கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.04.06

Page 1
සරීසීහර්
SAARINI HAR
சாமை வ வரிந்த நாட் ல்ே
இது பற்றி மேலும் தெரியவருவதா வது ஏற்கெனவே அரசு குறிப்பிட் டபடி அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை களை ஆரம்பிப்பதென்றும் புலிக ளுடனான அப்பேச்சுவார்த்தை யின் போது தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இணைத்து ஒரு பிராந்திய அலகாக உருவாக்கு வது கிழக்கு மாகாணத்தில் முஸ் GÉlÖGGT பெரும்பான்மையாக வாழும் அம்பாறைப் பிரதேசத்தை யும், சிங்களவர் வாழும் பிரதேசங் களையும் ஊவா மாகாணத்துடன் இணைப்பது அரசியலமைப்பில் ஒற்றையாட்சி எனக்குறிப்பிடுவ தைத் தவிர்ப்பதனூடாக சமஷ்டி முறைமை ஒன்றை உருவாக்குவது ஆகிய அடிப்படைகளைக் கொண்ட தீர்வுத்திட்டம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் தெரியவரு கிறது.
புலிகளுடனான இப்பேச்சுவார்த்
தைகளில் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பொது நிர் வாக ஊள்நாட்டமைச்சர் ரட்னசிறி விக்கிரம நாயக்கா, வர்த்தகத்துறை அமைச்சர் கிங்ஸ்லி விக்கிரமரட்ன ஆகியோர் கலந்து கொள்ளலாம் எனவும் பேசப்படுகிறது. நீதிய மைச்சர் ஜி.எல்.பீரிஸ் இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வார் என முன்னர் பேசப்பட்ட போதும், இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள
அவர் அனேகமாக
மாட்டார் என நம்பகமாக தெரியவ ருகிறது.
எனினும், புலிகளுடனான பேச்சுக் காக எதிர்வரும் எட்டாம் திகதி யாழ் செல்லவுள்ள அமைச்சர் மட் டத்திலான குழுவினர் உடனடியாக இது பற்றி எதுவும் பேசப் போவ தில்லை என்றும், அரசியல் பேச்சு வார்த்தைகளை நடத்தும் அடிப்ப டைகள், ஒழுங்குகள் குறித்து மட் டுமே பேசுவர் எனவும் அவ்வட்டா ரங்கள் தெரிவித்தன.
இதே வேளை பொது ஜன ஐக்கிய
US
இனப்பிரச்சினைக்கான அரசின் 0ஒற்றையாட்சிமுறை நீக்கம் மகிழக்கின் முஸ்லிம் சிங்களப்பிர
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு - கிழக்கு இலை முறையொன்றை அரசு முன்வைக்கவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்துள்ள விடுதலைப்புலிகளுடனான அடுத்தகட்டப் பேச்சின் போது அடிப்படைப் பி தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இருக்கும் அமைச்சர் மட்டத்தி னர் இத்தீர்வுத்திட்டத்தை முன்வைத்து புலிகளுடன் பேசவுள்ளனர் என அ ருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணியுள் அ டி.யு.என்.எப்பின இணைத்து வழா வொரு தீர்வையு தில்லை எனவும் எதிர்ப்புத் தெரிவி தெரிவித்துள்ளன
இதேவேளை, அ டத்திலான குழு ய போதும், அது மு வது ஒரு நகல் திட் கும் என்றும், இது கொள்ளப்பட்டு வரும்வரை தாம் துள்ள கோரிக்கை டுப்பதில் நியாய புலிகளின் வட்டா துள்ளன. அரச வான இக்குழுவி தையின் போது கான அதிகாரப்ப இறுதி முடிவு எடு வரும்வரை இந்நி வது தவிர்க்க மு அவ்வட்டாரங்கள்
வித்தன.
 
 

பொல்லாத சனிதுலைஞ்சு போம்
மந்திரிமார் வாறார்கள் மாலையெல்லாம் ரெடிதானே சந்தியிலே போய்ப்பார் சரியோண்டு - இந்தமுறை எல்லாஞ்சரியாப்போம்: எங்களுக்கும் நிம்மதிதான் பொல்லாத சனிதுலைஞ்சு போம்
-ழமோகம்
ன் தீர்வு:
வடக்கு கிழக்கு இணைப்பு Bjöiisi astellisylai SenEIII
ணந்த சமஷ்டி 5.
பிரச்சினைகள் லான குழுவி ரசு தரப்பிலி
பங்கம் வகிக்கும் ர் வட கிழக்கை ங்கப்படும் எந்த ம் ஏற்கப்போவ தாம் அதற்கு பித்துள்ளதாகவும் JITLib.
மைச்சர்கள் மட் ாழ் வந்து பேசிய மன்வைக்கப்போ டமாகவே இருக் தம்மால் ஏற்றுக் நடைமுறைக்கு இப்போது வைத் களை விட்டுகொ மில்லை எனவும் ரங்கள் தெரிவித் உயர்மட்ட குழு ன் பேச்சுவார்த் தமிழ் மக்களுக் கிர்வுகள் குறித்து க்கப்படும் காலம் லைமை தொடர்
முடியாததே என மேலும் தெரி
O
Tெதிர்வரும் ஏப்பிரல் 28ஆம் திகதி பிரான்சில் நடைபெறவுள்ள உதவி வழங்கும் நாடுகளுடனான மாநாட்டின் போது இலங்கைக் கான உதவி வழங்கப்படுவதற்கு ஒரு நிபந்தனையாக புலிகளுட னான அரசின் பேச்சுவார்த்தைக ளின் வெற்றி குறித்து கோரப்படும் என்றும் அரசு தரப்பில் வைக்கப் பட்டுள்ள அரசியல் தீர்வு யோச
னைகள் எவை, அவை தொடர்
பான புலிகளின் அபிப்பிராயம் என்ன என்பவை தொடர்பாக கேட் கப்படலாம் என்றும் தெரிவிக்கப்ப டுகிறது. இதுவே அவசர அவசர மாக அமைச்சரவை மட்டத்திலான ஒன்றை புலிகளுடன் நடாத்தவேண்டிய தேவையை அர சுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கருத் துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
GELLög
உதவி வழங்கும் நாடுகள் இனப்பி
ரச்சினைக்கான தீர்வாக நீங்கள்
கண்துடைப்போ?
முன்வைத்துள்ள தீர்வுகள் என்ன என்பதை தமக்கு அறிவிக்க முடி யுமா என அரசாங்கத்திடம் கேட்டி ருப்பதாகவும் அரச உயர் அதிகாரி கள் மட்டத்தில் பேச்சு அடிபடுகின் DS). இதன் காரணமாக உதவிவழங்கும் நாடுகளுக்கு காட்டுவதற்கான ஒரு கண்துடைப்பாக இப்பேச்சு வார்த்தை அமைந்துவிடுமோ என்ற அச்சம் தமிழ் அரசியல் வட் டாரங்களில் எழுந்துமுள்ளது.
எவ்வாறெனினும் புலிகள் கேட் டுக் கொண்டபடி முடிவுகளை அந்த இடத்திலேயே எடுக்கக்கூ டிய அதிகாரம் கொண்ட அமைச்ச ரவை மட்டத்திலான பிரதிநிதிகள் யாழ் செல்வது ஒரு நல்ல அறிகு றியே என்று கொள்ள வேண்டும் என்று அரசியல் அவதானிகள் கரு துகின்றனர்.
ਲonnai அல்லது யுத்தத் தின் மூலமேனும் சமாதானத்தை அடைவதே அரசின் உறுதியான நோக்கம்
மேற்படி பிரகடனத்தை மீண்டு மொருமுறை வெளியிட்டிருப்பவர் வேறுயாருமல்ல சாட்சாத் நமது பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத் வத்தவேதான். மெனிக்கின்ன எனும் இடத்தில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி கூட் டுறவுச் சங்கமொன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித் தார். அவர் தொடர்ந்து உரையாற்று a) suggi):-
'யுத்தத்திற்கு முடிவொன்றை காணுதலே எமது நோக்கம், அதற் காக அமைச்சு சீருடையை கழற்றி எறிந்துவிட்டு போர்ச்சீருடையை அணியவும் நான் தயார் நாட்டின் பிரதான இனத்தின் உரிமையை பாதுகாக்க நாங்கள் எல்லோரும் 606Gemsfü(uffüd.'' GT 601 95,5nt டத்தில் சிங்கள பெளத்தர்களை
அறைகூவியுள்ளார்.
சமாதானம்
அநுருத்த ரத்வத்தை இவ்வாறு பேசுவது இது முதற்தடவையல்ல. காமினி திசாநாயக்க கொலையை அடுத்து முதன்முதலாக அவர் இவ் வாறு பேசத்தொடங்கினார். அதன் பிறகு இவ்வாறு பேசுவது அவரது
வழமையாகப் போய்விட்டது.
இந்த அரசாங்கமும் அமைச்சரவை யும் அதன் படையும் சிங்கள மக் களை பாதுகாக்க உள்ளதே ஒழிய இந்த நாட்டின் அனைத்து மக்களை யும் பாதுகாக்க அல்ல என்பதுவும், சிங்கள மக்கள் பாதுகாப்பாக வாழும் வகையில் நடந்து கொள் வதே மற்றைய இனங்கள் சமாதா னத்தை அனுபவிக்க உள்ள வழி யென்று இப்பேச்சு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கூறியுள்ளது.
அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே வரப்போகும் அரசாங் கத்தைப்பற்றி விமர்சிக்கிறார்கள் எனக்கூறி அரசாங்கத்தின் கோட் பாடுகளை அடிப்புடையாக வைத்து விமர்சிக்கப்பட்ட் விமர்ச னங்களை கண்டித்த ஜனநாயகவா திகள் இப்போதாவது இதை புரிந்து
கொள்வார்களோ என்னவோ?

Page 2
ஏப்ரல்.6 - ஏ
அதே பழைய சரடுக
காங்கிரஸின் 13வது باشند P) தசியமாநாடு 02.04.1995 ஞாயிற்றுக் கிழமை சுகததாஸ் உள்ளக அரங்கில் இடம் பெற்றது. மாநாடு ஆரம்பமாவ தற்கு முன் உள்ளே செல்வதற்காக 45 நிமிடங்கள் வெயிலில் கியூவரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அரசியல் அதி யுயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஜவாட் அவர்களும் என்னுடன் வெயி லில் காய்ந்தவர்களில் ஒருவர் இறுதி யில் கதவை உடைத்துக்கொண்டு ஆத ரவாளர்கள் படையெடுத்தனர். பின்னர் ஜனாதிபதி, பிரதம மந்திரி, எதிர்க்கட் சித் தலைவர் கட்சியின் பிரமுகர்கள் ஆகியோர் சமூகமளித்தனர்.
இங்கு வழமைக்கு மாறான ஒரு செய லும் இடம்பெற்றது. அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் கட்சித் தலை வர்களின் ஆசனங்களில் அமராமல் பார்வையாளர் ஒரு பகுதியில் அமர்ந்தி ருந்தார். இடையில் இரண்டு தடவை கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஷ் அவர்கள் உரிய இடத்தில் வந்து அமர்ந் திருக்குமாறு வேண்டியும் அவர் அதனை ஏற்கவில்லை. பின்னர் முதல் அமர்வாக வாழ்த்துரைகள் இடம் பெற் றன. தொண்டமான் அவர்கள் வாழ்த்து ரைக்கு அப்பால் சென்றதால் சிவசிதம் பரத்துடன் மோதவேண்டியேற்பட் டது. தொண்டமான் தமிழில் உச்சரிப்பு இல்லாமல் கொச்சையாக பேசினார். தொண்டாவின் பேச்சில் கெடுபிடியுத் தத்தின் உச்சக்கட்டத்தில் சிவசிதம்பரம் நின்றார். சிவசிதம்பரம் அவர்கள் பேசும் போது நாங்கள் தீர்வாக வைத்த சமஷ்டி அமைப்பு முறையானது 30 வருடங்களுக்கு முந்தியது என்றும், அதை இப்போதுதான் தொண்டமான்
உட்பட புலிகளும் பேசுகின்றனர் என் Ap Tit. அடுத்ததாக மலையக மக்கள் முன்ன ணிையின் தலைவர் சந்திரசேகரன் அவர் களின் உரை இனிமையாகவும், ஒழுங் குமுறையாகவும் அமைந்திருந்தது. சுரேஸ் பிரேமச்சந்திரனும் உணர்ச்சிகரமாக பேசினார். இவை யெல்லாம் ஒரு புறமாக இருக்க எப் போதும் தேசிய மாநாட்டில் கதாநாயக ராக விளங்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஸின் மூத்த துணைத்தலைவர் மருதூர்க் கனி அவர்கள் இம்முறை நடந்த மாநாட்டில் அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருந்தமை மாநாட்டின் சிறப் LubsFrälsGislöt ஒன்றாகக் காணப்பட்டது. இரண்டாவது அமர்வு அரசியல் அமர் வாக காணப்பட்டது. தலைவரின் உரை இடம்பெற்றது. தலைவர் பேச்சை ஆரம்பித்தார். பெண்களுக்கான ஆச னங்களில் முன்வரிசையில் புலிகளால் கொலை செய்யப்பட்ட வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.வை. எம்.மன்சூர் (சம்மாந்துறை) அவர்க ளின் தாய் அமர்ந்திருப்பதை தலைவர் கண்டார். ஒரு போடு போட்டார். இந்த மாநாட்டிற்கு மன்சூரின் தாய் வந்திருப் பதையிட்டு நான் பெருமைப்படுகி றேன் என்றார். மன்சூர் புலிகளால் கொலை செய்யப்பட்டு 5 மாதங்கள் கழிந்து அவருடைய தந்தையை நான் கண்ட போது மிகக் கவலையுடன் சொன்னார் 'தலைவர் இதுவரையும் தமது வீட்டுக்கே வரவில்லையென' வேதனைப்பட்டார். இது சம்பந்தமாக அரசியல் பீட உறுப்பினர் ஒருவர் தலை வரைக் கேட்டபோது நான் மன்சூரை புலிகள் கொலை செய்ததற்கு இரண்டு
தினங்களுக்குமுன்ன வியை இராஜினாம பிட்ட வேறு ஒருநப கூறினேன். ஆனால் வில்லை. அப்படி தால் இது நடந்திரு றார். வாழ்க தலைவு பேச்சைத் தொடர்ந்த லிம் காங்கிரஸின் க்தீர்வு சம்பந்தமா6 மாநாட்டில் வெளிய பத்திரிகையில் அறிக் கள். ஆனால் தலை மாக எதையும் குறி வது மாநாடு கல்முை றதைப் பற்றியே பே லிலே சப்தமிட்டாே தமான முக்கிய அப் GOLULU GLlušéfdio இரண்டு விடயங்கள் பிட்டார் எந்த நாட்( யினையும் இங்கு லும் 8% முஸ்லிம்கள் தீர்வைத்தான் முஸ்லி ரிக்குமென்றும் முள் திப்படுத்தாத எந்தெ முஸ்லிம் காங்கிரஸ் இக்கருத்தினை ஒரு யல் தெரியாத மீன் உரத்த குரலில் கூ அரஷ்ஃப் சுற்றிச் சுற்ற குள்ளேயே நேரத்தை இறுதியாக என்னுை முனையில் செய்தது ஃப் பாவித்த அரசிய லிம் காங்கிரஸின் மாநாடு எனலாம்.
ہے۔ قابلیت
எட்டு ஆட்டுக் கிடாய்களும் சம்பா அரிசி முடைகளும்
Tெல்லோரும் இன்று சொல்வது போல 17 வருட கால ஊழல்' ஆட்சி யின் வாரிசு ஒன்றின் கோர முகம் இங்கே கிழிகிறது. அரச நிர்வாக இயந் திரத்தின் கடைசி உறுப்பு கிராமசேவை யாளர் என்பது யாவரும் அறிந்ததே. ஓட்டமாவடி2ம் வட்டாரத்துக்கும் அவ் வாறுதான் ஓர் கிராம சேவையாளர் இருக்கிறார் எம்.எம். ஹனிபா என்றும் எம்.எம். அலிபார் என்றும் எம். முக மது அலி என்றும் நாமகரணம் சூட்டப் பட்டு அழைக்கப்படுபவர் எனினும் விறுதா விதானையார் என்னும் பதமே அவரது குணநலன்களையும் பணியையும் அச்சொட்டாக விளக்கப் பயன்படுவதாகும். அவர் கிராம சேவையாளர் மட்டுமல்ல.
1. ஐ.தே.கவின் கற்குடாத் தொகுதி
முஸ்லீம் லீக் இளைஞர் அமைப்பின்
9 GOLDLIL UITGMTit.
2. ஒட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்அமைப் LGlöT GJELIGUITGITít.
இவ் விறுதா விதானையார் ஓட்டமாவ டியில் பிறந்தார். ஒட்டுமாவடி முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப காலப் பொழுதைக் கழித்தார். பிறகு என்ன நினைத்துக் கொண்டாரோ பள்ளிக்கூ டம் போகவே இல்லை. 1977 இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த பின்னர் 1979 ரிபgust க.பொ.த சாதரத்தில் சகல பாடங்களிலும் திறமைச்(?) சித்தி அடைந்தார் (வியக்கவேண்டாம் ஆள் மாறாட்டம் செய்துதான்) இம்மோசடி
கண்டுபிடிக்கப்பட்டதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், பிணையில் வெளிவந்ததும், வழக்கு இலக்கம்
SCIB79369 கொண்ட வழக்கு கோவை முன்னைநாள் நீதி அமைச்சர்தேவநாய கம் காலத்தில் காணாமல் போனதும் பிந்திய கதைகள் இத்தகைய பெறுமை மிக்க விறுதா விதானையின் கண்டறியப்பட்ட சில திருவிளையாடல்களை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.
1981 இல் வாகனேரியில் நிறுவப்பட்ட பால் சேகரிக்கும் நிலையத்தில் பெரு மான் 81-83 வரை முகாமையாளராக (அதற்குரிய அடிப்படைத் தகைமைக ளான ஆங்கில அறிவும் இசாயனவி யல் சித்தியும் இல்லாத போதும்) கட மையாற்றிய வேளையில் நிதி மோசடி யில் ஈடுபட்டதாகவும், அப்போதைய கோறளைப்பற்றுஉதவி அரசாங்க அதி பர்திரு ஜீ கிருஸ்ணமூர்த்தி அதனைத் கண்டுபிடித்ததாவும், அதன்வழி இவர் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டா தவும் அறிய முடிகிறது. நிதி மோசடி சம்பந்தப்பட்ட சோர்வுப்பணத்தை மாதாமாதம் 1000/= வீதம் கட்டஒப்புக் கொண்டுமீள நியமனத்தை பெற்றுக் கொண்டார். (பணம் கட்ட வேண்டுமா என்ன?) பின்னர் தேசிய பால் சபை "uslcija, (lat. " albucillu Irikastitut it போது இவரின் திருவருள் பிடியில் இருந்து தப்பிக் கொண்டது. (சேவை நீக்கம் செய்யப்பட்டார்) பின்னர் பயிர்ச்செய்கை உத்தியோகத் தர்களை கிராம சேவையாளர்களாக உயர்த்தும் உத்தரவை 1989இல் முன் னாள் ஜனாதிபதி பிரேமதாச விடுத்த போது கிராமசேவையாளர் நியமனம் வழங்கப்படுவதற்கு இரு மாதங்க ளுக்கு முன்பு இவர் பயிர்ச்செய்கை உத் தியோகத்தரானார். (முன்னாள் பா.உ தேவநாயகம் அவர்களின் கைங்கரியத் தில்) பிறகு என்ன இருமாதங்களில் விதானை. வடக்கு கிழக்கு மாகாண சபை இயங் கிய காலத்தில் இவர் மீதான குற்றப்பத் திரிகை மாகாண முதலமைச்சரின் உள் துறைச்செயலாளரின் கவனத்துக் கொண்டு வரப்பட்டபோது சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டார். ஆயி னும் வரதர் நாட்டை விட்டுப் போகும் போது நல்லதொரு காரியத்தை செய்ய விரும்பி மீள் நியமனம் செய்யுமாறு உள்துறைச்செயலாளரைப் பணித்தார். கோட்டான் மீண்டும் குடியேறியது.
1990 இல் இரண்டாவது ஈழப்போரின் காரணமாக அகதிகளுக்கான நிவார
ணப் பொருளை
போது அதை மொ விற்று பொதுமக்கள பட்டதும் சீமான் ெ மார் ஹொட்டலில் ஞாத வாசம் செய்த பிடிப்பதில் வல்லவ சேனை பெற்றோல் புலனாய்வுப் பொ
சொய்சா, வாழை
ஆலை ராணுவ முக பிரிகேடியர் கருண விறுதா விதானை உரைத்த சூழ் வாை தும் கேட்டதாம். அ டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாள கூடச் சூழ் உரைத்த பலன் என்ன மீண் மாவடி புக்கான்
இவருடன் முரண்பா யான ஓட்டமாவடி அதிபர் ஏ.சி.எம். éᏏ60ᎶlᎢ Ꭿ58Ꮺ8 WᏰ5 85lᎳ Ꮣ ᎫᏰ; நையப்புடைத்தார். அரசாங்க அதிபரா அவர்கள் நியமனம் விதானை அவரது வீட்டைச் சேதப்படு ளில் உதுமானின் இவர் பேசப்படும் Gommit.
கிழக்கில் 1991 டிசம் மழைக்கு 93இல் நீ முடிவெடுக்கப்பட்ட வில் ஹனிபா அ (Eggðalunertir (Glsa ரணம் வழங்கப்பட் அன்னாரே காரணம் ரின் கொடைச் சிற ஆதாரங்களும் உள் 1. மோன குருசாமி னத்துக்கு எட்டு கி அரிசி மூட்டைகளு 5 TT.

ப்ரல் 19, 1995 2
ர் தன்னுடைய பத ச் செய்து குறிப் க்கு வழங்குமாறு அவர் செய்ய அவர் நடந்திருந் கமாட்டாது என் f,
ர் தலைவர் முஸ் இனப்பிரச்சினைத் T. Curtageoisit டப்படும் என்று கைவிட்டிருந்தார் வர் அது சம்பந்த ILGLGSlcioCDC). 12 னயில் நடைபெற் சினார். உரத்த குர யொழிய எந்தவி சங்களும் அவரு இருக்கவில்லை. ளை அவர் குறிப் அரசியல் முறை அறிமுகம் செய்தா DGT e ciTGITLë,Au ம்காங்கிரஸ் ஆத லிம்களை திருப் வித தீர்வினையும் ஏற்காது என்றார். சாதாரண அரசி
திரிசிங்களே!
தி fléorÉles GGT (முச்சிங்களம்) எனும் பெயரில் வாரப்பத்திரிகை ஒன்று மார்ச் மாதத்திலிருந்து வெளிவ ரத்தொடங்கியுள்ளது. இப்பத்திரிகை, தென்னிலங்கையில் இதுவரை வெளிவந்து கொண்டிருந்த சிங்கள பெளத்த பேரினவாதப் பத்திரி கைகளான திரிகுலே, சிங்கள பெளத் தயா ஆகிய பத்திரிகையின் வரிசை யில் இணைந்துள்ளது. இப்பத்திரிகையின் கோஷம் 'தே சத்தை மீட்போம்', 'சிங்களவர்களே இப்போதேனும் விழித்தெழுங்கள்' என்பதே இப்பத்திரிகையின் ஆசிரியர் 'ரோக ணகுமார' என்பவர். இவர் ஆரம்பத் தில் லக்திவ பத்திரிகையிலிருந்து 'சு னில் மாதவ' தலைமையிலான முழு ஆசிரியர் குழுவும் வெளியேறி 'ஹிரு 'பத்திரிகையை ஆரம்பித்தபோது, லக் திவ பத்திரிகையை தொடர்ந்து நடத்தி யவர். ரோகண குமாரவால் நடத்தப் பட்ட லக்திவ பத்திரிகை இனவாதத்தை தூக்கிப் பிடித்தது. பின் அதிலிருந்து முரண்பட்டு விலகி திரிகுலே' எனும்
இனவாத பத்திரிகையை தொடங்கி னார். அப்பத்திரிகை நடத்திக்கொண்டி ருந்த போதே சுவந்த", "சொந்துர என்ற மஞ்சட்பத்திரிகைகளையும் நடத் தினார். பின் 'திரிகுலே பத்திரிகையிலிருந் தும் விலகி இப்போது திரிசிங்களே எனும் பெயரில் புதிய பத்திரிகை தொடங்கியிருக்கிறார்.
இப்பத்திரிகையின் இரண்டாவது இத ழும் வெளிவந்துவிட்டது. அதில் ஒரு கட்டுரை '13வது திருத்தச்சட்டத்தை உடனே நீக்கு' எனும் தலைப்பில் ஒரு முழுப்பக்கக் கட்டுரை Glauchug LUUL டுள்ளது. தமிழரும்நீக்கத்தான் சொல்கி றார்கள் அது போதுமானதல்ல என்ற கருத்தின் அடிப்படையில், ஆனால் இக்கட்டுரையோ தமிழர்களுக்கு அதி
→!ら
GSlu u ITLIFT fil gaL றலாம். ஆனால் இந்த வட்டத்திற் நக் கழித்தார். டய கருத்தில் கல்
போன்று அஷ்ர ல் நுட்பமே முஸ்
13வது தேசிய
அரசு அனுப்பிய த்த வியாபாரிக்கு ால் கண்டுபிடிக்கப்
இன்னொரு பம்மாத்து தானோ?
யங்கரவாத தடுப்புச்சட்டத்தின் பேரில் கடந்த காலங்களில் கைது செய் யப்பட்ட இளைஞர்களை கூடிய விரை வில் விசாரித்து விடுதலை செய்வதாக பொஜஐ.மு. தேர்தல் பிரச்சாரங்களின் போது சொல்லியிருந்தது. பதவிக்கு வந்ததும் செப்டம்பர் 14ஆம் திகதி மேற்படி விவகாரத்தை ஆணைக்குழு வொன்றையும் ஜனவரியில் அமைத்தி ருந்தது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜே.எப்.ஏ சொய்ஸா தலைமையிலான அந்த ஆணைக்குழு விசாரணைகளின் பின் முன்வைத்த சிபார்சுகளில், கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்த விதமான குற்றச்சாட்டுகளுமின்றி அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிற
181 பேரை விடுதலை செய்யுமாறு தெரிவித்திருந்தது. ஆனால் இன்னமும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை. பாராளுமன்ற தடுப்புச் சட் டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 632 என்பது கவனிக்கத் தக்கது. அதுமட்டுமன்றி விசாரணை கள் முடிந்துவிட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்ன மும் அது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. முன்னைய கால ஆணைக்குழுக்கள் போலத்தான் இதுவும் வெறும் பம்மாத்துதானா என் பது மனித உரிமையாளர்களின்
கேள்வி
காழும்பில் பெலி முன்று மாதம் அஞ் si. JULJITGSlsGOGT ர்களான வாழைச் செற் இராணுவப் லுப்பாளர் கப்டன் ச்சேனை காகித ாம் பொறுப்பாளர் திலக ஆகியோர் யை பிடிப்பதாக ழச்சேனை முழுவ ப்போதிருந்த மட்
சமூக சேவைகள் ர் ஆர்தியாகராசா
Tഥ.
ம் ஹனிபா ஒட்ட
பட உயர் அதிகாரி உதவி அரசாங்க ாதிக்கின் அவர் ாதிகளுடன் போய் 1992இல் உதவி ஏ.கே.உதுமான் பெற்றதும் விறுதா வீடு வரை சென்று த்தினார். பின்னா படுகொலையுடன் பேற்றையும் எய்தி
பரில் பெய்த கடும் வாரணம் வழங்க போது கற்குடா வர்களின் கிராம க்குமட்டுமே நிவா ட பெருமைக்கும் இவை தவிர இவ ப்புக்குக்கான சில்
NTGOT,
ன் தங்கச்சி திரும டாய்களும் சம்பா b அனுப்பி வைத்
நீயுமா சுவிஸ்?
->'ヌ
அ GTOLDu9lä) சுவிற்சலாந்தில ருந்து இலங்கை வந்திருந்த அந்நாட் டின் உண்மை அறியும் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பின் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் திரட்டியுள்ள 'உண்மை'க ளின் அடிப்படையில் சுவிஸிலிருக்கும் 12,000க்கும் மேற்பட்ட தமிழ் அகதி கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படு வர் என்று தெரியவருகிறது.
கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு ஸ்தா னிகராலயத்தை சேர்ந்த மைக்கல் மோர்ஃப் சுவிற்சலாந்திலுள்ள அகதி களுக்கான அலுவலகத்தை சேர்ந்த ஸ்ரீ பன் பாராக், கிறிஸ்தோபர் எரிக்ஸ் மன் ஆகியோரைக் கொண்ட இக்குழு தெரிவித்த தகவலொன்றின்படி சுவி ஸில் 24,000 இலங்கையர்கள் இருக் கின்றனர். இவர்களில் 6,000 பேருக்கு அந்நாட்டுப் பிரஜா உரிமை வழங்கப்ப டவுள்ளது. இன்னொரு 6,000 பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட வுள்ளது. மிகுதி 12,000 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இங்குள்ள நிலமைகள் அகதிகள் திருப்பி அனுப்பப்பட உரியனவாக உள்ளனவா என்று ஆராய்வதகற்காக வருகைதந்த இவர்கள், இங்குள்ள நிலைமைகள் திருப்திகரமாக உள்ளதா கவும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட முடியும் என்று அபிப்பிராயம் தெரிவித் துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அகதிகள் குடியேறியுள்ள மற்றைய நாடுகளைப் போலல்லாமல், சுவிஸ் இங்கு அகதிகளை திருப்பி அனுப்புவதில் ஏற்கெனவே தீவிரமாக உள்ளது தெரிந்ததே. அண்மையில் சரி
நிகர் அலுவலகத்திற்கு வருகை தந்தி ருந்த முரளிதரன் என்ற இளைஞர் தன்னை எவ்வாறு சுவிஸ் அரசாங்கம் நாடு கடத்தியது என்று தெரிவித்திருந் தார். சுவிஸில் தான் எவ்வாறு பொலி ஸாரால் நடாத்தப்பட்டார் என்பதைத் தனது முதுகில் இருந்த காயங்களைக் காட்டி விளக்கியிருந்தார் அகதிகளை நாடு திருப்பி அனுப்புவ தற்காக அவர்களை துன்புறுத்தவும் சுவிஸ் பொலிஸ் தயங்காது என்பதற்கு ஒரு முரளிதரன் மட்டுமல்ல பல உதார ணங்கள் உண்டு இவ்வளவுக்குமப்பால் சுவிஸ் அரசு சுவிஸிலுள்ள தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது என முடிவெடுப் பது நகைப்பிற்கிடமானது. அதுவும் திருப்பி அனுப்புகின்ற முடிவை எடுப் பதற்காக, சுவிஸிலிருந்து இருவரை இலங்கையில் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி, அவர்கள் நிலைமை சுமுகமா கவிருக்கிறது என்று கூறுவதை வைத்து அம்முடிவு எடுக்கப்படவுள்ளது. சுவிஸ் அரசு தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவது என்று முடிவெடுப்பது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அந்த நாட்டின் முடிவு அதற்காக கிழக்கு மாகாணத்தில் நிலைமை சுமுகமாக இருக்கிறது என்று உண்மைக்குப் புறம்பாக அறிவிப்ப தென்பதை என்னவென்பது? ஒருவேளை, இவர்கள் கிழக்கு என்று நினைத்து வேறெங்காவது போய்வந் தார்களோ தெரியவில்லை முடிவு களை நியாயப்படுத்த தகவல் திரட்டு வோர் பட்டியலில் சுவிசும் சேர்ந்து கொண்டுள்ளது போலும் வாழ்க சுவிஸ் தேசம்

