகத்தில் ஒரு வண்டியிருக்கிறது. நிக்கம் உள்ள சமூ ல் எவ்வாறு தான் கை ஒரு ஆணைச்
ாடியிருக்கின்றாள்.
வாழ்வை நடிகை
துக் கொண்ட பின்
ரல் மாதத்தில் தற் ாண்டார். தனது மர
பா இவ்வாறு எழு வர்க்கம் என்ற விஸ்வாசம் இல்
என்று எழுதியுள்
சுப்புலக்ஸ்மி, எம். பானுமதி.பத்மினி, செளகார் ஜானகி, லட்சுமி போன்ற சொந்த வாழ்வைப்
கைபடாத ரோஜா
| GJiranësGULLI ருமணம் செய்து கர்களால் புறக்க ங்கு இமேஜ் என் மிக முக்கியமான படுகின்றது.
l, ilt
மண்ணின் நினைவுகள் ே
نسيم سعة
நினைவுகள்
சபா வசந்தன்
நான்காவது
Loire.
ଗ୍hild(ତ)
டத்தோடு
சபா வசந்தனி ெ
{ा [रा[ाfा |
கவிதைத் தொகுதி மண்ணின் நினைவுகள் புலம் பெயர்ந்தோரிடமிருந்து மண்ணை நினைத்து ஏங்குகின்ற கவிதைகள் அதிகம் வெளிவந்துள்ளன. அத னால்தான் இது பத்தோடு பதினொன்றாவது கவிதைத்தொகுதி ஆகும்
பதினொன்றாக வந்துள்ள
தொகுப்பு முழுவதும் மண்மீதான ஏக்கமே வெளிப்படுகிறது. ஏக்கம் இயல்பாகவும் உண்மையாகவும் இருக்கிறது. அவையே இத் தொகுப் பின் பலம் ஒரு படைப்பை வாசிக்கின்ற போதே அதன் உண்மை பொய்ம்ை தெரிந்து விடும் இத் தொகுப்பு உண்மையையே பேசுகிறது. சிக்கல் இதுதான் அது எந்தளது கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது என்பதே கேள்வியாகும்
வெய்யிலுக்கு முன்னெழுந்து வடகம் செய்யவென வெப்பம் பூ பறித்து/ பழஞ்சோற்றைக் குழைத்து பலா இலைமேல் வைத்து/ பச்சை மிளகாயோடு பலகாரமும் செய்துதந்து பலகாலமாய் ம்ை மைப் பரிவுடனே வளர்த்து. என்று போகிற கவிதையில் மண் மீதான தாக்கம் இருந்தாலும் கல்வித்துவத்தைத் தேடியும் காணவில்லை பின்வரும் வரிகளில் கவிதை எழுத சிறிது முயன்றிருக்கிறார்.
ஆட்டுக்குக் குழையெடுக்க ஆளில்லை விட்டிலிங்கு அதுக் குள்ளை உனக்கென்ன அறுவானே விளையாட்டு என்னும் வரிக எளில் கவிதைக்கான முயற்சி தெரிகிறது ஆனால் மேற்கூறப்ப வரிக aflói 0gir féóuna,
அன்புடனே அடிக்க வரும்/ ஆச்சியும் இறந்துவி ஆயிரம் மைல் களுக்கப்பால் அழுதிருக்கும் என் மனது என்று வருகிறபோது கவித்துவத்தைக் கையைவிட்டுத் தொலைத்து வி ரிதாபம் தான் தெரிகிறது கலித்துவத்தை தன் கைக்குள் வைத்திருந்தால் இத்தகைய விபத்து நிகழ்ந்திராது. அப்படியென்றால் இக்கவிஞர் ஃன்ன செய்திருக்க வேண்டும் இது ஒரு கேள்வி கவிதையைப் படம் போட்டிருக்க வேண்டும் இன்னும் இன்னும் செப்பனிட்டிருக்க வேண்டும் அப்படிச் செய்தும் இயலா தென்றால் கொஞ்சக்காலத்திற்கு கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்து கவிதை நூல்களை வாசிக்க வேண்டும் அது ஒன்றே இதற் கான தீர்வாக இருக்க முடியும் மண்ணின் நினைவுகள் என்று இக் கவிதைத் தொகுதியின் தலைக் கூறியபோதிலும் வேறும் பலவிடயங்களை இத் தொகுப்பு தொட்டுச் சென்றிருக்கிறது பெண் என்று ஒரு கவிதை பெண்ணின் பிரச்சினை யைக் கூறும் கவிதை
அவனுக்குப் பசித்த போதெல்லாம் உன்னையும் உணவையை யும் பரிமாறிக் காலத்தைக் கழித்து விடு என்று பெண்பற்றில் பாடுகிறபோது கவிதைக்கான முயற்சியை முன்வைக்கிறார் காயப் பட் கனவுகளும் இத்தகைய முயற்சியே.
இறுதியில் பனைமரத்தைப் பற்றி விரக்தியோடு ஒரு கவிதை எழுதுகி றார் மீண்டும் சொல்லலாம் இவரது அனுபவங்கள் உண்மையா னவை நெஞ்சைக் குடைந்து எடுக்கப்பட்டவை ஆனால் கவிதையா கக் கனிய காலம் இன்னும் கொஞ்சம் வேண்டும் பழஞ்சோறு என் னும் கவிதையைப் பாருங்கள் ܠܡ
விரல்களின் இடுக்கினூடே இறங்கி/ முழங்கைவரை) வழிந்தோ டும் பிலா இலையை எடுத்து பிடியன்ா அறுவானே. என்று கவிதை கூறுகிற போது உண்மையாயிருக்கிறது சபா வசந்தன் அவர்களே அதைக் கவிதையாக்க முயலுங்கள்

Page 7
கரி முகாமை அகற்றி பாது கிாப்பான போக்குவரத்துக்கான ஒரு பாதை திறக்க வழிசெய்வது. தடைசெய்யப்பட்டு அத்தியாவ சிய பொருட்கள் மீதான தடையை நீக்குவது, மீன் பிடிக்காக விதிக்கப் பட்டிருக்கும் தடையை நீக்குவது, கிழக்கிலுள்ள புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாட அனும தித்தல் ஆகிய நான்கு முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக, புலிக ளுக்கு தான் ஹொபன்ஹேகன் மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் தேசிய பாதுகாப்பு ரீதியான கார ணங்களுக்காக இவற்றை நடைமு றைப்படுத்த முடியாதுள்ளது' என் றும், அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்க ஏப்பிரல் 2 முதல் 10ம் திகதிக்குள்ளாக ஒரு திகதியை அறிவிக்குமாறும் ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்கா குறிப்பிட்டிருந்தார். இதேவேளை வடக்கு மீது விதிக்கப் பட்டுள்ள பொருளாதாரத் தடை களை நீக்கி, தமது விடுதலைக்கு வழிவகுக்குமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட மொன்றை புலிகளிடம் கைதிகளாக இருந்த 15 பொலிஸார் ஆரம்பித்தி ருந்தனர். அவர்களது உடல்நிலை மோசமான நிலையை எய்தியிருந் ததை அடுத்து அவர்கள் அனைவ ரையும் விடுதலை செய்த விடுத லைப்புலிகள், கூடவே பிரபாகர னால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை யும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத் துள்ளார்கள். ஜனாதிபதி போதும், இக்கடிதம் பத்திரிகைக ளில் பிரசுரமாகியிருந்தது. இக்கடி தம் ஜனாதிபதி ஹொபன்ஹேக னுக்கு செல்ல முதல் எழுதிய கடிதத் திற்கு பதிலளிப்பதாகவும், தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகட்கு சாதகமான பதிலொன்றை அரசு தருவதற்கு மார்ச் 28ம் திகதியை காலக்கெடுவாக விதித்திருப்பதாக வும் அமைந்திருந்தது. அரசாங்கத் தின் பதில் கிடைக்காத பட்சத்தில் சமாதான நடவடிக்கைகளை தொடர்வதா இல்லையா என்பது
நாட்டிலில்லாத
குறித்த ஒரு மனவருத்தத்திற்குரிய
முடிவை நாம் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படு வோம்' என்று தெரிவித்திருக்கும் இக்கடிதம், ஜனாதிபதி பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி யதை கண்டித்துள்ளதுடன், இரா ணுவக் காரணங்களுக்காக வடக்கு மக்களை துன்புறுத்துவதை நியா யப்படுத்த ஜனாதிபதி முயல்கிறார் என்று குற்றம் சாட்டியும் உள்ளது. புலிகளின் இந்தக் கோரிக்கைகளில் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களு டன் அவர்கள் நடமாடுவதை அனு மதிப்பது தொடர்பான கோரிக்கை ஒன்றைத் தவிர ஏனைய மூன்று கோரிக்கைளும் வடக்கிலுள்ள மக் களது நேரடி நலன்கள் சம்பந்தப்பட் டிருக்கின்றன என்பது மிகவும் முக் சியமானதாகும்.
வடக்குக்கு செல்லும் பொருட்கள் மீதான பொருளாதாரத் தடை தளர்த்தப்பட்டு குறிப்பிடத்தக்க பல பொருட்கள் அனுமதிக்கப்பட்ட போதும், அவை அங்குள்ள மக்க ளின் பாவனைக்கு போதுமானளவு அனுப்பப்பட அனுமதிக்கப்படுவ தில்லை. ஹொபன்ஹேகனில்நடை பெற்ற பத்திரிகையாளர் மாநா டொன்றில் வைத்து 'புலிகள் நாம் அனுப்பும் சீமெந்தை பங்கர் கட்ட உபயோகிக்கிறார்கள். நாம் சொன் னதும் அதை நிறுத்தியுள்ளார்கள். ஆனால் மீளவும் அவர்கள் அதை செய்வார்கள் என்றும், இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக்கு மாறாக பற்றரிகள் கூட அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்க
ளுக்கு லாபகரமான இவற்றை நாம் செய்திருக்கின்றோம். ஆயினும் புலிகள்தான் திரும்பத் திரும்ப புதிய கோரிக்கைகளை முன்வைக் கிறார்கள்' என்று தெரிவித்திருந் தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான போது, இப்படியாக ஜனாதிபதி கூறவில்லை என்று மறுப்பறிக்கை ஒன்றை இலங்கை யின் ஜனாதிபதி செயலகம் வெளி யிட்டிருந்தது. ஆயினும், இச் செய்தி உண்மையே என்று அங்கி ருந்த பத்திரிகையாளர்கள் வலியு றுத்திக் கூறியுள்ளனர். இது தொடர் பான கடிதம் ஒன்றை பிலிப் Gabril GL (Philip lote) GTGörép நோர்வேஜிய வானொலி செய்தி யாளர் லேக்ஹவுஸ் பத்திரிகை கட்கு எழுதியுள்ளார். அதில் அவர் சீமெந்து தொடர்பான ஜனாதிபதி யின் கூற்று உண்மையே என்று வலியுறுத்தியுள்ளார். உண்மையில் அரசாங்கம் விடுத
லைப்புலிகளுடன் சமாதானம் பேச
விரும்புகிறதா அல்லது இராணுவ ரீதியில் அவர்களை வளரவிடாமல் வைத்துக் கொண்டு அதே நேரத் தில் அவர்களை இரசியல் ரீதியாக அம்பலப்படுத்திவிட வேண்டு மென விரும்புகிறதா என்ற சந்தே கத்தை இச்சம்பவங்கள் எழுப்பி யுள்ளன.
எவ்வாறாயினும் டிதத்தில் அரசி வார்த்தைக்கு தயாராக இருக்
giffluumT95ë Qasmidi
வார்த்தையினை யில் நடத்த வே பருமட்டான ஒ அறிவித்திருக்கி தெரிவிக்கின்றார் புலிகள் பேச்சுவ டமின்றி இருக்கி றச்சாட்டை மு: மையை திரித் என பிரபாகரன் துள்ளார்.
இந்த நிலையில்
யின் எதிர்காலம் என்பதை தீர்மா இப்போது ஜன லேயே தங்கியுள்
இராணுவ கெ சில்வா ராய்டர் திற்கு அளித்த
தெரிவித்துள்ள
விடத்தில் கவன பட வேண்டியன
அவர் சொன்னா களும் சமாதான கிறார்கள். நாம் லும் யுத்த தயா இருக்கிறோம்.
போல நாம் ன
 
 
 

on 23
- ஏப்ரல்.05, 1995
, பிரபாகரன் இக்க பல் தீர்வு பேச்சு நாம் எப்போதும் கிறோம் என்றும், வதானால் பேச்சு எந்த அடிப்படை பண்டுமென்பதற்கு ரு வரைவையும் றோம் என்றும் . அரசாங்கம், பார்த்தையில் நாட் றார்கள் என்ற குற் ன்வைப்பது உண் துக் கூறுவதாகும் மேலும் தெரிவித்
பேச்சுவார்த்தை எப்படி அமையும் னிக்கும் பொறுப்பு ாதிபதியின் கையி Tதுெ. ாமாண்டர் ஜெரி செய்தி நிறுவனத் பேட்டியொன்றில் கருத்துக்கள் இவ் னத்தில் கொள்ளப்
T.
ர் 'இராணுவ வீரர் த்தையே விரும்பு சமாதான காலத்தி ார் நிலையிலேயே முன்பு நடந்தது கப்பற்றிய 9-lă
களை விட்டுக்கொடுக்க மாட் டோம் திடீரென யுத்தம் தொடங்கி னாலும் அதை சமாளிக்க எமக்கு முடியும்'
ஆகவே, இராணுவ ரீதியில் அரசு புலிகள் மீது நம்பிக்கை வைத்து பேசவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. புலிகளு டன் அரசாங்கம் நம்பிக்கை வைக் காதது போலவே, அரசாங்கத்தின் இராணுவ நோக்கங்கள் மீதும் புலி களுக்கு சந்தேகம் இருக்கவே செய் கிறது. புலிகள் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அவர்கள் தமிழ் மக்களுக்குரிய p LsNaNOLDSGADGIT வழங்குவார்கள் என்று நம்ப ീബ.
ஆரம்பத்தில் இருந்தே நீடிக்கும் இந்த நம்பிக்கை அற்றதன்மை, இப் போது வந்து இறுகிப்போன ஒரு
நிலைமையை தோற்றுவித்துள்ளது.
இந்த இறுக்கத்தை தளர்த்தவே அர சியல் தீர்வு பேச்சுக்களை தொடர் வது என்ற காயை ஜனாதிபதிநகர்த் தினார். ஆனால் மார்ச் 28ம் திகதிக் காலக்கெடு என்ற பிரபாகரனின்
பதில் காய் நகர்த்தல், பழைய இறுக்கநிலையை திரும்ப உருவாக் கியுள்ளது. புலிகள் அரசாங்கத்தில் சந்தேகப்ப டுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனென்றால் இந்த அரசாங்கம் தனது அடிப்படை நிலைப்பாடுக ளைப் பொறுத்தவரை இன்னொரு இலங்கை அரசாங்கமாகவே தன்னை காட்டியுள்ளதே அன்றி, சிறுபான்மை மக்கள் முற்றுமுழு தாக நம்பும் ஒரு நிலையைத் தோற் றுவிக்கவில்லை. தேர்தலுக்கு முன் பிருந்தே தெரிவித்துவந்த தயாரிக் கப்பட்டுவரும் தீர்வுத் திட்டம் இன் னமும் வெளிவரவில்லை. சந்தி ரிகா தனது பைக்குள் இருந்து அவிழ்த்துவிடப் போகும் தீர்வுப் பூனை எப்படி அமையப் போகி றது, அது எவ்வளவுக்கு தமிழ் மக்க ளின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படப்போகிறது என்பது இன் னமும் ஊகமாகவே இருக்கிறது. இதேவேளை, கொழும்பிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், இ.தொ.க. ம.ம.மு. ஆகியவை யும் தத்தமது தீர்வு யோசனைகளை அரசுக்கு சம்ர்ப்பித்துள்ளனர்.
இவைகள் அனைத்தும், புலிகள் தெரிவித்த அடிப்படையான திம்பு அடிப்படை'யையும் ஒப்பிட்டுப் Lumi&GD&su Glä) பெருமளவுக்கு தமிழ்க் கட்சிகளிடையே புலிகளு இவ்விடயத்தில் ஒத்த போக்கே நிலவுவதாக தெரிகிறது. இவையெல்லாம் கடந்தகால அர சாங்கங்களுடனான தமிழ் மக்க ளின் அனுபவங்களை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
ஆக, புலிகள் அரசை சந்தேகத்து டன் பார்ப்பதில் நியாய ருெக்கி றது. புலிகளை சந்தேகிக்க அரசுக்கு நியாயமில்லையா என்றால் அதற் கும் உண்டு என்றுதான் கூறவேண் டும். ஆனால் அவ்வாறு சந்தேகிக் கும் மனோபாவம் சிங்கள பெளத்த ஒற்றையாட்சி அரசு என்ற அடிப்படையிலிருந்து எழும் மனோபாவம்' இந்த அரசு தான் அப்படிப்பட்ட அரசு அல்ல என்று கருதினால் அது அரசியல் கோரிக் கைகளால் பலம் பெற்றிருக்கும் புலிகளின் இராணுவ பலத்துக்காக அல்லது அதன் இயல்புக்காக தயங் கும் சந்தேகமாக இருக்க வேண்டும்.
அரசியல் தீர்வினை காண்பதில் துணிச்சலும், நேர்மையும் இருக்கு மானால் அரசு, புலிகளின் இரா ணுவ பலத்துக்காக பயப்படத்தே
வையில்லை. தமிழ் மக்களின் அர
சியல் அபிலாசைகள் நிறைவேற் றப்பட்டால் புலிகள் அதன் பின் இந்த அரசுடன் மோதுவதற்குநியா யம் இல்லாமல் போய்விடும் என்ற உண்மையை அரசு புரிந்துகொண் டால் இவ்வாறு சந்தேகம் கொள் ளத் தேவையில்லை. புலிகள் சமாதான காலத்தில் யுத்தத் துக்கு திரும்பியது குறித்து தமக்கு 11 வருட அனுபவம் இருப்பதாக கூறும் இராணுவம் இவ்வளவு கால பேச்சுக்களும், தமிழ் மக்களது காதுக்குள் பூச்செருக நடாத்திய பேச்சுக்களே என்பதையும் மறந்து விடக்கூடாது. இதனால்தான் புலிக ளின் ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களது உரிமைகளுடன் இணைந்த ஒன்றாக அம்மக்களா லேயே ஏற்றுக் கொள்ளப்படுகிறது - புலிகள் தொடர்பாக அவர்க ளுக்கு எத்தனை பிரச்சினைகள் இருந்த போதும். இறுதியாக ஒன்றைச் சொல்லலாம்.
யுத்தத்திற்கு மட்டுமல்ல, சமாதா
னத்திற்கும் துணிச்சலும் உறுதியும் GlgfrgöTL LDC6ðIITLIIIGILD (3a16ör டும் விட்டுக் கொடுக்காத சோர் வற்ற உழைப்பு வேண்டும் உள்ளத் திலே தெளிவும், நேர்மையும், எதி ராளி மீதும் அவரது ஆற்றல் மீது நம்பிக்கையும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மேற் தோற்றங்களை விட்டுவிட்டு ஆழ்ந்திருக்கும் உண்மை என்ன என்று பார்த்து அதற்கு முகம் கொடுக்கும் விருப்பு வேண்டும்! இவையெல்லாம் இல்லாவிட்டால், சமாதானம் பற்றி பேசுவது வெறும் விளம்பரப்பகட்டு அல்லது வியா பாரம் தான்! வியாபாரிகளால் வியாபாரம்தான் செய்ய முடியும் எந்த வியாபாரி யும் சமாதானத்தை லாபமாக கருது வதில்லை; லாபத்துக்காக சமாதா னத்தை விற்று விடுவதையே விரும்புவான். எமது ஜனாதிபதி தான் ஒரு வியா பாரி அல்ல என்று நிரூபிக்க வேண் டுமென்பதே அவருக்கு வாக்க ளித்த வாக்களிக்காத அனைவர தும் எதிர்பார்ப்பாகும்.

