கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.04.20

Page 1
සරීසීහර්
ARNHAR
சமான / வாரி '
多
afirmas. 20 - G
Tன்காவது சுற்றுப் பேச்சுக் e um aviso solo SIDi Lublicial சர்களின் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டு ஜனாதிபதியின் Qegu GAOIT GIT தலைமையிலான (5് எதிர் தூதுக்குழு ஒன்று யாழ் சென்றதும் பேச்சுவார்த்தையில் எத்தகைய ே முன்னேற்றமும் இன்றி திரும்பி வந் ஆனால் 19ம் திகதி காலக்கெடு ಹಾಗಿರು. 0 ததும் தெரிந்ததே விதித்துப்புலிகள் தலைவர் பிரபாக மில்லை என்பதி ரன் எழுதிய கடிதத்திலும் பின்னர் யாக இருந்ததாக இத்திகள் CUPIGOTH"""""""" சொல்லி அனுப்பியதாகக் கூறப்ப கிறது. என்ன என்பது பற்றி விசாரித்ததில் ,
... " " டும் தகவல்களிலும் புலிகளால் ஏற் இதைத் தொடர்ந்
சரிநிருக்கு கிடைத்த தகவல்கள் 5601(36) J (Dallamoušku, IL JE I BIG GNU(U5LDITEDIA CP" நான்கு ஜனாதிபதியின் யாழ் வரும் அரச தூதுக்குழுவில் ಹಾಗಾಗಿಣಾ தொடர்பான அர மையிலான குழு அவ்விடத்திலேயே முடிவெடுக்கக் Gö தெரியாதவரை என்று முடிவெடு கூடிய அதிகாரம் படைத்தவர்க அரசியல் பேசுவதில் குழுவில் அரசா ளூம் வரவேண்டும் என்பது புலிக அர்த்தமில்லை TTO புலிகள் வலி கென்னத் பெர்ன ளால் தொடர்ந்து வலியுறுத்தப் புறுத்தி அறிவித்ததாகவும் இதன் ஆணைக்குழு த பட்டு வந்தாலும், நான்காவது சுற் காரணமாகவே அமைச்சர்கள் விஜ அமைப்பின் றுப் பேச்சில் அரசியல் தீர்வு விவ யம் செய்வது தவிர்க்கப்பட்டது சார்ள்ஸ் அபய காரங்கள் தொடர்பாகப் பேச என்றும் தெரியவருகிறது. உயங்கொட ஆ வேண்டி இருந்ததாலும் உயர்மட்ட வடபகுதிக்கான எரிபொருட்கள் ருந்தனர். அமைச்சர்குழுவைப் பேச்சுகட்காக மீதான தடைநீக்கப்பட்டது தொடர் பேச்சுவார்த்தை அனுப்புவது என்று அரசு தரப்பில் பாக வர்த்தமானிமூலம் பிரகடனப் வில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. படுத்தப்படும் வரை அரசியல் பேச் பத்திரிகையாளர்
வடக்கு கிழக்கு இணைப்பு:
Glu1.8 (pal
நிலமையை சமாளிக்க ஜனாதிபதி பதவி
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஆளும் கட்சியான பொஜமுவினுள் பலத்த இழுபறி ஏற்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கை இணைப்பது, அதற்கான களை வகுப்பது என்பது போன்ற பொது ஜன ஐக்கிய முன்னணியுள் க முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ( தீவிரமாக எதிர்ப்பதாகவும், இது பொ.ஜ.ஐ.முவினுள் நெருக்கடியை ஏற்படு கவும் தெரியவருகிறது.
ஜனநாயக ஐக்கிய முன்னணியினர் தாம் இந்த அரசாங்கத்தில் முக்கிய
LIDIT GOT SACD)
போதும் தமக்கு தமிழ்க்கட்சிக ளுக்கு வழங்கப்படுமளவு மதிப்பு கூட வழங்கப்படுவதில்லை என் ஞம் சரி, பேச்சு
றும் பொ.ஜ.மு சினை தொடர்ப
பகுதியாக இருந்த
இடத்தி ஐந்தர்ப்பிங்
AMATIA
 
 
 
 
 
 
 
 

D.04, 1995 666, 7.00
மதிமந்திரிகள்
மந்திரிமார் வந்தவுடன் மாலையிட்டு வாழ்த்தவென்று சந்தியிலே போய்நின்று சலித்தாயோ - மந்திரிமார் வந்திறங்கி உங்களுக்கு வாழ்வுதர என்னஅவர் சொந்தமதி அற்றவரோ சொல்
-ஈழமோகம்
டுவதில் அர்த்த ல் புலிகள் உறுதி தெரிவிக்கப்படு
தே அரசு தரப்பில் செயலாளர் தலை வை அனுப்புவது க்கப்பட்டது. இக் Ja, SHTEGlay GJGJI
ாண்டோ மொழி
லைவரும் மேர்ஜ்
ബLഥT60 சேகரா கலாநிதி கியோரும் சென்றி
வெற்றி அளிக்க யாழ்ப்பாணத்தில் களிடம் புலிக
ளின் சார்பில் தமிழ்செல்வம் அறி வித்திருந்தபோதும், அரசுதரப்பில் இதுவரை எத்தகைய அறிவித்த லும் வெளியிடப்படவில்லை பதி லாக புலிகளுக்கு ஜனாதிபதி எழு திய கடிதம் ஒன்று அனுப்பிவைக் கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் புலி களின் கோரிக்கைகளினை அரசு பரிசீலிக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகி "g"
இதேவேளை, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நெருக்கடிக்கான பழி யைப் புலிகளின் தலையில் போட் டுவிடும் நோக்கமே இக்கடிதத்தை அனுப்பியதற்கான காரணம் என்று கொழும்புப் பத்திரிகை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. அப்பத் திரிகையின் இன்னொரு தகவலின் படி புலிகளுடன் அரசியல் பேச்சு நடைபெறாததனால் குறிப்பிட்ட படி யூலை மாதத்தில் ஜனாதிபதி முறையில் மாற்றம் கொண்டுவரப் படாமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது
சிதந்திரக் ag éil - oigOLDÉILITGill
ருக்கு ஐந்து லட்சம் + வாகனம் என்ற தலைப்பில் சரிநிகர் ஜூன் 30 ஜூலை 13, 1994இல் வெளியான செய்தியை ஆட்சேபித்து வழக் கொன்றை திருமலையைச் சேர்ந்த எஸ்தவராஜா தொடுத்துள்ளார்
குறித்த செய்தியானது தனது நேர் மையான சமூக அரசியல் செயற் TIL GOL 5 களங்கப்படுத்துவ தோடு, திருமலை மக்கள் மத்தியில் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்து வதாகவும் உள்ளது என இலங் கைப் பத்திரிகைக் கவுன்சிலுக்கு அனுப்பிவைத்துள்ள குற்றப்பத்திரி கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு எதிர்வரும் மே 02ம் திகதி கொழும்பிலுள்ள பத்திரி கைக் கவுன்சில் கட்டடத்தில் நடை
பெறவுள்ளது.
றுள் இழுபறி
யூலைக்குப்பின்னரும் நீடிக்கப்படலாம்?
போன்றவை பட்டுள்ளதாக புதிய எல்லை ருத்துக்களை லித் பிரிவு) த்ெதியுள்ளதா
plaঠা இனப்பிரச் ான எந்த முடிவுக வார்த்தை தொடர்
பான கருத்துக்களும் சரி எவையும் தம்முடன் கலந்தாலோசிக்கப்பட வில்லை என்றும், வடக்கு கிழக்கு இணைப்பை தாம் ஒருபோதும் ஏற் கப்போவதில்லை என்றும் தெரி வித்துள்ளதாக தெரிவிக்கப்படுகி றது.
புதிய அரசியல் சட்ட நிறைவேற் றத்தினை செய்வதற்கு ஜனாதிப திக்கு உண்மையான ஆதரவை
சந்திரிகா:
சிந்திரிகா குமாரதுங்க சமா தான முகமூடி அணிந்த பேரின வாதி?' என்ற தலைப்பில் விடுத லைப்புலிகளின் உத்தியோகபூர்வ இதழான 'விடுதலைப் புலிகள்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங் கம் சமாதானப் பேச்சு தோல்வியு றும் நிலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கின்றது. தமிழ் மக்களின் அத்தியாவசிய - அன்றாடத் தேவைகளை அரசாங் கம் ஏற்றுக்கொண்டால், 'பாரதூர மான இராணுவ விளைவுகள் ஏற்ப டும்' என்றும், எனவே தேசிய பாது காப்பை அரசு விட்டுக்கொடுக்காது என்றும் கூறி, புலிகளின் கோரிக் கைகளை சந்திரிகா அவர்கள், 09.
வழங்க தாம் தயாராக இருந்த போதும் தாம் கணக்கெடுக்கப்பட வில்லை. பதிலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் கணிப்புக்குரியவர் களாக உள்ளார்கள் என்று டியூ என்.எப். வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. அண்மையில் நடைபெற்ற பாராளு மன்ற கூட்டத்தொடரின் போது
一ァ*。
சமாதான முகமூடி அணிந்த பேரினவாதி விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
03.1995ஆம் திகதி பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் நிராகரித்துள் ளார் என அப்பத்திரிகைத் தலை யங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
'சந்திரிகா எடுத்துள்ள இந்த அரசி யல் நிலைப்பாடானது, சிங்கள இனத்தின் பாதுகாப்பிற்குத் தமிழர் கள் அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்ற பேரினவாதிகளின் நிலைப்
பாட்டை ஒத்ததாகவே புலிகள் கரு துகின்றனர்."
'தமிழர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பற்றிக் கேட்ட
தற்கே இப்படியாகப் பேரினவாத விளக்கங்களை இவர் கொடுக்கி றார் என்றால் தமிழரின் உரிமைக

Page 2
Tெதிர்வரும் மேதினத்தை முன் னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் கண்டியில் நடத்த ஏற்பாடு Glgiuil யப்பட்டிருந்த கூட்டத்திற்கு அனு மதி வழங்க முடியாதென அரசாங் கம் அறிவித்துள்ளது. இது ஒரு அர சியல் பழிவாங்கல் முயற்சியென ஐ.தே.க.குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.தே.கவின் மேதின கூட்டத்தை பஸ் நிலையத்துக்கருகில் நடத்த ஏற்பாடு செய்வதற்காக கண்டி நகர சபையிடமிருந்து அனுமதி பெற்றி ருந்த போதும், ஒலிபெருக்கி பயன் படுத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு பொலிஸ்மா அதிபரு டன் ஐ.தே.க.வின் செயலாளர் காமினி அத்துகோரள தொடர்பு கொண்ட போதே மேற்படி அனு மதி மறுக்கப்பட்டதாக தெரியவரு கிறது.
இதுபற்றி பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்கும் போது பாது காப்பு நகர நிர்வாக ஒழுங்கு சீர்கு லையும் சூழ்நிலை உள்ளது என் றும் கட்சிகளின் மேதினக்கூட்டங் கள் கொழும்பில் நடாத்தப்படுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இதுபற்றி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில ளிக்கும் முகமாக பிரதி பாதுகாப்ப மைச்சர் அனுருத்த ரத்வத்த கருத் துத் தெரிவிக்கும் போது கண்டியில் அக்கூட்டத்தை நடத்தினால் அத னைக் கட்டுப்படுத்த 7000க்கும் மேற்பட்ட பொலிசாரை கடமைக்க மர்த்த வேண்டிவருமென்றும் பாது காப்பு ரீதியில் அது பெரிய பிரச்சி னையாக இருக்கும் என்றும் தெரி வித்தார்.
ஐ.தே.க. தரப்பினர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், கட்சி புன
கண்டியில் மே தின ஊர்வலம் ந ஐ.தே.க ஒற்றைக்காலில் தவம்
ருத்தாபனம் செய தாகவும் அதன்
உறுப்பினர்களை
வேலைத்திட்டத்ை தில் ஆரம்பித்ததா றுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டதாக கில் தான் மே தின யில் நடத்தப்ப தெரிவித்துள்ளனர் இதுபற்றி பேசுவத திகதி ஐ.தே.கவி மான சிறிகொத பட்ட கூட்டத்தில் மதி கிடைக்காவிட் உண்ணாவிரதமிரு மறைந்த ஜனாதிட வின் நினைவை வும் தீர்மானிக் தெரியவருகிறது.
Erigislas II Light Glavail gTuildig Gugliol BauGDÖGÖT!
-வல்பொல
ராகுல தே
னாதிபதி சந்திரிகா பண் டாரநாயக்க தனது பதவியிலிருந்து விலகி அப்பதவியை தன் தாய்க்கு வழங்க வேண்டும். நான் சந்திரிகா மீது வைத்திருக்கும் அன்பை விட எனது நாட்டுக்கும், இனத்துக்கும் பெளத்த தர்மத்தின் மீதும் கூடிய அன்பை வைத்திருக்கிறேன். சந்திரி காவால் எந்த ஒரு உற்சவத்துக்கும் நேரத்துக்கு செல்ல தெரியாது கூட் டத்துக்கு போவதாயிருந்தால் கூட் டம் முடிந்த பின்னர்தான் போய்ச் சேருவார் நேரப்படி கடமையாற்ற முடியாதது ஒருவித மனநோய்'
இவ்வாறு களனி பல்கலைக்கழக உபவேந்தரும் பெளத்த பிக்குவு மான வல்பொலராகுல ஹிமி தெரி வித்துள்ளார். அண்மையில் நடந்த பிலிப் குணவர்த்தன நினைவுதின கூட்டத்தில் உரையாற்றும் போதே
த.வி.கூ. அவசரகால சட்ட நீடிப்பை எதிர்த்து வாக்களித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, கிழக்கில் புலி கள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்பட்டால் நாம் அரசி லிருந்து வெளியேறுவோம் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ் ரஃப்பும், பூரீபாதக் கல்வியியல் கல் லூரி விவகாரம் தொடர்பான அர
எவ்வாறாயினும் சந்திரிகா இனப்பி ரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்காமல் அதற்குப் பதிலா கக் காரணங்களையும், விளக்கங்க ளையும் கூறிக்கொண்டிருப்பதை யிட்டு புலிகள் அதிருப்தி அடைந் துள்ளமையும், அவர்கள் FLDITST னப் பேச்சுவார்த்தைகளில் நம் பிக்கை வைப்பதை விட மூன்றா வது ஈழப்போருக்கு ஆயத்தப்படுத்
துவதே புத்தியசாலித்தனமானது என்று கருகிறார்கள் என்பதுவும்
தனது கண்டனத்தை வெளியிட்
ஜனாதிபதி சந்திரிகா மீது முன்
வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட் டுக்களில் நேரப்பிரச்சினை முக்கிய
olde...
சின் நிலைப்பாட்டில் தான் அரசுக் கான எமது ஆதரவு தங்கியுள்ளது என சந்திரசேகரனும் தெரிவித்துள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பலவீனமான பாராளுமன்றத்தை கொண்டிருக்கும் சந்திரிகா அரசு, இந்தப் புதிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள் ளப்பட்டிருப்பது அதன் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு பாதகமானது
இத்தலையங்கம் மூலம் வெளிப்ப டுகிறது.
சமாதான முயற்சிகளுக்கு அரசு தரப்பில் பொறுப்பான நடவடிக்கை கள் எடுக்கப்படாமல் இருப்பது, சந் திரிகா அரசும் இராணுவத்தீர் வையே நாடுகிறது என்று காட்டுவ தாகக் குறிப்பிடும் இத்தலையங்கத் தைப் புலிகளின் மனோநிலையின் Glo. JoslULITLITJä. கொள்வதா னால், ஆரம்பத்தில் இருந்த சமா தான நம்பிக்கையை அவர்கள் முற் றாக இழந்துள்ளதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
மான இடத்தை வ ஒருமுறை புனித கல்லூரியில் நடத் யொன்றிற்கு தை சிறிமா பண்டாரந ளான சந்திரிகாை பிடும் போது, "மகள் சந்திரிகா சாலை போகும் நேரத்துக்கு போ கொண்டிருக்கவில் என கூறியிருப்பத GAGAGAMALLUIT GOT ÁGAIŠJI யொன்றும் செய்தி 莎g இத்தவறுகளைப்பு பத்திரிகைகளுக்கு சம்பவங்களும் ச பிரகடணங்கள் தும் வாசகர் அறி
என அரசியல் அ கருத்துத் தெரிவித் இதேவேளை, பூ ளும்
இணைப்பை எதி
all o
பலமாக இருப்ப GLDITGlf பதவி யூலைக்கு கப்படக்கூடும் எ
மேலும் தெரிவிக்
6L6)
ளைப் பற்றிக் கேட்டால் என்ன நடக்கும்' என்றும் அது மேலும் தெரிவிக்கிறது.
முன்னைய எல்ல ளையும் போலே களும் ஒரு தமிழ் என்று காட்டிவி விடுதலைப்புலிக
அரசுதரப்புபுலிக டுகிறது; புலிகள் சாட்டுகிறார்கள்.
இருதரப்பாரும் வது சமாதான ெ கத்திற்கா, அதன் துதான் இன்று ம கேள்வி
 
 
 
 

மே.04, 1995
யப்பட்டுவருவ
முதற்கட்டமாக சேர்க்கும் 5 அனுராதபுரத் வும் நிறைவேற் மாத்தளையில் பும் அந்த நோக் கூெட்டம் கண்டி டவுள்ளதாகவும்
காக கடந்த 7ம் T 5606)60) LDLLI8, வில் நடத்தப் இறுதிவரை அனு டால் கண்டியில் ப்பதெனவும்
தி பிரேமதாஸா அனுஷ்டிப்பதாக கப்பட்டுள்ளதாக
5UT
கிக்கிறது.
பிரிஜட்பெண்கள் தப்பட்ட நிகழ்ச்சி லமை தாங்கிய ாயக்க தனது மக வப் பற்றிக்குறிப்
அன்று பாட ნი დეტmbეჟნევიolaეს ძე 1 - நம் பழக்கத்தைக் OGOOD"
ITU, 96öTGOLDu9lä) களப் பத்திரிகை வெளியிட்டிருந்
ற்றி எழுதிய சில நடந்ததாக்குதல் ழுதைச்சுதந்திர'
NGJGM LIG L'ULL
ததே.
வதானி ஒருவர் தார்.
ல.சு.கட்சிக்குள் டக்கு கிழக்கு ர்க்கும் சக்திகள் நாகவும், நிலை க்க ஜனாதிபதி
பின்னும் நீடிக் ாவும் தகவல்கள்
ன்றன.
ஆட்சியாளர்க சந்திரிகா அவர் ன விரோதிதான் டார் என்கிறது ரின் பத்திரிகை
ளக் குற்றம்சாட் அரசைக் குற்றம்
ட்குறிக்க முனை ாழ்வின் தொடக் pடிவிற்கா என்ப கள் முன்னுள்ள
GEDIGIT 2. LUTOGOG)
துப்பாக்கி சன்னங்கள் தான் நாம் தருவோம்!
GlLJIT ge. அரசாங்கம் பத வியேற்று சில நாட்களில் நடந்த தொழிலாளர் வேலைநிறுத்தப்போ ராட்டங்கள் ஒடுக்கப்பட்ட விதம்
பற்றி இலகுவில் மறப்பதற்கில்லை.
அப்போராட்டங்களின் போது பொலிஸாரால் சுடப்பட்டு படுகா பத்துக்குள்ளான கே.ஏ.பிரேம ரத்ன எனப்படும் தொழிலாளி இத் தனை நாட்களாக ஆஸ்பத்திரியில் உயிருடன் போராடிக்கொண்டிருந் தார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அவர் உயிர் உடலைவிட்டு பிரிந்தது.
பொஜமு. அரசாங்கம் ஓகஸ்ட்மா தம் பதவியேற்ற பின், செப்டெம்
பர் மாதம் 5 ஆம் திகதி பியகம
சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள என்சல் லங்காவில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங் adi கோரிக்கைகளுக்காக வீதியில்
இறங்கி வேலை நிறுத்தம் செய்த
னர் பொ.ஜ.மு. அரசாங்கம் பத விக்கு வந்து ஒரு மாதத்திற்குள் நடந்த இந்த வேலை நிறுத்தத்தி னால் அரசாங்கம் கலவரமடைந்தி ருந்தது தெரிந்ததே.
வேலைநிறுத்தத்தை நசுக்க பெரும ளவு பொலிஸார் குவிக்கப்பட்டது டன் அவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டனர் தொழிலாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யும் அனுமதியை பொலாசார் பெற்றி ருந்தனர் எனப் பின்னர் கூறப்பட் டது. சம்பவத்தின் போது 8 பேர்
படுகாயத்துக்குள்ளாகி ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸாரின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாக அரசுதரப் பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட தும் பிரதமர் சந்திரிகாவே நேரில் கலந்து கொண்டு இப்பிரச்சி னையை தீர்க்க முயன்றதும் தெரிந் ததே. தொழிலாளர்களின் இந்தப் GLTTT Lin ஜேவிபியின் போராட்டம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதும் தெரிந்ததே. எவ்வாறாயினும் இத்துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளியான பிரேம
ரத்னவின் மூளைக்குள் துப்பாக்கி
குண்டு குடிகொண்டதும் வைத்தி யர்கள் கைவிரித்துவிட்டதும் பற்றி அரசு எதுவிதமான கரிசனையும் காட்டியதாகத் தெரியவில்லை
மூன்றுமாத வைத்தியத்தின் பின் பிரேமரத்ன இறந்து போனார். அவ 扈 படுகொலைக்கு எந்தவித பொறுப்புமேற்காத அரசு, அவரது மரணச்சடங்கின் போது மூன்று குற்ற புலனாய்வாளர்களை (NB Notiono BUrechu) அனுப்பி வேவு பார்த்ததைத்தவிர
வேறு நல்ல காரியங்களை செய்ய
Intelligent
வில்லை மரணச்சடங்கின் போது குற்றப்புலனாய்வாளர்களை சடங் கில் கலந்து கொண்டவர்கள் அடை யாளம் கண்டு கொண்டபோது அதில் இருவர் தப்பியோடிவிட்ட னர் ஒருவர் நன்றாக உதைவாங்கி LI JILGANGST GAGAL LIL L L IT ft
தேடிப்பிடிக்க
| Lilul Llull-ul
குருவிட்டவில் ஒரு புதிய
filempăřEFITEANGA
ਉ விட்டு Pll லங்கையில் கைதிகளின் 00க்கும் அதிகமானவர்க எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ഞ@lig தேடிப்பிடிப்பதற்கான சிறைச்சாலை ஆனையாளர் அறி
விசேட படையணி ஒன்றை பாது காப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது. ஒடியவர்களில் 4,500 பேரை இது வரை பிடித்துவிட்டதாக இவ்வி சேட படையணி அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்திருக் கின்ற அறிக்கையொன்றின்படி அண்மைக்காலங்களில் நாட்டில் இடம் பெற்று வருகின்ற கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற பல சம்பவங்களுடன் இப் படி இராணுவத்தைவிட்டு ஓடிய வர்களுக்கு தொடர்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்துள்ளார். 1993இல் 5000 பேர ளவில் இருந்த கைதிகளின் எண் ணிக்கை 1994 இல் 7000 ஆக அதி கரித்துள்ளதாகவும், ஏற்கெனவே இருக்கின்ற 14 சிறைச்சாலைகள் இவர்களை அடைத்துவைக்கப் போதாது என்றும் தெரிவித்துள்
6[[[[[f. இவ்விட நெருக்கடி காரணமாக 100 மில்லியன் ரூபா செலவில் குரு விட்ட பிரதேசத்தில் புதிதாக சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட் டுவருவதாகத் தெரிகிறது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அரங்கு
EGEDESOLE
பேராசிரியர் கா.சிவத்தம்பி ஈழத்து தமிழ் கலை இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் இடம்
ஓர் இலக்கிய வரலாற்றுப் பதிகை
சிறப்புரை
30,049
SL
பேராசிரியர் ம.மு. உவைஸ்
ஞாயிறு மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன்
கலந்துரையாடல் மண்டபம்
ജൂൺബn ഖ09
ஏற்பாடு நோக்கு ஆய்வு வ.
குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும்
O