Page 3
சரிநிகள்
Tெனது முதலாவது யாழ்ப்பா பற்றித் தொடர்ந்து எழுதுவதற்குக் கால அவகாசம் கிடைக்காத வண்ணம் அடுத்த பயணம் ஒழுங்காகிவிட் டது. இம்முறை ஒப்சேவர் பத்தி IMAGO), ஆசிரியர் அஜித் சமரநாயக்க 71இல் நடைபெற்ற ஜே.வி.பி. முக்கிய தலைவர்களில் ஒருவரும் தற்போது ராவய பத்திரிகையின்
GOOTL பயணத்தைப்
ஆயுதக்கிளர்ச்சியின்
ஆசிரியராக இருப்பவருமான விக் டர் ஐவன் ஆகியோருடன் வடக்கு நோக்கிப் பிரயாணமானேன். அத் துடன் சென்ற தடவை போல் தமி ழோசையின் ஆனந்தியும் என் கூட அஜித்தும், ஐவனும் பழைய இனிய நண்பர்களாதலால் பயணம் எச்சந்தர்ப்பத்திலும் அலுப்புத்தட் Lബിബ്ലെ,
தமிழர் பிரச்சினை தொடர்பாக சிங் கள மக்கள் மத்தியில் திட்டவட்ட மான முறையில் துணிச்சலாக தொடர்ந்து பேசியும் எழுதியும் வந் துள்ள ஐவனுக்கு யாழ்ப்பாணத்தில் மிகுந்த மதிப்புடன் கூடிய வரவேற் பைக் காணக்கூடியதாக இருந்தது. பல இளம் புலிகளுக்கும் யாழ்ப் புத்திஜீவிகளுக்கும் அஜித் சமரநா யக்காவைப் பெரிதாகத் தெரிந்தி ருக்கவில்லை. என்னைப் பொறுத்த வரையில் இது சற்றுக் கவலைக்கிட மாகப்பட்டது. ஏனெனில் இனப்பி ரச்சினை தொடர்பாக தென்னிலங் கையில் நீண்ட காலமாகப் பயப்ப டாமல் எழுதிவரும் ஒரு சிறந்த ஆங்கில எழுத்தாளர் அஜித் அவ ரது சிங்கள எழுத்துக்கும் நல்ல மதிப்புண்டு இரண்டாவது ஈழப் போர் தொடங்கிய காலத்தில் சண்டேஐலன்ட் ஆசிரியராக அவர் இருந்த போதுதான் இலங்கைத்தீ வில் இரண்டு இராணுவங்கள் உள் ளன என்றும் புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாக உருமாறியுள்ளனர் என்றும் நான் எழுதிய கட்டுரைகள் அப்பத்திரிகையில் வெளிவந்தன. தன்னைப் பற்றிக் குடாநாட்டில் அதிகம் தெரிந்திருக்கவில்லை என் பது அஜித்திற்கு சற்று வியப்பாகத் தானிருந்தது. இப்படியாகச் சிற்சில உறுத்தல்கள் இருந்தாலும் தாண்டிக் குளத்தினூடாக யாழ்ப்பாணம் சென்றதும், வழி நெடுக கண்ட யுத்த அழிவுகளும், தமிழர் படும் துயர்களும், புலிகளின் தேச நிர் மாண முயற்சிகளும், அஜித்திலும்,
ஐவனிலும் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்திவிட்டன எனக்கூறினால் மிகையாகாது.
89 - 90 இல் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியைப் போல புலிகளும் ஒருமுரட்டுத்தனமான பாசிச இயக் கம் என தென்னிலங்கையில் ஒரு கருத்து பல புத்திஜீவிகள் மத்தியில் காணப்படுகிறது. ஐவனும், அஜித் தும் புலிகளுடன் மேற்கொண்ட பல சந்திப்புக்களின் பின் இக்க ருத்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது என எண்ணுகின்ற னர். இப்படியான எண்ணம் அவர் களில் தோன்ற காரணமாக அமைந் தவற்றுள் ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ் உடன் நடைபெற்ற மதிய உணவுச் சந்திப்பைக் கூற லாம். யாழ்ப்பாணத்தில் பத்திரி கைச் சுதந்திரம் கிடையாது. ஆனால் தென்னிலங்கையில் அது சாத்தியமாவதால்தான் பல குறைக ளைச் சுட்டிக்காட்டியும், அரசியல் pബിഞ്ഞഥകഞണ് விமர்சித்தும் செயல்படக்கூடியதாக இருப்பதாக ஐவன் ஒரு பலத்த விமர்சனத்தை அந்தச் சந்திப்பில் முன்வைத்தார் அங்கு ஈழநாதம் பத்திரிகையின் இயக்குனரும் புலிகளின் முக்கிய உறுப்பினருமான தினேஷ் (வவு னியா) இருந்ததாக ஞாபகம்,
ஐவனுடைய விமர்சனத்தை ஜெய
ராஜ் கவனமாகச் செவிமடுத்து தொடர்ந்து விரிவான விவாதத்தில் ஈடுபட்டதும் பின்னர் மதிய விருந் தில் மிகக் கரிசனையாக உபசரித்த தும் ஐவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது என்பது அன்று மாலை ஞானம் விருந்தினர் விடுதி யில் நடைபெற்ற சம்பாஷனையில் புலப்பட்டது.
புலிகளின் காவல்துறைப் பொறுப் பாளர் நடேசனுடன் நடைபெற்ற சந்திப்புக்களும் எனது இரு சிங்கள நண்பர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பது தெளி வாகத் தெரிந்தது. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று, நடே சன் பல வருடங்களாகத் தென்னி லங்கையில் உள்ள ஒரு இடதுசாரிக் கட்சியுடன் தொடர்பாக இருந்தவர் என்பதும் அதன் காரணமாக அவ ருக்கு பல சிங்கள இடதுசாரித் தலைவர்களைத் தெரிந்திருந்தது
ணம் எனது நண்பர் ஒரு பரமதிருப்தின தென்பது புரியக் தது. ஆனந்தியுடன் ஒன்றிற்குச் செல்ல ே தால் நடேசனுடைய போக முடியவில்ை Lqil döTGTİİİ gibi GöyTagsOTITC) பொலிசாரின் விடு: சந்திக்கக் கூடியதா வெட்டித்துறையைக் தென்னிலங்கையின்
யாற்றியிருக்கிறார்.
நடேசன் அவ்விட
அஜித் சமரநாயக்க
என்பதுமாகும். தென்னிலங்கை இடதுசாரி அரசியலலைப்பற்றி யும், அதன் பல நெழிவு சுழிவுக ளைப் பற்றியும் நடேசன் இவர்களு டன் சரளமாகச் சிங்களத்தில் உரை யாடியது இவர்களை நெகிழ வைத்துவிட்டது. இப்படியான ஒரு நபர் புலி அமைப்பினுள் முக்கிய பதவி வகிப்பது நன்றன்றோ எனப் GLJÁANä5 QG5ITGÖTL LITT.
இரண்டாவது விடயம், நடேசனு டைய மனைவி வினிதா ஒரு சிங்க ளப் பெண் என்பதாகும். அவரைப் பற்றி ராவய நடத்தும் சஞ்சிகையில் படத்துடன் ஏற்கெனவே கட்டுரை வெளியாகி இருந்தது. தமது அரசி யலையும், மொழியையும், கலாசா ரத்தையும் உள்ளிருந்து புரிந்து கொண்ட மனிதன் ஒருவன் புலிக ளினுள்ளும் உண்டு எனும் எண்
(EF6 •وL
LLUITGÅ) áfrälsö, GITLU GALI விப்பை ஒட்டிராவ காக தமிழ்ச்செல்வ பேட்டியை மொழி பமாயிற்று. பொலிசார் பலரிற் கத் தெரிந்திருந்த -9606ðIGIslóðI gIf தமிழில் நீண்ட ந னார். நன்றியுரை தம்மை இவ்வளவு தத்திலும் கவனிக்க அரசை கடுமைய இன்னொரு பொலி ளத்தில் மிக நீண் அலுப்புத்தட்ட ை இதன்பின் செஞ்சே
 
 

ப்ரல் 6 - ஏப்ரல் 19, 1995
3.
டாந்த விளையாட்டுப் போட்டிக ளுக்கு அனைவரும் செல்ல
அழைப்பிருந்தது. தமிழீழத் தேசி யக் கொடியேற்றத்தை ஒரமாக நின்று பார்த்துவிட்டு என் சிங்களச் சகபாடிகள் உணவுக்குச் சென்று எனக்கும் அவர்களு LGST ge, LUCLUITUGSLGDITLD GTGCT
GIGILL GOTİ.
களிருவருக்கும் யக் கொடுத்த கூடியதாயிருந் வேறு நிகழ்ச்சி வேண்டியிருந்த சந்திப்பிற்குப் ல. நடேசனைப் பிரதம் இருந்த விப்பின் போது பிருந்தது. வல் சேர்ந்தவர். பல பகுதிக
GLILIGlà) ELCOLD
ம் இருந்தமை
ராம்
ாலிசாரின் விடு
ய பத்திரிகைக் னுடன் எடுத்த பெயர்ப்பது சுல டுவிக்கப்பட்ட த தமிழ் நன்றா து. அவர்கள் பிலும் ஒருவர் ன்றியுரையாற்றி பில் கூடுதலாக காலமும் எவ்வி து விட்டிருந்த கச் சாடினார். ஸ்காரர் சிங்க ட உரையாற்றி வத்துவிட்டார். ாலையின் வரு
கடும் உந்த்ல், ஆனால் ஆனந்தி யால் விடாப்பிடியாக மறிக்கப்பட் டுவிட்டேன். நின்றது ஒருவகை யில் நல்லதாயிற்று பாதாள பங்க ரில் வைத்து விசாரிக்கப்படுவதாக தென்னிலங்கையில் பரவலாகக் கருதப்படும் யோகரத்தினம் யோகி விழாவிற்கு வந்து இரண்டாம் வரி சையில் அமர்ந்திருந்தார். பிரதம விருந்தினர் தமிழ்ச் செல்வன். போட்டியில் வென்ற சில சிறுமிய ருக்குப் பரிசளிக்க யோகி பல தட வைகள் அழைக்கப்பட்டார் அறி விப்பாளர் அவரை விடுதலைப்பு லிகள் உறுப்பினர் யோகி என்றே
விக்டர் ஐவன்
குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு காந்தரூபன் அறி வுச் சோலையிலிருந்தும் ஒரு பஸ் ஸில் பல சீருடையணிந்த சிறார்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். குடாநாட்டில் உள்ள அனாதைச் சிறாருக்கு அறிவுச் சோலையும், சிறுமியருக்கு செஞ்சோலையும் அமைக்கப்பட்டுள்ளன. (ஏனைய பகுதியிலுள்ள தாய் தந்தையற்ற குழந்தைகளும் இவற்றில் சேர்க்கப் படுகின்றனரா எனத்தெரிய வில்லை) இவர்களுக்கு இசை தொடக்கம் கராட்டி வரை பல விட யங்கள் கற்பித்துக் கொடுக்கப்படு கின்றன. முறுக்கேறிய ஒரு பார்வை யுடன் காந்தரூபன் அறிவுச்சோ லைச்சிறார்கள் கறுப்புச்சீருடையில் அணிவகுத்து வாகனத்திலிருந்து இறங்கி நின்றதைப்பார்க்க ஐவனுக் குச் சற்றுத் திகைப்பாகிவிட்டது.
தம் குழந்தைகளுக்கு கல்வியூட்டும்
வசதி கூட இல்லாத மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியருக்கும் பல பாடசாலைகள் அமைக்கப்பட்டு கல்வியூட்டல் நடைபெற்றுவருவதாக அறிந் தேன். காணக்கிடைக்கவில்லை.
இதனிடையில் ஒரு நாள் மாலை நெல்லியடியில் ஒரு கலை நிகழ்ச்சி யைக் காணச் சென்றிருந்தேன். பிர மாண்டமான கூட்டம் கரும்புலி மில்லர் தாக்கியழித்த இராணுவமு காம் இருந்த பாடசாலையின் மைதானம், ஆவியின் இனியவள் என்று ஒரு நாடகம், பேய், மோகினி இந்தவகையில் ஏதோ ஒரு விகடநாடகமோ என எண்ணி னேன். காசி ஆனந்தனின் தமிழ் ஈழ முழக்கத்தில் அள்ளுண்டு அவ ருக்கு இரத்தப்பொட்டு வைக்க வரி சையில் நின்ற அந்தக்காலத்தில் மட் முத்தவெளி அரங்கில் இவ்வா றான பெயர்களில் நகைச்சுவை நாடகங்கள் பெளர்ணமியில் நடை பெறுவதுண்டு நாடகம் தொடங் கிய பின்னர்தான் விளங்கிற்று ஆவி என்பது தனித்தமிழென்று
அதாவது தமிழீழத்தாய் பற்றிய
நாடகம் அவள் உயிரினும் (ஆவி) இனியவள் அடுத்த நாடகம் 'அ வள் ஒரு மாதிரி இரண்டிலும் யாழ் சமூகத்தில் ஊறிப் போயிருக் கும் பல போலி மனோபாவங்க ளுக்கு நல்ல அடி கொடுக்கப்படு கின்றது. கலைப்பெறுமானத்தில் பெரும் தொய்வேற்படாதவாறு செய்திருந்தனர். மேடையில் தம் மைக் கண்டு மகிழந்தனர் யாழ் மக் கள். அந்தநாடகத்தில் சுருக்கமான பவ்வியமான ஒரு காதல் காட்சி அமைதியாகவும் இடையிடையே சற்றுச் சிரித்துக் கொண்டும் பார்த் துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் கடும் கிளுகிளுப்புக் கொண்டு ஓசையெழுப்பிற்று திடீரென கட் டுண்டு உணர்ச்சிகள் பீறிட்டது CÊUTC).
காலங்காலமாக யாழ் சமூகத்தில் காணப்பட்டு வந்த பல பிறழ்வுக ளுக்கு காரணமான தூய்மைவா தத்தை சட்ட ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இறுக்கிப்பிடித்துநடை முறைப்படுத்தும் போது சிக்கல் வராமல் போகாது தூய்மைவாதப் பிடியினுள் சிறு சந்தர்ப்பம் கிடைப் பினும் திமிறுவது மனித இயல்பு நெல்லியடியில் அது தெரிந்தது. யாழ் தூய்மைவாதப் பாரம்பரியத் தின் சிக்கலுக்குரிய எல்லைகள் எவை என்பதை புலிகள் மதிப்பிட் டுச் செயல்படுவதே ஆரோக்கிய LDITGOTS).
பாலசிங்கமும் அவரது மனைவி யும் நாம் புறப்படு முன்னர் எமக்க ளித்த இரவு விருந்தில் தரப்பட்ட அனைத்து உணவுவகைகளையும் எம்மால் ஒரு கை பார்க்கமுடியாத
அளவிற்கு வயிறு முட்டிப் போயிற்று.
உபசரித்த புலிகளுக்கு இவர்களால் இவ்வளவு சொற்பமாகத்தான்
உண்ணமுடிகிறதா என ஆச்சரியம் முகத்தில் கலாநிதி பாலசிங்கத் திற்கு நாம் சென்ற வேளையில் சுக யீனம், சின்னமுத்து என்றார். பேசிக்கொண்டிருக்கையில் அவரு டைய ஊர் மட்டக்களப்பில் உள்ள மண்டூர் என்பதை அறிந்து கொண் டேன். பாட்டனார் மண்டூர் கந்தசு வாமி கோயில் குருக்கள் பரம்பரை யைச் சேர்ந்தவராம். புறப்படும் நாள் வந்தது. கவலை தான். கிளாலிக்கடலின் ஒரு பக்கம் சூரியன் மெல் இளஞ்சிவப்பாக உதித்துக் கொண்டிருந்தது. மீண் டும் மீண்டும் வருவேன் எனச் சொல்லிக்கொண்டேன்கடல் மாதா விடம் அவளுக்கு என்னைத் தெரி யும் நான் மீள்வேன்.

Page 4
சரிநிக
6J LITT GÖ.6 -
| DouaSlbaoar, பற்றிப் பேச முஸ்லிம் அரசியல் தலைவர்களே மறந்து போன காலகட்டத்தில் சரிநி களிலும், ஏனைய தமிழ்ப் பத்திரி கைகளிலும் முஸ்லிம்கள் பற்றிய ஆக்கங்களை எழுதி வரும் வ.ஐ.ச ஜெயபாலன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்று எமக்குத் புரிய ബിബ്ലെ, சரிநிகர் இதழ் 67ல் வெளிவந்த ' முஸ்லிம்களும் ஒரு சில கனவுக ளும்' என்ற ஜெயபாலன் அவர்க ளின் ஆக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு படிப்பினையாக விளக்கப்பட் டுள்ளது. முஸ்லிம் புத்திஜீவித்துவ கலைமைத்துவத்தின் பணியையும்
மறுக்கிறார்
தொடர்க நின்பணி
சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் பாதிக்கப்பட்ட காலங்க ளில் எவ்வாறு தென்னிலங்கை இட துசாரிகள் குரல் எழுப்பினார் களோ அவ்வாறே இனத்துவ எல் லைகளைக் கடந்து நீர் முஸ்லிம் சமூகத்திற்காக எழுப்புகின்ற உரி மைக் குரல் எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. உமது மானுட நேயத்தை நாங்கள் போற்றுகிறோம் தொடர்க நின் | Jaეგ“)
அமைப்பாளர்
கல்வி அபிவிருத்தி மாநாடு
இப்ராஹிம்
ங்களின் சரிநிகர் பத்திரிகை Tessor QUL"...23 - LDITifliği 08, 1995, இதழ் 66ல், பக்கம் 16, 15ல் வெளி யிட்டுள்ள '4000க்கு 2000 தா 15 00 க்கு 500தா' என்ற செய்தியில் என்னை மக்கள் அன்போடு அழைக்கும் 'சலுசல இப்றாகிம்" என்ற பெயரைக் குறிப்பிட்டு எழுதி புள்ள அர்த்தமற்ற செய்தியினால் என் மனநிலையும், குடும்ப கெளர வமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு என் சுய கெளரவத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதனால் அச்செய்திக்கு என்னுடைய மறுப்பையும், ஆட்சே பனையையும் வன்மையான கண்ட னத்தையும் தெரிவிக்கிறேன்.
மேற்படி இதழில் செய்தியாளரின் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் வெளியான இச்செய்தியில் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளததால் இவ்வூரிலே பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்
விக்குத் தெரிவாகியுள்ள என் பிள் ளைகளின் எதிர்காலக் கல்விக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை சட் டப்படி நீரூபித்துக் காட்டுங்கள் இல்லையேல் மறுப்புத் தெரிவித்து பத்திரிகை தர்மத்தினைக் காப்பாற் றுங்கள்
ஏ.எல்.எம். இப்றாலெவ்வை கிராம உத்தியோகத்தர் காத்தான்குடி
* இக்கடிதம் காத்தான்குடிமக் களுக்குச் சமர்ப்பணம்
ஆர்
LOL LLEGI
68 வது இத தில் 'மட்டக்கள என்று பெரிய த6ை GOTLDa) Gay, Tairal II. தளபாடங்கள்' எ உப தலைப்பில் 6ெ தொடர்பாக இக்க படுத்துகின்றேன்.
LDL L3,3,GITILGG) p. போன திணைக்க வித்திணைக்களம் மையை தெளிவு விட்டு, அதே உண் ளையை அடுத்தப கொலை செய்து
6)
5டந்த 8ரையை சரிநி GOLD53, T3, a கொண்டு உத றியைத் தெரி இக்கட்டுரை ளையும், வி றேன். அதன திருத்திக்கொ ழுக்கு இதழ் 6Ꮱ00lᎢᏓl |Ꮣ Ꭰ Ꭷ .ᎶlᎢ கின்றது. பார
விரி,தர்மலி
தலவாக்கை
GlUITege ஐக்கிய முன்
னணி அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்கள் கடந்து விட்டபோ தும், அது இன்னமும் தனது நடவ டிக்கைகளை 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல மைப்பு சட்டத்திற்கமையவே செய் துவருகிறது. இந்த அரசியலமைப் புச் சட்டம்தான் எதேச்சாதிகார மிக்க ஜனாதிபதி ஆட்சி முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புச் சட் டமாகும். இந்த மோசமான நிலை மையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலான ஒரு புதிய அரசியல மைப்புச் சட்டத்தை விரைவி
லேயே தயாரிப்பது பற்றி நீதி மற் றும் அரசியலமைப்பு சட்டவியற் துறை அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் அவர்கள் நடாத்திய பல பத்திரிகை யாளர்கள் மாநாடுகளில் தெரிவித் திருந்தார்.
இப்புதிய அரசியலமைப்புச் சட்டத் தின்படி பாராளுமன்ற அங்கத்தவர் களின் தொகை 245 ஆகவும் அவற்றில் 168 பேர் தொகுதிகளிலி ருந்தும் ஏனைய77பேர் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது புதிய அரசியலமைப்புச் சட்ட நகல் ஜன நாயக மரபுகளை மீளக்கொண்டுவ ருவது பற்றியும் கூறுகிறது. விருப் பத்தெரிவு முறை போனஸ் ஆசன முறை கட்சிகளுக்கு பிரதிநிதி களை வழங்குவதற்கான வெட்டுப் புள்ளிமுறை என்பனவற்றை இல் லாமல் செய்வதுடன் நடத்தப்படா மல் இருக்கும் இடைத்தேர்தல் களை நடாத்துதல் என்பவை பற்றி தெரிவிக்கிறது. எப்படியோ ஜி.எல்.பீரிஸ் அவர்களின் புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர் பான சுருக்கமான இந்த விளக்கம் விரிவான தீர்மானகரமான அபிப் பிராயம் ஒன்றுக்கு வருவதற்கு போதுமானதாக இல்லை இங்கு நிலவுகின்ற இனப்பிரச்சினையின் தோற்றத்திற்கான பிரதானமான
95 TOT GOOTLIDITEGA {Qaor 9, Grifless T GOLDLL JLJLJ ( காரத்துவ கருத்த லாம். அரசு தனது எதேச்சாதிகாரத் எல்லா சமூக புெ TOT 95 L 68)LDGA வேரூன்றிப் பு இந்த நிலைமைய களை மட்டுமல்ல யும் கூட தமது ெ வதற்காக ஆய வைத்துள்ள அெ இருந்துள்ளது . ணர்ச்சியுடன் னேயே நாம் செ என்பதையே காட்டுகின்றன. பொறுத்தவரை மைப்பு சட்டத்ெ இனப்பிரச்சினை தும் இருவேறு என்று கருதுவ ஆனால் என்ை யில் இனப்பிரச் ரியம் பற்றிய பு நடைபெற்றுக் சமாதானப் பேச் பற்றிய அக்கை ஒரு அரசியலை ரிக்கப்படுவது : றது. ஏனென்றா சுவார்த்தைகளு வுள்ள அரசிய
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 19,
1995
TÜLA BİS GÜsını göleIDEOUTö856T 2 sentypGÜ:
மேலும் சில தகவல்கள்!
ன் 2ம் பக்கத் பு ஊழல்கள்' பபிட்டு 'சொல் ல் வந்திறங்கிய ம் முதலாவது ளிவந்த குறிப்பு த்தை வெளிப்
ழலுக்குப் பேர் Iம் என்று கல்
ற்றிய உண் GlgIdioS ܠܵܐ. மையின் குரல்வ தியில் நசித்துக் ட்டு ஊழலின்
உச்சங்களை இராமர்களாகக் காட
டுகிறீர்கள் மட்டக்களப்புக் கல்வித்
திணைக்களத்துக்கு எஸ்.எஸ்.ம னோகரன் கல்வி பணிப்பாளராக வந்த பின்தான் அத்திணைக்களம் ஊழலில் சாதனை படைத்ததுடன் LDL, J, GTJ Gaol கல்வித்தரம் அதல பாதாளம் வரை அடிபட்டுச் சென்றுள்ளது.
உண்மையில் தளபாடத்தை தயா ரித்து வழங்கும் பொறுப்பு முன் GOTTGT LDITU,|T600T 3,6066) - 960)LDij floot செயலாளர் வோல்டர் நாணயக்கா ரவினால் ஆஞ்சநேயர் நிறுவனத் துக்கு வழங்கப்பட்டு அதனை மேற்
பார்வை செய்யும் பொறுப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் கேஜேமுத் துராஜாவிடம் ஒப்படைக்கப்பட் டது. இதன் இணைப்பாளராக கல் வித்திணைக்கள இலிகிதர் சுந்தர லிங்கம் என்பவர் நியமிக்கப்பட் டார். இந்த சுந்தரலிங்கம் தான் தற் போது மனோகரனால் அடிக்கப்ப டும் பகல் கொள்ளைகளுக்கு உடந் தையானவர் (மற்றையவர் களஞ்சி யக் காப்பாளர் கிருஸ்ணானந்தன்) எனவே இந்த தளபாட கொந்து றாத்து விடயத்தில் பெருந்தொ கைப் பணத்தைப் பெற்றவர்கள் சுந் தரலிங்கமும், இவரூடாக கல்விப்ப ணிப்பாளர் மனோகரனும், முத்து ராஜாவுமே தவிர பொறியியலாளர் தேவதீபனல்ல. உண்மையில் ஆஞ் சநேயர் சண்முகராசாவும் தேவதீப னும் பரம விரோதிகள் அத்துடன் தேவதீபனுக்கும் மனோகரனுக்கும் இடையில் இடம் பெறும் பனிப் போரில் தேவதீபனை மடக்கவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரின்ஸ் காசிநாதரைப் பழிவாங்க வும் சரிநிகர் பயன்படுத்தப்பட்டது ஒன்றும் புதுமையான விடயமல்ல. Ge5. LomréfleAOTLDGOof
மட்டக்களப்பு
விமர்சனம் தடுக
9 மாதங்களாக எனது கட்டு கரில் பிரசுரம் செய்து உதவிய டங்களுக்கும் அதில் ஈடுபாடு விய அனைவருக்கும் எனது நன் வித்துக்கொள்கிறேன்.
சம்பந்தமான அபிப்பிராயங்க விமர்சனங்களையும் எதிர்பார்கி ன நூலாக வெளியிடும் போது ள்ள முனைகிறேன். சரிநிகர் இத
பணிக்குப் பாராட்டு
ஒழிவு மறைவின்றி நாட்டில் நடக்கும் நன்மை தீமைளை கடந்த பல வருடங்களாக தயக்கம் இன்றி எழுதி வரும் தங்கள் பத்திரிகையைப் பாராட்டுகின்றேன். ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்த போக்கில் உள்ள இக்காலகட்டத்தில் சமத்துவமான முறை யில் செய்திளை வெளியிடும் தங்கள் பத்திரி கைப் பணி மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்று என்பது எனது எண்ணம் மலரும் இப்புத்தாண்
Lucas of சிறப்படைய
சிறப்பாக பல விதமான அம்சங்க ளடக்கியதாக வந்து கொண்டிருக் ாட்டுக்கள்.
file, if
qço 2 Blgen வாழ்த்துகிறேன்.
ம.வர்ணகுலசிங்கம் செங்கலடி
கை அரசாங்கங் த்தப்பட்ட அதி மவை குறிப்பிட கள்ளத்தனமான நாட்டின் (TCU) GITTAESITY, ASGADET ள் மீதும் ஆழ விவிட்டுள்ளது. ானது தமிழ் மக் சிங்கள மக்களை திர்ப்பைக் காட்டு தங்களை தூக்க வுக்கு மோசமாக கவும் பொறுப்பு
உள்ளார்ந்த இணைப்பு இருக்கி றது. இதை உள்ளடக்காத அரசியல மைப்புச் சட்ட வரைபு நடைமுறை சாத்தியமான ஜனநாயக பூர்வ மான ஒன்றாக கொள்ளப்பட முடி
அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்ட வரைபை செய்வதற்கான நோக்கங்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் 'இலங்கைக்கான ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பு' என்ற பெயரிலமைந்த அரசியல மைப்பு சட்டிநகல் ஒன்றை 'அரசி
யலமைப்பு சீர்திருத்தத்திற்கான It புரிதலு இயக்கம்' என்ற பெயரிலான ற்பட வேண்டும் அமைப்பு சிறு பிரசுரமாக வெளி இவையெல்லாம் யிட்டுள்ளது.
இந்த அமைப்பு (முகவரி 1812 த தயாரித்தலும், Le GaoTignanao, கொழும்பு-3)
Oud GO)3Suum GTG)
பிரச்சினைகள் ாக தெரிகிறது. ப் பொறுத்தவரை னையின் தார்ப்ப
தலே இப்போது
கொண்டிருக்கும் வார்த்தைகளைப் யோ இல்லாமல் LiLië FLLub Buurt ன்பது சாத்தியமற் இன்றைய பேச் கும் Ք-ՄԵԹԱT&: தீர்வுக்கும் ஒரு
மேர்ஜ் நிறுவனத்தின் இன்னொரு பிரிவாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றேன். முதலிலேயே தெரி விக்க வேண்டிய விடயம் என்ன வென்றால், இந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள முன்மொழிதல்க ளின் கட்டமைப்பானது மிகுந்த பாராட்டுதல்களுக்குரியது GTIGST பதே அவர்களது இந்த கட்ட மைப்பு மிகவும் ஆழமான அதிகா ரப் பரவலாக்கல் தொடர்பான பய னுள்ள கருத்துக்களை தருவதை
பிரசுரத்தைப் பார்ப்பவர் புரிந்து கொள்ளலாம். சில மாதிரிக்கான தலைப்புக்கள் 1. சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக் கான அடிப்படை அம்சங்கள் 2 தேசிய அளவிலான பிராந்திய அளவிலான நீதித்துறை நிர்வாக அமைப்புக்களின் இயல்புகள் 3. அதிகாரப்பகிர்வின்கட்டமைப்பு 4 அதிகார அலகுகள் 5. அதிகார பரவலாக்கத்தின்
9. GTG. 6. மத்திய அரசினதும் பிராந்தியங் களினதும் அதிகாரங்கள் 7. பிராந்திய அதிகாரங்கள் சட்ட மும் ஒழுங்கும். இனப்பிரச்சினையினை மிகவும் ஆழமாகப் புரிந்துகொள்ளமுய லும் இந்த நகல் மக்கள் மத்தியில் பரவலாக்கப்படுவது அவசியமா கும் இலங்கையை ஒரு பிராந்திய அலகுகளைக் கொண்ட சமஷ்டி அமைப்பாகவும், இலங்கை அரசை இனமதச் சார்பற்ற ஒரு அர சாகவும், மலையக மக்களது அரசி யலுரிமைகளை காப்பதில் கவனம் செலுத்துவதாயும் உள்ள இந்த நகலை ஒரு மார்க்சிய நோக்கு நிலையில் இருந்த நான் மதிப்பிடுகி றேன். அவர்களது துணிச்சலும்,
->} 三

Page 5
சரிநிகள்
ஏப்ரல் 6 - ஏப்ரல் 19,
(o Tg ஜன ஐக்கிய முன் னணி அரசாங்கம் பதவிக்கு வந்து எட்டு மாதங்கள் கூட முழுமையாக ஆகவில்லை. அதற்கிடையில் அர TPILD உருவாக்கப்பட்டதே மலையக மக்களை ஒடுக்குவதற் குத்தான் என்று நினைக்குமள விற்கு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் மேல் மட்டத் தலைமைகள் மெளனமாகவிருக்க கீழ்மட்டத்தலைமைகள் மூலம் அத் துமீறல் குடியேற்றங்கள் நடைபெறு கின்றன. மலையக அமைப்புக் களை கலந்தாலோசிக்காமலேயே தோட்டங்களை 50 வருட குத்த கைக்கு தனியாரிடம் கொடுப்ப தற்கு விலைகள் பேசப்படுகின்றன. மலையக தேசியவாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் வகை தொகையற்ற கைதுகள் மேற்கொள்ள்ப்படுகின் றன. இப்போது இதன் தொடர்ச்சி யாகப் புதிய தேர்தல் முறையின் மூலம் மலையகத்தில் எழுந்துவ ரும் அரசியல் சக்தியைச் சிதைப்ப தற்கான முயற்சிகள் அரசியல் திட்ட திருத்தத்தினூடாக மேற் கொள்ளப்படுகின்றன.
தற்போது நடைமுறையில் இருக் கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை ஐக்கிய தேசியக் கட்சி தனது நலனின் அடிப்படை யில் கொண்டுவந்த போதும் மலை யக மக்களின் அரசியல் சக்தியை வெளிக்காட்டுவதற்கு அது உதவி யிருந்தது. பாராளுமன்ற மட்டத்தி லும், உள்ளூராட்சி சபைகள் மட் டத்திலும் கணிசமான பிரதிநிதித்து வத்தை பெறுவதற்கும் வழிசமைத் திருந்தது. அம்பேகமுவ, நுவரெ லியா, பிரதேச 960)լ 1956)GTT இ.தொ.கா தனது சொந்தச் சின்னத் தில் கேட்டு வெற்றி பெறுவதற்கும், 19 வரையிலான மாகாணசபை உறுப்பினர்களைப் பெறுவதற்கும், 11 பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கும் இதனூடாக வழி ஏற் பட்டிருந்தது. உள்ளூராட்சி சபைக ளைப் பொறுத்தவரை மலையக மக் கள் குறைவாக இருக்கின்ற இடங்க ளில் கூட பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடியநிலை இருந்தது. ஆனால் பொது ஜன ஐக்கிய முன் னணி அரசாங்கம் கொண்டு வர இருக்கின்ற புதிய தேர்தல் முறை யின் மூலம் இவையெல்லாவற்றை யும் இழக்கும் அபாயம் தோன்றி யுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் புதிய அரசாங்கம் விகிதாசாரப் பிரதிநி தித்துவமுறையையும் தொகுதிவா ரியான பிரதிநிதித்துவ முறையை யும் இணைத்த அடிப்படையில் ஒரு தேர்தல்முறையை அறிமுகப்ப டுத்த உள்ளது. அதிலும் கூடிய பிர திநிதிகள் தொகுதிவாரியான முறை யின் ஊடாகவே தெரிவு செய்யப்ப டப்போகின்ற நிலை உருவாக உள்
இதன்படி பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை 245 ஆக அதிகரிக்கப்பட்டு 168 உறுப்பினர் கள் தேர்தல் தொகுதிகளினூடாக வும், 77 உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குவீதாசாரத்திற்கு இணங்கவும் தெரிவு செய்யப்படு வார்கள் எனவும் கூறப்பட்டுள் ளது தேர்தல் தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்பட இருக்கும் 168 உறுப்பினர்களும் இப்போது நடை முறையில் இருக்கும் 160 தேர்தல் தொகுதிகளினூடாகவே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் தொகுதிகள் பெரும் பான்மை இனத்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வகையி லும், மலையக மக்களின் பிரதிநிதி கள் தெரிவு செய்யப்படமுடியாத வகையிலும் உருவாக்கப்பட்ட தேர்தல் தொகுதிகளாகவும் பல தொகுதிகளில் மலையக மக்களின் பிரதேசங்கள் கூறு போடப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களின் பிரதேசங்களோடு இணைக்கப்பட் டுள்ளன. நுவரெலியா, பதுளை, கொழும்பு மாவட்டங்களில் இந்நி லையினை தெளிவாகக் காண
DTLD).
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெ லியா - மஸ்கெலியா தொகுதியு டன் முன்பு வலப்பன தேர்தல் தொகுதிகளில் இருந்த பல பிரதேங் கள் இணைக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்திலும் எந்தத் தொகுதியிலுமே மலையக மக்கள் பெரும்பான்மையாக வராத வகை யில் சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மத்தியும், கொழும் தெற் குமே தமிழர் வாழும் பிரதேசங்க ளாகும் கொழும்பு மத்தியில் தமி ழர் வாழும் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்படாமல், கொழும்பு மத்திக்கும் கொழும்பு வடக்குக்கு LDITEL பிரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி யின் வடக்கு எல்லைக் கோடாக கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியே காணப்படுகின்றது. இவ்வீதிக்கு வடக்கில் உள்ள பகுதிகளும், கொட்டாஞ்சேனை பகுதியும் கொழும்பு மத்திய தொகுதிக்குள் அடக்கப்படவில்லை. இப்பகுதி கள் 60%த்திற்கு மேல் தமிழர்க ளைக் கொண்ட பகுதிகளாகும். இதேபோன்று கொழும்பு தெற்கு வெள்ளவத்தைப்பகுதி தமிழர்க ளைக் கொண்டதாகும். அங்கு அப் பகுதி அருகிலுள்ள சிங்கள பிரதே சங்களுடன் இணைக்கப்பட்டதால் தமிழர் அங்கு மிகச் சிறுபான்மை
LLUITA D GÖTGATGOTft.
பேரினவாத அரசா திட்டமிட்ட தொ லேயே இத்தேர்தல் இருந்த காலப்பகுதி fléMLD 3,600 flgLDITGW)
பட்ட பின்னரும் 9 மத்தியிலிருந்தும் கிலிருந்தும் தமிழ எவரும் தெரிவு வில்லை. தமிழ்ப் தெரிவு செய்யப்பு
என்பதற்காகவே ே னர் கொழும்பு :ெ அங்கத்தவர் தெ கூட இந்நிலை தொ நுவரெலியா- மஸ் தியில் அது மூன் தொகுதியாக்கப்பட்
1977 தேர்தலில் திநிதியாகவே ெ
வரமுடிந்தது.
எனவே இப்போ தொகுதிகளின் படி
நடக்குமானால் நுவ
கெலியா தொகுதியி
ரம் ஒரு பிரதிநிதி ,ெ LGOffuð. Ála) (:Gu606 தமிழர் வாக்குகள் இருக்குமானால் செ லிருந்து ஒரு தமிழ
ULJL JLJL L GDITLD, GU G3) 6 ருந்து குறிப்பாக ட GAUGSTGOM UDIT GAULLL LICĖJa ருமே தெரிவு ெ யாது (1994 தே மாவட்டத்தில் இரு ரன் என்ற இந்திய சேர்ந்தவர் முதன் ( Olgu u JULJU U GOLD
கது
 