Page 8
சரிநிகள்
மார்ச் 23 ஏப்ரல் 05, 199
28 ஒக்டோபர் 1994
C (ରା) க்ஹவுஸ் (ஏரிக்கரை)
பத்திரிகைகளில் ஒன்றான தினமின. (சிங்கள தினசரி) மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகள் அலரி மாளிகைக்கு கொண்டு வரப்பட்டு அங் குள்ளவர்களின் ஆணையின் பேரில் முன்பக்கதலைப்புச் செய்தி மாற்றப்பம்
El லேக்ஹவுஸ் நிறவனத்தை அரச கட் டுப்பாட்டிலிருந்து நீக்குவோம் அர சாங்கம் தனது பிரச்சாரத்துக்கு அத னைப் பயன்படுத்தாது என பொஜ ஐமுவின் தேர்தல் பிரகடனத்தில் கூறப்
5. பதவிக்கு வந்ததன் பின் இன்றுவரை அரசாங்கத்தின் பிரச்சாரங்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டுவரு வது தற்போது இரகசியமானதல்ல ஒக்டோபர் 28ம் திகதி இரவு முன்பக்க தலைப்பை மாற்றும்படி அலரிமாளிகை ASAlaÖlcubi5g95I 2,69»69ru9li K.J.Ju. k. g5) spigi வரை இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகள் அச்சாகிவிட்டி ருந்தன பிரதம ஆசிரியரின் அனுமதி கூட இல்லாமல் ஜனாதிபதியின் அறிக் கையொன்று தலைப்பாக போடப்பட் டது அந்த புதிய தலைப்பானது அரச இராணுவத்தின் மீது எனக்கு பூரண நம் பிக்கை' என்றிருந்தது இரண்டாவது தலைப்பாக ஜனாதிபதித் தேர்தலிலி ருந்து நிகால் கலப்பத்தி விலகிக்கொண்
2.
· ගලප්පත්ති කෘ- ජූද්)
5్వ ! ඉල්ලා අස්වෙයි. බ්‍රි. ಙ್ಗಾಙ್ಗತ್ಥ :
மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்த முதற்பக்கம் அச்சடிக்கப்பட்ட நிலையில் 20,000 பிரதிகள் இறுதியில் எரிக்கப்பட்டது இதுவே
அலரி மாளிகையிலிரு ஆணையின் பேரில் ம ஒக்டோபர் 28 ஆம் பத்திரிகையின் முன்
மாற்றப்படுவதற்கு முன்னர் அந்த முதற்பக்கத்தில் தொட்டலங்க குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சந்தேகத்திற் கிடமான கவிட்சும் டேர்மினலும் எனும் செய்தியும் குண்டு வெடிப் சம்பவம் தொடர்பாக தகவல் தருவோ ருக்கு பரிகத்தொகை வழங்கப்படும் என்ற செய்தியும் வெளியிடப்பட்டிருந் 臀 அதுவரை அச்சாகியிருந்த மெயிலி நியூஸ் 17000 பிரதிகளும் தினமின 25,000 பிரதிகளும் வீசப்பட்டன.
இந்த சம்பவம் ற்றி பத்தி மாநாடொன்றில் தகவல் அமைச்சர் தர்மசிறி சேனந வினவிய போது தலைப்பு கும் அரசாங்கத்துக்கும் தெ என மறுத்துவி . 'G' (ഖങ്ങ 8ܕܬܚ1ttt ܬܐܬ60 st 408ܤܢ 91b Racingoson crassingsbes senau
டும் செய்திகளையே (33)
டார் என்றும் இருந்தது.
ஸ்சந்த விக்கிரமதுங்க
Fi பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கதாக்கப் பட்டார். இத்தாக்குதலின் போது அவ ரது மனைவியும் பத்திரிகையாளரு மான றேன் விக்கிரமதுங்கவும் தாக்கப்
LIL LITT
6 பெப்ரவரி 1995
- டர்களால் தாக்கப்பட்டார்
தமது அலுவலகத்திலிருந்து நுகே கொடை - காவத்த றோட்டிலுள்ள அவ ரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே கார் ஒன்றில் வந்த நான்கு குண்
லசந்தவை தாக்கியபோது அதனை தடுக்க முயற்சித்த அவரது மனைவியும் மோசமாக தாக்கப்பட்டார்.
சண்டே லீடர் பத்திரிகையில் தொடர்ந் தும் வெளியிடப்பட்டுவரும் இன்சைட் QurraSibbligio(Inside Politics) argun பத்தியில் ஜனாதிபதி சந்திரிகாவைப் பற்றி எழுதப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்தே இது இடம் பெற்றிருக்கி றது எனக் காணப்படுகிறது. அது தொடர்பாக ஏற்கெனவே 'அவ்விமர்ச னங்களை தொடர்ந்தும் எழுதினால் நீ கொல்லப்படுவாய்' என லசந்த தொலைபேசி மிரட்டலுக்குள்ளாகியி ருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சண்டே லீடர் பத்திரிகையைச் சேர்ந்த நிஸாம் இது பற்றி குறிப்பிடும் போது
'ஜனாதிபதியின் தொர் ஆலோசகரும், பிரபல சனத் குணதிலக்க ஒரு முன் பேசியின் மூலம் 'தன்ை தொடர்ந்து எழுதினால் காரியாலயத்துக்கே வந்து கொல்லப் போவதாகப் னார்' என்றார்.
இது பற்றி லசந்த விக்கிரம தெரிவித்த போது 'நான் லக்கவின் மீதே சந்தேகப் எனது பிள்ளைகளையும் 6 வியையும் கொல்வதாகக் டல்கள் வந்தன. இந்த குண்டர்களின் தாக் எனக்கு மட்டுமல்ல சகல பு ளர்களுக்குமான எழுத்து திற்கு விடுத்த மிரட்டலே
DITñt. இச்சம்பவம் நடந்து இத்த இதற்கு காரணமானவர்கள் டிப்பதில் இன்னமும் அரச நடவடிக்கை எடுக்கவில்ை
வைக்கப்பட்டது. குறுகிய
கப்பட்டிருந்தன.
17 6ng Gorff, 1995
5ல்விச்சேவை தடைசெய்யப்பட்டு விட்டது. புதிய கல்விச்சேவையானது 1994 யூன் 22ஆம் திகதி ஆரம்பித்து SITa)(Sud இயங்கி வந்த இந்தச் சேவை சில அரசி யற் காரணங்களுக்காக பெப்ரவரி 17 ஆம் திகதி நிறுத்தப்பட்டதாக தெரியவ ருகிறது.
புதிய கல்விச்சேவை இலங்கையின் கல் வித்தரத்தை உயர்த்தல் வெகுஜன அறி வாற்றலை வளர்த்தல் என்ற நோக்கங்க ளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம் பிக்கப்பட்ட நாள் தொடக்கம் நேரடி ஒலிபரப்புக்கள் பல ஒலிபரப்பப்பட் டுள்ளன. தொலைபேசி கலந்துரையா டல்களுக்கும் நிறைய சந்தர்ப்பங்களிக் பல நடைமுறைப் பிரச்சினைகளைப்பற்றிய வேறுபட்ட வர்களின் கருத்தாடல்களுக்கு இடம ளிக்கப்பட்டிருந்தன. இதைவிட அன் றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரியிடம் கேள்வி கேட்டறியும் கருத்தாடல்கள் கூட இடம் பெற்றுவந்துள்ளன.
இந்நிகழ்ச்சியின் போக்கு அச்சத்தை கிளப்பியதன் காரணமாகவே இது நிறுத்தப்பட்டிருக்கக்கூடும் என பேசப் படுகிறது. புதிய கல்விச்சேவை தொடர்பான பிரச் சினைகள் காரணமாக இடைநிறுத்தப் பட்டிருக்கும் நிர்வாக இயக்குனர் திலக் ஜயரத்ன இது பற்றி கருத்து வெளியிட் டிருந்த போது 'எங்களது கல்விச் சேவை ஆரம்பத்திலிருந்து மட்டந்தட் டப்பட்டுவந்தது. பல தடவை கல்விச் சேவையை அபிவிருத்தி செய்வதற் கான நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. உதாரணத்திற்கு உலக கல்விச்சேவைகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய எலக்ரோனிக், தபால் தொடர்பு வசதிகள் அடங்கிய கொம்பி யூட்டர் இயந்திரமொன்று தேவைப்பட் டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டி ருந்தது. ஆனால் புதிய அதிகாரி அதை வழங்காமல் இழுத்தடித்தார். தலைவ ரால் அனுமதிக்கப்பட்டிருந்த நிதியி னைக்கூட இவர் வழங்குவதில் பின் GAMITIÉJÉNGGTTTİ.
இதுவரை நாங்கள் கஷ்டப்பட்டு தயா ரித்த பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படா தவாறு தடுக்கப்பட்டன. உதாரணத் சிற்கு காமினி திசாநாயக்காவின் மர
ணத்தின்போது நாங்கள் ருந்த 22 நிமிட நிகழ்ச்சிை aflt soldoaba).
இப்படியாக புதிய கல்வி இடையூறுகளுக்கு ம இயங்கிவந்துள்ளது தெரி இந்நிலையில் கடந்த பெட் 3ஆம் திகதி கல்விச்சேை ரப்பு தொடர்பாக் ப தொடர்ந்து சிலர் பதவி இடைநிறுத்தப்பட்டிருக்கி அவர்களது எதிர்ப்பின் கடந்த 18ஆம் திகதி மு சேவை என்ற நிகழ்ச்சி லாது செய்து விட்டனர். க (தமிழ்ப்பிரிவு)யை சேர்ந் 'இடையூறுகளுக் சுதந்திரமாக இயங்கிவந்ே எங்களை வேறு சேவைக் டதாக ஆணையும் பிறப்பி கள். இந்நிலையில் அதி டுள்ள வேறு சேவைகளி ஈடுபடுத்த முடியாது அ இயங்கினோம். இப்போது யில்லை. இத்துறையை வி லாமென்றிருக்கிறேன்' எ
If
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய அரசாங்கம் பதவியேற்று அரை வருடத்திற்குள்
நடந்த பல சம்பவங்களை தொகுத்துப்பார்த்தால், பதவிக்கு
வர முன்னர் பொஜஐ.மு. பத்திரிகைச் சுதந்திரம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் கிடப் பில் போட்டுவிட்டு செயற்படுவது தெரியவரும்.
மேற்படி வாக்குறுதிகளை செவிகொ துறையினர் சந்திரிகாவினால் கவர அலை என கூறுமளவிற்கு ஒரு ெ யையே உருவாக்கிவிட்ட பெருமை 9 ளுக்கும் உரியது. அந்தளவு தேர்தல்
தொடர்பு 1977 தேர்தலின் போது ஜே.ஆர் வெளியிட்ட தேர்தல் பிரக சாதனங்கள் செயற்பட்டிருந்தன. யக்கவிடம் டனத்தில் அதுவரை ஆட்சிபுரிந்த சிறிமா பண்டாரநாயக்கா இன்று தொடர்பு சாதனத்துறை தொ மாற்றத்துக் அரசாங்கம் ஏரிக்கரை (Lake House) பத்திரிகைகளை அரச வாக்குறுதிகளும் கிடப்பில்போடப்ப வில்லை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்கு எதிராக கண்டனம் ணங்கள் இங்கே தரப்படுகின்றன
தெரிவித்தார். பதவிக்கும் வந்தார். பதவிக்கு வந்ததும் எந்த செய்திகள்) @ón 酶 வகையிலும் அதற்கு மாற்றீடாக அவர் நடந்து கொள்ள தேர்தலுக்கு முன்னர், இதே சமூக அ Gua Georg ബീബ്. DTPT ஏரிக்கரை பத்திரிகைகளை தொடர்ந்தும் காக்ககங்கணங்கட்டிக் கொள்ளும் அ 3 தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைததுக கொண்டார் கும் வாக்குறுதிகள் அனைத்தும் தே ൈ 1989 இல் பிரேமதாசா ஆட்சிக்கு வநதா கடநத கால காலாவதியாகிவிடும் என்பதற்கு இது
தொடர்பு சாதன முறை இன்னும் ஜனநாயகப்படுத்தப்படும் ணமாகும். என பிரகடனப்படுத்தினார். அவரது தலைமையின் கீழான ஆட்சியில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பத்திரிகையா தொடர்பு சாதனத O ளர்கள், தொடர்பு சாதனத்துறையைச் சேர்ந்தவர்கள் மர்ம உரிமைக்கு எதிரான t ᏓᎸ-Ꭿ56ᏡᏪᏂ மான முறையில் கொலை செய்யப்பட்டனர். எதிர்ப்பைத் தெரிவித்தல் அவசிய H鲈 芭° இலங்கைப் பத்திரிகைத் துறையைப் ெ நடிகருமான அன்றைய சூழ்நிலையில் நடந்த பல படுகொலைகளை பத்திரிகைகளை விட பல்வேறு மாற் தொலை ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி)யின் மீது இலகு கெதிரான விடயங்கள் குறித்து காரச னப்பற்றியும் வாக பழிசுமத்தும் சூழல் சாதாரணமாக இருந்ததால் மேற்படி திவருகின்றன. ஆனால் மாற்றுப்பத் பத்திரிகைக் கொலைகள் θη L அவர்கள் மீது சுமத்தப்பட்டதோடு च7ण தாக்குதல்கள் மிரட்டல்கள் அதிகரிக் வெட்டிக் நின்று கொண்டது. விச்ாரணைகள் எதுவும் நடத்தப்படக்கூட ராக குரல்கொடுப்பதில் ஏனைய பத்தி பயமுறுத்தி இல்லை.பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். மிரட்டல் புக்கள் குறைவாகவே உள்ளன. உத களுக்குள்ளாயினர் பல மாற்றுப் பத்திரிகைகள் தங்களது யில் 'சண்டே லீடர்', 'லக்பிம ஆகிய பத்திரிகை வேலைகளை இரகசியமாக ஆற்ற வேண்டிய சூழ L S L L SYL S L L L L S L S 5) Blas 95.055 I LJJAslap5.j chlլ (: d Tè 呼一町 சனத் குணதி லுககுளளானது பலா பத்திரிகைத்துறையை விட்டே ஒதுங் வெளியிட்ட எதிர்ப்பு பெரளிய', 'ஹி படுகிறேன். ΕΟΤΙΤ. ளுக்கு நடந்த சம்பவங்களின் போது ᎢᎶ0Ꭲg5] ᏓᏝᎶ06Ꮽ! பிரேமதாசா இறந்தார். டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியானார். இவ்வாறான தொடர்பு சாதன துறை கூட மிரட் பத்திரிகைளுக்கான கட்டுப்பாடு பீதி தொடர்ந்தும் இருந்தது. கெதிராக நடத்தப்படும் வன்முறைக "சாமய சமுர்த்திய பிரஜாதந்திரவாதய' (சமாதானமும் ஜன யைச் சேர்ந்த சகலரதும் ஒருமித்த எதி குதல் மூலம் நாயகமும்) என்ற கோஷத்தோடு சந்திரிகா வந்தார். தங்க விட்டால், இந்த மிலேச்சத்தனத்ை த்திரிகையா ஞக்கு விடிவு காலம் வரப்போகிறது என பொதுமக்கள் அதை பாதுகாப்பவர்களுக்கும் சாத ச் சுதந்திரத் எதிர்பார்த்த்தைப் GLIIra)Gal பத்திரிகைகளும் உறுதி
இது என் எதிர்பார்த்தன. பத்திரிகையாளர்களுக்கெதி இத் பொதுஜன முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை குறுகிய காலத்துக்குள் இடம்பெற்றுவி னை நாளும் வெளியிட்டது. வெகுஜன தொடர்பு சாதனங்கள் சுதந்திரமாக அரசாங்கம் பத்திரிகையாளர்களுக்க ளை கண்டுபி செயற்படுவதை நிலைநாட்ட உறுதியளித்தார். அவர்களது யைப் பற்றி யோசித்து வருகிறது. ந ாங்கம் துரித சுதந்திரத்திற்கு தடையாகவுள்ள சட்டங்கள், அரசியலமைப்பு தொடர்புசாதனத் துறையின் சுதந்தி GO சரத்துக்கள் என்பவை நீக்கப்படும். ஏரிக்கரை நிறுவனத்தை ளுக்கு வழிவகுப்போம் என பிரகட அரச கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்திவிடுவோம். இலத்திரனி கெதிராக ஒழுக்கக் கோவையை தயா யல் தொடர்பு சாதனங்கள் (வானொலி, தொலைக்காட்சி) செயல் பத்திரிகையாளர்களுக்கு ை தமது சொந்த செய்திச் சேவையை நடத்த சுதந்திரம் வழங்கப் ஒடுக்குபவர்களுக்கு பாதுகாப்பையும் | படும் என்ற பெரும் பிரகடனங்களை செய்து நம்பிக்கையூட் விர வேறேன்ன? தயாரித்தி qGOTITir. ஒலிபரப்ப - 蕨 、 இந்த செய்தி வெளியிட்டு இரண்டு ԶԱՄՆ மன்னிப்பு (;
SLL LLLL MMTT M L LLL S 0 000 Tt ttt 0 SS S SS TtS M LSLS 21. பெப்ரவரி 1995 ஆம் திகதி லக்திவ காரியாலயம் சீல் 2 வரு சிறைத்த GEOFGODGAJ LIGA) ZTBLLL LL YZJSZTTMTTTTTS qYYYYYS S S 00LL LLL பத்தாயி தியிலேயே ரு பத்திரிகையில் ஆசிரியர் கம் வழக்கைத் தொடர்ந்தது 1994 மே நோய் ஆஸ்பத்தி பவருகிறது. சுனில் மாதவ மீதான வழக்கு தீர்ப்பில் மாதம் ஆம் திகதி காரியாலயம் மீண் டிவரும் எனவும் ரவரி மாதம் அவருக்கு இரண்டு வரு கடும் இறுதியில் கனில் யின் ஒலிப வேலைகளுடன் கூடிய சிறைத் தண்ட கேட்டுக்கொண் ாற்றங்களை னையை வழங்கப்போவதாகவும் மன் தலை செய்யப்பம் ளிலிருந்தும் னில்புக் கேட்டால் அத்தண்டனையை கல்வம் பிரேமத TAD 60TIT. நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ருந்த போதும் தன்
மத்தியில் இறுதியில் தான் வெளியில் செய்திக் a moria:Korg kang ழு கல்விச் காக சுனில் மாதவ மன்னிப்பு கேட்க உத்தரவாதப்படுத் யயே இல் வேண்டியேற்பட்டது நடந்தது இது i sin og op
கல்ட்டதே இங்கு 1992 பெப்ரவரி 4ஆம் திகதி லக்திவ இந்தச் சம்பவம் தாம் இன்று பத்திரிகையில் சப்பிரகமுவ டும் திறக்கப்பட்ட போது அங்கிருந்த otoul ©ಿ லத்தில் பொலிஸ் அதிகாரியொருவ ந்ைத த்திரிை மாற்றிவிட் ரின் திருமணம் திலி பல தஸ்தாலேஜலக்கள் அங்கிருக்க భi ந்துவிட்டார் * குந்து * வில்லை மேற்படி செய்தியை ஆதாரம் ിങ്ങള്
த 259 முத்து வரும் படுத்தக்கூடிய தஸ்தாவேஜம் அங்கு களில் மாதவ இது யான செலவுத்தொகையை பொலிஸ் Ο ΟΤΠΕΙΟΣΕΟ) ΟΠ இருக்கவில்லை பத்திரிகை ஆசிரியர் பத்திரிகையின் ஆ
இணைக்களத்திலிருந்து பெற்றுக் oါး ர்வத்தோடு LSYTTLLt MMMT MMY TTTMT ZLL Z Y SS SLLLSL SYTMMLLZ
கொண்டார். அதற்கு கையெழுத்தில் வேறு வழி டுத்த இருந்த ஒரே ஒரு சாட்சியம் கள அதன் உரிமைய
டிருப்பவர் அவரது தகப்பனாரான GBL GAGNGADE, LtLL L L L L L SS SYMMMTT S e eTT S SYZYTTTTLLLZYSZLLL
பொலிஸ் அதிகாரி திருமணத்திற்கு IsDITT. தாடர்ந்தும் நடந்தது இறுதியில் யர் குழுவில் இரு
காட்சியாக கையெழுத்திட்டிருப்ப 酚 Q (ii ---
リ。 கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி யறி ஹிரு பத்தி வர் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா ( ഖൈ தனர்

Page 9
த தொடர்பு சாதனத் பட்டனர். சந்திரிகா நம் சமுத்திர அலை தொடர்புசாதனங்க பற்றிக்காக தொடர்பு
பாக அளித்த சகல விட்டன. சில உதார (பார்க்க பெட்டி
ப்பு முறையை பாது யல் கட்சிகள் வழங் ல் வெற்றிக்குப் பின் ம் ஒரு சிறந்த உதார
ಹಾOಷ್ರ ருக்கு `கேகோர்த்து
கிறது. பொதுவாக றுத்தளவில் ஏனைய பத்திரிகை மக்களுத் ான முறையில் எழு கைகளுக்கெதிரான ம் போது அதற்கெதி கைகளின் ஒத்துழைப் ணத்திற்கு அண்மை
பத்திரிகைகளுக்கெதி
னைய பத்திரிகைகள் போன்ற பத்திரிகை ருக்கவில்லை. பச் சேர்ந்தவர்களுக் ன் போது அத்துறை IGOL Gla. JosläJ.IILLI புரிபவர்களுக்கும் ாகி விடும் என்பது
Ն)GUI வங்களும் ட இச்சூழ்நிலையில் ஒழுக்கக் கோவை ஆட்சிக்கு வந்தால் ான நடவடிக்கைக படுத்திவிட்டு அதற் கமுனையும் இந்தச் லங்கையும், அதை ழங்கும் செயலைத்த
வண்டும் இல்ல og Gt öl og gu seguo ge guiബൈ கு வழங்கவேண் தரிவிக்கப்பட்டது ாதல மன்னிப்பு (iii) súil()
காலத்தில் நடந்தி னை பத்திரிகை பபும் சுதந்திரமும் படும் என கூறி ாங்கத்தில் வழங் றிப்பிடத்தக்கது.
ய கண்டனமும் வத் தவிர வேறு go Gastory ந்தத்தக்கது. முன்னர் லக்திவ பராக இருந்தார் ஆக்கங்கள் மீது தலையி தன் கையின் ஆசிரி ങു ിഖങ് கயை ஆரம்பித்
நைக்கவும் இவை தொடர்பாக மக்களின் நலன்
994 ஒக்டோபர் மாதத்தில் க்ள்ெ இல் இலங்கையில்
பற்றத்திற்கான குறிப்புக்கள். ght to recon opessions
(o
Cit ? பரிந்துரைகளில் 9 பரிந்துரைகள் இங்கு தப்படுகின்றன. இவைதே டியா தொடர்பு சாதனத்துறையின் エ 。--*
ARTICLE 90
LL SS SS S S S S S
இலல்ல *T
சிவில் உரிமைகள் மற்று இல் பிமைகள் தொடர்பான சர்வதேச பிடம் LL LLL LLLL S SSJS L J L L SS S TTTT T TTT S அனது பாதுகாப்பு அம்சங்களையும் குறிப்ா இ 19,2 ஆகியவற்றின் ாதுகாப்பு அம்சங்களையும் 酉* இந்த உரிமை
சில தின் வெது மனித கைலாதுகாக்கும் எல்ல நடைமுறையிலுள்ள அரசியலமைப்புரத்துக்களுக்கும் திரவாதமளிக்கும்வித்தில்
அரசியலமைப்புச்சட்டம்நீதித்துறையின் முன் பிரஜா உரிமை DDDDDDIRECT COUND அனைவரதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் விதத்தில் (հա80մ:
கருத்து வெளியாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும் வித்தில் தனிநாட்டு கேரி கையிைரம்செய்வதை கெம்துெ திருத்தம் |წრის" | ტეხასში ცეზა.
தகவல் தந்திரமானது அரசியலமைப்புச் சட்டதியாக பாதுக்கப்படவேண்டும் என்பதோடு இதன் மீதான எல்லாக் டுபாடுகளும் சி.சி.ஆர் இன் ரத்துக்க ளுக்கேற்ப குறைக்கப்படவேண்டும் இதற்கு வலுவூட்டும் வித்தில் தகவல் தந்திர சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவேண்டும் அத்துடன் நடைமுறையிலுள்ள மக்கள்
『エリ_リリQcm-○○○。 ണ്ണങ്ങിത്രം:G
DS M SMS S SY M M YYMM MM rTYS YJ YS STTTS S STTT S S Y L S S SSSM MSS エリ エリー○。○。 வேண்டும் இனாலும் சித்ரவதை தொடர்பான பிரகடனத்தினாலும் LLL L S S S S S S S L LCLL STSCSC LSLS S S LCCCC LLCLTLLLLSL GEG, GUnternationounos エリQcm、リ。 கன் அரங்கமாதிமன்றத்தின் தித்துறைமைனித ரிமைகள் விசாரனைக்கும்
அவகாலம் அதிகாரங்கள் சர்வதேச மனித உரிமைகள் 、 pa . விடயங்களில் மட்டும் பயன்படுத்த முடியும் அரசியலமைப்பு
ம் தெரிவிக்க வேண்டும் அவை ஒரு போதும் தான நடைமுறைகளை
■、 தயடும்போதும் புதுப்பிக்கப்படும்போதும் அதற்கான காரணங்கள் தெளிவாக்கப்படு வதுடன் எந்தெந்த விடயங்கள் நிறைவேற்றப்பட்டதும் அது o தனியாக தெரிவிக்கப்ப வேண்டும் இத்தகைய பிரகடனங்களும் சரி புதுப்பித்தலும் சரி நியாலயா என்பதை °" நீதிமன்றங்களுக்கு மைய வழங்கவேண்டும்
: இன் 9வது சத்தின் 3வது பிரிவில்ெ エリエーリー)。--scm エcm cm。ー○LL"○。
விதிக ல்யதை அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்த வேண்டும்
''リーリーリエ fiစ္းါး PANGGA 四エリcm○リリーCLö。
See Session a Cocos
リ、エリcm(Pouer cm * an エリエリ 197cm リ○ リ。
வேண்டும் யாளுமன்றத்தை அவமதித் குற்றம் ஒன்று சட்டப்படும் பட்சத்தில் ஸ்கே திகமளகருத்து வெளிப்பாட்டு சுதந்திர உரிமையால் பாதுகாக்
S TJS KYYY Y SJ YS S S S S S S S S S S S S S T aCCLSLLLL LLS S DSMAMSS S L T S Y YJ M YS YY Y TTT TT TS S S S S LLLLLL
வேண்டும் டாளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் நடவடிக்கை தொடர் エリ エ Qcm○リ cm 。山m。
ாதுகாக்க வேண்டும்
திரிகை ஆகிய பீடத்தினதும் பத்திரிகைத்துறையினதும் தினத்தைப் 鸥、
an ாதனத்துறை மக்களுக்கு தகவல்களை அளித்தல் னித்தல் ஆகிய தனது இரட்டையணியைச் சுதந்திரமாக செய்வதற்கேற்ற வித்தில்
ான்றல்ம்கோரும் சட்டம்லே மீள்பரிலக்குட்படுத்தப் வேண் ம்ெ குறிய குற்றவியல் தின் ஆம் பிரிவு குறிப்பிடுவதுபோல இதை ஒரு கிரிமினல் குற்றமாக கருதி சிறைதண்டனை விதிப்பது நீக்கப்பட்டு அரசியல்வாதிக
ரும் உய அதிகாரிகளும் தனிநபர்கள் போலல்லாது உயர் மட்ட விமானங்
ருக்கு முகம்கொடுக்கத்தாக இருக்கவேண்டும் என்பது அறிவிக்க வேண்டும்
5 இராஜதுரோகம் தொன குற்றவில் கடத்தில் 20வது பிரிவு கருத்து முரண்பாட்டினை வெளிபடுத்தும் பூர்வ உரிமையை பாதுகாப்பதற்கேற்ற விதத்
リー(*○。
S MMMMMM SZ MTS YYS MM MJJTT SYSSS SS SS TTS S TTT S S S S S S S SLLLSS 0LL
மையை நெருக்குள்ளாக்கும் விதத்தில் அமையாலன்னம் அலுவலக இரகசிய
காப்பு iெ: திருத்தி அமைக்கப்பட வேண்டும்
அசோசியே நியூஸ்பே நிறுவனத்தின் அம்மையிலிருந்து இல்லாமல் リ cm cm リリ cm(リ வற்றைநிர்வகிக் ஒரு நிர்வாலயம் நிதி அமைப்பையும் ருவாக்கி இவற்றை சுதந்திரமாக இயங்க அனுமதிப்பதன் மூலம் இச்சேவைகள் சுதந்திரமாகத் தமது பொது மக்கள் லே செய்ய அனுமதித்தல் தனியா ஒலிபர நிலையங்களுக்கு qTMMT SYYY S TM 0S Y MSM TM S Y S L S S S STTSTY LS S L L L L L 閭**
3. 圆鸥、 கேரிக்கவும் வெளி இத்தவும் அனுமதித்தல்
20 ஆக விளம்பரங்கள் மற்றும் அவ்வாறான வழங்களினால் ஒரு தொடர்
DTu S T T YY S S L S Y S YY S T L S SLSMeCCCSLCLCSCS LLSLL SL Y LY
2 エリcmQcm。
முழுமையான செய்திகளை வெளியி அனுமதிக்க வேண்டும் வடக்குக் கிழக்கிற்கு
வழங்குதலும் வேண்டும்
26 மக்கள் நலன் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவது பிரசுரிப்பது என்பவை
ரீதியாகப் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் தகவல்களை முடி I got na Gaian
O
இலம்: இனால் அனுமதிக்' 60
O
கருத்து வெளிப்
LDITA
LDT fg
GT LILL-GDID LI உள்ள தனது வழியில் ெ sLDGas >IG டார். இவர்
நண்பருடன் வந்து இறங் நிற பஜிரோ அழைத்துச்
தாக்கியவர்க ரரைப் போ தெரிவித்தார் தலையிலும் தால் அவர்
ᎶᏓᏍéaus
கையின் ஆசி
மற்றும் பிரதி |திரிகையாளர்
DIT GOT EFLDIGT
நான்காம் மா Ll () solar) ஏழாம் திகதி யத்துக்குள் ட ரிெவினர் அ
15
DIT
prób ablu. 鼩、 ia கைது செய்து
ൺ് in GoGo (por St. Got
藝 லைக்கழகத்தி மொன்று தெ கச் சென்ற ஹி 臀( வித்தார்.
Prografia, 151 bi @ b ருக்கும்) நீ கழகத்தைக் பல்கலைக்க * *。 െ ജീ
அதை நம்பி
கழகம் சென் கலை கைது リ 。
வாகனத்திற் ficii) i liricii |
6 7473鲇 அதிலிருந்து
砷、驯Q、 airport. றிப்பதற்கு
வி ரது தடு யில் வெற்றி கந்த ஆ ി.ൂൺ at ang கள் என்று տու պարի alaoaoao 6483, R26 ஆகிய இ (li jirreaġiri
மேற்கொள்
தியறிந்தவுட
மூலம் ஹி
செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக செல்ல விரும்பும் பட்சத்தில் அவர்கள்
LLL SS S SYYYS S S S S S S SL LSL S LS S SYYJSLSLS リ
* PC55. இ | || || Slovgi -
தெரிவித்துள்
 