Page 3
சரிநிகள்
நான்காவது சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு எதிர்பார்த்தபடி அமைச்சரவை மட்டத்திலான தூதுக்குழு யாழ் செல்வது என்ற தீர்மானம் இறுதி நேரத்தில் கைவி டப்பட்டு ஜனாதிபதியின் செயலா ளர் திரு பாலபட்டப்பெந்தி தலை மையிலான குழுவே சென்றிருந் தது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. ஏனென்றால், நான்கா வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் அரசியல் தீர்வுக்கான அடிப்படைகளை
அமைச்சரவை மட்டத்துதுக்குழு
சென்று புலிகளிடம் முன்வைப்ப தென்பதும், அவை தொடர்பான விவாதங்களைப் புலிகளுடன் ஆரம்பிப்பதென்பதும் அரசாங்கத் தின் நிகழ்ச்சிநிரலாக இருந்த அதே வேளை, அன்றாடப் பிரச்சினை கள் குறித்துத் தாம் முன்வைத்த கோரிக்கைகள் எவற்றுக்கும் எத்த கைய முடிவும் சொல்லாமல், அடிப் படைப் பிரச்சினைகளான அரசி யல் பேச்சுக்களில் கால் வைப்ப தற்கு தாம் உடன்பட முடியாது என்று அரசுக்கு அறிவிப்பதாக புலி கள் முடிவெடுத்திருந்தார்கள். இது தொடர்பாக பிரபாகரன் ஜனாதிப திக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், இவ்விடயம் மிகவும் முக்கியமா னது என்றும் வலியுறுத்தியிருந் தார். ஒப்புக்கொள்ளப்பட்டபடி பொருளாதாரத் தடை நீக்கம் பற்றி யும், வடக்குக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொருட் கள் தொடர்பாகவும் வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்த புலிகள் தரப்பி னர் இப்பொருட்கள் மீதான தடை நீக்க உத்தரவை வர்த்தமானி மூல மாக ஜனாதிபதி அறிவிக்க வேண் டும் என்றும், அவ்வாறு அறிவிக்கா தவரை அமைச்சரவை மட்டத்தி லான பேச்சுக்களில் அர்த்தமில்லை என்று ஒரு அபிப்பிராயத்தை அர சுக்கு அறிவித்திருந்ததாகவும் தக வல்கள் வெளிவந்திருந்தன. இந்தக் காரணங்களால் அமைச்ச ரவை மட்ட்க்குழுவை அனுப்பும் 莎"g U+°Q1°Wá°-9叫叫 மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. உண்மையில் அரசாங்கம் எதிர்வ ரும் 28ம் திகதி பாரிசில் நடைபெற வுள்ள உதவி வழங்கும் நாடுகளுக் கான மாநாட்டிற்கு முன்பாக புலிக ளுடனான அரசியல் பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டுமென்ப தில் குறியாக இருந்தது. அன்றாடக் கோரிக்கைகள் தொடர்பான விட யங்களை, பூநகரி முகாம் விட யத்தை ஒட்டி ஏற்பட்ட இறுக்க நிலைக்குப் பின் தொடர்வதை விட அரசியல் பேச்சை ஆரம்பிப் பதுஅரசுக்கு அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சாதக்மா னது என்று அரசு தரப்புநிபுணர்கள்
கணிப்பிட்டிருந்தனர்.
இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டத் தின் இரண்டாவது வரைபில் குறிப் பிடப்பட்டுள்ள ஓரிரு விடயங் களை - குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு ஒற்றையாட்சிமுறை நீக்கம். போன்ற விடயங்களைக் கொண்டு சென்று புலிகளுடன் பேச்சை ஆரம்பித்தால் ஏற்கெ னவே அடிப்படைப் பிரச்சினை களை ஒட்டி எழுந்துள்ள இறுக் கத்தை தவிர்க்க முடியும் என்பது டன் அரசியல் தீர்வுக்கான விவா தம் ஆரம்பிக்கப்பட்டால், அது உத விவழங்கும் நாடுகள் மாநாட்டில் அரசுக்கு ஒரு பலமான நிலையைத் தரும் என்றும், இது ஒருவாறு காலத்தைக் கடத்துவதற்கு அர சுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் அரசு தரப்பினர் கணிப்பிட்டிருந்த
60III.
ளின் மனதை வைக்க இவர் என்று அரசு பிக்கை இருந்த கள் இவர்களுக் சத்தில் சமாதா வர்கள் புலிகளே யம், அரசு தரப் லாமல் இவர்கள் னத்திற்காக இய port Ta, Gloucí னது என்று அ போட்டது.
ஜனாதிபதியின் பின்னும் ஒரு
ஆனால், புலிகளின் முடிவு இவர்க ளின் முடிவுக்கு நேர் எதிர்மாறாக இருந்ததால் அரசாங்கத்தின் திட் டம் வெற்றி பெறாமல் போய்விட் டது. அவர்கள் அரசாங்கத்தின் நோக்கத்தைப் புரிந்து சந்தேகித்தது மட்டுமல்ல, அரசு இழுத்தடிப்புச் செய்கிறது என்றும் பகிரங்கமாக
அறிவித்தும் விட்டார்கள் ஏற்கெ
னவே 19ம் திகதி காலக்கெடு வேறு அவர்களால் விதிக்கப்பட்டிருந்த தால், அரசு அவசர அவசரமாக ஒரு புதிய குழுவை ஜனாதிபதி செயலாளர் தலைமையில் அனுப்பி வைத்தது.
இம்முறை, இந்தத் தூதுக்குழுவில் கலாநிதி உயாங்கொட சார்ள்ஸ் அபேசேகரா வண. கென்னத் பெர் ஆகியோரையும் சேர்த்து அனுப்பியிருந்தது. இதற் கும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. ஏனென்றால் இவர்கள் ஏற் கெனவே தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு புலிகளு டன் பேசியதுடன் நீண்ட காலமாக புலிகளிடம் கைதிகளாக இருந்த பொலிசாரை விடுதலை செய்வதில் பெரும் பங்காற்றியவர்கள். தவிர வும் சமாதானம் தொடர்பாக இவர் களது கடந்தகால நடவடிக்கைகள் காரணமாகத் தமிழ் மக்கள் மத்தி யில் இவர்களுக்கு ஒரு நல்லபிப்பி ராயமும் உண்டு. எனவே புலிக
GOOTIGBT (SLI
யத்தன்மையை ே னிக்க, மீன்பி போன்றவற்றைய பின் அவர்கள் தி திபதியைச் * இவர்களது அபி சுக்கு தமது முடி பாக ஜனாதிபதிக் திருக்க வேண்டு ஏனென்றால் இ பின்னர், பொரு கம் செய்வதா பொருட்களை துச் செல்வதற்குத் வும் முட்டுக்கட் விதத்தில் புலிகள் -LIE eBIG06) i Gl அறிவிக்கப்பட ந கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி, பு
நிலைப்பாட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ரல் 20 -
GLD.04, 1995
3.
மாற்றி இனங்க ளுக்கு முடியும் ரப்பினருக்கு நம் 1. தவிரவும், புலி த இனங்காத பட் த்திற்கு எதிரான என்ற அபிப்பிரா Glein DALITs Sé) போன்ற சமாதா ங்கும் தனிநபர்கள் வருவது சிறப்பா சாங்கம் கணக்குப்
செயலாளர் வந்த ாள் தங்கியிருந்து,
னொரு கடிதம் எழுதியுள்ளார். இக் கடிதத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீதான தடைநீக்கம் மட்டுமல்ல, பூநகரி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
19ம் திகதிய காலக்கெடுவுக்கு இன் னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் புலிகள் இக்கடிதத்தை அவசர அவசரமாகப் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு இரண்டு முனைகளில் நெருக்கடி தோன்றியுள்ளது. புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது தம் முடன் கலந்தாலோசிக்காமல், ஜனாதிபதி தம்பாட்டுக்கு நடந்து கொள்கிறார் என்றும், வடக்கு கிழக்கு இணைப்பை நாம் ஏற்கத் தயாரில்லை என்றும் அரசாங்கத்
சொன்னால்
எருதுக்குக் கோபம்.
நாசமறுப்பான்
கைகளின் நியா Ul-U-JfTëh -9|Gllé5ff த்துறைமுகங்கள் b பார்வையிட்ட ம்பி வந்து ஜனா தித்துள்ளார்கள். பிராயங்கள் அர புகளை - குறிப் மாற்ற வைத்
தச் சந்திப்பின் ாதார தடைநீக் க் கூறப்பட்ட டக்குக்கு எடுத் தொடர்ந்தும் நில டகளை நீக்கும் கேட்டுக்கொண் ந்தமானி மூலம் வடிக்கை எடுக்
தெரியவருகி
5ளுக்கு தமது விளக்கி இன்
தான் முன்வைக்கும் சரியான அரசி
தில் அங்கம் வகிக்கும் டி.யூ.என். எப். (லலித் பிரிவு) தெரிவித்துள் ளது. அரசாங்கத்தில் பங்குவகிக் கும் எம்மைவிட வெளியில் உள்ள கட்சிகளிடம் அரசு நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது என் றும் தாம் இதன் மூலம் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இப்பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த நெருக்கடியை தோற்றுவித் திருப்பவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இன்னொருவரான முஸ் லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் கிழக்கில் புலிகள் ஆயு தங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டால் தாம் அரசை விட்டு விலக வேண்டி வரலாம் என்று அறிவித் துள்ளார் அவர்
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முட வனுக்குக் கோபம் என்ற நிலை ஜனாதிபதிக்கு
யல் தீர்வு ஒன்றினை நோக்கி அனைத்து சக்திகளையும்-சமாதா னத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளையும் - வென் றெடுத்து அதை நடைமுறைப்ப டுத்த அவர்களது ஆதரவைத்திரட் டும் முயற்சியில் இறங்குவதற்குப் பதில், தன்னுடன் உள்ளவர்கள் புலிகள், இடைத்தரகர்கள் என்று ஒவ்வொருவரையும் திருப்திப்ப டுத்த முயன்றால் இத்தகைய ஒரு நிலைமை தவிர்க்க முடியாதது தான். கிழக்கில் புலிகள் ஆயுதத்துடன் திரிவது, வடக்குக் கிழக்கு இணைப்பு போன்றவற்றால் அரசுக் குள்ளே எழுந்துள்ள நெருக்கடி கள், அரசாங்கத்தின் இனப்பிரச் சினை தொடர்பாக எத்தகைய தெளிவான முடிவுக்கும் இன்னமும் வரவில்லை என்பதையே காட்டு கின்றன.
பலவீனமான அரசாங்கமொன்றை கொண்டுள்ள ஜனாதிபதி இனப்பி ரச்சினை போன்றதொரு பாரிய பிரச்சினையை தீர்ப்பதில் நம் பிக்கை வைத்துச்செயல்பட வேண் டியது மக்களிடமே என்பதை மறந் துவிடக்கூடாது. எப்போதும் நியா யமானதும் சரியானதுமான தீர்வை மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அவரோ, தமது நிலைப் பாட்டை இன்னமும் வெளிப்படை யாக வைக்காமல் 'இராஜதந்திர' நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.
ஒரு புறத்தில் இங்குள்ள பத்திரிகை களும், இனவாதிகளும் ஜனாதிபதி புலியின் வாலைப்பிடித்துக் கொண்டு ஆடுகிறார் என்றும் புலி களுக்கு விட்டுக்கொடுக்கும் ஒவ் வொரு விட்டுக்கொடுப்பும், பலத்த பின் விளைவுகட்கு இட்டுச் செல் லும் என்றும் எதிர்ப்பிரச்சாரம் செய்யும் நிலையில், டி.யூ.என். எப். முஸ்லிம் காங்கிரஸ் போன்ற தமது சொந்த அரசியல் லாபங்க ளையே முதன்மைப்படுத்தும் கட்சி களைத் தன்னகத்தே கொண்ட அர
சாங்கத்தின் தலைவர் என்ற முறை
யில் ஜனாதிபதி கவனமாக இருக்க வேண்டும் "அரசியல் தீர்வு' முன்வைக்கப் பட்டால் மட்டுமே மக்களின் நம் பிக்கையை ஜனாதிபதி பெற முடி யும் மக்களின் நம்பிக்கையை அவர் பெறத்தவறினால், தமது அரசை நீண்டநாள் அவரால் பாது காத்து வைத்திருக்க முடியாது புலிகளுக்குப் போக்குக்காட்டி விடு வதோ, சகபாடிகளைத் தாஜா பண் ணுவதோ நீண்ட கால அரசியல் நலன்களுக்கு உகந்ததல்ல. நீண்ட காலத்துக்குப் பிறகு, சகல இன மக்களதும் ஆதரவுடனும் நம் பிக்கையுடனும் ஆட்சியிலேறிய வர் என்கிற முறையில், தான் எந்த வொரு குறிப்பிட்ட இனத்தினதும் பிரதிநிதியல்ல. முழு இலங்கை மக் களதும் பிரதிநிதி என்பதைப் புரிந்து கொண்டு செயற்படல் வேண்டும். காலத்தைக் கடத்தி னால் சரி என்ற கோட்பாடு ஜனாதி பதியின் கோட்பாடாக இருக்க முடி UTS). வெல்லப்போவது புலிகளா அல் லது நானா போன்ற சராசரிகளின் சவால் விவகாரமாக இனப்பிரச்சி னையை அவர் பார்ப்பதற்குப் பதில், நாட்டில் சமாதானம் வந்தால் அது எனது வெற்றி, எனது மக்க ளது வெற்றி என்று புரிந்துகொள்ள வேண்டும் அதற்காகச் செயற்பட வேண்டும். அதுதான் வரலாற்று நாயகர்களின்
வழி.
ܢ ܢܝ ܢ ܒ

Page 4
சரிநிகள்
ஸ்லீம் மக்களில் 60%க்கும் அதிகமான பகுதியினரும், மலைய கத் தமிழர்களைப் பொறுத்து 90%க் கும் அதிகமான பகுதியினரும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றனர். மலையக மக்கள் என்ற பதம் 1981ம் ஆண்டு புள்ளிவிபரங்களில் இந்திய தமிழர் என்று உத்தியோகபூர்வமாக குறிப் GAL LI படுகிறவர்களையும் கொழும்பு கம்பஹா மாவட்டங் கள் புறநீங்கலாக ଗଉର ய தென்னி αυτή 1609, τρΠολη Ι (Ειθ,6ήΜς கைத் தமிழர் என்று குறிப் கின்றவர்களில் பெரும்பான்மையி னரையும் உள்ளடக்கும் றுப்போக்கு கொழும்பு கம் மாவட்டத்து இலங்கைத் த ளும், மலையகத் தமிழர்க அணியின் கீழ்ப்படுவார்கள் எ
தவகையில் தென்னிலங்கையில் சிங்களவருக்கு அடுத்த பெரிய இனக்குழுவாக மலையகத்தமிழர் (தென் இலங்கைத் தமிழர்) வளர்ச்சி பெற்றுவருகின்றனர். இது காறும் அடிப்படை பாராளுமன்ற அரசியல் உரிமைகளை இழந்திருந் தமையால் தென்னிலங்கை இனத் துவ அரங்கில் சிங்களவருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்களது நட வடிக்கைகள் மட்டுமே முதன்மைப் பட்டிருந்தது. மலையக தமிழர்க ளும் இந்திய வம்சாவழித் தமிழர்க ளாக சுருங்கிப்போயிருந்தார்கள் இன்று காலம் மாறியுள்ளது. புதிய நிலைமைகள் தென்னிலங்கை பாராளுமன்ற தேர்தல்களில் முஸ் லீம் மக்களது முக்கியத்துவத்தை ஏற்கெனவே பாதிக்கத் தொடங்கி யுள்ளது.
மலையகத் தமிழர்களில் 60%த்துக் கும் அதிகமானவர்கள் ஹட்டன் மேட்டு நிலத்திலும் அதை சார்ந்த உயர் நிலங்களிலும் செறிந்து வாழ் கிறார்கள் இதைவிட இவர்களுள் 70% 80% மக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக இருப்பதில் அரசியல் அரங்கிற்கு வரமுன்
岛} ங்களப் பேரினவாதத்தின் அர சியல் கனவான ஒற்றையாட்சி முறை முழுமையாக சந்தேகிக்கப்ப டுமளவிற்கு இனப்பிரச்சினை தனது கோரமுகத்தை வெளிப்படுத் திவருகிறது. இவ்வாறானதொரு தேசியப் பிரச்சினையினை தீர்த்து சமாதானத்தைக் கட்டியெழுப்புவ தற்காக வாக்குகளைப் பெற்று சிம் மாசனம் அமர்ந்துள்ள புதிய அர சாங்கம், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தனது விருப்பத்திற்கு அப்பால் சில வகையான முயற்சிக ளைத் தொடர வேண்டிய புறவியல் சூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான முயற்சியில் சமஷ்டி பற்றிய யோசனை தீவிரமாய் ஆரா யப்பட்டு வருகின்றது. உத்தேச சமஷ்டித்தீர்விற்குள் கிழக்கு முஸ் லிம்கள் நிலை தொடர்பர்க அர சாங்கம் ஆயினும் சரி, தமிழ்ப் புலி களாயினும் சரி சரிவர சிந்தித்ததாக வில்லை என்பதே கவலையான விடயமாகும்.
மிக அண்மைக்காலத்திற்கு முன்
பதை கோடி காட்டிநிற்கின்றது. ଛାଞ୍ଚ ।
னமே நீண்டகாலமாக தொழிற்சங்க ரீதியாக நிறுவன மயப்படுத்தப்பட் டவர்களாகவும், பொதுப் பிரச்சி னைகளில் போராடி பலம் பெற்ற Guisersei இருக்கிறார்கள் இவை மலையக தமிழர்களுக்கு பலம் சேர்க்கும் அம்சங்கள் தென் னிலங்கையில் சிதறிவாழ்கிற மலை பக தமிழர்களைக் கூட தொழிற் சங்க வலைப்பின்னல்கள் மத்திய மலைநாட்டுடன் ஏற்கனவே பிணைத்துள்ள்மையும் இங்கே குறிப்பிடப்படவேண்டியதாகும் தென்னிலங்கை air:
முஸ்லிம்
தென்னிலங்கையில் முஸ்லிம் மக்க ளுக்குமலையக தமிழர்களை ஒத்த புவியியல் குவிவோ அல்லது புவி யியல் தொடர்ச்சியோ இல்லை மலையகத் தமிழர்களின் இரண்டு பெரும் பிரிவுகளான பெருந்தோட் டத் தொழிலாளர்கள் நகர்ப்புற
நடுத்தரவர்க்கத்தினர் டன் ஒப்பிடும் பே லங்கை முஸ்லீம் பு வேறு பிரிவினரின் ( அரசியல் நலன்கள் ஒருமுகப்படவில்லை இலங்கையில் நவீன ஆரம்பித்த காலங்கள் 1915ல் இடம்பெற்ற
னவாதிகளது முஸ்லீப் வரங்களின் பின் :ெ முஸ்லீம் மக்கள் ஒரு கதி மனோநிலைக்கு
வருகின்றனர்.
தொடர்ச்சி இன்மைய டுகிற முஸ்லீம் மக்க கள் (யாவும்) குறித்த டத்திலான குறும் கள் அல்லது அரசப கள் மூலம் அரசுகள கப்படுகிறதும் மீண்டு நிலைக்கு முஸ்லிம்ம டுகிறதுமே சாரமாகும். இவ்வாற ரிய காரணங்கள்
னவை. தமிழ், முஸ்ல உள்ள இனவாதத் இதற்குரிய பொறுப்பு என்பதும் வெளிப் தமிழ்த் தேசியத்தை தாகச் சொல்லிக்கெ புலிகளும், முஸ்லீம் தூக்கிப்பிடிப்பதாக
பேசிய முஸ்லீம் கா மையும் கிழக்கில் இ உருவாகுவதற்குரிய குற்றத்தை ஏற்றுக்ெ வேண்டும். இவ்வி
தென்
முஸ்லிம் LléHéFIFlägnEM 2.
Neible III
பாக பேசப்பட்டுள்ள தீர்வு ஆலோ Fangota, Ghai, பிரகாரம் உத்தேச சமஷ்டிக்குள் அம்பாறையின் முஸ் லீம் தொகுதிகளை ஊவா மாகா ணத்துடன் இணைப்பது தொடர் பாக ஆர்வம் காட்டப்படுகின்றது. குறுகிய அளவில் சிந்திக்குமிடத்து இவ்வாறான தீர்வுகள் சுவாரஸ்ய மாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில், தமிழ் - முஸ்லீம் ஒற்றுமையின் அடிப்படையிலும்
முஸ்லிம்களது அரசியல் நலனில் அடிப்படையிலும் நோக்குமிடத்து இவ்வாறான செயற்பாடு தெளிவா
னதொரு அரசியல் படுகொலையர் டன் இணைக்கப்படு
கவே அமையும்.
கிழக்கில் நிகழும் அரசியல்தொர்த் தம் தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்று மைக்குச் சாதகமானதாகவில்லை
ளின் குறுங்குழுவாத ளின் விளைவுகளிை நாம் சகல பரிம அனுபவித்துக்
றோம். ஆயினும் இனப்பகைமைகள் தல்ல, முழுமையா என்பது சரியானா டிக்கைகளில் தங்கி உத்தேச தீர்வு விவ அந்நியமாகக்கூடிய களே நீடித்துள்ளன. கிழக்கின் அம்பான ளிென் பகுதிகள் ஊவ
டக்களப்பு மாவட் மாவட்ட மற்றும் 6 லீம்களின் அரசியல் கள் முழுமையான விக்குரியதாகிவிடும்
என்பது வெளிப்படையான சமாச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

04, 1995
4.
ஐ. ச ஜெயபாலன்
என்பவற்று வரலாறாகியுள்ளது. இந்நிலைமை து தென்னி யின் பின்னணியில் முகிழ்த்துவ க்களது பல் ரும் இளைய தலைமுறை முஸ்லீம் பொருளாதார தலைமைத்துவம் பின்வரும்மூன்று கூட பெரிதும் விடயங்கள் தொடர்பாக தெளி இதைவிட வான ஆய்வுக் கண்ணோட்டத்தை அரசியல் வளர்த்திட வேண்டியது மிக மிக ல் குறிப்பாக அவசியமாகும். சிங்கள பேரி 1. முஸ்லீம் மக்களது புவியியல் சித
விரோத கல
றல் தொடர்பாக எழுகிற அரசியல் நன்னிலங்கை நிறுவன நெருக்கடிகளை எப்ப GIG09, FUGOTIT : 50T to BCD 叶 |ள் வாழ்ந்து வற்றிகரமாக எதிர்கொள்வது.
புவியியல் .ே தென்னிலங்கை அரசியல் அரங் பால் பிளவுப கில் சமமாக பலப்பட்டுள்ள மலை 5ளது எழுச்சி யகத் தமிழர்களை புரிந்து கொள் பிரதேச மட் வது மலையகத் தமிழர்களுட இனக்கலவரங் னான உறவுகளை பேரினவாத சக் டை தாக்குதல் திகள் பிரித்தாழும் அடிப்படையில்
ால் சீர்குலைக் ம் சரணாகதி கள் தள்ளப்ப Maories). Eu Gleis
ான சூழலுக்கு துரதிர்ஷ்டமா ம்ே சமூகத்தில் 5600GADGOLD 395 (BGYT ான காரணம்
படையானது. முன்னெடுப்ப ண்ட தமிழ்ப் தேசியத்தைத்
பெருமை ங்கிரஸ் தலை னப்பகைமை பொறுப்பான SITGöTGLLITa.
, pഞഖങ്ങഥക
கையாள வழிவகுக்காதவகையில் அபிவிருத்தி செய்வதற்கான உத்தி களை அபிவிருத்தி செய்தல்.
ஒருபுறம் தமிழ் இயக்கங்களில் இராணுவ நடவடிக்கைகள் மட்டக் களப்பு, திருமலை, மற்றும் வடக்கு முஸ்லீம்களுக்கு எதிராக மீளவும் ஓங்கக் காரணங்கள் உள்ளன. இது நீண்ட கால நோக்கில் முஸ்லீம்க ளது பாதுகாப்பிற்கு வசதியான வாய்ப்புக்களை ஏற்படுத்தாது. இதுவிடயத்தில் நிதானமாய் சிந் திப்பது ஆரோக்கியமானதாகும்.
மறுபுறமாக வளர்ந்து வரும் முஸ் லீம் தேசியத்தின் மூலாதாரக்கோ ரிக்கையான முஸ்லீம் நிர்வாக அல
குக் கோரிக்கையும் சாத்தியமற்றதா,
Guraplair gana ilul
கவே காணப்படும். இது கிழக்கு
நடவடிக்கைக ன இன்றுவரை ாணங்களிலும் கொண்டிருக்கி இவ்வாறான நிரந்தரமான இன உறவு ரசியல் நடவ புள்ளது. இது ாரத்திலிருந்து நிலைமை
D LIDIT GAULLIÉIS, மாகாணத்து ம் போது மட் திருமலை டபகுதி முஸ் நிர்வாக நலன் GT66) (Se
முஸ்லீம்களின் அரசியல் அபிலா ஷைகளுக்கு எதிராகவே அமை யும். இதன் இன்னொரு விளை வாக சிங்கள மாகாணத்துள் முஸ் லீம் பகுதி உள்ளடங்குவதுடன் முஸ்லீம் பாதுகாப்பு மற்றும் முஸ் லீம் தேசியமும் வினாவுக்கு உட்ப டுகின்றது.
தமிழ்த்தேசிய இனப்பிரச்சினை விரைவாய்த் தீர்க்கப்படவேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான ஒரு சூழலால்தான் குறுங்குழுவாத இயக்கங்களை அந்நியமாக்கலாம். ஆயின் முஸ்லீம்களுக்கான தீர்வு என்பதும், தமிழ்த்தேசிய இனப்பி ரச்சினைத்தீர்வில் பிரிக்கமுடியாத விடயமாக அமைதல் வேண்டும்.
—
3. சிங்கள தமிழ் நட்பு சக்திகளை புரிந்து கொள்வதும், செயற்பாட்டு அடிப்படையில் அவர்களுடன் ஒற் றுமைப்படுவதும். தென்னிலங்கை அரசியல் அரங் கில் மேற்படி மூன்று பிரச்சினைக ளும் மலையக தமிழர்களாலும் எதிர்கொள்ளப்படுகிறது. எனவே இது தொடர்பான ஆய்வு அனுப Guriosit இருதரப்பினராலும் பகிர்ந்து கொள்ளப்படக்கூடி யவை. மலையக முஸ்லீம் மக்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்வதற்கும், தமிழ் சிங்கள இனத்துவ வரலாற்று அனுபவங்க ளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் நிரம்பவே உண்டு. அண்மைக்கால நிகழ்வுகள் பல பதவி வழங்கல்களில் இருந்து தோட்டங்களில் இடம் பெறும் நிலப்பறிப்பு வரை கடந்த ஐம்பது வருடகாலமாக முஸ்லீம் மக்களை Compassuum GösTIL GIUGOSLIGNGGADGUL &lršJ85 ளப் பேரினவாத அரசுகள் மலை யக மக்களையும் கையாள முனை கிறது என்பதைத் தெட்டத்தெளி வாக காட்டுகிறது. தென்னிலங்கை அரசியல் அரங்கில் மட்டுமன்றி சமூக பொருளாதார அரங்கில் கூட மலையகத் தமிழர்களது தலை ஏற் கெனவே முஸ்லீம் மக்களது தலை வைக்கப்பட்ட பலிபீடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்பதை மலையகத் தமிழர்களும் உணரு வது அவசியம். இத்தகைய பரஸ்ப ரம் புரிந்துணர்வையும் கலந்துரை யாடல்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியத்தை இது காறும் முஸ்லீம், மலையக தலை மைகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. எனது மலையக மக்களும் முஸ்லீம் மக்களும் என்ற கட்டுரைத் தொடரில் இருதரப்பின ரும் உணரவேண்டிய சில உடன டிப்பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளேன். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவர்க் கும் தாழ்வு'
வெறும்ன்ே வடக்கு கிழக்கு தமிழ்ப்பகுதிகளை ஒரு நிர்வாக
அலகுக்குள் கொண்டுவருவதும்
முஸ்லீம் பகுதிகளை ஊவாமாகா ணத்துடன் இணைப்பதுமான செயல்படுகையானது நிலையான கெளரவத்தீர்வுக்கு உதவப் போவ
தில்லை. .26
இலங்கைத்தமிழ்த் தேசிய இனத் தின் நீண்டகால நட்பு இனம் முஸ் லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் முஸ்லீம்களைத் திட்டவட்ட மாகப் பிரிப்பதில் சிங்களப் பேரின வாதச் சக்திகளும் தமிழ் - முஸ்லீம் குறுங்குழுவாத அமைப்புக்களும் வெற்றி பெறுவதனை அனுமதிப் பது பரந்தளவான பின்னடைவா கும். இதுவிடயத்தில் இன ஒற்று மையில் ஆர்வம் உள்ள முஸ்லீம், தமிழ், சிங்கள சக்திகள் தமது பங்க ளிப்பைச் செய்தல் வேண்டும். தமிழ்த் தேசிய இனத்திற்குரிய கெளரவபூர்வமான தீர்வுக்காய் உழைக்கும் அதேவேளை முஸ்லீம் களுக்கான சுயமான நிர்வாக அலகு பற்றியும் தனித்துவம் பற்றி யும் தீட்சண்யமான முறையில், நீண்டகால அடிப்படையில் சிந்திப் பதும், அதற்காய் உழைப்பதும் சமாதானத்தை நேர்மையாய் நேசிக்கும் மனிதர்களது மறுக்கமுடி யாத வரலாற்றுக்கடமையாகும். இதற்கு மாறான முஸ்லீம் பகுதிகள் ஊவா மாகாணத்துடன் இணைவ தானது இன்னொரு அரசியல் சதி யாகவே முடியும்.
ஆர்.எம். இம்தியாஸ்
O
O

Page 5
சரிநிகள்
|ன்று அரசு புலிகள் பேச்சு வர்த்தைகள் வெற்றி பெறுமா பெறாதா என்று பலரும் சிந்திக் கின்ற நிலையிலும், நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றினை இரு தரப்பின ரும் இணைந்து நடைமுறைக்குக் கொண்டுவர காலதாமதமாகிச் செல்லும் சூழலிலும், இரண்டாம் ஈழப்போரின் முடிவில் காணப் பட்ட இராணுவச் சமநிலையை (Military Balance) sign did, "I Luff is தல் அவசியம் இதில் மிக முக்கிய மானதும் புதியதுமான பரிமாணம் எனச் சொல்லப்படக்கூடியது புலிக ளின் கடற்பலமே இரண்டாம் ஈழப் போரின் பலப்பரீட்சைகளில் ஒரு முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக LIGÓNS, GINGST 95L ÖLIIGAOL) - 9 GOLDUL வில்லை என்பது உண்மையாயி லும், அதன் வளர்ச்சிப் போக்கா னது திட்டவட்டமான முறையில் இராணுவச் சமநிலையை புலிக ளுக்கு ஓரளவு சாதகமாகத் திருப்பி டக்கூடிய தன்மையைப் பெற்றுள் ளது எனக்கூறுவது மிகையாகாது. வடக்கில் பெரும் இராணுவத்தளங் களான பலாலி, காரைநகர் தீவுப்ப குதி, பூநகரி, ஆனையிறவு ஆகிய னவற்றைப் பேணுவதற்கு இன்று கடல் மார்க்கமே அத்தியாவசியமா கிவிட்டது. இத்துடன் வடமாகா ணத்தில் மன்னார்த்தீவு - வங் காலை, தள்ளாடி மாந்தை உட் பட்ட பகுதிகளையும், முல்லைத் தீவு நகர முகாமையும் இராணுவரீதி யாகத் தக்க வைத்துக்கொள்வதற் கும் இலங்கை அரசிற்குக் கடல் வழிதான் பிரதானமானது. இரண் டாம் ஈழப்போரின் ஆரம்பத்திலி ருந்து தரைச்சண்டைகளில் புலிகள் வெளிப்படுத்திய துரித வளர்ச்சி யின் காரணமாக இராணுவம் வடக் கில் தன் படைபலத்தை தரைமார்க் கமாகப் பேணும் எண்ணத்தை அநேகமாகக் கைவிட்டு விட்ட தென்றே கூறலாம். இராணுவத்தின் கிளாலியை நோக்கிய படையெ டுப்பின் போது நடைபெற்ற புலோப்பளைச்சமர் வடக்கில் தரை வழிப்படை நகர்த்தல் என்ற சாத்தி யப்பாட்டை இலங்கை அரசு மீண் டும் எண்ணிப் பார்க்காதிருக்கும் ஒரு சூழலைத்தோற்றுவித்தது. இங் வனமாகத் தரைவழிப்படை நகர் வும், அதோடொட்டிய பிரதான வழங்கற்பாதைகளைப் (Moin Supply Routes - MSR) GLugg) flair.) சாத்தியமும் இல்லாது போனநிலை யில், புலிகளிடம் தற்செயலாக விமான எதிர்ப்புச் சுடுதிறன் கிடைத்துவிட்டால், கடல் மார்க்க மாக மட்டுமே வடக்கில் படை களை வைத்திருக்கலாம் என |இலங்கை அரசிற்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. எனவே இரண் டாம் ஈழப்போரின் நடுக்கூற்றிலே இலங்கை அரசு வடமாகாணத்தில் தன் அனைத்துத் தளங்களையும் கரையோரப்பிரதேசங்களுக்கு நகர்த்தியது. ஆனையிறவு முகா மிற்குக் கடல் மார்க்க வழங்கலை சாத்தியமாக்கக் கூடிய முறையில் வெற்றிலைக்கேணி ஊடாக ஒரு இராணுவ வேலியை (Corridor) அமைத்தது. ஆகவே இரண்டாம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள இலங்கை அரசின் இராணுவ է 160ԼDIT6015/ கடல் வழிகளிலேயே தங்கியிருக்க வேண்டியதாயிற்று மன்னார்த்தீவு மற்றும் மன்னார்ப் பெருநிலப்பரப் பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் ஆகியவற்றைத் தக்கவைக்க இலங் கைக் கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தளங்களும், முல்லைத் தீவு வெற்றிலைக்கேணி - ஆனை யிறவு, பலாலி, காரைநகர் தீவுப்ப குதி, பூநகரி ஆகியவற்றைப் பேணி வர திருமலைக்கடற்தளமும் இன்றி யமையாதனவாகியுள்ளன.
மேற்குக்கரையோரத்தில் உள்ள கொழும்புறங்கல (வெலிசற), மற் றும் கற்பிட்டித்தளங்கள் மூலமாக
மேற்குக்கடற் பிராந்தியம், மன் 60ITföGLIT (Gulf of Mannar) 2,é யவற்றினை இலங்கைக் கடற்படை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் புலிகள் 1992இன் பிற்கூற்
றில் மன்னாரின் தென்கரையோரம்
ஒரு கடற்தளத்தை அமைத்தபின் னர் படிப்படியாக மன்னார்க்குடா வில் கடற்படையினரின் தங்குத டையற்ற போக்குவரத்து சற்று சிக்க லாகத் தொடங்கிற்று புலிகள் தரை மூலமாகவும், கடல் வழியாகவும் ஒருங்கிணைந்த ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம் என எதிர் பார்த்த இராணுவம் இதன் பின்னர் சிலாபத்துறையில் இருந்த தனது முகாமையும் சிறு கடற்தளத்தையும் அகற்றியது. மன்னார் - புத்தளம் மாவட்ட எல்லையில் காணப்படும் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி (முன் னர் முஸ்லீம்கள் இருந்த இடம்) பூக்குளம் பிரதேசக்கரையோரத் தில் நிறுவப்பட்டு வளர்ந்து வந்த கடற்புலிகளின் தளமும் சிலாபத் துறை முகாம் அகற்றப்பட்ட மைக்கு ஒரு காரணம் எனலாம் சிலாபத்துறையில் இராணுவமும் கடற்படையும் நீங்கிய சிறிது காலத் தில் புலிகள் அங்கும் ஓர் கடற்புலித் தளத்தை நிறுவி வளர்க்கலாயினர் மன்னார் கரைப்பிராந்தியத்தின் தென்பகுதியில் இயங்கி வளர்ந்து வந்த இவ்விரு கடற்புலித்தளங்க ளின் நடவடிக்கைகள் காரணமாக கற்பிட்டிக் கடற்படைத்தளமானது மன்னார்க்குடாக்கடலின் ஊடாக
மன்னார்த்தீவுக்கும், பெரு நிலப்ப
ரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்
கும் இராணுவத் தளபாடங்கள் உணவுப்பண்டங்கள், கட்டிடப் பொருட்கள் மற்றும் இன்னோ ரன்ன விடயங்களை அனுப்பி வைப்பது கடினமாயிற்று. அத்து டன் கற்பிட்டிக்கு மேலாகக் காணப் படும் காரைதீவையும் அதை அண் டிய சிறிய தீவுகளையும் புலிகளின் போக்குவரத்தில் இருந்து பாதுகாப் பதென்பதும் கடினமாயிற்று. அவ் விடங்களின் புலிகள் வரிகள் அற விடுவதையும், மற்றும் படகுகள் இயந்திரங்கள் என்பவற்றை எடுத் துச் செல்வதையும் கற்பிட்டிக் கடற் தளத்தால் பெரிதாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதற்குரிய பலமும் அவர்களிடம் இருந்ததாக அவர்கள் கருதவில்லை. இதன்கார ணமாக மன்னார்க்குடாக்கடலினை இலங்கைக் கடற்படையினர் கட்
டுப்படுத்திய நிலை மாறிற்று. அத்து
டன் இலங்கையின் பொருளாதார
முக்கியத்துவம் வாய் ரையோரமும் அச்சுறு எாயிற்று கொழும் கத்தை நோக்கிய வ LITT GODg55 GT (Merchant nes) அனைத்தும் Ln6. கடலின் ஊடாகே அதையண்டியோ அ என்பது மிக முக்கிய
இப்பாதைகளை ஒ பொருளாதார உயிர் மிகையாகாது.19ம்2 டுகளில் நடைபெற்ற டையிலான பிரதான அனைத்திலுமே இவ் தகக் கப்பற்பாதைக கவே துண்டித்துவிடுே GROEITIGATIT:ssä, QUEITGÁSTL 4 கள் முக்கிய பங்கு வ கவனிக்க வேண்டும். கிய உதாரணமாக இர கப்போரின் செல்நெறி னித்த அத்திலாந்திக் கடற்போரைக் @ ஜேர்மனியுடைய 粥
6) μίδ, GESLUIT LILUL தேவைக்கேற்ப இ தன்மை கொண்ட (U. பவை அத்திலாந்திக் ச ஊடாக அமெரிக்காவி நேசநாடுகளை அனைத்து வர்த்தகக் 9 குவரத்துப் பாதைகை டிக்க முற்பட்டன.
இரண்டாம் 92.6 ஆரம்ப வருடங்களில் மான வெற்றியும் தொடர்ந்து ஜேர்மனியி லையைப் பேணியிரு ருந்தால் நேசநாடுகள் கும். ஆனால் அெ
 