 

5
bujas LDöaSGT
நோக்கும் ஆபத்து
ங்கங்களின் இத் குதிப்பிரிப்பினா முறை அமுலில் திகளில் (வாக்கு |ளவு வழங்கப் கூட) கொழும்பு கொழும்பு தெற் ர் பிரதிநிதிகள்
Glguju JULIL
பிரதிநிதிகள்
பட வேண்டும்
வீதாசார முறையின் மூலம் கிடைக் கும் 77 பிரதிநிதிகளை பொறுத்த வரை நுவரெலியா மாவட்டத்திலி ருந்து மாத்திரம் ஒருவர் தெரிவு செய்யப்படலாம். ஏனைய மாவட் டங்களிலிருந்து எவருமே தெரிவு செய்யப்பட முடியாது. எனவே மொத்தமாகப் பார்த்தால் புதிய தேர்தல் முறையின்படி மலையக மக்களின் பிரதிநிதிகளாக இருவர் அல்லது மூவரே தெரிவு செய்யப்ப
சால்பரி குழுவி தற்கை இரண்டு ாகுதியாக்கியும் ாடர்ந்தது.
கெலியா தொகு று அங்கத்தவர் ட போதும், மூன்றாவது பிர
தாண்டமானால்
துள்ள தேர்தல் யே தொடர்ந்து பரெலியா - மஸ் பிலிருந்து மாத்தி தரிவுசெய்யப்ப களில் அதுவும் சிதறப்படாமல் ாழும்பு மத்தியி ர் தெரிவு செய் ாய பகுதிகளிலி துளை, கண்டி, களிலிருந்து எவ செய்யப்படமுடி ர்தலில் வன்னி ந்து பாலச்சந்தி வச்சாவழியைச் முதலாக தெரிவு
குறிப்பிடத்தக்
668) idil)
டக்கூடிய நிலை உள்ளது. அதா வது பதினொரு பேராக இருந்த மலையக மக்களின் பிரதிநிதித்து வம் மூன்றாகக் குறைபடப்போகின் றது. மலையக மக்களின் தற்போ தைய சனத்தொகை வீதாசாரம் 7% மாகும். இதன்படி பார்த்தால் 17 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அரசின் திட்ட
மிட்ட சூழ்ச்சியால் இரண்டு அல்
லது மூன்று பிரதிநிதிகளே தெரிவு செய்யப்படப்போகின்றார்கள்
இதைவிட உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வீதாசாரப்பிரதிநிதித் துவ முறையை முற்றாக நீக்கிவிட்டு பழைய வட்டார முறையை முழு மையாகப் பின்பற்றப் போவதாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலை உள்ளூராட்சி மட்டத்திலும்
மலையக மக்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தைக் குறைக்கப்போ கின்றது.
எனவே, அபாயகரமான இச்செ யற்பாடு தொடர்பில் மலையக அமைப்புகள் விழிப்பாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான தாகும் பிரதிநிதித்துவ அரசாங்க முறையில் அரசியல் பிரதிநிதித்து
வமே ஒரு சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டுவதாக உள் ளது. இதன் மூலமே அதன் அரசி யற்கோரிக்கைகளும் GELUITLÊ. பேசும் ஆற்றலும் வலுவடைகின் றன. அவர்களின் பிரச்சினைகள் அரசியல் அரங்கிற்கும் இதன் மூலமே கொண்டுவரப்படுகின் றன. மலையக மக்களின் அரசியற் பிரதிநிதித்துவம் அதிகரித்து வந்த போதெல்லாம் இதன் வளர்ச்சி களை எம்மால் பார்க்கக்கூடியதாக இருந்தது. எனவேதான் மலையக அம்ைப்புக்களும் கல்விமான்க ளும் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது அவசியமா னது. இம்முறையையே அரசு பின்பற்று வது என தீர்மானகரமாக முடிவெ டுத்திருப்பின் மலையக அமைப்பு கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியமானதா கும் 1. முன்னைய தேர்தல் தொகுதிமு றைகள் கவனத்தில் எடுக்கப்படக் கூடாது. புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படவேண்டும். அவ் வாறு உருவாக்கப்படுகின்ற போது மலையக மக்களை பெரும்பான் மையாகக் கொண்ட தேர்தல் தொகு திகள் உருவாகக்கூடிய வகையில் ஏற்படுத்த வேண்டும். 2. கொழும்பு மத்தி தேர்தல் தொகு திக்குள் கொச்சிக்கடையின் வடப குதி, கொட்டாஞ்சேனைப்பகுதி என்பன முழுமையாக உள்ளடக் கப்பட வேண்டும். 3. விகிதாரசார தெரிவு செய்யப்படுபவர்கள் நாடு முழுவதும் ஒரு தேர்தல் அலகாகக் கருதப்பட்டு தெரிவு செய்யப்படுவ தற்கு வழிசெய்தல் வேண்டும். (தற் போது தேசியப்பட்டியல் உறுப்பி னர்கள் தெரிவு செய்யப்படுவது போல) இதன் மூலம் மலையக மக் களின் வீதாசாரத்திற்கேற்ற பிரதிநி திகளைப் பெற்றுக்கொள்ள முடி யும்.
இதற்கு அரசாங்கம் ஒத்துக்கொள் ளாவிடின் பின்வரும் ஒழுங்கு களை அரசு மேற்கொள்ளுதல் வேண்டும்:
முறையின்படி
அ. மலையகத்தில் மலையக மக் கள் செறிவாக வாழ்கின்ற பிரதேங் களை இணைத்து மலையக மக் ፴Gü)©II பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் ஒன்று உரு வாக்கப்பட வேண்டும். ஆ கொழும்புமாவட்டத்தில் சிங் கள மக்கள் பெருபான்மையாக வாழும் பகுதிகளை அருகில் உள்ள மாவட்டங்களுடன் இணைத்து விட்டு அதனை பல்லினமக்களைக் கொண்ட மாவட்டமாக மாற்ற வேண்டும். 4. இம்மாற்றங்கள் அனைத்தும் மலையக மக்களின் வீதாசாரத் திற்கு ஏற்ப ஆகக்குறைந்தது 17 பிர திநிதிகள் தெரிவு செய்யப்படக் கூடியதாக அமைத்தல் வேண்டும். 5. உள்ளூராட்சி சபைகளில் மலை யக மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் மலையக மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசசபைகள் உரு வாக்கப்படல் வேண்டும். 6. உள்ளுராட்சிசபைத் தேர்தல்க ளில் முழுமையாக வட்டார முறை யைப் பின்பற்றாது குறைந்தது அரைவாசிப்பிரதிநிதிகளாவது விகிதாசார முறையில் தெரிவு செய் யப்படுவதற்கு வழி செய்தல் வேண்டும். இது மலையக மக்கள் ஐதாக வாழ்கின்ற இடங்களில் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு உதவுவதாக அமை սկմ):

Page 6
சரிநிகள்
கவர்ச்சியாக நடிக்குமாறு நடிகைகள் வற்புறுத்தப்படுவது இங்கு அவதானிக் கத்தக்கது. போட்டிச் சந்தையில் யாரு டைய கவர்ச்சிக்கு அதிக மதிப்பு இருக் கிறதோ அவர்களுக்கு ஊதியம் அதி கம். இதுதான் தமிழ் சினிமாவின் நிலை நடிகை சுஜாதா 'என்னை 'றி யல் நம்பூதிரிப் பெண் போலவே கொஞ்சம் செக்ஸியாக நடிக்க வேண் டும் என்று கேட்டார்கள் உடலில் துணி இல்லாமல் நடித்துக் கொடுக்க முடியாது என்று மறுத்து விட் டேன்' என்கிறார். அதே படத்தில் இன்னொரு நடிகையை வைத்து அப் படி ஒரு காட்சி எடுத்து விட்டு சுஜாதா அப்படி நடந்ததாக விளம்பரம் கொடுக் கப்பட்டது. 'அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகைக்கு என்னைப் போல உருவ ஒற்றுமை இருப்பதைக் கண்டு அந்த நடிகையை டுப்பாக வைத்து என் பெயரை அலங்கோலப்ப டுத்தி இருக்கலாம் என நினைக்கிறேன் ' என்கிறார் நடிகை சுஜாதா சமீபத்தில் சாவி சஞ்சிகையில் ஒரு துணுக்குப் போடப்பட்டிருந்தது. 'ஒரு படத்திற் ging, gesorcorn gff. Gogould) UffGMff CMalá, கப்பட்டது. விளம்பரத்தில் சீமாவை செக்ஸிராணி இரவுராணி என்று குறிப் பிட்டிருந்தார்கள் செக்ஸ் ராணி ஓ.கே. இரவு ராணி என்றால் . ? விபரீத மான விளம்பரம் அல்லவா? " இத்து ணுக்கில் இருந்து நடிகைகளை வைத்து நடைபெறும் வியாபாரத்தை அறிய முடிகிறது. ஒரு பேட்டியில் நடிகை பரீதேவி கூறுகிறார். ' ஒரு நல்ல கரெக்
ரரில் நடிக்கக் கூப்பிட்டாங்க நான் ஒப்
GTGIGITä)
புக் கொண்டேன். முதல் நாள் பூஜை அன்று ட்ரெஸ் கொண்டாந்தாங்க நான் அதைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவ்வளவு செக்ஸ் ட்ரெஸ் இது யாருக்கு என்று கேட் டேன். எனக்குத் தான் என்று சொன் னாங்க நான் ஏமாற்றப்பட்டுவிட்ட தைப் போன்ற ஒரு உணர்வு இப் போது ஓடிக்கொண்டிருக்கின்ற இன் னோர் படத்தில் எனக்கு நல்ல கரெக் டர் விளம்பர பாணர்களில் சில நிமி டங்களில் வந்து போகிற சில கவர்ச்சி GLIflu lataglay SL L L L L L L L SS S TL LLLLL S LLL LLLS பார்க்கிறவர்களுக்கு இது ஏதோ செக்ஸ் படம் என்று தோன்றுகிற மாதி ரி' இது பூரீதேவியின் பேட்டி ஒரு நடிகையைத் தயாரிப்பாளர்கள் எவ்வ ளவு கீழ்த்தரமாக மாற்றலாம் என்ப தற்கு இது நல்ல உதாரணமாகும் ஆண் மேலாதிக்க அமைப்புக் கொண்ட சமூ கத்தில் அதன் அங்கமான சினிமாத் தொழிலில் இந்த நிலைமைகள் வரு வது ஆச்சரியமானதொன்றல்ல. இங்கு நடிகைகள் கேவலமாக மதிக்கப்படுகி |றார்கள் அவர்கள் கலைஞர்களாகக் கருதப்படுவதில்லை. கவர்ச்சிப் பொரு ளாக வியாபாரப் பொருளாகக் கருதப் படுகிறார்கள் உடல் அவர்களது மூலத
Ln af gn Flagoflod
னம் கவர்ச்சி காட்டுமாறு வற்புறுத்தப் படுகிறார்கள் வயது முக்கியமான பிரச் சினையாகக் கருதப்படுகின்றது. நடி கைக்கு வயது அதிகமாகிக் கொண்டு போகும்போது அவர்களுக்கு ஊதியம் குறைகிறது. ஆகவே எவ்வளவு விரை வாகப் பணம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகப் பணம் சம்பா திக்கிறார்கள். இதனால் நடிகைகள் நடி கர்களில் தங்கி நிற்க வேண்டியிருக்கி றது. நடிகர்களின் சிபார்சு நடிகைக ளுக்கு முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக நிறைய வதந்திகள் ஏற்படுகின்றன. வயது அதிகமாகிக் கொண்டு போகும் போது தங்கள் வய குறைத்துக் காட்டுகிறார்கள் அமுல் கிளக்சோ போன்ற சிறுபிள்ளை
தைக்
கள் சாப்பிடும் உணவைச் சாப்பிடுகிற வர்களாகவும் சித்திரக்கதை (கொமிக்ஸ்) சிறுவர்கள் வாசிக்கும் புத்தகங்களை வாசிப்பவர்க
போன்ற
ளாகவும் தங்களை வெளிக்காட்டுகி றார்கள் இதனால் நடிகைகள் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவர்களாக பிறரில் தங்கியிருப்பவர்களாக கருதப்படுகி இத்தகைய அம்சம் ஆணாதிக்கம் உள்ள அமைப்
றார்கள் நடிகைககளின்
பால் உருவானது. ஆனால் சில நடிகை
கள் விதி விலக்கானவர்கள்
தங்க
LIGOriola Dashing Tai
Hun fiastion
இறு
ளுக்கு என்று சொந்தக் கருத்துக்கொண் Laño, Gto,5 காணப்படுகிறார்கள் பானுமதி, பத்மினி, லட்சுமி, செளஹார் ஜானகி, சுஜாதா போன்றவர்கள் இத்த கையவர்களே சமீப காலங்களில் அறி முகமானவர்களில் சுஹாசினி, சாந்தி கிருஸ்ணா போன்றவர்கள் சில அம்சங் களில் முற்போக்கான கொண்டு காணப்படுகிறார்கள் ஆண்க ளைக் கட்டிப்பிடித்து நடிக்கமாட்டேன்.
GTaivTaTLI)
ஆபாசமாகவும் நடிக்கமாட்டேன் என் பது இருவருடைய பிரகடனமாகும் ஆனால் சுஹாசினி பணத்திற்காக ஆண்களைத் தொட்டு கட்டிப்பிடித்து நடிக்கும் நடிகைகளுள் ஒருவராக மாறி விட்டார். இந்த நேரத்தில் இன்னும் ஒன்று நினைவுக்கு வருகிறது. அகில இந்தியப் புகழ் பெற்ற மறைந்த வங் காள ஹிந்தி நடிகையான சுமிதா பட் டேல் என்னும் நடிகை ' ஆண்களுக் குச் செருப்பைக் காவுதல் ஆண்களுக் குப் படுக்கையை விரிப்பது போன்ற அடிமை வேடத்தில் நான் நடிக்கமாட் டேன்." என்று சொன்னது போல் அப் படி நடிக்காமல் தன் தனித்துவத்தை இழக்காமல் அகில இந்திய ரீதியில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டார். இது தமிழ் நடிகைகள் அவதானிக்க வேண்டிய விடயம்
O
དུ་འདི་ الله أن
பின்னுரை
1970க்குப் பின்னர் தமிழ்ச்சினிமாவில் பெண்கள் பற்றி விரிவாக நோக்குவ தற்கு முன்னர் அக்கால சினிமாக்கள் பெண்கள் பற்றிக் கொண்டிருந்த பொது வான போக்கினை அறிதல் இவ்வாய் வுக்குச் சிறந்ததாகும். பொதுவான போக்கை அறிவதற்கு குடும்பம் காதல் திருமணம், கற்பு என வகுத்து நோக்கு வது இலகுவாகக் காணப்படும்
1970க்குப் பின்னர் சினிமா குடும்பம் குடும்பத்தில் பெண்கள் பற்றிக் கொண் டிருந்த தன்மையை நோக்கும் போது 1970க்கு முந்திய போக்கிற்கும் அதற் குப் பிந்திப் போக்கிற்கும் அதிக வேறு பாடு காணப்படுவதாகத் தெரிய வில்லை. அனேகமான படங்கள் ஒரே மாதிரியே இருந்தன. ஒரு சில படங் களே மாறுபட்டுக் காணப்பட்டன. சிறு வித்தியாசமே ஆணின் துணையின்றி ஒரு பெண் னால் தனித்துக் குடும்பத்தை நடத்த முடியாது என்று எல்லாம் கூறிவந்த திரைப்படம் 1970க்குப் பின்னர் அப்ப
3,600T LLLLL6T.
டிக் கூறவில்லை. ஒரு பெண்ணால் தனித்துக் குடும்பத்தை பாதுகாக்க முடி யும் என்பதை சினிமாக்கள் சித்திரிக் கின்றன. அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் போன்ற சில படங்க ளில் இவ்வாறு பெண்கள் சித்தரிக்கப்ப டுகிறார்கள்
முன்பெல்லாம் பெண்கள் உழைப்பவர்
gennerå, girgilபெண்ணுக்கு ச வேலைகளும் தா செய்ய வேண்டுப் தில் பெண்கள் படி சித்
இவ்வாறு சில மா
Gjit9, GITTS,
னும் பெண் புருெ ளாகவும் சொந்தச் களாகவும் சித்தரி
காதல் என்ற அ போது அங்கு காத பேசவும் வரவே ஜாதி, மதம் அந்த லுக்கு தடையல்ல ரிக்கின்றன. ஆன ளின் போது அங் கரமாகவும் விரச டுவதைக் காண EmIL AGAu9l6oT GEL கவர்ச்சிகரமான டுகின்றன. அதே கள் இரட்டை அ வும் கானப்படுக எல்லாத்திரைப்ப காட்சியின் போது கரமாக சித்தரிக் ουπιο
திருமணம் என்ற எவ்வாறு சித்த நோக்குவோம். திருமணம் செய் றது.இவை குறிப் அளவிற்கு ஒரு GaoGulu வரே வள் ஒரு தொ uL LIÉBEGANGGADGEu உள்ளன.அரங்ே திரைப்படத்தில் செய்கிறாள்.ஆ பைத்தியக்காரி றாள் விபச்ச செமிக்கவே மு விதவைகள்வி ணத்தை நிராக வெளிவந்தன. னும் திரைப்பட போக்கு அம் முடிவில் அது தையே வலிய நாயகி பல மு சித்தரிக்கப்பட் ணம் மறுக்கட் காத்திருந்தாள் விதவை திரும லித்தே வந்தது அடுத்து பெண் கம் மதிக்கும் போது அது பு ஏற்படாதிருப் பொதுவாகப் J. GiT p sla)LDJ, சில திரைப்ப GOLIö. SITGOTGJ
e Gildi) la), ITL இதனை வலி
 
 

ஏப்ரல் 6 - ஏப்ரல் 19, 1995
நிப் பகுதி
பட்டனர். தனியே மத்தலும், வீட்டு செய்ய முடியும், இன்று திரைப்படத் த்து வேலை பார்ப்ப ரிக்கப்படுகின்றனர். தல்களை சித்தரிப்பி னுக்கு அடங்கியவ கருத்து இல்லாதவர் கப்படுகின்றனர்.
ம்சத்தை நோக்கும் ல் திருமணம் பற்றிப் கவும் படுகின்றன. ஸ்து போன்றன காத என்பதையும் சித்த ால் காதல் காட்சிக கு பெண்கள் கவர்ச்சி மாகவும் சித்தரிக்கப்ப முடிகின்றது. காதல் ாது பெண்களுக்கு ஆடைகள் அணியப்ப நேரம் காதல் பாடல் த்தம் தொனிப்பதாக ன்றன. அனேகமாக டங்களிலும்
பெண்களே கவர்ச்சி
காதல்
கப்படுவதைக் காண
அம்சத்தினை சினிமா க்கின்றது என்பதை ப்போது விதவைகள் பது வரவேற்கப்படுகி பிட்டுச் சொல்லத்தக்க சில திரைப்படங்களி வற்கப்படுகின்றன.அ ர்கதை போன்ற சில இத்தகைய காட்சி ற்றம் விபச்சாரி திருமணம் ால் முடிவில் அவள் கக் காட்டப்படுகி யின் திருமணத்தை யவில்லை போலும், girlflasci. திரும தும் திரைப்படங்கள்
என்னும்
ன்பாடும் பாடல் என் நில் எவ்வளவோ முற் கள் பேசப்படினும் பிற்போக்கு அம்சத் துகிறது.அங்கு கதா பாக்கு அம்சத்துடன் லும் அவள் திரும கின்றது. வைதேகி ன்னும் திரைப்படமும் ம் செய்வதனை மறுத
ரின் முதுசமாக சமூ பினை சித்திரிக்கும் ய கருத்தில் மாற்றம் BOGOTä55, 8, ITGBOTIGAOTTLD. ண் விடுதலை,பெண் ன்று பேசப்படுகின்ற கள் வெளிவந்தமை புதுமைப்பெண்,அக் ற சில திரைப்படங்க ளும் அம்சங்களும் தும்,
யுத்த சன்யாசம்
சக்கரவர்த்தி
IsfTairaislTGiugg LurfluorTGEDOVib GlanIGrtlufli6
புத்தம் என்பது தர்மமா அதர்மமா? என்பது என் வெற்று வினா அல்ல. பூகம்பம் பற்றியோ, நிலநடுக்கம் பற்றியோ எனக்கு அக்கறை இல்லை. என் கவலை என்பது மனிதனின் மரணம் பற்றியது அல்ல; மனிதத்தின் நசிவைப்பற்றியது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை, எவருடனும் எதுவுடனும் எனக்கு யுத்தம் இல்லை. ஆயினும் கூட இதை எழுதி முடிக்கும் முன்பதாகவே நான்பிறிதொரு புலத்துக்குவிரட்டப்படலாம்; அல் லது கொல்லப்படலாம் இருந்தும், என் புதைகுழியிலிருந்து இன் னொரு நானோ - ஒன்றுக்கு மேற்பட்ட நானோ உயிர்த்தெழப்போ வதில்லை. ஏனெனில் நான் கொல்லப்படும்போது வெறும் மனித னாகவே இறந்து போவேன்' என்று பின் அட்டையில் சக்கரவர்த்தி கூறுகிறார் சக்கரவர்த்தி கூறுவதுபோலவே இவரது கவிதைகள் மானு டத்தின் நசிவைப் பற்றிப்பாடுகின்றன. 'நசிந்து போன மனிதம் என்கிறார். "மனிதனுக்கு மேலான தெய்வமுமில்லை / மானுடம் போலொரு மெய்மையுமில்லை' என்று சித்தர்களும், 'மானுடம் வென்றதம்மா' என்று கம்பனும், 'மானுடன் என்பது புல்லோ - அன்றி/ மரக்கட்டையைக் குறிக்க வந்த வெறும் சொல்லோ என் றும் மானுடத்தின் பெருமிதத்தைக் கூறிய கவிஞர்கள் ஏராளம் இக்கவி ஞருக்குமானுடத்தின் நசிவுதான் வேதனை தருகிறது. "பிணங்களை/ மிதித்து மிதித்து முன்னேறுகையில்/மனிதம்/நசுங்கித் தொலைந்த து'/ என்றும் இன்னும் சில வரிகளில் மனிதத்தின் நசிவைப்பற்றிக் கூறுகிறார். போராட்டம், போராட்டத்துள் போராட்டம், அகதி வாழ்வு அதுதரும் அவலம், மரணம், அதன் மகத்தான துயர் துப்பாக்கி, துயரவாழ்வு என்று இவரது கவிதை இதனையே பாடுபொருளாக்கிக் கொண்டது ஆனால் இவை மாத்திரம் என்றல்ல. "ஆகாசப்பார்வை' என்றொரு கவிதை வண்ணத்துப்பூச்சியுடனான உரையாடலில் வாழ்க்கையின் தத்துவத்தைக் கூறவருகிறது. "வாழ்க்கை என்பது/ பத்திரப்படுத்த வும்/பதுங்கி இருக்கவும் தானோ?/பறந்து திரியவும்/காற்றாலோ/ கற்றாழை முள்ளாலோ காயம் படவும் தான்' இவர் ஏனைய கவிஞர்கள் போல "சென்றொழிந்த பொற்காலத்தைப் பற்றிப் பாடுபவராகத் தெரியவில்லை. ஏனைய கவிஞரிடம் தாய் நாட்டைப் பற்றிய ஏக்கம் அதிகம் இருந்தது. இவர் புலம்பெயர்ந்த நாட்டைச் சுமுகமாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவரது துயரம் இதுதான். "உனக்கு/நாடு இல்லை என்றவனை விட/நமக்கு நாடே
இல்லை என்று/தூபமிட்டவன் எவனோ/அவனே என்னை/ விரட்
டியடித்தவன் என்பேன்" என்று வேதனைப்படுகிறார். எனினும் புலம்பெயர் வாழ்க்கை ஒட்ட முடியாது என்றும் கழிவிரக்கப்படுகிறார். "வேர்களை எங்கோ இழந்து விட்டு/ஒட்டு மாங்கிளையாய்/மேப் பிள் மரத்தில்/ கிளை விரிக்கவா முடியும்? இவரது கவிதைகள் உண்மையானவை சொல்லலங்காரங்களும் பொய்யும், போலியும் கலந்து கவிதையைப் பண்ணவில்லை படைத்தி ருக்கிறார். அது சிறப்பு. எனினும், சில கவிதைகள் கவித்துவமாக வெளிவரவில்லை மனதைத் தொடவுமில்லை. "காலம் காலமான/ வாய்ச்சொல்/ வைராக்கியமாகினும்/ உங்களைப் போலவே/ என் விரோதிகளும்/ என்றேனும்/ஊர் திரும்புதலே/ உணர்வோடு ஊறி ன/உண்மை அல்லது பொய்/ஆகிப்போனது' என்று இவர் எழுதுகி றவரிகள் கவிதையாகப்படவில்லை. கவிதையின் சிறுபகுதியைப் பிய்த்தெடுத்து இப்படிச் 'சத்திர சிகிச்சை' செய்வது சரியில்லையாயி னும், ஒரு கவிதையை முழுமையாகக் கவனிப்பதே சரியாயினும் சொல்ல வந்த விடயத்திற்கு ஆதாரமாக அதனை காட்ட வேண்டியேற் படுகின்றது.
முழுமையாக இத்தொகுப்பைக் கவனிக்கிற போது 'சுமாரானது' என்ற சொல்லே போதும்

Page 7
சரிநிகள்
ஏப்ரல் 6 - ஏப்ரல்
சிரிநிகர் ஆசிரியர் பீடமானது தேசியவாதமும் இனவாதமும் என்ற தமது கட்டுரையினை தேசிய வாதம், இனவாதம் ஆகியவற்றுக் கிடையிலான வேறுபாடுகளை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே வெளியிட்டனர். ஆனால் சமூகவி யல் அடிப்படையிலோ அன்றி அர சியல் அடிப்படையிலோ இவற் றின் தெளிவான வரைவிலக்கணங் வெளிப்படுத்தி வேறு பாட்டை புாயவைப்பதற்கு மாறாக நல்ல தேசியவாதம்' தேசியவா தம் என்றும் 'கூடாத தேசியவாதம் 'இனவாதம் என்றும் வரைவிலக்க ணப்படுத்தியுள்ளனர். இவ்வரை விலக்கணத்தின் அடிப்படையிலே விவாதம் தொடர்ந்துள்ள காரணத் தால், தேசியவாதத்திற்கும் இனவா தத்திற்கும் இடையிலுள்ள அரசி யல் சமூகவியல் வேறுபாடுகளும், இவ்வேறுபாடுகள் இலங்கைத் தமிழ்த்தேசியவாதத்தில் எவ்வாறு பிரதிபலிக்கப்பட்டுள்ளன என்ப தையும் இவ்விவாதம் எடுத்துக் காட்டத்தவறிவிட்டது.
956)
தேசியவாதம், இனவாதம் என்ற கருத்துக்களுக்கு நீண்டகால வர லாறு உண்டு. 17ம், 18ம், 19ம் நூற் றாண்டு ஐரோப்பாவில் பிரஞ்சுப்பு ரட்சியின் ஜனநாயக சகோதரத் துவ, சமத்துவக்கருத்துக்களும்
கருத்துக்களும்
சந்தர்ப்பம்
ஏகாதிபத்தியக் மோதத்தொடங்கிய இவ்விவாதத்தின் ஊற்றுக்கண்ணா
கும்.
இனவாதம்: இலக்கிய விமர்சகரும், தத்துவஞா னியுமாகிய தொடரோவ் என்பவர் தனது மனித பன்முகத்தன்மை Gigi TLitures (On Human Diversity by TevetonTodoro) என்ற புத்தகத்தில் இனவாதத்தையும் தேசியவாதத் தையும் பின்வருமாறு தெளிவுபடுத் தியுள்ளார் இன வேறுபாடு என் பது கலாசார ரீதியானதாக இருந்தா லும் கூட இவ்வேறுபாடுடைய இனத்தை அரசியல், சமூக, பொரு ளாதார மாற்றங்களினூடாகக் கூட மாற்ற முடியாது அவர்கள் பிறப் பாலே, அதாவது உயிரியல் ரீதி யாக கீழானவர்கள் அல்லது மேலா னவர்கள் என்ற கருத்தே இனவாத மாகும். இனவாதம் என்ற எண் ணப்பாட்டுக்கு அடிப்படையும் விஞ்ஞானவாதத் தின் அடிப்படையில் உயிரியல் ரீதி யான தர்க்கமும் முன்வைக்கப்படு கின்றமையால் அதை சரியாக அடையாளம் காண்பதென்பதும், முறியடிப்பதென்பதும் இலகுவான தல்ல. விஞ்ஞானவாதம் என்பது விஞ் ஞானத்தின் அடிப்படையில் சரி பிழை, சட்டம், ஒழுக்க நெறிகள், கலாசாரம் போன்றவற்றை நிர்ண யித்தல். அதாவது அரசியல் தத்து வத்தின் அடிப்படையில் நிர்ணயிக் கப்பட வேண்டியவற்றை விஞ்ஞா னத்துக்கு ஒப்படைத்தல். இந்த குழப்பத்தின்மூலம் 18, 1920ஆம் நூற்றாண்டுகளில் விஞ்ஞானம் பெற்ற அங்கீகாரத்தினால் இனவா தம் என்ற கருத்துநிலை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இனவா தம் விஞ்ஞானவாதத்துடன் கொண்டுள்ள உறவு அதன் தாங்கு திறனுக்கும் என்றும் உயிர்தெழக்கூ டிய ஆற்றலுக்கும் காரணமாகும். இனவாதம் தொடர்பாக மேற்குறிப் பிட்ட கருத்துக்களை நாளாந்தம் நடைமுறையில் நாம் கண்டு வருகி றோம். 'வயிற்றக்குத்தை நம்பினா லும் வடக்கத்தையானை நம்பாதே " என்பது இன்றும் சாதாரணமாக எமது மக்களால் சொல்லப்படுவதா னது இதற்குச் சிறந்த உதாரணமா கும்.
சரிநிகர் ஆசிரியர் பீடம் இனவாதம்
தத்துவரீதியான
என்பதற்கு கொடுத்த வரைவிலக்க ணம் - " ஓர் இனம் இன்னோர் இனத்தை ஒடுக்குதல் அல்லது துவேஷத்தல்" என்பதாகும். ஆனால் இது இனவாதத்தின் ஓர் அம்சமே தவிர இதுவேதான் இன வாதம் அல்ல. அதுமட்டுமன்றி இவ்வம்சத்தினை தேசியவாதத்தி லும் காணலாம். எனினும் தேசிய
களினதும் நடைமுறைய
குவாகக் காணலாம். தேசியவாதம்
தேசியவாதத்தின் வ ணம் இனவாதத்திற்கா லக்கணத்திலிருந்து
தும், சிக்கலானதுமாகு வாதம் என்பது இரு பு கொண்டுள்ளது. ஒன்று மற்றது. கலாசாரம் ஓர் சியல் அலகுக்குள் வ வேறு கலாசாரமுள்ள அப்பொது அரசியலி டையில் பொது கலா வர்களாக மாற்றியமை லது அதற்கு முயற்சித் ஒர்வகைத் தேசிய6
மாறாக பொதுவான க மியங்கொண்ட ஓர் மக் தமது கலாசாரத்தைப்பி கூடிய அரசியல் கட் அல்லது நிறுவனங்க6ை
கடந்த 6 ܐ
இதழ்க
இடமின்மை ÖSTTUIG
இடம்பெறாத
தேசியவாதம் தொடர்பான வி
இவ்விதழில் தொடர்
இனவாதத்திலும்
முரண்பாடுகள்
வாதத்திலும் இனத்தேசிய
செயற்படும்விதம் பற்றிய ஒரு முக்
கிய வேறுபாட்டை சரிநிகர் ஆசிரி யர் பீடம் மறைமுகமாக இனங்கண் டுள்ளனர். இனங்களுக்கிடையி லான (Herorchy) தர அடுக்குதல் - ஓரினம் மேலானது மற்றையது கீழானது - இனவாதத்தின் ஓர் அத் தியாவசியமான அம்சம். இதை இனவாதத்தின் அரசியலிலும் தத்து வத்திலும் இலகுவாகக் காணலாம். தேசியவாதத்தில் தர அடுக்குதல் - ஒரு தேசம் மேலானது மற்றையது கீழானது- ஓர் அத்தியாவசியமான அம்சமல்ல. எனினும் இத்தர அடுக் குதல் தேசியவாதத்தின் ஓர் அம்ச மாகவும் இருக்கலாம். தேசியவா தத்திற்கு ஆதரவாக எழுதிய Herder, Hegel, Renan GUTGTD jgou ஞானிகளின் கருத்துக்களில் கூட தேசியவாதத்தில் எவ்வாறு தர அடுக்குதல்தத்துவரீதியில் தோன்ற லாம் என்பதை நாம் ஆராய்ந்து காணலாம். (இது அடுத்த இதழில் ஆராயப்படும்) ஒரு தேசம் மேலா னது மற்றையது கீழானது என்ற கருத்து இத்தேசியவாத தத்துவஞா னிகளின் தத்துவத்தில் கண்டு கொள்ளுதல் சிக்கலாக இருந்தா லும் தேசியவாதத்தை பின்பற்றும் அரசியல்வாதிகளினதும் இயக்கங்
ID IDI)baba) ibi
குதல் அல்லது அதற்கு தல் என்பது மற்றோர்வ யவாதமாகும். மேற் இருவகைத் தேசியவ தும் நோக்கம் ஓர் தனி தான் இருக்க வேண்டு தல்ல. அது சமஷ்டி அ மாநில அல்லது மாகா கவோ அல்லது மத்திய உத்தரவாதங்கவோ கூ GDTLD.
இங்குநாம் குறிப்பிட்ட இ தேசியவாதங்களை, இல அரசியல் வரலாற்றிலு லாம். முதலாவது வகை வாதமே சிங்கள, பெள வாதமாகும். இலங் பொறுத்தவரை சிங்கள மக்களின் கையிலுள்ள நிறுவனமும், 9. இலங்கை மக்களின் க லும் பிரதிபலிக்க வே எண்ணுதல் அல்லது ருக்க முயற்சித்தன்லைக் க தமிழ் தேசியவாதத்தில் அணுகுமுறையும் இவ்வு வடக்குக்கிழக்கு மா தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்ற அடிப் அங்கு வாழும் முஸ்லிம் தனித்துவத்தை நிராகரித் தேசியத்தினுள் உள்வா
 