 
 
 
 
 

ச்23 - ஏப்ரல்.05, 1995
9
DITF 1995
6ஆம் திகதி இரவு |ணி போல் 'மஹரவில் இல்லத்திற்குச் செல்லும் பரளிய ஆசிரியர் சுஜீவ டையர்களால் தாக்கப்பட் லக்சிறி என்ற இன்னொரு
முற்சக்கர வண்டியில் கிச் செல்கையில், சிவப்பு வில் வந்த சிலர் அவரை சென்று தாக்கியுள்ளனர். ளில் ஒருவர் பொலிஸ்கா ல் இருந்ததாகவும் சுஜீவ சுஜீவவின் நெஞ்சிலும் கடுமையாக தாக்கப்பட்ட மயக்கமுற்றார் எழும்பிய
போது வாந்தியெடுத்ததாகவும் அவர்
தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கும் போது "தாக்கியவர் கையில்கத்தியுடன் இருந் தார். அவரரோடு வந்திருந்த பத்துக் கும் மேற்பட்டோரும் கையில் கைத்துப் பாக்கிகளும் வேறு ஆயுதங்களும் வைத்திருந்தனர். பெரளியவை மூடும் படி டொக்டர் சேனரத்தவிடம் போய்ச் சொல்லு இல்லாவிட்டால் அவரது இரண்டு பிள்ளைகளையும் கொன்று விடுவோம் என்றும் சொல்லு, அத்து டன் நீயும் பத்திரிகைக்கு எழுதுவதை நிறுத்திக்கொள் என்று தாக்கியவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார் சுஜீவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த போது அவரைக்கானச் சென்ற பத்திரிகையாளர்களிடம் 'நேற் றிரவு MO வந்து வாக்குமூலம் எடுத்
துச்செனறார்.
எனினும் இதுவரை பொலிஸார் எதுவித விசாரணிைக்காக வும் வரவில்லை."
இப்படியொரு சம்பவம் நடந்ததைப் பற்றி சண்டே லீடர் பத்திரிகை தவிர வேறெந்த பத்திரிகையும் செய்தி வெளி யிடவோ கண்டனம் தெரிவிக்கவோ இல்லை.
பெரளிய ஒரு மாற்றுப் பத்திரிகை ஏனைய பத்திரிகைகளை விட காரசார மான விமர்சனங்களைக் கூறும் இவ்வ கைப் பத்திரிகைகளுக்கெதிராக கட்ட விழ்த்து விடப்படும் வன்முறைகளை அவ்வப்போது கண்டிக்காவிட்டால் பல உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியாது போகும் என சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரி வித்தார்.
Dr 1995
சிங்கள வாரப்பத்திரி ரியர் பந்துல பத்மகுமார ஆசிரியரான சுதந்திர பத் இயக்க செயலாளரு வகஆராச்சி ஆகியோர் டிக்கு கொண்டு செல்லப் OGROOT Glasuuluu Lu'Lu'L LLaoTsi.
குந்த குற்றப்புலனாய்வுப் ங்கு அவர்களை விசாரித்
துவிட்டு அடுத்தநாள் காலை 4ஆம் மாடிக்கு வரும்படி ஆணையிட்டு விட்டு சென்றனர். அடுத்தநாள் அங்கு சென்றிருந்த போது இரண்டு மணிநே
ரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தி
60IIT.
ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பற்றி எழுதப்பட்டிருந்த செய்தியொன் றைப்பற்றியே புலனாய்வுப் பிரிவினர் (CD) விசாரித்தனர். குறிப்பிட்ட தகவல் எங்கிருந்து கிடைத்தது? அதை வழங் கியது யார்? எழுதியது யார்? என்றா வாறான கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்தக் கேள்விகளைத் தொடர்ந்து
இந்த கேள்விகளை நீதிமன்றத்தில் வைத்து கேளுங்கள் என பத்திரிகை யாளர்கள் இருவரும் தொடர்ந்தும் எதிர்ப்பைக் காட்டினர். அதற்கிடை யில் அந்த குறிப்பிட்ட செய்தி வெளி யாகியிருந்த அந்த மெஷின் பிளேட் டுகள் இரண்டையும் பொலிஸார் கைப் பற்றினர்
இந்த சம்பவத்துக்கெதிராக தணிக் கைக்கு எதிரான சர்வதேச அமைப்பு (Prticle 19) கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
Dirfra 1995
aici is fillfloalitatifaoi ம் எங்களது பத்திரிகை 量。単し இருவரையும் தாக்கிக் சென்றனர் பொலிகார் ாக்கி ஜீப்பில் ஏற்றியது bio arrisang Guoyrarena முறையில் சேதப்படுத்தி
கதி ஜயவர்த்தன புர பல்க ல் நடைபெற்ற சம்பவ El turas pseudo Galla ரு பத்திரிகையாளர்களில் க்ஷ்மன் மேற்படி தெரி
திகதியன்று (மாணவர் es (TV600E LOPE 85 epit ] Li laŭ la யவர்த்தனபுர பல்கலைக் சேர்ந்த மாணவர் சிலரை கத்தில் இருக்கும் அவர்க மகளை எடுத்துச் செல் விக்கப்பட்டிருக்கிறது
| tergoglia, Gil jáGG)Gi. மிருந்தபோது அங்கு தங் செய்வதற்கான முயற்சி இளைஞர்களை பிடித்து ள் தள்ளினர் ஹிரு பத்தி க்ஷ்மன் இவற்றை விரை டித்துக் கொண்டிருந்தார். அருகில் கிரீச்சென்று நின் இரண்டு பொலிஸ் வாக று 42 958 இலக்கம் ாலிஸ் டிரக் மற்றையது aěsto Gersort Gaues) b ao Gura:Slori Qiprijë ஓடிவந்து ஹிரு பத்திரி இருந்த கமெராவை மல்லுக்கட்டினர் பத்திரி இருவரும் அதை பறிக்க தனர் பொலிஸார் இறுதி  ി.ൈ ഓക്സൈ Bumi i njenomi Sitä uotoiöä sitä. 1ங்கள் பத்திரிகையாளர் ao i merr go 20): 8,68) GÖR தாக்குதலை நிறுத்த sourg) gröfurstræsir 77 827.396 332.323 リ (リ。 Po šificiranici பட்டுள்ளது என்ற செய் உடனே தொலைபேசி பத்திரிகைக்கு தகவல் ானர் ஹிரு பத்திரிகையி ரியர் குழுவைச் சேர்ந்து
லக்ஷ்மன் பெந்தொடகே மற்றும்
புகைப்படப்பிடிப்பாளர் கசந்த விஜே
சேகர ஆகியோர் பல்கலைக் கழகத்
திற்கு விரைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் தொகும்பாலை சூழ்ந்து கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழ வளாகத் துக்குள் பொலிஸ் வாகனங்கள் நுழைந் திருப்பதன் காரணத்தை வினவினர் அது மாணவர்களது பாதுகாப்புக்கா En ordin pour sonoroasisir situt டியென்றால் ஏன் கை விலங்குகளோடு soodlakpoi7 grará; Gas racia மாணவர்கள் எவரையும் கைது செய் வதற்காக அல்ல என்றார் துணை
லக்ஷ்மன் பெந்தொட்டகே
வேந்தர் இல்லை மாணவர்களை கைது செய்வதற்காகவே அவர்கள் வந் திருக்கின்றனர் பொலிஸாருக்கு குறில் பில் சில மாணவர்களது பெயர் பட்டி யல் வழங்கப்பட்டிருப்பதாக அறிகி Corrubi er näsaarmäs saitessataan Gunun களையும் கூறமுடியும் இதற்கென்ன கூறுகிறீர்கள்? என மாணவர்கள் வின வினர் அவரது பதில் திருட்தி தராமல் போகவே மாணவர்கள் தங்களது அதி ருப்தியையும் வெறுப்பையும் தெரிவித் துள்ளார்கள் இவற்றை நுணுக்கமாக அவதானித்துக் Glair ina gig oifili, is fianaill, in oiria ளுக்கு அங்கு திட்டமிட்டு நடத்தட்ட டும் நாடகத்தை ஓரளவு உணரமுடிந் தது தாம் சந்தேகப்படும்படியான சகல நிகழ்வுகளையும் கமெராவுக்குள் பதித் தனர் நான்கு மணியளவில் தங்களைத் தாண்டி இன்னுமொரு பச்சைநிற (32 ரீ852) பொலிஸ் பஜிரோ ஒன்று சென் றதைக் கண் அவர்கள் உடனே படம் பிடித்தனர். அந்த வாகனம் சில மீற்றர் தூரம் சென்று திடீரென்று நின்றது அதிலிருந்து விரை
Qypriálu Gunrelorum cessió
தெரிவிக்கின்றனர் பின் மாணவர் களை ஏற்றிக் கொண்டு ஜீப்பும் பத்திரி an ஏற்றிக்கொண்டு
வேனும் மீரிஹான பொலிஸை நோக் கிச் சென்றது.
ஹிரு பத்திரிகை அலுவலகத்திற்கு தக வல் கிடைத்ததும் மீரிஹான பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட் போது அப்படி எவரையும் கைது செய்யவில்லை என மழுப்பியி ருக்கின்றனர். இதனால் ஹிரு சர்வதே மன்னிப்புச்சபை மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச தணிக்கைச் சபை என்பவற்றிற்கும் உடனே தகவல் sg96 Gid Lusata organa சிரச FM எனும் வானொலிச் சேவை செய்தியில் இந்த செய்தி அறிவிக்கல்
து பின்னர் அன்று இரவு N ேே
போன்ற செய்திகளிலும் இத்தகவல்
வெளியானது.
இதற்கிடையில் அமைச்சர் மங்கள சமர் விர சனத்குணத்திலக்க (எம்பி) ஆகி யோர் பொலிஸ் நிலையம் வந்து Quireslavirofs sóraggerir
அவ்விடத்துக்கு வந்த சுதந்திர பத்திரி கையாளர் இயக்கத்தின் தலைவர் லூவி யன் ராஜகருணநாயக்க பொலிஸ் அதி siráficou, Gipsmössa 'ušiffelossuirami கள் என்று தங்களை அடையாளப்படுத் திய போதும் ஏன் அவர்களை கைது செய்தீர்கள் என்ற கேட்டதற்கு Qurca:Shaneyrofesör ünsi Cabbar bürcü Göy üzündə தற்கு இடையூறு விளைவித்தனர் என்று சொன்னார் பொலிஸ் அதிகாரி ஹிரு பத்திரிகையாளர்களை நோக்கி என்ன இடையூறு விளைவித்தீர்க ளா? என்று விசாரித்தபோது பொலி லார் பல்கலைக்கழகத்துக்குள் நடத்திய திருவிளையாடல்களை barriärension புகைப்படம் எடுத்ததைத்தான் இவர் இடையூறு என்கிறார் அதற்கு லூவி யன் மீண்டும் அதிகாரியை நோக்கி வ மது கடமையை நீர் செய்ததைப் போன்றே பத்திரிகையாளர்கள் அவர் களது கடமையைச் செய்துள்ளனர். அது எப்படி உங்களுக்கு இடையூறா கும்? பார்க்கப் போனால் அவர்களது கடமைக்கு நீங்கள் தான் தடையாக இருந்துள்ளீர்கள் அதிகாரம் உங்களி டம் இருந்ததற்காக எந்த அடாவடித்த் னமும் செய்யலாமா என்று வாதிட் டார் பொலிஸ் அதிகாரிகளால் சரி யான பதிலளிக்க முடியவில்லை.
இதுவரை பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடைபெற்ற ஏனைய சம்பவங் களைப் போன்றே இச்சம்பவத்துக்கும் அரசு பொறுப்பேற்கவுமில்லை எந்த விதநடவடிக்கையையும் மேற்கொள்ள ရွှံ့မျိုးါ၏)မ္ဟုန္ဟစ္မ္ဟုန္);

Page 10
சரிநிகள்
அரசியலமைப்பு இருத்தத் ട്ടിട மேற்கொள்ளவெண் Orang.gp. geriesgass er பில் சட்டப் பேராசிரியரும் நிதிய மைச்சருமான ஜிஎல்பிரிஸ் அவர்க ளால் தயாரிக்கப்பட்டதாக கூறப்ப அரசியலமைப்புச் சட்டத்திற் முதல்வரைவு வெளியிடப்பட்
பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இவ் வகையில் இம்முறை கொழும்புப்பல் கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் எழுத்தாளருமான இருவிரிதமிழ்மாறன் அவர்களுட வான கலந்துரையாடலிலிருந்து முக் கிய பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்படு ன்ெறன. இருதமிழ்மாறன் அவர்கள் உலகெங்குமுள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரச்சினை தொடர்பாகவும், மனித தொடர்பாகவும் அக்கறையுடன் எழு இவருபவர் தமிழ் மாறன் கட்டுரை கள் இனப்பிரச்சினைத்தீர்வுகள் என்ற இவரது கட்டுரை கள் அடங்கிய இரு நூல்கள் ஏற்கெ னவே வெளியாகியுள்ளன
gi
ெ துஜன ஐக்கிய முன் னணி அரசில் உருவாக்கப்பட்டுள் னதாகக் கூறப்படும் புதிய அரசிய லமைப்பு இலங்கை ஒரு பல்லின சமூகம் என்பதை உறுதிப்படுத்து Saipair?
குறித்த ஏற்பாட்டைக் குறித்துச் சொல்லப்பட வேண்டிய பகுதி இன் |னமும் வெற்றிடமாகவே விடப்பட் டுள்ளது. அவர்களுடைய இந்த (LP5GDITGIgG1609.60L (UPCU960LDUT8. ஆராய்ந்து பார்த்தால் இலங்கை ஒரு பல்லினச் சமூகம் என்றோ அல்லது இலங்கையை சமஷ்டி அமைப்பொன்றின் கீழ் கொண்டு வருவதற்கான கருத்துக்களோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இலங்கை ஒரு ஒற்றை யாட்சி அமைப்பென்பதை வலியு றுத்தக்கூடிய வேறுசில ஏற்பாடுகள் அதனுள் இருக்கின்றன.
குறிப்பாக, பெளத்த மதத்துக்கு முத லிடம் வழங்கப்பட்டிருப்பது மற் றையது, சட்டம் முறைப்படி ஆக் கப்பட்டிருக்கிறதா இல்லையா என் பதை நீதிமன்றம் பரிசீலனை செய்ய முடியாது. இதே போல் ஏற் கெனவே இருக்கின்ற அல்லது இனிமேல் ஆக்கப்படுகின்ற சட்டங் கள் அரசியலமைப்புக்கு முரணாயி ருப்பினும் செல்லுபடியாகும் என்
கிறது சரத்து. இதுதவிர அடிப்படை உரிமைக ளைப் பொறுத்தளவில் கூட
இரண்டு வருடத்துக்குள் மட்டும் தான் கேள்வியெழுப்பலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கூடத் தெளிவாக இல்லை, இரண்டு வருடத்துள் நீதிமன்றம் அதனை முரணானது என்று சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது.
ஏனென்றால் உள்ளுக்குள் ஒரு பிரிவு கூறுகிறது. முரணான சட்டங் களும் செல்லுபடியாகும் என்று. இந்தத் தெளிவின்மை இருக்கிறது. இவையெல்லாவற்றையும் சேர்த் துப் பார்க்கிற போது பல்லினத் தன் மையை ஏற்றுக் கொள்கிற அல்லது கூடிய அதிகாரப்பகிர்வை உரு வாக்கும் நோக்கம் அரசுக்கு இருப் பதாகத் தெரியவில்லை.
இந்த அரசியல் யாப்பு இலங்கை ஒரு மதச் சார்பற்ற நாடு என தெளிவுபடுத்துகிறதா? இதில் இரு விடயம் இருக்கிறது. ஒன்று அரசு மதச் சார்பற்றது என வெளிப்படுத்தலாம், அல்லது தான் மதச்சார்பானது என்பதை அரசி யல் அமைப்பில் குறிப்பிடாமல் விடலாம். மதச்சார்பற்றது என்று கூறுவது கூட சற்றுக் கடினமாய் இருக்கலாம். ஆனால் ஏன் பெளத் தத்திற்கு முதலிடம் கொடுக்கி றோம் எனச் சொல்ல வேண்டும்? இதனை யாப்பில் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஏனெனில், பின் னர் சமஷ்டி அதிகாரப் பரவலாக் கல் என்று வியாக்கியானம் செய் யும் போது இவ்வேற்பாடு அத னைத்தடுக்கும். ஏற்கெனவே உள்ள அரசியல்
மார்ச்23 - ஏப்ரல்.05, !
தியோகபூர்வ ெ தற்போது நடை கும் - சில இட மாக இருப்பினு டங்களும் தொ றையில் இருக் கூறப்பட்டிருக்கி யில், ஏற்கெனே தில் ஒரு மொழி வந்து, புதிய காரணமாக ே பாவிக்கவேண்டி ருந்த நிலையில் மல் பாவிக்க கூறப்பட்டிருக்கி சிங்கள மொழி வந்த பகுதிகளில் மாற்றம் செய் மொழியைப் பு யேற்பட்டால், ( யில் பாதிப்பு என்று அதாவது சிங்களமொழி திப்படுத்தும் வி கூறியிருக்கிறார் புதிதாக உரு அரசியலமைப்பு சிறுபான்மையி வாய்ப்புண்டா? தேசிய 匈 கொண்டு வர
அரசியலமைப்பு சீர்திருத்
LigIi Seijana
-விரிதமிழ்மாறன்
q[i][1]
அமைப்பில் இலங்கை ஒரு ஒற்றை யாட்சி என்று இருந்ததால் 13வது திருத்தச்சட்டத்தின் வியாக்கியா னத்தை கூட எல்லைப்படுத்தப்பட் டிருந்தது. பரந்த வியாக்கியானம் நீதிமன்றம் எடுக்க முடியாதபடி இவ்வாறான ஏற்பாடுகள் தடுக் கும். ஆகவே இவ்வாறான ஏற்பா டுகளை உள்ளடக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரஜாவுரிமைச் சட்டம் தொடர் பாக 1978ஆம் ஆண்டுக்கான அர
H
அடிப்படையில் பலப்படுத்துவே முக்கிய நோக் இனங்களுக்கின விைப் பேணுவ வாதம் வழங்க எனற அககை வில்லை. ஜனந டுத்தினால் அத மையினர் தங்க யும் பெற்றுக் ெ எதிர்பார்ப்பு த றது. இரண்டாவ
சியலமைப்புக்கும் புதிய அரசிய லமைப்புக்குமான வேறுபாடு Gresi GAIRT?
பிரஜாவுரிமைச் சட்டம் 1978 யாப் பில் உள்ளது போல அப்படியே இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் Qlig Liuul JLJLJL L6i6ldo GODGA).
புதிய அரசியலமைப்பில் தமிழ் மொழியின் நிலை என்னவாக இருக்கிறது? சிங்களமும், தமிழும் உத்தியோக பூர்வ மொழி எனக் குறிப்பிடப்பட் டுள்ளதுதான். ஆனாலும் அதில் சில மட்டுப்ாடுகள் விதிக்கப்படு கின்றன. எவ்வாறெனில், இப் போது எழுத்திலுள்ள சட்டங்களும் சரி, எழுத்தில் இல்லாத சட்டங்க ளும் சரி, அது அடிப்படை உரிமை களுடன் முரண்பட்டாலும் gs, முரண்படாவிட்டாலும் esf தொடர்ந்து இருக்கும் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. எனவே உத்
படுத்தப்பட்டு பெரும்பான்மை ருவது தான் சி D slGWOLDSGADGIT DI வதற்கு உள்ள அபிப்பிராயம்.
எனவே முதலி சபை ஏற்படுத் அதில் சிறுப பிரத்தியேக உரி டும் - கிட்டத்த மாதிரியான பாதகமான வி பான்மையினர் மையை இந்த இ யினுள் தான் வ
டாவது சபை இரட்டைப்பெரு கொள்ளப்பட்ட புப் பேரவை ரைப் பொறுத்த துவம் குறைந்த
 