 
 
 

J65.20 - (3).04, 1995
5
தலையீடு காரணமாகவும், றேடார் கண்டுபிடிக்கப்பட்டமையாலும்
நேசநாடுகளின் வர்த்தகக் கப்பல் அணிகளின் (Convoys) பாதுகாப்பு வியூகங்களில் ஏற்பட்ட கணிச மான தந்திரோபாய முன்னேற்றங் கள் காரணமாகவும் நிலைமை ஜேர் மனிக்கு சாதகமில்லாமற் போயிற்று. இப்படிப் பல உதார ணங்களை நாம் காணலாம். ஒரு நாட்டிற்கான வர்த்தகக் கப்பற் பாதைகள் முற்றாகத் துண்டிக்கப் பட்டால் அல்லது கடும் அச்சுறுத்த லுக்குள்ளானால் அந்நாடு ஒருசில மாதங்களில் சரணாகதி நிலையை அடையக்கூடிய சூழல் தோன்ற
லாம். எனவே மன்னார்க்குடாவி லும் இலங்கையின் மேற்குக்கரைப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் புலிகளின் கடலாதிக்கம் வளர்ச்சிய டையுமானால் மன்னார்த்தீவையும்
LIG Eisleign
|ந்த மேற்குக்க ராணுவத்தின் கையிலிருக்கும் மன் புத்தலுக்கு உள் னார்ப்பெருநிலப்பரப்பின் சில பகு புத் துறைமு திகளையும் தக்கவைத்துக்கொள்வ |த்தகக் கப்பற் தென்பது கடினமாகிவிடும் என்பது Shipping to மட்டுமல்ல, இலங்கைப் பொருளா ானார்க்குடாக் தாரத்தின் மூலாதாரமும் சிக்கலுக் பா அல்லது குள்ளாகும். மன்னார்க்குடாவில் மைந்துள்ளன இலங்கைக் கடற்படையின் ரோந் ான விடயம் துக்கப்பலான சாகரவர்த்தனவிற்கு இரண்டாம் ஈழப்போரின் இறுதிக் ரு நாட்டின் கட்டத்தில் விழுந்த மரண அடியு நாடி எனில் டன் நாம் மேற்சொன்ன கடற்பிராந் 0ம்நூற்றாண் தியத்தில் ஆதிக்கநிலை ஓரளவு நாடுகளுக்கி புலிகளின் கைகளுக்குள் செல்லக் போர்கள் கூடிய அறிகுறி தோன்றிற்று. இவ் வாறான வர்த் விடத்தின் நாம் கடற்பிராந்தியங்க ளை முற்றா எளில் 'ஆதிக்கம்' 'கட்டுப்பாடு வதனை குறிக் என்னும் இரு கேந்திர எண்ணக்க கடற் சண்டை ருக்களை (Strategic Concepts) த்ெததை நாம் ஆராய்வது முக்கியமாகும்.
இதற்கு முக் ண்டாம் உல முதலாவதாக' கட்டுப்பாடு' (Coயைத் தீர்மா ntrol) என நாம் கடற்பிராந்திய விவ சமுத்திரக் காரங்களில் எதைக்கருதுகிறோம் றிப்பிடலாம். என்று பார்க்கலாம். ஒரு நாட்டினு மூழ்கிகளாக டைய கரைகளில் இருந்து சர்வதேச
குகளாகவும் ரீதியாகச் சட்டப்படி வரையறுக்கப் '*' பட்ட அரசிற்குட்பட்ட கடலளவு Boot) GTIGST அந்நாட்டின் கடற்பிராந்தியம் (Moமுத்திரத்தின் time Zone) எனப்படும். இது அந் பில் இருந்து நாட்டின் இறைமைக்குட்பட்ட பிர நோக்கிய தேசமாகும். இதற்குள் தன் முன்அ ப்ெபற் போக் னுமதியின்றி நிகழும் எந்தவொரு ளயும் துண் நடமாட்டத்தையும் அறிந்து தடுக் கும் ஒரு அரசின் சக்தியையே நாம் கப்போரின் கட்டுப்பாடு என்கிறோம். கள்ளக்க இதில் கணிச டத்தல் போன்ற நிகழ்தல் எப்போ கண்டன. தும் சாத்தியமெனினும், பெயரள னால் இந்நி விலாவது ஒரு கடற்படையின் க்க முடிந்தி GDLITñi வசதியின் கரைககாவல வீழ்ந்திருக் (Coast Guard) LDfb (Dub சுங்கததுறை மரிக்காவின் ஆகியன ஒரு அரசிற்கு இருக்குமா
யின் 'கட்டுப்பாடு' என்பது கருத்த ளவில் நடைமுறையில் உள்ளது எனக்கொள்ளலாம். அதாவது தன் கடற்பிராந்தியத்தில் தன் இறைமை யையும் (Sovereignty) , அதிகாரத் 6825 uqub (Authority). QQAJGfülluGDL யாக எவரும் மீறாது பார்த்துக் கொள்ளும் ஒரு அரசின் கடல்வலு வைக் 'கட்டுப்பாடு' என்கிறோம். கருத்தளவிற் கட்டுப்பாடு (Control In Theory) என்பது என்னைப் பொறுத்தவரை 1941இல் அத்தி லாந்திக் கடற்சண்டைகளின் காரண மாகத் துரிதமாகப் பரீட்சிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப் | || || Срц тi (RRDRR - Radio Detection and Ronging) (CLUTT Gior PD LIG) s(U5 விகள் மூலமாகவே 'கருத்தளவிற் கட்டுப்பாடு' என்னும் நிலை சாத்தி யமாகிறது. ஏனெனின் இச்சாதனங் களின் வருகைக்குப் பின்னர்தான் ஒரு நாட்டின் கடற் பிராந்தியத்தி னுள் நுழையும் எந்தவொரு கலத் தையும் கருத்தளவில் (In Theory) அறியும் நிலை தோன்றிற்று. 'கட் டுப்பாடு' சாத்தியமாவதற்கு இது இன்றியமையாதது. மறுகையிற் பார்க்கும் போது 'ஆதிக்கநிலை" என்பது ஒரு அரசு தனதெனக்கரு தும் கடற்பிராந்தியமொன்றில் தனது கடற்படைப்பலத்தின் மூலம் மாற்றாரின் நடமாட்டத்தை முறிய டிக்கும் தகைமையையே கருதுகி றோம். அத்துடன் தன்னுடனான வர்த்தகப் கப்பற்பாதைகளை காக் கும் கடற்திறனையும் (Naval Poயer) 'ஆதிக்கம்' என்னும் கேந்திர எண் ணக்கரு உள்ளடக்குகிறது. றேடா ருக்கு முற்பட்ட காலங்களில் கடல் சம்பந்தப்பட்ட விடயங்களில் 'ஆ திக்கம்' பற்றிப் பேசலே பொருந் தும். உதாரணமாகச் சோழப்பேர ரசு 12ம், 13ம் நூற்றாண்டுகளில் வங்காள விரிகுடாவில் கொண்டி ருந்த கடற்படை வலுவை 'ஆதிக் கம்' என்னும் எண்ணக்கருமூலமா கவே ஆராய வேண்டும். கிழக்கா சிய, தென்கிழக்காசிய நாடுகளுட னான (சீனா உட்பட) தன்முக்கிய வர்த்தகக் கப்பற் பாதைகளையும் காக்கும் கடற்படைப்பலத்தையும் சோழப்பேரரசின் கடலாதிக்கம் பற் றிப் பேசுகையில் நாம் கருத்திற் கொள்கிறோம். உலக நாடொன்றின் கடற்பிராந்தி யத்தின் மீதான கட்டுப்பாட்டு நிலையையும், ஆதிக்க நிலையை யும் இல்லாதொழிக்கும் அல்லது பலவீனமாக்கும் திறன் வல்லரசுக ளுக்கே உண்டு. (உ+ம்:- புரட்சிக் குப்பிந்திய நிக்கராகுவாவின் கட லில் அமெரிக்காவின் தலையீடு)
நவீன உலக வரலாற்றில் கடற்பு லிகளே முதன் முறையாக ஒரு இறைமையுள்ளநாட்டின் கடற்பி ராந்தியக் 'கட்டுப்பாடு' என்ப தற்கு நேரடிச்சவாலை விடுத்த அரசல்லாத சக்தியாவர். "கட்டுப்பாடு' என்னும் கேந்திர எண்ணக்கரு ஒரு நாட்டின் பிராந் திய ஒருமையுடனும் (Territorial Integrity) அதிலிருந்து தோன்றும் இறைமையுடனும் LGlastall'ILG) ணைந்தது என்பதை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். 'க ருத்தளவிற் கட்டுப்பாடு' என்பது இன்று இலங்கையரசின் சட்டரீதி யான கடற்பிராந்தியத்துள் அற்றுப் போய்விட்டது, கடற்புலிகளின் வருகையால், இது, நாம் முற்கூறி யது போல, நவீன இராணுவ வர லாற்றின் ஏடுகளின் ஒரு புது அத்தி யாயமன்றி வேறில்லை என்பதை இராணுவ வரலாறு கற்றவர் அனை வரும் ஏற்றுக்கொள்வர். இரண்டாம் ஈழப்போரின் புதிய பரி மாணம் புலிகளின் தரைப்போர்த்தி றன் வளர்ச்சி மட்டுமல்ல, கடற்புலி களின் கடல் கெரில்லா போர்த்திற னும் ஆகும். நவீன இராணுவவிய லுக்கு இது புதியதோர் கருத்தியற் LíLDTGSTLD GTGIGUITLD.
அடுத்த இதழில் முடியும்

Page 6
சரிநிகள்
ஏப்ரல் 20 -
இன்றைய இலங்கையின் சனத்தொ கையில் 49% த்தினர் பெண்களா வர். இது ஏறத்தாழ நாட்டின் சனத் தொகையில் அரைப் பங்காகும். இருப்பினும் இவ்வீதாசாரத்திற் கேற்ப பெண்கள் ஆட்சி நிர்வாகத் துறைகளில் பங்குபற்றல் இல்லா மல் இருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இதுவரை பெண்களின் பிரதிநிதித்துவ வீதா சாரம் என்பது5% க்கும் குறைவான தாகவே இருந்துள்ளது. இவ்வாறு அரசியலில் பங்கு கொள்ளும் பெண்களின் விகிதாசாரம் குறை வானதாக காணப்பட்ட போதும், இதுவரை இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை பெண்கள், மூன்று தடவைகள் கைப்பற்றி, ஆட்சி அதி காரம் செலுத்தும் அளவிற்கு இருந் துள்ளனர். அத்துடன் காலத்துக்கு காலம் அமைச்சரவைகளிலும் பல பதவிகளை வகித்து அமைச்சு விவ
காரங்களிலும் பங்காற்றி இருக்கின் றனர். ஆனாலும் இவற்றாலெல்லாம்
பெண்களின் உரிமைகள் வென்றெ டுக்கப்பட்டனவா? அரசியலுக்கு வந்த பெண்கள் பெண்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார்களா என்ற கேள்விகளை எழுப்பினால் சூனியமே மிஞ்சும். எனவே, ஆட்சி அதிகாரப் பங்கு பற்றுதலை நோக்கிய அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி சிந்திப்பதனால் நமது பெண்களின் கடந்த கால அர சியல் பங்களிப்பை மீள தொகுத் துப் பார்த்தல் அவசியமாகும். அந்த வகையில் பெண்களின் அரசி யல் பிரதிநிதித்துவ உரிமைக்கான அன்றைய கால கோரிக்கைகள் கடந்து வந்த பாதைகள், மற்றும் இன்றும் சமூகத்தில் பெண்களின் பின்தங்கிய நிலை என்பவற்றை பற்றிய ஒரு மீள்பார்வை மேற் கொள்வதே இக்கட்டுரைத் தொட ரின் நோக்கமாகும். இலங்கையின் சுதந்திரம் கத்தி யின்றி இரத்தமின்றி பெறப்பட்டது என்று கூறப்படுவதைப்போல் இலங்கையில் பெண்கள் அரசிய லில் பங்குபற்றுவதற்கான வாக்குரி மையையும் நீண்டகால முயற்சிப் படிநிலைகள் எதுவும் இன்றி பெற் றுக்கொள்ளப்பட்டதேயாகும். பெண்களின் அரசியல் சமவுரிமை என்பது பெண்ணியத்தில் வலியு றுத்தப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக காணப்படுகிறது என்றா லும் அவ்வுரிமைக்கான விஷேட முயற்சிகளெதுவுமின்றி ஓடுமாற் றில் கூடச்சேர்ந்தோடும் கிளைநதி போல இயல்பாக ஓடும் அரசியல் ஓட்டத்துடன் சேர்ந்து கொள்வதே நடைமுறை வழக்கமாகிவிட்டது என்பதை மறுக்க முடியாதுள்ளது. பெண்கள் வாக்குரிமை இலங்கைப் பெண்களின் வாக்குரி மைப் போராட்டம் தொடர்பாக விளங்கிக்கொள்வதற்கு ஏனைய உலக நாடுகளில் இப்போராட்டம் தொடர்பாக என்ன நடந்து கொண் டிருந்தது என்று தெரிந்து கொள் வது உதவியாக இருக்கும். பொதுவாக இன்று நடைமுறையி லுள்ள தந்தை வழிச்சமூக ஆனா திக்க சூழ்நிலையானது குடும்ப அமைப்புமுறையின் மூலம், பெண் களிடம் பொறுப்புக்களைச் சுமத்தி விட்டுள்ளது. அச்சுமைகளிலி ருந்து ஆணினம் தான் விடுதலைய டைவதற்காக பெண்களைக் குடும் பச் சூழலைவிட்டு வெளியேற முடி யாம நிர்ப்பந்தத்திற்குட்படுத்தி வருகிறது. ஆதிக்கம் செலுத்தும் உரிமை ஆணிடமிருந்து பெண்க ளின் கைக்குமாறிவிடும் என்ற அச் சத்திலும், அடக்கி ஆளும் அதிகா
ரத்தை ஆண்மட்டுமே வைத்தி ருக்க வேண்டும் என்ற மரபுவழி கருத்தியல் குணாம்சத்திலுமே இது ஊன்றியுள்ளது எனக் கூறலாம். மேற்படி கருத்தோட்டத்தில் இருந்தே பல நாடுகள் பெண்களுக் கான வாக்குரிமையை வழங்குவ தில் மறுப்பு தெரிவித்திருந்தன. அல்லது தாமதப்படுத்தின. உலகிலேயே பெண்களுக்கு முதல் முதலில வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து இங்கு 1918ம் ஆண்டு பெண்களுக்கான வாக்கு ரிமை வழங்கப்பட்டது. ஜனநாயகக் கோட்பாடுகளை உல கிற்கு அறிமுகப்படுத்திய மேற்கத் தேய நாடுகள் கூட பெண்களுக் கான ஜனநாயக பாரபட்சத்தை காட்டத்தவறவில்லை. பாராளுமன்றம் தோன்றிய நாடான பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வாக்குரிமைப் போராட்டம் நடந்து வந்துள்ளது. பல ஆண்டு காலமாக அங்கு சொத்து படைத்தவருக்கும், கல்வி யறிவு படைத்தவர்களுக்கும் மட் டுமே வாக்குரிமை வழங்கப்பட்டி ருந்தது. இங்கிலாந்தில் 1918 இல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூட30 வயதிற்கு மேற்பட்ட பெண் களுக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் மட்டுமே வாக்கு ரிமை வழங்கப்பட்டிருந்தது. 1928 இல் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலமே
'கடவுளின் விருப் இந்த உலகத்தில் உள்ளமை எதற்க
நீங்கள் அறிய நிய
கோ.நடேசய்யர்
21 வயதுக்கு மேற்பட்ட பெண்க ளும் வாக்குரிமை பெற்றனர். உலகில் பல நாடுகள் பெண்களுக் கான வாக்குரிமை வழங்குவதில் மிகவும் தயக்கம் காட்டியிருந்தன. பிரான்ஸ் நாட்டில் பெண்கள் 1945 இலேயே வாக்குரிமையைப் பெற் றுக் கொண்டனர். ஜப்பானில் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் 1947இல் அமெரிக்காவின் தலையீட்டுடன் நடந்த தேர்தலிலேயே ஜப்பானி யப் பெண்கள் முதன் முதலில் வாக் குரிமையைப் பெற்றுக் கொண்ட னர். அதற்கு முன் ஜப்பானில் எழு தப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட் டுமே வாக்குரிமை இருந்தது. அவர்கள் தங்களுக்கு எழுதப்படிக் கத் தெரியும் என்பதை தெரிவிப்ப தற்கு தேர்தலின் போது வாக்குச் சீட்டில் அவர்களின் பெயரை எழுதி நிரூபிக்க வேண்டும். ஜனநாயகம் பற்றிப் பேசிய பல மேலைத்தேய முதலாளித்துவநாடு கள் பல ஜனநாயக ரீதியில் பெண்க
ளுக்கான சம வ வழங்குவதில் - தய - தாமதித்தன.
இலங்கைப் ெ வாக்குரிமைப் ே
இலங்கையை இறு: காலனியாதிக்க ஆ (1796 -1948) தம நாடுகளில் எழுந்து வாத எழுச்சி கார6 ளுக்கான தூசான வழங்கி அவற்றைத் றனர். அந்த வகை யின் பிரச்சினைகை அரசியலமைப்பு ஏற்படுத்துவதற்காக என்பவரின் தலைை வொன்றை இலங்ை வைத்தனர் 1927 டிசம்பர் தெ ஜனவரி வரை அவ குழுவொன்றை அ ரணை நடத்தி அறி சமர்ப்பித்தனர். இ படி இலங்கைக்கு ' flaOLD (Universal FrC GöIsr. பிரித்தானியா நாடுகளில் சர்வஜ யைப் பெற்ற முதல் என்பது இங்கு குறி டொனமூர் அறிக்ை ளுக்கான வாக்குரி அறிவி போதும் அது 'ஆ வயதுக்கு மேற்பட் G)LJGöisTay5GITITu9laôT 30 பட்டவர்களுக்கும்
பட்டதாக
 
 
 
 
 

D.04, 1995
6
-
ாளுமன்ற TTEE is
பப்படி பெண்கள் கீழானவர்களாக
ாக என்பது பற்றி
ruബീ
-பொன்.இராமநாதன்
ாக்குரிமையை க்கம் காட்டின
Luscotserfst. பாராட்டம்
யாக ஆண்ட ங்கிலேயர்கள் காலனித்துவ வந்த தேசிய ாமாக அவர்க
ളുഞ86ഞണ് தணிக்க முயன் பில் இலங்கை ள ஆராய்ந்து சீர்திருத்தத்தை 'டொனமூர்' மயிலான குழு கக்கு அனுப்பி
LäL 1928 கள் ஆணைக் மைத்து விசா கையொன்றை வறிக்கையின் வஜன வாக்கு |chise) olupráJáfi ன் குடியேற்ற வாக்குரிமை ாடு இலங்கை பிடத்தக்கது.
SUL gldi) QLUGöyTag, மை வழங்கப் கப்பட்டிருந்த TSEGITIITLIGANGST 21
வர்களுக்கும், பயதுக்கு மேற்
ான மட்டுப்ப
பொன்.இராமநாதன்
டுத்தப்பட்டிருந்தது. இதற்கான கார
ணம் அன்று டொனமூர் குழுவின்
முன் பெண்கள் வாக்குரிமையைப் பற்றிய சிபாரிசை முன் வைப்பதில் தேசிய தலைவர்கள் எனக் கூறப்ப டுவோரில் பெரும்பாலோனார் தயக்கம் காட்டியிருந்ததுடன் பெண்களின் வாக்குரிமைக்கெதிரா னவர்களும் பெருமளவில் இருந் ததுதான். இலங்கை தேசிய காங்கி ரஸ் போன்றன கூட ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவ தையே வலியுறுத்தியிருந்தன (இவ்வமைப்போடு சில அமைப்பு கள் சேர்ந்தே பிற் காலங்களில் ஐக் கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப் பட்டது.)
இலங்கை தேசிய காங்கிரஸானது
இலங்கைக்கான பூரண சுயாட்சி முன்வைத்து போராடியிருக்கவில்லை. அரச அதிகாரத்துவத்தை அரசியல் சீர்தி
கோரிக்கையை
ருத்தத்துக்கூடாக கொஞ்சம் கொஞ் சமாக பெற விரும்பினர். இலங்கை தேசிய காங்கிரஸின் நடவடிக்கைக ளில் ஆரம்ப காலங்களில் ஈடுபட்ட பெண்களில் டொக்டர் நல்லம்மா முருகேசு, ஐகங்குலி, மகேஸ்வரி செகராஜசிங்கம் ஆகியோர் முக்கி LJLDIT 60168.jftig, GT. பெண்களுக்கான வாக்குரிமை பற்றி இலங்கை தேசிய காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும் என்று இவர்கள் கட்சிக் குள் அமுக்கக் குழுவாக செயற்பட் டிருக்கவில்லையென்றே தெரிகி D5). சேர்.பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கத் தேவை யில்லை என டொனமூர் குழுவின ரிடம் முறையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி "தேசபக்தன்' (1341928) இதழில் மீனாட்சியம்மாள் (இவர் மலையகத்தின் பழம் பெரும் தலைவர் கோ.நடேசய்ய ரின் மனைவி) எழுதிய கட்டுரை யில் "இந்தியாவை விட முற்போக்க டைந்திருப்பதாக கூறப்படும் இலங்கையில் ஸ்திரிகளுக்கு சுதந் திரம் கொடுக்கக்கூடாது என்றால் இலங்கை எவ்விதத்தில் முற் போக்கடைந்திருக்கிறது.? சேர் இராமநாதன் போன்றோர்க்கு இலங்கையில், பெண்கள் பொது சன சேவையில் ஈடுபடக்கூடா தென்றால் ஒரு பெண் கூட எக்கா லத்திலும் வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டத்தை நிரந்தமாக ஏற்படுத்த முயற்சித்தல் மேலா கும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் அரசாங்க சபை சர்வ ஜன வாக்குரிமையை உள்ளடக்கி யிருந்த டொனமூர் யாப்பு 2 மேல திக வாக்குகளாலேயே நிறைவேறி யிருந்தது. சேர் பொன்னம்பலம்
இராமநாதன் உட்பட L, UGoñi
எதிர்த்தே வாக்களித்திருந்தனர்.
1928ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அரசாங்க சபையில் டொன மூர் யாப்பு தொடர்பான விவாதத் தின் போது பொன்னம்பலம் இராம நாதன் கீழ் வருமாறு பேசியிருந் தார். "சர்வஜன வாக்குரிமையானது எமக்கு எதுவித நன்மையையும் அளிக்காது என்று கூறிக் கொள்கி றேன்."
"ஆணையாளர்கள் வயது வந்த வர்களுக்கான வாக்குரிமையைப் பற்றி கூறுகிறார்கள். இவர்கள் எதற்காக இந்த நாறிப்போன தத் துவத்தை எமக்குப் போதிக்கிறார் கள். எதற்காக எமது தொண்டைக் குள் இவற்றைத் திணிக்கிறார்கள்
இதே பொன்னம்பலம் இராமநா தன் டொனமூர் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தார். "நீங்கள் எங்கள் பெண்களை அவர்பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர் கள் இந்த உலகத்தில் கீழானவர்க ளாக உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாய மில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவன மும் வீட்டிலேயே இருக்க வேண் டும். அதற்கப்பாலான ஒரு உலக மில்லை. விட்டுப் பொறுப்பிற்கப் பால் அவர்கள் செல்வதற்கு இடம்கொட வேண்டாம். (சாட்சியம் இலக்கம் 101, சாட்சிய மளித்த தினம் - 20 டிசம்பர் 1927)
வடும்