 
 
 
 

2, 1995
7.
பில் மிக இல
ரைவிலக்க ன வரைவி வேறுபட்ட ம். தேசிய குதிகளைக் அரசியல் பொது அர ாழும் பல்
DésesGOEDGIT ன் அடிப்ப FOTWOUP GOLULU த்தல் அல் நல் என்பது பாதமாகும்.
@疹 أطلقوالهندي \\ක්‍රිකtඛ (تا
தலும் அது முடியாத பட்சத்தில் அவர்களை வடக்குக் கிழக்கிலி ருந்து விரட்ட முயற்சித்தலும் இல் வகைப்பட்டதே. இரண்டாவது வகைத் தேசியவா தத்திற்குஇலங்கையின்தமிழ், முஸ் லிம் தேசியவாத வளர்ச்சி உதாரண மாகும். இவ்விருதேசியவாதங்க ளும் பொதுவான கலாசாரமுடைய மக்கள் கூட்டத்திலிருந்து ஆரம் பித்து அதனைப் பிரதிபலிக்கும் அரசியல் நிறுவனங்களையும் அத னுடாக அரசியற் கட்டமைப்புக்க ளையும் கோரும் அளவுக்க பரிணா மமடைந்தன.
தமிழர்களைப் பொறுத்தவரை முத லில் விசேட பிரதிநிதித்துவம் பின் GOTI மொழிச்சமத்துவம்,
3 طاقة
DTerry Géig GGT sal LLP) ரதிபலிக்கக் I GOLDUGOLI ா உருவாக்
இரு
5ளிலும்
ODITE
திருந்த
SMIIITabib
கிறது.
முயற்சித் கைத் தேசி கூறப்பட்ட தங்களின நாடாகத் ம் என்ப ADSIMTASGEGAUIT
OT JG)6st அரசில் சில
ட இருக்க
இருவகைத் säGO) GUNGlä) [ð &Itor த் தேசிய த தேசிய IG)56)UU பெளத்த அரசியல் திகாரமும் லாசாரத்தி ண்டுமென அவ்வாறி TGOOIT GOTLD.
புலிகளின் ாறானதே. ITGOTTäISGT பாரம்பரிய |Lu66)Llu Glú) LDä, 3, Gíslicis து தமிழ்த்
J35 (D60)60T
தொடர்ந்து சமஷ்டி ஆட்சியும் இறு தியில் தனிநாடும் கோரினர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமது தனித்துவத்தை அங்கீகரிக்கக் கோரினர். பின்னர் அதனைப் பிரதி
பலிக்கும் ஓர் அரசியல் நிறுவ
னத்தை உருவாக்கினர். அதன் பின் தனியான கலாசார அமைச்சும் இன்று முஸ்லிம் கவுன்சிலும் கோரு மளவுக்கு பரிணாமம் அடைந்துள்
0T60IIT,
இதில் முதலாவது தேசியவாதம் " கூடாததேசியவாதம்' என்றும், இரண்டாவது தேசியவாதம் 'நல்ல தேசியவாதம்' என்றும் சிலர் முடிவு செய்யலாம். ஆனால் இது ஓர் சடுதியான முடிவே ஆகும்.
உண்மையில் இவ்விருவகைத் தேசியவாதங்களின் இடையி லுள்ள வேறுபாடு என்னவெனில் ஒன்று அரசியல் அலகை அடிப்ப டையாகக் கொண்டு உருவானது, மற்றையது கலாசார அலகை அடிப் படையாகக் கொண்டு உருவானது.
சரிநிகர் ஆசிரியர் பீடத்தைப் பொறுத்தவரை இங்குமேலே குறிப் பிட்ட முதலாவது தேசியவாதத்தை இனவாதம் என்றும் இரண்டாவது வ்கைத் தேசியவாதத்தையே தேசி யவாதம் என்றும் ஓர் மேலோட்ட மான விளக்கத்தைக் கொடுத்துள் ளது. ஆனால் இரண்டும் தேசியவா gഥ. ஒரு தேசியவாதம் 'நல்லதா', 'கூ டாததா' என்பதை நிர்ணயிப்ப தற்கு ஒர் அரசியல் ஒழுக்கவியல் அளவு கோலும் அத்தேசியவாதத் தின் அரசியல் சரித்திரமும் உள்ள டக்களும் அத்தியாவசியமானதா கும். தமிழ்த் தேசியவாதத்தின் அர சியல் சரித்திரத்தைப் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்ட சரிநி கர் ஆசிரியபீடம் 'நல்ல தேசியவா தம்', 'கூடாததேசியவாதம்' என் பவற்றை வேறுபடுத்தக்கூடிய தத் துவரீதியான அளவுகோலைப் பற்றி மேலோட்டமாகக் கூட எழுத ബിസ്മെ,
ஆனால் நுஃமான் அவர்கள் 'இ னத்தேசியவாதம்' என்ற பதத்தை விவாதத்தினுள் கொண்டுவந்ததன் மூலம் தேசியவாதத்தின் பிரதி கூல மான பக்கத்தை விளக்க முயற்சித் தார். அவர் ஏகாதிபத்திய எதிர்ப் புத் தேசியவாதத்திற்கும், தற்போது நிலவும் 'இனத்தேசியவாதத்திற் கும்' உள்ள வேறுபாட்டை எடுத் துக்காட்ட முனைந்தார். எனினும் இம்முயற்சியை அவ்விவாதத்திலி டுபட்ட அநேகமானோர் முன்னெ டுக்காமல் இன்று நிலவும் தேசிய வாதத்தை ஆராய்வதை விட அதனை பாதுகாப்பதிலேயே குறி யாக இருந்தனர். அதனால் 'நல்ல தேசியவாதம்" தேசியவாதம் என்பதும், "கூடாத தேசியவாதம்' இனவாதம் என்ப துமான ஆசிரியர் பீடத்தின் எடு கோளே இறுதியில் முடிவாகவும் அமைந்துவிட்டது
ஓர் தேசியவாதத்தின் மூலமே அதன் நன்மை தீமைகளை அள விட முடியாது. எனவே இதனை அளவிட இன்னோர் அரசியல் ஒழுக்கவியலையே அளவுகோலா கப் பயன்படுத்த வேண்டும். இது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்
மிருட்டு
Göß
சந்திரனுக்கும் ஊரடங் மருந்துக்
குறைந் குப்பிவிளக்ே D
குக் கூ
புழுக்கம் القوة GFL கொடி அசையவில்லை
ாதார தனி GLITOU தடையோ
amäg ளகளும் கத்தவில்
LዘT@ዞP”
அதற்கும்
திரில் உள்ள ே தவெ (aluvalo. விரதம்
*一°
ത്തിയ്ക്കേ சத்துடன்
g ിഖ டும் மையில்
யுடன்
கொண்டு

Page 8
சரிநிகள்
யமார்களே SIOTT
மல் போனவர்கள் பற்றிய தகவல் களை அவரவர் குடும்பத்துக்கு மூன்று மாதங்களுக்குள் வழங்கு வோம்' இது சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் பொதுத்தேர்தலின் போது இன்றைய ஜனாதிபதி வழங் கிய வாக்குறுதி. அது பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆட்சியும் அமைத்து, மேற்படி விடயம் தொடர்பாக ஆணைக்கு ழுவும் அமைத்தாகிவிட்டது. ஒன் றல்ல மூன்று ஆணைக்குழுக்கள். பல தாய்மார்கள் பெரும் நம் பிக்கை வைத்திருக்கின்ற இந்த சூழ் நிலையில் இவ் ஆணைக்குழு பற்றி சரிநிகர் சேகரித்த தகவல்கள் ტAa) கேள்விகளை எழுப்பியுள்ளது. காலத்துக்கு காலம் திடீரென்று தோன்றி திடீரென்று காணாமல் போகும் எத்தனையோ ஆணைக் குழுக்களைக் கண்டு புளித்துப் போன இந்நிலையில் மீண்டும் அதே ஏமாற்றத்தைத்தான் காணப்
போகிறோமா என்ற கேள்வி எழும்பி வருகிறது. மூன்று ஆணைக்குழுக்கள்:
பதவிக்கு வந்து மூன்று மாதங்க ளுக்குள் காணாமல் போனோர் பற் றிய தகவல்களை அவரவர் குடும் பங்களுக்கு வழங்குவதாக கூறிய பொஜஐ.மு. பதவிக்கு வந்த
அது பற்றிய ஆணைக்குழுவை அமைத்தது. அதாவது ஜனவரி 25ம் திகதி வெளியான வர்தமா னிப் பத்திரிகையில் வெளியிட்ட இல855/18-1994 கொண்ட அறி வித்தலின் மூலம் ஆனைக்குழுக் களை அமைத்தது. அதன்படி ஒன் பது மாகாணங்களிலுமாக 25 மாவட்டங்களிலும் காணாமல் போன (காணாமல் போய்க்கொண் டிருக்கின்ற) லட்சத்துக்கும் மேற் பற்றி விசாரிப்பதற்
CLIt
நியமிக்கப்பட்டன.
முதலாவது மத்திய, வடமத்திய ஊவா வடமேல் ஆகிய மாகாணங் களை உள்ளடக்கிய விசாரனைக்
(5(9. இரண்டாவது மேல் மாகாணம் தெற்கு சப்ரகமுவா ஆகிய மாகா ணங்களுக்கும். மூன்றாவது வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கான தனி விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.
unre
இவ்விசாரணை ஆணைக்குழு வுக்கு செயலாளர்களாக எம்.சீ. எம்.இக்பால், விமலதர்ம ஏகநா யக்க மாணிக்கவாசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவ்வறிக்கை யின்படி 1988ஆம் ஆண்டு ஜன வரி முதலாம் திகதியிலிருந்து a TGTITLDáj GUITGorní Lipól 66lgn: ரிப்பதே ஆணைக்குழுவின் கட
ஒன்றுமில்லை:
சத்தை உதவியாக வழங்கியுள்ளது
வும் இதுவரை இவ்வாணைக்குழுக் களுக்கு கிடைக்கவில்லை. இவ்வா
ணைக்குழுவினரின் கருத்துப்படி
நான்கு மாதங்களின் பின்னரேயே
கென்று மூன்று ஆணைக்குழுக்கள்
மையாக பிரகடனப்படுத்தப்பட்
இன்டர்கூலருக்கு
கோடி ஆணைக்குழுவுக்கு
வ்வானைக்குழுவின் செயற்பா
(Ց(Ա)
senäisessmas 85GGASTILUL SOVJ89, 16 GAOL
Q5 *
இந்த நிதியைத் தவிர வேறுநிதி எது
மேற்படி தொகை ஆணைக்கழு
GIGGST போக்குவரத்துக்காக தேவைப்படும் எரிபொருட் செலவை கூட ஈடுசெய்யக்கூடப் போதாது என்கின்றனர். உண்மை யில் அரசாங்கம், இவ்வாணைக்கு ழுவுக்கு தேவையான அளவு நிதியை இதுவரை வழங்குவதற்கு முன்வரவில்லை என்று தெரியவரு கிறது. ஒரு லட்சம் பேருக்கு நடந்த கதியைப் பற்றி விசாரிக்க தேவை யான தொகையை வழங்க பின் வாங்குகின்ற அரசாங்கம் தங்கள் சொந்த சொகுசு தேவைக்கான இன் வாகனத்துக்காக 139 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
Lfesion Goñi,
ஒரு லட்சம் பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர் என்று பல தடவை உரத்துக்கூறிய அரசாங்கத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 30,000 என தெரியவரு கிறது. தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலிருந்து மட்டும் 11 ஆயிரத்து 500 முறைப்பாடுகளும் வடமேல், மத்திய, வடமத்திய மற் றும் ஊவா மாகாணங்களிலிருந்து 9500 முறைப்பாடுகளும் வடக்கு கிழக்கில் மாத்திரம் இதுவரை 12.0 00 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
விசாரணைகள் முடிய 10 ஆண்டுகள்:
இம்முறைப்பாடுகளை கொண்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட் டுவிட்டன. மார்ச் மாதம் 14இலி ருந்து 24ம் திகதிவரையான 10 நாட் களுக்குள் 45 - 50 வரையான முறைப்பாடுகள் விசாரணை செய் யப்பட்டுள்ளன. (இதிலும் பிரதான சாட்சி மாத்திரமே விசாரணை செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்
க்கது) இதிலிருந்து ஒன்று தெரிகிறது. அதாவது பிரதான சாட்சிகளை மாத்திரம் விசாரித்து விசாரணை களை தொடர்ந்தால் கூட ஒரு ஆணைக்குழுவால் நான்கு விசார னைகளையே மேற்கொள்ள முடி யும் ஆக மூன்று ஆணைக்குழுவா லும் ஒருநாளைக்கு 12 விசாரணை களையே மேற்கொள்ள முடியும்
இதுவரை ஏறத்தாழ 30,000 முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. இதன்படி பார்த்தால் இத்தனை முறைப்பாடுகளையும் விசாரிக்க ஏறத்தாழ 2500 நாட்கள் செல்லும் அதாவது அரசாங்கம் கூறும் வருட வேலை நாட்கள் 250 எனக்கொண்
TG). விசாரித்து முடிக்க 10 ஆண்டுகள் செல்லும் ஒருவேளை முறைப்பா டுகளின் எண்ணிக்கை 30,000 ஐயும் விடக்கூடினால் இன்னும் பல ஆண்டுகள் செல்லும்
இந்தத் தரவுகளை வெறும் ஆதார
பூர்மற்றவை என்றோ நடந்து முடி வதற்கு முன் கூறுகிறார்கள்
என்றோ கூற முடியாது. ஏனெனில்
கடந்த கால அனுபவங்கள் எமக்கு பாடம் சொல்கின்றன.
பிரேமதாச ஆணைக்குழு தந்த படிப்பினை
குறிப்பாக பிரேமதாச ஆட்சியின் போது 1991ஆம் ஆண்டு 1990 இலிருந்து காணாமல் போனோர்
பற்றி விசாரிக்க ஆணைக்குழு நிய
மிக்கப்பட்டது. இவ்வானைக்குழு
வுக்கு இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதிவரை கிடைக்கப்பெற்றி மொத்த முறைப்பாடுகளின்
இந்த முறைப்பாடுகளை
தொகை 947 அதில் 17 ருடன் இருக்கிறார்கள் அவ்வாணைக்குழு ெ அத்தோடு 115 முை நிராகரிக்கப்பட்டன. 3 பாடுகளை விசாரித்துக் ருப்பதாகவும் 947 மு ளில் 280 முறைப்பா ரித்து முடித்து விட்டதா வித்தது.
1991 இலிருந்து கிடை
பாடுகளில் 180 பற்றி
வகையில் முடிவு கி டது. அதாவது 19% நான்கு வருடங்களின் னும் பாதிக்கப்பட் குடும்பங்களுக்காக இ வித நடவடிக்கைக கொள்ளப்படவில்லை. ணைக்குழு இயங்கிக் கும் அதே சூழலிலே தைய அரசாங்கமு ஆணைக்குழுக்களை கிறது. பிரேமதாசவின் ஆனைக்குழுவுடன் போது இவ்வானை போக்குகளும் கடந்த நினைவுக்கு கொண்டு தவறென்று எப்படிக்க
படுகொலைக்கு
1971 எப்ரல் புரட்சி
அன்று ஆட்சியிலிரு பண்டாரநாயக்க தை மக்கள் ஐக்கிய முன்ன கம் 20,000க்கும் மேற் ஞர்களை அழித்துஒடு
 
 

ஏப்ரல் 6
மதாச காலப்பகு கொலைக்குழுக்க
RDF - (Reft Defuc CAFATGRIA, SARA tiomory Red Ar பொறுப்பாக இரு Sício, PRRA-(Pe. ry Red Rmy) ஜே.வி.பி.யின் பிரச்சாரத்துடன் இவ்வமைப்புக்கு லக்க, டொக்டர் ர கொழும்புமான சேர்ந்த தர்மசிறி, சேகர ஆகியோர் இருந்தார்கள் எ றது. இவ்வமை முன்னாள் பிரதி அதிபராக இருந் கம் பொல தலை Luodo' (Block அமைப்பு. தெற்கின்நிலைை புலிகளுடன் முறிந்ததோடு ெ யினர் வடக்குக் L JLLL LIGHTii.
GuLis&lcio. Qurra தரைப்படை,
ГААДА
னாஸ் குழு"போ களும் பயன்படு:
SIBOI DI ஆனைக்குடு:
5 GUit pLu9) என்றும் தரிவித்தது. றப்பாடுகள் 77 முறைப் கொண்டி றைப்பாடுக கள் விசா கவும் தெரி
ந்த முறைப் ஏதோ ஒரு டைத்துவிட்
அதுவும் பின் ஆயி வர்களின் வரை எது நம் மேற்
இவ்வா காண்டிருக் ய தற்போ மூன்று யமித்திருக்
காலத்தைய ஒப்பிடும் க்குழுவின் காலத்தை வருவதைத் முடியும்?
SITURGUTIÉ
ன் போது த சிறிமா
னி அரசாங் இளை கியது. அக்
கிளர்ச்சியை முறியடிக்க இந்திய இராணுவத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டது. அன்று காணாமல் போனோர் பற்றிய இது வரை சரியான விசாரணைகள் இல்லை. அதன் பிறகு நாட்டில் நடந்த பல் வேறு இனக்கலவரங்கள் பற்றி எந் தவித விசாரணைகளும் இல்லை. 1971இல் காணாமல் போனோர் பற்றி ஐதேக ஆக்ரோஷமாக சிறிமா அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியது. ஜேஆர் கூட ஆட்சிக்கு வந்ததும் சிறிமாவின் மீது குற்றம் சுமத்தி குடி யியல் உரிமை பறிக்க எடுத்த முயற் சியளவுக்கு ஏற்கெனவே குறிப்
பிட்ட 1971 இளைஞர்கள் அழிப்பு பற்றி செலுத்தவில்லை. ஜே.ஆரின் மகனும் ஜேவிபியு
அக்கறையும் (1971இல்
எந்தவித
டன் தொடர்புடையவர் என்ற குற் றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டிருந்தார்) ஜே.ஆர். 1981 தொடக்கம் இன அழிப்பை படிப்படியாக மேற் கொண்டார். அன்றிலிருந்து பல இன அழிப்புச் சம்பவங்கள் வடகி ழக்கெங்கும் தொடர்ச்சியாக நடந் தேறின.
1988 முதல் அந்த கொலைகளுக்கு பிரேமதாச தலைமை கொடுத்தார். அதுவரை வடக்கில் கொலைவெறி யாட்டம் புரிந்த இந்திய அமைதிப் படையை விரட்டிவிட்டு, புலிகளு டன் பேசுவதாக பாசாங்கு செய்து கொண்டு வடகிழக்கில் நிலை கொண்டிருந்த பீடையை தெற்
குக்கு திசை திருப்பினார். தெற்கில் வடக்குக் கிழ தனது கொலை வெறியாட்டத்தைத் இப்படியாக வட தொடர்ந்தார். னிலங்கையிலும் 'ஜே.வி.பியை அடக்குதல்'
এড়ানো ডো ற்றன Logo .
எனும் போர்வையில் தானும் தன்
னைச் சார்ந்தவர்களும் அரசியல் பழிவாங்கல்களைப் புரிய வழிதி றந்து விட்டார் முழுப்பழியையும் ஜே.வி.பியின் மீது சுமத்தினார். தான் புனிதமானவராகினார் பிரே
சம் என கூறப்ப இயல்பாக உள்ள வெறுமனே (19 இடைப்பட்ட க
Gabrill addasu allai) ac mai
F-S უოჰა- N,
e hapura.GIT 2 LGBTUITO". OP to ICCPR (Optional Protocol to th Convenont on Civil and Political Rights) GTGOTITUGL) ga வரை இலங்கை அரசு கையெழுத்திடவில்லை எனத் ெ
டியியல், அரசியல் பற்றி
ஒரு நாட்டில் நடக்கும் மனிதஉரிமை மீறல் சம்பவ சர்வதேச நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் ஒரு தனி பாடு செய்வதற்கான உரிமையை மேற்படி ஒப்பந்தம் கிறது. அதேவேளை அம்முறைப்பாடு தொடர்பாகவிச தற்குமான உரிமையையும் அவ்வொப்பந்தம் வழங்கு காலம் அப்படியொரு ஏற்பாடு இருக்கவில்லை.
கடந்த காலங்களில் நடந்த படுகொலை சம்பவங்களை ரணைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்கள் கோரியபோதும் அரசு கவனத்தில் எடுக்கவில்லை. சூரியகந்த விவகாரம், சூரியகந்தயில் கொல்லப்பட்ட பெற்றோர்கள் எத்தனையோ காலமாக, "எங்களது பி கந்தகுழிகளில் புதைக்கப்பட்டதாக அறிகிறோம். விசா கள்' என்று கோரிய போதும் பலகாலமாக அரசாங்

Page 9
ப்ரல் 19, 1995
கீழ்வரும் ன்படுத்தப்
), YAITORIA,
1st RayWoUஇதற்குப்
DILDILIMTGODD Volutionoஅமைப்பு ப்பு என்ற பற்பட்டது. ன் ஜயதி சனாரத்ன, ரவையைச்
9 LUULU (SOUT ாட்டிகளாக கூறப்படுகி DIGIT GAGAL
IITGSlGiu) LDIT மதாச உடு ovat "esel
TOULD
Luqulaušas சுவார்த்தை ள்ள படை
ச திருப்பப்
கடற்படை ITUULJOL.
எண்ணிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 1987 இந்திய - இலங்கை உடன்படிக்கை தொடங்கு 1990 யூன் போர் தொடக்கம் வரையான காலப்பகு திக்குள் நடந்த கொலைகள். இந் திய அமைதி காக்கும் படை (IP - Indon Peace Keeping Force) uSlay ராலும், அரச படையினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 1990 யூன் மாதத்திலிருந்தே வடகிழக் கெங்கும் இன அழிப்பு வேகமாக பரவியது. பாரிய அளவில் நடந்த GaiuGuräsad la) LõLuGuria ளுக்கு மாத்திரம் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. (மைலந்தனை, கொக்கட்டிச் சோலை போன்றவை) அவற்றில் கூட திருப்திகரமான முடிவுகள் இதுவரை கிடைத்ததில்லை. இந்த நிலையிலேயே ஏற்கெனவே புள்ள பிரேமதாசவின் ஆணைக்கு ழுவுடன் இன்றைய அரசின் மூன்று ஆனைக்குழுக்களும் நியமிக்கப் பட்டுள்ளன.
ஆனைக்குழுவின்
பாதிக்கப்பட்டோ
தற்போதைய தொடக்கமே, ருக்கு சாதகமாக இருக்கவில்லை என பலர் குற்றஞ்சாட்டியிருந்த னர் குறிப்பாக பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் வந்து சேர வேண்டும் என நிபந் தனை விதித்திருந்தனர். அதுவரை 20,000க்கும் குறைவான முறைப் பாடுகளே வந்து சேர்ந்திருந்தன.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்க ளது பிள்ளைகள், கணவர் எங்கோ உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்களில் பிள்ளை இறந்துவிட்டான் என்று தெரிந்தும் மரண அத்தாட்சி பத்தி ரம் கூட பெறமுடியாமல் இருக்கி றார்கள். (இவர்கள் மரண அத்தாட் சிப்பத்திரமின்றி குடும்பங்களுக்கான நிவாரணங்க ளைக்கூட பெறமுடியாமல் இருக்கி றார்கள்)
பாதிக்கப்பட்ட
இன்று நடத்தப்ப ளில் கூட பூரண குடும்பங்கள் ெ தெரியவில்லை. பயமின்றி சாட் னும் சரியான சூ Lefeldoona).
விசாரணை இ
மேலும் ஆனை அதிகாரம் வழ கக் கூறப்பட்ட
யொன்றே இரு Gläoo. salsto
WERE MADE TO BE KEPT.
لئے ہے۔
HELP HER *三菱 IN HER
e. ENDEAVOURS. 莒
ܒ 劃影
LITUSIWAK 6 our PRIMEM.INISTER,
OUR PRESIDENT
பின்னர் முடிவுத்திகதியை நீடிக்கக்
DUITELypčiai alle ONGITULITIG
So:
als. Egaloons
லுெம், தென்
த கொலை
ன்மகானா
ao
பொதுவான கோரி பலர் வேண்டுகோள் விடுத்த
ந்த தொகை பின் இம்முடிவுத் திகதி நீடித்த பின் 1990க்கும் னரேயே 30,000 வரையான
ல்) தென்னி முறைப்பாடுகள் வந்து சேர்ந்துள்
| GUITGCGTIII GTGAT.
முத்திட அரசு தயங்குவே
ஈர்வதேச national தில் இது ருகிறது.
மேற்படி
முறைப் ரித்திருக் FT Gas LI JGNI
இத்தனை
quib esélam கத்திடம் ডাঃ...9ঠতে ஞர்களது ள்குரிய செய்யுங்
பனத்தில்
தன்?
எடுக்கவில்லை. அவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துக்கு வெளி யில் உள்ள நிறுவனமொன்றிற்குமுறைப்பாடுசெய்வதற்கான வசதிகள்)
அவர்களுக்கு இருக்கவில்லை.
ஆனால் மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு பிரஜையும் அரசாங் கத்திற்கு வெளியில் முறையிடலாம். பலநாடுகள் அவ்வொப்பந்தத்தை அங்கீகரித்துவிட்டன. ஆனால் இலங்கை அரசு இன்னமும் அதனை
அங்கீகரிக்கவில்லை
அந்த ஒப்பந்த ஆவணத்தின்படி அவ்வமைப்புக்கு முறைப்பாடு செய் யப்பட்ட சம்பவத்தைப்பற்றி அந்நாட்டிடம் க்ேள்வி எழுப்பினால் அந் நாடு விளக்கமளிக்க வேண்டும் பரிகாரம் காண வேண்டும்
ஆனால் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத நாடுகளுக்கு அவ்வொப்
பந்தம் பொருந்தாது.
பிரேமதாச காலத்தில் இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்படாமல் இருந்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் 'மனித உரிமைகள்' கோஷத்தையே பிரதானமாகக் கொண்டு ஆட்சியமைத்த இந்த அரசாங்கமுமா இன்னமும் கையெழுத்திடாமல் இருக்கிறது?
-
விருக்கும் சுழற்சி உதாரணம் முதலில் பாதிக் மூலம் தொடர்பு ணப்பப்படிவத் GJITi. e. Gij Gál Gi திற்கிணங்க ஆ தொடரும் அ பின் பிரதான சா கப்படுவார் (6 விசாரிக்கப்படு: அறிக்கையொன் டும். அவ்வறி ஒன்று சேர்த் அனுப்பப்படும் நீதிபதிக்கும், பிரிவுக்கும் ஒப் பின்னரேயே தொடர்ச்சியாக டும். விசாரை ஆதுபற்றி நட6
டுமெனக் கூறப்
இந்த பெரும்
9ty LJUGOLUT கருத்து தெரிவி கள் குழுவொன் வர் "இந்த மு ரணை நடக்குெ 38 வருடங்கள் முறைப்பாடுகள் முடிக்க' என்கி
 
 
 
 

9
Bib Geryoara. ம்பிக்கையை இக் ாண்டிருப்பதாகத்
யமளிக்க இன் ல் உருவாக்கப்ப
ழுத்தடிப்பு:
குழுவுக்கு பூரண கப்பட்டிருப்பதா போதும் அப்படி பதாகத் தெரிய னை நடத்தப்பட
முறை இதற்கு ஓர்
ப்பட்டவர் கடிதம் கொண்டு விண் த பெற்றுக்கொள் ாணப்பப் பத்திரத் LDL GóljTG)GOTEGII வ்விசாரணையின் '_álu IIGIs Gálgftslö,
GOGILL, GTLÁlő, GT பதில்லை) பின்னர் று தயாரிக்கப்ப GOSSGT GTG)GUITLI) ஜனாதிபதிக்கு அவர் அதனை தற்றப்புலனாய்வுப் படைப்பார், அதன் விசாரணைகள் மேற்கொள்ளப்ப னகள் முடிந்தால் டிக்கை எடுக்கப்ப
படுகிறது.
சுழற்சி முறையை 扇 கொண்டு ந்த மனித உரிமை றைச் சேர்ந்த ஒரு றப்படிதான் விசா மன்றால் மொத்தம் பிடிக்கும் 30,000 ளயும் விசாரித்து
FT FT
அரசு, படைக்குப் பயம்: இதைவிட விசாரணைகள் பெரும் பாலும் அரச படையினருக்கு எதி ராகவே இருக்கின்றன. இந்நிலை யில் அரசபடையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு தயக்கம் இல்லாமலில்லை. 66g|TJ ணைகள் கூட படையினருக்கு வச தியாகவே நடத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட JILAusafleit நலனை விட படையினரின் நல னுக்கே முக்கியத்துமளிக்கப்படுகி றது. இதற்கு சிறந்த உதாரணம் மைலந்தனை சம்பவம். அச்சம்ப வம் நடந்த இடம் மட்டக்களப்பு ஆயினும் காப்பு நலன் கருதி அவ்வழக்கு விசாரணையை பொலன்னறுவை நீதிமன்றத்துக்கு மாற்றமாறுநீதிபதி உத்திரவிட்டிருந்தார். இன்றும் அவ் வழக்கின் சாட்சிகள் முழுப்பேரும் மட்டக்களப்பிலிருந்து சிங்கள பிர தேசமும், மான பிரதேசத்துக்கு வந்து சாட்சி யமளித்துவிட்டு போகிறார்கள் இதைவிட 1993இல் வண்ணாத்தி யாறு பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட 14 விவசாயி களின் படுகொலை பற்றிய விசா ரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருவது அறிந்ததே. அவ்வ ழக்கு கடந்தமாதம் 29ஆம் திகதி யன்று சந்தேகநபர்களான 179இரா ணுவத்தினரும் நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த போதும் அவர்கள் அதனை பொருட்படுத் தாது நீதிமன்றத்திற்கு சமூகளிக்க வில்லை. நீதிபதியால் மீண்டு மொரு முறை 'அவர்கள் அடுத்த முறை சமூகமளிக்க வேண்டும் என
உத்தரவிடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலை.
'படையினரின் பாது
பாதுகாப்பில்லாதது
இப்படியாக இந்த விசாரணைக் குழு பற்றி நம்பிக்கையற்ற தன்மை கள் நிறைந்து கிடக்கும் நிலையில் அரசாங்கம் இவ்வளவையும் கவ னத்தில் எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை. அன்றும் இன்றும் அதுசரி. காணாமல் போனோரின் மொத்த தொகை ஒரு லட்சத்துக் கும் மேலிருக்க 30,000 முறைப்பா டுகள் மட்டும்தான் கிடைக்கப்பெற் றதா? இந்தக் கேள்வியை அரசாங் கத்திலுள்ள ஜனாதிபதி சந்திரிகா பிரதமர் சிறிமா தொழில் அமைச் சர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரி டம் இன்று எழுப்புவது பொருத்த மாகும். ஏனெனில் கடந்த தேர்தல் காலங்களில் ஒரு லட்சம் பேர் காணாமல் போன சம்பவத்தை மேடைகளில் உரத்துப் பேசிய சந்தி ரிகா அவர்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு (அவர் பொறுப்புள்ள ஒருவராக இருந்து கொண்டு அதை எழுப்பியதா லேயே இக்கேள்வி எழுப்பப்படுகி றது). சரி, முன்னாள் பிரதி பொலிஸ் மா
(B3,LLITri.
அதிபர் பிரேமதாச உடுகம்பொல தலைமறைவாகிய நிலையில் (பிரேமதாச காலத்தில் ) 1500 பேரின் கொலைக்கு 'கறுப்புப் படையே காரணம் எனக் கூறியிருந்தார். அதை சத்தம் போட்டு நாடு முழுவதும் தெரிவித் தது சிறிமா அம்மையார் படுகொ லைகளை வெளிக்கொணர முன் வந்த உடுகம்பொலவுக்கு மக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என
பூனைகள்'
பகிரங்கமாக அறிக்கைவிடுத்த சிறிமா அம்மையார் இப்போது அது பற்றி வெளியிட முயல்வது தானே.
அது இருக்கட்டும் 1991 மார்ச் 19 இல் கொழும்பு புதிய நகர மண்ட பத்தில் வைத்து காணாமல் போன வர்களின் பெற்றோர்கள் ஒன்றுகூடி "காணாமல் போனவர்களின் பெற் றோர் சங்கம்' என்ற அமைப் பொன்றை அமைத்தனர். அதற்கு தலைமை தாங்கியவர்கள் அன் றைய எதிர்க்கட்சி தலைவி சிறிமா பண்டாரநாயக்கவும், சந்திரிகா வும் அச்சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் மகிந்த ராஜ பக்ஷ. மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 1992 இல் 'ஹேபியஸ் கோபஸ்'20,000 முறைப்பாடுகளை, சங்கத்தின் சார் பில் நீதிமன்றத்தில் வெளியிட முயற்சி செய்தவர். இத்தகவலை வெளிநாடொன்றில் நடந்த மாநா டொன்றுக்கு சமர்ப்பிக்க கொண்டு செல்கையில் விமானநிலையத்தில் அதை தடுத்து நிறுத்தியதாக அன்று குற்றஞ்சாட்டினார். அது லக்திவ பத்திரிகையில் அன்று வெளியாகி யிருந்தது. அந்த தகவல்களை சமர்ப்பித்தால் கூட எவ்வளவோ முறைப்பாடுகள் அதிகரிக்கும். ஏன் அவ்வாறு செய்யாதிருக்கிறார். ஆணைக்குழுபற்றி மகிந்த ராஜபக்ஷவுக்கு நம்பிக்கை
Gladanaout'?
அமைச்சர்
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்க ளுக்கு தங்கள் பிள்ளைகள் உயிரு டன் கிடைக்கமாட்டார்கள் என்று தெரிந்தும் கூட ஏதோ ஒருவிமோச னம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பி லேயே இன்று முறைப்பாட்டை முன்வைத்திருக்கிறார்கள். ஐ.தே.கவை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு வெறும் தேர் தல் வாக்குறுதி கொடுத்துவிட்டதற் STS பேருக்கு இதனை செய்வதாக இருந்தால் மீண்டும் பாதிக்கப்பட்ட Giffa560). GMT ஏமாற்றுவதாகவே அமையும்.
அரசாங்கம் அக்கறையுடன்தான் செயல்படுகிறது என்றால் சில கேள் விகளை எழுப்புவது பொருந்தும் ஆனைக்குழுவுக்கான செலவு களை ஈடுசெய்யக்கூடியவகையில் அரசதிதியிலிருந்து பணம் ஏன் ஒதுக்கப்படவில்லை? மாகாண மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் துக்கு ஒரு ஆணைக்குழு என்ற ரீதி யில் அமைக்க முடியுமா? (இப்படி ஆணைக்குழுக்கள் அமைப்பதன் மூலம் அதிக விசாரணைகளை தனது ஆயுட்காலத்துக்குள்ளாவது முடிக்கலாம்)
மாவட்டத்
தனது கணவரின் படுகொலை பற்றி தனியான ஆணைக்குழு அமைத்து, அந்த விசாணைகளில் அக்கறை செலுத்திவரும் ஜனாதி பதி இந்த ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட குடும்பங்களினதும் எதிர் பார்ப்புக்களில் அக்கறை செலுத்த முன்வருவார் என்பதை நடைமு றையில் நிரூபிக்க வேண்டும்