 
 
 
 
 

995
மாழி தொடர்பாக முறையில் இருக் பங்களில் வாரபட்ச ம் - பல்வேறு சட் டர்ந்தும் நடைமு கும் என்றுதான் றது. இதேவேளை வே ஒரு பிரதேசத் ழி பாவிக்கப்பட்டு மொழிக்கொள்கை வறொரு மொழி இருப்பின் முன்பி பாதிப்பு ஏற்படா வேண்டும் என்று றது. ஏற்கெனவே பாவிக்கப்பட்டு b புதிதாக எல்லை யப்படின் தமிழ் ாவிக்க வேண்டி முன்பிருந்த நிலை ஏற்படக்கூடாது து அப்பகுதிகளில் பாவனையை உறு தமாக அவ்வாறு SG.T.
வாக்கப்பட்டுள்ள பேரவையில் னர் பங்குபற்ற
ருமைப்பாட்டைக் வேண்டும் என்ற
ஜனநாயகத்தைப் த அவர்களுடைய மொக இருக்கிறது. டயே உள்ள உற நில் சரியான உத்தர எப்பட வேண்டும் ற செலுத்தப்பட ாயகத்தை மேம்ப ன் மூலம் சிறுபான் ளது உரிமைகளை ாள்வார்கள் என்ற ன் அதில் தெரிகி து சபை ஒன்று ஏற்
அதில் இரட்டைப் யைக் கொண்டுவ றுபான்மையினரின் த்தரவாதப்படுத்து வழி என்பது எமது
ல் இரண்டாவது தப்பட வேண்டும். ான்மையினருக்குப் மை இருக்கவேண் LL "GLCELTUGuń ாக தங்களுக்குப் டயங்களை சிறு நிராகரிக்கின்ற உரி இரண்டாவது சபை ழங்கலாம். இரண் உருவாக்கப்பட்டு ம்பான்மை ஏற்றுக் Iல் அரசியலமைப் சிறுபான்மையின பரையில் முக்கியத் ாகிவிடும்.
] 15 حوپ
பகுதி 2: தவம்
அ புல்பூண்டுகள் பூச்சிபுழுக்கள் உடலில் படர்ந்திருக்க சாம்பல் மேட்டில் கரம் கூப்பி காலுயர்தி அகோர தவத்தில் உறைந்து போனான் வில்லோய்ந்து கிடந்தது நெஞ்சுக்குழிக்குள் பொங்கிய அலைகள் போர் ஆரம்பமானது. இதயத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் கடலைப் பொடி பூசி வனங்களில் அலையும் கோர முனிகள் வில்லும் அம்பும் புறப்பட்ட நினைவு வருவது போர் என்பது போல் அவனின் நினைவு நதியைப் போல் வந்தது புயலாய்ப் போனது எதை எடுத்துச் சென்றது எதைத்தான் விட்டுச் சென்றது!
வானில் எப்போதாவது பறந்துபோமோர் வெண்ணிறக்கூட்டம் திடீரெனத் தாக்கும் கொடுர குளிர் அன்பிற்கும் குரலில்லை! அவலத்திற்கும் அவள் செவிதரவில்லை வானம் பூமி இரண்டாய்ப் பிளந்த இரவில் அவன் சிதறிக் கிடந்தான்!
★
எழுத்து GLIMT விண்மீன்கள் விடிவெள்ளி என்றவாறு தென்றலில் கத்ெதிரு மரன துரதனின் கதையினை எழுதுவேன் அந்த வாசலில் அவன் நின்றான் மரணத்தின் Թունւյ!
உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன் சிரித்தான்
எப்படி சிரிக்காதிருக்க முடியும்
முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனிற்கு திருப்தியில்லை அழுவானென்று நம்பமுடியவில்லை இனியும் ஏதேனும் பகிடி விட்டு சிரித்திட முடியும் என்ற நம்பிக்கையும் பொய்த்து விட்டது அவன் அறிவான் கண்முன் நடந்ததை விட காணாமல் போனது எதைவிட்டுச் செல்லும் என்பதை
முகில் வரைந்த சுெரங்களில் விழுந்தடித்தேற மனிதர்கள் இல்லை மண்ணின் தழும்பில் கால் பதிந்து மனிதர் போயினர்
வனத்தின் நெடும்பரப்பில் உதித்தெழுந்த சிறுகுடில்கள் - On (Bunuel
வானம் பார்த்த பூமி
குனிந்து நிற்க
பெருநகர் விதியில் தரிசு நிலங்கள் விதைக்கப்பட்டன எல்லைக்கப்பால் வெகு தொலைவிலும்
எச்சலனமும் இல்லை ஓடிப்போனவரின் ஒருமுகமும் இல்லை! அறைகூவல் கோஷங்கள் நிறைந்த பழங்காலக் கூட்டங்கள் போல் அவர்களின் நினைவு விரக்தியில் தோயும் சொற்களுடன் ஒப்புவமை மிக்க நியாயங்கள் சுருதிசேர ஏலாது பேராறுகள் பெரும்கடல்கள் தாண்டிப்போன நண்பர்களே GEBLIGAS ஒருமுறையாவது கடலுடன் வேகங்கள்
蓬
ueru)

Page 11
Loirstå 23 – 6.
பொருளாதாரம் பற்றிய
எனது கட்டுரைத் தொடரை யொட்டி சதியாகராசா அவர்கள் எழுதியுள்ள சரிநிகர் (ஜனவரி 26 - பெப்8) குறிப்புக்கள் தொடர்பாக இதை எழுதுகிறேன். அதிகாரப்பர வலாக்கம் பற்றிய அவரது பொது வான கருத்துக்களைப் பற்றி எனக்கு பாரதூரமான வேறுபாடு இல்லை. ஐ.தே.கட்சிக்கால பொரு ளாதாரக் கொள்கை முரண்பாடுகள் பற்றி நான் எற்கெனவே எழுதியி ருப்பதால் அவை பற்றி மீண்டும் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை எனக் கருதுகிறேன். தியாகராசா தனது கட்டுரையின் கடைசிப் பகுதி யில் எழுப்பியுள்ள ஒரு பிரச்சினை பற்றி எனது கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். தியாகராசா கூறுகிறார் "சமுத்திரன் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சிக்குப் பன்முகப்படுத்தல் இலங்கைக்கு சாதகமாக அமை யாது. உண்மையான பன்முகப்ப டுத்தல் அபிவிருத்தியடைந்த அல் லது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்குப் பொருந்தும். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப் படுமாயின் வடகிழக்கில் அபிவி ருத்தியானது நீண்ட காலநோக்கில் மையப்படுத்திய அதிகாரத்தினைக் கொண்டதாக அமைதல் வேண் டும். அதற்கு அதிகாரத்தில் இருப்ப வர் தூய அபிவிருத்தி எண்ணம் கொண்டவராகக் காணப்படுதல் வேண்டும். அதன் பின்னர் நிர்வா கத்தைப் பன்முகப்படுத்தலாம். இங்கு இரண்டு அம்சங்களை விவாதித்தல் அவசியம் முதலா வது - இன்றைய இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகா ரப்பரவலாக்கல் உதவமாட்டாது எனும் அர்த்தப்பட தியாகராசா முன்வைக்கும் கருத்து இரண்டா வது - இனப்பிரச்சினை தீர்ந்தால் வட- கிழக்கில் எப்படியும் மையப் படுத்தப்பட்ட அதிகாரமே அவசி யம் எனும் கருத்து. இவை பற்றிப் பார்க்கும் போது தியாகராசா குறிப் பிட்ட விடயங்களுக்குமப்பால் செல்ல விரும்புகிறேன். பொருளாதார வளர்ச்சிக்கும் அதி காரப் பரவலாக்கலுக்குமிடையி லான உறவை தெளிவாக்க ஒரு கோட்பாட்டுத்தளம் அவசியம். இதை நாம் அபிவிருத்தி எனும் பரந்த கோட்பாட்டின் உதவியுடன்
வளர்ச்சி என்பது ஒரு மட்டத்தில் தேசியவருமானத்தின் அளவு ரீதி யான அதிகரிப்பையும், இன் னொரு மட்டத்தில் மூலதனத்தின் உருவாக்கத்தையும் அதன் திரட்சிப் போக்கினையும் மேலெழுந்தவாரி யாகப் பிரதிபலிக்கிறது. அதாவது பொருளாதார வளர்ச்சி ஒரு அளவு ரீதியான குறியீடு. அபிவிருத்தி எனும் போது இதையும் உள்ளடக் கிய ஒரு பரந்ததன்மை ரீதியான கோட்பாட்டைக் குறிக்கிறோம். இங்கு தேசியவருமானத்தின் பங் கீடு, பொதுமக்களின் வாழ்க்கைத்த ரத்தின் அந்தஸ்து, மனித உரிமை கள் மற்றும் ஆண் - பெண் சமத்து வம் பற்றிய மாற்றங்கள் சூழலின் பராமரிப்பு போன்ற பல்வேறுபட்ட
༣ 9 (U9ཡི་ அரசியல் அம்சங்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன. அதிகாரப்
பரவலாக்கலும் ஜனநாயக மயமாக் கலும் இவை எல்லாவற்றுடனும் தொடர்புடையவை. அதாவது அதிகாரப்பரவலாக்கல் என்பது பொருளாதார வளர்ச்சியுடனும், அத்துடன் சமானமான முக்கியத்து வத்தைக் கொண்ட வேறு பல அம் சங்களுடனும் தொடர்புடையவை. இன்றைய இலங்கையில் பொருளா தார வளர்ச்சியை மாத்திரமே பிர
அதிகாரப் பரவலாக்கமும்
சாங்கம் இயங்க அதன் சமூக அரசி
LITUSITTLDITGOT600). IU என்பதையும் இந் மறுகட்டத்தில்
GALJIGIT iġġill GODLLI LI LIFT கும் என்பதையும் தேவையில்லை எ
உருவாக்கலாம். பொருளாதார தான நோக்கமாகக் கொண்டு அர நாம் இன்று எதிர்ே
மாரசுவாமி விநோதன் (சட் டத்தரணி) அவர்களின் நிகழ்ச்சித் தொடரில் அமரர் தோழர் வி.பி. யின் நினைவு-பொன்மலர் வெளி யீட்டு விழா கடந்த 12ம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்காக வகைவகை யான துண்டுப்பிரசுரங்கள் ஏற்கெ
னவே தலைநகரில் வினியோகிக் கப்பட்டிருந்தன. முதலில் வெளியி துண்டுப்பிரசுரத்தில் வி.பி. நினைவுக்கூட்டம் என்ற எழுத்தமைப்பு பெரிதாக இருக்கும் படியாக, கவிதா அமர்வு யார் இந்த வி.பி2 என்று குறிப்பிடப்பட் டிருந்தது. சற்று சிறிய எழுத்தமைப் பில் தலைவர் குமாரசுவாமி விநோ தன் அவர்கள் (சட்டத்தரணி)
LÜLILL
என்று குறிப்பிடப்பு இரண்டாவது துண் ஒரு பக்கம் ஆங்கி கம் தமிழிலும் அ தது. அதில் வி. என்பதும் விநோத என்பதும் பெரிய
(ஓரளவில்) இருந் கத்தில் கே.எஸ். அண்ணை றைற்'
கழ்ச்சிகள் மூலம் வி
a. Tunai Ghulu
தலைந ஒரு திரு
செலுத்தப்படும் எ பட்டிருந்தது. ஆரி அப்படி அஞ்சலி குறிப்பிடப்படவில் விநோதன் அவ உரையை ஆற்றி நடத்த இருந்ததாக பானுப்பிரியா
இங்கு ரசிகர்கள் ("
வார்கள் என்பதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ரல் 05, 1995
முற்படுமாயின், பல் விளைவுகள் பாக அமையும் த விளைவுகள் பொருளாதார தகமாகப் பாதிக் நான் விளக்கத் ன நம்புகிறேன். நாக்கும் அரசாங்
უჯგ8
கமும் சமூக யதார்த்தமும் என்ன? ஒரு முதலாளித்துவ தேசிய பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே ஆட்சியாளரின் கொள்கையும் நோக்கமுமாகும். ஆனால் இது ஒரு சமூக ஜனநாயக முதலாளித்துவ -960)LDÚ60)L. மாதிரியாகக் கொண்டே நடைமுறைப்படுத்தப்ப டும் எனவும் ஆட்சியாளர் கூறுகி றார்கள். அதேநேரம் அவர்கள் வெளிவாரி காரணிகளின் நிர்ப்பந் தங்களினாலும் உள்வாரியான சில குறிப்பிட்ட வர்க்க நலன்களின் உந் துதலாலும் சுயபோட்டிச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையையும் பிரகடனம் செய்கிறார்கள். இலங் கையின் தேசியபொருளாதாரம் சர் வதேச முதலாளித்துவப் பொருளா தார அமைப்பின் ஒரு அம்சம் என் பது ஒரு புறநிலைபூர்வமான உண்மை. ஆகவே இலங்கைப் பொருளாதாரம் திறந்த பொருளா தாரமாக இருப்பது தவிர்க்க முடி யாதது. ஆனால் இது எவ்வளவு தூரம் திறந்த பொருளாதாரமாக இருக்கும் என்பதையோ நீண்ட கால தேசிய பொருளாதாரமாற் றத்தின் கொள்கை என்ன என்ப தையோ அரசாங்கம் இதுவரை தெளிவாக்கவில்லை. ஜனாதி பதி சந்திரிகாவின் பிரகடனங்க ளிலோ அல்லது அமைச்சர் பேரா சிரியர் பீரிஸ் பாராளுமன்றத்தில் அங்கு அமர்ந்திருக்கும் அங்கத்த வர்களுக்கு நடத்தும் விரிவுரைக ளிலோ இதுபற்றிய விளக்கங்கள் எதுவுமே இல்லை. இந்த நிலையில் நீண்டகால பொரு ளாதாரமாற்றம் பொதுவான அபி விருத்தி அதிகாரப் பரவலாக்கல் போன்ற விடயங்கள் நாட்டின் மக் கள் ஜனநாயக சக்திகளின் உடனடி அரசியல் பிரச்சினைகளாகின்றன. இங்கு பல அம்சங்கள் முக்கியத்து வமடைகின்றன. 1. நீண்டகால பொருளாதார விருத்திக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி இன்றியமையாதது. இதற் குச் சந்தைச் சக்திகளை மட்டும் நம் பியிருக்க முடியாது. தொழில் நுட் பங்களின் உள்வாங்கலுக்கும் விருத்திக்கும், அத்துடன் மனித வளங்களின் விருத்திக்கும் அரசின் பங்கு இன்றியமையாதது. இவை மூலதனத்தில் நலன்களுக்குச் சாதக மாயிருக்கும் அதேவேளை சமூகத் தின் முன்னேற்றத்திற்கும் தேவை யானவை. ஆகவே இவற்றிற்கான
கோரிக்கைளை முற்போக்கு சக்தி கள் ஆதரிக்கவேண்டும்.
2. சுயமான மூலதனத்தின் வளர்ச்சி பிரதேச ரீதியில் அசமத்து வமானது. இதன் நீண்டகால விளைவுகள் பல பிரதேசங்களுக் குப் பாதகமாக அமையும். இதைக் குறைப்பதற்கு அதிகார பரவலாக்க லும் அத்துடன் இணைந்த பிரதேச ரீதியான அகக்கட்டுமானங்களின் (Infrostructure) விருத்தியும் அவசி யம். இங்கு முதலாளித்துவத்தின் தன்னிச்சையான போக்கினைத்திட் டமிட்டு சமூகத்தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் நெறிப்படுத்தவும், திட்டங்களை அமுல்படுத்தவும், அந்த அமுலாக் கலைக் கண்காணிக்கவும் அதிகா ரப் பரவலாக்கல் பயன்படுகிறது. இத்தகைய அதிகாரப் பரவலாக்க லுக்காகக் குரல் கொடுப்பதும், மக் கள் மட்ட போராட்டங்கள் இதற்கு உதவும் கோரிக்கைகளையும் முன் வைப்பதும் இன்றையகால கட்டத் தின் தேவைகள் என்றே கருதுகி றேன். 3. மேற்கூறியவற்றுடன் இணைய வேண்டிய இன்னொரு அம்சம், சூழலும் இயற்கை வளங்களின் நீண்டகால முகாமையும் ஆகும். சுயபோட்டிச் சந்தைகளால் அதா வது கட்டுப்பாடற்ற முதலாளித்து வத்தால் சூழல் பாதுகாப்பை உத்தி ரவாதப்படுத்த முடியாது. அதற்கு மாறாக இயற்கை வளங்களையும் சூழலையும் லாப நோக்கத்திற்காக சூறையாடும் போக்குகளே இடம் பெறும் சூழல் இயற்கை வளங்க ளின் பராமரிப்பிற்கு பிரதேச ரீதி யான சிறப்பியல்புகளுண்டு. இவற் றின் நீண்டகாலப்பயன்பாட்டை யும், சமூக உரிமைகளையும் உத்தர வாதம் செய்ய சந்தை மீதான கட் டுப்பாடுகள் மட்டுமல்ல பிரதேச மற்றும் கிராமிய மட்ட முகாமை நிறுவனங்களும் தேவை. இவற் றிற்கு அதிகாரப் பரவலாக்கம் இன் றியமையாதது. இங்கு விவசாயி கள், மீனவர்கள், குடிசைக் கைத் தொழிலாளர்கள், கிராமிய கூலி உழைப்பாளர்கள் பிரதேச இயற்கை வளங்களைப் பயன்படுத் தும் பெரு உற்பத்தி ஸ்தாபனங்க ளில் பணியாற்றும் தொழிலாளர் கள் போன்ற பல சமூகக்குழுக்க ளின் நலன்கள் சம்பந்தப்பட்டிருப் பது கண்கூடு.
அடுத்த இதழில் முடியும்
பட்டிருந்தது. ாடுப் பிரசுரத்தில் லத்திலும் மறுபக் புச்சிடப்பட்டருந் GLITGT60TLoLIGOth ன் குமாரசுவாமி எழுத்துக்களில் தன. தமிழ்ப்பக் பாலச்சந்திரனின் போன்ற கலைநி பிபிக்கு அஞ்சலி
னக் குறிப்பிடப் ங்கிலப்பக்கத்தில்
பற்றி எதுவும்
0Gü)Gሊ).
பர்கள் ஆரம்ப னார் 5ம் திகதி வும் வைரமுத்து,
வந்திருந்ததால் ") குறைந்து விடு
ல் (விநோதன்
சொன்னது இப்படித்தான் - அவர் களுக்கு போகும் அளவு ரசிகர்கள் வி.பிக்கும், சிறிமாவுக்கும் வரமாட் டார்கள்) பின்போட்டதாகச் Gligo MTG&TGOSTITİ.
விநோதனின் நிகழ்ச்சித் தொடரில் இனி கே.எஸ். பாலச்சந்திரன் இன்றி இந்தியக் கலைஞர்களையும் எதிர்பார்த்தால் ஆச்சரியப்படுவ தற்கில்லை. கடந்த பொதுத் தேர்தலின் போதும் அதன்பின்பும் டீரோன்பெர்ணாண் டோவுக்கு-அஞ்சலி நடனம் நிகழ்த்திய திருமதி நிர்மலா ஜோனின் நடன அஞ்சலி நிகழ்ச்சி வி.பிக்கு நடைபெற இருந்தது. ஆனால் மின்சாரம் நின்றுவிட்டது ஆனந்த சங்கரி அவர்கள் பேசும் போது தாம் முன்பு எதிர்க்கட்சியில் இருக்கையில் பாராளுமன்றக்குழு வில் வெளிநாடு போக ஆசைப்படு வதற்கான காரணம் போய் வி.பியைப் பார்க்கத்தான் என்றார்.
g-ITLbLGluJIT
மற்றைய கூட்டணி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் யார் யாரைப் பார்ப்பதற்கு வெளிநாடு போனார் கள் என்பது, ஆனந்த சங்கரியைப் போல உண்மையைச் சொல்லும் சுத்தமான மனசு உள்ளவர்கள் பங் குபற்றக்கூடிய, இது போன்ற
நினைவு விழாக்கள் இனி இனி வந்
தால் தான் தெரியும் அக்காலத்தில் கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர்கள் எமது போராட்டதிற்கு ஆதரவு திரட் டவே வெளிநாடு போவதாகக் கூறிக்கொள்வார்கள்
பிரதமர் சிறிமாவோ பண்டாரநா யக்கா யாழ்ப்பாணம் வந்த போது விநோதன் அம்மையாரைப் பலா லிக்குக் கூட்டிச் சென்ற கதையைக் கூறினார் (ஆங்கிலத்தில்), 'ரசிகர் கள் வி.பியை மறக்கத் தொடங்கி னர். கொஞ்ச நேரத்தில் வி.பி. நினைவுக்கு அப்பால் போய்விட் டார். (எனினும் பூமி உருண்டை என்றபடியால் அவர் மீண்டும் வந் தார்.)
மோதிலால்நேரு பேசுகிற போது தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பி னர்களின் பெயர் இப்போது யாருக் கும் தெரிவதில்லை. அப்படியான இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து விட்டோம் என்றார். (தன்னுடைய பெயர் தெரிந்தளவுக்கு கூட எத்த னையோ உயிர்களை இழந்து தம்மை அர்ப்பணித்த தமிழ் இயக் கங்களின் உறுப்பினர்களின் பெயர் கள் தெரியவில்லையே என்ற அர்த்
தமோ என்னவோ மிகவும் விசனப்
一>15