Page 7
சரிநிகள்
ஏப்ரல் 20 -
(ਲ இதழில் தேசியவாதத் திற்கும் இனவாதத்திற்குமிடையி லுள்ள வேறுபாட்டைப் பற்றி எழு தப்பட்ட கட்டுரையில் இனவாதம் எவ்வாறு இனங்களுக்கிடையி லான தர அடுக்குதலையும் (Hearchy) (அதாவது ஓரினம் உயர்ந் தது மற்றது தாழ்ந்தது என்ற கருத்து), விஞ்ஞானவாத அடிப்ப GOLUGargo நியாயத்தையும் கொண்டுள்ளமையை சுருக்கமாக ஆராய்ந்தோம். அதேபோல தேசி யவாதத்தில் விஞ்ஞானவாத அடிப் படை இல்லாதபோதிலும் தேசங்க ளுக்கிடையிலான முரண்பாடுகள் ஒரு தேசம் மேலானது மற்றது கீழா னது என்ற தர அடுக்குதலில் போய் முடியலாம் என்ற கருத்தை முன் வைத்தோம் தேசியவாதத்தில் ' நல்லது' எது? 'கூடாதது" எது என்பதை வேறுபடுத்திப்பார்ப்ப தற்கு ஓர் அரசியல் - ஒழுக்கவியல்
வாதங்களில் இத்தர அடுக்குதல் மறைமுகமாகத் தோன்றுவதைக்கா ணலாம். உதாரணம், ஜேர்மனிய தேசத்தின் சாராம்சம் தத்துவமும் கலை கலாசாரமும் என்று ஜேர்ம னிய தேசியவாதிகள் கோரலாம். அதேபோல், இங்கிலாந்து தேசிய வாதிகள் பொருளாதார கைத்தொ ழில் வளர்ச்சியை தமது சாராம்சமா கக் கோரலாம். அதேவேளை இவ் விரு தேசியவாதிகளும் ஆபிரிக்க நாடான கொங்கோவின் சாராம்சம் உடலுழைப்பு என்றும் யப்பானின் சாராம்சம் கீழ்ப்படிவு என்றும் சுட் டிக்காட்டலாம். எனினும் இச்சா ராம்சங்களுக்கு இடையிலான தர அடுக்குதல் GlaЈGMlju Jabu u JIT னவை. ஹேர்டரோ அல்லது பிரித் தானிய, ஜேர்மனிய தேசியவாதி களோ இதனை ஓர் தரஅடுக்கல்ல என்று மறுத்தாலும் கொங்கோ, யப் LIII aflu தேசியவாதிகளைப்
பொறுத்தவரை இது தரஅடுக்கே
தேசியவாதம் ெ தத்துவஞானியா தேசியவாதக் ே நல்ல தேசியவா தேசியவாதம் எ பாக உணர்த்த மு றால், 'நல்ல', வாதங்களை ச தேசியவாதத்தில் தேசியவாதக் ருந்தே அள6 வேறோர் முறை தேவைப்படுகிற: வுக்கே நாம் வர வேறு சிலர் தேசி யப்படுத்த மார்க் டுத்த முனைகின் யமானது. மார்க் அன்றி வர்க்கங் COLUIT&, GSITG அரசியல் என்பது கத்துவத்தின் அ கட்டமைப்பில் ஒ
அளவுகோல் அத்தியாவசியமா னது என்ற கருத்தையும் முன்வைத் தோம். தேசியவாதத்தில் 'நல்ல தேசியவா தம்', 'கூடாத தேசியவாதத்தை' அளவிடுவதற்கு தேசியவாதத்தை அல்லது தேசியவாதத்திலிருந்தே அளவுகோலை எடுப்பதென்பது எந்த அளவிற்கு சரியானது என்ப தைப்பார்க்க வேண்டும். தேசியவாதத்திற்கு சார்பாக எழு திய 19ஆம் நூற்றாண்டின் ஜேர்ம னிய வரலாற்றறிஞரும் தத்தவஞா Geslu|LDITGCT "CasDit Lit" (HERDER) இன் கருத்தின்படி தேசியவாதத்திற் கும் மனிதர்களிடையேயான சமத் துவத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அவர் குறிப்பிட்ட எந்த ஓர் தேசியவாதத்தையும் புகழ வில்லை. எல்லாத்தேசியவாதங்க ளையும் அங்கீகரிப்பதன் மூலம் தான் மனித சமத்துவத்தையும் தேசங்களுக்கிடையே சமத்துவத் தையும் பேணலாம் என்ற கருத் தைக் கொண்டிருந்தார் ஹேர்டர் தேசியவாத தத்துவஞானியாக இருந்த போதும் அவர் எல்லாத்தே சியவாதங்களையும் அங்கீகரித்தத னால் அவர் ஓர் சர்வதேசியவாதி என்றே கூறவேண்டும் அவர் தேசங்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் அங்கீகரித்து, அவற்றைப் பேண வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். ஹேர்டர் இன் கோட்பாட்டின்படி ஒவ்வோர் தேசத்திற்கும் ஒரு தனித் g|GILDITGOT FITUTLD&L) (essence) உண்டு எந்தத் தலையீடுமற்ற சுதந் திரம் அத்தேசத்தின் தனித்துவ மான சாராம்சத்தை வளர்த்தெடுப் பதற்கு அவசியமாகிறது. மனித சமத்துவத்தையும், தேசங்க ளின் சமத்துவத்தையும் மதிக்கும் ஒருவருக்கு இவ்வாதங்களைப் பார்த்த உடன் எடுத்த எடுப்பி லேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதா கத் தோன்றலாம். இதற்குக் கார ணம் ஹேர்டரின் கருத்துக்களில் தேசங்களின் தர அடுக்குதல் (அதா வது ஒருதேசம் மேலானது இன் னிென்று கீழானது என்ற கருத்து) வெளிப்படையாகப் பிரதிபலிக்க வில்லை என்பதாகும். ஆனால் தேசங்களின் சாராம்சம் பற்றித் தேசியவாதிகள் முன்வைக்கும்
R
தேசியவதத்தை
குற்றிலையில் ஒடு
99 5/05/0 C2500.
ஆதரிக்கும்
D/ljóslit|6)||I/Q5056ti (GjJDRŽI DEL C2/G DIG
GJIMIŽI DEL
தேசியவாதம் அரட்டில் எவிவர ரேஷவிளற்தை நிறை/ம் உதவும்
с%). αφή குறைந்தது III./6th) sidiffili) O)/2)/25/06/ வென்றெடுக்க உதவும் என்பதை 5/// %ി 6//p//.
///////5)/O/) 6) //// 63) , jj5/5) சற்றுவந்தைக் ിബ്ന C2/2/1/01/2014)
-ராம் மாணிக்க
என்று நோக்குவதில் ஆச்சரிய ഥിങ്വേ,
இவ்வுதாரணம் இன்னோர் தேசிய வாதத்தை புறக்கணிக்காமல் அல் லது தரம் தாழ்த்தாமல் தேசியவா தத்தை அங்கீகரிக்க முனையும் ஹேர்டரின் முயற்சி தோல்விய டைந்துவிட்டதைக் காட்டுகிறது. ஹேர்டருக்கு ஓர் பாரிய ந்ோக்கு இருந்தது. அவர் தேசியவாதங் களை சமமாக அங்கீகரித்ததற்குக் காரணம் உலகத்தில் பலவிதமான கலாசாரங்கள் முரண்பாடின்றிப் பூத்துக்குலுங்க வேண்டும் என விரும்பியே ஹேர்டரின் இவ்வு யர்ந்ததும் பாரியதுமான நோக் கினை நாம் வளர்த்தெடுக்க வேண் டுமானால் தேசியவாதத்தில் 'நல் லது' எது "கூடாதது" எது என் பதை சரியாக அளவிட வேண்டும். அதன் மூலமே ஒன்றுக்கொன்று முரண்படாத அல்லது தர அடுக் கற்ற தேசியவாதத்தினைப் பற்றிப் புரிந்து கொள்ளமுடியும்.
லையிலிருந்துதா டுகின்றது. தேசி ரம், மதம் போன் யத்தின் பொருள பிரதிப வேளை, அச்சமு மேலாதிக்கத்தை காப்பதற்கே உத னிஸ்ட் அறிக்கை உலகத் தொழில சேருங்கள்' எ மொழிகள் இன கள், மதங்களைச் டுதலைக்காக ெ ஒன்றிணையக் ே இத்தொழிலாளர் மொழி, மத கல யிற் பிரிக்கக்சு தத்தை அவர் மறு நாம் தெரிந்துகெ
GODL ILLI
வர்க்கப்போராட் டுத்தும் என்ற தேசங்களின் எல்
வது வர்க்க ஒற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(Sr.04, 1995
7
ாடர்பான சிறந்த ன ஹேர்டருக்கே ாட்பாட்டிலிருந்து ம் எது? கூடாத து? என்று குறிப் டியவில்லை என் கூடாத" தேசிய luJITS 9IGITGALருந்தே அல்லது கோட்பாட்டிலி ட முடியாது; LUIT GOT 9 GITGŠGL
என்ற முடி முடியும். பவாதத்தை நியா சத்தைப் பயன்ப னர். இது ஆச்சரி சம் இனங்களை ளையே அடிப்ப ாடுள்ளது. இதில் தேசத்தின் அங் டிப்படையிலன்றி ருவரின் வர்க்கநி
கலிங்கம்
ன் நிர்ணயிக்கப்ப பவாதம், கலாசா றவை ஓர் சமுதா தாரநிலைப்பாட் மிக்கும் அதே நாயத்தின் வர்க்க பேணிப்பாது புகின்றன. கம்யூ Glä) LDITsäleiT ' 1ளர்களே ஒன்று ன்ற சுலோகம் பகள், கலாசாரங் கடந்து வர்க்கவி தாழிலாளர்களை ாருகிறது. இங்கு வர்க்கத்தை இன. சார அடிப்படை டிய தேசியவா கிறார் என்பதை ள்ளவேண்டும்.
த்தை துரிதப்ப டிப்படையிலும், 9 GDSGS)GIT p GOLÜ
மக்கு வழிவகுக்
கும் என்ற அடிப்படையிலும், சில GageTEGINä) ஏகாதிபத்தியத் தையே மார்க்ஸ் ஆதரித்திருக்கி றார். உதாரணம்; இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி யைப் பொறுத்தவரை மார்க்சுக்கு இருவிதமான நோக்கு இருந்தது. ஒரு புறத்தில் பொருளாதார ரீதி யில் இந்தியா சுரண்டப்படுவதைக் கண்டித்த மார்க்ஸ் மறுபுறத்தில் இவ்வேகாதிபத்தியத்தின் கீழ் ஏற்
தேசியவாதம்:
பட்ட சமுதாய, கலாசார மாற்றங்
களை (சாதியமைப்பில் மாற்றங்க
ளும், பெண்களின் நிலையில் மாற் றங்களும்) வரவேற்கிறார். இங்கு இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி யின் போது ஏற்பட்ட சமூகமாற்றம் பற்றி மார்க்சின் பார்வை சரியா பிழையா எனப்பார்ப்பது முக்கிய மல்ல. முக்கியம் எதுவெனில் ஏகா திபத்தியத்தினால் இந்தியாவின் கலை, கலாசாரம், பண்பாட்டு விழு மியங்கள் சீரழிக்கப்படுகின்றன என்று கண்டிக்கவோ, அதனைப்பா துகாக்க முற்படவோ இல்லை என் பதுடன், அதுபற்றி அவர் அக்க றைப்படவில்லை என்பதாகும். இது மார்க்சின் நிலைப்பாடு எனினும் மார்க்சின் வழியில் வந்த வேறு சோசலிசவாதிகள் சிறு பான்மை இனங்களின் தேசியவா தத்தை ஆதரித்தனர் என்று சிலர் வாதிடலாம். லெனின், ஸ்டாலின் போன்றவர்கள் 'ருசிய பெருந்தே சியவாதத்துக்கு எதிராக போராடி யமையை இதற்கு உதாரணமாகச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். இது உண்மையாகும். எனினும் லெனி னும் ஸ்டாலினும் எப்போது எதற காக சிறுபான்மை தேசியவாதத்தை ஆதரித்தனர் என்பதை நாம் ஆரா யும் போது அவர்களும் மார்க்சின் அடிப்படை நிலைப்பாட்டையே அணுகுகின்றனர் என்பது புலனா கும். ருசிய ஆட்சியின் கீழிருந்த ஜோர் ஜிய தேசியவாதத்தைப் பற்றிய (la)cillallai. நிலைப்பாட்டைப் பார்ப்போம். 1917இல் ருசிய புரட் சிக்கு முன் ஜோர்ஜிய சிறுபான் மைத் தேசியவாதத்தை ஆதரித்த லெனின் அப்புரட்சியின் பின் அத் தேசியவாதத்தை அடக்க ஜோர்ஜி யரான ஸ்டாலினை அங்கு அனுப் பினார். எடுத்த எடுப்பிலே இவை முரணான அணுகுமுறைகளாகத் தோன்றலாம். ஏனெனில் புரட் சிக்கு முன்னும் பின்னும் ஜோர்ஜிய தேசத்தை ஆட்சி செய்தது ருசி LLUITGEGAU.
ஆனால், இது ஒரு சடுதியான தேசி யவாத முடிவு, மார்க்சியவாத முடி வல்ல. சிறுபான்மைத் தேசியவாத மென்ற ரீதியிலல்ல, சோசலிசப் புரட்சியை துரிதப்படுத்தும் என்ற ரீதியில் தான் லெனின் ஜோர்ஜிய தேசியவாதத்தை ஆதரித்தார். புரட்சி நடைபெற்றதும் அத்தேசிய வாதம் லெனினைப் பொறுத்தவ ரையில் அதன் 'சரித்திர அவசியத் தை' இழந்துவிட்டது. லெனின், ஸ்டாலின் போன்ற மார்க்சியவாதி கள் தேசியவாதத்துடன் உருவாக்
கிய கட்சி (Plono) ஓர் அரசியல் ரீதியான தந்திர உபாயமான கூட்டே தவிர மார்க்சிய அடிப்ப டைக் கொள்க்ை ரீதியானதொன் றல்ல. ஒரு மார்க்சியவாதி மார்க் சிய தத்துவத்தின் அடிப்படையிலி ருந்து தேசியவாதத்தை ஆதரிக்க முடியாது. எனினும், நடைமுறை
அரசியலில் மார்க்சியவாதிகள் சில
வேளைகளில் தேசியவாதத்துடன் சேர்ந்து இயங்கியுள்ளனர். இதற்
குக் காரணம் அந்நேரத்தில் அச்சூழ் நிலையில் தேசியவாதத்துடனான கூட்டு சோசலிச புரட்சியைப் துரி தப்படுத்தும் என்ற நம்பிக்கையே யாகும். ஆகவே, தேசியவாதத்தை ஆதரிக்கும் மார்க்சியவாதிகள் குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலை யில் ஒரு குறிப்பிட்ட தேசியவாதம் அந்நாட்டில் எவ்வாறு சோசலி சத்தை நிலைநாட்ட உதவும் அல் லது ஆகக்குறைந்து பாட்டாளிவர்க் கத்தின் உரிமைகளை வென்றெ டுக்க உதவும் என்பதைக் காட்ட வேண்டும். நேரடியாக சுயநிர்ணய உரிமையை அல்லது சிறுபான்மை தேசிய இனத்தின் சமத்துவத்தைக் கோருவது மார்க்கவாத அடிப்ப டையிலான தர்க்கம் அல்ல. நாம் இம்மார்க்சிசவாத நிலைப் பாட்டை மறுக்கலாம். ஏனெனில், பாட்டாளி வர்க்கத்தின் உரிமை களை வென்றெடுக்காமல் விட்டா லும், ஓரினத்தின் ஒடுக்குமுறையை அகற்றும் என்ற ரீதியில் நாம் சில அரசியல் மாற்றங்களை அங்கீகரிக் கலாம். அதே போல சோசலிசப் புரட்சியின் பின் இன வேறுபாடுக ளிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் நாம் வாதாட GDLD.
எனினும், தேசியவாதம் பற்றிய இம்மார்க்சிய நிலைப்பாட்டை நாம் மறுத்தாலும் இது மார்க்சிசத் தின் நிலைப்பாடு என்பதை மறுக்க (PLUTS). தேசியவாதம் 'நல்லதா', 'கூடாத தா' என்பதிலும் மார்க்சியம் சரியா பிழையா என்பதிலும் எமக்குள் உடன்பாடுகளோ, முரண்பாடு களோ இருக்கலாம். ஆனால் தேசி யவாதத்தை நியாயப்படுத்த மார்க் சியத்தைப் பயன்படுத்துவது தவறு என்பதில் எமக்கு வேறுபாடு இருக்க முடியாது. எனவே 'நல்ல தேசியவாத'த்தை யும், 'கூடாத தேசியவாத'த்தை யும் வேறுபடுத்தி புரிந்துகொள்வ தற்கு தேசியவாதத்தை முழுமை யாக அங்கீகரிக்கும் ஹேர்டரின் தேசியவாதத்துவத்தையோ தேசி யவாதத்தை முழுமையாக மறுத லிக்கும் மார்க்சியத்தையோ ஓர் அரசியல், ஒழுக்கவியல் அளவு கோலாகப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
எனவே இதனை அளவிட வேறோர் அரசியல் ஒழுக்கவியல் அவசியமாகிறது.
(தொடரும்.)

Page 8
சரிநிகள்
ஏப்ரல் 20 - 6
U Tழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்க ளைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நோய்களைத் தீர்ப்பதற்கு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு வைத்தியசாலை யாழ். போதனா வைத்தியசாலை ஆகும். இன்று இந்த வைத்தியசாலையில் பல தரப்பட்ட குறைபாடுகளும் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆனால, இந்தக் குறைபாடுகளைப் பார்ப்பதற்கு அரசாங்கம் போதிய கவனம்
செலுத்துவதாக தெரியவில்லை.
வைத்தியசா லையில் நோயாளர்களின் தேவை
ளர்கள் சிகிச்சை பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. சுமார் 800 நோயாளர்கள் விறாந்தைகளி லும் நடைபாதைகளிலும் பாய்க ளில் படுத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடும் நோயாளர்கள் கூட கட்டில்கள் இல்லாமையினால் பாய்களில் படுத்திருந்து சிகிச்சை பெறுவது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
நாளொன்றுக்கு சுமாா 2000 நோயாளர்கள் தங்கியிருந்தும் சுமார் 800 நோயாளர்கள் வெளி நோயாளர் பகுதியிலும் சிகிச்சை பெறும் இவ்வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவு
O) to
El Atl I, ITA
களை நிறைவேற்ற முடியாமல் நிர் வாகம் அவதிப்படுவதை நாள்தோ றும் காணக்கூடியதாகவுள்ளது. போதனாவைத்தியசாலையாக மாற்றப்படுவதற்கு முன்னர் அமைக்கப்பட்ட கட்டிடங்களே இன்றும் காணப்படுகின்றது. பெயர ளவிலேயே போதனா வைத்தியசா 60) Gl)L| || || J. மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்தவிதமான வசதிக ளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை. போதனா வைத்தியசா லையாக மாற்றப்படுவதற்கு முன் னர் ஒரு வாட்(விடுதி) ஆக இருந்த கட்டிடம் இன்று இரண்டு வாட்டுக்க ளாக (விடுதியாக) மாற்றப்பட்டுள் ளது. இதனால் நோயாளர்களின் வாட்டுக்களாக இருந்த கட்டிடங் கள் பல இன்று மாணவர்களின் பரி சோதனை நிலையங்களாகவும், வகுப்பறைகளாகவும் மாற்றப்பட் டுள்ளன.
இதனால் பல நோயாளர்கள் இன்று விறாந்தைகளிலும் நடைபாதைக ளிலும் பாயில் படுத்தும் சிகிச் சையை மேற்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தென் இலங்கையில் போதனா வைத்திய FITGOG).5GTTT மாற்றப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்க ளின் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள் ளன. ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்க ளின் வசதிகள் குறைக்கப்பட்டுள் ளன. இன்று வைத்தியப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்களின தும், கல்வியை கற்பிக்கும் நிபுணர் களினதும் தேவைகளுக்குத் தேவையான கட்டிடங்கள் போக மிகுதியான கட்டிடங்களில் மொத் தம் முப்பது வார்ட்டுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சில வார்ட்டுக்கள் அறைகள் போல காட்சியளிக்கின் றன. குறைந்தது பத்துக்கட்டிடங் கள் தான் இங்கு போடக்கூடியதாக வுள்ளது. 30 வார்ட்டுக்களிலும் சுமார் 1200 நோயாளர்கள்தான்கட் டில்களில் படுத்திருந்து ஓரளவு வச தியாக சிகிச்சை பெற முடியும். ஆனால் இங்கு சுமார் 2000 நோயா
11 1
கின்றது. மாதம் ஒருமுறை சிளினிக் பகுதிக்கு சிகிச்சை பெறவரும் பல தரப்பட்ட நோயாளர்களும் தமக் குத் தேவையான வைத்தியக் குறிப் பையும் மருந்துகளையும் வைத்திய அதிகாரிகள் குறிப்பிடுவதற்கு தாமே காகிதாதிகள் கொண்டு செல்ல வேண்டும். அப்படிச் செய் தும் மருந்துகளின் தட்டுப்பாட்டி னால் ஒரு மாதத்துக்கு தேவை யான மருந்துகள் கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் 15 நாட்க ளுக்கு போதுமான மருந்துகளே வழங்கப்படுகின்றது. வெளிநோ யாளர் பிரிவிலும் நோயாளர்க ளுக்கு ஒரு வாரத்துக்கு போது மான மருந்துகள் வழங்கப்பட வேண்டிய இடத்தில் மூன்று நாட்க ளுக்கு போதுமான மருந்துகளே வழங்கப்படுகின்றன. வைத்திய அதிகாரிகள், தொழில் நுட்ப அலுவலர்கள், சிற்றுாழியர் கள், மருந்தாளர்கள் ஆகியோரின் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிக ரித்துக் கொண்டே போகின்றன. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முறிவு நெரிவு சத்திரசிகிச்சை நிபு ணர், மூளை நரம்பு சத்திரசிகிச்சை நிபுணர் எவிரும் இல்லாமல் இவ் வைத்தியசாலை இயங்கிவருகின் Dg இவ்வைத்தியசாலையில் சுமார் 100 வைத்திய அதிகாரிகள், மருந்தாளர்கள் பற்றாக்குறைவி னால் வெளிநோயாளர்கள் பகுதி யில் மணித்தியாலக்கணக்கில் நோயாளர்கள் நீண்ட கியூவரிசை யில் நிற்க வேண்டியுள்ளது. யுத்தம் ஆரம்பமானதில் இருந்து இன்று வரை முறிவு நெரிவுசத்திரசிகிச்சை நிபுணர் இல்லாமல் ஆயிரக்கணக் கான நோயாளர்கள் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் அவதிய றுகின்றனர். பொம்மர், சுப்ப சோனி, ஷெல் போன்றவற்றின் தாக்கத்தினாலும் கை,கால்களை இழந்த நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த காலங்களில் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. வடபகுதிக்கான பொருளாதாரத்த
டையினாலும் இ GOGOLJITG) நோ தகுந்த சிகிச்சையை முடியவில்லை. மின் னால் இங்கு ஜெ மூலம் மின்சாரம் வ றது. ஜெனரேற்றர்கள் தற்குரிய எரிபொருள் சாங்கத்தினால் போது வழங்கப்படாமையின் ரேற்றர்கள் குறிப்பிட் மட்டும் இயக்கப்படு
SLUIT
னால் மின்சாரம் சத்தி டம், இரத்தவங்கித6 சிகிச்சை நிலையங்க திகளுக்கும், மலசெ கும் இரவு நேரம் ம கப்படுகின்றது. இர மட்டும் வழங்கப்ப கூட வார்ட்டுக்களு கூடங்களுக்கும் டே குமிழ்கள் எரிவதற் வதில்லை. இதனால் களுக்கு செல்லுகில் கள் பலர் விழுந்து காணக்கூடியதாகவு நேரங்களில் மின்ச 5 Träléfiläises5 (UUoter பிட்ட நேரத்தில் மட் தனால் மலசல கூட லுகின்ற நோயாள பற்றாக்குறைவினா கூடங்களை ஒழுங் தில்லை. இதனால் சி வார்ட்டுக்களில்
நோயாளர்கள் மூக்ள் படி துர்நாற்றத்ை
வேண்டிய நிலையி னர். சத்திரசிகிச்ை வைத்திய அதிகா ளவு உபகரணங்கள் னால் பெரும் அவ சில வேளையில் ளர்களுக்கு உபகர மையினால் சத் மேற்கொள்ள
தொடர்ந்த சத்திரசி வரை காத்திருக்க ே மையும் உள்ளது. இரத்தம் ஆகியவ தனை செய்யும் ளுக்கு இரசாயனப்
 
 
 
 
 

LD.04, 1995
8
வ்வைத்தியசா பாளர்களுக்கு மேற்கொள்ள சாரத்தடையி ஜனரேற்றர்கள் ழங்கப்படுகின் ளை இயக்குவ (டீசல்) அர
5JLDT60T 94 GITGI னால் ஜென பட நேரத்தில் கின்றது. இத
largilisi gang
நிரசிகிச்சைக்கூ விர்ந்த ஏனைய |ளுக்கும், விடு கூடங்களுக் ட்டுமே வழங் வு நேரங்களில் டும் மின்சாரம் க்கும், மலசல ாதுமான மின் 5 வழங்கப்படு | LDGADSGAD SKAL É ாற நோயாளர் எழும்புவதைக் ள்ளது. பகல் ாரம் தண்ணீர் Tonk) (Sfl டும் வழங்குவ ங்களுக்கு செல் ர்கள் தண்ணீர்
EITE LIffeßlÜL லநேரங்களில் (விடுதிகள்) கைப் பொத்திய
த சுவாசிக்க
டுப்படுத்தப்படடிருப்பதனால் பல நோயாளர்களுக்கு ஆய்வு கூடப்ப ரிசோதனைகள் மேற்கொள்ளப்படு வதில்லை. அவசர நோயாளர்க ளுக்கு மட்டுமே ஆய்வுகூட பரி சோதனைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இதுவும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. எக்ஸ்றே பகுதியிலும் தேவையான அளவு படம் எடுப்பு தற்குரிய படச்சுருள் (flm rol) வழங்கப்படாமல் மட்டுப்படுத்தப்
இவ்வைத்தியசாலை பல தடவை கள் இலங்கை இராணுவத்தினரின் ஷெல்தாக்குதலுக்கு உள்ளாகியி ருப்பதுடன் பல வார்ட்டுக்களும் வைத்திய அதிகாரிகள் தங்கும் விடுதிகளும் சேதமடைந்தும் உள் ளன. இலங்கை இராணுவத்தினர் கோட்டை இராணுவ முகாமில் இருந்து ஏவிய ஷெல்லினால் பெண்கள் சத்திரசிகிச்சை விடுதி யில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று
BJan LDiës Bull||
பட்டிருக்கின்றது. இதனால் அவசர நோயாளர்களின் எக்ஸ்றே படங் கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதனால் படம் எடுத்து பரிசோ
தனை செய்யவேண்டிய பல நோயாளர்கள் சாதாரணமாகக் கவ னிக்கப்படுகின்றனர். அரசாங்க பத விகளில் புதிதாக நியமனம் செய் யப்படுகின்றவர்கள் தமது மருத்து வப் பரிசோதனைகளுக்கு நாட்க ணக்கில் அலைந்து திரியவேண்டி யுள்ளது.
பிரேதங்கள் வைக்கப்படுகின்ற பிரேத அைேறக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படாமையி
னால் குளிரூட்டும் நேரம் மட்டுப்ப டுத்தப்படுகின்றன. இதனால் பிரே தங்கள் பழுதடைந்து துர்நாற் றத்தை வீசுகின்றன. இதே போல சமயலறைக்கு பக்கத்தில் வைத்திய சாலை கழிவுப்பொருட்கள் முழுவ தும் வெறும் தரையில் கொட்டப்ப டுகின்றன. இவ்வாறு கொட்டப்ப டும் கழிவுப் பொருட்கள் அடுத்த நாள் காலையே யாழ் மாநகரச
வந்த பல பெண் நோயாளர்கள் துடி துடித்து மரணமான சம்பவமும், இந்திய அமைதிகாக்கும் படையி னர் மேற்கொண்ட கண் மூடித்தன மான துப்பாக்கிச் சூட்டில் நான்கு வைத்திய அதிகாரிகள் உட்பட 21 பேர் துடிதுடித்து மரணமான சம்ப வமு இவ்வைத்தியசாலை என்றும் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
இவ்வைத்தியசாலை இன்று பல வழிகளிலும் பின் தங்கியதொரு வைத்தியசாலையாக காணப்படு கின்றது. இதனைப் போதனா வைத் தியசாலையாக மாற்றிய அரசாங் கம்போதிய கட்டிடவசதிகளையும் மற்றும் சகல வசதிகளையும் ஏற்ப டுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மக்களின் நோய் களைத் தீர்ப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வைத்தியசாலையான இவ்வைத்தியசாலையின் குறைபா டுகளை அரசாங்கம் தீர்ப்பதற்கு மனிதாபிமான முறையில் முன்வர வேண்டியது அவசியம் ஆகும்.
N
ல் இருக்கின்ற சக்கூடங்களில் ரிகள் போதிய இல்லாமையி தியுறுகின்றனர், அவசர நோயா னங்கள் இல்லா நிரசிகிச்சையை முடியாமல் கிச்சை முடியும் வண்டிய நிலை |DGPlf), geoth, ற்றை பரிசோ ஆய்வு கூடங்க பொருட்கள் கட்
பைப் பகுதியினரால் அகற்றப்படு கின்றன. இதனால் பெரும் துர்நாற் றம் வீசுவதுடன் சமையலறையில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட் களும் சுகாதாரத்துக்கு உரியதாக தயாரிக்கப்படுவதாகத் தெரிய வில்லை. வேறு வசதியான இடம் இல்லாமையினால் தான் சமையல றைக்குப் பக்கத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரி விக்கின்றது.
சகல தரப்பட்டவர்களும் இவ் வைத்தியசாலையில் உள்ள குறை பாடுகளைத் தீர்த்துவைப்பதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேணடியது அத்தியாவசியமான தும், அவசியமானதும் ஆகும்.

Page 9
சரிநிகள்
ஏப்ரல் 20 -
கேள்வி: உங்களைப் பற்றிக் கொஞ் சம் சொல்லுங்கள். மனிதவுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தில் நீங்கள் ஆர் வம் கொள்ளக் காரணம் என்ன?
பதில்: நான் பஞ்சாப்பில் கிராமப்புறக் குடும்பமொன்றில் பிறந்தவன். எனது தந்தையாரும் அவரது சகோதரரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். எனது தந்தையாரின் சகோதரர் கனடா நாட்டில் தோற்றுவிக் கப்பட்ட கத்தார் கட்சியைத் (Goddo porty) தொடங்கியவர்களில் ஒருவ ராவர். எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுபத்தாண் டுச் சிறைவாசம் அனுபவித்தார். பிறகு அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் |கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1977 இல் காலமான அவர் கடைசிவரை ஒரு இடதுசாரியாகவே விளங்கி சுதந்திரப் போராட்டத்தின் இறுதியாண்டுகளின் போது நான் GADė, GEGOTIT பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தேன். அப் போது என் தந்தையார் சிறையிலி ருந்ததால் லக்னோ பல்கலைக்கழ கத்தில் பேராசிரியராகப் பணி யாற்றி வந்த அவரது சகோதரர் ஒரு வரின் கண்காணிப்பில் படித்து வந் தேன். மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்டேன். பொருளாதா ரம், சட்டம் ஆகியவற்றில் முதுக லைப்பட்டம் பெற்றபின் நான் பஞ் சாப்பிற்குத் திரும்பினேன். சிலகா லம் ஒரு கல்லூரியில் பொருளாதா ரத்துறையில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது கல்லூரி யின் தலைமை ஆசிரியராலும் கல் லூரி நிர்வாகத்தாலும் ஏய்க்கப் பட்டு வந்த மாணவர்களுக்காகப் பரிந்து பேசியதற்காக, நானும் வேறு 4 ஆசிரியர்களும் வேலையி லிருந்து நீக்கப்பட்டோம். இதற்குப் பிறகு நான் எனது சட்டப்படிப்பை பயன்படுத்திக் கொண்டு சட்டத்து றையில் செயல்படத் தொடங்கி னேன். முதல் இரண்டாண்டுகள் ஒரு மாவட்டத் தலைமையகத்தில் (District Head Quarters) Guyp (560) ஞராக இருந்தேன். 1961 இல் சிண் டிகளில் இருந்த உயர்நீதிமன்றத்தில் செயலாற்றத் தொடங்கினேன். பஞ் சாப் - அரியானா பார் கவுன்சிலில் உறுப்பினராக்கப்பட்டுப் பிறகு கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டேன். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் அமர்த்தப்பட் டேன். 1984இல் வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போதுதான் மத்திய அரசு பஞ்சாப்பில் ஒப்ரே சன் ப்ளுஸ்டார் (அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மீது இந்திய இராணுவம் நடாத்திய தாக்குதல்) என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியிருந்தது. ப்ளுஸ்டார் என்னை மிகவும் பாதித்தது என் மனதை உலுக்கியது. அந்நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்ட தினத் தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமிர்தசரஸில் இருந்த பொற்கோ
GOTITft.
uSci) (Golden temple) an in 1955
னர். சீக்கியர்களின் 5வது மதகுரு வான குரு அர்ஜூன்தேவ் வீர மர ணம் அடைந்த நாள் அது அவரை நினைவுகூர்ந்த வணக்கம் செலுத்த வந்தவர்களில் ஒரு சில (காலிஸ் தான்) போராளிகளும் இருந்தனர்நான் இதை மறுக்கவில்லை. ஆனால் அன்று பொற்கோயிலில் தங்கள் சமயகுருவை வழிபடவந்த வர்களில் பெரும்பான்மையாய் இருந்தவர்கள் சாதாரண குடிமக் கள்தான், ப்ளுஸ்டார் நடவடிக் கையில்போது ஒன்றுமே அறியாத சாதாரண மக்களுமே ஆயிரக்க GSTöálá) LDITGTLGTÍ.
ப்ளுஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு சிறிது சிறிதாக நான் அரசாங் கத்தை விமர்சிக்கத் தொடங்கி
னேன். மக்கள் மீது அது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறை யைக் கண்டித்தேன். இதற்கி டையே லோங்கொவால் - ராஜீவ் Ligh (longoujol - Rojiv pact) ஏற்பட்டது. பஞ்சாப்பில் தேர்தல் கள் நடைபெற்றன. அகாலித் தலை வர்களுள் ஒருவரான திருசுர்ஜித் சிங்க் பர்னாலா அவர்களின் தலை மையில் ஒரு அரசு ஆட்சிக்கு வந் தது. ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே அவர் ப்ளுஸ்டார் நடவ டிக்கையின் போதும், அதற்கு முன் னும் பின்னும், கைதுசெய்யப்பட்ட வர்களுக்கு எதிரான புகார்களின் இருந்த உண்மைகளை அறிய ஒரு குழுவை நியமித்தார். நான் அக்கு
25 to Մենին, ፴፬/0 62:a fason.
ழுவின் தலைவர றேன். என்னை ஜலந்தரைச் சே வழக்குரைஞரும் பிக்கு சார்பான தலைமை வழக் ரும், பஞ்சாப்பு ஜெனரலும் இட நாங்கள் எங்கள் தொடங்கி அறிக் GLJI LIGMTGOпа தோம். சிறையில் ருந்தவர்களில் 6 ராக எந்தக் குற்ற என்றும், இவர்க Gllä. SLULLGGIG. கள் பரிந்துரைத்
(566-0566ирттейтар? 10 (ഖര01ളi ഞെ என்று கட்டத்தன்
மதிபதியாகவிருந்த
...
இந்தக்கதயென்றால் தான் ே
1ീക്ക്
ugijami
areer
ബ
முன்னாள் நீதிபதி
2. Øዕቢßßsod8. a nasa.
as one aul
() ? 'ബ g5a n-oirfarnegaran 2 i USA
மற்றும் பிற
ଶ୍ରେ:
െന്റെ 6 eta 5 arraio 6. astr(63 gizpira:
சித்திரவதை செய்யப்பட்டு குற்றுயிரோடு கோலத்திலிருந்த ஒரு இளைஞன் முன்
50555 ALUNG
இவனுக்கு
நேர்ந்த
அவருக்கும் ஏற்படும் என மிரட்டப்பட்ட
இந்தியாவிலும்
besifa grafia
কাঁটাগুক্তি৫৮
அளவிலும் Sinxes
கண்டனக் குரல்கள் பலமாத சிறைவா 9ബ് ഖയ്ക്കെ ിu ബ
அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களுடன்
エリGumi cm 。 நடத்திய நேர்காணலிலிருந்து சில பகுதி தரப்படுகின்றன.
 