Page 10
சரிநிகள்
ஏப்ரல் 6 - ஏப்ரல் 19, 1995
ஏகாதர் மலையக மக்கள் முன்னணித் தலைவர்களில் ஒருவர் மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், விரிதர்மலிங்கம் ஆகியோரோடு இவரும் சிறையிலிருந்தவர்
ஏற்கெனவே விரி,தர்மலிங்கம் சிறையிலிருந்த போது எழுதிய "மலையக அரசியல் சமூக, கலாசார அமைப்புக்கள்" என்ற கட்டுரைத் தொடரை வெளியிட்டிருந்தது சரிநிகர்
ஏகாதரின் "இலங்கை
அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் மலையக மக்களும்" என்ற இக்கட்டுரையும் இவர் சிறையிலிருந்த போதே தொகுக்கப்பட்டிருந்தது. இவ்விதழில் இருந்து இது ஆரம்பமாகின்றது.
இலங்கை:
லங்கை வரலாறு அரசர் காலத்திலிருந்தே பல்வேறு வகை யான அரசியல் யாப்புக்களைக் கண்டிருக்கின்றது. எனினும் நவீன அரசியல் யாப்புகள் என்ற வரைய றைக்குள் வரையப்பட்டவை ஆங் கிலேயர் காலத்தின் பின்னரே தோன்றின.
இவ்வாறு இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மூன்று அரசி யல் யாப்புக்களையும் (1833 கோல்புறுக் கெமரன் அரசியல மைப்பு 1931 டொனமூர் அரசியல மைப்பு, 1947 சோல்பரி அரசியல மைப்பு) சுதந்திரம் பெற்ற பின்னர் இரு அரசியல் யாப்புக்களையும் (1972 இலங்கை குடியரசு யாப்பு 1978 - இலங்கை சனநாயக சோச லிச குடியரசின் அரசியல் திட்டம்) இலங்கை கொண்டிருக்கின்றது. தற் போது சுதந்திர இலங்கையின் மூன் றாவது யாப்பின் வரைபு நடைபெற் றுக் கொண்டிருக்கின்றது. இச்சமயத்தில் மலையக மக்களும் அவர்களது தலைமைகளும் இலங்கை அரசியலமைப்பு வரை பில் ஏற்படுத்திய தாக்கங்களும், அரசியல் யாப்புகளும் இம்மக்க ளின் அபிலாசைகளையும் உரிமை களையும் மதிக்கத் தவறிய போக் கையும் இக்கட்டுரை ஆராய்கிறது. 1. 1833 - கோப்புறுக் - கெமரன் அரசியலமைப்பு:
1815ல் கண்டி ராச்சியம் இணைச் கப்பட்டது. 1823ல் கம்பளை - சிங் கபிட்டியவில் வெற்றிகரமாக கோப்பி பயிரிடப்பட்டது. 1818ல் வெடித்த பதுளை - வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆங்கிலேயரால் மூர்க்க மாக முறியடிக்கப்பட்டது. சர்வ தேச அரங்கில் பிரித்தானிய சாம் ராச்சியத்திற்கு சவால் விடக்கூடிய பலம் பொருந்திய வல்லரசுகள் இல்லை எனும் அளவுக்கு அவர்க ளின் ஆதிக்கம் நிலைபெற்றுவிட்ட இந்தக் காலப்பகுதியில் தாம் கைப் பற்றிய காலனிகளில் லாபநோக்கு டனான பொருளாதார நடவடிக் கையில் அவர்களால் ஈடுபட முடிந் தது. இந்த 'அமைதி" சூழலில் அர சியல் நிர்வாக முறைகளை தமது பொருளாதார நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்ளும் வகையில்
காலனிகளில் அவற்றின் தன்மைக் கேற்ப வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கையை ஒன்றிணைக்கவும் கோப்பி பெருந்தோட்ட பொருளா தாரத்திறன் வளர்ச்சிக்கு இசைவாக வும் வரையப்பட்ட முதலாவது யாப்பே 1833 கோப்புறூக் - கெம ரன் அரசியலமைப்பாகும். இவ் அரசியல் யாப்பு:இலங்கையின்நவீ னமயவாக்கத்திற்கான அரசியல் சட்ட கட்டமைப்பை வழங்கியது. மலையக மக்களின் பூர்வீகத் தந்தை யர் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவில் 1830களிலேயே வரத்தொடங்கினர். எனினும் தற் காலிக குடிகளாகவே அவர்களில் பெரும்பாலானோர் இருந்தனர். 18 27 இலங்கையில் இருந்த இந்திய தொழிலாளரது தொகை சுமார் 10, 000 ஆக இருந்தது. 1847ல் அது 50,000 ஆக இருந்தது. ஆயினும்
அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் LOGINGULIES IDô66Igh
சிறிதுகாலம் இலங்கையில் தங்கி, கிடைப்பதைக் கொண்டு இந்தியா திரும்புவதே கோப்பிக்காலப்பகுதி யின் பிரதான போக்காகத் திகழ்ந்
$ნტl. இதனால் பெருந்தோட்ட தொழிலா
தொழிலாளரது அவ நாட்டில் கொந்தளிப் தியதனால் இந்திய யத்தில் அடிக்கடி மற்றபடி இலங்கை தொழிலாளர் தமது பாதுகாக்கும் திறை ருக்கவில்லை.
ஒட்டு மொத்தமாக இ யலை ஆராய்ந்தால் ஏனைய சமூகங்களு றாண்டு இறுதிவரை யிலேயே இருந்தன ( பெருந்தோட்ட கால றிலும் அரசியல் சீர்தி கின்ற இயக்கம் 2 முதன்மை பெற்று இலங்கையோ கால னின் காலடியில் மெ தது. இதனால் பிரித் கையான "த டெ என்ற பத்திரிகை
10ம் திகதி இதழில்
கள் கூச்சல் போட்டு கும் போது இலங் LJ6orld LJ6öT6oflé, Q றது' என வர்ணித்த இலங்கையில் வ தேசிய முதலாளி வில்லை. வெளிநா( யின்ற மேல் மட்ட கூட இலங்கை
பெருந்தோட்ட ( மாறினர். அரசிய துரைமாரும், வர்த் யருமே செல்வாக்கு பெருந்தோட்ட ெ னால் ஏற்பட்ட ே GOgil LDGOD(p5LDITGOT கள் உள்நாட்டின் ெ அணியை காலணி நலன்களோடு இை
தது. இதனால் கா6
கோ.நடேச
O
ஐயர் C
தொழிற்சங்க இயக்கத்திலும் பிரவேசிக் பெருந்தோட்ட தொழிலாளரின் நலன் அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவி
ளர் நலன்களை பிரதிநிதித்துவப்ப டுத்தும் வகையில் 1920கள் வரை அரசியல் யாப்பில் எந்த ஏற்பாடும் இருக்கவில்லை; பெருந்தோட்ட தொழிலாளர் மத்தியில் வலுவான அமைப்போ தலைமையோ உரு வாகவில்லை. 1921ம் ஆண்டு மானிங் அரசியல் யாப்பு சீர்திருத் தத்தின் பயனாக 16 பேர் மட்டுப்ப
சிக்கு எதிரான வலு ஒன்று உருவாகவில்
19ம் நூற்றாண்டின் னால் சுயாட்சிக் ே LüLIL 66lá6OG). „ உத்தியோகப்பற்றற்
டுத்தப்பட்ட வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 37 அங் கத்தவர்களைக் கொண்டிருந்த சட்டசபையில் 'இந்தியர்' ஒருவர் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு முதற்தடவையாக உருவானது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியப் பிரதிநிதி ஈ.ஜி.ஆதாம் அலி என்ற பிரபல வர்த்தகராவர். இது மலையக தமி ழரை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தலைமை ஒன்று உருவாகியி ராதநிலைமையை உணர்த்துகிறது.
20களில் கோ.நடேச ஐயர் அரசிய லிலும் தொழிற்சங்க இயக்கத்திலும் பிரவேசிக்கும் வரை பெருந் தோட்ட தொழிலாளரின் நலன் அர சியல் அரங்கில் பிரதிநிதித்துவப்ப டுத்தப்படவில்லை.
கிறிஸ்துவ மனிதாபிமான அமைப் புக்களும் சில பத்திரிகைகளும் மாத்திரமே ஆரம்பகாலத்தில் இவர் களின் நலனுக்காக அவ்வப்போது குரல் கொடுத்தன. வெளிநாடுக ளில் குடியேறிய பெருந்தோட்ட
fail GTGTGooflig),
வேண்டும், அதாவ தமக்கும் கூடிய ட வேண்டும் என்பே தியின் காலனித்து னரின் ஒரே கோரிக் தது. சட்ட சபையி தித்துவம் வழ இந்த காலப்பகு soorisa GSL மேலோங்கியிருந் யாப்புக்கான சீர்தி கைகளுக்கு வெகு அடித்தளமோ இரு
19ம் நூற்றாண்டி ஆரம்பித்து 20ம் தொடக்கத்தில் உத் மத சீர்திருத்த இய லக்கு இயக்கமும் யாக வெகுஜனங் எழுப்பி காலனித்து
முகமான எதிர்ப்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10
பல நிலை உள் ப்பை ஏற்படுத் அரசு இவ்விட தலையிட்டது. வாழ் இந்திய து நலன்களை னக் கொண்டி
இலங்கை அரசி இலங்கையின் ரும் 19ம் நூற் உறக்க நிலை எனக்கூறலாம். மனிகள் யாவற் திருத்தம் கோரு ஜமேக்காவியே திகழ்ந்தது. JasluJä) GTSLDI ளனமாக இருந் தானிய பத்திரி யிலி கிறயிக்' 1905 ஜனவரி 'ஏனைய நாடு க்கொண்டிருக் கை மாத்திரம் காண்டிருக்கின் 55). லிமைவாய்ந்த கள் உருவாக டுகளில் கல்விப புத்திஜீவிகளும் திரும்பியதும் முதலாளிகளாக லில் தோட்ட தகரும், பறங்கி ச் செலுத்தினர். பாருளாதாரத்தி நரடியான அல் புதிய வாய்ப்பு சல்வாக்குமிக்க யல்வாதிகளின் ணைத்து வைத் bனித்துவ ஆட்
ரசியலிலும் $கும் வரை அரசியல்
வான இயக்கம்
ഞു.
இறுதிவரை இத காரிக்கை எழுப் ட்ட சபையில் ற அங்கத்தவ
J. ESMTgjf
அதிகரிக்கப்பட பது அரசியலில் பங்கு இருத்தல் த இக்காலப்பகு வ உயர்வகுப்பி கையாய் இருந் ல் இன பிரதிநி ங்கப்பட்டிருந்த தியில் இன ாதி உணர்வே தது. அரசியல் ருத்தக் கோரிக் ஜன ஆதரவோ க்கவில்லை.
ன் இறுதியில் நூற்றாண்டின் வேகம் பெற்ற க்கமும், மதுவி முதற்தடவை பகளைத் தட்டி வத்திற்கு மறை ப நல்கின.
2JG5 O
முன்னர் 'தக்கோன் தக்கோன்" எனவுரைத்த வானம் மீண்டும் கூடிற்று கொலைச் சூத்திரம் நடந்தேறியகளம் தசைநார்களின் அதிர்விலெழும் போர் பிதாமகர் தேர்த்தட்டின் கீழே பூமியில் புரண்டார் பாட்டன் சாய்ந்த சேதியில் களம் திரண்டது
அம்பனையில் முதுபெரு
வீரர் கிடந்தார் உடலில் குத்திய அலியின் அம்புகளை வெறுப்புடன் இழுத்தெறிந்தார் இரத்தம் ஓடியது! தப்பிக்கமுடியா மாயாலோகத்தின் வசனங்கள் அவரிற்கு கேட்டன
விரன் தலைகுனிந்து நின்றான் "பிதாமகரே
நான் வெறும் கருவி கடமையைச் செய்தேன் என்னை மன்னியும்" "மரணத்திற்கு காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே! வனத்தின் அழைப்பைத் தாண்டி எந்தன் மரணம் எட்டுமா! கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்கு கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியாமரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் வனங்களின் கோரக்குரலுன் தசைநார்களில் அதிர்கிறது மகனே ஆயுத்ததுடன் நீ நன்றாகவே பேசினாய்! மனதையேன் இழந்து போனாய்!
மீள முடியா தளைகளை மீறி உயிர் நிறுத்தி குரல் தந்தவன் முன் சொல்லிழந்தவன் தலைகுனிந்தான் 'மீகனே தாகமாய் உள்ளது வில்கோர்த்து புது ஊற்று நீர் ஈய்ந்தான் முப்பாட்டன்
ஆவி குளிர்ந்தது
ՃJUGUITU)/
அம்பணையில் துஞ்சியது வீரம் வழி நடந்தது
மண்ணும் உக்கி மாசற்றுப் போன காற்றில் எழும் அவலக் குரல்கள்
எனினும்
நினைவுகள் அழிவதில்லை! தன் கனவுகளை விரித்தவன் கதையினைக் காற்றும் அறியும் வீரஞ்செறிந்த எத்தனை கதைகள் நம்மிடை எழுந்தன! நாட்களில் நம்பிக்கை கொண்டிருந்தோம் மகிழ்ந்திருந்தோம் ரம்மிவிளையாடினோம்! செவ்வானம் மேற்கே
சொற்ப நேரத்தில் மறைந்ததில் திருப்தியில்லை! அமைதியாய் சிந்தித்தோம்! பொழுதுகள் ஒன்றாய்க் கழிந்த சொற்பகாலம் மக்கள் ஊரைவிட்டு
போய்க் கொண்டிருந்தனர் மரணதூதனின் ஊர்தி
காற்றில் மிதந்து வந்ததும்
மரண அழைப்பினை நீ அமைதியாய் ஏற்றதும் 19srai (Bassiras)'ıÜLİLGİLİTLİ பிறதேசங்களில் நிகழ்ந்தது போலவே அவ்விரவிலும் அடுத்த இரவிலும் நடந்ததொன்றும் புதிதில்லை!
அலையெறியும் கடலின் கரையில் மூவராய் தனித்திருந்த மாலையில் உன் உதடுகள் வெடித்து மரண நிழல் கவிந்திருந்ததை நினைவு கூர்ந்தேன் பின் கதவுகள் திறந்திருக்க பாவம் நிறைந்த கனவுகளுடன் பேதைபோல் தப்பிப் போயிருக்கலாம்! விதியின் தத்துவங்களை உரக்கப் படித்தபடி ஓடிப்போயிருக்கலாம்! இங்கேன்
உதிர்ந்து போனாய்
دريم وهي مس.

Page 11
சரிநிகள்
ஏப்ரல் 6 - 6
சென்ற இதழ் தொடர்ச்சி.
4. மேற்கூறியவற்றுடன் இணைந்த மற்றைய அம்சங்களா வன மக்களின் அடிப்படை உரி மைகளான உணவு - உறைவிடம் உடை கல்வி சுகாதார வசதி கள் தமது கூட்டு நலன்களுக்காக ஸ்தாபனங்களை மக்கள் அமைக் கும் சுதந்திரம் தேசிய வருமானத் தின் பங்கீட்டின் அசமத்துவங்க ளைக் குறைககக் கோரிப்போரா டும் சுதந்திரம் குறிப்பிட்ட பிரதே சத்தின் அம்மக்களின் விசேட அம் சங்களை முழு சமூகத்தின் நலன்க ளுக்கும் பொதுவான ஜனநாயக ரீதியான முன்னேற்றத்திற்கும் உத வும் வகையில் அல்லது குந்தகம் விளைவிக்காதவகையில் பாதுகாப் பதற்கான சுதந்திரம். இவற்றை உறுதி செய்யவும் இவற்றிற்கு அடி நாதமாக விளங்கும் ஜனநாயக விழுமியங்களின் மேம்பாட்டிற்கு உதவவும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் உதவியாக இருக்கும். மேற்கூறிய பொது அம்சங்களை விளக்கும் பல உள்நாட்டு உதார ணங்களைத்தரலாம். ஆனால் இப்
றிற் கூடாக மக்களின் அரசியல் கலாசார அறிவூட்டலுக்கும் சந்தர்ப் பங்களைக் கொடுக்கிறது. தொழிற் சங்கப் போராட்டங்கள் நகர்ப்புறத் தில் தொழிலாளர் மத்தியில் ஜனநா யக உணர்வையும் போராட்டங்க ளின் வெற்றியைப் பொறுத்து உரி மைகளையும் பரவலாக்க உதவு கின்றன. ஆனால் இப்போராட்டங் களின் அரசியலோ பொருளாதார வாதத்திற்கு (economism) கட்டுப் பட்டிருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கலுக்கான போராட்டமும் அதன் விளைவாக வரக்கூடிய நடைமுறை அதிகாரப் பரவலாக்கலும் ஜனநாயக உணர் வையும் உரிமைகளையும் நகரங்க ளுக்குமப்பால் நாட்டு மக்கள் மத்தி யில் பரவலாக்க உதவுகின்றன. இதன் அரசியலும் இறுதியில் சீர்தி ருத்தவாதத்தின் எல்லைகளினால் கட்டுப்படுத்தப்படும் என்பதில் சந் தேகமில்லை. ஆனால் முதலாளித் துவத்தை அதன் சமூக ஜனநாயக எல்லைகள் வரை அரசியல்ரீதியில் தள்ளுவது மக்கள் போராட்டங்க ளின்றி இடம் பெறாது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தப்
போராட்டங்கள் உழைப்பாளரின்
கின்றன. இந்த வி பல்லின சமூகத்தி மையவாதத்திற்கும் ntism) வகுப்புவா, mmlcnalism) Gruff, தன்மையது.
எனது அபிப்பிராய மக்கள் ஜனநாயகவி ருதும் சகல சோஷ இத்தகைய போராட் sö, 3, Gonu Qasrul UGAuft. பங்கை வகிக்ககூடி களை உருவாக்க வளர்முக நாடொன்றில் மக்கள் தத்தின் முக்கிய பணி உணர்வையும் உ பரவலாக்கவும் அவற்றை ஆழமாக் லாகும். பின்னைய ஜனநாயகத்தின் கான அரசியற் ெ முதலாளித்துவத்திற் ஏற்படுத்தக்கூடிய றிய அறிவிற்கும் வித்திட்டு, அவ்வி: தெடுக்க உதவும் ந GADITLD. அதாவது
அதிகாரப் பரவலாக்கமு
@lിഖി[
Ժ{ԱԻԹԻ
போதைக்கு அதைத்தவிர்த்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத் தவரை இங்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறும் ஒரு கேள் வியை விவாதித்தல் அவசியம் இங்கு குறிப்பிட்ட அம்சங்களை யும் அவற்றிடமிருந்து கிளம்பும் கோரிக்கைகளையும் மக்கள் ஜன நாயகத்தில் ஈடுபாடுள்ளோர் எப்ப டிக் கையாள வேண்டும்? ஒரு முத லாளித்துவ அமைப்பின் விருத்திக் காலகட்டம் ஜனநாயக உரிமைக ளின் போராட்டங்களுக்கும் அவற்
மக்கள் ஜனநாயகப் பரவலாக்கல் ஒரு இறுதிநிலையல்ல.
மாற்றத்தின் போக்கை குறிப்பிட்ட காலகட்டத்தின் தவிர்க்க முடியாத கட்டுப்பாடுகளுக்குள் நெறிப்படுத்தித் துரிதப்படுத்த உதவும் ஒரு வழிமுறையாக கருவியாக அதிகா TZVIL I DTOIaDinTei 0,60) DI JITrias, amb இப்ப டிக் கூறுவது ஆட்சியாளர் நிலையிலி ருந்து அதிகாரப்பரவலாக்கலைக் பார்ப்ப தற்கும், மக்கள் மட்டத்திலிருந்து அதைப் பார்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டென் பதாகும். இன்று நிலவும் சர்வஜனவாக்கு ரிமை அரசாங்கத்தை மாற்ற உதவுகிறது என்பது உண்மை. ஆனால் மக்கள் நலன்க ளைப் பாதிக்கும் பல முக்கிய விடயங் களை நடத்திச் செல்லும் ஸ்தாபனங் களை இந்த உரிமையால் மட்டும் ஏற்ப
டுத்த முடியாது.
பார்வையில் அதிகார
தொடர்ச்சிப்
பொருளாதார ஸ்திரப்பாடு பற்றிய வர்க்கப் போராட்டங்களை மட்டு ഥബ്, முதலாளித்துவத்திடமி ருந்து பெற்று அனுபவிக்கக் கூடிய ஜனநாயக சுதந்திரங்கள், சூழலின்
பாதுகாப்பு, பெண்ணுரிமைகள் குழந்தைகளின் உரிமைகள், இனச மத்துவம் போன்றவற்றிற்கான
போராட்டங்களையும் உள்ளடக்கி LLUGO) GUGULU.
பல முனைகளில் பல்வேறு வழிக ளில் பல்விதமான அணிகளின் இணைவுகளால் இடம்பெறும் இப் போராட்டங்கள் மக்களின் சமூக உணர்வையும் விரிவாக்க உதவு
உணர்வை வளர்க் எனலாம். இதுவே வாதத்தை விமர்சிக் தாண்டிச் செல்லவு போக்கில் உதவக்சு ஆகவே, மக்கள் ஜ வையில் அதிகார ஒரு இறுதிநிலைய றத்தின் தொடர்ச் குறிப்பிட்ட தவிர்க்க முடியாத ளுக்குள் நெறிப்படு டுத்த உதவும் ஒரு கருவியாக அதிக GOOGIDLU LIITTöss, GomTLD. வது ஆட்சியாளர் அதிகாரப்பரவலாச் தற்கும், மக்கள் பு அதைப்பார்ப்பதற் கள் உண்டென்பதா வும் சர்வஜனவாக் கத்தை மாற்ற உத உண்மை. ஆனால் ளைப் பாதிக்கும் ப யங்களை நடத்திச் னங்களை இந்த உ டும் ஏற்படுத்த மு தீர்மானங்கள் பல எடுக்கப்படுகின்ற6 பாராளுமன்றம் பொருளாதார நிறு
தேச கிராமிய மட் றில் மக்களின் பிர அதிகரிக்கக் கோரு களால் ஆட்சியாள கார பரவலாக்கல் மைகளை நிர்ண வாக்குச் செலுத்த அப்போராட்டங்க பொறுத்தது.
இன்றைய இலங் கைய போராட்ட வும், தொடர்ச்சிய றவில்லை. இதற்கு கள் இருக்கலாம். 6 யத்தில் ஒரு கார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ரல் 19, 1995
வாக்கம் ஒரு இனத்துவ
(Ethnoceத்திற்கும் (Coச் செயற்படும்
த்தில் தம்மை திகள் எனக்க மிசவாதிகளும் உங்களை ஆத வற்றில் தீவிர ப அமைப்புக் பும் செய்வர். முதலாளித்துவ 19360TDITU956) IT கள் ஜனநாயக மைகளையும்
முடிந்தவரை கவும் உழைத்த 5 - 95Tollg ஆழமாக்கலுக் யற்பாடுகள் - கும் அப்பால் அமைப்பு பற் உணர்விற்கும் தினை வளர்த் 0L-(Մ60D GT601 சோஷலிச
கும் வழிமுறை பொருளாதார கவும் அதைத் ம் நீண்டகாலப் | lգ եւ 1951னநாயகப் பார் பரவலாக்கல் bல. சமூக மாற் ElÚj GELITj,G)J. காலகட்டத்தின் கட்டுப்பாடுக த்தித் துரிதப்ப வழிமுறையாக, ாரப்பரவலாக்க
SEGO) GOŠ, LUMTITLUL U ட்டத்திலிருந்து நம் வேறுபாடு கும். இன்று நில நரிமை அரசாங் புகிறது என்பது மக்கள் நலன்க ல முக்கிய விட செல்லும் ஸ்தாப fléOLDuffalo LDLயாது. முக்கிய LD Ligashi) 1. உதாரணம்: J. GOLDä 3.55 GT வனங்கள், பிர
டங்கள். இவற் நிதித்துவத்தை ம் போராட்டங் வகுக்கும் அதி அமைப்பின் தன் பிப்பதில் செல்
முடியும். இது ரின் பலத்தைப்
கையில் அத்த கள் பரவலாக கவும் இடம்பெ ப் பல காரணங் னது அபிப்பிரா எம், இடதுசாரி
அதிகாரப் பரவலாக்கலுக்கான போராட்டமும் அதன் விளைவாக வரக்கூ நடைமுறை அதிகாரப் பரவலாக்கலும் ஜனநாயக உணர்வையும்
flangsstut நகரங்களுக்குமப்பால் நாட்டு மக்கள் மத்தியில் ரவலாக்க உதவுகின்றன இதன் அரசியலும் இறுதியில்
கட்டுப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை
ஆனால் முதலாளித்துவத்தை
அதன் ஜனதா
இலைகள் வரை அரசியல்
ரீதியில் தள்ளுவது riger
இராட்டங்களின்றி இடம்
பெறாது என்பதை மறந்துவிடக்கூடாது
அமைப்புக்கள் அதிகாரப் பரவ லாக்கலை ஒரு வெகுஜன அரசியல் கோரிக்கையாக்கிப் போராட முன் வராது இருப்பது ஒருபுறம் அதிகா ரப்பரவலாக்கல் ஒரு நிர்வாக ரீதி யான சீர்திருத்தம் எனக்கருதி அதை மேலிருந்து கீழாக சட்டங் கள் மூலம் உருவாக்கிவிடலாம் எனக்கருதும் பிரதான போக்கு இட துசாரிகள் மறுபுறம் கொச்சைப்ப டுத்திய மார்க்சிசத்திற்குத் தம்மைக் காவலர்களாகத் தாமே நியமித்துக் கொண்டு ஆக்கபூர்வமாகச் சிந்திக் கும் ஆற்றலை இழந்துவிட்ட சில சுலோகவாதக் குழுக்கள். இவை இரண்டிற்குமிடையே சில இடது சாரி அமைப்புக்கள் இயங்க முற்ப டுகின்றன. இவற்றின் பலம் ஓங்கு தல் அதிகாரப் பரவலாக்கலை தொழிலாளர், விவசாயிகள், மீன வர்கள், பெண்கள் போன்ற பிரிவி னருக்கும், சூழல் இயற்கை வளங்க ளின் பயன்பாட்டைப் பேணும் அபிவிருத்திக்கும் உதவும் வகை யில் நெறிப்படுத்த உதவலாம். இத் துடன் விஞ்ஞான தொழில்நுட்ப விருத்திக்கான இயக்கங்களின் செயற்பாடுகளும் இணைந்தால்
மேலும் பயன்கிடைக்கும்.
இப்போது வடகிழக்குப் பற்றிய விடயத்திற்கு வருவோம். மேற்கூ றியவற்றின் அடிப்படையில் பார்க் கும் போது தீர்விற்குப்பின் வடகி ழக்கின் அபிவிருத்திக்கு அதிகார மையப்படுத்தலை விட பரவலாக் கவே கூடுதலாக உதவும் எனவாதி டலாம். தமிழ் இனத்தவரின் தேசிய சுயநிர்ணய உரிமைப்பிரச்சி னைக்கு ஒரு ஐக்கிய இலங்கையில் சமஷ்டி முறைக்கூடாக தீர்வு கிடைத்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அத்தகைய ஒரு
நிலை ஏற்பட்டால் வடகிழக்கின் பிரதேச ரீதியான அபிவிருத்தியும் மக்களின் உரிமைகளும் பிரதான இடங்களைப் பெறும் என நம்புகி றேன். அங்குவாழும் முஸ்லிம் மக் களின் உரிமைகளும் பாதுகாப்பும் இதற்குள் அடங்கும். யுத்தத்தால் அழிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் பொருளாதார ரீதியான, சமூக ரீதி யான புனர் நிர்மாணத்திற்கும் தொடர்ச்சியான அபிவிருத்திக்கும் அதிகாரப்பரவலாக்கல் மிகவும் பயன்பாடுள்ளது என்பது என் கருத்து.
ஏற்கெனவே குறிப்பிட்ட பொது வான நியாயப்பாடுகளுடன் சில விசேட நியாயப்பாடுகளும் உண்டு.
1. இன்றைய நிலையில் அதிகார மையப்படுத்தல் அதிகாரவர்க்கத் தின் தொடர்ச்சிக்கும், அதன் பலப் படுத்தலுக்கும் உதவும். இது அபி விருத்திக் கொள்கைகள் பற்றிய திறந்த விவாதங்களுக்குச் சாதகமா னதல்ல. இப்படிச் சொல்வது அதி கார மையப்படுத்தலால் பொருளா தார வளர்ச்சி தடைப்படும் என்ப தல்ல. ஒருவேளை தலைமையைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சி துரிதப்படலாம். ஆனால் கேள்வி என்னவெனில் வடகிழக்கு பிரதே சத்திற்குள் சமத்துவமான - அதா வது உட்பிரதேசப்பிரிவுகளுக்கி டையே விருத்தியை அது ஏற்படுத் துமா? சகல சமூகப்பிரிவுகளுக்கும் பொருளாதார விமோசனம் கிட் டுமா? 2. இவற்றைத்தான் திருப்திப்படுத் திவிட்டாலும் பெற்ற சுயநிர்ணய p_sleMLD LDöggir D_fleMLD&CITITSL). LIs ணமிக்காத பட்சத்தில் மக்களுக்கு என்ன விடுதலை கிடைக்க முடி யும்? தெற்கில் வாழும் சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் அனுப விக்கும் தனிமனித உரிமைகள் அர சியல் சுதந்திரங்களுக்குச் சமமான உரிமைகள் இல்லாத ஒரு வடகி ழக்கு சுயாட்சி எப்படி நின்று பிடிக் கும். மக்கள் அங்கிருந்து தெற்கை நோக்கியோ, வேறு நாடுகளை நோக்கியோ செல்லும் போக்கு அதிகரிக்கலாம். இப்போது யாழ்ப் பாணத்தைவிட்டு வெளியேறு வோர் தொகை அங்கு நிரந்தரமா கத்திரும்புவோர் தொகையை விட அதிகம். இப்போது விடுதலைப்பு லிகள் போட்டிருக்கும் கட்டுப்பாடு கள் நீக்கப்பட்டால் இந்த நிலை மேலும் மோசடையலாம். தீர்விற் குப் பின் வடகிழக்கிற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய மக் களை முடிந்தவரை திரும்பிவர ஊக்குவிக்கும் நிலைமைகளை ஏற் படுத்தவேண்டும். இதற்கு அதிகார பரவலாக்கலும் அடிப்படை ஜனநா யக உரிமைகளும் அவசியம். 3. வடகிழக்கைப் பொருத்தமான சில உப பிரதேசங்களாக வகைப்ப டுத்தி அந்தப்பகுதிகளின் வளங்க ளின் பொருளாதார சந்தர்ப்பங்க ளின் அடிப்படையில் அபிவிருத்தி செய்வது புனர்நிர்மாணத்தைத் துரி தமாக்க உதவும் எனவாதிடலாம். இவை போன்ற காரணங்களால் வடகிழக்கிற்கு சுயாட்சி கிடைத் தால் அங்கும் அதிகாரப்பரவலாக் கல் பொருளாதார, சமூக, சூழல் விருத்தியினைத் துரிதமாகவும் முடிந்தவரை சமத்துவமானதாக வும் மாற்ற உதவும் எனக்கருதுகி றேன். வடகிழக்கு விடயம் பற்றி அடுத்துவரும் சரிநிகர் இதழ்களில் கட்டுரைகள் எழுத இருப்பதால் இங்கு குறிப்பிட்ட குறிப்பிடாத அம்சங்களை அக்கட்டுரைகளில் விரிவாகக் கையாள எண்ணியுள் ளேன்.
இந்த நீண்ட குறிப்பை எழுதத்
தூண்டிய ஒரு கட்டுரையை எழுதி LIGOLD5SITS தியாகராசாவிற்கு
எனது நன்றி.