Page 12
சந்திரனுக்கும் இடைப்பட்டவெளி ல் அப்புதியகோள் நிலைகொண்டுள்ளது. அப்படி யொரு கோள் இருப்பதாக இன்னும் நவீன வானவி
யலாளர்களால் உறுதிசெய்யப்படவில்லை. அதை அவர்கள் ஒரு ஊகமாகவே வைத்திருக்கிருர்கள் உண்மை அவர்களுக்குத் தெரியாததல்ல. காலதேச வர்த்தமானங்கள் கூடிவரும்போதே அவர்கள் அறி விப்பார்கள். அதுதான் அவர்களுக்குரிய பண்பு அதுவரை அவர்கள் ஊகித்துக்கொண்டே இருப்பார் கள் அவர்களில் ஒருசிலர் அது ஒரு பெரிய சவர்க் காரக் குமிழிதவிர சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன்.
வேறொன்றுமில்லை என்று
இந்த அதிசயமான, வியப்புக்குரிய கிரகம் உயிர் வாழ்வது உண்மையென்பதை நீங்கள் நம்பவேண் டும் முடியாவிட்டால் சந்தேகிக்கவாவதுவேண் டும். ஆனால், அப்படியொரு கிரகம் இல்லை யென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் இச்சிறுகிர கத்தை உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதில் நான் எந்தவித மகிழ்ச்சியையும் உணரவில்லை. மகி ழமுடியாத விடயங்களை வெளிப்படுத்துவதில், மனிதன் சோகம்கலந்ததொரு சுகத்தை அனுபவிக் கின்றான். அதைநீங்களும் அனுபவித்திருப்பீர்கள். அந்தக் கிரகத்தில் மூன்றே மூன்று மனிதர்கள் வசித்து வந்தார்கள் அவர்களுடன் கூடவே ஒரு வெள்ளா டும் வசித்து வந்தது. அந்த மனிதர்களை அவ்வெள் ளாடு எவ்வாறு வந்தடைந்தது என்பதை நான் உங்க ளுக்குச் சொல்லப்போவதில்லை. எங்கும் பரவியி ருந்த யூதர்கள் எவ்வாறு இஸ்ரேலை சென்றடைந் தார்கள் என்பது பைபிளில் விலாவாரியாக எழுதப் பட்டிருக்கிறதோ, அதேபோன்று அம்மனிதர்களுக் கும் வெள்ளாட்டிற்கும் ஏற்பட்ட சந்திப்பின் முழுவி பரங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அந்த மூன்று மனிதர்களுக்குமுள்ள ஒரேயொரு குறைபாடு, அவர்களுக்கு இயற்கையாக சுவாசம் நடைபெறுவதில்லையென்பதுதான் அதற்காக அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. கண் ணுக்குப் புலப்படாத சில ஏற்பாடுகளை செய்து கொண்டதன் மூலம், சுவாசிக்க மறந்து இறந்து போய்விடும் அபாயத்தை அவர்கள் அடியோடு தவிர்த்துவந்தார்கள் வெள்ளாடு குறைகளால் நிரம்பியது. அம்மனிதர்க ளைப் போல் பக்திகளைக் கொண்டு குறைகளைத் தவிர்க்க அதற்குத் தெரியாது, குறைகளை நினைத்து கவலைப்பட்மட்டுமே அதற்குத் தெரியும் தன் முதற் குறை, அதனால் கதைக்கமுடியாதென்பதுதான். அம்மனிதர்களின் மொழி அதற்கு எப்போதும் விளங்கியது. ஆனால் பதில்கூற அதனால் முடிந்த தில்லை. குளிர்கூடிய இரவுகளில் தாங்கமுடியாமல் பலமாக கத்துவது அதன் இன்னொரு குறை. அதன் நீண்ட கூரிய ஆனால் பிரயோசனமில்லாத அல் லது பிரயோசனப்படுத்த முடியாத - இரு கொம்புக ளும் அதனுடைய குறைகளில் ஒன்று கவனியுங் கள் மொழிதவருண புரிதலுக்கு இட்டுச்செல்லும் காரணியாக அமைந்துவிடக்கூடாது கொம்புகள் இருப்பது அதன் குறையல்ல, கொம்புகளைப் பயன் படுத்தமுடியாமல் இருப்பதே அதன் குறையாகும். அது குறுக்காக வளரவேண்டியிருப்பதால் என் னவோ அதற்கு தாகமும், பசியும் அதிகம் நிவர்த்தி செய்யமுடியாத அல்லது குணப்படுத்தமுடியாத இக்குறைகளுடன் அவ்வெள்ளாடு அங்கு வாழ்ந்து வந்தது. அவ்வெள்ளாடடின் குறுக்காக வளரும் இயல்பு அழகிய உறுதியான கூர்மையான கொம்புகள்,ஒ ளிரும் கண்கள் அம்மனிதனிடம் அதன்மேல் பொரு மையை உண்டு பண்ணியிருந்தன. அவர்கள் எப் போதும் வெள்ளாட்டை வெறுப்புடனேயே பார்த் தார்கள் வெள்ளாட்டில் அற்புதமாக அமைந்திருந்த இயற்கையை அவர்களால் சகித்துக்கொள்ள முடிந்த தில்லை. ஏதோ ஒரு தருணத்திற்காக அவர்கள் காத் துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. வெள்ளாட்டுக்கும், அம்மனிதர்களுக்கும் இடை யில் நிலவிய உறவை என்னால் சரியாக வரையறுத் துக்கூறமுடியாது. ஆனால், நான் இவ்வாறு கூற முயலலாம்.
அம் மனிதர்களுக்கு புல்வெளிகளில் உலாவச் செல் லும் வழக்கம் இருப்பதால், காலையில் எழுந்தவுட னேயே அவ்வெள்ளாடு புல்வெளிகளை மேய்ந்து செப்பனிடும். (முட்களை ஏன்கற்களை கண்ணாடித் துண்டுகளைக்கூட அது அம்மனிதர்களின் செளகரி யங்களுக்கு விழுங்கியதுண்டு) தூரத்தேயுள்ள அவர்களுடைய பொன்வயல்களை பார்க்கச்செல்ல வேண்டும் என்று அவர்களில் ஒருவருக்கு எப்போ தாவது ஆசை எழும் அப்போதெல்லாம் அவரை வெள்ளாடேசுமந்து செல்லும் சிறிது நேரத்திலேயே வலித்த கால்கள் தள்ளாடத் தொடங்கும். ஆனால், தான் தள்ளாடுவது அவருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக (அதற்குப் பிரத்தியேக காரணம் உண்டு) நாட்டியமாடிச் செல்வதுபோல் அது பாவ னைகாட்டும். அம் மனிதர்களுக்குப் பிடித்த இன் னொரு விடயம் பாதைகள் மிகக் குறுகலான UITT705 கள் ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது நான்குகால்களினாலும சிறிய பாதைகள் அமைப்
Dmirė 23
தில் அது ஈடுபடும். அது வேலையை அது விருப்பத் துடன் செய்ததா என்பது எவருக்குமே தெரியாது. ஆயினும், இப்பணிகளுக்காக இறப்பரும், உலோக மும் கலந்து செய்யப்பட்ட பந்தொன்றை அம்மனிதர் கள், வெள்ளாட்டிற்கு பரிசளிப்பார்கள். 'மிக விவே ககமான வெள்ளாடு' என்று பாரட்டவும் செய்தார் sgit.
இவ்வகையான உறவுகளுடன்தான் அங்கே நாட்க ளும், வாழ்க்கையும் கழிந்துகொண்டிருந்தன. அந்தக் கிராமத்திலிருந்து பார்க்கும்போது எமது அழகிய நீலக் கிரகம் அம்மனிதர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதையும் உங்களுக்கு நான் சொல் லிவிட வேண்டும். நீலமும், பசுமையும் அங்கிருந்து பார்க்கும்போது அவர்களுக்குத் தெரிவதில்லை. இறந்துபோன அருவருப்பூட்டும் ஒரு கறுப்புக்கோ ளாகவே எமதுபூமி அவர்கள் கண்ணுக்குத் தெரிந் தது. எமது பூமி அக்கிராமத்தில் தென்படக்கூடிய நாட்களில் அவர்கள் மிகவும் சலிப்படைந்தார்கள் சோர்வு அவர்களைத்தாக்கியது. அவர்கள் அதிர்ந் தார்கள். எனவே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார் கள் பூமி அக் கிராமத்தில் தென்படக்கூடிய நாட் களை விடுமுறைதினங்களாக அறிவித்துக்கொண் டார்கள். அத்தினத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டார்கள். இவர்களின் இந்த ஏற்பாட்டால் மிக வும் மனம் வருந்தியது வெள்ளாடுதான்.
ஒரு நாள் வழமைபோல் அம்மூன்று மனிதர்களும் உலாவச்சென்ருர்கள் காலை உணவுக்கு இன்னும் நேரமிருந்ததால் மூவருக்கும் பிடித்தமானதும், கிர கத்தின் வடமத்தியில் அமைந்ததுமான அழகிய தோட்டம்வரை செல்ல விரும்பினார்கள் சென்றார் கள் அத்தோட்டத்தின் அழகை இரசிப்பதற்காக அவர்கள் மெளனமானார்கள் மெல்லியகாற்று இத மாக வீசிக்கொண்டிருந்தது. கதிரவன் ஒளிர்ந்தான். ஒளிக்கிரணங்கள் பட்டு பச்சை இலைகள் பளபளத் துக்கொண்டிருந்தன. பொங்கிச்சிரித்த பூக்கள் அவர் களை மயக்கி கிறங்கடித்தன.அக்கிரகத்தின் தற்கா லிக வாசிகளான பாடும் திறமைபெற்ற பல வகை யான பறவைகள் ஒன்றுக்கொன்று சங்கீதம் கற்றுத்த ருவது போல் குரலிசை எழுப்பின. அத்தோட்டத்தின் இயற்கை எழிலையும், உன்னத மான அழகையும் கூடவே அதன் முக்கியத்துவத்தை யும் அம் மூன்று மனிதர்களும் தமது என்புமச்சை வரை உணர்ந்துகொண்டனர். தமது மெளனத்தைக் கலைப்பதோ அல்லது அம் மயக்கநிலையிலிருந்து மீள்வதோ பெரும் பாவமான செயல் என்பதுபோல் அவர்கள் தொடர்ந்து நெடுநேரம் அந்நிலையி லேயே நின்றனர். அவர்களது கண்கள் நள்ளிரவு நட்சத்திரங்களைப்போல் பிரகாசித்துக்கொண்டிருந் தன. அம் மூவர்களில் ஒருவன் கிழக்குக்ரையில் ரோஜப்பாத்திகளில் வளர்ந்திருந்த புதிய மர மொன்றை தற்செயலாக நோக்கினான். அவனுக்குத் தூக்கிவாரிய போட்டது.
அவன் அலறத் தொடங்கினான். அங்கு நிலை கொண்டிருந்த மெளனம் கலைந்தது மயக்கம் பறந் தது. அவர்கள் மூவரும் அம் மரத்தை நோக்கி ஓடிச் சென்ருர்கள் அவர்கள் அம்மரத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தபோதுவாழ்வில் முதல்மு றையாக அவர்களது நெற்றிகளில் சுருக்கங்கள் தோன்றின. அவர்கள் வாடிப்போனார்கள் 'இம் மரம் இத்தோட்டத்தையே, ஏன் இந்தக் கிரகத் தைக்கூட அழித்துவிடும்' என்று அவர்களிலொரு வன் வெடித்தெழுந்த அழுகையுடன் கூறினான். மூவரும் சேர்ந்து முயன்றாலே அம்மரத்தை பிடுங்கி பெறிய முடியாத பரிதாப நிலையில் தாமிருப்பது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது உறுத் தும் முட்களைத்தவிர அம்மரத்தில் வேறெதையும் பார்கமுடியாது. அவர்கள் திகைப்பில் ஆழ்ந்திருந் தார்கள் என்ன செய்யலாம் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 'எனக்குத் தெரியும், இது வெள்ளாட்டின் வேலை தான்' என்று திடீரெனக் கத்தினான் அவர்களில் ஒருவன். அதிசயிக்கத்தக்க வகையில்,மற்ற இருவரும் அவ னது கருத்தை ஏற்றுக்கொண்டனர். "ஆம்,இது வெள்ளாட்டின் வேலைதான்' என்று மூவரும் ஒருமித்து உறுமினார்கள் வெள்ளாட்டிற்கு தண்டனையளிப்பதனூடாகவே, அக்கொடிய மரத்தை அழித்தொழிக்கமுடியும் என்ற வினோதமான முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தார் கள்
அவர்கள் வேகமாக தமது இருப்பிடம் திரும்பினார் கள் வழியில் வெள்ளாட்டிற்கு என்ன தண்டனை அளிப்பது என்பது பற்றி தீர்மானித்துக்கொண்டார் SGiT.
அவர்கள் வந்து சேர்ந்த வேளையில, வெள்ளாடு அவர்களுக்காக மீண்டும் ஒரு சிறிது ஒடுங்கலான பாதையமைத்துமுடிக்கும் தறுவாயிலிருந்தது. அதன் வேலையில் இருந்து வெள்ளாடு இழுத்துவ ரப்பட்டது.
 
 
 

தீப்பொறி பறந்த அவர்களது முகங்களை வெள் ளாடு மிரட்சியுடன் பார்த்தது.
எதுவும் புரியாமல் கலக்கத்துடன் முழித்தது 'வெள்ளாடே உன்னை நேர்மையான பணிவான மிருகம் என நினைத்தோம். ஆனால் எங்களுக்கு மன்னிக்கமுடியாத மாபெரும் தவறிழைத்துவிட் டாய் உன்னை நம்பி நாங்கள் அப்பாவித்தனமாக ஏமாந்தோம். உனது தந்திரத்தையும், கபடத்தனத்தை யும் கண்டு நாங்கள் அச்சமடைகின்ருேம்.ஆம் இன்று நாம் தோட்டத்திற்குச் சென்ருேம் அங்கே நீ எங்களை அழிப்பதற்காக உருவாக்கி வைத்திருக் கும் மரத்தையும் கண்டுபிடித்தோம் அற்ப பிரா ணியே, உனக்கேன் இந்த எண்ணம்?" 'என்ன சொல்கிறார்கள் இவர்கள்? அந்த முள் மரம். மறந்து விட்டார்களா? அன்றொருநாள் அக் கிரகத்தின் வான்பரப்பை ஊடுருவிப்பறந்த ஆகா யப்பறவையொன்று தற்செயலாகவோ வேண்டு மென்றோ சிறிய விதையொன்றை அவர்களுடைய இருப்பிடத்தில் போட்டுவிட்டுச் அதை அவர்கள் எடுத்து நாள் முழுக்க குடைந்து குடைந்து ஆராய்ச்சி செய்ததையும்.இது மரமாக வளர்ந்தால் கிரகத்தில் வளரும் எந்த நச்சுக் காளான் களையும் அழித்துவிடும் வல்லமையைக் கொண்டி ருக்கும் என்று கண்டுபிடித்ததையும், அன்றே அதைக் கொண்டுபோய் தோட்டத்தில் புதைத்து விட்டு திரும்பியதையும். மறந்தா போனார்கள்? அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்குப்
சென்றதையும்,
பிடிக்காத காளான்களை அது அழித்துக் கொண்டு தானிருந்தது. ஆனால் இப்போது அம் மரத்தின் பரு மனும, உயரமும் அவர்களைப் பயமுறுத்துகிறது. தம்மையும் அழித்துவிடும் என்ற உதறல் எடுக்கிறது. அவர்களுடைய பயத்தின் நியாயத்தை என்னால் உணரமுடிகிறது. ஆனால், அது அவர்கள் தமக்குத் தாமே பரவழைத்துக்கொண்ட கேடு. அதைமறந்து என்மீது பழி சொல்கிறார்களே? அவ்விதையின் அபாயத்தை உணர்ந்து அன்றே அதை அவர்கள் என்னிடம் தந்திருந்தால், நான் அதை விழுங்கியி ருப்பேன் என் உடல்நலம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் கூட அவர்களுடைய நலனை முன் னிட்டு நான் அதைச்செய்திருப்பேன். எனக்குச் சந் க்ேகம் வருகிறது. நச்சுமரம் பற்றி இவர்கள் கவலைப்
AWA
اللاتينات AWA W
WAN リ
படக்கூடும் அது நம்பக்கூடியதுதான். ஆனால், என்மீது குற்றம் சுமத்துவதில் கபடத்தனம் உண்டு கபடத்தம்ை நிச்சயமாகவே உண்டு பேசத்தெரியாத வெள்ளாடு இவ்வாறுதான் தனக்குள் பொருமிக் கொண்டது கண்ணில் ஈரம் கசிய நடுங்கிக் கொண்டு நின்றது
அவர்கள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றார்கள் வெள்ளாட்டினால் அவர்களிடம் இருந்து திமிறிச்செல்ல முடியவில்லை. இருள் நிறைந்த துயரத்தை அது தன் உடல் எங்கும் உணர்ந் தது தப்புவதற்கான எந்த முயற்சியும் பலனளிக் காது என்பது அதற்கு உறுதியாகத் தெரிந்தது பரிதா பமான தனது விழிகளால் தனக்கு இரங்குமாறு கெஞ் சியது. அவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்கட் அச் சிரிப்பில் வெறித்தனம் மிகுந்திருந்தது. இப்போது அவர்கள் தயாரானார்கள் திட்டமிட்டப டியே தமது வேலையை ஆரம்பித்தார்கள் (அதில் அவர்கள் காட்டிய சிரத்தை பிரளயத்துக்கு முன் னால் பேழையை அமைப்பதில் நோவா காட்டிய சிரத்தைக்கு ஒப்பானதாகும) அவர்களை உறுத்திக கொண்டிருந்த இரண்டு கொம்புகளையும் முகலில் திருகிப் பிடுங்கி எறிந்தார்ாள்
அதன் வலதுகண் தோண்டி எடுக்கப்பட்டது இடது காதினுள் உருக்கப்பட்ட இரும்பு ஊத்தப்பட்டது. இதை அவர்கள் மிகப் குறுகிய தேரத்தில் மிக வேகமாகச் செய்து முடித்தார்கள்
கொம்புகள் திருகப்பட்டு எற்யபபட்டஉடனேே ஓலமிட்டபடியே மயங்கிச் சரிந்தது வெள்ளாடு அதன் பின்னர்தான் அந்த வீரர்கள் தமது மிகுதித் தண்டனையை நிறைவேற்றினார்கள் இத் தடைனைகளால் வெள்ளாடு இறக்கது என் பது அம்மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. வெள் ளாடு இறப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், வெள்ளாடில்லாமல் அவர்கள் உயிர் வாழ்வது பாத்தியமல்ல இந்தக் கொரே வதைகளின் பின்னால் அந்த நலிந் வெள்ளாடு உயிர்வாழ்வது சாத்தியமா என்று நீல் கள் என்னைக் 'ே க்கூடும்.
ܦܝܼ=