 

| GBLD.04, 1995
9
ாகப் பொறுப்பேற் * தவிர குழுவில் ர்ந்த ஒரு மூத்த (இவர் பி.ஜே. வர்) அரசாங்கத் குரைஞர் ஒருவ பின் அட்வகேட் ம் பெற்றிருந்தனர். விசாரணையைத் கையையும் முதல் விடம் சமர்ப்பித் அடைக்கப்பட்டி 00 பேருக்கு எதி ச்சாட்டும் இல்லை ள் உடனே விடு ாடும் என்றும்நாங்
தோம். இது எங்
an
リ
கள் அனைவரின் ஒருமித்த கருத் தாக விளங்கியது. "ஜோத்பூர் கைதி கள் என்று குறிக்கப்பட்ட வர்களும் விடுவிக்கப்பட வேண் டும் என்றும் நாங்கள் கூறினோம். ஆனால் பர்னாலா அரசு எங்களது பரிந்துரைகளை முழுமையாக ஏற் றுக்கொள்ளவில்லை. 3500 - 4000 பேர்தான் விடுவிக்கப்பட்டனர். இது எங்களுக்கு குறிப்பாக எனக்கு பெரும் ஏமாற்றத்தையளித்தது. எனது ஏமாற்றத்தையும் எதிர்ப்பை
யும் தெரிவிக்கும் வண்ணம் அக்கு
ழுவிலிருந்து விலகினேன். லோங் கொவால் - ராஜீவ் ஒப்பந்தத்தின் படி ஜனவரி 26, 1986 தேதியன்று சண்கர் அரியானாவிலிருந்து பஞ் சாப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டி ருக்க வேண்டும். இதுவும் நடக்க வில்லை. பர்னாலா இதற்கு எதிர்ப் புத் தெரிவித்து பதவி விலக வேண் டும் என்று நாங்கள் கூறினோம். அவா கேட்கவில்லை. அப்போது அவர் தில்லிதர்பாருக்கு அடிப ணியத் தொடங்கிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் தான் நான் பஞ்சாப் மனிதவுரிமை கழகத்தை (Punjab Human Rights Organization) தொடங்கினேன். பல்வேறு இடங்க ளில் நடைபெற்றுவந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய உண் மைகளைக் கண்டறிந்து அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகளை நாங் கள் தொடங்கினோம். பர்னாலா அரசு நீக்கம் செய்யப்பட்டது. என் றாலும் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்ந்தோம். பஞ்சாப், அரி யானா, தில்லி ஆகிய இடங்களிலி ருந்து வெளிவந்த பார்ப்பனியப் பத்திரிகைகள் என்னை தனிப்பட்ட முறையில் குற்றங்கூறத் தொடங் கின - ப்ளுஸ்டார் நடவடிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்களை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்ததற்காக 'ஜோத்பூர் கைதி'கள் அப்போது விடுவிக்கப் படவில்லை. 1989இல் தான் அதா வது நாங்கள் அறிக்கை சமர்ப்பித்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டி ருந்த போது தான் அவர்கள் விடு விக்கப்பட்டனர். அதுவும் 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கி ரஸ் கட்சி தோல்வியடைந்து ஒரு புது மத்திய அரசு அமைக்கப்பட்ட பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்ட
கேள்வி: தற்போது பஞ்சாப்பில் நிலைமை எப்படி இருக்கிறது பஞ்சாப்புக்கு அமைதி திரும்பி விட்டது என்று அரசு கூறி வருகி றதே அது உண்மைதானா?
பதில் பஞ்சாப் இன்று இராணுவத் தாலும், துணை ராணுவப் பிரிவுக ளாலும் முற்றுகையிடப்பட்ட ஒரு மாநிலமாகவே விளங்குகிறது. இங்கு சட்டம்' என்ற ஒன்று செயல் படுவதாகத் தெரியவில்லை. 2000 0க்கும் மேற்பட்டோர் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களில் பலர் 5,6 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் இருந்து வந்துள்ளனர். அவர்க ளுக்கு எதிராக சட்டப்படி வழக்கு கள் தொடங்கப்படாத நிலையில் அவர்கள் காரணமின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் பில் ஒரு 'பொலிஸ் ஆட்சி" தான் நடைபெறுகிறது. சிவில் நிர்வாகம் என்பது பெயரளவுக்குத்தான் நடக் கிறது. அதற்கு எந்தவொரு தகுதி யும் அதிகாரமும் கிடையாது. இன் றைய பஞ்சாப் முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முழு மையாக இன்னும் முடியவில்லை (பெப்ரவரி 1994இல் தான் 2 ஆண் டுகள் முடியும்.) ஆனால், அவரது இந்தக் குறுகியகால ஆட்சியில் 60 00-7000க்குமேற்பட்டஇளைஞர் கள் பொலிஸ் காவலில் கொல்லப்
பட்டுள்ளனர். பாலியல் வன்முறை கள், ஆட்களை கடத்திச் செல்லல், கொலை, சித்திரவ்தை - இவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டின. அண்மையில் மூன்று வழக்குரை ஞர்களும் 2 பத்திரிகையாளர்க ளும் சீக்கிய சமயப் பெரியவர் ஒரு வரும் இராணுவத்தால் கொல்லப் பட்டனர். கொல்லப்பட்ட வழக்கு ரைஞர்களில் ஒருவரான குல்வந்த் சிங் அவர்களுடன் அவரது மனை வியும், ஒன்றரை வயதுக் குழந்தை யும் சேர்த்துக் கொல்லப்பட்டனர். பஞ்சாப்பில் காணப்படும்'அமைதி 'யின் அறிகுறிகள்தான் இம்மாதிரி யான கொலைகள் நடைபெற்று வரும் அக்கிரமங்களில் ஒருசில வற்றையே நான் உங்களுக்கு எடுத் துக்காட்டியுள்ளேன். இவை யாவும் வெளி உலகுக்குத் தெரிய வருவதில்லை. பத்திரிகைகள் உட் பட அனைத்துத் தகவல் தொடர்புச் சாதனங்களும் உயர்சாதி/ஆதிக்க வர்க்கத்தினரின் கைவசம்தானே இருக்கின்றன. அவையாவும் தில்லி தர்பாரின் சொற்படிதான் நடப்பன. எனவே தான் அவை இடைவிடாது "பாஞ்சாப்புக்கு அமைதி திரும்பிவிட்டது' என்று பொய்யுரைத்து வருகின்றன. ஆனால், பஞ்சாப்பில் எவ்வாறு அமைதி நிலவக்கூடும்? துப்பாக் கித் தோட்டாக்களைக் கொண்டு அமைதியை ஏற்படுத்திவிட முடி யாது. அவை போராளிகளால் சுடப்படும் தோட்டாக்களாக இருந் தாலும் சரி - அவற்றால் அமை தியை நிறுவிடமுடியாது. பஞ்சாப் பில் காணப்படுவது ஒரு சட்ட - ஒழுங்குப் பிரச்சினை. தோட்டாக்க ளால் நாசத்தீயை உருவாக்க முடி யுமே தவிர அரசியல் தீர்வையல்ல. இன்று பொதுமக்கள் ஒரு மாபெ ரும் பயங்கரத்தால், அச்சுறுத்தப் பட்டு வருகின்றனர். என்னை எடுத் துக்கொள்ளுங்கள். நான் என்றுமே வன்முறையை ஆதரித்ததில்லை. பொலிஸும் இராணுவமும் சட்டப் படி நடக்கவேண்டும் சட்டத்தை மதிக்க வேண்டும். பொலிஸால் கைது செய்யப்படுபவர்கள் மறு நாளே கைதான 24 மணி நேரத்துக் குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட வேண்டும் என்றுதான் கூறி வந் துள்ளேன். ஆனால் என்னைப் போன்றவர்களையும் கூட விட்டு 60) Glu559, 5UTUTE இல்லை. என் வாயை அடைக்க வேண்டும். எனது மனோவலிமை யைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பஞ்சாப்/அரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யான என்னை ஒரு வாரண்ட் இன் றிக் கைது செய்தனர். கைது செய்த தகவலை எனது குடும்பத்தாருக் குத் தெரிவிக்கவில்லை. நான் கைதான செய்தி பத்திரிகையாள ருக்குத் தெரியவந்த பிறகு, பி.பி.சி யில் அச்செய்தி அறிவிக்கப்பட்ட பிறகுதான் என்னை 'முறைப்படி' தடாவில் கைது செய்தனர். அதா வது நான் ஏப்பிரல் 3, 1992 அன்று இரவு கைது செய்யப்பட்டேன். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிற குதான் நான் கைது செய்யப்பட்ட தாகவும் அதுவும் மற்றொரு இடத் திலிருந்து கைது செய்யப்பட்டதாக வும் அறிவித்தனர். (நான் கைது செய்யப்பட்டதோ எனது வீட்டில் தான்) என்னைப் போன்றவர்க ளுக்கே இந்தக் கதியென்றால், சாதாரண மக்களின் கதியை எண் ணிப்பாருங்கள். ஒரு வாரண்ட் இன்றி எனது வீட்டுக்குள் புகுந்து எனது உடைமைகளைச் சின்னா பின்னமாக்கினர். இதையெல்லாம் எதற்காகச் செய்தனர்? சாதாரண மக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் தான் 'எங்களால் என்ன வேண்டு மானாலும் செய்ய முடியும். யாரை
அவர்கள்

Page 10
னணிக்கு வந்துவிட்ட 'கராவ' சாதியினரின் அரசியல் பிரவேச மும், சர்வதேச அரங்கில் பிரதான போக்காக ஆகி வந்த காலனியல் சுதந்திர கோரிக்கையும் இந்தியா வின் சுதந்திர இயக்கமும் இலங்கை யிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. படிப்பறிவில் முன்னணி வகித்த யாழ்ப்பான நடுத்தர வர்க்கத்தின் தலைமை அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்தொடங்கியது.
இதன் பின்னணியில் குறு - மக்க லம் சீர்திருத்தம் 1910ல் கோல்பு றுக் அரசியலமைப்பில் புகுத்தப் பட்டு இச்சீர்திருத்த்த்தின் விளை வாக படித்த இலங்கையர் ஒருவர்
கொண்ட ஒரு தலைமுறை உருவா கிவிட்டது. ஓரளவு எழுத வாசிக் கத் தெரிந்த தொழிலாளர் தோட்டத் திற்கு ஒருவராவது உருவாகினர். இம்மாற்றங்களோடு "மானிங்ஸ்' 1924ல் கொண்டு வந்த இரண்டா வது சீர்திருத்தம் இனங்களை பிள வுபடுத்துவதாக இருந்தாலும் முதற் தடவையாக மலையக மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு வழி வகுத் ჭნჭ5]. 1924 சட்ட சபைத் தேர்தல்: 1924 மானிங் சீர்திருத்தத்தின்படி 49 அங்கத்தவர் கொண்ட சட்டச பையில் 12 உத்தியோக பூர்வப்பிர
அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும்
DEDEDLöi DâöLGİLİ
முதற்தடவையாக 'மட்டுப்படுத் திநிதிகளும் 37 உத்தியோகப்பற்
தப்பட்டவாக்குகள்' மூலம் தெரிவு றற்ற பிரதிநிதகளும் இடம் பெற்ற
செய்யப்பட்ட ர். இத்தேர்தலில் னர். உத்தியோகப் பற்றற்றவர்க
LDIIfå,øv பெர்னாண்டோவை எளில் 3 பேரை தேசாதிபதி நியமிக்க
GODINAGDAG
தோற்கடித்து பொன்.இராமநாதன் வெற்றிபெற்றார் (1912) இனத்து வத்தை விட சாதி இங்கு பிரதான பாத்திரம் வகித்தது. 'கராவ' சாதி யினரான மார்க்ஸ் பெர்னாண்டோ வுக்கு எதிராக சிங்கள உயர்சாதியி னரான 'கொவிகம'காரர் வெள் ளாள உயர்சாதியினரை ஆதரித்த 60Ffi.
பொன் இராமநாதனின் தம்பி பொன் அருணாசலத்தின் அரசியல் தலைமை அப்போது ஒப்பீட்டுரீதி யில் முற்போக்கானதாக உருவா னது. இவர் தோட்ட தொழிலாள ரின் நலன் குறித்தும் குரல் எழுப்பி யுள்ளார். '(இவர்கள்) ஏழைகளா கவும், பாமரர்களாவும், உதவியற்ற வர்களாகவும் இருப்பதனால் GEIÉ காணிமார்களின் பேராசையிலும் கொடுங்கோன்மையிலிருந்தும் தம் மைப்பாதுகாத்துக்கொள்ள இயலா தவர்கள்' என்ற அவரது விபரிப்பு பிரபல்யம் வாய்ந்தது. இவ்வாறு 19ம் நூற்றாண்டின் இறுதி யிலிருந்து ஏனைய சமூகத்தின் செல்வாக்கு மிக்கக தலைமைகள் உருவாகிய போதும் மலையக மக் கள் பலவீனமாகவே இருந்தனர். தோட்ட தொழிலாளர்களின் நலனை விட பெருந்தோட்ட நலனே பாதுகாக்கப்பட்டு வந்தது.
எனினும், 1920களின் நடுப்பகுதிக ளிலிருந்து மலையகத்தின் மந்த நிலைமை மெல்ல மாற்றமுறத் தொடங்கியது. இக்காலப்பகுதி யில் பருவகால அடிப்படையில் தற் காலிக தொழிலாளர்களின் உழைப் பில் சார்ந்துநின்ற கோப்பிப் பெருந் தோட்ட பொருளாதாரம் முற்றாக அழிந்து நிரந்தர உழைப்பாளரில் தங்கி நிற்கும் தேயிலை, றப்பர் தோட்டங்கள் நிலைபெற்று விட் டன. கோப்பியின் அழிவுகாலத்தில் அவலத்தின் உச்சத்தை அனுப வித்த தோட்ட தொழிலாளரின் பரி தாபநிலை இந்தியாவில் கொந்த GlL"J60)Lu ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்திய அரசு இலங்கை தோட்ட தொழிலாளரின் வாழ்வில் அக்கறை காட்டியது. அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் கல்விச் சட்டம்(1920), குறைந்த பட்ச சம் பள சட்டம் (1927), மருத்துவ சட் டம் போன்ற சட்டங்கள் இந்தியா
வின் நிர்ப்பந்தத்தாலேயே நிறை
563 i Liqui பிரமுகர்களை துண்டிவிட்டு
பிரதேசத்திற்கு Gaffa, Goa, Gou
முன்வைக்கச்
Froiled
செய்த
முலம் இலங்கை அரசியலில் இனப் பிளவை ஆழப்படுத்தினார்.
ஏற்கனவே @Uচ
Santicolas
பதிந்து விட்டது.
cuлсопулбай
23 பேர் பிரதேசவாரியாக தெரிவு
செய்யப்பட்ட அதேவேளை சமூக இனவாரியாக 11 பேர் பின்வரு
மாறு தெரிவு செய்யப்பட்டனர்.
நகர்ப்புற ஐரோப்பியர் 11 ܚ நாட்டுப்புற ஐரோப்பியர் - வர்த்தக ஐரோப்பியர் 71 ܚ பறங்கியர் 29 ܘܝ இந்தியர் - முஸ்லிம்கள் 5 ܚ மேல் மாகாணத் தமிழர் 11 ܚ மொத்தம் III
கண்டிய
சரிநிகள் ஏப்ரல் 20 -
இக் வேற்றப்பட்டன. நிரந்தரமாக இத்தேர்தலில் இரு
S S S S S S S இலங்கையில் வாழும் இந்திய தகளுக்கான காலப்பகுதியில் வர்த்தகத்தில் முன் தொடர்பபை துண்டித்துக் 6பேர் போட்டியி
ளில் பிரதானமா6 ஐயர் பெரும் த மக்கள் ஆதரவு மாக வைத்துப் டே ரால் வெற்றிெ போனது. தேர்தல் முடிவு வ
ஐ.எக்ஸ்பெரைா
முகம்மது சுல்தான்
கோ.நடேச ஐயர்
surreau
GLanlı"
ரஸ்டம்ஜி
இதில் கடைசி ! ணத்தை இழந்த ஆதரித்து தோட்ட நிருபங்கள் அனு ஆயினும் முகம்ப ரென இறந்ததன காலத்துள் இடை நடைபெற்று வெற்றி பெற்றார் கோ.நடேசய்யரு களும் அவரை எ யிட்ட திருமதி ணத்திற்கு 3,63 கிடைத்தன. நடேச ஐயர் ஐரே நாட்டில் இருக்கு மைகளும் இந்தி தல் வேண்டும் எ
1919d) னால் ஆரம்பிக்க தொழிலாளர் சே தின் செயலாளரா தாரியான பெரி யாற்றினார். இவ அடிைச்சராகவும் பக அரசியலி செலுத்திய ஆரம் பிரமுகராக இவர் நடேச ஐயரே ம லாவது தலைவன் தைப் பெறுகின்ற ൺിIL Lൈu& மான முத்திரைட மானிங் சீர்தி ஏற்படுத்திய கண்டிய பிரமு: விட்டு கண்டிய சமஷ்டி கோரிக்ை கச் செய்த பிரித் Lorrafri', தமது மூலம் இலங்கை பிளவை ஆழப் கெனவே இரு ளின் சுவடு இல பதிந்துவிட்டது. இலங்கையின் வாத வன்செயல் வன்செயல் ஏற்ப
QLITTa
இச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுப வர் 25 ஆண்டுகளுக்கு மேல் இந் நாட்டில் வசித்தவராகவும் பிரித்தா னிய ஏகாதிபத்தியத்தின் பிரஜை யாகவும் ஆங்கிலத்தில் எழுத வாசிக்கத் தெரிந்தவராகவும் 1500 ரூபாவுக்கு குறையாத வருடாந்த வருமானத்தை அல்லது 5000 ரூபா வுக்கு குறையாத சொத்துடையவ ராகவும் இருத்தல் வேண்டும்.
வாக்குரிமை பெறுவதற்குரிய தகுதி யாக 21 வயதுக்கு குறையாதவராக வும், பிரித்தானிய பிரஜையாகவும், ஆண்களாகவும், ஆங்கிலம், சிங்க ளம் அல்லது தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண் டும் என வரையறுக்கப்பட்டது. இதன்படி இந்நாட்டு சனத்தொகை யில் நாலு சதவீதத்தினருக்கே வாக்
குரிமை வழங்கப்பட்டது.
டுக்கு முன்பு) டாஞ்சேனையில் கும் பெளத்தர் வெடித்தது. இரன் Glies LLudio 1915ċi) | லிம்களுக்கும் ெ டையில் மூண் இலங்கை தமிழ் சிங்கள தலைவ யில் நல்லுறவே நல்லுறவு பிரித்த யத்தின் நலனுக் என்பது 1915 மு கலவரத்தின் ப்ே
 
 

(6.04, 1995
O
ந இந்திய பிரதிநி ஆசனங்களுக்கு ட்டனர். அவர்க எவர் கோ.நடேச னவந்தர்களுடன் ஒன்றை மூலதன பாட்டியிட்ட அவ பற முடியாமற்
(DLDTDI:
- 54 வாக்குகள்
- 351 வாக்குகள்
- 2948 வாக்குகள்
- 1977 வாக்குகள்
- 0543 வாக்குகள்
- 0286 வாக்குகள்
இருவர் கட்டுப்பு Tri.. sTiiraioGODGNu) துரைமார் சுற்று LIGlari.
து சுல்தான் திடீ ால் ஆறு மாத த்தேர்தல் ஒன்று கோ.நடேசஐயர் 1. இத்தேர்தலில் க்கு 16,324 வாக் திர்த்துப் போட்டி ஸி.எஸ்.ராஜரட் 5 வாக்குகளும்
ாப்பியருக்கு இந் ம் அனைத்து உரி யருக்கும் இருத் னக்கோரிவந்தார். ன்,அருணாசலத்தி ப்பட்ட இலங்கை வை நல கழகத் a. LDenebu 18. LILL சுந்தரம் கடமை பர் பிற்காலத்தில் இருந்தார். மலை ல் செல்வாக்கு
OLTO LOGODD LLES திகழ்ந்த போதும் லையகத்தின் முத ா என்ற அந்தஸ்த் ார். அவரது பங்க வரலாற்றில் ஆழ தித்துள்ளது. நத்தம் இனப்பிளவு: கர்களை தூண்டி பிரதேசத்திற்கு கயை முன்வைக் தாள்வதில் வல்ல சீர்திருத்தத்தின் அரசியலில் இனப் படுத்தினார் ஏற் இன வன்செயல்க ங்கை வரலாற்றில்
முதலாவது இன (சரியாக 1883ல்
ட்ட ஒருநூற்றாண்
ாதர்
கொழும்பு கொட்
கத்தோலிக்கருக்
களுக்குமிடையில் ண்டாவது இனவன் கண்டியிலே முஸ் பளத்தர்களுக்குமி ாடது. ஆனால் தலைவர்களுக்கு ர்களுக்கும் இடை நிலவியது. இந்த
ானிய ஏகாதிபத்தி
குெ ஆபத்தானது pஸ்லிம் - சிங்கள து நன்குணரப்பட்
வனத்தின் அழைப்பு - 4
: தவத்தில் அமைந்தவன் உள்ளுணர்வுத்த கண்விழித்தான்
விரனின் வில் பேசிற்று
இரைதேடி வேடனும் வந்தான் போர் ஆரம்பமானது தாயாதிகள் உறவுகள் விட்டுப் போயின நீண்டகாலம்போல் தாயின் நினைவு
எனினும் போர் வெற்றுக் குரல்கள் ஓங்கிஒலித்த பால்ய நாட்கள் வேட்டைவிதிகளை உரக்க சொல்லி அலைந்த காடுகள் வெறித்துப் போன உறவுகள் இடத்தினைச் ைெதக்கும் நினைவுகள் எனினும் போர்
மறுக்கப்பட்ட நிலத்தில்
காதலுடன் கால்புதைய நடக்கவெண்ணும் கனவு கடந்த பாதையில் இருபுறமும் நம்பிக்கைதரும் எச்செய்தியும் இல்லை போர்வெறில் பெயரிழந்த கவடுகள் கனக்கும் இதயம் சுவரொட்டியில் சிரிக்கும் மரணதூதர் சலித்துச் சகித்த ஒளியிழந்த முகங்கள் அபிக்கப்பட்டது போல் அனைத்தையும் மறந்த மக்கள் "சலித்துப் போன தேசமே. கேவலாய் அவன் குரல்
- *** **
பகுதி 3 விடைபெறுதல் அவனே இயற்றிக் கொண்ட தத்வ தளங்களை உதறி ேேழ இறங்கிய போது வரவேற்க எவரும் இல்லை ஜனத்திரளில் கலந்தான் நேசித்த மனிதர்களை சந்திக்க அவனிற்கு விருப்பம்
நன்னாரி வேர்களின்மயிர்க்கனுக்களில் அவை பதிந்து போயின மூலிகை தேடி மனிதர் வருமோர் காலத்தில் உயிர்ப்பதற்காய் என்றுங் கூடவே இருக்கும் பரிசுத்தமான பாதி மங்காமல் இருக்கின்றது ஒசையற்றுப் போன இரவின் களங்கள் குலுங்கும்
மழை சோவெனப் பொழிந்து பூமிபூத்திருக்கும் நாளை நச்சுக் கால்களால் பூமி கன்றிப் போவதற்கு முன் அவன் புறப்படுவான்.
"/" ს "ს. ***
விபரங்கள் வருகின்றன.
ஒத்தவையாக இருப்பினும் அக்கதைகள் தெரிந்திருக்க
இதுவதை கோவில்லை. தொந்திருப்பின் அதன் தளம் விரிவுபடலாம்
கவிதை என்பது ஒரு அனுபவமாகவே இன்றுவரை என் புரிதல் எப்போது பிரசுரமாகும் அடையும் என்பது என்னைப் பாதிக்கவில்லை. உண்மையில் மிகப் பயங்கரமானது இக்கவிதையினை வாசிக்கத்திக்கவர் Tamb Gandhasa ITLOGO GLITsoq, a esfort இது எழுதப்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு மேல் பல்வேறு வடிவங்களை எடுத்துவிட்டது எவராவது பார்க்குமட்டும் சிலையினை படுத்திக்கொண்டிருக்கலாம்
எனக்கு சலித்துவிட்ட
அறைகூவல் எதிர்ப்புக் குரலில் நம்பிக்கை இழந்த புறப்பட்டுச் செல்கின்ற செய்தியுடன்
இத்தரிக
sana முடிகிறது. எங்கு என்ற செய்தி
siad airgil Gaill, is gil வானத்தில் இரைச்சல் கீழ் மாடிகளில் இரைச்சல், பானோ D: tõi முடிவுகள் தெரியும் நம்பிக்கையுடன் பேனையை முடுகிறேன்
sagragata
ஏவப்பட்ட அம்பாய் பாய்ந்த பன்றியின் உடலில்
இரைக்காய் இன்னோர் அம்பும் ந்ைதது
வெறித்தோடிய நதியில் ஓய்ந்த கரங்கள்
எதையெல்லாம் விட்டுதறிச் சென்றார்கள் எத்தனை விடுகள் சோகங்களாய் எஞ்சின
எதை எதிர்பார்த்து எதனுடன் இணங்குவது அவனால் முடியவில்லை தோற்றுப்போனான் வேடனின் கால்கள் மார்பில் அழுந்திக்கிடந்தன
அவன் நினைவுகளை பத்திரப்படுத்தினான்
மீண்டும் மீண்டும் அதிர்ந்ததிர்ந்து குலுங்கும்
மகாபாரத அர்ஜுன சிவவேட விம அர்ஜூன் பேர் Ginnunnensoor
வேண்டிய அவசியத்தை
LGÑcoff@y Güሮû ዘበፍgbበ።