Page 12
**C., இந்த அம்மா பெரிய மோசம் கொஞ்சமும் இரக்கமில்லை இண்டைக்கு முழுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வச்சுப் போட்டா எவ்வ ளவு நேரத்துக்குத்தான் நான் தனிய இப்பிடி முழிசி முழிசி இருக்கிற அந்தக் குருட்டுக் கண் காக்கை இதோடை ஏழெட்டுத்தரம் முருங்க மரத்துக்கு வந்து வந்து போயிற்று அவவத்தான் இன்னமும் காணல்ல. இன்னா வருவாவு அன்னா வருவாவு எண்டு பார்த்துப் பார்த்தே என்ட பாடு போச்சி எங்க போனாவோ தெரியா சேந்தன் கூட இதோட மூண்டு தரம் வந்து கூப்பிட்டுப்பாத்துப் போயிற் றான். இண்டைக்கு அவனோட விளையாடப் போக யில்லயெண்டு அவனுக்கு சரியான கோபம்
கடைசியாய் போகக்குள்ள "இனிமேல் உன்னக் கூப் பிட வரமாட்டண்டி சத்தியமாய் வரமாட்டன்டி' எண்டு சொல்லிப் போட்டுத்தான் போனவன் அவன் திரும்பியும் வருவான் எனக்கு நல்லாத் தெரியும் அவன் திரும்பியும் வருவான். பாவம் சேந் தன். இண்டைக்கு மீன் பட்டம் விடுற எண்டு சொல்லி என்ன ஆசயா காசு சேத்து பட்டுக் கடதாசி வேண்டி வச்சிருந்தவன். காசு சேக்கிறதுக்கெண்டு சாமான்ட விலையக்கூடச் சொல்லி அவங்கட அம் மாட்ட அடியும் வாங்கியிருக்கான் அதுக்கிடையில் நேற்றுக் கருக்கலுக்குள்ள எனக்கு எனக்கு அப்பிடி நடந்து போச்சு அவனுக்கு இதுகளைப்பத்தி ஒண் டும் தெரியாதாக்கும். ஆக்களெல்லாம் வந்து என்ட தலையில தண்ணி ஊத்தி குரலு போட்ட சத்தமும் கேட்கல்லயாக்கும். இல்லாட்டிராவுவிட்ட வந்திருப் பான் வந்திருந்தா ரெண்டு மூண்டு வாழைப்பழம் எண்டாலும் குடுத்திருப்பன் நேற்றுக் கருக்கலுக் குள்ள எங்க போனானோ தெரியா இண்டைக்கு நான் அவனோட விளையாடப் போவன் எண்டு போட்டு விடியத்தோடயே பட்டுக் கடதாசியோட வந்திட்டான். முகத்தத் தொங்கப் ப்ோட்டுக்கொண்டு அவன் போனதப் பாக்கிற நேரம் பாவமா இருந்திச்சி ஆனா அதுக்கு நான் என்ன செய்யிற?
இனிமே ஒரு பெடியனுகளோடையும் கதைக்கக் கூடா, விளையாடக்கூடா எண்டு அம்மா சொல்லிப் GELITLLIT.
அப்படி நான் கதைச்சா ராவல படுக்கைக்குள்ள மோகினிப் பிசாசு வந்து கனவுல பயமுறுத்துமாம். எனக்கு அம்மாவுக்கும் அவ்வளவு பயமில்ல. இந் தப் பேய் பிசாசுகளுக்கு சரியான பயம் இல்லாட் டில் இன்னேரம் நான் சேந்தனோட சேந்து பட்டம் விட்டுக் கொண்டிருப்பன் சே, சனியன் பிடிச்சது என்னத்துக்கு நேத்து அப்பிடி நடந்திச்சோ தெரியா அது நடந்த பிறகுதானே அம்மா என்ன இப்பிடிப் பூட்டி வச்சிருக்கா முதலெல்லாம் அம்மா இப்பிடிக் கடுமையா என்ன விளையாடப் போக வேணாம் எண்டு சொல்ல uðlaესეს.
இப்ப எப்பிடி அவனோட விளையாடப் போறது?
அம்மா வந்தோன கேக்கோணும் 'எத்தினை நாளைக்கம்மா மோகினிப் பிசாசு பயமுறுத்தும்" எண்டு ஆ. அந்தா படலை திறக்கிற சத்தம் கேக்குது அம்மா தான் வாறாவாக்கும். இல்ல சேந்தனோ தெரியா இல்ல அம்மாதான் பாவம் அம்மாட முகமெல்லாம் வேர்த்திருக்கு அப்பா செத்துப் போன பிறகு அம் மாவுக்கு சரியான கரச்சல் கூப்பன் கடைக்கு போற தெண்டாலும், சந்தைக்குப் போறதெண்டாலும் அம் மாதான் போகோனும், வெங்காயம், கொச்சிக்காய் வாங்கிரதெண்டால் பக்கத்தில் செல்லையாட கடைக்கு நான் போய் வருவன். இப்ப அங்கயும் போகக்கூடாதெண்டு அம்மா சொல்லிப் போட்டா இனி அதுக்கும் அம்மாதான் போவாவாக்கும். பாவம் அம்மா அப்பா செத்த பிறகு சரியா கரச்சல் நாசமாய் போனவங்கள் அப்பாவச் சுட்டுப் போட் டாங்கள் அப்பா இருந்திருந்தா இன்னேரம் அப் பாட்டக் கெஞ்சிக் கூத்தாடியெண்டாலும் சேந்த னோட விளையாடப் போயிருப்பன் மோகினிப் பிசாசுக்கும் எனக்குப் பயம் வந்திருக்காது. அப்பாக்குக் கிட்டப் படுக்கக்குள்ள மோகினிப் பிசா சென்ன கொள்ளியாப் பிசாசு வந்தாலும் பயமில்ல. கணக்க என்னத்துக்கு கரையாக்கன் பேயெண்டா லும் பயமில்ல. அப்பாவோட கோரக்களப்பாத் துக்கு றால் பிடிக்கப் போற நேரம் எல்லாரும் என் னட்டச் சொல்லுவாங்கள் றால் தின்ன கரையாக்கன் பேய் வருமாம் எண்டு வீசிவீசிக் கூடைக்குள்ள போட்டாலும் சிலநேரம் றாலெல்லாம் மாயமா மறைஞ்சிடுமாம். அது முழுக்க கரையாக்கன்ர வேலை தானாம் எண்டு எனக்குப் பயம் காட்டுவாங்கள் இப்படிக் கணக்கப்பேருக்கு நடந்திருக்காம் எண்டு சொல்லுவாங்கள், ஆனா எனக்கு அப்பாவோட இருக்கக்குள்ள கொஞ்சமும் பயம் வாரயில்ல. நான் இந்தக் கதைகள் ஒண்டையும் கேளாமல் போறனான்
அப்பாவோட வீசப் போறதுக்கு எனக்கு நல்ல விரும்பம் ஏனெண்டால் பக்கத்துத் துறைக்கு சேந்தன் அவன்ட அப்பாவோட வாறவன் பகல்ல விளையாடினது கர்ணாதெண்டு ராவிலயும் நல்ல விளையாட்டு விசித்திருக்கக் குள்ள அவங்கட அப்பா சுருட்டுப் பத்த சோமண்ணன்ட வாடிக்குப் போனாரெண்டால் சேந்தன் எங்கட துறைக்கு வந்திருவான். அவன் தனியா இருக்கக்குள்ள கரையாக்கன் பேய் வந்தி ருமோ எண்டு பயம்
அப்பா வலைய உதறிக் கூட்டுக்குள்ள றாலெல்லாம்
போட்டுப் போட்டு, பாடெடுத்து திரும்பியும் வீசப் போகக்குள்ள நாங்களும் பின்னால போய் கையக் கோத்துக் கொண்டு கரையில நிப்பம் ஆத்துக்குள்ள கம்புநாட்டி அப்பா கொளுத்தி வச்சிருக்கிற லாம்புக் கடியில கெளுத்திக் குஞ்சுகள் கூட்டம் கூட்டமா வந்து வாயத்திறக்கும். "சேந்தா நல்லாப் பாருடா உன்னப் போல அதுக ளுக்கும் பெரிய தல' எண்டு சொல்லுவன் கொஞ்ச நேரத்துக்கு என்னோட பேசமாட்டான். அப்பா ஆத்துக்குள்ள வலைய எறிஞ்ச சத்தம் கேட் டாலே அவனுக்குக கோபமும் முடியும் வலைய எறிஞ்ச உடனறால் தெறிக்கிற சத்தம் எல்லாப் பக்க மும் கேக்கும், நாங்க ஓடி ஒடிப் போய் எல்லாப் பக்கமும் பாப்பம் சில நேரம் பெரிய மீன் என்னெண்டாலும் மாட்டிச்சு தெண்டால் சளக் புளக் எண்டு தண்ணி அடிக்கிற சத்தம் கேக்கும். பிறகு நாங்க பாத்துக் கொண்டிருக்கக்குள்ளேயே வலையைப் பிச்சுக் கொண்டு பாயும் அதிலயும் கயல் மீன் எண்டால் குறஞ்சது அப்பாட உயரத்துக் குப் பாயும் அது பாயுறதப் பாக்கக் குடுத்துவச்சிருக் கோணும். அவ்வளவு வடிவு லாம்பு வெளிச்சத்தில் பாக்கக்குள்ள இன்னமும் வடிவு றால் வலைய வச்சிக் கொண்டு இந்தப் பெரிய மீனுக ளப் பிடிக்கேலாது, அதுக்கு வேற வலையிருக்கு கொடுவா மீன் எண்டால் அதயும் பிச்சுக் கொண்டு பாஞ்சிரும் அதப் பிடிக்கிறது கடும் கஷ்டம் ஆத் துக்குள்ள இறங்கி 'கட்ட வேணும் கொடுவாயப் பிடிக்கிற ஆக்களத்தான் நல்ல வீச்சுக்காரம் எண்டு சொல்லுவாங்க அப்பாட வலைக்குள்ள றாலும், கெளுத்தி, சள்ளல் செல்வன் மாதிரி சின்ன மீனுகள் தான் வரும்
மட்டை றால் பட்டுதெண்டால் அது வால அடிக்கிற சத்தத்தைக் கேட்டே அப்பா சொல்லுவாரு கொம் பன் ஒண்டு கொளுவியிருக்குதெண்டு
இதச் சொல்லக்குள்ள அப்பாக்கு சந்தோஷம் வரும் மட்டை றால் விலை கூடினது முப்பது நாப்பது வெள்ளை றால்ர காசு
அப்பா குனிஞ்சு, குனிஞ்சு கள்ளன் பதுங்கிறமாதிரி வலையக் கூட்டி எடுக்கிறதப் பாக்கிற நேரம் எங்க ளுக்குச் சிரிப்பு சிரிப்பா வரும். ஆனாச் சிரிக்கமாட் டம் வலையக் கூட்டக்குள்ள சத்தம் போடக்கூடா எண்டு அப்பா சொல்லியிருக்காரு சக்கம் கேட்டா பெரிய மீனுகள் பாஞ்சிருமாம். அப்பா பதுங்கிறதப் பாத்துப் போட்டு சேந்தன் என்ட காதுக்குள்ள சொல் லுவான்.
'டியேய் உங்கட அப்பா நல்லாக் களவெடுப்பாருடி ' எண்டு உடன அவன்ட இடுப்பில ஒரு கிள்ளு அடிக்கிறதுக்கு ஓடி வருவான். அவன் ஓடி வாரதப் பாத்தா ஆருக்கெண்டாலும் சிரிப்புத்தான் வரும் வழுகிற காச்சட்டய இழுத்துப் பிடிச்சுக்கொண்டு ஓடி வருவான். அது குண்டிப்பக்கம் வழுக்கிக் கொண்டு போகும் சேந்தன்ட காச்சட்டையில் ஒரு பொத்தா னும் இருக்கா ரெண்டு பக்கமும் பிடிச்சி இழுத்து முடிஞ்சி வச்சிருப்பான் காத்துப் போறதுக்கோ தெரியா பின்பக்கத்தில அச்சாறு ஒட்ட ஒரு நாள் இப்படித்தான் என்னத் துரத்திக் கொண்டு வரக் கொள்ள ஆள்ரகாச்சட்ட கழண்டு டக்கெண்டு முழங் காலுக்குக கிட்ட வந்திட்டுது 'கூய்ரா, கூய்ரா" எண்டு நான் கூய்ராப் போட்டதால அடுத்த ரெண்டு நாளும் ஆள் என்னப் பாக்கயும் இல்ல. சேந்தன் அடிக்க ஓடி வந்தா நான் வலிப்புக் காட்டிப் போட்டு கூட்டுக்கிட்ட இருக்கிற லாம்புக்குப் பக்கத்தில வந்து அப்பாவோட ஒட்டின மாதிரி நிப்பன் அப்பா வலைய உதறுவாரு எங்கடமுகத்தில் எல்லாம் ஆத் துத்தண்ணி தெறிக்கும் அது சரியாக் கடிக்கும். வலையிலிருந்து ஒவ்வொண்டா றால் கூட்டுக்குள்ள விழும் கெளுத்தி மீன்கள் மட்டும் வலைய கண் ணில மாட்டிக் கொண்டு தொங்கும் வலையோட வச்சே அதுகள்ர முள்ள முறிச்சுப்போட்டு கழட்டிச் சட்டிக்குள்ள போடுவாரு கெளுத்தி முள் குத்தினா கடும் விஷம். அதால அப்பா அதுக்கெண்டே தனியா ஒரு சட்டி வச்சிருப்பாரு
 
 

ஏப்ரல் 6 - ஏப்ரல் 19, 1995
2
GTINĖJE, ரெண்டு பேரையும்
விடமாட்டாரு.
அதத்தொட
கடைசியா சுளிக்குள்ள கிடக்கிற மீனுகளக் கழட்டி விடுவாரு நண்டுக குஞ்சுகளும் சேந்து விழும். நண்டுக்குஞ்சுகள் நடந்த கூட்டயும் விட்டு வெளிலே வரப்பாக்கும் அதப் பிடிச்சு கூட்டுக்குள்ள போடச் சொல்லி சேந்தன் கெஞ்சுவான். அவனுக்கு நண்டெண்டாலும் சரியா பயம், பேய் நண்டெண்டால் இன்னமும் பயம் எப்பத்தான் இவனுக்கு இந்தப் பயம் தீரப் போகுதோ எண்டு யோசிச்சுப் பாப்பன் இந்தப் பயத்துக்கு என்ணெண்டாலும் செய்ய வேணும் எண்டு யோசின வரும்
அதாலதான் ஒரு நாள் அந்த வேலையச் செய்த
炒 .5 a 2ك5 كصر
நான் அத இப்ப நினைச்சாலும் சரியான சிரிப்பும் Ժoւյouսկմ):
(ஒரு நாள் என்ன செய்தனெண்டால்) சேந்தனுக்குத் தெரியாம பின்னால போய் ஒரு சின்ன நண்டுக் குஞ்ச அவன்ட சேட்டுக்குள்ள போட்டுத்தன், 'ஆய் ' எண்டு அவன் போட்ட கூச்சல்ல பக்கத்துத் துறை யள்ள வீசிக் கொண்டிருந்த ஆக்கள் எல்லாம் ஓடி வந்திட்டாங்கள் பிறகு மூணு நாள் சேந்தனுக்குக் கடும் காய்ச்சல் கோயில் ஐயர் வந்து திருநீறு போட் டுத்தான் சுகமாயிருச்சி
விசயத்த கேள்விப்பட்டு வீட்ட எனக்கு நல்ல உரி
அப்பா இல்லாம இருந்திருந்தா அம்மா என்ன அடிச்சே கொண்டிருப்பா
சேந்தன் நல்லவன் அதுக்குப் பிறகும் விளையாட வருவான் பிறகும் ரெண்டு பேரும் ஆத்துக்குப் போவம் கண்ணாப் பத்தைக்குள்ள ஒளிக்கிற மீனு கள சுத்தாங்கால பிடிப்பம் அப்பா வீசக்குள்ள ஒரு ஒரமா இருந்து தூண்டில் போடுவம் நண்டக் கையால பிடிக்கிறதுக்கும் சேந்தன் கொஞ்சம் கொஞ் சமாய் பழகியிருந்தான் றால் சீஸன் முடிஞ்சா நிலவு காலத்தில பூக்கனெட்டிய எடுத்துக் கொண்டு நண்ட டிக்க கடக்கர நெடுகப் போவம் நண்டடிக்கிறது சரி யான முஸ்பாத்தி அப்பாவும், சேந்தன்ட அப்பா வும் பூக்களெட்டியால ஒடித்திரியிறநண்டுகள்ள ஒரு போடு போடுவாங்க நாங்க ரெண்டு பேரும் பின் னால, ஒடி ஒடி நண்டுகளப் புறக்கி வேக்குக்குள்ள போடுவம் சேந்தன் நல்லா ஒடி ஒடிப் புறக்குவான். நான் இளைச்சுப் போயிடுவன் பிறகு சேந்தன் என்ட கையையும் சேத்து இழுத்துக் கொண்டு ஒடு வான் வேக்கு நிரம்புறதுக்கு இடயில எப்பிடியும் தோட்டத்துச் சுப்புறிந்தர்ர வங்களாக்குக் கிட்டப் போயிருவம் அங்கால எங்களக் கூட்டிக்கொண்டு போக அப்பாக்கு விருப்பமில்லை. அங்கால ஆக் கள் இருக்கிறதும் இல்ல வெறும் தென்னந்தோட்டம் தான் அடிச்ச நண்டுகள அம்மா உடன கழுவிப் போட்டு அப்பிடியே போட்டு பால் பொரியல் வெச் சித்தருவா சா என்ன ருசி குறுனல்ச் சோறோட அந்த நண்டுக்கறிய சேத்து வாசல்ல நிலவுல சாப்பிடு றது என்ன சந்தோசம் இப்ப அதெல்லாம் இல்லத் துப் போச்சி அப்பாவச் சுட்டதோட இப்ப ஒருத்தரும் ஆத்துக்கு வீசப்போறயில்ல. ஒருத்தரும் நண்டடிக்கப் போறதுமில்ல நிலவெண் டாலும் சரி இருட்டெண்டாலும் சரி சவக்காலைக்கு அங்கால ஒருத்தரும் போறயில்ல. சேந்தன்ட அப்பாவும் இப்ப கடலுக்குத்தான் போற ഖ(l)
நேற்றையோட வீட்டில விளையாடிறதும் போச்சி
இனிமே ஒரு நாளும் விளையாட ஏலாதோ தெரியா?
அம்மாட்டத்தான் கேக்கோணும் 'இந்தா மகள், இந்த முட்டக் கோப்பியக்குடி' அம்மா நீட்டிறா. எனக்கு அது புதினம் மாதிரி. அப்பா செத்த பிறகு அம்மா இப்பிடி முட்டைக் கோப்பியெல்லாம் தாரதே இல்ல. எப்பெண்டாலும் எனக்கு காய்ச்சல் கீய்ச்சல் எண்டால் தருவ இப்ப எனக்கு என்னத் துக்குப் தாறா? 'இந்தா மகள் கண்ண மூடிக் கொண்டு மடக் மடக் கெண்டு இதக்குடிபாப்பம்' வாங்கிக் குடிச்சன் சாடையாக் கச்சுது
முட்டைக் கோப்பிக்குள்ள மருந்தும் இருந்ததெண்டு பிறகுதான் சொன்னா என்னத்துக்கெண்டு கேட்டன் சத்துக்காம் எண்டா 'அம்மா இண்டைக்கு நான் சேந்தனோட விளையா L. L’U GELUIT 35 GDGADLIDL DMT''
'நல்ல பிள்ள' 'நாளைக்குப் போகலாம்தானே எனம்மா" "இஞ்ச பாரு மகள் இனி நீ சின்னப் பிள்ளையில்ல. ஒருநாளும் இனி சேந்தனோடயோ வேற பெடியனு LYLS LLLLL LLLLLM S LLLLL LL LMLL L S L LTLLL SSS LL LLLLLLLLS குப் போகத் தேவயில்ல'
அம்மா சொல்லிச் கொண்டிருக்கக்குள்ள படலைச் சத்தம் கேட்டிச்சி அம்மாக்குத் தெரியாம நைஸா எட்டிப் பாத்தன் சேந்தன், இதோட நாலாம்தரம் வாரான் பின் பக்கமா வரச் சொல்லி கையகாட்டி னான். அம்மா ஆரெண்டு கேட்டா "ஒருத்தரும் இல்லம்மா காத்துக்குப் படலை ஆடி ருக்கு' எண்டு சமாளிச்சுப் போட்டன் பிறகு அம்மா குசினிக்குள்ள போனா சேந்தன் யன்னலுக்குப் பக்கத்தில வந்து நிண்டு கொண்டு உஸ்ஸடிச்சான்'வாடி செவ்வந்தி, நீ பட் டம் செய்யவும் தேவையில்லடி சும்மா வந்து நூலைப்பிடிச்சுக் கொண்டு நில்லுடி' 'டேய் போடா, எத்தின தரம் உன்னட்டச் சொல்றது நான் இனி வரமாட்டன் எண்டு" 'நீ சரியான ஆள்ளி, உனக்காவண்டிதானடி நான் மோகனோடயும் சாந்தியோடயும் சத்தம் போட்ட நான் வாவன்டி' 'எனக்கும் பட்டம் விட விருப்பந்தாண்டா (சேந்தா). ஆனா, உன்னோடவந்து விளையாடினா என்னத்தான் மோகினிப் பிசாசு பயமுறுத்துமாம்" 'இல்லடி செவ்வந்தி, அது சும்மா சொல்றவங்கள்ரி வாவன்டி'
'எனக்கொல்லுவாங்க" 'நீ இண்டைக்கு வராட்டி உனக்குக் கணக்குச் சொல் லித் தரமாட்டன்' "தேவல்லங்கா, நான் இனி பள்ளிக்கு வரமாட்டன்' 'உன்னக்கூத்துப் பாக்கவும் கூட்டிப் GELUIT, LDIITILL GÄST"
'''L' TG untu Gloioaso' "புளியம்பழமும் ஆஞ்சி தரமாட்டன்' "பரவாயில்ல'
"அப்ப நீ வரமாட்டியோ'
'இல்ல
'வரமாட்ட, ஒண்டு'
இல்ல'
'வரமாட்ட ரெண்டு
'இல்ல'

Page 13
ஏப்ரல் 6
"இன்னும் ஒருக்காத்தான் கூப்பிடுவன் வரமாட்ட மூ. ண், டு'
'இல்ல இல்ல இல்ல' நான் உரத்துக் கத்தினது அம்மாக்குக் கேட்டிற்றுப் GLUTGA)
'ஆரது' எண்டு கொண்டு வந்தா யன்னலோரமா சேந்தன் நிக்கிறதக் கண்ட உடன அம்மாக்கு சரியான கோபம் வந்திச்சி
'டேய் என்னடா அது பொம்பிளைப் பிள்ள இருக் கிற அறையில வந்து யன்னல் பக்கமா நிண்டு கத. போடா வந்திட்டாரு அப்பன்காரன் இவள்ர அப் பாவ இழுத்துக் கொண்டு போய் சாகக்குடுத்ததுமில் லாம, இப்ப மகன் வந்திற்றாரு' சேந்தன்ட மகம் சுருண்டு போச்சி. குளறாத மட்டு குனிஞசு கொண்டு போனான். பாக்கப்பாக்க பாவமா இருந்திச்சி மனசுக்குள்ள அம்மாவ நல் லாத் திட்டினன், சேந்தன்ட அப்பா எங்கட அப்பாவ வேணுமெண்டோ கூட்டிக் கொண்டு போனவ ரெண்டு யோசிச்சன், அண்டைக்கு ஆத்துக்கு வீசப் போகக் கூடா எண்டு ஊரில ஜீப்பில பீக்கர் கட்டி அவங்க சொன்னது தெரிய முதல்லயே அப்பாவும், சேந்தன்ட அப்பா வும் வீசப் போயித்தாங்கள் அடுத்த நாள் எங்களுக்கு கணக்குச் சோதின இருந்த தால நாங்க போகயில்ல. அவங்க ஒரே இப்படித் தான் கொஞ்சம் நேரத்தோடதான் போவாங்க பரமன்ட கள்ளுக் கொட்டில்ல கொஞ்சம் சுணங்க வேணுமே. போனவங்கள் இருட்டுக்குள்ள திரும்பி வரக் கொள்ள சவக்காலையடியில வச்சி வெடிச்சத்தம் கேட்டிச்சுதாம். "ஐயோ' எண்டு கொண்டு அப்பா விழுந்தாராம் பிறகு எழும்பவேயில்லயாம்.
அடுத்த நாள் அப்பாடநெஞ்சுப் பக்கத்த ஒரு வெள் ளத் துணியால மூடிக்கொண்டு வந்து கிடத்தினாங் sit.
துக்குப் பிறகு கொஞ்ச நாள் ஒரே குளறுவன் €)နှီး சேந்தன் தான் வந்து 'குளறாதடி செல் ந்தி, வாடி விளையாடுவம்' எண்டு என்ட கண் ணத் துடச்சுப் போட்டுக் கூட்டிப் போவான்
--- *** ------ அம்மா ஏசினதுக்குப் பிறகு சேந்தன் எங்கட வீட்டுப் பக்கமே வாரயில்ல. இங்கால அவ்வளவாப்பாக்கிற தும் இல்ல. என்னோடயும் கோபிச்சுத்தானோ எண்டு சரியான
566).
கிணத்தடியில குளிக்கக்குள்ள 'வேலிக்கு மேலால மச்சான் வெள்ள முகம் தெரிவதெப்போ' எண்டு சாடமாடயாய் அவனுக்கு விளங்கட்டும் எண்டு கொஞ்சம் உரத்துப் படிப்பன் திரும்பிப் பாப்பன். பிறகு டக்கென ஒரு முறச்ச பார்வ இதப்பாத்துப் போட்டு அம்மா என்னோட சேந்து கிணத்துக்குத் தட்டி வேலி கட்டிப் போட்டா அப்பிடி இருந்தும் சேந்தனப் பாக்க வேணும் எண் டிற துடிப்பும் மட்டும் எனக்குப் போகயில்ல. சேந்தனில டக்கெண்டு ஒரு வளத்தி தெரிஞ்சிது. மீசையும் முளைக்கத் தொடங்கிற்று
ப்ப அவன் ஒரு விளையாட்டும் விளையாடுற மாதிரியும் காணல்ல. விளையாட்டெல்லாம் மறந்து
- ஏப்ரல் 19, 1995
13
கால வீட்டுக்குள்ள சேந்தன்ட அக்காவயும் தங்கச்சி யயும் கட்டிப்பிடிச்சுக் கொண்டு சேந்தன்ட அம்மா சத்தமாக் குளறிக் கொண்டிருந்தா வெளியில சேந் தன்ட அத்தான் ஆக்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாரு நல்ல வெறி எண்டு பாக்கக்குள் ளாயே தெரிஞ்சிது நான் திரும்பியும் ஒருக்காசேந்த னப் பாத்தன், அவன் இன்னமும் விம்மிக் கொண்டி ருந்தான். இடைக்கிடை கடக் கண்ணால என்னயும் பாக்கிற மாதிரி இருந்திச்சி எனக்கெண்டால் அவன்ட கண்ணத் துடச்சுப் போட்டு 'குளறாதட சேந்தன்' எண்டு சொல்ல வேணும் போல கிடந்திச்சி அம்மா என்னத்தான் பாத்துக் கொண்டிருந்தாவோ தெரியா, வீட்ட போகட்டாம எண்டு கண்ணக்காட் Lq60TT. நான் எழும்பித்தன், சேந்தனப் பாத்தன், அவன் இப் பயும் குளறின மாதிரியே என்னயும் இடக்கிடை பாத்தான். போயித்து வாரன் எண்டு கண்ணால சொல்லிப் போட்டு வந்திற்றன். அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் அவன வெளியில காணுறதே கஸ்டமா இருந்திச்சி. பிறகு கொஞ்சக் காலத்தில ஏ.எல். படிக்கயாம் எண்டு ஊரவிட்டுப் போனான் கத்தோலிக்க பாதர் அவன்ட கெட்டித்த னத்தப் பாத்துப்போட்டு கூட்டிக்கொண்டு படிக்க வச்சாராம் ஒரு ரெண்டு ரெண்டரை வருஷத்தால திரும்பி வந் தான். நல்ல நெடுவல் முடியெல்லாம் சுருண்டு, மீசையெல் லாம் கரும் கருமெண்டு வளந்து பாக்கிறத்துக்கு நடிகன் மாதிரி சின்னப்பிள்ளையாய் இருக்கக் குள்ள என்னேரமும் மூக்கில சளி ஒழுகிற மாதிரி இப்ப ஒண்டும் இல்ல. கொஞசமெண்டாலும் அவனோட வேணும் எண்டு எனக்குச் சரியான ஆச
கதைக்க
பழயபடி 'வேலிக்கு மேலால மச்சான் தலை தெரி வதெப்போ' படிக்கத் தொடங்கித்தன் பாட்டுச் சத்தம் கேட்டா திரும்பிப் பாப்பான் சிரிச்ச மாதிரியே மெல்லமா நடந்து வருவான் நான் ஒண்டும் கதையாம வீட்டுக்குள்ள ஓடிருவன் 'ஏமாற்றாதே, ஏமாறாதே. ஏமாற்றாதே, ஏமா றாதே' எண்டு வேலிப்பக்கம் பாட்டுக் கேக்கும் என்க்கு நல்ல சந்தோசம் சேந்தனுக்கு இப்ப என்னோட ஒரு கோபமும் இல்ல எண்டு தெரிஞ்சி போச்சி ஆள்மாறி ஆள் பாட்டுப் படிக்கிறது கொஞ்சக் காலத்துக்குத் தொடந்திச்சி ஏன் எனக்கு சேந்தனோட கதைக்க ஏலாமல் கிடக் கெண்டு யோசிச்சுப் பாத்தன். இதத்தான் வெக்கம் எண்டு சொல்றாங்களோ?
ஆருட்டக் கேக்கலாம்? அம்மாட்டக் கேக்கலாமோ?
சீ வேணாம். அம்மாக்கு சேந்தன்ட பேரச் சொன் னாலே கோபம் வரும் வாசல்ல கூப்பிட்டு என்ர தலைய விரிச்சுப் பேன் பாக்கக்குள்ள ஒரே சொல்றது சேந்தன்ட வீட்டுப்பக் கம் பாக்கக்கூடா எண்டு
இதால தான் அம்மாட்டப் பேன் பாக்கப் போகயும்
திடுக்கோவில் கவியுவன்
போச்சோ தெரியா என்னேரமும் கையில புத்தகம் தான் இருக்கும். பாவம் சேந்தன், அவங்கட அப்பாவும் கொஞ்ச நாள்ல இல்லத்துப் போயித்தாரு அது கடல்ல பெரிய மீனுகள் பிடிக்கிற சீஸன். பெரிய மீனுகளப் பிடிக்க வேணும் எண்டால் கனக் கத் தூரம் போக வேணும். அண்டைக்கு கடும் காத்து. அதால சேந்தன்ட அப்பா வக்கூட தோணி பாயில நல்லாக் காத்துப் பிடிச்சி எங்கயோ கொண்டு போயிச்சுதாம் மற்றாக்கள் தோணியில இருக்கிற பாய்க்கயித்த டக் கெண்டு வெட்டிப்போட்டு தண்டடிச்சு வந்திற்றாங்
சேந்தன்ர அப்பாவ தோணியில மூணுபேரும் நித்தி ரைலோ தெரியாதாம். ரெண்டு மூணு நாள் கடக்கர நெடுக இந்த இடப்பட்ட இடமெல்லாம் தேடிப் பாத் தாங்கள் தோணி அடஞ்சி கிடக்குதோ எண்டு. இல்ல, ஓரிடமும் தோணியில்ல. பிறகுதான் அவங்க உயிரோட இருப்பாங்களோ எண்டு சந்தேகம் வந்தி ருச்சி. ஆரோ, கோளாவிலுக்குப் போய் குறிபாக்கிறவரக் கூட்டி வந்தாங்கள். அவரு வந்து ஒரு சட்டியில தண்ணி கொஞ்சம் எடுத்து வாய்க்குள்ள முணுமு ணுத்தாரு பிறகு மூணு செவ்வரத்தம் பூவ தண்ணிக் குள்ள போட்டாரு எல்லாரயும் கொஞ்ச நேரத்தில வரச் சொன்னாரு போய்ப் பாத்தம் பூ வாடிக் கிடந் திச்சு
'அவங்களுக்கு அமைப்பில்ல போல கிடக்கு' எண் டாரு சேந்தன்ர அம்மாவும் மற்ற ரெண்டு பேர்ர பெஞ்சாதிமாரும் வெருண்டு கத்தினாங்கள். சேந் தன்ட வீட்ட பெரிய கூட்டமே கூடிச்சி என்னயும் கூட்டிக் கொண்டு அம்மாவும் போனா, சேந்தனப் பாத்தன், அவன் அந்த அலரி மரத்துக்குக் கீழ நீண்டு கொண்டு விம்மி விம்மிக்குளறிக்கொண்டிருந்தான்.
ஆக்கள் எல்லாம் அவனத்தான் பாத்தாங்கள் அங்
எனக்கு விருப்பமில்ல. ஆனா என்ன செய்யிற? வேற யாருட்டத் தலையை குடுக்கிற? நான் தான் தனிய வந்து பிறந்திருக்கேனே அதுகும் இந்த முடியும் முசுமுசுவெண்டு வளந்து ஒரே பேன்கடி சின்னப்பிள்ளையா இருக்கக்குள்ள இருந்த மாதிரி கிப்பியும் இல்ல முடியில மட்டுமில்ல உடம்பிலயும் இப்ப ஒரு வித்தியாசம் தெரியதுதான். உடம்பில மட்டுமென்ன பழக்கங்களிலயும்தான். இல்லாட்டி சேந்தனோட கதைக்கிறதுக்கும் எனக்கு வெக்கம் வருமோ? மூணாம் வகுப்புப் படிக்கக் குள்ள 'டேய் சேந்தா என்ன நீகலியாணம் முடிப்பியாடா' எண்டு எத்தினதரம் கேட்டிருப்பன் இப்ப கொஞ்சமும் கதைக்க ஏலாமல் கிடக்கு
அவனெண்டாலும் தானே.
கூப்பிட்டுக் கதைக்கலாம்
இப்ப அவருக்கு கொஞ்சம் திமிரு. இவரு பெரிய படிப்பெல்லாம் படிச்சித்தாரெண்டு திமிரு இரிக் காதோ பின்ன? ஏ.எல். நல்லாப் பாஸ் பண்ணிப் போட்டானாம். எண்டு ஊரே அவனத் தலையில வச்சிக் கொண்டாடுது. ஊரில இருந்து முதன் முதலா அவன்தான் கெம்பசிக் குப் போகப் போறானாம் எண்டு அண்டைக்கு கோயில் பீக்கரிலேயே சொன்னவங்க அதுகுமில்லாம ஊரில ரியூட்டரி போட்டுப்பிள்ளை யளுக்கப் படிப்பிக்கிறானாம் எண்டு ஊராக்கள் எல் லாம் அவனக் கண்டா கடும் மரியாதையாம். இனியென்ன, அவரு பெரிய ஆள் கணக்க சம்பளம் எடுக்கிற ஆள்.
ー* 1う
 