Page 13
சரிநிகள் மார்ச்23
JITG).05, 1995
எனக்கும் வியப்புத்தான் ஆனால், அதன் பின்னரும் வெள்ளாடு உயிர் வாழ்ந்தது என்பது உண்மை அதற்குக் காரணம் அக்கிரகத்தின் தட்ப வெப்ப நிலைகளாக இருக்கலாம் என்பது எனது ஊகம். இந்த ஊகம் உண்மையா அல்லது அதற்கு வேறே தும் காரணங்கள் உண்டா என்பதை உயிரியல் விஞ் ஞானிகள் ஆராய்ந்து சொல்லட்டும்
தண்டனையை நிறைவேற்றிய களிப்புடன், அம்ம னிதர்கள் வீட்டினுள்ளே சென்றுவிட்டார்கள் தனக்கு என்ன நடந்தது என்பதையே முழுமையாக உணரமுடியாமல் அவ் வெள்ளாடு ஆழ்ந்த மயக்கத் தில் கிடந்தது.
-----
+1 1 14 ------
வானத்தில் மிகத் தொலைவிலிருந்த இரண்டு நட்சத் திரங்கள் ஒன்றைஒன்று பார்த்து கண்சிமிட்டியபடி தமது நிலைகளை மாற்றிக் கொண்டன.
அவ்வளவுதான் அச்சிறு கிரகத்தில் எல்லாமே மாறி விட்டன. அக்கிரகத்துக்குரிய ஒழுங்குகளில், காலநி லைகளில், ஏன் அளவில் கூட மாற்றங்கள் ஏற்பட் டன. இந்த மாற்றங்கள் ஒருவர் எதிர்பார்ப்பது போலவே அம்மனிதர்களின் வாழ்க்கை ஒழுங்குக ளிலும், ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தின. அதில் முக்கியமானது இயற்கையாக சுவாசிக்கும் ஆற்றல் அற்ற அம்மனிதர்கள் செயற்கையாக கண் ணுக்குப் புலப்படாமல் செய்திருந்த ஏற்பாடு, தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டதுதான் வெலவெ லத்துப் போனார்கள் அந்த மனிதர்கள் மரண பயத் தால் நடுங்கினார்கள் சுவாசிக்க மறக்கும் எக்கணத் திலும் அவர்கள் இறந்து விழலாம். அவர்கள் அவசர மாகவும் வேகமாகவும் சுவாசித்துக்கொண்டிருந்தார் கள் சுவாசிக்க மட்டுமே செய்தார்கள் வேறெதை யும் அவர்களால் செய்ய முடியவில்லை. இடையில் அவர்களுக்குப் பசியெடுத்தது. இந்தப்பசி இப் போது ஏன் வந்துதொலைந்தது என்று ஆத்திரம டந்தார்கள். ஆனால் பசி வயிற்றைத் திருகியது. னவே கொஞ்சமாவது என்று முடிவெடுத்தார்கள் சிறிதளவு உணவை கையில் எடுப்பார்கள் ஆழமாக மூச்சை இழுப்பார்கள் மூச்சை உள்ளேயே வைத்துக் கொண்டு உணவை வாயில்போட்டு விழுங்குவார் கள் (மெல்லுதற்கு அவகாசமில்லை) மூச்சை வெளியில் விடுவார்கள் பின்பு ஆறுதலாக இரண்டொருமுறை தொடர்ந்து சுவாசிப்பார்கள் மீண்டும் பழையபடி மூச்சை உள்ளிளுப்பது உணவை வாயிலிட்டு விழுங்குவது பின்னர் மூச்சை வெளிவிடுவதுமாக அவர்கள் உணவருந்திக்கொண் டிருந்தார்கள்
அவ்வேளையில், அவ்வெள்ளாடு அங்கு வந்தது அக்கூத்தைப் பார்த்தது. அதற்கு மட்டும் சிரிக்கத்தெ ரிந்திருந்தால், அது சிரித்தே செத்திருக்கும். நல்ல வேளையாக அதற்குச் சிரிக்கத் தெரியாது. ஆனா லும், அதன் உள்ளத்தில் ஏற்பட்ட நகைச்சுவை உணர்ச்சியை கொட்டித்தீர்க்குமுகமாக பலமாக கத் தியது. அவர்கள் வெள்ளாட்டைக் கண்டார்கள் அத O" ஓடி வந்தார்கள் அதனைத் தழுவிக்கொண்
| II.GI.
|GlóTGTi.
'வெள்ளாடே இந்த அநியாயத்தை அக்கிரமத் தைப் பார் நாங்கள் இச்சிறுகிரகத்தில் அமைதியாக வும், சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தோம் எமக்கு ஏற்பட்ட எல்லாக் கஷ்டங்களையும் பிரச்சினைக ளையும் சுலபமாகவும், சுமுகமாகவும் திறமையான
லாம். அது சாத்தியம் தான். மேலும், அவற்றை நீ கொடுமைகளாக உணர்ந்திருக்கக்கூடும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீ உன்னையறியா மலே எமக்கு தவறிழைத்து விடுவதை தவிர்க்கும் முகமாகவே (இது உன் நன்மை கருதியே என்பதை நீ புரிந்துகொள்வாய்) நாம் இவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. இதை நீ நம்ப வேண்டும், தயவு செய்து பழிவாங்க மட்டும் எண்ணி விடாதே. அதற்கு நீ முயன்றால், நாம் உன் மீது வைத்திருக்கும் நேசத்தைப் பழிப்பது போலாகும். நீ சாதுவான பிராணி, எனவே அன்பைப் புரிந்து கொள்வாய் அது உனக்கு கடினமல்ல. நாம் எப்போதாவது செய்த சிறு தவறு, உனக்குள் ஆழமான காய மொன்றை ஏற்படுத்தியிருந்தால், அதற்கு நாங்கள் இப்போதே இதமாக ஒத்தடம் கொடுக்கின்றோம். அப்படி நேர்ந்ததற்காக வருந்துகிறோம். உன் நெஞ் சம் மென்மையானது. அது எங்களுக்கு ஆரம்பத்தி லிருந்தே தெரியும் உன்னால் எங்களை மன்னிக்க முடியும் சகலவற்றையும் மறந்துவிடு நீ எதையா வது ஞாபகப்படுத்தினால், அதை எம்மால் தாங் கவே முடியாது. இருப்பதே அதிகம். மேலும் பாரம் வேண்டாம் மறந்துவிடுவதுதான் நல்லது ஆம் எமக்குத்தான் நல்லது நன்மை விளைவது நல்லதுதானே? நீ ஞாபகம் வைத்திருப்பதால் பலனெதுவுமில்லை. உன் மனவ ருத்தம்தான் அதிகமாகும் வெள்ளாடே நாங்கள் சம உரிமை கொண்ட நண்பர்களாவோம். ஒருவரை
யாருக்கென்றாலாவது
யொருவர் மதிப்போம், கைகோர்த்து நடப்போம். ஆனால், முதலில் நீ எமக்கு தாமதியாது உதவ வேண்டும். நாம் தடையின்றி இயல்பாக சுவாசிக்க உதவவேண்டும் சோர்வும், அசதியும் களைப்பும் அதிகமாகி, சுவாசிக்க மறந்து விட்டால், நாம் இறந்து விடுவோம். கருணையுள்ள வெள்ளாடே துரிதமாக இயங்கு எம்மைக்காப்பாற்று. உதவி எமக்குக் கிடைத்ததும் - எம்மால் இயல்பாக சுவாசிக்க முடிந்ததும் - இந்த அநியாயத்தை அக்கிர மத்தை காட்டுத்தனமான அடாவடித்தனத்தை, அதை இழந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் களை எதிர்த்து நாம் இணைந்து போராடுவோம். இனியும் தாமதிக்காதே, செயலில் இறங்கு' அவர் கள் மன்றாடினார்கள்
D 6öl
வியப்பும் திகைப்பும் வெள்ளாட்டைத்தாக்கின 'என்ன? இவர்களா கதைக்கிறார்கள்? மென்மை, அன்பு கருணை, சமஉரிமை, போராட்டம் பற்றியல் லவா பேசுகிறார்கள்? இவர்களுக்கு இந்த வார்த்தை களில் என்ன எழுத்துக்கள் இருக்கின்றன என்ற விட யம்தான் இதுநாள்வரை தெரிந்திருந்தது. இப் போது இவர்கள் அவ்வார்த்தைகளின் முழு அர்த் தத்துடன் அல்லவா பேசுகிறார்கள்? இது அதிசய மில்லையா? சூழ்நிலை மாற்றங்களும், தேவைக ளும் மந்திரவித்தைகளையல்லவா செய்கின்றன! உல்லாசமாக உயர பறந்துகளித்த மனிதர்கள் இப் போது தவழ்கிறார்கள் நடப்பதற்குத்துடிக்கிறார் கள் பறிபோன சுவாசம் மீண்டும் வேண்டுமாம் இவர்களுக்கு நான் என்னதான் செய்ய ?"
பரிவாலும் குழப்பத்தாலும் ஆழ்ந்த வெள்ளாடு அசையாமல் நின்றது. கிரகத்தில் ஏற்பட்டமாற்றத் தால், அதற்கு பேசும் ஆற்றல் வந்திருந்தது. ஆனால் காயம் பட்ட சொற்களை நாக்கில்வைத்து சுழற்றி எறிய வெள்ளாட்டினால் முடியவில்லை. அதனு டைய மெளனம் தொடர்ந்தது.
'ത്രം സ്ഥൂ'
முறைகளில் தீர்த்துக்கொண்டோம் உன்னைக்கூட சிறப்பான முறையில் கவனித்துக்கொண்டோம். ஆனால், இப்போது நடந்திருப்பதைப் பார் எல் லாமே பாழாகி விட்டன. எமக்கு இயற்கைச்சுவாசம் இல்லை என்பதற்காக எமது திறமையினால் நாம் ஒரு அற்புதமான ஏற்பாட்டைச் செய்திருந்தோம். அது அழிக்கப்பட்டு விட்டது. சுவாசம் எவ்வளவு முக்கியமானது என்பது உனக்குத்தெரியும் எதுவும் அழிந்து போவதில் எமக்குப் பெரிய கவலைகள் இல்லை. ஆனால், எமக்கு வேண்டியது சுவாசம் எம்மைத் தொல்லைப்படுத்தாத தாமாகவே நடை பெறக்கூடியசுவாசம் பார் இனி எங்களால் தூங்க முடியாது தூங்கினால் இறந்துவிடுவோம். இந்தப் பரிதாப நிலையைப் பார் முன்னறிவிக்காமல் வந்து நிற்கும் இக்கொடுமையைப் பார் வெள்ளாடே நீதான் எங்கள் நம்பிக்கை எங்களுக்கு உதவு' அவர்கள் முறையிட்டார்கள் கெஞ்சினார்கள் வெள்ளாடு மெளனமாக நின்றது. அவர்கள் மூன்று நான்கு சொற்களுக்கிடையில் மீண்டும்.மீண்டும் வலிந்து சுவாசித்தபடியே பேசவேண்டியிருந்தது. வெள்ளாட்டிற்கு மிகுந்த மனவருத்தத்தை அளித் தது. சோகத்துடன் அவர்களைப்பார்த்தது. தன்னால் என்ன செய்ய முடியும் என்று தன்னைக் கேட்டுக் கொண்டது. அதற்கு எதுவுமே தோன்றவில்லை. கழுத்தைப் பின்னுக்கு இழுத்து விநோதமாக அம் மூன்று மனிதர்களையும் மாறிமாறிப் பார்த்தது.
அவர்கள் மீண்டும் பேசத்தொடங்கினார்கள்
வெள்ளாடே நாம் உனக்கு தவறுகள் இழைத்திருக்க
-
*** ***
அதிகாலை பலமான குளிர்காற்று வீசியது. இரத்தத் தில் தோய்ந்தது மயக்கத்தில் ஆழ்ந்திருந்த வெள் ளாடு மெதுவாக அசைந்தது. இரத்தம் படிந்திருந்த கண்ணிமைகளை மெதுவாகத் திறந்தது இரத்தத் தூள்களை உதிர்த்தவண்ணம் இடது கண் திறந்து கொண்டது. வலதுகண் ஏன் திறந்து கொள்ள வில்லை என்பதை அதனால் அறிந்து கொள்ளமுடி யவில்லை. ஆனால் அந்த இடத்தில் பயங்கரமாக வலித்தது. இடது காதுகள் ஏதோகனத்தது பட்டறை யின் ஊதுலை தன் தலைக்குள்ளே இருப்பதாய் உணர்ந்தது எரிவையும், வலியையும் தாங்கமுடியா மல் முனகியது. தான் கனவு கண்டுகொண்டிருந்தது ஒருகணம் ஞாபகத்தில் வந்து சென்றது. அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவதற்கு அதனால் முடிய வில்லை. கண்ணை மூடி உடலின் முழுவலியையும்
ஒருமுறை முழுமையாக உணர்ந்தது. மீண்டும் கண்
ணைத் திறந்தது எழும்ப முயற்சித்தது முடியாமல் மீண்டும் நிலத்தில் சாய்ந்தது. அப்போது அடிவா னில் ஒரு பொருள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது. பசுமையும், அழகும், எழிலும் கொண்ட எமது நீலக் கரம் மேலெழுந்து வந்து கொண்டிருந்தது. இது அம் மூன்று மனிதர்களுக்கும் விடுமுறைகாலம் அவர் கள் இனி வெளியே வரமாட்டார்கள். எனவே, கைவிட்டு, படுத்துக் கொண்டே வானேறிவரும் நீலப்பந்தைத் துயரத்து டன் பார்த்துக்கொண்டிருந்தது.
O
எழும்பும் முயற்சியைக்
 
 
 
 

இலட்சியங்களுக்கு நான் உண்மையற்றவளாக இருப்பதை விட
மடிந்து போவதே மேல்
சி. SEGUNDA GAGAOKA வின் கீழ் சிக்குண்ட ஈரமண் அரைபடும் ஓசை ஒரு எளிய கவிதை போன்றது அதனை எப்படிக் கேட் து என்று தெரிந்து கொண்டால் றோஸா லக் MoisG rö.
ஜேர்மனியச் சிறையில் சிறைபட்டிருந்த போதும் கூட வாழ்க்கையை அர்த்த முடையதாகவும் தனித் துவத்துடனும் எதிர்கொண்ட றோஸா லக்லம்பேர்க் பற்றிய படமொன்றை அண்மையில் பார்க்கமுடிந் BS இத்திரைப்படத்தை நெறிப்படுத்தியிருக்கறார் ஜேர் மனியின் புகழ்பெற்ற பெண் நெறியாளரான மாக் ரெட் வொன் ரெட்
இத்திரைப்படத்தில் பெரும்பாலும் றோலா ஜேர்ம னியில் வாழ்ந்த 1898 1919 வரையான காலப்பகுதி யையே மாக்ரெட்டா வெளிக் கொணர்ந்திருக்கிறார்
றோஸாவின் சிறுபராயம் குறித்த தகவல்கள் போது ானதாக இருக்காததே பிரதான காரணம் நோலா வைப் பற்றி எழுதியவர்கள் கூட அவரின் ஆரம்பகா லங்களைபற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை 18 1 இல் றோஸா பிறந்ததாக ஒரு குறிப்பு
ஷ்ய போலந்து ബ சமோஸ்க் என்ற கிராமம்தான் றோஸாவின் பூர்வீகம் மரபார்ந்த யூத மத வைதீகத் தன்மையிலிருந்தும் பிற்போக்குத்
- ரோஸா லக்ஸ்ளம்பர்க்
இயக்கத்துக்குமான தொடர்பை மோப்பம் பிடித்து விடுகின்றனர் கைது செய்யப்பட்டால் தூக்கிலிடப்ப டலாம் அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட லாம் என்பதால் நண்பர்களின் வற்புறுத்துலுக்கி LLLL TTT S ZL TT S LLTLL S 00 O MTML L L T SZLLTTTT LLL துக்கு செல்கிறார். 1897இல் சுவிலிலிருந்து பிரான்ஸ்க்கு செல்கிறார். 1898 மே மாதம் ஜேர்மனியை அடைகிறார். றோஸ் லக்ஸ்பர்க் என்ற இத்திரை ம் இதற் குப் பின்னரான ஜேர்மனியில் றோஸா வாழ்ந்த காலபகுதியையே பிரதிபலிக்கிறது.
பாட்டாளிகளின் உலகம்தழுவிய சகோதரத்துவம் என்பது பூமியின் மிக உயர்ந்ததும் மிகப்புனிதமான துமான ஒன்று அதுதான் என்னுடைய வழிகாட்டும் நட்சத்திரமாகவும் இலட்சியமாகவும் தந்தை நாடா கவும் இருக்கிறது இந்த இலட்சியங்களுக்கு நாள் உண்மையற்றவளாக இருப்பதைவி மடிந்து போவதே மேல் ஒரு விவாகத்தின் போது றோஸா கூறியது இது
தனது இந்தக் கொள்கைகளுக்காக அவர் அயராது பாடுபடுகிறார் இதற்காகவே பலமுறை சிறை செல் கிறார்.
ஒரு ஆசிரியராக அரசியல் பத்திரிகையாளராக சிறந்த பேச்சாளராக நூலாசிரியராக தத்துவவாதி
நனங்களில் இருந்தும் விலகி முற்போக்கான தாரா
ாவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட யூதக் குடும் பம் ஒன்று தான் அவரது பாரம்பரியம் போலந்து அப்போது ரஷ்யப் பேரரசின் ஆதிக்கத் தின் கீழ் இருந்தது வார்கோவின் முதற்தரப் பள்ளி கள் ரஷ்ய அதிகாரிகளின் குழந்தைகளையும் ரஷ்ய யமான போலந்துக் குடும்பங்களின் சில குழந்தை களையும் மட்டுமே தமது பள்ளிகளில் அனுமதித் நன யூதக் குழந்தைகளுக்கு முற்றாகவே அனுமதி poise. is மற்றைய பள்ளிகளில் கல மாணவர்கள் தமது தாய் மொழியான போலிஸ் மொழி பேசுவது தடைசெய் uit de in Biggs இது நோலாவில் காலைக்காலம் ரஷ்ய .ே சின் ஆற்றலொன ஒடுக்குமுறை
மறுபுறத்தே ஜெர்மனிய போலந்து ரஷ்ய இலக்கி பங்களுடன் றோலாவுக்கு இருந்த ஈடுபாடும் அவ து விட்டில் ஆதிக்கம் செலுத்திய ஷில்லரின் சுதந்தி ம் பற்றிய கருத்துக்களும் அவரது சிந்தனைத் ளத்தை விரிபடுத்தின. இந்தச் சூழ்நிலை றோஸாலைக் கலகக்காக்கி து அவரைப் புரட்சிகர இயக்கங்களை நோக்கி ந்தித் தள்ளியது (புரட்சிகர இயக்கங்களுடன் இருந்த தொடர் காரணமாக சிறந்த மாணவர்களுக் ான தங்கப்பதக்கம் அவருக்கு வழங்கப் Sloa) பாடசாலையை விட்டு நீங்கிய றோல புரட்சிகர சோசலிலக் கட்சியில் சேர்ந்தார்.
இதேவேளை ரஷ்யாவிலும் போலந்திலும் இருந்த புரட்சிகர இயக்கங்கள் நெருக்கடியை சந்தித்தன. விய குடியினரால் நடத்தப்பட்டு வந்த தேசி புரட்சிகர இயக்கம் சிதைந்து கொண்டிருந்தது. அதே வேளை நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உரு ாகிவந்த தொழிலாளர் கட்சியில் றோல இணைந்து கொள்கிறார்.
ஜாரிகத்தின் ஒடுக்கு முறையில் இருந்து மக் ளை விடுவித்தல்
போலந்து மக்களை அன்னிய ஆட்சியின் ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்தல்
சிறுபான்மையினரான யூதமக்களை மிகக் காடூரமான ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தல் இந்த வரலாற்றுப் பொறுப்பை றோஸாவும் தோழர்க ரூம் ஏற்றுக்கொள்கின்றனர் அதற்காகப் பணியாற் கின்றனர் பொலிஸாரோ இவருக்கும் இரகசிய
நோலாவின்
பாக புரட்சிவாதியாக பல்வேறு பரிமாணங்களில்
'
வாழ்க்கை வெளிக்கொணரப்படுகிறது 1889இல் நடைபெற்ற இரண்டாம் அகிலத்தில் உழைக்கும் பெண்கள் பிரச்சினையை மாக்கிய நோக்கில் முன்வைத்த கிளாரா ஜெ.சினுடன் அவ ருக்கு ஏற்ப த ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று கருதப்பட்ட அரசியலில் றோஸா டு தால் றேலாலக்கு ஏற்ப எதிர்ப் என றோஸாலின் வாழ்கையின் முக்கியமான அனைத்து விடயங்களையும் தந்திருக் கிறார் இயக்குனர் மாக்ரெட்டா
1919 garaian.
றோஸா செங்கொடி என்ற பத்திரிகையில் ஆசிரிய ாக இருக்கிறார் இது ஜெர்மனிய கம்யூனிஸ் கட் சிக்கு ஆதரவான பத்திரிகை அரசுக்கெதிரான கிளர்ச்சி வீதியெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கி றது. ஜெர்மனியப் படைகள் நர லேடையாடிக் கொண்டிருக்கின்றன கிளர்ச்சியைத் தூண்டிவிடுகி றார்கள் என்ற குற்றச்சாட்டு நோலா மீதும் அவரது தோழர்கள் மீதும் கமத்தப்பட்டது அவர்கள் தலைம றைவானார்கள் றோஸா லிட்நெக் ஆகியோரு டைய தலைக்கு ஒரு இலட்சம் மார்க்குகள் தருவதாக அறிவிக்கப்படுகிறது. リas 16@a リ」。 Lリcmuscm Voயவன் நோலாலம் லி நெக்ட்டும் கைது என்று செய்தி வெளியிடுகிறது மதியப் பதிப்பில்லிட்நெக்ட் T0 0M TT L L L L L L YY L LLLLLL S LLLL MMM TTT S MKZYTTTTL T L LSLSLS னர் என்றும் செய்தி வெளியாகியது ஆனால் உண்மையோ தலைகீழாகவிருந்தது லின். னர் என்பவன் தலைமையிலான இராணுவத்தினரே லீப்நெக்ட்டைக் கைதுசெய்கின்றனர் கைதுசெய்யப் பட் லிட்நெக் கடுமையாகத் தாக்கப்படுகிறார்.
பின்னர் பலவந்தமாக அவரை ஓடுமாறு பணிக்கி றார்கள் அவர் சில அடிகள் எடுத்து வைத்ததும்
பின்னாலிருந்து கட்டுக் கொல்கின்றனர்.
லீப்நெக்ட்டைத் தாக்கிய ஒட்டோரத் என்ற இராணு வத்தினனே றோலாவையும் துப்பாக்கியால் பின்பு றத்தில் தாக்குகிறான் இறுதியில் தலையில் துப்பாக் கியால் கட்டு லீச்டென்ஸ்டின் பாலத்திலிருந்து லாண்ட்வெர் ஆற்றில் துக்கி எறிகின்றனர்.
மக்களோ அரசின் வழமையான பொய் வதந்திதான் TTT T T LL TT LL L TT LLTLLL TTYTTTT TTL TLLTLLLLLLLS
Թանյաonouծ

Page 14
ਉਹ
மார்ச்23
ဗျွိ ဖွင့rားများမှ மீன்பிடித்து றயில் கணிசமான பங்கை வகித்து வரும் கட்டுவலை அல்லது களங்கண்டி எனப்படும் மீன்பிடிப் பொறிமுறைக்கு எதிர்காலம் கேள் விக்குறியாக இருக்கிறது. திரும லைப் பிரதேசத்தில் உட்துறைமு கம், சீனக்குடா ஆகிய பகுதிகளி லும் இத்தொழில் நடைபெறுகிறது. இலங்கை ரீதியாகப் பார்க்குமி டத்து யாழ், பறையூர், கரையூர், மன்னாரை அண்டிய பகுதிகளிலும் இத்தொழில் காணப்படுகின்றது. இத் தொழில் ஒரு மரபு ரீதியான பொறிமுறையைச் சார்ந்ததாகும். வலைகள் கம்புகள் என்பவையே இத் தொழிலின் மூலதனம் பெருங் கடலின் நேரடி அலைவீச்சுக்கு உள் ளாகாத சீராக ஆழத்தை நோக்கிச் செல்லும் மெல்லிய சரிவுகொண்ட கடற்பரப்பிலே இத்தொழில் மேற் கொள்ளப்படுகிறது. திருகோணமலையில் இத்தொழில் சுமார் அறுபது வருடப் பழமை வாய்ந்தது. இதன் ஆரம்பம் உட்து றைமுகக் கடற்பரப்பாக அமைந்தி ருந்தது. இன்று வேறுபகுதிகளுக் குப் பரவியுள்ளது. நல்லபிள்ளை அப்பா எனப்படும் கறகோரி, அவர் மகன் பர்னாந்து சின்னத்
தம்பி செல்லையா ஆகியோரே இத்
தொழிலை இங்கு அறிமுகப் படுத்
களங்கட்டி மீன்பிடி
இத் தொழிலின் சிறந்த பொறிமு
றைகளாகும் கரைக்கு உலாவரும் மீன் கூட்டங்கள் தங்கள் திசைநா டித் திரும்பும்போது வேலிவலைக GDGTä. SGTLITä) மேற்கொண்டு செல்லமுடியாமல் அவ்வேலியை அண்மித்தபடியே ஆழப்பகுதியை நோக்கிச் செல்ல அவை பெருக் கடா என்ற வடிவமைப்புக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. வேலி திசையை அண்மித்து வரும் மீன் கள் தப்பிவிடாத படி திசைமயக் கத்தை ஏற்படுத்த சிறகு வலைகள் உதவுகின்றன. பெருக்குடாவுக்குள் வட்டமிடும் மீன்கள் இறுதியில் ஓவன்னாப் பகுதியை வந்து சேர்ந்து விழுகின்றன. இந்த ஓவன் னாப் பகுதி ஒரு வழிப் பாதையா கும். ஏறத்தாழ சைக்கிள் டியூப்பில் காற்றை தேக்கி வைக்க உதவும் " வால்வ்' முறையைப் போன்றது. இம் மீன்கள் அடுத்தநாட் காலை யில் உயிருடன் அள்ளப்படுகின் Ꭰ60Ꭲ .
இம் மீன்கள் பிடிபட்டு ஒரு சில நிமிடத்திலேயே கரைக்கு வநகது விடுவதால் இவற்றுக்கு சந்தையில் எப்போதுமே கிராக்கி அதிகம் திரு மலை மீன் சந்தையில் வேறு வழிக ளில் பிடிக்கப்படுகின்ற மீன்களைக் கூட 'கட்டுவலை மீன்கள்' என்று வியாபாரிகள் கூறிவிற்று வருவது சாதாரண நிகழ்வு அந்த அள விற்கு இந்த மீன்களுக்கு கிராக்கி
ത്ത
கடற்தொழில்
SINGLIJOITá an GTnin als EUA gipiše
தியவர்களாகக் கருதப்படுகின்ற னர். இவர்களின் வாரிசுகளாகப் பரந்துள்ள சுமார் நூறு குடும்பங்கள் இன்னும் இத் தொழிலையே நம்பி வாழ்கின்றன.
இக் கட்டுவலையானது கரையிலி ருந்து சுமார் பதினைந்து முழ ஆழம்வரையும் மேற் கொள்ளப்ப டுகிறது. நன்றாகச் சீவிப் பதப்படுத் தப் பட்ட காட்டுத்தடிகளின் உதவி யுடன் கடலில் வேலிபோல் அமைக்கப்படுகிறது இவ்வலை கரையிலிருந்து ஆழத்தை நோக்கிச் செல்லும் நீண்ட வேலிகளும் அதன் முடிவில் பெருக்குடா ஓவன்னா எனப்படும் இரு வட்டவ டிவங்ளும், இவற்றுக்கு உதவி புரி யும் சிறகு எனப்படும் வடிவமுமே
அதிகம் இத் தொழிலின் சாதகங்களாக
சுவையான உடன் மீன்கள் கிடைத்தல்
கரையிலேயே மேற்கொள்ளப் படுவதால் ஆபத்து இன்மை
தேய்மானங்கள் இழப்புக்கள் குறைவு
* உடலுழைப்பு (ஏனையவற்றி லும்) குறைவு. * ஒரு தடவை வலை கட்டப்பட் டால் இரண்டு மூன்று வாரங்கள் வரை மீன் பெறக் கூடிய தன்மை,
மீன்களின் அறியாமையில் வகுக்கப்பட்ட இலகு பொறிமுறை என்பதால் இரை போன்றவை தேவைப்படாமை, என்பவற்றைக்
கொள்ளலாம்;
o|| || 5 * பெருகிவரு தொழில் வாய் மல் இடம்
LGOLD. * நாட்டின் கு உடைந்துபோ றுக் கம்புகள்
இராப்பகல் SOLDu GlaDOTITOLIŠ புகள் திருட்டு பிறதொழி டுமென்றே திருட்டு என் ONGITIGTIGIT GEGNje கட்டுவலைத்
ஒன்று சேர்ந்
LDட்டக்களப்பில் இருக்கும் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளும் கூட்டணியின் மூன்று எம்பிக்க ளுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் என பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது என் றும் இதன்படி ஹிஸ்புல்லா காத் தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக் கும், பொன்செல்வராசா களுவாஞ் சிக்குடி வெல்லாவெளி, பட்டிப் பளை ஆகிய பிரதேசங்களுக்கும் ஜோசப் மட்டக்களப்பு ஆரையம் பதி, வவுனாதீவு ஆகிய பிரதேசங் களுக்கும், துரைராஜசிங்கம் செங்க லடி வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேசங்களுக்கும் பொறுப்பாக உள்ளார்கள் என்றும்
தெரியவருகிறது.
இந்த ஏற்பாட்டின்படி இவர்களே அவ்வப்பகுதியின் பிரதேச அபிவி ருத்திக் குழுவின் தலைவர்களாக இருப்பார்கள் எந்தப்பணமாக இருந்தாலும் இவர்கள் சொல்லும் வேலைத்திட்டங்களுக்குத் தான் செலவழிக்கவேண்டும். இவர்கள் சொல்லுபவர்களுக்குத் தான் கொந் தராத்துக்கள் கொடுக்கப்பட வேண் டும். இந்த விடயத்தில் ஜோசப் பர ராஜசிங்கம் முன்னணியில் உள் ளார்.கொந்தராத்துக்கள் அனைத் தும் அவரின் மைத்துனருக்கே கொடுக்கப்படுகின்றன. அவரின்
நெருங்கிய உறவினர்களுக்கே
வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படு கின்றன என்றும் பரவலாகப் பேசப் படுகின்றது.
இவர்களுக்கு இவ்வாறு வழங்கப்
பார்க்கும் பே விட தமது செ கறையுடன் இ வாகக் காட்டு வருடத்திலும் பினர்களுக்கு களுக்காக ரூ.
'மன்சூரின் கட்டிட நான் உதவுவதா?
பிரதி அமைச்சர்
பட்டுள்ள அதிகாரமானது இவர் கள் தங்களை சகல வழிகளிலும் வளர்த்துக் கொள்வதற்கே வழி அமைத்துள்ளது. அதாவது இவர் கள் தேர்தல் கலங்களில் வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றுவதற் காக அரச அதிகாரிகள் பலியிடப்ப டுகின்றனர். மறுபுறத்தில் இவர்களு டைய அபிவிருத்திப் பணிகளைப்
னால் வழங்க கள் இப்பண: u Glä) LJULJGÖTL அவதிப்பட்ட கச்சேரியில் ந GLflä) 96. இருந்தது.
வேண்டும்
யார் ஆரம் இருந்தாலும்
LL6)6T LO கொடுக்க ே இவர்களிடம் அறவே 9|Ifi
D951. D-5TT600
96.OLD&FSFUTG,
 