Page 11
புதிய
சரிநிகள்
விமர்சகர்
LDG பம்பாய் சர்வதேச திரைப்படவிழா ரசிகர்களை வியப் பிலாழ்த்திய, சியாம் பெனகலின் திரைப்படம். இந்தியா வினை தாயகமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு இந்தியப் பெண் - முஸ்லிம் பெண் அல்ல - இரவோடி ரவாக பாகிஸ்தானுக்கு மாற்றப்படு கிறாள். இரவு படுத்தவள் விழித் தெழுந்து பார்க்கும் போது பாகிஸ் தானில் இருக்கிறாள் இந்தியாவி லேயே இருக்க அவள் விரும்புகின் றாள். ஆனால் முடியவில்லை. நெஞ்சை அதிரவைக்கும் ஒரு வெளியீடு இது.
இதோ, சியாம் பெனகல் மம்மோ பற்றி கூறுகிறார்.
"இவ்வாறான ஒரு சிக்கலான திரைப்படத்தை தயாரிக்குமாறு உங்களைத் தூண்டியது என்ன?" 'சில வருடங்களுக்கு முன், செய் திப்பத்திரிகை ஒன்றில் ப்டித்த ஒரு சிறிய துண்டுச்செய்தி ஒரு வய தான பெண்மணி திடீரென ஒரே இரவில் பாகிஸ்தானியப் பிரஜை யாக்கப்பட்டதன் காரணமாக தனது வீட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது பற்றிய நெஞ் சைத்தொடும் செய்தி அது அவ ளது உறவுகள் எல்லாம் இந்தியா வில் திரும்பிவர அவள் துடிக்கி றாள். இந்தக் கருவை காலித் முக மத்திடம் கூறி அவரை ஒரு திரைக் கதை எழுதுமாறு கேட்டேன். மிகு தியை நீங்கள் திரையில் பார்க்க GAOTLD.
'சாதுவான அப்பிராணி' அவர்
பெற்றன.
யாம் பெனகல் இந்தியாவின் ஆற்றல் மிகு திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். 1974இல் தயாரிக்கப்பட்ட அங்கூர் அவரை சிறந்த திரைப்பட நெறியாளராக இனம் காட்டியது. எனினும் அதற்கு முன்னரே ஏராளமான விளம்பர மற்றும் விவரணப் படங்களை உருவாக்கியிருந்தார். திரைப்படம் ஒரு சிறந்த கலைப்படைப்பாக இருக்கும் அதேவேளை பெருமளவு மக்களையும் சென்றடைய வேண்டும் என்கிற ஷியாம் பெனகலை Middle Cinemo வின் முக்கியமான நெறியாளராகக் குறிப்பிடுவர்
சத்யஜித்ரே என்கிற படைப்பாளியின் பன்முகப்பாங்கை வெளிப்படுத்தும் பாங்கில் ரே பற்றிய ஒரு நீள விவரணப்படத்தைத் தயாரித்திருந்தார். "திரைப்படம் வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூக விமர்சனமாகவும் தொழிற்பட வேண்டும், பெருமளவிலான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று கூறும் ஷியாம் பெனகல் மந்த்தன், கலியுக், ஆரோஹன் என்ற வரிசையில் இறுதியாக நெறியாள்கை செய்த திரைப்படம் தான் மம்மோ அது தொடர்பாக RSDefeb - 13
1995 இதழில் வெளியான நேர்காணலின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகின்றது.
ஆர்
இது தொடர்பாக தொடர்பு சாத னங்களில் எந்த விடயங்களும் வெளிவராதது ஏன்? இது ஒரு திடீர் வெளியீடாக, எந்தவித முன் னணி முகமும் இல்லாமல் வந்தி ருக்கிறது.
2) GÖSTGOLDuGlä) விளம்பரத்திற்கு நேரமே இருக்கவில்லை. திரைப் பிட விழாவுக்கு இரண்டொரு நாட் களுக்கு முன்தான் படம் தயாரித்து முடிந்தது. உடனேயே தணிக்கை செய்யப்பட்டு இங்கே திரையிடப் பட்டது. ரசிகர்கள் எதிர்பாராதவித மாக இவ்வாறு இப்படம் வெளியா னது குறித்து எனக்கு மகிழ்ச்சியே
இந்தப் படத்தின் மூலம், எமது சமூகத்திலுள்ள குறுகிய குழு வாத பிரிவினைவாதப் போக்கு கள் குறித்த உங்களது ஆத்தி ரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக (ο) Φ.ΠΕΙΤΟΥΤου ΠιρΠ7
ஒரு வகையில் உண்மைதான். தென்கிழக்கு ஆசியாவின் ஒரு பகுதி முடிவேயின்றி பல்வேறு தேசங்களாக உடைந்து வருகிறது என்னை அடிக்கடி உறுத்தும் நாம் ஒருவரிலிருந்து ஒருவர் எந்தக்கார ணங்களுமின்றியே அன்னியமாகி வருகின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறையில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் திடீ ரென்று போடப்படும் எல்லைக ளால் பிரிக்கப்படுகிறோம். இது உலகின் பிறபகுதிகட்கும் பொது
வான உண்மைதான். உதாரணத்
鸥 வானந்தன் காலமானார் எனும் செய்தி சுமார் ஒரு மாதகாலத்தின் பின்னரே தெரியவந்தது. சிவானந்தன் எமது நெருங் கிய நண்பர் அல்ல எனினும், பரஸ்பரம் தொடர்புகொண்டவர் ஒரு
சிவானந்தன் பல்துறைகளில் ஈடுபாடுகொண்டவர் நடிகனாக நாடக ஆசிரியனாக கவிஞனாக நெறியாளனாகக் கலைத்துறையில் ஈடுபா டுகொண்டார் அதில் அவர் பல வெற்றிகளையும் சாதித்திருக்கிறார்.
அபகரம், கடுழியம், கந்தன்கருணை வெறியாட்டு முதலானவை இவர் நடித்த நாடகங்கள் அபகரம் நாட்கத்தில் இவரின் நடிப்புத்திறனை இப்போதும் பலர் மெச்சுவர் விடிவை நோக்கி காலம் சிவக்கிறது முதலானவை இவர் எழுதிய நாடகங்கள் இவர் எழுதி வெளியிட்ட நூல்கள் கண்டறியாதது இலங்கைப்பல்கலைக்கழக தமிழ்நாடக அரங் கம் ஆகியன நாடகம் நான்கு மல்லிகைக் கவிதைகள் தாயகம் கவி தைகள் அறுபத்தாறு ஆகிய நூல்களில் இவரது படைப்புக்கள் இடம்
வியா
துக்கு யூகோ
பாருங்கள்
அதாவது வெறும் மம்மே மட்டும் சொல்ல வாழ்வினை அவ கிக்கொண்டிருக் மீது உங்கள் கவ துள்ளீர்கள். "நிச்சயமாக இது
மம்மோவின் கதை
lill
 
 
 
 
 
 

Goa, 1995
1.
y G), Lula 07:4956ö
FUGUITGGluITT606) II"
தில் நீங்கள் வின் கதையை வில்லை. எமது லத்துக்குள்ளாக் கும் அமைப்பின் னத்தைக் குவித்
வெறுமனே ஒரு மட்டுமல்ல."
மம்மோ நாடுகடத்தப்பட்ட பின் பும் கூட நீங்கள் கதையைத் தொடர்வதற்கு இதுதான் கார Gwraig Guomin?
நல்லது. நான் பிரதான கதைக்கு ஒரு முடிவுரையை வழங்க விரும் பினேன். அது இந்த சமூகத்தை எவ் வளவு மோசமாக நாம் மாற்றி விட் டுள்ளோம் என்று குறிப்பிடுவதாக அமைய வேண்டும் என நினைத் தேன். என்னைப் பொறுத்தவரை இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்வதற்காக ஒரு படம் தயாரிப் பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறான படங்களில் எதுவுமே இருப்பதில்லை. சினிமா மூலமான அனுபவமானது இந்த இரண்டுமி ரண்டும் நாலு என்கிற கூட்டல் அனுபவத்தை விடவும் மேலான தாக இருக்க வேண்டும். வித்தியாசமாக நீங்கள் இந்தப் படத்தில் பல குரல்களை டப் செய்யாமலே தயாரித்திருக்கிறீர் தள்
"நடிப்பையும், குரலையும் வேறுப டுத்துவது முடியாது. நடிப்பு உரை யாடலுடன் சேர்ந்தே வருகிறது. டப்பிங் செய்வது எமது திரைப்ப டங்களில் ஒரு தனியானதுறையாக வளர்ந்துள்ளபோதும், என்னைப் பொறுத்தவரை நடிப்பு உரையாட லிலிருந்து பிரித்து செய்யப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை அற்றவன் நான். சினிமாத்துறை நீண்ட துரத்தைக் கடந்து வந்துவிட்டது. இப்போது நூற்றாண்டைக் கூட கடந்துவிட் டது. அதன் எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று நீங்கள் நினைக் கிறீர்கள்? சினிமா, ஒரு கலை வடிவம் என்ற முறையில் தன்னைத்தானே பரிசீ லித்துக்கொள்ள இப்போது நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. இப் போது தொலைக்காட்சி பொழுது போக்குக்கான பிரதான சாதனமாக மாறிவிட்டபடியால், சினிமாக்க லைக்கு இன்னும் அதிகளவான தெளிவான பாத்திரம் உண்டு என் பது தெளிவு. அது காத்திரமான GGIL LLUIÉJUEGO) GIT QGN UGIMlj, GNU, IT GOOTIGN தில் கவனம் செலுத்த வேண்டும். தொலைக்காட்சியின் வருகையை யும் வளர்ச்சியையும் கண்டு சினி மாத்துறை இறந்துவிடப்போவதாக எண்ண வேண்டியதில்லை.
2
- TJ60IPT, தியேட்டர் (அரங்கு) ஒரு காலத்தில் பிரதான வெகுஜன பொழுதுபோக்கு சாதன மாக இருந்தது. இப்போது அது சினிமாவின் வருகைக்குப்பிறகு காத்திரமான விடயங்கள் குறித்து தனது கவனத்தை திருப்பியுள்ளது. அது இன்னமும் பலமாக உள்ளது டன் படைப்புத்துறையில் புதிய பாதைகளைத் திறந்துமுள்ளது. நல்ல தியேட்டர் பார்வையாளர் களை தன்னுடன் தொடர்ந்தும் வைத்துக்கொண்டுதான் இருக்கி றது. அது சினிமாத்துறைக்கும் உண்மைதான். நல்ல சினிமா, தொலைக்காட்சி இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன வாழும்.
நாடக அரங்கச் செயற்பாடுகளில் இவர் கணிசமானளவு ஈடுபாடு கொண்டிருந்தார் கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்திய நாடகமும் அரங்கியலும் பற்றிய இரண்டு வருட முழுநேர பட்டப்பின் படிப்பு நெறி இவரது ஆர்வத்திற்கு காரணமாய் அமைந்தது. ஹென்றி ஜய சேன, தம்ம ஜாகொட முதலான சிங்கள அரங்கக் கலைஞர்களுடனும் அதாசீசியஸ் குழந்தை ம. சண்முகலிங்கம் முதலான தமிழ் அரங்கக் கலைஞர்களுடனும் இப்பயிற்சி நெறியை இவர் மேற்கொண்டார் . கிராமியப் பேச்சுவழக்கில் இவரது கவிதைகளும் சிறப்புப் பெற்றன. பாலப்பம் பற்றிக் கவிதை
'சொண்டால் வழிகின்ற
சுவையான பால் நக்கித்
திண்டால் இரண்டப்பம்
இகட்டாது திவ்வியமே
பால் சிந்தி வாய் வழியும்
பாலப்பம் வலு எழுப்பம்" இத்தகு சிறப்புப் பெற்ற கவிஞர் இ.முருகையனின் சகோதரரான, இசிவானந்தன் 06.03.1995 அன்று காலமானார் எனும் செய்தி நெஞ் சில் துயரை எழுப்புகின்றது. அஞ்சலி கூறி என்ன பயன்? அவரை இவ்வேளையில் நினைவு கூர் Gallruð.
மாதவன்

Page 12
சரிநிகள்
ஏப்ரல்
sg) ubon. அப்பா இன்னிக்கும் வரலியா?" பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில் திரேஸ்யா தன் தாயிடம் கேட்டாள். பிரார்த்தனைக்கிடையேயும் படகுத்துறையில் தோணி வரும் சப்தம் கேட்கிறதா என கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் மரியா 'வருவாங்கம்மா இன்னிக்காவது வந்துடுவாங்க" என்று கூறினாள் மரியா மீண்டும் அன்றைய அப்பத்திற்காக பிரார்த் தித்தாள் கிடைத்துள்ள அப்பத்திற்காக நன்றி கூறி னாள் திரேஸ்யாவும் தன் தாயின் வாக்கியத்தை உள்வாங்கி மீண்டும் கூறினாள் கைகளை நீட்டி தலையை ஒரு அவிழ்ந்து, வ்யிறு ஒட்டி பாதி திறந்த அதரங்களோ டும், பகுதி மூடிய நயனங்களோடும் மேலே நோக்கி சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை திரேஸ்யா உற்று நோக்கினாள் காடா ລanຫ້ພົລ மங்கிய வெளிச்சத்திலும் கூட அந்த அதரங்கள் அசைவதாகத் தோன்றியது. கர்த்தர் என்னவோ சொல்வதற்கு நினைக்கிறார்
பக்கமாகச் சாய்த்து உடை
"எங்கள் மேல் கிருபை காத்தருளும் கர்த்தரே' என்று அம்மா மீண்டும் பிரார்த்தித்தாள். அதை திரேஸ்யா தொடர்ந்து சொல்லவில்லை.
பக்கத்தில் படுத்துத் தூங்கும் ரோஸியா முனகத் தொடங்கினாள். திரேஸ்யா மீண்டும் 'அப்பா வர லேன்னா, நாம எப்படிம்மா ராத்திரிக்குச் சாப்பிட றது?' என்று கேட்டாள். அதற்கும் அந்த குடும்பத் தலைவி நம்பிக்கையுடன் "வருவாரம்மா' என்று கூறினாள்.
'வெளக்கு நிக்கப் போவுதம்மா'
மரியா விளக்கை எடுத்து மீண்டும் ஒருமுறை குலுக்
SAGOTITciT.
மாலை முடிந்து அந்தியும் அஸ்தமித்தது. மழைச்சா ரல் அதிகரிக்கத் தொடங்கிற்று. காற்றும் வீச ஆரம் பித்தது. மரியா மெளனமாக கண்களை மூடி அமர்ந்து பிரார்த் தித்துக் கொண்டிருந்தாள் ஒரு ஆள் உயரத்தில் அலைகள் அடிக்கும் காயல்களைத்தாண்டி, ஆற்றில் சுழன்றடிக்கும் நீரோட்டத்திற்கு எதிரே எதிர்த்துச் சென்று தூரத்தில் காணும் மலையடிவாரம் வுரையில் அவளின் கணவன் போயிருக்கின்றான். படகுத்து றையை காண முடியாது கையிலுள்ள மூங்கில் கோல் ஒடிந்தால் அவ்வளவுதான். எல்லாமே பேர்ச்சு. மரியா கர்த்தரின் பாதத்தைக் கெட்டியா கப் பிடித்துக்கொண்டாள். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்தான் கிடைத்தன.
'இந்த மழையும் காத்துமெல்லாம் அப்பா மேல இப்ப விழுந்து கிட்டிருக்கும். அதுனாலஜூரம் கூட வருமில்லையாம்மா?" மரியா கண்களைத் திறந்தாள். இதே நேரத்தில் அவ ளும் அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தாள். விளக்கு இப்போது அண்ைந்துவிடும், படித்துறை யில் தோணிவரும் ஓசை கேட்டது போல் தோன்றி யது. தாயும் மகளும் வெளிப்புறமாக நோக்கினார் கள் ஒரே கும்மிருட்டு எதையும் காணமுடிய வில்லை. மீண்டும் சப்தம் கேட்டது. 'அப்பாவாம்மா'
'அம்மா திரேஸ்யா வெளியிலிருந்து யாரோ அழைக்கிறார்கள் 'அந்த வெளக்கக் கொஞ்சம் காட்டும், திரேஸ்யா' 'வெளக்குல ஒண்ணுமில்லேப்பா' என்றாலும், திரேஸ்யா விளக்கை எடுத்துக் கொண்டு திண்ணைக்கு வந்தாள். அப்போது அது அணைந்தேவிட்டது. மாத்தன்திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அவன் கையில் ஒரு கூடையும் ஒரு பெரிய மூட்டையும் இருந்தது. 'விளக்கக் கொஞ்சம் ஏத்திக்கிட்டு வாம்மா' 'நெருப்பில்லேப்பா?" திரேஸ்யா தந்தையைக் கட்டிப்பிடிப்பதற்காக இரு கைகளையும் நீட்டி இருளில் துழாவிக் கொண்டிருந் தாள். ஆனால், தந்தை எங்கிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. ரோஸியாவும் விழித்துக் கொண்டாள். அவள் தந்தையை அழைத் தாள். தந்தையும் அவளின் அழைப்பைக்கேட்டான். தந்தையைக் கட்டிப்பிடிப்பதற்கான முயற்சியில் ரோஸியாவின் தலை திரேலியாவின் உதட்டில் இடித்துவிட்டது.
'அடுப்புல நெருப்பில்லியாம்மா?' என்றான் மாத் தச்சன். 'இன்னிக்கு அடுப்பே பத்த வைக்கலியேப்பா' மாத்தச்சனின் உடல் முழுவதும் ஒரு சூடு பரவிற்று. இன்றைக்கு அடுப்பு பத்த வைக்கவில்லையா 'எம் புள்ளங்களுக்கு ஒண்ணும் கொடுக்கலயர்டி அதுங்க ஒண்ணும் சாப்பிடலையாடி? 'அப்பா நனைஞ்சுருக்காங்க." முதலில் தந்தையைத் தேடிக் கண்டுபிடித்துத் தொட் டுப் பார்த்த ரோஸியாதான் அதைக் கூறினாள். மாத் தச்சன் ரோஸியாவை தூக்கிக் கொண்டான்
'அதுங்களுக்குக் காலையிலும் மத்தியானமும் கொஞ்சம் கொடுத்தேன். சாயங்காலம்தான் ஒண் ணும் கெடைக்கல." மரியா சொல்லத் தொடங்கினாள் பக்கத்து வீடுகளி லிருந்து இரண்டு வேளையும் குழந்தைகளுக்குத் தேவையானது கிடைத்தன. அன்று எந்தவொரு வேலையும் செய்ய முடியவில்லை. பெரும் மழை யும் காற்றுமாக இருந்தது. வீட்டிலும் ஒன்றும் இல்லை.
'அப்போ நீ ஒண்ணும் சாப்பிடலியா?" - மாத்தச் சன் தன் மனைவியிடம் C5C Lircir.
'இல்ல' மகளைக் கீழே இறக்கி நிற்க வைத்துவிட்டு, மாத்தச் சன் தீப்பெட்டி வாங்கிவரப் போனான். அன்றிரவு நடுச்சாமத்தில்தான் அந்த வீட்டின் வெளிச்சம் அணைந்தது. அதன் பின்பும் அங்கு உறக்கம் இல்லை. கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தார்கள்
'மூணு ருபாதான் கொடுத்தாரு அதுக்குப் பின் னால அந்த மனுஷன் கார்ல ஏறிக்கிட்டு எர்ணாகு ளத்துக்கு பேயிட்டாரு' என்று கணவன் சொல்லிக்கொண்டிருந்தான். 'அப்புறம் அந்த நாலு பணம் ஏது?" 'அது நேத்திக்குக் பாலா(பாலா கோட்டயம் அரு கில் உள்ள நகரம்)வில் காலையில் காப்பிக் குடிக்கி றத்துக்காக தந்தாரு பழைய கஞ்சியும் இல்ல. நான் காப்பியும் குடிக்கல' 'அரிசி எங்கேர்ந்து கெடைச்சிது?" "அது வழிச் செலவுக்காக தந்ததுல மிச்சம் மீந்தது. எவ்வளவு இருந்தது?"
ரெண்டு படி' மாத்தச்சன் போன பின்னால வீட்டில் நடந்த விஷ யங்களைப் பற்றி மரியாகணவனுக்குச்சொன்னாள். மற்றைக் காட்டுக்கு இரண்டு நாட்கள் ஓலை பின்னு வதற்குச் சென்றாள். அதற்கும் கூலியாக ஒன்பது பணம் கிடைத்து ஒருநாள் அறப்புறத்து வீட்டில் நெல் குத்தினாள் இன்றைக்கு மழைபெய்து கொண் டிருந்ததால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
'நா கொழந்தைகள ஒண்ணும் அப்பிடியே பட்டி னிப் போட்டுடல."
La aeros cies கடலின் அக்கரை போனோரே கானாப் பொன்னெனப் உங்கள் காதுகளுள் ஒலித்துக்கொண்டிருக்கலாம் அ பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் அந்த செம்மீள் நாவலாசிரியர் தான் இந்த தகழி சிவச O asas எழுத ஆரம்பித்தவர், அரை நூற்றா alian poliura
என்றுறிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாற்பதுக்
சமுகப் பிரச்சனைகள் உருந்தரத்து வரும் போ தொடங்குகறேன். அது என்னிடமுள்ள ஒரு குணமாக | rí ó aon i straidiaidéarla. Illi எழுதயுள்ளேன். as பிரச்சனைகளையும் தெளிவாக்கும் போது எனது பலவ எரிச்சன் உண்டாகலாம். ஆனால் வாழ்க்கையும், வா உயர்ந்து எழும் பரச்சனைகளும் தான் எனக்கு எப்போதும் கதை எழுது என்று தனது படைப்பின் பாங்கு பற்றி கூறுகிறார் தகழி. வகை முளைவட்டு எழும்புவதும் எனக்கு தரும் ஆக்ம அவரது படைப்பனுபவம் தகழியைப் பூரணமாக அறிந்து கொள்ளும் வகையில் அவருடைய படைப்புக்கள் பற்றிய திறனாய்வுகள், அ குறிஞ்சவேலன் மொழிபெயர்க்க வ்ேர்கள் இலக்கிய
'நீ மட்டும் பட்டினி கெடந்தியாக்கும்?" மீண்டும் சிறிது நேரம் நிசப்தம் விளையாடியது. ஆனால், அந்த நிசப்தம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வில்லை. ஒவ்வொருவரின் மனதில் சுழன்றாடும் சிந் தனையினால் அது அபரிமிதமாக இருந்தது. எந்த நிமிடமும் அந்த அமைதியிலிருந்து சப்தம் எழும்ப
GAOTLD).
'இப்ப எவ்வளவு வந்திருக்கும்?" 'இதயும் சேர்த்தா? பதினாலாவும்'
'''ԱՄT6ւլտո: கொடுக்கப் போநீங்க?" 'பின்னே என்னாடி இந்த ஒரு வருஷத்துலியே இவ்வளவு தான் சேர்ந்திருக்கு அவளுக்கும் எட்டாயிட்டுதேடி? இன்னும் அஞ்சாறு வருஷந் தாண்டி இருக்கு" 'அதுக்குச் சொல்லல. நாளைக்கு எப்படி பூராத்தை யும் கொடுக்க முடியும்?" 'அதுல்லாம் கொடுக்க முடியும்டி' சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, 'பத்துப் பணம் கொறைச்சலாத்தான் கொடுக்க முடியும்னா அந்த அளவுக்கு கொஞ்சம் கொறையுள்ள பையனா தான் கிடைப்பான். அதனால நாமும் கொஞ்சம் கஷ் டப்பட்டாதான் முடியும்?' என்று மாத்தச்சன் கூறி 6:TRT GöT.
அந்தீயோசனைக்கு மனைவியும் சம்மதித்தாள். எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களில் மூழ்கி அந்த மனங்கள் நித்திரையில் ஆழ்ந்தன. அப்போதும் அந்த கணவன் மனைவி இருவரும் கனவு கண்டு கொண்டிருக்கலாம். மகளின் திருமணம் பற்றி. அவளின் வீட்டைப் பற்றி. அப்படி பலவற்றையும்
பற்றி.
*** *** ***
 

0 - மே04, 1995
2
விடிவதற்கு முன்பே மாத்தச்சன் அறப்புறத்து வீட் டிற்குள் சென்றான். அப்போது அங்கு சாக்கோவை காண்பதற்காக நான்கைந்து நபர்கள் வந்திருந்தார் கள்,
சாக்கோ அந்த ஊரிலேயே நிறைய சொத்துள்ளவர் நிறைய நிலங்களும் மனைக்கட்டுகளும் உண்டு. அவர் சொத்து சேர்த்தது பற்றி ஊரில் பற்பல கதைக ளும் பேசுகின்றனர். இருப்பினும் அவர் தற்பெ ருமை பேசுவதில்லை. எப்போதும் நல்ல வார்த்தை யும் வசனமும்தான் அவரிடமிருந்து வரும் முகத் தைச் சுணங்கியோ, கடுமையாகவோ வைத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசிய தில்லை. அதே போல்தான் கடவுள் பக்தியும். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கூட சர்ச்சிற்குப் போகாமல்
தற்கு மாத்தச்சனை படகைத் துழாவிச் செல்ல அழைத்தார்.
படகில் செல்லும்போது மாத்தச்சன் சாக்கோச்சனின் செல்வாக்கையும் பெருமையையும் பற்றி கூறினான். பாலாயி முழுவதும் சாக்கோச்சனைத் தெரிந்துள் ளார்களாம். இன்ன ஊர்க்காரன் என்று கூறினாலே போதும், சாக்கோச்சனின் பக்கத்திலியா இருக்கறே என்பதுதான் அவர்களின் கேள்வியாகவுள்ளது. மாத்தச்சன் சாக்கோச்சனின் மகளுக்கு ஒரு வர னைப் பார்த்து வைத்துள்ளானாம். ஒரு தந்தைக்கு ஒரே மகன். கோடீஸ்வரனும் கூட தோட்டங்களும் எல்லாமும் உண்டு. அதைக் கேள்விப்பட்டதும்
யோசிக்கலாம் என்று சாக்கோச்சன் கூறினார்.
போனோரே என்கிற மலையாளப் பாடில் இப்போதும் ப்பாடல் இடம் பெற்றிருந்த திரைப்படம் "செம்மீன்"
As Measan ண்டுக்கும் மேலாக மலையாளத்தில் மக்கியம்
கு மேற்பட்ட நாவல்களையும் படைத்திருக்கிறார்.
து உணர்வுபூர்வமாகக் கான் நான் எழுதக் வே ஆகவிட்டது. அப்படித்தான் நான் என்னுடைய a, வாழ்க்கையில் variai al
ந்ைதாலோ அணுகுமுறையிலுள்ள குறையினாலோ ழ்க்கையில் இருந்து இயல்பாகவோ இல்லாமலோ
வதற்கான தூண்டுதல்களாக இருந்து வந்துள்ளன' ஒரு கதையின் படைப்பும், என் வயலில் விதைக்க கருப்த ஒரே அளவில் நான் உள்ளன" என்பது
அவரது 12 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், - வரின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றையும் இயக்கம் வெளியிட்டுள்ளது. அத்தொகுப்பிலிருந்து
இருந்ததில்லை. எது கூறுவதாக இருந்தாலும் தெய் வத்தை முன் வைத்துதான் கூறுவார். சர்ச்சுக்குக்கூட ஆயிரம் ரூபாய் தர்மம் கொடுத்துள்ளார். சாக்கோ விழித்தெழுந்து வெளியில் வந்த போதே மாத்தச்சனைப் பார்த்தார். மாத்தச்சனும் அவரைப் பார்த்து விட்டான்.
'எப்ப வந்தே மாத்தச்சா?" "நேத்திக்கு ராத்ரிலே வந்துட்டேன்க." சாக்தேர்ச்சனை ரகசியமாகப் பார்த்து விடவேண் டும் ள்ன்பது மாத்தச்சனின் திட்டம், ஆனால், ஒவ் வொரு விஷயத்திற்கும் அங்கே நான்கு பேர்கள் வீதம் வந்திருந்தார்கள். அதே போல் வந்து கொண் டும் இருந்தார்கள் மாத்தச்சன் அமைதியற்றவனாக நேரத்தைக் கழித்தான். சாக்கோச்சனின் மகள் வந்து காப்பி தயாராகிவிட் டது என்று கூறினாள். உடனே அங்கிருந்தவர்களை உட்கார்ந்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே போனார். அவருடன் மாத்தச்சனும் உள்ளே தொடர்ந்து சென்றான். சிறிது நேரமானதும் மாத்தச் சன் திரும்பி வந்தான். அவனுடைய முகத்தில்தான் எப்படியொரு பிரகாசம் வந்துள்ளது ஒரு பெரிய காரியத்தைச் சாதித்த திருப்தியல்லவோ அதில் தெரி கிறது அந்த மூன்று ரூபாயையும் பத்திரமாக சாக் கோச்சனிடம் ஒப்படைத்து விட்டான். அதே போல், அவனுடைய ஜீவிதத்தின் எல்லாமான திரேஸ்யா வின் வரதட்சணையில் பதினான்கு ரூபாய் சேர்ந்து விட்டது.
gITä,GSITäUGT
கொஞ்சம் விறகைப் பிளந்து கொடுக்குமாறு கூறி சாக்கோச்சனின் மனைவி வடிக்குப்பக்கத்திற்கு மாத் தச்சனை அழைத்தாள் விறகைப் பிளந்து போட்ட பின் மாத்தச்சனை வேறொரு வேலைக்காக சாக் கோச்சன் அழைத்தார். வயலில்உழவு வேலைநடை பெறுகிறது. அந்த இடத்திற்கு சாக்கோச்சன் ஒரு முறை சென்று வர வேண்டும். அங்கு போய் வருவ
வயலிலிருந்து திரும்பி வந்ததும் மாடு கன்றுகளுக்கு வைக்கோலை பிடுங்கிப்போடும் வேலை மாத்தச்ச னுக்குக் கிடைத்தது. அதன் பின் ஒலை கிழிக்கும் பணி, கிழிக்கும் பணி பின்பு, ஐம்பது பறை நெல்லை அளக்க வேண்டும். அப்படி இப்படி என்று அன் றைய பொழுதே போய்விட்டது.
மாத்தச்சனால் நிற்க முடியவில்லை. காலும் கையும் ஸ்தம்பிக்கின்றன. வடக்குப்பக்கம் சென்று சமையல் காரியிடம் ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் கேட்டான். அதில் தண்ணீர் இல்லை கிடந்தது.
அந்த உரையாடல் அங்கு நடந்துகொண்டு இருக் கும் போதே சாக்கோச்சன் அங்கே வந்தார்.
அரிசிதான் அடுப்பில்
'என்னடா டேய் இப்பவா சுடுதண்ணி குடிக்கிறது?
சிறிது சோர்வுடன் மாத்தச்சன், "ஒண்ணுமில்லிங்க கொஞ்சம் களைப்பா இருக்குங்க' என்றான். 'மத்தியானம் சாப்பிட்டேல்லே?" 'ஒண்ணும் சாப்பிடலேங்க'
''Grein?'''
'வூட்ல ஒண்னுமில்லேங்க." அப்போது வேலைக்காரர்கள் கூலிக்கு வந்தார்கள்
சாக்கோச்சன், 'இங்க வாப்பா, இவங்க கூலிய கொஞ்சம் அளந்துபோடு' என்று கூறினார்.
கூலியை அளந்து முடித்தபோது அந்தியாகிவிட் டது. சாக்கோச்சன் பிரார்த்தனை செய்யப் போக வேண்டும். மாத்தச்சனின் மனம் ஒருநிலையில் நிற்க வில்லை. தலையைச் சொரிந்து கொண்டு அவன் சாக்கோச்சனின் பின்னால் போனான்.
சாக்கோச்சன் திரும்பி பார்த்து, 'ஏன்டா போலியா? ' என்று கேட்டார்.
'நாலாஞ கூலி நெல்லு."
'நெல்லா? எதுக்கு?" 'புள்ளைங்களுக்கு வூட்ல ஒண்ணுமில்லீங்க."
ܣܠܸܝ