ஜப்பானிய திரைப்படங்கள்:
போராட்டங்கள் முடிந்துவிட்டதென்றால்
Ipinas (pigiig BLITill Gibaing!
ஜப்பான் நட்புறவுக் கழகத்துடன் பான் தூதராலயம் இணைந்து நடாத்திய ஜப் ன்.இலங்கை திரைப்படவிழா கடந்த 27 31, திவரை எல்பின்ஸ்டன் திரையரங்கில் நடைபெற் மூன்று ஜப்பானியத் திரைப்படங்களும் இரு களத் திரைப்படங்களும் இங்கு இலவசமாகக் iTGlā, LLL LGT.
ரயிடப்பட்ட மூன்று ஜப்பானியத் திரைப்படங்
பற்றிய குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. Iபே - விழுகிற இளைஞன்:- ரையுலகத்தின் அந்தரங்கங்களையும், பெரிய ய கலைஞர்களது வாழ்வியல் யதார்த்தங்களை சிறிதளவான நகைச்சுவையுடன் படம் சொல்கி திரையுலகத்தவர்களே தங்களை மனம் திறந்து பளிக்காட்டியிருப்பது வெற்றுக் கற்பனையல் த யதார்த்தமே என்று நம்பும்படி வைக்கிறது ற்று முழுதாக ஒரு கலைப்படம் (Prt film) என்று றுக்கொள்ளவோ அல்லது மசாலாப்படம் என்று
The Shimonto River - afluoroirGLtrap
முழுதாகவும் ஒரு கலைப்படம் என்று ஏற்றுக்கொள் ளக்கூடிய படம். குறுகிய சில பாத்திரங்களுடன் அடர்த்தியாக நகர்ந்து அதிகமாய்த் தாக்குகின்ற ஓர் அருமையான படம்
பொருளாதாரப்பலம்இன்றிய ஒரு ஏழைக்குடும்பத் தின் கதை ஜப்பான் என்றால் என்ன எந்த நாடென் றாலும் ஏழை - பணக்காரன் என்ற ஆளும் போரா டும் இருவர்க்கங்கள் இருந்துகொண்டேதான் இருக் கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்
ஏழைகளை வெறும் உணர்ச்சியூட்டித் தூண்டிவிட் டுக் கூத்துப்பார்க்காமல் வாழ்வின் யதார்த்தத்தை புத்தி பூர்வமாக அணுகுகின்ற ஒரு வழியை இப்ப டம் காட்டிக் கொடுகின்றது. மக்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்துகிறது. தேவைகளை தீர்மானிக் கின்ற அளவு கோல்களை சரியாக இனம்கண்டு அதைத் தேடச் சொல்கிறது. 'மூன்றாம் வகுப்பில் வைத்தே பள்ளிக்கும் போகா
ந்தள்ளிவிட முடியாதிருப்பதுவே படத்தின் வெற் பாக இருக்கலாம். ந திரைப்படக்கூடம் 'கின்ஷிரோ (Ginshire) ன்ற பிரபலமான நடிகன் புதிதாக வளர்ந்து வரும் ஷியானா (Tochibano) என்ற நடிகன் தன்னை கைத்துவிடுவான் என்று பயப்படுகின்றான். அத ால் ஏற்பட்ட மன உழைச்சல்களை அடிக்கடி ாட்டித் தீர்க்கிறான். கதிரைச் சுகம் இவனை லைக்கழிக்கிறது. தனது இமேஜை எவ்வழிப்பட் வது காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற வெறி வனுக்குள் இந்த வெறிக்குப் பழியாய்ப் போனது பாசு' என்ற துணைநடிகன் கின்ஷிரோவை யாக கவும் மதிக்கிறான். அவன் சொல்வதையெல்லாம் வதவாக்குகளைப் போல் ஏற்று நடக்கிறான். கின் ரோவின் அந்தரங்க வாழ்க்கையின் அசிங்கங்க ளக் கூட மறைத்து அவனது ഉഫേബീ. arrijLiri) பாடுபடுகிறான். கின்ஷிரோ காதலித்த கானாட்சு என்ற நடிகை திருமணத்திற்கு முன்னரே ப்பமாகிறாள். அந்த நிலையில் அவளை திரும ம் புரியும்படி யாசுவை பணிக்கிறான் கின்ஷிரோ வனும் குருட்டுத்தனமான கடப்பாட்டில் சம்மதிக் நான் நிர்ப்பந்தமாய் தொடங்கிய உறவு புரிந்து காள்ளல் விட்டுக் கொடுப்புக்கள் போன்றனவற் ல் அடர்த்தியாகிறது. நோய்வாய்ப்பட்டுக் கிடக் ம் கொனாட்சுவை சண்டைப் பாத்திரங்களில் த்து அடிவாங்கி விழுந்து சிகிச்சை செய்து காப் |ற்றுகிறான். அவளுக்கான வசதிகளைச் செய்து காடுக்கிறான். மொத்தத்தில் தனது வாழ்க்கையை னது எஜமானனுக்காகவும், பின்னர் எஜமானனின் ள்ளையைச் சுமந்த ஒருத்திக்காகவும் அர்ப்பணிக் ான். இந்த விசுவாம் இறுதியில் அவனது உயி க்கே ஆபத்தாகப் பார்க்கிறது. தனது எஜமான கனின் இமேஜை மேலும் வளர்க்க அவனுக்கு பாக ஓர் ஆபத்தான உயரத்திலிருந்து விழுகிற ட்சியொன்றில் நடிக்க ஒப்புக்கொள்கிறான். யிர்தப்பவே முடியாத காட்சி உயிரை பணயம் வக்கிறான். காப்புறுதிப்பணத்தையெல்லாம் பல க்குப் பிரித்து வைக்கிறான். எனினும் இறுதியில் ருப்பம் படத்தில் முடிவு வேண்டுமென்பதற்காக வனைக் காப்பாற்றுகிறார்கள். அதே நேரத்தில் கானாட்சுவுக்கும் பிள்ளை கிடைக்கிறது. இதற்கு மல் சொல்லத் தேவையில்லை. இதே போன்ற ன இறுதிக்கட்டங்களை அதிகமாகத் தமிழ்த் ரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள் கவின் நடிப்பே படத்திற்கு வலு 'செல்வாக்குள் ாரின் ஆதிக்கம்' எந்தளவுக்கு ஒருவனை அடி மப்படுத்தி வைத்திருக்கின்றது என்பதை தெளிவா
சொல்லியிருக்கின்றது இப்படம்
மல் சமைக்கத் தொடங்கிவிட்டேன். எனக்கு சுதந் திரம் வேண்டும். நான் வீட்டை விட்டு புறப்படப் போகிறேன்.' என்ற அந்தக் குடும்பத்து இளம் யுவதியின் வார்த்தைகளில் இருக்கிற அர்த்தங்கள் எல்லோரையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
"பணக்காரர்கள் என்றால் எதையும் செய்யலாமா? ' என்று சிறுவனும். (படத்தின் முக்கிய பாத்திரமே இந்தச் சிறுவன்தான்)
'நாமும் அவளைசின்னவயதிலிருந்தே அடிமையா கத்தானே நடத்திவிட்டோம் அவள் இப்பவாவது சுதந்திரமாக இருக்கட்டும் போகவிடு.'
'வாழ்க்கையென்றாலே போராட்டம். (BLJITTIJITA' டத்தை விட்டுவிட வேண்டுமென்றால் வாழ்க் கையை விட்டுவிட வேண்டும்.' என்ற வசனங்க ளும் ஒவ்வொரு குடும்பத்தின் சகல நிலைப்பட்ட வடிவங்களையும் புரிந்து கொள்வதற்கான போது மான உதாரணங்களாகும்
ஒரு ஆற்றோரக் கிராமம் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட ஒரு ஏழைக்குடும்பம் தொழிலுக்கு வெளி பூர் சென்றுவிட்ட கணவன் இயந்திரமாய் உழைக் கும் பெண்.பிள்ளைகளின் தாய் - வாழ்க்கைப் போராட்டத்தை இவர்கள் நடத்துகிறார்கள். இவர் கள் மட்டுமல்ல. உலகத்தில் அனேகம் பேர் நடத்து வது இந்தப் போராட்டம் ஆனால் இந்தப் போராட்டத்தின் ஆழ அகலங்கள் யாருக்குமே தெரிவதில்லை. அதைச் சொல்ல முயன்று வெற்றி பெற்றிருப்பது இத்திரைப்படத்தின தும், அதன் நெறியாளரதும் வெற்றி
அட்சு என்ற அக்குடும்பத்தின் சிறுவனே முக்கிய கதாபாத்திரம் எங்களவர்கள் அவனிடம் கற்றுத் தேற நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. அவ னது ஒவ்வொரு அசைவுகளும் நடிப்பாக இருப்பது சிறப்புத்தான் அவன் இன்னொரு ஏழைச் சிறுமி மீது வைத்திருக்கும் அக்கறை சக நண்பனின் சுக துக்கங்களில் கலந்து கொள்கின்றமை. அவனது பாடசாலை வாழ்க்கை நிகழ்வுகள் குடும்பத்தின் சுமைகளுக்காக தோள் கொடுத்தல் எல்லா நிலைக ளிலும் தத்ரூபமாக நடித்து மனசைச்சிலிர்க்கவைத்தி ருக்கிறான். அவனது நடிப்புக்காகவே இன்னு மொரு தடவை படம் பார்க்கலாம் போலிருந்தது.
மொத்தத்தில் தொடங்கி போராட்டமாகவே முடிகிறது என்று
வாழ்க்கை போராட்டமாகவே
கூடச் சொல்லாமல் போராட்டமாகவே மீண்டும். மீண்டும் தொடர்கிறது என்பதைச் சொல்வதை படம்
தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. -

Page 14
சரிநிகர்
( ரTபின்ஸன் குருசோவின் கதை அனேக மாக எல்லோருக்கும் தெரிந்ததுதான், நாங்கள்
சிறுவர்களாக இருந்த போது 4ம்,5ம் வகுப்
பாக இருக்க வேண்டும் - ரொபின்ஸன் குரு சோவைப் பற்றிய மிகச் சுருக்கிய கதை யொன்று எமது தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இருந்தது, அது சிறுவர்களுக்கான கதை அந்த வயதில் சிறுவர்களான எங்களுக்கு பரிச்சயப்ப டுத்தப்படுகின்ற அரசகுமாரன் அரசகுமாரி கதைகளை விட வித்தியாசமாக அது இருந்தப டியால் ரொபின்ஸன் குருசோவின் கப்பலைப் போலவே, அவனது கதையும் எனது மனதில் என்றென்றைக்குமாக கரை தட்டியிருந்தது. அதற்குப் பிறகு அவனது கதையை நான் முழு மையாக வாசித்தது கிடையாது. சமீபத்தில் ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு கார்ட்டூன் பட மொன்று பார்த்தேன். அதுவும் சிறுவர்களுக்கா னதுதான். ரொபின்ஸன் குருசோ அவனது கிளி நாய், ஆடுகள், அவன் வளர்க்கும் தோட் டம் என்று சிறுவர்களுக்கான அந்தக்கதை விரி கிறது. வெள்ளிக்கிழமையும் வருகிறான், அதே பழைய வெள்ளிக்கிழமை அந்தக் கார்ட்டூன் படத்தில் வெள்ளிக்கிழமை ஒரு கவர்ச்சிகர மான பாத்திரமல்ல. ரொபின்ஸன் குருசோ தான் கவர்ச்சிகரமான பாத்திரம். Lốl:5ở JLổLö{}ả) T'NU Qả) The mon Fridoụ = வெள்ளிக்கிழமை எனும் மனிதன் - என்னும் | திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டி யது. அது சிறுவர்களுக்கான படமல்ல. ஏனைய ஆங்கில (அமெரிக்க) திரைப்படங்க ளைப் போலல்லாது சற்றே மிகு யதார்த்தமும், நகைச்சுவையும் கலக்க கதை சொல்லப்படுகி
D5). நான் அறிந்த பழைய கதையில் வெள்ளிக்கிழ மையின் சமூகத்தினரைப் பற்றி அதிகம் சொல் லப்படவில்லை. அவர்கள் நாகரீகமற்ற நரமா மிசம் உண்ணும் காட்டு மிராண்டிகள் என்ப தைத் தவிர, ஆனால் The Mon riday இல் அவர்கள் ஆரோக்கியமான வளமான ஒருநாக ரீக பாரம்பரியம் உடையவர்களாகக் காட்டப்ப டுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பான தல்ல.
அத்துடன் இங்கு வெள்ளிக்கிழமை ஆர்வமூட்
ஆழ்வார்க்குட்டி
L ரையோடிப்போன பேரினவாதிகளால்
முடுக்கிவிடப்பட்டு அரசியல் லாபங்களுக்காக தொடரப்பட்ட அர்த்தமற்ற யுத்தத்தை முடிவுக் குக் கொண்டுவருவதற்காக சமாதான முயற்சி கள் வெற்றிபெற வேண்டுமென ஒவ்வொரு ஆத்மாவும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்
D60I.
அதிர்ஷ்டவசமாக புதிய அரசாங்கம் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்தது போலவே "சமாதா னம்' என்ற கோஷத்துடனேயே ஆட்சியை யும் அதிகாரத்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளதோடு பொரு ளாதார நெருக்கடிகளிலிருந்தும் மீள வேண்டி யிருக்கின்றது. இப்போக்கின் இன்னொரு அம்சமாக அவசர மாகவும் அவசியமாகவும் விடுதலைப்புலிகளு
டன் முஸ்லிம்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந் தேயாக வேண்டும். கடந்த காலங்களில் முஸ் லிம் தலைமைத்துவங்கள் பாரிய அரசியல் தவ றுகளை இழைத்துள்ளதோடு - இனப்பிரச்சி னைக்கான தீர்வுகளை இழுபறிக்குள்ளாக்குவ தில் மகத்தான பங்களிப்புகளையும் செய்து முஸ்லிம் சமூகத்தை அனாதைகளாக்கியுள்
GOTT GOT
வரலாற்றில் தவறுகள் மீட்டப்படாது புதிய அணுகு முலைகளையும், உத்திகளையும் கையாள்வதில் அக்கறை காட்ட வேண்டிய தேவை என்றுமில்லாதவாறு சகல சமூகத்தின ராலும் இன்று உணரப்பட்டுள்ளபோது முஸ்
லிம் தலைமைத்துவங்கள் மெளனிகளாக முடங்கிக் கிடப்பது வேதனையை அணிக்கின் றது.
1989 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவி பூரீமாவோ அம்மை
LITsar strapa) alsTrfall LGOLD -
விடுதலைப்புலிகள் பங்குபற்றாத தேர்தல் களை பகிஷ்கரிப்பதாக அறிக்கைகள் விட்டு விட்டு தாம் எதிர்த்த இந்திய இலங்கை உடன்ப டிக்கையின் கீழ்வந்த மாகாணசபைத் தேர்தல்க ளில் போட்டியிட்டமை,
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் முஸ்லிம் கவுன்சில் செய்த முயற்சிகளைத் தவிடு பொடியாக்கியமை
முஸ்லிம் ஐக்கிய முன்னணி விடுதலைப்புலிக
ளுடன் செய்து கொண்ட உடன்பாட்டை
மீளாய்வு செய்யவேனும் முற்படாது நிராகரித் தLைD. விடுதலைப்புலிகள் மிருகங்கள் அவர்களுடன் பேசமுடியாது என்று திட்டவட்டமாக நிராகரித் pഞഥ, முப்படைகளுடனும் ஆட்சி நடாத்திய அன் றைய ஜனாதிபதி பிரேமதாஸ்ாவின் கரங்க ளைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவசர கால நீடிப்பு பிரேரணைகளுக்கு ஆதர வரக வாக்களித்து யுத்தத்திற்கு ஆதரவு வழங்கி
UG) LD.
புலிகளுடன் போராட 10,000 வீரர்களுடன் ஜிஹாத் ரெஜிமன்ட் ஏற்படுத்த முற்பட்டமை போன்ற பாரிய அரசியல் தவறுகள் முஸ்லிம் தலைமைத்துவம் என்ற பேரில் இழைக்கப்பட் டமையால் தான் தமிழ் - முஸ்லிம் மக்கள் உறவுகள் இவ்வாறு இன்று இக்கட்டான நிலை யில் இருக்கின்றன.
C.
G
 
 
 

ல்.6 - ஏப்ரல் 19, 1995
4.
ம் படியான ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டி க்கிறான். உண்மையில் ரொபின்ஸன் ருசோ கதை மீளவும் புனையப்பட்டுள்ளது. வள்ளிக்கிழமைக்கு குருசோ ஆங்கிலப் பேச் ப்பயிற்சி அளிக்கும் போது ஆரம்பமே இப் டி வருகிறது. பாருங்கள் நீ - வெள்ளிக்கிழமை
ான் - எஜமான்'
டிப்படியாக வெள்ளிக்கிழமையை அவன் வ்வாறு அடிமை கொள்கிறான். அவனது ழைப்பாலேயே பெறும் செல்வத்தில் சில தம் டிகளை விட்டெறிந்து அவனை மேலும் மலும் தனக்கு சேவகம் புரிய வைக்கிறான் ன்பது நகைச்சுவை ததும்ப தெளிவாக எடுத் ச் சொல்லப்படுகின்றது. டிமை வியாபாரிகள் அவர்களது சொர்க்கத்தீ க்கு வருகின்றனர். குருசோ அவர்களுடன் ருந்துண்கிறான். வெள்ளிக்கிழமை தாலைக்காட்டி மூலம் வியாபாரிகள் கப்பல்க ல் கறுப்பு அடிமைகள் ஏற்றப்படுவதைக் ாண்கிறான். குருசோவிடம் அதைச் சொல்ல, வன் வியாபாரிகள் சிலரைச் சுட்டுக் கொல்கி TGÖST.
|வ்வாறு அவன் செய்வது கறுப்பர்கள் மீதான ரிவினால் அல்ல. குருசோவின் நோக்கம் றுப்பர்களை சொந்த நாட்டிலேயே அடிமைப் டுத்துவது. ஆனால் வியாபாரிகள் அவனது டிமடியிலேயே கைவைத்தார்கள் கறுப்புச் சல்வத்தை ஏற்றுமதி செய்தார்கள். அதனால் ருசோவின் கையால் செத்தார்கள் தன் பிறகு வெள்ளிக்கிழமையின் குணாதிச ங்கள் மாறி விடுகின்றது. தனது சமூகத்தினரி ம் அவன் செல்ல விரும்புகிறான். முன்ன யே சிறிது சிறிதாக குருசோவின் மீது அவ து தார்மீகக் கோபம் வளர்ந்து வந்தது. ருசோவும் அவனுடன் செல்கிறான். வெள் |க்கிழமையின் சமூகத்தினரிடம் சற்று அகம் வத்துடன் நடந்து கொள்கிறான். அவர் ளோ வெள்ளிக்கிழமையோ குருசோவை தங் ாது எஜமானனாகவோ சக ஜீவியாகவோ ற்றுக் கொள்ளவில்லை.
குருசோ இறுதியில் வெள்ளிக்கிழமையின் வெளிப்படையான கோபத்தையும், வெறுப் பையும், சம்பாதித்துக் கொண்டு தனது தனிமை மிகுந்த வாழ்வுக்குத் திரும்புகிறான். அது பாழ் வாழ்வாக அவனுக்கு இருக்கிறது. சமீப காலத்தில் நான் ரசித்துப்பார்த்த படங்க ளில் இதுவும் ஒன்று அமெரிக்க கறுப்பர்களி னால் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகி றேன்.
அடிமை வியாபாரத்தைப்பற்றி ஞாபகம் வந்த போது கூடவே இன்னுமொன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அலெக்ஸ் ஹேலி எழுதிய "Roots" என்றும் நாவலைப்பற்றி அறிந்திருப்பீர்கள் மிகவும் பர பரப்பாக பேசப்பட்ட நாவல். நல்ல நாவலும் கூட தமிழிலும் ஏழு தலைமுறைகள் என்ற பெயரில் சுருக்கி மொழி பெயர்த்து வெளியி டப்பட்டுள்ளது. அதுவும் கூட தொலைக்காட் சித் தொடராக காட்டப்பட்டதாம். ஒன்றல்ல, இரண்டு முறை தவறவிட்டு விட்டேன். அதில் வரும் பிரதான பாத்திரமான (956őor'ELIT கிண்ட்டேகடைசி வரையிலும் தனது அடையா ளத்தை பாதுகாக்கப் போராடுகிறான். அவனது சந்ததியினர் தமது மூலச்சமூகத்தின் அடையா ளத்தை மெல்ல மெல்ல இழந்து புதிய ஓர் இன மாக வளருகின்றனர். அந்தக் குண்ட்டா கிண்ட் டேயின் வழித்தோன்றல்களில் ஒருவன் தான் The mon riday ஐப் புனைந்திருத்தல் கூடும். அதுசரி நாமும் நமது கதையை மீளப்புனைந்து பார்த்தால் என்ன? ஆகக் குறைந்த பட்சம் சிவகாமி தன் தலைமு டியை முடிந்த கதையைப்பற்றி வந்தியத்தேவ னின் குதிரையைப்பற்றி எல்லாம் எழுதலாம்! எழுத்தாளர்களின் வசதி எப்படியோ? அல்லது சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சிருஷ்டிக்கும் 'டுமீல்' பாத்திரங்க ளின் ரிவோல்வர்கள் எந்த நாட்டில் செய்யப்ப டுகின்றன என்றாவது ஆராய்ந்து ஒரு டாக்டர் ULLh GUDGUTüb சுஜாதாவைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண் டும் பிறகு பார்ப்போம்.
பதியுத்தீன் மஹ்மூத்
ன்று அரசும் புலிகளும் பேசும் போது முஸ் ம் பிரதிநிதிகள் மெளனிகளாக இருக்கின்றார் ள் - புனர் வாழ்வு-புனரமைப்புக்கான பேச்சு ார்த்தைகள் - முடிவுற்றதன் பின்னர் பேசு வாம் என சிலர் காரணம் கூறுகிறார்கள்
டக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ் ம்களுக்கு புனர்வாழ்வும், புனரமைப்பும் தவையில்லையா? அது சமஷ்டி ஆட்சிமுறை ன் கீழ்தானா இடம் பெறும்? என்றெல்லாம் ஸ்லிம் முஸ்லிம் மக்களிடமிருந்து கேள்வி i எழும்புகின்றன. திகாரப்பரவலாக்கம் அல்லது அதிகாரட் கிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறு தற்கு முன்முஸ்லிம்கள் தமது சொந்த இடங்க க்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.
அஷ்ஷெய்க் மஸிஹ9த்தின் இனாமுல்லாஹற்
அதற்கு அனுமதியளிக்கத் தயாராக இருப்ப தாக அண்மையில் யாழ் சென்ற சமாதான அணியினரிடம் அன்டன் பாலசிங்கம் அவர் கள் குறிப்பிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நல்ல தருணத்தை யும் புரிந்துணர்வையும் முஸ்லிம் தலைமைத்து வங்கள் பயன்படுத்தத்தவறுவது கவலைக்கு ரிய விடயமாகும்.
விடுதலைப் போராளிகளான புலிகளுடன் ஏதாவதொரு தகைமையுள்ள முஸ்லிம் தலை மைத்துவம் புரிந்துணர்வுக்கு வராதபட்சத்தில் பழைய தவறுகளும் - இழைக்கப்பட்டு சபிக்கப் பட்ட யுத்தமும் திணிக்கப்படுமாயின் முஸ்லிம் கள் இன்னுமுள்ளவற்றை இழக்க வேண்டிய தும் தர்க்க ரீதியானவிளைவாகும் என்பதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூ
LT5.
பின்னர் தாமிழைக்கின்ற தவறுகளுக்கு இஸ்ர வேலையம், மொஸாடையும் பழிகூறுவதில் அர்த்தமில்லை. இத்தகைய சிந்தனைகளை முஸ்லிம் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வ தன் மூலமே அரசியல் ரீதியிலான விழிப்பு ணர்வை ஏற்படுத்த முடியும் அதன் மூலமே அரசியல் சக்திகளுக்கு அழுத்தம் கொடுத்து நிர்ப்பந்திக்க முடியும். முன்னைய முஸ்லிம் முழு மந்திரிகளும், அரை மந்திரிகளும் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படு கின்ற இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய்களையும், அதிகாரங்களையும் வைத் துக்கொண்டு செய்த அதே அரசியலையே முஸ்லிம்கள் விடயத்தில் தற்பொழுதுள்ளவர் கள் செய்ய முனைவது வருத்தத்திற்குரிய விட யமாகும். தமிழ் முஸ்லிம், மலையக தலைமைத்துவங்க ளின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இணக்கப் பாடுகளும் சிறுபான்மையினர் போராட்டம் என்ற பொதுவான இலக்கில் இனம் காணப்படு வதன் மூலமே நிரந்தர அமைதிக்கும் சமாதா னத்திற்குமான ஆரம்ப முயற்சிகளையேனும் இதய சுத்தியோடு செய்ய முடியும்.

Page 15
சரிநிகள்
ஏப்ரல் 6 - ஏ
பெற்றோல் நிலையங்களிலிருந்து எரி பொருள் எடுத்துச்செல்வதற்கும் படை யினர் கடும் கட்டுப்பாடுகளை விதித் துள்ளார்கள் பதினைந்து லீற்றருக்கு மேல் டீசல் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அறுவடைக் காலம் கூடுதலான எரிபொருள் தேவைப்படும் சிலநாட்கள் தடைநீக் கப்பட்டிருந்த எரிபொருள் கட்டுப் பாடு திருமபவும் படையினரால் கடு மையான முறையில் கடைப்பிடிக்கப்ப டுகிறது.
வாகரைப் பிரதேசம், வாவிக்கு அப்பா லுள்ள பிரதேசங்களுக்கு உணவுப்பொ ருட்கள் எடுத்துச்செல்வதிலும் படையி னர் திரும்பவும் கடும் கட்டுப்பாடு களை விதித்துள்ளார்கள் வாகரை மண்முனை, வவுணதிவு சோதனை நிலையங்களில் கூடுதலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும். மருந்து பொருடகள் கொண்டு செல்ல வும் தடைவிதித்துள்ளார்கள்
இதைவிட மார்ச் 28ம் திகதி அதிகாலை இருதயபுரம் பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் வீடுகளில் புதிதாக யாரா வது பதியாமல் இருக்கிறார்களா எனச் சோதனையிட்டதுமில்லாமல் வீடுக ளின் மூலை முடுக்கெல்லாம் துருவித்து ருவி சோதனையிட்டுள்ளார்கள் வீடுக ளிலுள்ள எலெட்ரோனிக் பொருட் களை எதற்காக வைத்திருக்கிறீர்கள் வாங்கிய கடை பற்றுச்சீட்டு இருக்கி றதா எனவும் கேட்டுச் சென்றுள்ளார் set.
அதேவேளை மாமாங்கம் கூழாவடிக் கொலனி என்பன திரும்பவும் இரண் டாவது தடவையாக சுற்றிவளைக்கப் பட்டு சந்தேகத்துக்குரிய வீடுகளில் கிடங்கு வெட்டியும் நிலத்துக்கு கீழே ஏதாவது புதைத்து ஒழித்து வைத்திருக் கிறார்களா எனவும் சோதனையிடப் பட்டது. பெண்களே கூடுதலாகத் துரு வித்துருவி விசாரிக்கப்பட்டார்கள் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் பற் றியும் அவர்களின் ஆயுதங்கள் பற்றி
| யும் பொதுமக்கள் விசாரிக்கப்பட்டுள்
StresG.
இதைவிட இரவு நேரங்களில் படையி னரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பார்றோட் அர சடி பேர்ன்ற இடங்களிலுள்ள சில வீடு களைத்தட்டியெழுப்பி பொதுமக்களை திடீர் திடீரென அதிர்ச்சிக்குள்ளாக வைத்திருக்கிறார்கள் பொலிஸார் அண்மையில் மட்டக்களப்பு மேஜர் செழியன் பேரின்பநாயகத்தின் வீட் டைக்கூட நள்ளிரவில் சென்ற பொலி ஸார் துருவித்துருவி தேடுதல் நடத்தி யுள்ளார்கள். இந்நடவடிக்கையானது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக் கையென்பது இங்குள்ள எல்லோருக் கும் தெரிந்தவிடயம்.
ஆனால் இதுபற்றி மாநகரசபை உறுப் பினரும் ஐ.தே.கட்சி நகர அமைப்பாள ருமான பத்மநாதன் பொலிஸாரின் அடாவடித்தனம் என கண்டனம் தெரி வித்துள்ளார். (ஐந்தாறு மாதங்களுக்கு முன்னர் ஐதேக அரசின் போது இதே பொலிஸாரைக் கொண்டு இதே மாதிரி யான பல்வேறு விடயங்களில் ஈடுபட் டவர் என்பது வேறுவிடயம்)
கடும் கெடுபிடி நிறைந்தசோதனைக ளும் புதிய புதிய காவலரண்களும் திறந்து கொண்டேயிருக்கிறது. புல னாய்வுப் படையினரும் தீவிரமாக தக வல்களை சேகரித்துக் கொண்டிருக்கி றார்கள். இவர்களுக்கு உதவியாக ஆரையம்பதி பிரதேசசபை தலைவர் ரொபேட் (நவரெத்தினராஜா) தலை மையிலான ரெலோவினரும் புலிக ளின் நடமாட்டம் வந்துபோகும் இட்ங் கள் பணம் வசூல் செய்யப்பட்ட வீடு கள் என்பன போன்ற தகவல்களை சேக ரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கள் எனத்தெரியவருகிறது. இந்நடவ டிக்கைகள் எந்தளவுக்கு சமாதானத்தை
தரப்போகிறது என்பதுதான் இன்றைய
கேள்வி
உமைதிலி
கம வழங்கப்பட்டுவிட்டது என்றும், பெளத்த மதத்தவர்களது உரிமைககெ திரானதென்றும் குறிப்பிட்டுள்ளனர்
இதைவிட அதன் ஆசிரியர் தலையங் கத்தில் 'ஆயுதம் தூக்கியவர்களுக்கு ஆயுதத்தாலேயே பதில் சொல்ல வேண்டும். எந்த அரசியல் தீர்வுக்கும்
வரமுன்னர் |Le புலிகளை அழிக்க வேண்டும்' என எழுதியுள்
GT5). தென்னிலங்கையில் மீண்டும் மேலெ ழுந்துவரும் சிங்கள பெளத்த பேரின வாதத்துக்கு இன்னொரு தீனியாக இது வும் இருக்கும் என்பதில் சந்தேக
மில்லை.
வாகரை பனிச்சங்கேணி, புனானை போன்ற இடங்களிலுள்ள தமிழர்க ளுக்கு சொந்தமான நிலங்களில் புனர் வாழ்வு மீள்குடியேற்றம் என்ற போர் வையில் அப்பாவி முஸ்லிம்களை குடி யேற்றி தங்களுக்கு அரசியல் லாபங் களை தேடிக்கொள்ளவும் முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்வ தாகவும் தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் இந்நடவடிக்கை கள் மூலமாக கடந்த காலங்களை
முஸ்லிம் காங்கிரஸ்.
படி உறவுகொள்ளும் அப்பாவிகளான தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுக ளுக்கு தீ வைக்காமல் இருந்தால் அது ஒன்று மட்டுமே கிழக்கு மக்களுக்கு செய்யும் QLIrfluLI (BJPG006)Juurt 9 இருக்கும்.
தமிழ் முஸ்லிம் மக்களை அரவணைக் கக்கூடிய நிழலைக்கொடுக்காமல் நச்சு விதைகளை தூவினால் இந்தச் சமூகங் கள் இன்னுமொரு முறை வாழ்வொ டிந்த வரலாற்று சுமை மரத்துக்கே
மறந்து ஒருவரோடு ஒருவர் பழைய சேரும்
கங்க்ள் தொலைந்து போவதில் அர்த்தம்ே
யில்லை. ' நல்ல ஜோக் படம் சிரிச்சு
egLLIIT தி வயிறு நோகுது.' என்று மட்டுமே அனே
BELb பேரை J9IULJLi) வாழ்வியல் போராட்டங்கள் முடிந்துவிட் சொல்லவைத்திருக்கும்.
டதென்றால், வாழ்க்கையே முடிந்து போய் விடுகிறது." கொள்பவராக இருந்தால், இந்தப் படத்தை நீங்கள் மிகவும் விருப்பத்தோடும் உணர் வோடும் பார்ப்பீர்கள் Sumo Dio, Sumo Don't:-
ஜப்பானின் அருகிவரும் பாரம்பரியக்கலை
என்பதை நீங்கள் ஏற்றுக்
யொன்றை தக்கவைத்துக் கொள்வதில் பல்க லைக்கழக மட்டத்தில் (பேராசிரியர், ஐந்து மாணவர்கள் இரு மாணவிகள்) எடுக்கும் முயற்சியை முழு நீள நகைச்சுவையுடன் சொல்வது இப்படத்தின் நோக்கம்
இன்னொருவகையில். 'தனித்துவ அடை யாளங்கள் பாரம்பரியங்கள்." என்ற சிந்த னைப் போக்கின் ஆழமான பார்வையில் இது முக்கியமானதும், ஆக்கபூர்வமானது மான முயற்சியாகவே படும். எனினும், 'வ
யிறு குலுங்கவைக்கும் சிரிப்புக்களில் நோக்
சுமோ என்ற ஜப்பானிய மல்யுத்தக்கலை 'அந்நியக் கவர்ச்சிகளுக்குள்' காணாமல் போகப்பார்க்கிறது. அதைத்தடுக்க ஐந்து மாணவர்களைக் கொண்டு பேராசிரியர் முயற்சிக்கிறார் ஒத்துழைப்பது ஆராய்ச்சி மாணவி. 'ஆதைக் காப்பாற்றவேண்டும், எங்கள் கலை, எங்கள் பாரம்பரியம்." என்று யாருமே முன்வரவில்லை. ஒவ் வொன்றுக்காக ஒவ்வொருவரும் வந்து. பிறகு எப்படியோ ஒன்றிப் போகிறார்கள். பல்கலைக்கழக மட்டப் போட்டிகளில் வெற்றி பெறுவது நோக்கம் என்று குறுகிப் போகிறார்கள். வெற்றியோடு விலகிப்போ கிறார்கள். அடுத்தவருடப் போட்டிக்காக ஒருவன் தன்னை ஈடுபடுத்துகிறான். அவ னில் ஒருத்தி (ஆராய்ச்சி மாணவி) ஈடுபாடு கொள்கிறாள். படம் சிரிக்கவைத்துமுடிவு
2. ஒட்டுமாவடிக்கு அரச அதிபர் ே மாவட்ட பொலில் நிஹால் கருணாரத் தனது செலவில்
படைத்தார் 94 ஆர ளப்பு உயர்நீதிமன்றி
யப்பட்ட கிருமினல்
தம் சேவை இடைநிறு டதற்குப் பதில் மீ இவை மூலம் பெர் வழக்கு இலக்கம் (15 ளப்பு)
எல்லாவற்றுக்கும் ம தாற் போல் இலங்ை இரண்டாவது ஜனா அவர்களுடன், அை தம் 'விறுதா' படத்தை எடுத்துக் நேரங்களில் அதிக அந்தப் பாசுபதம் ப GT5.
பலமுறை சேவை இ னும் தண்ணீர் வற்றி கடந்தவரை 17 வரு புதுவெள்ளம் எனற முன்னணி அரசா கொண்டு போகும் யில் அஷ்ரப்பின் கவி புல்லாவின் கவனத் வந்துள்ளனர் அவ்வூ னும்.
முடிவுறாத ஊழல் ப குரல் பின்தங்கிவிடு தல்லவே?
அடுத்த மாசத்ே கொழும்பு வாழ்
அடுத்த மாசம் அம்மா சொன் 1966ua). போறதிக்கிடயி கதைக்க வேணு ஆ இண்டைக் alsklægir.
வஸ் பின்னேர கொ கொழும் னேரமாத்தான் மாத்தான் இரு ஆ. இந்தா சே ளுறசத்தம்கே கதைச்சுப் போ பிறகு பின்னே வந்திருப்பாங்க ஓம் சேந்தன் த 'உஷ், உஷ்' திரும்பிப் பாக் வமோ? ஓடுவ சீ ஓடக்கூடா அப்பகூப்பிடு லமா நீட்டிகை வாறான். இப்ப என்னத் வெக்கமா இரி முகத்த வேலி தக் கதைக்கிற? என்ன கதைக்க கம் வருகுதில் மூனாம் வகுப் இப்பிடியே செ இப்ப என்ன ெ 'கொழும்புக்கு Cegir"
ஒரு மாதிரிச்ெ போறன் எப்ப எண்டக புதினம் போல
சேந்தன் இன்ன தெரியா
இந்த வந்திற்றுது எ பேரெண்டால் களோ தெரிய
சேந்தன் வேக்
றுகிறது.
 