 
 
 
 
 
 
 

өліл6005, 1995
14.
எனினும் பாதகங்க
நம் குடும்பங்களுக்கு பப்பு வழங்க முடியா மட்டுப்படுத்தப்பட்
சூழ்நிலை காரணமாக ன கம்புகளுக்குமாற் பெறமுடியாமை காவலிருக்கமுடியா 6015ОН ОЈОМ) О950, 451 D ப் போகும் தன்மை αυπωτή ΦρΠΠού (βολιώδη ஏற்படுத்தக்கூடிய JGJDGODULILD GJDUë ண்டியுள்ளது.
தொழிலாளர்கள் து 'அரசடி புனித
து அபிவிருத்தியை ாந்த நலன்களில் அக் ருப்பதையே தெளி கின்றது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப் அபிவிருத்திப் பணி பா 25 லட்சம் அரசி
ப்படுகின்றது. இவர் தை சரியான முறை டுத்தத் தெரியாமல் தை கடந்த காலத்தில் டைபெற்ற கூட்டங்க தானிக்கக்கூடியதாக அபிவிருத்தியடைய எனக்கருதுபவர்கள் பித்த வேலையாய் அதை முடித்து அதன் கள் அனுபவிக்கக் வண்டும். ஆனால் அந்த மனோபாவம் றுக் காணப்படுகின் மாக கடந்த அரசில் இருந்த மன்சூர் காத்
சூசையப்பர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ' பதிவு செய் யப் பட்ட அமைப்பின் கீழ் தங்கள் தொழிலைப் பாதுகாக்கப் போராடு கிறார்கள். இதன் தலைவராக இரத்
தினம் பாக்கியராசா என்பவர் செயற்படுகிறார். இவர் தமது தொழில்நிலமைபற்றிக்
கூறுகையில் 1977ல் எங்கள் ஒற்று மைக்காக ஆரம்பிக்கப்பட்ட சங் கம், தற்போது தொழிலைப் பாது காக்க வேண்டிய தேவையை முதன்மையாகக் கொண்டு இரண் டாண்டுக்கு முன்னரே பதிவு செய் யப்பட்டது. கரையிலே எமது தொழில் அமைந்துள்ளதால் குறிப் பிட்ட தூரத்துக்கு நைலோன் வலை விடும் தொழிலைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
தான்குடியில் கட்டிய அரபுக்கல்லூ ரிக்குரிய பெரிய கட்டிடமொன்று முடிப்பதற்குத் தேவையான பணம் இல்லாமையால் அப்படியே இருக் கின்றது. இவ்விடயத்தை கடந்த மாதம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஹிஸ்புல்லாவிடம் தெரிவித்த போது மன்சூர் கட்டிய கட்டிடத்திற்கு என்னால் உதவி செய்ய முடியாது எனப் பட்டவர்த் தனமாகக் கூறினார் என்றும் தெரி விக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத் திரம் கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப் பட்டு நிதி போதாமையால் கட்டி முடிக்கப்படாத 29 பாடசாலைக் கட்டிடங்கள் உள்ளன. இவ்வருடத் தில் தமக்குரிய நிதியில் இருந்து எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பின ரும் ஒரு சதம் தானும் இக்கட்டிடங் களை முடிக்க ஒதுக்கீடு செய்ய வில்லை. ஆனால் தாங்கள் புதிதா கப் பாடசாலைகளைக் கட்ட திட் டம் கொடுத்துள்ளார்கள். அதுவும் பல வருடத்திட்டம். இவர்களைப் பொறுத்தவரையில் அடுத்த அர சில் கூட பதவிக்கு வருவதை உறு திப்படுத்திக்கொண்டே செயற்படு கிறார்கள் போல் தெரிகிறது. நாளை பாராளுமன்றம் கலைக்கப் பட்டுவிட்டால் இவர்கள் நடுத்தெ ருவில். அப்போது இவர்கள் ஆரம்
இவர்கள் எமது வலைக்கு அண் மித்து தமது வலைகளை விடுவ தால் மீன்கள் கரையை நோக்கிவரு வது தடைப்படவே நாங்கள் பட்டி னியால் வாடவேண்டியுள்ளது.
அடுத்து நாட்டின் சூழ்நிலை காரண மாக எமது தொழிலுக்கு இன்றி அமையாத காட்டுக்கம்புகளைப் பெறமுடியாதுள்ளது. இது ஒரு பிர தான கஷ்டம் மற்றும் வங்கிகள், வேறு நிறுவனங்கள் என்பவற்றை எடுத்துக்கொண்டால் மீன்பிடி என் றவுடன் இயந்திர வள்ளங்களும் வலைகளுமே என்ற கோட் பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதன் காரணமாக எமக்கு அவர்களிடமிருந்து உதவிகள் கிடைப்பது மிக அரிதாகவே உள் துெ. இவற்றை எல்லாம் நாம் சுய நம்பிக் கையுடன் நடந்து கொண்டாலும் கடற்படையினர் அச்சத்தால் எமக்கு நம்பிக்கை சிதறடிக்க வைக் கிறது. எங்கள் வலை நிரந்தரமாக கடலில் விடப்பட்டிருந்தால்தான் எங்களுக்கு வருமானம், கடற்ப டையிடம் எவ்வளவோ கெஞ்சி யும் தமது பாதுகாப்பு காரணங்க ளுக்காக இதை அனுமதிக்க வில்லை. இதனால் எமது குடும்பங் கள் பல தொழில் இழந்து வாடுகின் றன. மீன்பிடித் தொழில் என்றால் இயந்திரப்படகும் வலைகளுமே என்று கருதும் உதவி திணைக்களங் கள் கூட எமக்கு உதவவோ நிவார ணம் வழங்கவோ முன்வர வில்லை. நேவியை (கடற்படைத்த ளம்) அண்மித்தே எமது தொழில் கள் இருப்பதனால் அவர்கள் தமக்கு பாதுகாப்பு பிரச்சினை என் கிறார்கள் எமக்கு பட்டினிப் பிரச் சினை வேறு தொழில்களில் எமது தொழிலாளர்களை ஈடுபடுத்த போதிய பணவசதி எம்மிடம் இல்லை. அன்றாடம் உழைத்துக் கஞ்சிகுடிக்கும் நாமும் குழந்தைக ளும் மெல்ல மெல்லச் சாவதனை யாரும் உண்கிறார்களில்லையே என்பதுதான் என் கவலை என்று மனம் நொந்து கூறுகிறார் பாக்கிய DUITST அமைதியான குடும்பங்கள் அவ லச் சுழியில் அமிழ்ந்து போகாமலி ருக்க கடற்தொழில் திணைக்களம் தான் நடவடிக்கை எடுக்க வேண் டும்!
விவேகி
பித்த பல வருடத் திட்டத்திற்கு என்ன நேரும் என்பதைப் புரிந்து கொள்ளாமலே செயற்படுகின்றார் கள் போல் தெரிகிறது. இந்த உண் மையைக் கச்சேரிக் கூட்டத்தில் திட டமிடல் அதிகாரி ஒருவர் வெளிப்ப டையாகக் கேட்டபோது பாராளு மன்ற உறுப்பினர்களின் முகத்தில் அசடு வழிந்ததை நன்றாகவே காணக்கூடியதாக இருந்தது. அத் தோடு கடந்த பாராளுமன்றத் தேர் தலில் த.வி.கூட்டணிக்கு பெரு வெற்றியைத் தேடித்தந்த போர தீவு, வாகரை, பட்டிப்பளை, வவு ணதீவு ஆகிய பிரதேசங்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை இவர்கள் இப்படிக்கூறினார்கள் எங்களு டைய பணத்தில் ஆரம்பிக்கும் வேலைகளை நாங்கள் போய் திறப்பு விழா செய்ய முடியாத இடங்களில் ஆரம்பித்தால் நாங் கள் பணம் கொடுத்தும் என்ன Luulues?
இவர்களுடைய பாஷையில் இவர் கள் வேலைகளுக்குப் பணம் ஒதுக் குவது இவர்கள் போய் திறப்பு விழா செய்வதற்கே தவிர மக்களுக் காக அல்ல.
"வாழ்க எங்கள் தலைவர்கள்!"
-சத்தியேந்திரா

Page 15
சரிநிகள்
oriġi 23 -
-LITSöGu6ð
லங்கை வானொலியில் ஒலி பிரிப்பாகி வரும் இதய சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக கடந்த இத ழில் வெளியான இதழில் குறிப்பிட் டிருந்ததுபோலதாங்கள் ஈபிஆர் எல்.எப் இயக்கத்தைச் சேர்ந்தவர்க ளல்ல என்றும் அதிலிருந்து எப் போதோ விலகிவிட்டதாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான சிதம்பரப்பிள்ளை சிவகுமாரும் பாஸ்கரனும் மறுப்புத் தெரிவித்துள் OTTO
இந்தநிகழ்ச்சி எந்தவொரு அரசி யற் கட்சிக்கும் வழங்கப்படவு மில்லை. இந்நிதழ்ச்சிகள் எந்த வொரு அரசியற் கட்சியின் நோக் கங்களைப் பிரதிபலிக்கவுமில்லை என்றும் இந்நிகழ்ச்சியை இலங்கை தமிழ்ச் சேவையே
Siguaias Lolo P.l.g.GIG).G.I.Sagaba
நடாத்தி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்
ஆயினும், இந்நிகழ்ச்சி, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வழமையான நிகழ்ச்சிகள் போலல் லாது விசேடமாக முறையற்ற முறையில் வெளியாருக்கு வழங் கப்பட்டே நடைபெற்று வருகிறது என்றும் இவ்வாறான ஒருமுறையி லேய்ே முன்னர் இந்நிகழ்ச்சக ஈபிடிபியினருக்கு வழங்கப்பட்டி ருந்தது என்பதும் குறித்து எமது செய்தி இன்னமும் சரியாகவே உள் ளது. இச்செய்திக்கு மற்றெல்லாரை பும் விட பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒலிபரப்புக் கூட்டுத்தாட னத்தையே சார்ந்தது
தமிழ்.
எல்.எப், ரெலோ ஆகியவையும் இதே நிலைப்பாட்டையே பெருமளவுக்குக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விட யம் என்றும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங் கங்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் உரி மைகளை வெறும் போக்குக் காட்டி மறு தலித்து வந்ததை இவ்வாறான ஒரு மைப்பாடான கோரிக்கை முறியடிக் கும் எனவும், இக் கோரிக்கைகளை முஸ்லீம் காங்கிரசும் ஆதரித்திருப்பது
தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் உரி மையைப் பெற்றுக் கொள்வதில் தமிழ் முஸ்லீம் கட்சிகளது உறுதிப்பாடுபற்றி அரசு தரப்பினர் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் என்றும் கருத்துத் தெரிவித்த தமிழ் அரசியல் அவதானி ஒருவர், ஆனால் இவர்கள் கடந்த araorálaiginalTÉ Guital) céilgna) (Bl IITabit மல் தாம் வைத்த கருத்துக்களுடன் உறு தியாக நிற்க வேண்டும் என்றும் கருத் துத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியும் இவ் வாறான கோரிக்கை ஒன்றைத் தனியா கச் சமர்ப்பித்திருப்பதாகத் தெரிய வரு கிறது.
கப்பட்டு தேர்தலில் நிற்கும் உரி மையை இழந்திருந்தார் என்பது தெரிந் ததே. விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட் டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க இக்குழுவின் முடிவு பல ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு பாரிய நெருக்க டியை கொடுக்ககூடும் என எதிர்பாக் கப்படுகிறது. அரசியல் பழிவாங்கல், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி போன்ற ஏதாவது ஒன்றில் குற் றவாளியாகக் காணப்படும் ஒருவரது குடியியல் உரிமைகளை பறிக்குமாறு ஜனாதிபதிக்கு பிரேரிக்கும் உரிமை யையும் அதிகாரத்தையும் இந்த ஆணைக்குழு கொண்டுள்ளது இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி (Supreme Court) பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள் ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற (Appeal Court) Bug, Gaspé, Li
urtium, plus 5.5upgrp (High Court) நீதிபதி எப்.என்.டி. ஜயசூரிய ஆகி யோர் இவ்விசாரணைக்குழுவில் அங் கம் வகிக்கின்றனர்.
ஆறு மாதகாலத்துள் இந்த ஆணைக் குழு தனது விசாரணையை முடித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகி றது. ஆயினும், இக்காலனல்லை போதாத பட்சத்தில் அதை நீடிக்கும் வாய்ப்பும் உண்டு எனத்தெரிவிக்கப் படுகிறது.
அன்று பூரீல.சு.கவை பழிவாங்க ஐ.தே.க பாவித்த அதே ஆயுதத்தை இன்றைய அரசு கையிலெடுத்துள்ளது. விசாரணைகள் முறையாக நடந்து உண் மைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் முக்கியம். ஆயினும் அரசியல் பழி வாங்கலாக இந்த விசாரணை போய்வி டக்கூடாது என்பதே இலங்கை மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்
GFDIE 5.
ருந்து வரும் செய் றன. தனிப்பட்டரீ: முயற்சியில் யாழ் பத்திரிகை ஆசிரிய சண்டே ஒப்சேபர் னாயக்க மேர்ஜ்த6 சேகர, பெனாண்டோ, கெ ழகத்தைச் சேர்ந்த கொட ஆகியோர் திய பேச்சுக்கள் இன் கிய பங்காற்றி உள்
GAIGAROTI
ருந்து வரும் செய் D60T, வடக்கு மீதான
தடையை நீக்கி தம் வுமாறு அரசிடம் ( தப் போராட்டத்தை திய போதும், அர எத்தகைய ஆக்கபூ கைய்ையும் எடுக் கைதிகளை விடுவி பேசிய விடுதலைப்
துணைப் பொறுப்ப
வன் கூறியிருக்கின்
இதேவேளை, இக் வித்த கையோடு, 2 திய கடிதத்தில் புலி விதித்திருப்பதாக தொடர்பாக கருத்து மைச்சர் ஜி.எல்.பீ. தைக்கான கதவுகை டவில்லை என்றும், தொடர்ந்தும் பேச் என்றும் தெரிவித்து புலிகளுக்கு அரசு பட்ட கடிதங்களில் சு தைப் பிரயோகங்க புணர்த்தும் விடயங் சந்தேகம் கொள்ள ெ அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியதை சமாதான விரும்பிக யிடம் தெரிவித்ததா பாகத் தொடர்ந்து உதவியை ஜனாதிப தகவல் அறிந்த வட்ட கின்றன. எவ்வாறாயினும், ! டையாமல் பாதுக்ா றையாக இருப்பதா இருந்து வெளிவரு விப்பதுடன், யுத்தம் தற்கான வாய்ப்புக் இல்லை என்றும் ெ
ଗn. 上
பட்டுப் பேசினார்.) அத்துடன் தாமும் - சிறிமா அம்மையாரை - பண்டத்தரிப்புக்குச் கூட்டிச்சென்று 1 1/2 மணிநேரம் மாலை போடு வித்ததாகச் சொன்னார். இவற்றை யெல்லாம் குமார் பொன்னம்பலம் அவதானமாகப் பார்த்துக்கொண்டி ருந்தார்.
விநோதன் பலாலியிலிருந்து சுன் னாகம் வரை செல்ல, மோதிலால்
பண்டத்தரிப்புக்குப் GUITGCTITst. மீண்டும் GlLGlouš BEITGROOTGGlcãoGOGAO
வி.பியின் மகன் நமுனுகுலன் பேச வந்தார். எங்கள் குடும்பத்தின் சார் பில் இரக்கமாகக் கேட்கிறேன் என - அவர் அப்பாவின் அவாக்களைக் கூறினார்.
அப்பாவை வெளியேற்றிய கம்யூ னிஸ்ட்டுகள் பின்னர் கூட்டணி சின் னத்திலேயே நவரத்தினத்தை பாரா ளுமன்றம் கொண்டு வந்தார்கள் GT6TDTit. வாசு என்று நல்லவர் ஒருவர் இருந் ார். கே.பி.சில்வா என்ற ஒருநல்ல
வர் இருந்தார் என்று சரித்திரம் சொல்லாமல் - கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒரு நல்ல கட்சி இருந்தது என்று சரித்திரத்தைப் படையுங்கள் - என்றார்
சிறிமாவோ பேசுகையில் நமுனுகுலன் தகப்ப னைப் போல் நல்ல பேச்சாளரென் றும் தம்முடன் சேர்ந்து பாராளுமன் றத்துக்கு வரவேண்டும் என்றார் அவரும் தனது யாழ் விஜயத்தை விநோதன் காலம் - மோதிலால் காலம் என வரலாற்றுப் பின்னணி களுடன் பேசினார்.
பண்டாரநாயக்கா
விநோதன் அவர்கள் இவ்விழாவுக் குத் தலைமை வகித்தார். பேச்சா ளர்கள் உரையாற்ற செலவழித்த நேரத்திலும் பார்க்கவிநோதன் ஒவ் வொரு இடைவெளியிலும் அதிக நேரம் உரையாற்றினார். இடை யிடை சபையினரை மோடர்கள் என்றும் குறிப்பிட அவர் தவற ബിബ്ലെ.
த.வி.கூ) தலைவர் மு.சிவசிதம்ப
ரம் கூறியது பே யின் விழாவாக ஒரு சிலரின் புக பட்ட விழாவாக போக்கில் சிவசித மோதிலால் நே( னார். 'பாராளும ஊர் தெரியாதவ மோதிலால் நேரு நீலன் திருச்செல்ல மாத்திரமல்ல சர் புகழ் பெற்றவர்' சர்வதேச ரீதியாக றவர் என்பதைத் வில்லை. சிவ னொரு கருத்தை இளைஞர்கள் எ தூக்கினார்கள் உணர வேண்டுப் தெளிவாக அறிந் 60TTG), 96tasoa கீழே போடுங்கள் முடியாது' என்ற எப்படியோ ஒரு திருப்தி
 
 
 