Page 13
சரிநிகள்
ஏப்ரல் 20
"நான் பிரார்த்தனை செஞ்சிட்டு வர்றேன். நான்கு ஆட்கள் கூலி நெல்லும், இரண்டு ஆட்கள் கூலி மதிய சாப்பாட்டிற்குமாக ஆறு ஆட்கள் கூலியை இதுவரை செய்த வேலைகளுக்காக கேட்க வேண்டு மென்று மாத்தச்சனுக்குத் தோன்றிற்று.
*** *** ***
அந்த ஏழையின் வாழ்க்கையிலும் நிகழ்ச்சிகளைத் தோன்றச் செய்து காலம் ஓடிக்கொண்டிருந்தது.இப் போதும் சில நேரங்களிலெல்லாம் கடலுக்கு யாரோடு கூடவாவது படகைச் செலுத்திக் கொண்டு மாத்தச்சன் போவதுண்டு. ஆனால் அவனுக்கு முன்பு போல் சக்தியில்லை. உடல் கூணிக்கத் தொடங்கிற்று அவனால் துடுப்பைத் துழாவ முடிய வில்லை என்றும் எல்லோரும் கூறுகிறார்கள். 'என் னயும் கூப்பிட்டுகிட்டுப் போங்க!' என்று மாத்தச் சன் அவர்களை வேண்டிக் கொண்டாலும் கூட வேறு யாரும் கிடைக்கவில்லை என்னும் நிலைமை வரும்போதுதான் சிலர் மாத்தச்சனை அழைப்பார் கள் எதையாவது கொடுத்தால் போதும், என்றா லும் அவன் ஒரு பெரிய கணக்கைச் சொல்வான்.
சாக்கோச்சனின் வீட்டில் மாத்தச்சனால் செய்யக்கூ டிய வேலைகள் நிறைய உண்டு சில்லரை வேலை கள்தான். எங்கும் வேலை இல்லை என்றால்தான் அவன் அங்கே போவான் எல்லா வேலைகளையும் பார்ப்பான் சாயங்காலம் கூலி அளக்கும் போது நான்கைந்து கூலியாள் கூலியைக் கேட்டு வாங்கு வான். மரியாவிற்கும் அங்கே வேலை இருக்கும். நாட்கள் ஓடின.
ஆனால் அவ்வாறு நாட்கள் ஓடினால் போதுமா? உடுக்க வேண்டாமா? சர்ச் வழிபாடுகள் நடக்க வேண்டாமா? பிள்ளைகளின் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டாமா? எல்லாமும் சாக்கோச்சனால்
ன் நடந்தன. இடையில் யாருக்காவதுஉடல்நலம்
யில்லை என்றால் சிகிச்சைக்கான செலவுக்கும் சாக்கோச்சன் தான் வேண்டும்.
'அந்த ஆளு இல்லேன்னா, நம்மால*என்னடி செய்ய முடியும்?"
" நானும் அதைத்தான் நெனைக்கிறேன்."
ஆனால், என்ன செய்திருக்கமுடியும்? சாக்கோச்சன் அவர்களின் காப்பாளனாக மாறியிருந்தார். முகம் சுளித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. எப்ப டிப்பட்டதொரு கருணை தெய்வ நம்பிக்கை சாக்கோச்சனுக்கு ஐசுவரியம் அதிகரிக்கிறதென்றால் அதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது.
*** *** ***
எப்படிப்பட்டதொரு
அந்தப் பாவப்பட்டவனின் கனவுகள் மகளின் எதிர் காலத்தில் வியாபித்திருந்தன. அவர்களின் வாழ்க் கையிலுள்ள முயற்சிகள் முழுவதையும் ச்ட்டென்று
ழுங்குபடுத்தி விடலாம். அந்த அளவிற்குக் குறை
பாகத்தான் உள்ளன. பச்சைக்குழந்தைகள் பிறக்கின் றன கைகால்களை அசைக்கின்றின கவிழுகின்றன உட்காருகின்றன. நான்கு கால்களால் நகர்கின்றன: வளர்ந்து வருகின்றன; தாய் தந்தையரை நேசிக்கத் தொடங்குகின்றன. குழந்தைகள் மேலும் வளருகின் றன; அந்தப் பச்சைக் குழந்தைகள் சிறிய துண்டுகள் அணிந்து சிலேட்டும் புத்தகமுமாக பள்ளிக்கூடத்திற் கும் செல்கின்றன.
அவர்களை மட்டும் இவர்கள் தங்களின் வாழ்க்கை யில் சாதிக்கவில்லை. அதற்கும் மேலாக, அக்குழந் தைகள் வளர்வதோடு இணைந்து ஒருபோதும் மறக்க முடியாத ஒரு கணக்கையும் கூட அவர்களின் மனதில் எழுதிக் கொண்டிருந்தார்கள் தேதிப்படி அந்தக் கணக்கும் வளர்ந்தது. சாக்கோச்சனிடம் தினந்தோறும் கொஞ்சமாவது காசை ஒப்படைத்தி ருப்பார்கள். அவ்வாறு அந்த எண்ணிக்கையும் வளர்ந்தது. இப்போது தொண்ணுறு ரூபாய் வரை யில் அத்தொகை வளர்ந்திருந்தது.
அவவாழ்க்கையில் தூண்டுதல் தேவையுணர்வா கவே இருந்தது. எங்களுக்குக் குழந்தைகள் உண்டு என்னும் நினைவு அவர்களின் உயிர்மூச்சாகவே இருந்தது. இக்குழந்தைகளுக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள் ஆம், அவர்களுக்காகவேதான் தினந்தோறும் இரவில் படுத்துத் தூங்கும் போது மனைவியும் கணவனும் சேர்ந்து கணக்குக் கூட்டு வார்கள். அவ்வாறு அந்த எண்ணிக்கை உயர்வதில் அவர்கள் திருப்தியும் படுவார்கள். ஆம், அது அதிக ரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி அது அதிகரித்து அதிகரித்து.
uD606M6Él Borgarasll th Gæt' LIngir:
'எவ்வளவுரூவா இருந்தா, கொஞ்சம் நல்ல மாதிரி யான ஒரு பையன் கெடைப்பான்." 'பத்தாயிரம் பணம் இருந்தாலே போதும், நஞ்சை புஞ்சை உள்ளவனே கெடைப்பான்." அந்தப் பெண் மீண்டும் கணக்குப் போடுவாள். இன் னும் எத்தனை வருடத்தில் அந்தக் கணக்கை அடைய முடியும்?
அவ்வாறு தாங்கள் தங்களின் பிள்ளைகளுக்காகத்
தான் சம்பாதிக்கிறோம் என்னும் திருப்தியே அந்த வாழ்விற்கு மகிழ்ச்சியை அளித்தது. பட்டினியிலும் கூட அந்த வீட்டில் எவ்வித முணுமுணுப்புமில்லை. எப்போதும் ஒரே உற்சாகம்தான். பெண்களைக் கல் யாணம் செய்து கொடுக்க வேண்டிய அளவு பணம் உள்ளது என்பதே அந்த உற்சாகத்திற்குக் காரணம். மாத்தச்சனின் உற்சாக இயல்பும் கூட ஊரில் பிரசித்த மாக இருந்தது. திரேஸ்யா தினந்தோறும் இரவில் தாய் தந்தையர்க ளுக்கிடையே நடைபெறும் உரையாடலைக் கவனிப் பாள். ஒவ்வொரு நாளும் சேமிப்புக் கணக்குடியர் வது அவளுக்கும் தெரியும். சில சமயங்களில் அவர் களின் கணக்கில் பிழை ஏற்படும். நான்கும் மூன்றும் எட்டாகும். அது தவறு என்பதும் அவளுக்குத் தெரி யும். அதைக் கூறுவதற்கும் நாக்கு நீளும், ஆனால், சப்தம் வெளியே வராது. சிறுமிதான் என்றாலும், அவளும் ஒரு பெண் தானே?
எனவே திரேஸ்யாவிற்கு ஒரு தற்பெருமை உண்டு தன்னம்பிக்கை உண்டு. அவளின் நிலையில் அந்த அளவிற்கு ஆபத்து இல்லை. மீன் வியாபாரி தோமாவின் மகள் ஒருநாள் 'நாங்க ரொம்ப ஏழைங்க" என்று திரேஸ்யாவிடம் கூறி GOSTITIGT. திரேஸ்யா அப்போது 'நாங்களும் ஏழைங்கதான். இருந்தாலும் இப்ப இல்ல' என்று கூறினாள். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சாக்கோச்ச னின் மகள் உரக்கச் சிரித்தாள் வீறாப்புடன் மேலும் ஒருமுறை அதே வாக்கியத்தைத் திரேஸ்யா கூறி GOTTIGT. ஆமாம், திரேஸ்யாவிற்கு வேண்டுமானால் அதன் அர்த்தம் புரியலாம். மற்ற யாருக்கும் அதன் அர்த் தம் புரியவில்லை.
ஒருநாள் மதியம் பள்ளிக்கூட முற்றத்திலுள்ள மாம ரத்தின் கீழே திரேஸ்யாவும் சிநேகிதிகளும் விளை யாடிக்கொண்டு நின்றிருந்தார்கள் ஒரு பாண்டு மேளக்கச்சேரியைக் கேட்டு அவர்கள் ஆற்றுக்கு ஓடி னார்கள். அது ஒரு கல்யான ஊர்வலம், தாலி கட்டி முடிந்தபின் சர்ச்சிலிருந்துபோகிறார்கள் மரியாவிற்கு அவர்களைப் பற்றித் தெரியும். 'எங்க கெழக்குப் பக்கத்து வூட்லவுள்ள அன்னச்சி அக்காதான் கல்யாணமாகி போறாங்க மாப்பிள அமிச்சேரிக்காரன்" என்றாள் மரியா
மணப்பெண் அவளைப் பார்த்தாள் ம்ரியாவும் சிரித்தாள் 'வரதட்சணை எத்தனை பணம்?' என்று கேட்டாள் திரேஸ்யா 'ஆ அது எனக்குத் தெரியாதே' என்று மரியா பதிலளித்தாள்.
திரேஸ்யா அந்தக் கல்யாண ஊர்வலத்தை நோக்கி எதையோ நினைத்துக்கொண்டு சிலையைப் போல் நின்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை. அருகில் நடப்பது அதுவும் அவள் அறியவும் இல்லை. அந்த பாண்டு வாத்தியத்துடன் அவளின் மனமும் ஆடிக்கொண்டிருந்தது. சிநேகிதிகள் எல்லோரும் போய்விட்டிருந்தார்கள் கொஞ்சம் தூரம் போனபின்பு மரியா திரும்பி நின்று திரேலியாவை அழைத்தாள். திரேஸியா அப்போது தான் உணர்வு பெற்றாள். அவள் அதன்பின் தன் சிநேகிதிகளின் அருகே ஓடினாள்
ஒரு சிநேகிதி, "அவ அங்கியே அவளோட கல்யா ணத்த நெனைச்சுக்கிட்டு நின்னுட்டா' என்று கூறி GOTETIGT. அப்போது மற்றொருத்தி, 'மாப்பிள எந்த ஊருக்கா ரன்?' என்று கேட்டாள். வேறொருத்தி 'வரதட்சணை எவ்வளவு?' என்று கேட்டாள். திரேஸ்யாவிற்குக் கோபமும் வீம்பும் வந்தது. அவள் எல்லோரையும் பழிப்புக் காட்டினாள். அவர் கள் உரக்கச் சிரித்தார்கள் 'எதுக்குச் சிரிக்கிறீங்கடி? எனக்கு வரதட்சணப் பணம் நெறையவே இருக்கும். எங்க அப்பா அம்மா சேர்த்து வச்சிருக்காங்கடி திரேஸ்யா வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
*** *** ***
ஆண்டுகள் சில கழிந்தன. மாத்தச்சனின் வரவு செலவு கணக்கு மிகவும் நீண்டது. அதோடு திரேஸ் யாவின் உடலும் மனதும் கூட வளர்ந்தன. அவள் ஒரு இளம்பெண்ணானாள். அந்த சேமிப்பைத் திரும்ப பெறுவதற்கான காலமும் நெருங்கியது. அவர்களைப் போன்ற ஏழைகளான பக்கத்து வீட் டுப்பிள்ளைகளைப் பற்றி நினைத்துக்கொள்ளும் போது மாத்தச்சன் உற்சாகமாகிவிட்டான். அவன் மகளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைப்பான்.
கணவனும் மனைவியும் சேர்ந்து கணக்கைக்கூட்டும் போது, அருகில் உறங்குவதற்குப் படுத்திருக்கும் திரேஸ்யாவின் மனம் விசாலமான உலகத்தில் சஞ்ச
ータいゞ

- Go.04, 1995
3
"25 கவிதைகளும் 500 கமான்ைடோக்களும்"
LDITA பெயர்ப்பு இலக்கியத் துறையில் ஓர் பிக்கை தரக் கூடியவராக இன்று திகழ்பவர் முனா இராஜேந்திரன் இவர் மூலமே ஐரோப்பியா னதும், மூன்றாம் உலகினதும் படைப்புக்களை வல்களை எங்களால் ஓரளவாவது பெறமுடிகின் லண்டனில் வாழும் இவர் மாற்றுக் கலாசார முக அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்புகள் ாண்ட செயலூக்கங்கள் நிரம்பப் பெற்ற சமூகப் க்ஞை கொண்ட ஓர் மனிதர் தமிழ் வாசகர்கள் தியில் புதிய விசயங்களை புதிய தேடல்களை றிமுகப்படுத்துவதில் இவரின் பங்கு கணிசமா து இவ்வாறான இவரின் சமீபத்திய முயற்சி "25 பிதைகளும் 500கமாண்டோக்களும்' எனும் கவி தத் தொகுதி பாலஸ்தீனியக் கவிஞன் 'மொஹ தார்வீஷ்'சின் கவிதையின் மொழி பெயர்ப்புத் ாகுதியே இக்கவிதை நூலாகும். விஞன் மொஹமத் தார்வீஷ் 1942ம் ஆண்டில் லஸ்தீனத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களின் ழ்வுக்காக போராடியவர் 1960களில் அல் ட் எனும் இயக்கத்தோடு இணைந்து செயற்பட வர் தனது வாழ்வு முழுவதும் கம்யூனிச இயக்க தியாக நம்பும் அவர் எந்தக் கம்யூனிசக் கட்சியி L SZ LL LLLLLL T S TTTS S TTTTTLLLLYYS YS TT ாண்டு அட்டை கொண்டவராக வெறும் 'கட்சித் இல்லாமல் பாரிஸ் நகரத்தில் தற்சமயம் தன் ழ் நாளைக் கழிக்கின்றார் மொஹமத் தார்வீஷ் 69இல் ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் அமைப்பின் ருதையும் 1983ம் ஆண்டு சோவியத் சோஷலிஸ் டியரசு ஒன்றியத்தின் லெனின் விருதையும் பெற்ற
வரின் கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் பரும்பான்மைக் கவிதைகள் ஜமுனா இராஜேந்திர ாலும், மூன்று கவிதைகள் பேராசிரியர் சிவசேகரத் னாலும், ஏனைய கவிதைகள் சுகுமார் ஈகபாலகி ஷ்ணன், பேராசிரியர் நடராஜன், விசுவநாதன், விதன், மொலீனா தேன்மொழி, குமாரசாமி ஆகி பாரினாலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மாழி பெயர்ப்புத் துறையில் எதிர்கொள்ளும் பல ருக்கடிகளையும் சவால்களையும் தாண்டி இக்க தைகளில் கணிசமானவை தரம் கொண்டவை க உள்ளமை கவனிக்கப்பட வேண்டியதொன்று தே சமயம் ஒரு சில கவிதைகள் மிகவும் தாழ்ந்த மாழிபெயர்ப்புத் தரத்தை அடைந்து உரைநடை ான்ற மயக்க நிலையை கொடுத்துவிடுகின்றன. ந மொழியிலிருந்து இன்னோர் மொழிக்கு ஒரு டைப்பை கொணரும் போது பல இடையூறுகள் ழவது தவிர்க்க முடியாதது மூலமொழியில் ணப்படும் கவிதை நயம், சொல்லாக்கம், உணர்வு பளிப்பாடு கவிதையின் அகநிலை - புறநிலை றும் சூழ்நிலைக் காரணிகளை மொழி பெயர்ப் அங்ங்ணமே வெளிப்படுத்துவது கடினமே. தற்காக மொழிபெயர்ப்பானது வெறும் சொற்கோ வகளாகி வசன நடை மொழியாக்க வடிவத்தைப்
பறுமாயின் மூலக்கவிதைகள் பற்றிய ஓர் தவறான
ாற்றத்தை நாம் பெற்றுவிட முயலும் அபாயமும் ங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று மொஹ தார்வீஷ்சின் மூலக்கவிதைகள் ஆன்மா இங்கே ாழிபெயர்ப்பில் இறப்பு நிலையை எய்திவிடு ன்றது. உதாரணமாக பேராசிரியர் சிவசேகரம் வர்களினால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள 'அ ன்ஸ் விமானநிலையம் (பக்கம்51) 'அவர்கள் IST GOOGSTAL GROOT DIT BE, SEIT GROOT விரும்புகின்றனர் (Uä 39) போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம். ன்வரும் 'அதென்ஸ் விமான நிலையம்' எனும் விதை ()யை படிப்பதன் ஊடாக மொழிபெயர்ப் ண் குறைபாட்டை புரிந்து கொள்ள முடியும்.
அதென்ஸ் விமான நிலையம்
தென்ஸ் விமான நிலையம் எம்மை வேறு
லையங்கட்கு உதைத்து விரட்டுகிறது. "நா
TIEG, பாராடலாம்?' என்றான் ஒரு போராளி. "நா
og G
குழந்தையைப் பெறலாம்?' என்று ஒரு கர்ப் afi
-மொஹமத் தார்வீஷ்
கவிதைத் தொகுதி
அவனிடம் உனறினான். "என்பவத்தை எங்கே
முதலிடலாம்?' என்றான் ஒரு உத்தியோஸ் தன்
"உனதும் எனதும்" என்றான் ஒரும்வறிவா
"எங்கிருந்து வருகின்றீர்கள்? என்றும் கண்க
அதிகாரிகள் "கடலினின்று ம்ைறோம். " போகுமிடம்?" கடல் "முகவரி?"எள்மூட்டை முடிகள்ை கிராமம்' என்றாள் நமது குழுவில் ஒரு பெண்
அதென்ஸ் விமானநிலையத்தில் நாம் வருடக்க
GATSITAS காத்திருந்தோம் ஒரு இளஞ்சோடிகளுக்குத் திருமணமாகி அவசரமாக ஒரு அறை தேடினர் 'எங்கள் முத லிரவை எங்கு கழிப்பது?" என்று கேட்டான் மாப் பிள்ளை "அப்படியான ஆசைகட்கு இங்கு இடமே இல்லை இளைஞனே' என்று சிரித்தபடி சொன்னோம். "தாம் மரியாமலிருக்கும் பொருட்டு மரிக்கின்றனர். கவனியாமலே மரிக்கின்றனர்' என்றார் நம்மி டையிருந்த ஒரு பகுப்பாளர் 'நமது முகாம் விழ்வது தவிர்க்க முடியாதது. நம்மிடம் எதை எதிர்பார்க் கிறார்கள்?" என்றான் ஒரு எழுத்தாளன். அதென்ஸ் விமான
நிலையம் தனது சனங்களைத்தினமும்மாற்றுகி
0.
நாமோ கதிரைகள் மீது கதிரைகளாகக் கடலுக்காகக் காத்தபடி போட்டபடி கிடக்கி றோம். இன்றும் எத்தனை நாளைக்கு அதென்ஸ் விமான நிலையமோ? எனினும் இக்கவிதைத் தொகுதியில் திரு.சிவசேக ரம் அவர்கள் குறிப்பிடுவது போல 'ஒரு கவிஞ ரின் படைப்பை இன்னொரு கவிஞர் மொழி பெயர்க்கும் போது பின்னையவரது கவிதை உணர்வு மொழி பெயர்ப்பில் எவ்வளவு தூரம் தன்னை இனம்காட்டிக்கொள்ளக்கூடும்? மொழி பெயர்ப்பாளர் மூலக்கவிதையை உண்மையில் தன் கவிதை மொழியில் வியாக்கியானம் செய் கின்றார் என்பது உண்மைக்கு நெருக்கமானது. மொழி பெயர்ப்பாளரின் கவிதை உணர்வு மூலத் தின் கவித்துவத்தின் அடையாளத்தை இழக்கச் செய்யுக் கூடுமாயின் மொழி பெயர்ப்பு என்ற வகையில் அது தவறிவிடுகின்றது. கவிதை உணர் வில்லாத மொழிப் புலமை சார்ந்து மொழி பெயர்ப்போ உயிரற்றது. எனவே யோக்கியமான தும், கவித்துவத்தையுடையதுமான மொழி பெயர்ப்பு மிகவும் அபூர்வமான விஷயமே தன் னுடைய கவிதை உணர்வை, இன்னொருவரது
உணர்வை விளங்கிக் கொள்ளவும் தனது அக
நியைான வியாக்கியானங்களைத் தவிர்க்குழாறு மட்டுப்படுத்தவுமான ஒரு கருவியாக்கும் திறமை மிகச் சிலரிடமே உண்டு இவ்வகையில் சில சம
யம் திறமாகச் செயற்பட வாய்ப்பு உண்டு எவ்வா றெனினும் சம்பந்தப்பட்ட மொழிகள் இரண்டி
லும் மட்டுமன்றி இரண்டு மொழிக் கவிதைகளி லும் நல்ல பரிச்சயமின்றி கவிதை மொழிபெயர்ப் பில் இறங்குவது சங்கடமான காரிய்ம்' (கவி தைப் பாலங்கள், பக்கம் 2) உண்மைதான் மொழி பெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளன் எதிர் கொள்ளும் பிரச்சினை களை கவனத்தில் கொண்டு இவ்வாறான Na குறைபாடுகளை தவிர்த்துப் பார்ப்பின் இம்மு யற்சி பயன் சார்ந்த பெரு முயற்சியாகவும், மொஹமத் தார்வீஷ்சின் அழிவுக் கெதிரான குர லையும், அவரின்நம்பிக்கைகளையும் தன் தேசத் தின் மீதான நேசிப்பையும் வெளிக்காட்டவும் இக் கவிதைத் தொகுப்பு எமக்கு துணை நிற்கின்றது
-§ത)-(r

Page 14
  

Page 15
சரிநிகள்
ஏப்ரல் 20
சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அவ ளுக்காக எங்கேயோ ஒரு ஆண் இருக் கின்றான். அவன் எப்படி இருப்பான்? இப்போது என்ன செய்து கொண்டிருப்
LIT 60T.
முழுக்காற்சட்டை அணிந்து கழுத்தில் டைகட்டி சர்ச்சுக்கு வருபவனை அவள் காண்கிறாள். கணவனின் வீடு அது இருக்கும்? ஒன்று மட்டும் உறுதி, அந்த விடும் சோட்டமும் அவர்களுடையதாகத் தான் இருக்கும். அவள் அவனை நேசிக்க ஆரம்பிப்பாள் நன்கு பணி விடை செய்வாள். அதேபோல் அவ னும் அவளை நேசிப்பானோ?. நேசிப்பான். அவள் ஒரு தாயா வாள். அவ்வாறு திரேஸ்யா சிந்தித் துச் சிந்தித்து உறங்கும் போது தூக்கத் தில் அந்த அடையாளம் தெரியாதவன் 'அவளைக் கூப்பிட்டு எழுப்புவான்
திரேஸ்யா அப்படியே நாணத்தால் முகம் கவிழ்த்து கொள்வாள்
TULL. I. GŠLTS
கல்யாண வயது எது? பதினாறு வய தில் திருமணமான பலரையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அவளுக்குப் பதினேழாகிவிட்டது. ஒருவேளை அவளுக்கு என்ன வயதாகிறது என்று அப்பாவுக்குத் தெரியாமலிருக்கலாம். என்றாலும், அம்மாவுக்குத் தெரியுமே ஒருநாள் மரியா மாத்தச்சனிடம், 'ஆ நீங்க இப்படியே இருந்தா போதுமா? அவளுக்குப் பதினேழா யிட்டுது' என்றாள்.
அப்பாடா திரேஸ்யா
LDIrld,
ՔԵՑ6ւIITԺLDIT
GOTTIGT
at:1955, GITT GÖ. . . வேண்டுமானாலும் கைது செய்ய முடியும்' என்று காட்டத்தான். பஞ்சாப்பில் காணப்படுவது அரசி யல் பிரச்சினை போராளிக்குழுக் கள் தோன்றக் காரணமாகவிருந்த அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் இன்னும் மாற வில்லை. அரசியல் பிரச்சினை அர சியல்ரீதியாகத் தீர்க்கப்படாதவரை பஞ்சாப்பில் அமைதி ஏற்படாது. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்ப டும் இந்த அமைதி, இப்போ துள்ள அமைதி ஒரு மயான அமைதி தான் புயலுக்குமுன் காணப்படும் அமைதிதான் பஞ் சாப்பில் மட்டுமல்ல, காஷ்மீரத்தி லும், வடகிழக்கு மாநிலங்களிலும் கூட இந்திய அரசால் அமைதி யை ஏற்படுத்திவிட முடியாது - அமைதிக்கு முன் நிபந்தனையாக இம்மாநிலங்களில் முதலில் அரசி யல், சமூக, பொருளாதார நீதியும் சமத்துவமும் நிலைநிறுத்தப்ப வேண்டும்.
கேள்வி பஞ்சாப்பில் காணப்ப டும் ஒடுக்குமுறையை எதிர் கொள்ள மக்கள் என்ன வழிமு றைகளைக்கையாண்டு வருகின்ற னர். மக்களுக்கு வழிகாட்டக்கூ டிய தலைவர்கள் யாரேனும் இருக்கின்றனரா? பதில் பஞ்சாபிய மக்களுக்கு சரி யான தலைவர்கள் வாய்க்க வில்லை என்றதான் கூற வேண் டும். இருக்கக்கூடிய தலைவர்க ளும் கூட வெவ்வேறு குழுக்களில் பிரிந்து காணப்படுகின்றனர். அகா லிக்கட்சி (உங்கள் தி.மு.கவைப் போன்றது) பல்வேறு பிரிவுகளா கப் பிரிந்துபோய்விட்டது. சில அகாலித்தலைவர்கள் தில்லிதர்பா ரின் அடிவருடிகளாகவும் சுயநலக் காரர்களாகவும் விளங்குகின்றனர். மக்களோ பீதியாலும் பயத்தாலும் பிடிக்கப்பட்டுள்ளனர் நம்பிக்கை குலைந்தவர்களாக LDGSMITA. லிமை இழந்தவர்களாகக் காணப்பு டுகின்றனர். கூட்டம் நடத்த அர சாங்கம் அனுமதி வழங்குவ
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
LUTT 602560) ULI
மாத்தனின் 0ெ5
'என் மனசிலும் இருக்குடி நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன், நல்ல வரனா இருக்க வேணாமா? இன்னும் நாலு பணம் சேர்ந்தா அவ்வளவும் நல் லதுதானே?' என்று மாத்தச்சன் பதில ளித்தான்.
மேலும் சில நாட்கள் கழிந்தன. மாத்தச் சன் பாலாய்க்குப் போனான். திரும்பி வந்தபோது அவனுக்கு ஒரு நல்ல செய்தி மனைவியிடம் சொல்வதற்கு இருந்தது.
ஆள் கிடைத்துவிட்டான் நல்ல இளை ஞன் இருபது வயதுதான் பீடி சிக ரெட்டு புகைப்பது இல்லை. தாய் தந் தைக்கு ஒரே மகன் ஏக்கர் நிலம் உண்டு எல்லாம் உறுதியாகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவார்கள்
' எவ்வளவு ரூபா?' என்று அம்மா GELL LITIGT.
'ஐயாயிரம் பணம்தான்."
திரேஸ்யா அந்த தோட்டத்தையும் வீட் டையும் மனதில் பார்த்துக் கொண் டாள். அவளுக்கு புதிய அப்பா - golub DIT கிடைத்தார்கள் இனி அவர்க ளுடன் தான் வாழ்க்கை நடத்த வேண் டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வந்தார்கள். இதன் மூலம் அவ ளது கனவு நனவானது அவள் எதிர் கால கணவனை பார்த்தாள் அவனும்
தில்லை. சமயச் சடங்குகளில் மக்
கள் பங்கேற்பதையும் வரக்கூட அனுமதிப்பதில்லை. பஞ்சாப்பிலி ருந்து கூடிய செய்திகள் பெரும்பா லும் இருட்டடிப்புச் செய்யப்படுவ தால், இவ்விபரங்கள் ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் போயி ருக்கலாம்.
மத்திய அரசோ ஜனநாயகத் தன் GOLDuLugogo - goyas Tessaqub, GarmaseSub, மதச்சார்பின்மை ஆகிய நிலைப்பா டுகளிலிருந்து விலகியே செயல்ப டும் அரசாகவும் விளங்குகிறது. சோசலிச அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தகுதியையும் அரசு இழந்துவிட்டது மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட வர்கள் இவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாம்- பசியால் வாடு கையில் அரசு அவ்வாறு கூறிக் கொண்டாலும், அதை யார் நம்பு வர் இங்கு என்ன ஜனநாயகம் காணப்படுகிறது. 2 ஆண்டுக ளுக்கு முன் நடந்த பஞ்சாப் சட்டச பைத் தேர்தல்களை 90% மக்கள் புறக்கணித்தனர். இன்று முதல்வ ராக ஆட்சிபுரியும் பியான்த் சிங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அவர்களது அரசியல் விருப் பங்களை நிறைவேற்றவல்ல பிரதி நிதியாக யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? நடந்தது தேர்தலுமல்ல.
LD9. கள் பிரதிநிதிகளும் அல்லர் இன்று பஞ்சாப்பில் ஆட்சிபுரியும் அரசாங் கம் மத்திய அரசின் கையாளாகத் தான் செயல்படுகிறது. இது எங்கள் தலைவிதிபோலும். கேள்வி:போராளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனரா? பதில் உண்மையில் போராளி இயக்கம் சரியான அரசியல் பின்பற்றவில்லை என்றே கூறவேண்டுமும் மேலும், அவ்வியக்கத்தில் அரசாங்க ஏஜென்டுகள் ஊடுருவி புகுந்து நாசவேலை செய்துவருகின்றனர். இவர்கள் தான் பேருந்துகள், ரயில்
அவளைப் பார்த்தா சேர்ந்து விட்டார் எ திருப்தியாயிருந்தது
*** -
எல்லாம் நிச்சயமாகி
O) од 11 | 1 | 600 TLD) je L -
அதைக் கொண்டு ே கான நாளும் நீ அடுத்த ஞாயிற்றுக் டன் அங்கே செல்ல ( தீர்மானம்
திரேஸ்யாவிற்கு இல்லாத ஒரு பிரகா விட்டது. அவளின் லோரும் கிண்டல் ெ னார்கள் சம வயது பெண்கள் அவளுக் களைச் சொல்லிக்
அவள் நாட்களை ருந்தாள்.
கணவனும் மனைவி கைக் கூட்டிக்கொண் தட்சணையும் திரு போக இன்னும் ஒரு குப் பிரகாரம் மீதி சேர்த்து ரோஸியா6 தொடங்கிவிடலாம்.
பாலாய்க்குப் பணத் இரண்டு நாட்கள் மு வீட்டிற்குச் சென்றிரு வந்து கணவனிடம் 'சாக்கோச்சன் வந்து
குக்காலையில் அந்த
பெட்டிகள் நுழைந்து அவற்று தும், பயணிகை போன்ற செயல்கள் டனர் பர்னாலா மு தபோது இம்மாதி ளுக்கு பின் ஒளித் கும் உண்மைகை விசாரணைக்குழு
வேண்டும் என்று ജൂണ്ടി, ബ്
அவ்வாறு ஒரு ெ கொள்ளப்பட்டிரு GOLDBEIGT GAGNGALULUI னும் ஒரு நாள் லும் ஒரு நாள் உ6 டத்தானே வேண் சீக்கியர்கள் வன்
வழிமுறையாகக்
அவர்களது மத தில்லை. சீக்கியர்க களில் வழிபாடு நட களது சமயத் தன் சமயத்தின் பொரு எய்தியவர்களைய மார்களையும் நின் பிறகு உலக நன்ை தனை செய்வர்.
இன்றுள்ள தலைை தவரை, மக்களுக் பால் நம்பிக்கை போராளிக் குழுக் யையும் சேர்த்து றேன். போராளி பொருளற்ற, பய றைகளில் ஈடுபடுக் விரோத சக்திகளை கொண்டு தாக்குவ செயல்தான். ஆன களின் சாவுகளுக் சில நேரம் காரண இதை நாம் ஏற் முடியாது. .ே ளுக்கு அரசிய
இல்லை. ஒரு பரந்:
சியல், சமூக குறிக் மும் இல்லை. உண் மக்கள் இயக்கத்தா மக்களுக்கு வழிகா
 