 
 

J63.19, 1995
15
விஜயம் செய்த மோன குருசாமி ஸ் அத்தியட்சகர் தின ஆகியருக்கு கிடாய் விருந்து ம்பத்தில் மட்டக்க ல் தாக்கல் செய் வழக்கின் நிமித் த்தம் செய்யப்பட் ள் நியமனத்தை றுக் கொண்டார். 207/M/CLDL LLåses
னிமகுடம் வைத் கயின் அதி உத்தம திபதி பிரேமதாசா மச்சர் அஸ்வர் சகி எப்படியோ ஓர் Gla, Tatart Irii. Lua) ாரிகளை மிரட்ட யன்பட்டு வந்துள்
டை நிறுத்தம் என் ப ஆற்றை நடந்து டத்தின் பின் வந்த பொதுஜன ஐக்கிய ங்கம் அள்ளிக் என்ற நம்பிக்கை பனத்திற்கும் ஹிஸ் திற்கும் கொண்டு பூர் மக்கள். ஆயி
னத்தில் மக்களின் வது என்றும் புதி
- நெள.
வெளியிட்டுள்ள விடயங்களும் சந்தேகத்துக்கிடமின்றி புகழ்ச்சிக்கு ரியவைதான். எவ்வாறெனினும், இதன் பின்னணியில் உள்ள முக்கி யமான விடயம் என்னவென்றால் இந்த சமஷ்டி கட்டமைப்பின் தன்மை ஒரு இந்திய மாதிரியை கொண்டதாய் உள்ளது என்பதே. இதற்குப்பதிலாக சற்று விரிவாக, அரசினது பரவலாக்கம் குறித்து இவர்கள் பேசியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பி ரச்சினையைப் பொறுத்தவரை இந்த அமைப்பினுடைய முன்மொ ழிவுகளை பார்க்கையில் அதன்முத லாவது பந்தியே இந்திய மாதிரி யின் நகல் போன்று தோற்றமளிக்கி றது. இது இந்த முயற்சிக்கு சற்று பாதகமாக அமைவதாயுள்ளது. இன்னொரு விடயமும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவ்விடயம் சில வேளை விடுதலைப்புலிகளும் சம் பந்தப்படுவதன் காரணமாக இந்த இயக்கம் தனது தீவிரத்தன்மையிலி ருந்து விலகியுள்ளதாக எண்ண வைக்கின்றது. அது சொல்கிறது: ' நாம் எந்த குறிப்பான முன்மொழிதல்களை யும் - குறிப்பாக எவ்வளவு பரவ லாக்க அலகுகள் அவசியம் என் பது போன்றவற்றை - குறிப்பிட வில்லை - ஏனென்றால் இவை மிக வும் உணர்வுபூர்வமானவையும்
முக்கியமானவையும் என்பதால் சமாதானப் பேச்சுக்களின் மூலமா கவே அடையாளம் காணப்படலே சிறந்ததாகும்.
ஆனால், முழுமையாகப் பார்க்குமி டத்து, 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாம் எமது கோரிக்கை களை எத்தகைய பயமுமின்றி முன் வைக்காததாலோ அல்லது அவற்றை பயமின்றி வழங்க தயா ரில்லாதது போன்ற ஒரு நிலைமை யிலேயே இன்னும் இருக்கிறோமா என்று கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. வடக்கு கிழக்கு பிராந்தி அதிகார பரவலாக்கம் வடக்கு கிழக்கை புலி கள் கைப்பற்றிக் கொள்ள வாய்ப் பாகிவிடும் என்ற கருத்தை ஒதுக்கி விட்டு, நாட்டின் எதிர்கால சுபீட் சத்தை கருத்தில் கொள்வோமா னால், அதை அடைய நீண்ட நாள் எடுக்காது. இதன் குறைபாடுகளுக்கு அப்பால், அந்த நகல் பிரசுரத்தினை கொண்டு வந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் இது தொடர்பான தத்துவார்த்த அர சியல் கலந்துரையாடல்கள் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒழுங்கு செய்யப்படுமானால் அது மேலும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கின்றேன்.
க்க சேந்தன் போகப் பேறானாம் எண்டு னதைக் கேட்டது தொடக்கம் எனக்கு
ல எப்படியும் ஒருக்கா அவனோட
குத்தானே சேந்தன் போரவன் எண்ட
மோ காலமயோ தெரியா வழமயாக் க்குப் போற சிதம்பரம் மாமா பின் இதால போரவரு அப்ப பின்னேர கவேனும்
ந்தன்ட கிணத்தடியில தண்ணி அள் குது சேந்தனோ தெரியா? இப்பவே டுவம்
ம் கதைக்க ஏலா கட்டாயம் ஆக்கள்
|TT
கிறான் என்ன செய்வம்? கூப்பிடு GLOT 7
ஓடினால் இனிமேல் கதைக்கேலா, வம் வேலிக்கு மேலாலதலைய மெல் Lurra) Galictu9l0p68it.
தக் கதைக்கிற முகத்தப் பாக்கயும் 选ó。
யோட சேத்து மறைக்கிறன் என்னத்
வேனும் எண்டு நினைச்சதும் ஞாப
பெண்டாலும் பரவாயில்லை ஆசய frocolLI GLIm Land.
|ardiopg?
ப் போய் ஊராக்கள மறந்திராதீங்
சால்லிப் போட்டு விட்டுக்குள்ள ஓடிப்
த இப்பிட மாறிச்சிதெண்டு எனக்கே
வேலியோரத்தில நிக்கிறானோ
ந்தன் கொழும்புக்கு போர நேரமும் வ்வளவு சனம் வீட்டயே இவ்வளவு சந்திக்கு எவ்வளவு பேர் வருவாங்
கத் தூக்கிறான். அவன்ட அம்மாவும்
தாடதிரும்பியும் ஊரவிட்டுப்போய்
அக்காவும் கண் கலங்கின மாதிரி நிக்காங்க சிங்கன் சேந்தன்ட கால நக்குது. அதுகும் இப்ப மெலிஞ்சி மேலெல்லாம் புண் விழுந்து நோஞ்சானாப் போயிற்று அன்னேரம் தளுக்குப் புளுக்கெண்டு என்ன வடிவு சேந்தன்ட விரலப் பிடிச்சுக் கொண்டு சின்னவளும் போறாள் எங்க மட்டும் போவாளோ? அத்தான்கா ரனுக்கு இப்பயும் நல்ல வெறி போல அவருக்கெட் பத்தான் வெறியில்ல. சேந்தன் எங்கட வேலிப்பக்கமர் திரும்பிப் பாக்கி றான். நான் டக்கெண்டு தலையக்குனிஞ்சு கொண்டு இடுக்கால பாக்கிறன் வேலியப் பாத்த மாதிரியே சேந்தன் போறான். எனக்குக் கண்ணில தண்ணி தண்ணியா வருகுது. சின்னப்பிள்ளையாய் இருக்கக்குள்ள நடந்ததெல் லாம் ஞாபகம் வருகுது சேந்தன்ட சட்டைக்குள்ள நண்டுக்குஞ்சு போட் டது. காச்சட்ட உரிஞ்சி அவன் அம்மனக் குண் டியா நிண்டது. ஒரு தரம் பள்ளியால டூர் போன இடத்தில என்ட புட்டுப் பார்சல களவெடுத்து சாப் பிட்டது. இன்னொருக்கா அவன் என்ட சட் டைக்கு மையடிச்சதால அவனோட ரெண்டு நாள் சுத்தம் போட அப்பாட்ட வந்து குளறிச் சொல்லி என்னப்பேசச் சொன்னது. எனக்கு அம்மாள் வந்த ஏழுநாளும் அவனும் பள்ளிக்குப்போகமஎன்னோ டயே கட்டிலுக்குப் பக்கத்தில இருந்தது. அழகு துரையப்பச்சிர வளவுக்குள்ள மாங்காய் கள வெடுக்கப் போய் அவருஅவனக் கட்டிப் போடப்பி டிக்க அவர்ர கையில மூத்திரத்தப் பேஞ்சி போட்டு அவன் ஓடி வந்தது. எனக்கு புளியம்பழம் ஆஞ்சி தர மரத்திலேறி சறுக்கி விழுந்து படுக்கைல கிடந் தது. ரெண்டு பேரும் சேந்து வண்ணத்துப்பூச்சி பிடித்தது. வாகை மரத்தில பொன்னி வண்டுபிடிச் 8fg5I.A. பிறகு எனக்கு அது நடந்த உடன அம்மாவாலநாங்க ரெண்டு பேரும் பேசாமவிட்டது. எல்லாம் ஞாபகம் ნი 1(bტტl. N சே எனக்கு அது நடக்காமல் இருந்திருந்தால் இன் னேரம் சேந்தன்ட மற்றக்கைவிரலப் பிடிச்சுக் கொண்டு என்ன வடிவா சந்திக்கு மட்டும் போய் அவனுக்கு ரட்டா சொல்லியிருப்பன்
சே பாழாப் போனது வந்ததாலதான் எல்லாம்.
'வேலியால புதினம் பார்த்தது போதும், வா வந்து அரிசரிச்சி உலையில போடு'
*** காதைத் திருகிக் கொண்டு பின்னால் செவ்வந்தியின் அம்மா நிக்கிறாள். அவள் அரிசரிக்கப் போறாள். மேற்கில் செவ்வானத்தில் அந்திச் சூரியன் இறங்கிக் கொண்டிருக்கிறது. அது நாளையும் கிழக்குப் பக்க மாய் வரும் வந்து இவள் குளிக்கும் போது இவள் மேனியைத் திருட்டுத் தனமாகத் தொடும் இவள் பூசும் மஞ்சளை உலர வைக்கும்
கிழக்கில் மங்கலாய் நிலவு தெரிகிறது. அது இரவை எதிர்பார்த்து தவிக்கிறது போல

Page 16
-65
● ጥና መ ጥ ቃ ከ " መጥጠር " መ en i VM i f n in 19 m n. m.
வரலாற்றுக் குப்பையும்
விடிவெள்ளியும்
Tällä läars தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் எங்க்ளுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது புலிகளின் ஏப்ரல் 19ஆம் திகதி காலக்கெடு தொடர்பாக ஜனாதிபதி தமது இந்திய பங்களாதேஷ் விஜயங்களை முடித்துக்கொண்டு நாடுதிரும்பியபின் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் இது. நான்கு கோரிக்கைளை முன்வைத்து, புலிகள் விதித்த மார்ச் 28ஆம் திகதி காலக்கெடுவுக்கு ஜனாதிபதி அனுப்பிய பதிலில் இருந்த சாதகமான அம்சங் களை கணக்கிலெடுத்து, தாம் தமது காலக்கெடுவை ஏப்பிரல் 19ம் திகதிக்கு நீடித்திருப்பதாகவும், ஏப்பிரல் முதலாம் திகதி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை யில் ஈடுபடலாம் என்றும் பிரபாகரன் பதிலளித்திருந்தார். இந்தப் 19ஆம் திகதிய காலக்கெடுபற்றியே பத்திரிகையாளர்கள் கேட்டிருந்த னர். ஜனாதிபதி இதற்கு அளித்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி
S. இந்த விடயத்தில் ஜனாதிபதி இவ்வாறு கோபப்பட அப்படி என்னதான் இருந் தது? ஆயினும், நாடுதிரும்பியபின் இருந்த ஓரிரு நாள் அவகாசத்துள் பேச்சுவார்த் தைக்கு ஆட்கள் அனுப்புவதில் உள்ள சிரமம் காரணமாக முதலாம் திகதி பேச்சுவார்த்தை நடக்காது என்றும் எவ்வாறாயினும், ஏப்ரல் 10ம் திகதிக்குள் பேச்சுவார்த்தைக்காக அரசு தரப்பு குழு யாழ் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. நாம் எமது பத்திரிகையிலும், இப்பத்தியிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடிக் கடி குறிப்பிட்டுள்ளது போல சமாதானப் பேச்சில் ஈடுபடும் போது, இருதரப் பாரும் ஒருவரை ஒருவர் சம அந்தஸ்து கொடுத்துப் பேச வேண்டும் என்பதில் அரசு தரப்புக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கதரப்புக்கு விஷேடத்துவம் இருப்பதான நினைப்பில்பேச்சுவார்த்தை யில் ஈடுபடுவதானால், அது பேச்சுவார்த்தையின் அடிப்படை ஒழுக்கநியதிக ளையே கைவிடுவதாகிவிடும். இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலத்தில் பல தடவைகள் புலிகளுக்கு எதிராகவும் இனப்பிரச்சினையை இல்லாமல் செய்வது தொடர்பாகவும் காலக்கெடுக்கள் விதித்திருக்கின்றன. ஏன் ஜனாதிபதி கூட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான காலக்கெடு வாக எதிர்வரும் ஜூலை மாதத்தை அறிவித்துள்ளார். காலக்கெடு விதிக்கப்படுவது ஒன்றும் அரசியல் வரலாற்றில் புதிய விடயம் அல்ல. அரசாங்கம் சொன்னவற்றை செய்வதற்கு மக்கள் கூட ஆட்சிக்காலம் என்ற ஒரு காலக்கெடுவை வைத்துத்தான் இருக்கிறார்கள் புலிகளின் காலக்கெடு ஒன்றும் ஆச்சரியப்படுகின்ற விடயம் அல்ல. தொழிற்சங்கங்கள் கூட ஜனாதிபதிக்கு காங்க்கெடு விதித்து கோரிக்கைளை முன்வைத்துப் பேசியது ஜனாதிபதிக்கு மறந்திருக்க முடியாது. ஆக, ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு ஆத்திரப்படுவதற்கு காரணம் என்ன? காலவரையறையற்று பேச்சுவார்த்தையை இழுத்தடித்த கடந்தகால அரசுகள் போல் தாமும் இழுத்தடிக்க இக்காலக்கெடுதடையாக இருக்கும் என்று அவர் கருதுகிறாரோ என்னவோ?
சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்ற விடயம் மட்டும், நாம் ஆயுதங்களை கீழே போடும்படி கோராமலேயே அவர்களுடன் பேசுகிறோம் என்ற பேச்சுமட்டும் சந்திரிகா அரசு சமாதானத்திற்காக உளப்பூர்வமாக ஈடுப டுகின்றது என நம்ப போதுமானவை அல்ல. சொல்பவற்றை செயலிலே காட்ட வேண்டும். மார்ச் 28ஆம் திகதி காலக்கெடு தொடர்பாக அரசியல் ரீதியாக விடயங்கள் ஆராயப்பட்டதை விட வேகமாக நாடளாவிய ரீதியில் படையினர் யுத்தத் திற்கு தயாராக உசார்ப்படுத்தப்பட்டமை நடந்துள்ளது. பலாலி முகாமில் விமானப்படை கொமாண்டர் ஜெயலத் வீரக்கொடி நாள் பூராவும் தங்கியி ருந்து யுத்த நிலையை சமாளிக்கவென அனைவரது விடுமுறைகளையும் ரத்துச்செய்து விமானங்கள், ஹெலிகப்டர்கள் என்பவற்றின் அசைவுகள் தொடர்பாக a LagFITit ÉlspGosou ஏற்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறுத்தப்பட்ட காலத்தின் பின், அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடந்துவரும் கடிதமூலமான பேச்சுக்களில் பேசப்பட்டு வரும் விடயங்களை கூர்ந்து கவனிக்கும் ஒருவர், இந்த விடயங்கள் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தமது நிலைகளை தெளிவுபடுத்திக்கொள்ள உதவுகின்றனவேயன்றி சமாதான முயற்சிக்கு அடிப்படையான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர் பாக பேசுபவையாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். உண்மையில் சந்திரிகா - பிரபாகரன் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டு விளம்பரப்ப டுத்தப்பட்ட அளவுக்கு அரசின் அரசியல் தீர்வு விடயங்கள் விளம்பரப்படுத் தப்பட்டிருக்குமானால் அது எவ்வளவோ ஆரோக்கியமாக இருந்திருக்கும்! எப்படியோ இந்தியா சென்று திரும்பிய பின்னர் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி நடந்து கொண்டவிதம், அவர் இனப்பிரச்சினை விவ காரம் தொடர்பாக ஏதோ ஒரு உறுதியான முடிவில் இருப்பது போன்ற தோற் றத்தையே காட்டின. இனப்பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று ராவ்விடம் கேட்டுவிட்டு வந்து அவர் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று நம்புவோமாக, ஜனாதிபதி நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தால், நாட்டின் யதார்த்த நிலை யிலிருந்து செயல்படுவது நல்லது ஏனைய ஜனாதிபதிகள் செய்தது போல அவரும் வானத்திலிருந்து கொண்டு விடயங்களை ஆராயமுயலக்கூடாது. ஏனென்றால், ஜனாதிபதி பதவி மக்கள் கொடுத்த பதவி; அது அவரது பிதுரார் ஜித சொத்து அல்ல! அது மட்டுமல்ல எல்லா மக்களும் விரும்புவது சமாதானத்தை அமைதியை யுத்தமற்ற நிம்மதியான வாழ்வையே. வடக்கு கிழக்கு மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், சமாதானம் என்பது வேறு சரணாகதி வேறு என்பதை சம்பந்தப்பட் டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரணாகதி அடையவைத்து சமாதானத்தை நிலைநாட்ட விரும்பிய கொலை காரஜனாதிபதிகள் எல்லாம் இன்று மக்களின் வரலாற்றின்குப்பைக் கூடைக் குள் வீசப்பட்டுவிட்டார்கள் சந்திரிகா அவர்கள், ஒரு வரலாற்றின் விடிவெள்ளியாக பிரகாசிக்க வேண்டு மென்பதே எமது விருப்பம் குப்பைக் கூடை ஏற்கெனவே நிரம்பிப்போயிருக்கிறது. இனி, அவர் விருப்பம்
இர
99{ ரசுக்கும்
ளுக்கும் இன தவிர்ப்பு ஒப்பந் னர் ஆரம்பத்தி பார்ப்புக்களும் ! களும் இன்று گی நிலையிலேயே கிறது. அரச வொரு அசைவு தில் நம்பிக் தோற்றுவித்துக் D60T. கடந்த ஐ.தே.க. GIMNái) 3, GÖSTU, GİT முதல் ரயரில் : எரிபட்டது வை லொணாத் துய GELUIT GOT LIDä,35GT y அரசு எம்மை இ லிருந்து மீட்டெ பிக்கை ஆரம்பத் GOTCGT p Gorg) சமாதானத்திற்கு ஊக்கத்தை விட னால் இராணுவ தீனி பல்வேறு பு தாக காணப்படு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலை இருபத்திநான்கு உசார் நிலைய மேலிடத்திலிரு பிக்கப்பட்டுள்ள
D5.
catalousld பாதுகாப்பு பி ணல் அனுருத்த செய்து பாதுகா
IgGüGl.
@"
(ol III, னணியின் இதய
நாங்களில்லாவி காவே இல்லை படி கிழக்கில் GTT LI JLA, e94 LDL JATI லுள்ள முஸ்ெ அங்குள்ள டாக முஸ்லிம் களை நிர்மா முஸ்லிம் காங் தீவிரமாக செ ருக்கிறார்கள் புதிதாக திறக் கள், வீதிகள், ! வற்றிற்கும் தன பெயரை 6ை ணும் கருத்து ᏭᏂᎶlᎢ , e9lᎧᎸᎳo oL ! ரிப்பதற்கு கள். (அது அ குறைவாக அ கும் என்பதா என ஆங்கில யும் கட்டளை தாகவும் தகெ [0601. இதைவிட தமி படையினருட வடித்தனங்கள் போல் முஸ்லி அரசியல் எதி திலும் இனிே LT5Ulq ( (p6060TULT8, வும் தெரிவிக் புதிய அர னேயே ஏற சிலரை இடப வர்களின் எ டிக் கொண்ட போது ஒட்ட வித்தியாலய றம் கொடுத்த
இதர்
வெளியிட்டாரிெயர் .பாலகிருஸ்ணன்
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல , ெ
மெர்ஜ் 8/2 அலோ
 
 
 
 
 

னுவ தர்பார் தொடர்கிறது
விடுதலைப்புலிக யே மோதல் ம் ஏற்பட்ட பின் இருந்த எதிர் ம்பிக்கைக் கீற்றுக் ற்றுப் போன ஓர் ழக்கு காணப்படு டைகளின் ஒவ் ளும் மக்கள் மன EuS GOTTÉJU, GOOGTT GELLI கொண்டிருக்கின்
அரசின் காலங்க தோண்டப்பட்டது யிருடன் கிடந்து பல்வேறு சொல் |ங்களில் நலிந்து திரிகாவின் புதிய ந்த கோரயுத்தத்தி டுக்கும் என்ற நம் தில் இருந்தது என் D தான். ஆனால் கொடுக்கும் ஆக்க சந்திரிகா அரசி ந்துக்கு கொடுக்கம் டங்கு கூடுதலான கிறது.
அரசபடைகள் இராணுமுகாம்கள் OLLUTĖJE, GİT GİT GÖDGADETLİ) மணிநேரமும் வில் இருக்குமாறு து உத்தரவு பிறப் தாக அறியமுடிகி
மட்டக்களப்புக்கு தியமைச்சர் கேர் ரத்வத்த விஜயம் ப்பு நிலைமைகளை
துஜன ஐக்கிய முன் மே நாங்கள் தான். IL L IT dio சந்திரி ' என மார்தட்டிய குறிப்பாக மட்டக்க றை மாவட்டங்களி ம் கிராமங்களில் பள்ளிவாசல்களினூ காங்கிரஸ் கிளை னிக்கும் பணியில் ரஸ் தொண்டர்கள் பல்பட்டுக்கொண்டி
எப்படும் கட்டிடங் மதானங்கள் என்ப லவர் அஷ்ரஃப்பின் ப்பதிலேயே கண் க இருக்கும் அவர் ான்ற பெயரை உச்ச டைவிதித்துள்ளார் வரை மரியாதைக் ழைப்பதாக இருக் ) லீடர்(தலைவர்) தில் உச்சரிக்கும்படி ள் பிறப்பித்துள்ள ஸ்கள் தெரிவிக்கின்
இயக்கங்கள் அரச இணைந்து அடா இறங்கியது காங்கிரசும் தங்கள் களை பழிவாங்குவ ல் எழும்பவே முடி டக்கிவிடுவதிலுமே ருக்கிறார்கள் என ப்படுகிறது.
ல் இணைந்தவுட பூரில் ஆசிரியர்கள் ற்றம் செய்து மாண ப்பை வாங்கிக்கட்
தொடக்கம் இப்
ாவடி மத்திய மகா பதிபருக்கு இடமாற் வரை இது போன்ற
ல, கொழும்பு - 03
TŘEů: ரங்கேறும் அடாவடித்தனங்கள்
ட்ன மாவத்தை திம்பிரிகஸ்யாய,
ஆராய்ந்த பின்னரே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதைவிட பாதுகாப்பு பிரதியமைச் சர் படையினர் மத்தியில் பேசும் போது மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் தோல்வியடைந்தால் முன்னைய அரசு போலில்லாமல் படையின ருக்கு தேவையான அனைத்தும் தரப்படும், நானும் சீருடை அணிந்து களத்தில் உங்களுடன் நிற்பேன் என படையினர் மத்தி யில் யுத்தத்திற்கான உற்சாகத்தை அளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட படை உயர திகாரிகளைச் கூட்டி மட்டக்களப் பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி யும், இனிவரும் காலங்களில் (யுத் தம் மூளுமானால்) வாகரைப்பிர தேசம், படுவான்கரைப்பிரதேசம் போன்ற இடங்களில் (இவ்விடங் கள் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத் திற்கு முன்னரும் புலிகளின் ஆளு மைக்குட்பட்டிருந்த பிரதேசங்களா கும்) உடனடி நடவடிக்கைகளை எவ்வாறு கையாளுவது போன்ற விடயங்களும் மிக முக்கியமாக ஆராயப்பட்டதாக தெரிகிறது.
மட்டக்களப்பு மாவட்டீ பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் சரத் பொன்சேகா அரச அதிகாரிகளை யும் பிரதேச செயலாளர்களையும் கூட்டி ஓர் மாநாடு நடத்தினார். அதில் புலிகளால் விடுவிக்கப்ப டும் எந்த நடவடிக்கைகளுக்கும் உடந்தையாகவோ ஆதரவாகவோ இருக்கக்கூடாதென்றும் எச்சரித் துள்ளார். இதைவிட புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப் படும் ஒரு சில அரச அதிகாரிக
சம்பவங்கள் நடந்துள்ளன. இவை இன்னமும் தொடருமோவென முஸ்லிம் காங்கிரசின் அரசியல் எதிராளிகள் கவலையுடன் இருப்ப தைக் காணமுடிகிறது. வாழைச்சேனை இ.போ.சபையின் பணிப்பாளர் சபையைக்கலைத்து விட்டு புதிய conflil III GTs சபையை அமைத்ததுடன் அதன் புதிய பணிப்பாளராக சலீம்கான் என்னும் முஸ்லிம் காங்கிரசுக்கு நெருக்கமான ஒருவரை நியமித்து இருக்கின்றனர். இவ்விடயம் ஜனா திபதி செயலகம்வரை சென்றிருக் கின்றது என்ற போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றே தெரியவருகிறது. இப்புதிய பணிப்பாளர் சபையை நியமித்ததிற்கு எதிர்ப்புத்தெரி வித்து வாழைச்சேனை டிப்போ வைச் சேர்ந்த ஊழியர்கள் பல நாட் களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளார்கள். இவர்களுக்கு ஆதர வாக பல சமூக நிறுவனங்களும் மட்டக்களப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதுவரையும் உரிய நடவடிக்கை கள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் வாழைச்சேனை டிப்போ வின் பஸ் சேவை சீரழிந்துள்ளது. புதிதாகப் பத்துப்பேரை புதிய பணிப்பாளர் சலீம்கான் சேவைக்கு அமர்த்தியுள்ளதாகத் தெரியவருகி றது. இவர்களில் அனேகமானோர் 'மரத்தின்' அபிமானிகள் எனத் தெரியவருகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழி யர்கள் சிலர் எச்சரிக்கப்பட்டுள்ள தாகவும் தெரியவருகிறது. இது தொடர்பாக முறையிட்ட ஒருவ ருக்கு இது எங்களுடைய அரசு லீடருக்கு (அஷ்ரஃப்) இந்தச் சின்
கொழும்பு 05, 8 53615
ளுக்கு தொலைபேசி மூலமும் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மட்டக்களப்பிலுள்ள அனைத்து இராணுவமுகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் முன்னரை விடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. புதிய புதிய பங்கர்கள் அமைத்து மண்மூ டைகள் அடுக்கி படைகள் விழிப் பாக இருப்பதைப் பார்க்கும் போது மக்கள் மத்தியில் அதே பழைய அச்ச உணர்வுகள் எழத்தொடங்கி புள்ளன. வாழைச்சேனை பொலிஸ்நிலை யம் கும்புறுமூலை இராணுவமு காம் என்பனவற்றின் முன்பாதை மணல்நிரப்பி மண்மூடைகள் அடுக்கி பின்பக்கமாகவே வாக னங்களும் பொதுமக்களும் செல்வ தற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் நகருக்குள் போவோர் வருவோர் மீதான சோதனைகளும் தீவிரப்ப
டுத்தப்பட்டுள்ளது. அதைவிட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் மாமாங்கம், கூழாவடி
போன்ற இடங்கள் படையினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப் LL-L-9).
காரைதீவுப்பகுதியில் முகாமிட்டி ருக்கும் விசேட அதிரடிப்படையி னர் நாளுக்குநாள் புதுப்புதுகட்டுப் பாடுகளை விதிக்கிறார்கள் சில வேளை இரவு ஏழுமணிக்கு பின் னர் நடமாடக்கூடாதென்பார்கள் பின்னர் நடமாடலாமென்பார்கள் திடீரென வந்து முகாமுக்கு பிடித் துப்போய் விசாரிக்கத் தொடங்கு
ータlヌ
GJITita,GiT.
னப்பிரச்சினைகளையெல்லாம் கேட்கப் பார்க்க நேரமில்லை. அதைவிட்டு வேறேதாவது பேசுங் கள் என்று பதிலளித்தாராம் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியதஸ்தர் இதெல்லாவற்றையும் விட முஸ் லிம் காங்கிரஸ் 'லீடர்' அஷ்ரஃப் அவர்கள் மட்டக்களப்பின் ஒரே யொரு சொத்தான வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தை அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவிலுக்கு மாற்றுவதற்கு அரசின் மேல்மட்டத் துடன் பேசியுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நடவடிக்கை உண் மையானால் தமிழ் மக்களுக்கல்ல முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல சேர்த்து செய்யும் அளப்பரிய துரோகமாகும். வந்தாறுமூலை தமிழ்ப்பிரதேசம் தமிழர்கள் செறிந்து வாழும் இடம் இங்கு முஸ்லிம், சிங்கள மாணவர் களுக்கு பாதுகாப்பு உத்தரவாத மில்லை. எனவே, அம்பாறைக்கு மாற்ற வேணுமென்ற ஒரு எண்ண மும் முஸ்லிம் காங்கிரசுக்கு முன் னமே இருந்தது என்பது பலருக்கு தெரியாத ஓர் விடயம். இப்பல்கலைக்கழகம் சிங்கள அரசு களினால் புறக்கணிக்கப்பட்டு ஒரு தேய்ந்துபோன நிலையாயிருக்கி றது. இந்நிலையில் அம்பாறைக்கு மாற்ற வேண்டும் என்ற நிலைமை யும் சேர்ந்தால் இன்னும் மோசமாக இருக்கும். இதை எதிர்த்து இப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்க ளும் பொதுமக்களும் 28ஆம் திகதி முதல் அரைமணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தத்தொ டங்கியுள்ளார்கள்
ܡ1 ܒܹܝ݂