 

na.05, 1995
யாழ்ப்பாணத்திலி கள் தெரிவிக்கின் யில் நல்லெண்ண சன்றிருந்த ராவய ர் விக்டர் ஐவன், ஆசிரியர் அஜித்சமர லவர் சார்ளி அபே தா கென்னத் ழும்பு பல்கலைக்க கலாநிதி உயான்
புலிகளுடன் நடத்
விடுதலைக்கு முக் ான என்றும் அங்கி கள் தெரிவிக்கின்
பொருளாதாரத்
மை விடுவிக்க உத காரி உண்ணாவிர பொலிஸார் நடத் இது தொடர்பாக ர்வமான நடவடிக் கவில்லை என்று கும் நிகழ்ச்சியில் புலிகள் அரசியல் ாளர் தமிழ்ச் செல் bri.
கைதிகளை விடு னாதிபதிக்கு எழு கள் காலக் கெடு கூறப்பட்ட செய்தி தொவித்த நீதிய ஸ், பேச்சுவார்த் ாப் புலிகள் மூடிவி இது தொடர்பாகத் ஈக்கள் தொடரும்
TTTir.
தரப்பில் எழுதப் ாணப்படும் வார்த் ரூம், அவை குறிப் களும் புலிகளைச் வைக்கும் விதத்தில் புலிகள் தரப்பில் அங்கிருந்து வந்த ள் சிலர் ஜனாதிபதி கவும், இது தொடர் பேச அவர்களின் தி கோரியதாகவும் டாரங்கள் தெரிவிக்
ിബ്ഥ (ഥrgഥ பதில் தாம் அக்க க அரசு தரப்பதில் செய்திகள் தெரி ஒன்று உருவாகுவ கள் உடனடியாக ரிவிக்கின்றன.
ல விழா வி.பி.
இருந்ததை விட பாடும் தனிப் ருந்தது. போகிற ம்பரம் அவர்கள் வையும் தாக்கி ன்றத்தில் பெயர், கள் இருப்பதாக கூறினார். ஏன், ம் இலங்கையில் பதேச ரீதியாகப் என்றார். நீலன் எதில் புகழ்பெற் நான் குறிப்பிட தம்பரம் இன் ம் கூறினார்: ' ற்காக ஆயுதம் ன்பதை நாம் அதனை நாம் Q85 (TGRÖSTGEL LITLDm ஆயுதங்களைக் ன்று வற்புறுத்த T.
ருவிழா பார்த்த
இப்படியும்.
கைத் தரத்தையே அனுபவித்து வரு கின்றார்கள் என்பதையும், அவர்களுக் கான விசேட கவனிப்புக்கள் அவசியம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதற்குத் தீர்வாக நீங்கள் கேட் கும் பிரதேச அதிகார அலகு என் பதை வழங்கினால் இந்நாட்டில் என்ன தான் மிஞ்சும்? இதற்கு மாற்றாக ஏதே னும் வழங்கினால் நீங்கள் ஏற்றுக் Qasim cite:Siasemmi ? ''
சென்றிருந்த ம.ம.மு பிரதிநிதிகள்: ' நீங்கள் எதைத் தருவீர்கள் அல்லது நாங்கள் வைக்கும் கோரிக்கைக்கு மாற் நீடாக எவற்றை வழங்குவீர்கள் என்
பதை தெரிவுக்குழு சார்பாக நீங்கள்
முன்வைத்தால், நாங்கள் அதனைப் பரீ சீலித்து பதிலளிக்கின்றோம்" தெரிவுக் குழுவின் இன்னோர் கேள்வி 'அப்ப டியான நிர்வாக அலகை வழங்குவ தற்கு ஏதுவான வகையில் மலையக மக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் செறிவாக இல்லையே? ம.ம.மு பிரதிநிதிகள் 50%க்கும் குை வான முஸ்லீம் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் முஸ்லீம் நபர்வாக அல கொன்றை ஏற்படுத்த முடியுமானால் ஏன் 50%க்கும் அதிகமாக மலையக மக் கள் வாழும் பிரதேசத்தில் நிர்வாக அல கொன்றை அமைக்க யோசிக்கக்கூ
டாது?' குறிப்பிட்ட சில விடயங்களை தெரிவுக்குழு விவரித்து விட்டு கலைந்து விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தெரிவுக்குழுவில் மலையக மக் கள் தொடர்பான யோசனைகளை முன் வைத்திருக்கின்ற புதிய ஜனநரமுக கட்சி, மலையக மக்கள் முன்ன்னி இரண்டுமே தெரிவுக்குழுவின் இவ்வ கையான கேள்விகளுக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப் படுகி றது. இத் தெரிவுக்குழு உண்மைகளை ஆராய்ந்து அரசுக்கு ஒரு தீர்வை சிபார்சு செய்வதற்கு பதில் சாட்சியம ளிக்கும் கட்சிகளின் அபிப்பிராயங் களை பேருக்கு கேட்டு கொண்டிருக்கி றதோ என்ற ஐயத்தை இத் தெரிக் குழு வின் அணுகுமுறை காட்டுவதாக விசா ரணைக்கு சென்ற பிரதிநிதிகளில் ஒரு வர் கருத்து தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவுக்குழு முன்னிலை யில் இதவரை எதுவித யோசனைக ளையும் முன்வைக்கவில்லை என்றும் தனக்கு எதிர் தரப்பிலுள்ள கட்சிகள் மலையக மக்கள் தொடர்பான கோரிக் கைகளை முன்வைத்திருப்பதால் தமது கோரிக்கைகளை முன்வைக்கா விட் டால் அதை அவர்கள் தமக்கு எதிராக அரசியல் ரீதியாக பயன்படுத்தி விடு வார்கள் என்ற பயத்தில் தற்போது அதற்கான நடவடிக்கைகளை ஈடுபட் டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஒன்றும் புதிதாக
மீது நம்பிக்கையில்லாப்
புதிய அரசியலமைப்பின்படி அரசி யலமைப்புப் பேரவையில் சபாநா யகர் பிரதமர் எதிர்க்கட்சித் தலை வர் மாகாணங்களின் முதலமைச் சர்களால் தெரிவு செய்யப்படும் ஒரு முதலமைச்சர் பாராளுமன்றத் தால் தெரிவு செய்யப்படும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அங்கம் வகிப்பார்கள் இதில் சிறு பான்மையினர் இருப்பதற்கு எவ் வித வாய்ப்பும் இல்லை. இலங்கை யின் வரலாற்றை எடுத்துப்பார்த் தால் சிறுபான்மையினரைப் பாதிக் கும் ஒரு சட்டம் கொண்டு வரப்ப டும்போது பெரும்பான்மைக் கட்சி கள் இரண்டும் ஒரு பக்கமாகப் போய்விடுகிறது. அப்படியொரு நிலை வரும்போது சிறுபான்மையி னரைப் பாதுகாப்பதற்கு இந்த அர சியலமைப்பு சபையில் வாக்களிக்க
எவரும் இருக்க மாட்டார்கள்
உதாரணமாக அமிர்தலிங்கத்தின் SIG) ரணை கொண்டுவரப்பட்ட போது இரண்டு கட்சியும் சேர்ந்துதான் வாக்களித்தன. ஆனால் சிறிமா வோவினுடைய குடியியல் உரிமை களைப் பறிக்கும் போது த.வி.கூட் டணி எதிர்த்து வாக்களித்தது. இதில் த.வி.கூட்டணியின் கருத்து சிறிமாவோவின் குடியியல் உரி மையைப் பறிப்பது என்பது ஜனநா யகத்தைப் பாதிக்கிறது என்பது. ஆனால் எதிர்க்காட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரே ரணை கொண்டுவருவது ஜனநாய
○geres| இதிலும் பெரும்பான் மைக்கட்சி ஜனநாயகத்தைப் பாது காப்பதற்குப் பதில் இனவாத ரீதி யில்தான் பார்த்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆக, இந்த யாப்பு எந்தளவுக்கு சிறுபான்மை இனங்களின் பிரச்சி னையைக் கருத்திற் கொண்டு வரையப்பட்டிருக்கிறது?
உண்மையில் நூற்றுக்கு நூறுவீத மாக இதனை இப்போது நாம் சொல்ல முடியாது. ஏனெனில் அதன் முதலாவது அத்தியாயம் வரையப்படாமலே உள்ளது. மக் கள் அரசு இறைமை பற்றிய அத்தி யாயம் நிரப்பப்படவில்லை. பிராந் திய அலகுகள் எப்படி அமையப் போகின்றதென்பதும் தெரியாது சமஷ்டி இதனுள்ளடங்குமா என்ப தும் தெரியவில்லை. ஆனால் ஏற் கெனவே நான் கூறியபடி இவற்றுள் நீதிமுறை மீளாய்வு இல்லை,இரண் டாவது சபை இல்லை. உத்தியோ பூர்வ மொழி தொடர்பான திருப்தி யான ஏற்பாடு இல்லை. பிரஜாவுரி மைச் சட்டம் குறைபாடுடையதா
கவே இருக்கிறது. மற்றையது அர
சியலமைப்புக்கு முரணாக ஏற்கெ னவே இருக்கும் சட்டங்களும் இனிவரப்போகும் சட்டங்களும் வலிவுடையதாகவே இருக்கப்போ
கின்றன. எனவே இவ்வளவையும்
வைத்து நோக்கும் போது சிறு பான்மை இனங்களைப் பொறுத்த வரையில் இதுவரை உள்ள நிலைமை தொடரும் என்பதே புல னாகின்றது.
கத்தைப் பாதிக்காதா என்பதுதான் சங்கர sö
முஸ்லிம் மக்களும்.
தான், முஸ்லீம் காங்கிரசுக்கும். இருளில் நடக்கின்ற உனது அரசிய
பரந்துபட்ட முஸ்லீம் மக்களுக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை எனக் கருதலாம். உண்மையில் இந்த பிரதிநிதித்துவம் முஸ்லீம் எதிர்கால சந்ததி கடனாகத் தந்த வரப்பிரசாதமல்லவா? வரலாற்றுக் கும் எதிர்கால சந்ததிக்கும் அமைச் சர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர் கள் என்ன பதில் வைத்திருக்கறார் என்பதை தயவுடன் தெரியத்தரு வாரா?
முஸ்லீம் இளைய தலைமுறையே உன்னை மூடிக்கிடக்கிற பச்சைப் பொய், நீலப் பொய், பலவர்ணப் பொய்களை விலக்கிக் கொண்டு இளைய சூரியனைப் போல உதித்
தெழுந்து வா!
லின்மீது ஒளியைப்பாய்ச்சு முஸ்லீம்களது இலட்சியம் பதவி முஸ்லீம் மக்களது கோரிக்கை உதவி என்கிற இழிநிலையை மாற்றி அமை!
1915ம் ஆண்டு கலவரத்தினோடு தென்பகுதியில் ஏற்பட்ட மேல் வர்க்க முஸ்லீம்களது சரணாகதித்து Qurğulasseso)6:Tö; asılı "QAL fil!
உனது தமிழ், சிங்கள மலையக நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டு ஒரு புதிய வரலாற்றை ஆரம்பித்துவை எனது பேனா என்றும் உனது கால டிச்சுவடுகளை மகிமைப்படுத்த காத்திருக்கிறது.

Page 16
-555
SARINITHAR 2N صN
L E E S L S L
na A
ஜெயரட்னா மார்ாரு
திம்பிரிகளப்யாய եlainամiւկ - 5 Ed SE4GHI
பிரதம ஆசிரியர் - சேரன்
தவறும் பலர் சமாதானத்தை என்னதான் மனதார நேசித்தாலும்,
நாட்டின் எதிர்காலச் சந்ததியின் பெயரால் சமாதானத்திற்காக
நல்ல நோக்கமும் நரகத்துக்கான பாதையும்
"மீண்டும் ஒரு முறை யுத்தம் வரப்போகிறதா? விடுதலைப் புலிகளின் மார்ச் 28ம் திகதி காலக்கெடு விதித்த கடிதம் பத்திரிகைகளில் வெளியானதை ஒட்டி அனைத்து மக்கள் மத்தியி லும் எழுந்துள்ள அச்சமூட்டுகின்ற கேள்வி இது
சமாதானப் பேச்சுக்கள் முடிவுற்றுத் திரும்பவும் யுத்தம் தொடங்கி விடுமானால். என்று நினைக்கவே அச்சமூட்டுகின்ற எண் னத்தை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாததாகக் கடந்த இரு வாரகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. வடக்குக் கிழக்கு இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சி கள் தொடங்கப்பட்ட பின் முதன் முதலாக இத்தகையதொரு கேள்வி மக்கள் முன் குறிப்பாக வடக்குக் கிழக்குத் தமிழ்முஸ்லிம் மக்கள் முன் எழுந்து நிற்கிறது.
வாராது வந்துதித்த மாமணியைத் தோற்போமா? என்ற ஆதங்கம் அனைத்து ஜனநாயகவாதிகள் மத்தியிலும் எழுந்து நிற்கிறது.
வடக்குக் கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்களும், இந்த உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து மக்களையும் போல அமைதியாகவும், சமாதா னமாகவும், கெளரவமாகவும் வாழ விரும்புகிறார்களே ஒழிய யுத் தத்தை அவர்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களும் கூட யுத்தத்தை விரும்பவில்லை. ஒரு சில இனவாதிகளும், யுத்தத்தினால் இலாபம் அடையவர்களும் மட்டுமே யுத்தத்தை விரும்புவார்கள் ஆயுத வியாபாரிகளும், அதி கார வெறியர்களுமே யுத்தத்தை ஆதரிப்பார்கள் அரசியல் ரீதியாகத் தீர்த்துவிடக்கூடிய ஒருநாட்டின் இனப்பிரச்சிக் கான ஆயுதப் போரில், அந்த நாட்டின் இளஞ் சந்ததியை அவமாகக் காவு கொடுப்பதில் அவர்களுக்கு மட்டுமே இன்பம் காணமுடியும். ஆனால், நாட்டில் நிலவும் இனப்பிரச்சினையின் ஆழம், அது மக்க வின் மனதில் ஏற்படுத்தியுள்ள வடுவின் பருமன் இனங்களிடையே வளர்ந்துள்ள பரஸ்பர சந்தேகம் என்பவற்றைக் கணக்கில் எடுக்கத்
அதற்காகத் தாம் எடுக்கும் முயற்சிகளால் யுத்தத்தை உருவாக்கத் துணைபோய் விடுகிறார்கள்
இந்தத் துரதிர்ஷ்டமான நிலை எமது நாட்டுக்கும் கூட வந்துவிடும் ஆபத்து இருக்கிறது. சமாதானம், சமத்துவமற்ற, சுயகெளரவத்தை மதிக்காத ஒரு நிலை யில் உருவாக முடியாது என்ற பள்ளிப் பாடத்தையாவது அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நரகத்துக்கான பாதையும் நல்ல நோக்கத்திற்காகவே போடப்பட லாம் என்று ஒரு முறை லெனின் எழுதினார். வெறுமனே நல்ல நோக்கங்கள் மட்டும் நல்ல முடிவைத் தந்து விடுவதில்லை.
எமது நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும் என்ற நல் நோக்கம் மட்டும் போதாது அதற்கான யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
மக்களின் பெயரால், அவர்களின் நல் வாழ்வின் பெயரால் எமது
உழைக்க வருபவர்கள் தேசிய இனங்களின் உரிமைகளின் அவசி யத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். புத்தத்தினால் இதுவரை சாதித்ததெல்லாம் வெறும் இறப்பும் அழி வும்தான்.
இந்த அரசாங்கமும் இதையே மக்களுக்குத் தரவேண்டும் என்பதற் காக மக்கள் அதைத்தெரிவு செய்யவில்லை.
இதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி
O சரிநிகர் (இரு வாரங்களுக்கொருமுறை) இதழ்இல48/2 அலோசாலை கொழும்பு 08 இனங்களுக்கிடைே
O Z
புதிய நம்!
திரும்பிய
வேற்பே பே ளது. பட்ட இ வாழ்வு தொ முகம் மலர ெ குதுறையிலே
மான வரவே
திருமலை அ எச்.டி.சந்திர சாங்க அதிபர் மூன்றாந்தர நடந்து வாழவை ெ யில் கிலேச யுள்ளது. என்றுமில்லா தில் வைத்தே களை வீடியே தொடர்ந்து இறுக்கமானது அகதிகள் வி டித்து வந்துள் 9IUSTRIC, El பிள்யு.கொட நினைவு படு மாக நடந்து 5T9. முன்னெப்டே SFLIDLIGAJLID 991 தலையீடு அ சமும் அடா வியக்குமளவு கள் அடாவடி னர் கொண் ளுக்கு சுங் வேண்டுமெ6
ED IL GO) LD3560) GOTT நடு முற்றத்தி ருக்கிறார்கள் இச்செய்திகள் கொண்டுவந் உருவாக்கிய முல்லுக்காரர் போய்விட்ட GOTTGogo GTGT கும்பல் தங்கி வரியின்றி QGAUGIMAGEu G. பேரம் பேசி றிருக்கிறது. பொதிகள் இ பட்டிருக்கின் இந்தக் கைங் காரிகளும் ( உதவி அளிப் GITGIs GGT (L இரவுக் கட பொலீசார்தி
சம்பவங்களு
| ෙiii.
(
T டிப்பில் கால
ஜி.எம் பிரே ரின் வெற்றிட ளர் தினேஷ் கோங்காஹே நிரப்பப்பட்டு இவ்வெற்றிட ஜ.தே.க மூத் ஏ.ஸி.எஸ்.ஹ சாளர்), எம். (*u IIIslöI (361 ணிைக்கப்பட்டி அவ்வெற்றிட கிழக்குமாகா ளில் ஒருவை னாள் ஜனாதி காவை இவர் னர். அவரும் தைத் தெரிவி கிழக்கிலிருந்:
எம்.பி நியமி
S S S S S LSLSLS SLS S SLSLSLS
 
 
 

பகம் திரும்பிய அகதிகள்:
animas Garfilli fáil. தவிக்கும் பரிதாபம்
பிக்கையுடன் தாயகம் அகதிகளுக்கு வர ரிடியாக அமைந்துள் இன்னல் போதும் புது டங்குவோம் என்று பந்தவர்களுக்கு இறங் யே துவேஷத்தன ற்பு கிடைத்தது.
ரசாங்க அதிபர் திரு நாச தான் ஒரு அர என்பதையே மறந்து சிங்கள அதிகாரியாக 3, TGIL6)LD LIGOTf திர்பார்த்தோர் மத்தி த்தை உண்டுபண்ணி
தவாறு துறைமுகத் அகதிகளின் பொதி பா செய்த சந்திராதாச துவேசத்தனமானதும் துமான போக்கையே விஷயத்தில் கடைப்பி ளார். இதற்கு முன்னர் திபராக இருந்த திருட வலயை நன்றியுடன் த்துமளவுக்கு கேவல கொள்கின்றார் சந்திரா
ாதும் நடைபெறாத ரசாங்க அதிகாரிகள் ரச கொள்கைத் துவே வடித்தனமும் என்று புக்கு சுங்க அதிகாரி த்தனமாக நடந்துள்ள டு வரப்பட்ட பொதிக கத் தீர்வை விதிக்க னக் கூறி அவர்கள் எல்லாம் முகாமின்
ல் ஒன்றாகக் குவித்தி
பொதிகளைக் தோருக்கு பாதிப்பை து திருடர்கள் தில்லு களுக்குச் சாதகமாய் து முகாமுக்கு முன் லொட்ஜ் ஒன்றில் ஒரு யிருந்து பொதிகளை இலேசாகக்கடத்தி காண்டு தருவதாகப் பலரிடம் பணம் பெற் உண்மையில் சிலரது வ்வாறு கொண்டுவரப் D601. கரியத்துக்கு சுங்கஅதி பொலிசாரில் சிலரும் பதாக முகாமில் உள் சிக் கொள்கிறார்கள் LGOLDu9lGa)GL Fla) உரென்று உடல் பருத்த ம் நடந்துள்ளன என
அவர்கள் கூறுகின்றார்கள் இது மாத்திரமல்ல சில கெட்டித்தன மான அதிகாரிகள் அகதிகள் பொதி களையும் உடைத்து திருடியிருக் கின்றார்கள் இதற்கு முதல் பல தடவைகள் கப்ப லில் தாயகம் திரும்பியோர் வந்த போதிலும் இதனை விடபாது காப்பு குறைவான இடத்தில் தங்க விடப்பட்டபோதும் இடம்பெறாத அடாவடித்தனங்கள் திருட்டுக்கள் இம் முறை ஏன் நிகழ்ந்தது என்று மக்கள் ஏங்குகிறார்கள். இது அர சாங்க அதிபரின் நிருவாகத் திற மையா அல்லது பொலீசாரும் சுங் கத்தினரும் முகாமுக்குள் நுழைந்த தால் ஏற்பட்ட பெருந்தன்மையா என தாயகம் திரும்பியோர் கொதித்துப் போகிறார்கள் ஒரு சில பண முதலைகள் தாயகம் திரும்புவோர் ஊடாகப் பொருட்க ளும் கடத்துகிறார்கள் என்ற கூற் றில் உண்மைகள் இருந்த போதி லும், அவற்றைத் தரம் பார்த்துதண்
டம் விதிக்கும் ஆற்றல் அதிகாரிக ளுக்கு இல்லாதபடியால் பொது வாக சகல அகதிகளுமே பாதிக்கப் பட்ட பரிதாப நிலைமை தோன்றுகி
இது சம்பந்தமாக ஈ.பி.டி.பி ரெலோ அமைப்புக்கள் தலை யிட்டபோதிலும் த.வி.கூஇராசம் பந்தன் முகாமுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதா னித்து அமைச்சர் பீரிசுடன் தொடர்பு Cla, Taiот பிறகே நிலைமை கட்டுக்கடங்கியுள்ளது. அகதிகள் மனோநிலையை உண ரக்கூடிய நன்கு தமிழ்த் தெரிந்த உயர் சுங்க அதிகாரியொருவர் அனுப்பப்படுவார் என்று அமைச் சர் இராசம்பந்தனுக்கு உறுதியளித் ததோடு, இடம்பெற்ற மோசடி குறித்தும் விசாரிக்கப்படும் என வும் தெரிவித்தார். மக்களின் வெறுப்பு அரசாங்க அதி பர் மேல் தான்
3.jö MöglüL
உலங்க குண்டுவெ மான ஐ.தே.க எம்பிக் மினி விஜயசேகர, மச்சந்திரா ஆகியோ பங்கள் பத்திரிகையா தொடங்கொடசரத் ஆகியோரின் மூலம் GTGTGT.
ü தொடர்பாக த உறுப்பினர்களான மீத்(ஜ தே. க தவி எச் முஹம்மத் ஆகி ண்டுகோள்கள் புறக்க ருப்பது தெரிகிறது. ஒன்றை னஜ.தே.க பிரமுகர்க நியமிக்குமாறு முன் பதி டி.பி விஜயதுங் கள் வேண்டியிருந்த அதற்கான சம்மதத் த்ததைத் தொடர்ந்து ஒரு முஸ்லீம்
கப்படவுள்ளார் என்
பது பரவலாகப் பேசப்பட்டது. அதற்காகப் பலரின் பெயரும் பிரே ரிக்கப்பட்டது.
கிழக்கில் ஐதேக சார்பில் போட்டி யிட்ட முன்னாள் அமைச்சர் மன் சூர்முஸ்தபா.மஜீத் மற்றும் ஷேகு இஸ்ஸதீன் இவர்களது பெயர்களே முன்னணியில் இருந்தன. திகாம டுல்ல தொகுதியில் முஸ்லீம் காங்கி ரஸின் ஆதிக்கத்தினைக் குறைக்கு முகமாகவே அப்பகுதியிலிருந்து ஐ.தே.க முஸ்லீம் எம்.பி ஒருவரை நியமிக்க கோரிக்கை விடப்பட்டுக் கொண்டிருந்தது. எனினும் இக் கோரிக்கை தற்போது புறக்கணிக் கப் பட்டு வேறு எம்பிக்கள் அதி லும் வயதில் குறைந்த ஒருவரும்
நியமிக்கப்பட்டிருப்பது ஐ.தே.க
வுக்குள் அதிருப்தியை வளர்த்துள் GTS).
முஸ்லீம் ஒருவர் நியமிக்கப்படா விட்டால் கட்சியிலுள்ள தங்கள் பத வியைத் துறக்கப்போவதாக ஹமீ
lagi SKO G
தும்.முஹமதும் கூறியதாகக் கதை கள் உலாவின. தான் உத்தியோக பூர்வமாக அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லை என பின்னர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் தெரிவித்திருக்கி றார். தற்போது எல்லாம் முடிந்துபோன நிலையிலும் ஒரு முஸ்லீம் எம். பியை நியமிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டும் வருகின் றன. இதற்காக தயாரத்தின, கலப் பதி, பக்மீமன ஆகியோரில் ஒரு வர் இராஜினாமாச் செய்ய வேண் டப்படுவார் என்றும், அவ்விடத் திற்கு ஏ.ஆர் மன்சூர் நியமிக்கப்ப டலாம் என்றும் பேசப்படுகிறது. காமினிதிசானாயக்காவுக்கு எம்.பி பதவி வழங்குவதற்காக தேசியப் பட்டியல் முஸ்லிம் எம்.பி.ஆமித் வழிவிட்டுக் கொடுத்ததும் இவ்வி டயத்தில் குறிப்பிடத்தக்கது.
LII