 

(3.04. 1995
15
ன் அவர் வந்து னதிரேஸ்யாவுக்கு
** ***
விட்டன. வரதட்ச
ஐயாயிரம் தான். பாய் கொடுப்பதற் நிச்சயிக்கப்பட்டது. கிழமை பணத்து வேண்டும் என்பது
முன்னெப்போதும் சம் முகத்தில் வந்து சிநேகிதிகள் எல் சய்யத் தொடங்கி ாள திருமணமான குச் சில பொறுப்புக் கொடுத்தார்கள்
எண்ணிக்கொண்டி
பியும் கூட கனக் டிருந்தார்கள் வர மணச் செலவும் தொகைகூட கணக் வரும் அதோடு விற்கும் சேமிக்கத்
துடன் போவதற்கு ன்பு அறப்புறத்து ந்த மரியா திரும்பி கூறினாள்.
எட்டாரு நாளைக்
மனுஷன் சந்தைக்
ஆகியவற்றுக்குள் க்கு தீ வைப்ப T கொல்வதும் ளை மேற்கொண் தல்வராக இருந் furray Gaudios, து கொண்டிருக் ள அறிய ஒரு
- ) Il-Ilநான் கூறினேன். :51, 8ബീബ്. விசாரணை மேற் ந்தால் பல உண் ட்டிருக்கும். எனி இல்லையென்றா BTCOLO Galah JL. டும். பொதுவாக முறையை ஒரு கொள்வதை b) gräsfjLa 1ள் குருத்வாராக் உத்துகையில் தங் லைவர்களையும், ட்டு வீரமரணம் |ம் சமய குரு
னைவு கூர்ந்து
மக்காகப் பிரார்த்
மயைப் பொறுத் குத் தலைவர்கள் GlebGG). நான் களின் தலைமை தான் சொல்கி .GT JAGADEILDuLULÈ) ன்தராத வன்மு ன்ெறனர். மக்கள் அவர்கள் எதிர்
து நியாயமான
ால் சாதாரண மக் கும் அவர்கள் DIT 35 go GTIGTGOTft. றுக்கொள்ளவே பாராளிக்குழுக்க Ĝi) GGGaugsub
5 -542 UDMTGOT 94 Y கோளும் தரிசன மையான வெகு ல்தான் பஞ்சாப் Լւ (plգամ):
பணத்தை எங்கேடா
"Ib IT GT.
Ab
குப் போய்டுவாரு அப்படியே போயி பணத்தைக் கேட்டு வாங்கிக்கனும்ங்க,
"அதெப்படிம் முடியும். அந்த ஆளோட மொறை விழாவல்லே இந்த ஞாயிற்றுக்கெழம வருது?"
'அதுக்கு அவுரு வேற ஏதாச்சும் ஏற் பாடு செஞ்சிகிடுவாரு'
மாத்தச்சன் நேராக அறப்புறத்துக்குத் திரும்பினான். சர்ச்சு திருவிழாவிற் கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு நின்றார் சாக்கோச்சன் என்றாலும், மாத்தச்சனைக் கண்டவுடன் சிரித்தார்.
'என்னப்பா, எல்லாம் நிச்சயிச்சாச்
மாத்தச்சன் தலையைச் சொறிந்தான்.
"ஆமாங்க இங்கு வந்துட்டு போயி தான் நிச்சயிக்கணும்னு நெனச்சிருக் கேன்'
'நான் நெனச்சதவிட எட்டு பத்து நாளு அதிகமா தங்கிட்டேன் போலிருக்கே அதுக்கு இப்ப என்ன? சரி இருக்கட் டும். வரதட்சண எவ்வளவு?"
'ஐயாயிரம் பணம்'
"அப்போ மத்த செலவுங்களும் சேத்து ஏழாயிரமாச்சும் ஆகுமேடா?"
மாத்தச்சன் சிரித்துக் கொண்டே முணகி LLLLLL L LLLLL S LLL LLLLtLTL T T L LLLLL L LMGLLLLL
தகுதியைப் பற்றிக் கேட்டார்.
மாத்தச்சன் எல்லாவற்றையும் விபர மாக கூறினான். 'அப்போ, அவ்வளவு
வச்சிருக்கே? குழி கிழி தோண்டி பொதைச்சி வைச்சி ருக்கியாடா?"
மாத்தச்சன் அப்படியே நிலைகுலைந்து போனான். என்ன கூறுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. குரல் வெளிவரவில்லை.
"இங்கதான். அப்பப்போ. இங்க
கொடுத்த பணம்."
அவன் அயாமலேயே இத்தனை வார்த் தைகளும் வெளியே வந்தன.
'அப்பப்ப கொடுத்த பணமா?' என்று கேட்டார் சாக்கோச்சன்
இடிமுழக்கம் போல் அந்த சப்தம் மாத் தச்சனின் செவிப்பறையில் பதிந்தது.
'எல்லாத்துக்கும் கணக்கு இருக்குடா உனக்குத் தெரியாதா அது? நீ வாங்கி னது போவ ரெண்டு ரூபா பதினேழு பணம்தாண்டா எங்கிட்ட இருக்கு."
'நான் வாங்கன கடனா?'
"ஆமாம்"
நான். அப்பப்ப வேலை
செஞ்சதுக்கு?"
'நீ இங்க வேல செஞ்சியா? e GTGOT வச்சா? கர்த்தர்கிட்ட நம்பிக்கையுள்ள நான் உன்கிட்டே வேலை வாங்கு வேனா? அற்ப பயலே."
'நான் ஒலை கிழிச்சி. வைக்கப் புடுங்கி."
சாக்கோச்சன் சிரித்தார்.
'அதுக்கெல்லாம் ஏதுடா கூலி?'
மாத்தச்சன் அப்படியே மனம் உடைந்து உட்கார்ந்துவிட்டான்.
கொடுப்பினை இருந்தா எல்லாம் தானாகவே நடக்
'பொண்ணுக்கும்
கும்டா வேணும்னா நான் பதினைஞ்சு ரூவா தர்றேன். கேட்டியா என்று FITě, கோச்சன் தொடர்ந்து கூறினார்.
யாரோ பெரிய மனித வீட்டைச்சேர்ந்த மூன்று நான்கு ஆட்களும் பாதிரியா ரும் சேர்ந்து ஆற்றுப் படித்துறையை நெருங்கினார்கள். அவர்களை வர வேற்பதற்காக சாக்கோச்சன் வேகமா கச் சென்றார்.
*** *** ***
நேரம் மிகவும் இருட்டியது மாத்தச்ச னின் வீட்டிலுள்ள விளக்குத்திரி கரித் தும் மாத்தச்சன் வரவில்லை. அந்த விளக்கு அணைந்தும் கூட தாயும் பெண்களும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இரவுச்சாப்பா டும் ஆறி விரைந்துவிட்டது.
மறுநாள் காலையில் மரியா அறப்பு ரைக்குச் சென்றாள். அந்த வீட்டு தென் புற திண்ணையில் மாத்தச்சன் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவர் கள் இருந்தார்கள். அதன்பின் அவன்
GrsÉ(35 (:LIIT6ðIT(:6ðlir?
மறுநாளும் மாத்தச்சன் வந்து சேர வில்லை. ஆனால் அறப்புறத்துவிட்டில் திருவிழாவிற்கான வேலை மட்டும் நடந்தது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சாக் கோச்சன் முன்னின்று நடத்தும் திரு விழா அன்றுதான் நடந்துகொண்டிருந் தது. ஒரு பிணம் மாத்தச்சன் வீட்டுப் படித்துறை அருகே கிடந்தது கால்க ளும் இரண்டு கைகளும் தென்னை நாரால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அப்பிணம் மாத்தச்சனுடையதுதான்.
திருவிழாவின் போக்கை வெளிப்படுத் தும் வேட்டு சப்தம் சாக்கோச்சனின் பெருமையையும் தெய்வ பக்தியையும் ஸ்ாழ்த்தும் போது, இங்கே தாயும் பெண்களும் அந்தப் பிணத்தைக் கட் டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார்கள்
விடுபட்ட பட்டியல்கள்:
இவரை மாத்திரம் நாம் குறை கூறுவ
தில் பயனில்லை. விலைப்பட்டியல் போடாத வியாபாரத்தை மட்டக்க ளப்பு நகரில் இருந்து பெரிய கல்லாறு ஈறாக மேற்கே ஒட்டமாவடி வரை காணலாம். விலைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தை மதியாதவர்களாக ஈஸ்ரன் ஹாட்வெயா ஸ்ரோர்ஸ், சொலுக் கார், பிரசாந் (திருமலை வீதி) ஏ.எம்.ஐ.காத்தான்குடி, GT ஸ்ரோர்ஸ் களுதாவளை என்பனவும் அடங்கும்.
எதிர்காலத்தில் விலைக்கட்டுப் பாட்டு அதிகாரிகள் விழுந்து பிடிக் கப்போகிறார்கள் என்ற அரச அதிப ரின் கூற்று நகைப்புக்கு இடமானது. பிடிப்பதிலும் பார்க்க கச்சேரி உத்தி யோகத்தர்கள் வந்த சீமெந்தைப் பொறுப்பெடுத்து விநியோகிக்கலாம்
sidioG)Gust?
அடிக்கடி நீதிமன்றில் வழக்குகள்
தாக்கல் செய்யும் ஒரு பொறுப்பதிகா ரியை மூன்றாம் பேர்வழி கொடுத்த முறைப்பாட்டை அடுத்து அரச அதி பர் ஏ.கே.பத்மநாதன் அலுவலகத் தில் முடக்கிவிட்டார். 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும் பின்பு 1995 ஆம் ஆண்டிலும் கொழும்பு திடீர் பரிசோதனைக் குழுவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு உத்தியோகத் தரை யாழ்ப்பாணத்தான் என்ற கார ணம் காட்டி இடமாற்றம் கொடுத்து விட அங்குள்ளோர் துடிக்கிறார்க ளாம் அவரை அனுப்பிவிட்டு உதவி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி (பதில்) செயற்படப்போவதாகவும் தகவல்கள் கூறின. எல்லாம் போகப் போகப்புரியும் புதிய பூக்களின் வாசம் தெரியும்.
நன்றிக்கடன் ஆஞ்சநேயர் தன்னை மன்னித்த உத விவிலைக்கட்டுப்பாட்டு அதிகாரி யைச் சும்மா விடுவாரா? ஐந்து பெரிய கலண்டரையும் அனுப்பி வைத்தாராம். அந்தக் கலண்டர் இப் போதும் அலுவலகத்தில் தொங்கி மனச்சாட்சி விபச்சாரம் போனதைக் காட்டுகிறதாம்

Page 16
o SAARINN HAR
S C S
o 27
இழப்பும் நெருப்பும்"
-
ஆட்டம் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய روشgrی(o) தில்லை. ஆடுபவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி அசையமுடியாமல் செய்துவி டலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். எவர் முதலில் எந்தக்காயையும் நகர்த்தமுடியாதநிலைக்குதள்ளப்ப டுகிறாரோ அவரே ஆட்டத்தில் தோற்றவராகக் கருதப்படுவார். ஜனாதிபதி சந்திரிகாவுக்கும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனுக்கும் இடையில் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்டத் தில் யார் முதலில் தோற்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய
கேள்வியாக உள்ளது. முதலில் "செக்மேற் சொல்பவர் பிரபாகரனா சந்திரிகாவா என்ப தில் கன்னை கட்டிக்கொண்டு பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சிகளும் பந்தயம் வைக்காத குறையாக பார்த்துக் கொண்டிருக்கி றார்கள் ஆட்டத்திற்கு தயார் என முதலில் ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து ஆரம்பமான இந்த ஆட்டம் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்றாடப் பிரச்சினையை முதலில் கவனிப்போம் என்று முதலில் ஒத்துக்கொள்ளப்பட்டபோதும், பூநகரி விவகாரத்துடன் அது 'செக் மேற் நிலைக்கு வந்தது. அதை தவிர்க்க சந்திரிகா அரசியல் பிரச்சினை என்ற காயை நகர்த்தி
III.
பதிலுக்கு பிரபாகரன் காலக்கெடு விதித்தார். ஜனாதிபதி பழைய காயைக் கொஞ்சம் முன்னோக்கி நகர்த்திப் பார்த்தார். பிரபாகரன் பதிலுக்கு தனது காலக்கெடுவை பின்போட்டார். ஜனாதிபதி நான்காவது சுற்றுப் பேச்சுக்கு அமைச்சர்களை அனுப்பு வதாக கூறினார். பிரபாகரன், அதனால் எந்தப் பயனுமில்லை. முதலில் ஒப்புக் கொண்டபடி அன்றாடப் பிரச்சினையைப் பேசுவோம்" என்று அறி
வித்தார்.
அமைச்சர் குழுவுக்குப்பதில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமை யிலான ஒரு குழு அனுப்பப்பட்டது. இம்முறை சற்று மாறுதலாக பெயர் பெற்ற மனித உரிமை மற்றும் ஜனநாயக இயக்கங்களை சேர்ந்த சிலரையும் சேர்த்து அனுப்பினார் ஜனாதிபதி அரசாங்கம் முடிவெடுக்க முடியாதவர்களை அனுப்புகிறது. எமது Logana அன்றாடப் பிரச்சினையை, பாதுகாப்புக் காரணங்களுக் காக புறக்கணிக்கும் இனவாத நடவடிக்கைகளை தொடர்கிறது என்றது புலிகள் தரப்பு இல்லை. இதோ நாம் தயார்தான் என்று கூறும் ஜனாதிபதியின் கடிதம் இறுதியாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நான் சிறப்பாக ஆடுகிறேன் என்பது, எதிராளி ஆடமுடியாத நிலை மையைத் தோற்றுவிப்பதே என்ற "செஸ் ஆட்ட வரைவிலக்கணத் துக்கமைய ஆடுகின்றார்கள் அவர்கள்.
செஸ் ஆட்டத்தைப் பொறுத்தவரை இந்த விளையாட்டு உற்சாகம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எமது நாட்டு நிலையைப் பொறுத்தவரை, இந்த ஆட்டம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுப்பிரச்சினையாக உள்ளது எதிர் காலம் எப்படிப் போகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள் ளது ஒரு மூன்றாவது ஈழப்போர் மூண்டு நாமெல்லாம் மாண்டு விடுவோமோ என்று நடுநடுங்க வைப்பதாக உள்ளது. ஏனென்றால், எமது நாட்டின்கடந்தகால வரலாறுமுழுவதும் யுத்தத் தினதும், சாவினதும், மரண ஒலங்களினதும் வரலாறாகியுள்ளது. இந்த நின நாற்றம் நிறைந்த வரலாற்றிலிருந்து விடுபடுவதற்கா கள்ே மக்கள் சமாதானம் வேண்டும் என்று குரல் எழுப்பினர்; அது அடையப்பட்டால் மட்டுமே இத்தனை கால இழப்பும் நெருப்பும் அர்த்தமுள்ளதாக இருக்கும்! ஆனால், ஆடுபவர்கள் இவைபற்றி அக்கறைப்படுவதாக தெரிய shayaca). குறிப்பாக அரசாங்கம், புலிகளை அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக் குவதில் காட்டும் அக்கறையை அரசியல் தீர்வினை முன்வைப்பதில்
புலிகளுடன் பேசிய பின்னரே அரசியல் தீர்வு தொடர்பான விடயங் கள் அரசியல் திட்டத்தில் சேர்க்கப்படும்" என்று கூறுகிறார் சட்டப் பேராசிரியரும் நீதியமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் அவர்கள். புலிகளுடன் பேசுவது சரி, உங்கள் கருத்தை சொல்லுங்களேன் என்று கேட்டால், தற்கு 'சொக்லேட் கதை சொல்கிறார் ஜனாதி பதி. ஆக, என்னதான் நடக்கப்போகிறதோ என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் மக்கள் துப்பாக்கி குண்டுகளால் சரித்திரம் எழுதப்படுவதில்லை; அதை எழுதுபவர்கள் மக்கள் மக்களால் மட்டுமே அது சாத்தியம் என் பதை எப்போதுதான் இந்த அரசியல்வாதிகள் படிக்கப் போகிறார்
Gamint 2
அவர்கள் தான் சொல்ல வேண்டும்!
பிரதம ஆசிரியர் சேரன்
( II (gbւ: தமிழ் இளைஞ தின் பேரில் கை; பதற்கு பொலிச ளிக்கப்பட்டுள்ள GOTTLIGA LIGOofil வேறு பொலி அமைத்து தீவி தேடுதல், கைது நடவடிக்கைகளி இறங்கியுள்ளது.
குற்றப்புலனாய் திற்கு ஜனாதிப ருந்தே உத்தரவு டுள்ளதாக தெர் யில் குற்றப்புலன னால் தமிழ் ரெஜி சிலரும் கைது ெ வரை விசாரிக்க தாக தெரிகிறது. முன்னைய ஐதே தின் போது வ காப்பு படையின் செயற்படுவதற்கு சியல்வாதிகள் ளுக்கு பயன்படு தமிழ் இளைஞ கொண்டு தமிழ் ஒன்று உருவாக் ருந்து செயற்பட் மானோர் இன்று GITTIGT.
இந்த தமிழ் ரெஜி பங்காற்றிய ஒரு உயரதிகாரிகளுட -
'IngLIII
6lo.
தலைவர் வேலுப் ரன் இவ்வரும் மு
оyaоотшопөшпії"
பூரீலங்கா சோதி கத்தின் முகாமை லொவநந்தசேன் வருடகணிப்பு வித்துள்ளதாக GlGolu II GUI,
செய்தி வெளியி
மேற்படி சோ மேலும் தெரிவி புலிகள் இயக்கத் உள்முரண்பாடு
இலங்கை அல்ல
பூரீபாத கல்வியி தமிழ் பேசும் மக் ரியாக ஆக்கு எமக்கு வாக்கு தார். ஆனால்
முறையினடிப்ப தொடரவிருப்ப; அறிவிக்கப்பட்( எமக்கு அரசின் கத்தை ஏற்படுத் இவ்வாறு ம6ை னணி தலைவர் விரிதர்மலிங்க சரிநிகருக்கு தெ பூரீபாத கல்வியி LDdਹ66 ஜேர்மன் அரசுக எட்டு சிங்கள க கள் ஏற்கெனே கொடுக்கப்பட்டு றையில் ஒரு மு கல்லூரி அை LOGOGOLLJUS LIDä53, யல் கல்லூரி ( தீர்க்க ஜேர்மன்
எல்லாத் தொடர்புகட்கும் இல  ெ
வெளி ரிெயர் ச.பாலகிருள்ள்ெ
மேற் 8/2, அலோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் திரும்பவும் களை சந்தேகத் செய்து விசாரிப் ருக்கு அனுமதிய து. குற்றப்புல Sub (CD,B) Lai) ஸ் குழுக்களை
கண்காணிப்பு செய்தல் போன்ற
புப் பணியகத் தி செயலகத்திலி ள் பிறப்பிக்கப்பட் கிறது. அண்மை ாய்வு பணியகத்தி மென்டில் இருந்த சய்யப்பட்டு இது ப்பட்டு வந்துள்ள
க. அரசின்காலத் டகிழக்கில் பாது ருடன் இணைந்து ம், ஐ.தே.க. அர தங்கள் தேவைக த்திக் கொள்ளவும் நர்கள் சிலரைக் ரெஜிமென்ற் என்ற கப்பட்டது. இதிலி டவர்கள் அனேக கைவிடப்பட்டுள்
மென்டில் முக்கிய சிலர் இராணுவ டன் இணைந்து
கைது செய்யப்பட்டபோது, னர் உங்களுக்கு விசுவாசமாக எத்
பாஸ் ஏடுத்து வடபகுதிக்கு தடை செய்யப்பட்டிருந்த பொருட்களை அனுப்பி லட்சக்கணக்கில் உழைத் தார்கள். ஆனால் இதில் கூடுதலாக லாபம் தேடிக்கொண்டவர்கள் இரா ணுவ உயரதிகாரிகளே. இப்போது கைது செய்யப்பட்டிருக் கும் தமிழ் ரெஜிமென்டைச் சேர்ந்த வர்களிடமும் இதில் சம்பந்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகள் அனுப் பிய பொருட்களின் தொகை என் பன பற்றியும் விசாரிக்கப்பட்டிருக் கிறதாகத் தெரியவருகிறது. இதைவிட கொழும்பில் தமிழர்க
ளைக் கைது செய்யும் பட்லம் இன்
னமும் தொடர்ந்து கொண்டேயி ருக்கிறது. அண்மையில் மருதா னைப் பொலிஸாரால் கைது செய் யப்பட்டார் ஒரு தமிழ் இளைஞர் இவர் முன்னர் பொலிஸாருடன் இணைந்து இளைஞர்களைக் காட் டிக்கொடுத்தவர்.
மு
தனையோ வேலை செய்துள்
ளேன். என்னுடைய பாஸ் இது எனக்காட்டியுள்ளார்.
கிழித்தெறிந்த பொலிஸார் (முன்
LTGO) Gm),
னைய பொலிஸ் உயரதிகாரி டக்
ளஸ் பீரிஸ் ஒப்பமிட்டது) கெரித்
தெமிழாவேசிக்க புத்தா என இழுத் துக்கொண்டு போய் ஒருநாள் கூட் டில் வைத்தே அனுப்பினார்கள் இது நமது தமிழ்த்தலைவர்களுக்
கும் சமர்ப்பணமாகட்டும்.
ilyeit éIőTG). LOIJEIDIGITÍ”
-ழறீ லங்கா சோதிடர்
|ப்புலிகளின்
பிள்ளை பிரபாக டிவுக்குள் அகால இவ்வாறு விஞ்ஞான சங் த்துவ இயக்குனர் TIL EN 1995 பிரசுரத்தில் தெரி ரப்ரல் 9ம் திகதி காதீய பத்திரிகை ட்டுள்ளது.
திடர் இதுபற்றி திருப்பதாவது ' துக்குள் தோன்றும் 9, TJ 600TLDITS, CBG IIT.
து இந்திய அரசி
னால் மேற்கொள்ளப்படும் பாரிய
திட்டமொன்றின் மூலமாகவோ பிர
பாகரன் கொல்லப்படுவார். இவ்வ ருட இறுதிக்குள் இது நடக்காவிட் டால் 1996 யூலை 7ம் திகதிக்குள் இது நடந்தே தீரும் அதே போல் 1996 பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு யுத்ததளத்தில் பணியிலிருக்கிற மேஜர் ஜெனரல் அல்லது அதனிலும் உயர்ந்த பதவி யைச் சேர்ந்த இராணுவ அதிகாரி யொருவர் கொல்லப்படுவார். இக் காலப்பகுதிக்குள் அரசாங்கத்தால் அடிக்கடி ஊரடங்கு சட்டம் அமு லுக்கு கொண்டு வரவேண்டிவரும் என்றும் சோதிடநிபுணர் லொ.வ நந்தசேன தெரிவித்திருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்
டுள்ளது.
பிரபாகரனை தீர்த்துக்கட்டிவிட் டால் இனப்பிரச்சினை தீர்ந்துவி டும் என கனவுகாண்போருக்கு சில
காலத்துக்காவது இச்சோதிடம் பாலை வார்க்கும் என்பதில் சந்தேக
ിബ
ாத கல்லூரி
GOTL2 ÖGOTTLE GIFTGÖGN GIGÖNGUNITIĞd
வாக்குறுதியை
தயங்குகின்றது. பல் கல்லூரியைத் களுக்கான கல்லு தாக ஜனாதிபதி றுதி அளித்திருந் மீண்டும் பழைய DLuGCBG) (BuL ாக இப்போது ள்ளது. இது மீதான சந்தே துகிறது. யக மக்கள் முன் களில் ஒருவரான b அண்மையில்
வித்தார். பல் கல்லூரி மலை bagi ajari Aljang படித்தந்த கல்லூரி
வியியல் கல்லூரி அரசால் கட்டிக் GTGTGCT. 9||DUIT haŜID CEão66u9luĉilo மக்கப்பட்டுள்ளது. ருக்கான கல்வியி ல்லாத நிலையை அரசு முன்வந்தது.
ரட்னமாவத்தை, திம்பிரிகஸ்யாய,
லை, கொழும்பு - 03
அதனடிப்படையில் கட்டப்பட்ட பூரீபாத கல்வியியல் கல்லூரியில் மலையக மாணவர்கட்கு 50%மும், சிங்கள மாணவர்கட்கு 25% மும், தமிழ் பேசுவோர்க்கு 25%மும் என்ற ரீதியில் அனுமதியளிக்கப் போவதாக அன்று அதிகாரத்திலி ருந்த ஐதேக அரசு அறிவித்த போது இ.தொ.கா ஏற்றுக்கொண் டது. எனவே அன்றைய மோசகார மான சூழ்ச்சிக்கு எதிராக குரலெ (Լքնւ எவருமிருக்கவில்லை. பூரீபாத கல்வியியல் கல்லூரி செயற்படத் தொடங்கியபோது மலையக மக்கள் இது தங்கள் தலை விதி என்று நொந்து கொண்டதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிய @ရှfilဤ)၉ဈ)၉ရ).
ஒருமுறை "சரஸ்வதி பூஜை கொண்டாடிய போது சிங்களம் பேசும் மாணவர்கள் இறைச்சி, மீன் சமைத்தே ஆக வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்த போது பிர்ச் சினை வெளிக்கிளம்பியது.கல்லூ ரியும் இழுத்து மூடப்பட்டது. இன்று மலையக மக்கள் கோருவது பரீபாத கல்வியியல் கல்லூரியில்
100% தமிழ் பேசும் மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய வழியை ஏற்ப டுத்த வேண்டுமென்றே. தொதுத்தேர்தல் நடப்பதற்கு முன் னரும் பொதுத்தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் போதும் அரசு டன் மலையக மக்கள் முன்னணி பேச்சுவார்த்தை நடாத்திய போது வைத்த கோரிக்கைகளில் ஒன்று இந்த பூரீபாத கல்லூரியில் 100% தமிழ் பேசும் மாணவர்களுக்கான அனுமதி அன்று அதை ஏற்றுக் கொண்ட பொ.ஜ.மு. இன்று பழைய முறையைத் தொடர்வதற் கான ஏற்பாடுகளை செய்து வருவ தாக அறியக்கிடைத்துள்ளது. 'இப்பிரச்சினை இவ்வளவு தூரம் வெளிக்கிளம்பியும் கூட இதுவிட யத்தில் இ.தொ.கா. அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவ தன் காரணமாக மலையக மக்களுக் கான நியாயம் பின்போடப்பட்டுக் கொண்டே போகிறது என்பது வேதனைக்குரிய விடயம்' என் றும் விரிதர்மலிங்கம் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு 5 5 : 39615