கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.05.05

Page 1
සරීසීහර්
SARINI HAR
, , ,
1 1 1 1 1 / 2 , b 1 1 1
(BLD.05 - G.
3வது ஈழப்போர் ஆரம்
இந்தியப்ப
0 ராவ்-சந்திரிகா பேச்சு
0 தமிழ்நாட்டை நோ
O LI
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கட மாதங்களாக இருந்து வந்த யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் ஏப்ரல் 18ம் திகதியுட வந்ததை அடுத்து, மூன்றாவது ஈழப்போர் ஆரம்பித்துள்ளது. இது ஒரு மூன் போர் அல்ல என்று ஜனாதிபதி அறிவித்துள்ள போதும், அரசின் நடவடிக்கைக நடத்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாகவே காட்டுகின்றன. இம்முறை இந்த உதவியாக இந்தியப் படை உதவி கோரப்படலாம் என்றும் செய்திகள் தெரி இது சம்பந்தமாக இந்தியப் பிரதமர் நரசிம்மராவுடன் மே 2ஆம் திகதியன்று சந்திக்கும் போது பேசுவார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மேலும் தெரியவரு வதாவது, பலாலியில் நடைபெற்ற புலிகளின் விமான தாக்குதலின் போது புலிகள் இரண்டு விமானங் களை சுட்டு வீழ்த்தியதை அடுத்து இப்போதுள்ள ஆயுதவசதிகள் புலி களுடன் மோதப் போதுமானவை யாக இல்லை என்பது தெளிவாக உள்ளதால் இந்தியாவிடமிருந்து படையுதவியை கோருமாறு இரா ணுவ தரப்பிலிருந்து கோரிக்கை கள் எழுந்துள்ளதாக தெரியவருகி றது. இன்றைய நிலையில் அரசாங் கம் யுத்தத்தை நோக்கி செல்வதா னால் இதைவிட வேறு சிறப்பான வழி இருக்க முடியாதென அவர் கள் தெரிவித்துள்ளதாகவும் அத்தக வல்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி பயணம்
ஜனாதிபதி பாரிஸில் இருந்து திரும் பிய பின் நடைபெற்ற இலங்கை முப்படைகளின் உயரதிகாரிகள் அடங்கிய கிட்டத்தட்ட பன்னி ரண்டு மணிநேரம் நடைபெற்ற முக் கிய கூட்டமொன்றின் போது பல இராணுவ சம்பந்தப்பட்ட தீர்மா னங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரி யவருகிறது. இக்கூட்டத்திலேயே வெளிநாட்டு உதவியின் அவசியம் பற்றி இராணுவ அதிகாரிகள் வலியு றுத்தியதாகவும் தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவி டம் இருந்து பெறக்கூடிய ஆயுத, படை மற்றும் இராணுவ ஆலோச னைகளை பெறுவது பற்றிய பேச் சுக்களை நடாத்த ஏற்கெனவே
உயர் இராணுவ அதிகாரிகள் குழு
வொன்று ஜனாதிப பயணத்திற்கு முன் டில்லி சென்றுள்ள ருகின்றது.
பிறநாடுகளின்
புதிதாகத் தோன் நிலைமை காரண ளின் ஆதரவைத் ஏற்கெனவே அ6 நாட்டுத் துதி தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளதா சையில் அமெரிக்க மனி ஆகிய நாடுக பட்டுள்ளதாகவும்
இதேவேளை, புலி சுக்குமிடையில்
Jõgõi lüLÜLILL
(olUT. ஆட்சிக்கு வந்த பின் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரணதுங்கவினால் மோசடி இடம்பெற்றுள்ளதெனக் கூறப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட ஐதேக அர சாங்கத்தின் பிரபல்யம் வாய்ந்த 10 00 கோடி ரூபாய் ரஷ்ய ஆயுதக் கொள்வனவு தமிழீழ விடுதல்ைப் புலிகள் மீள யுத்தத்தை ஆரம்பித்தி ருப்பதைச் சாட்டாக வைத்து திரும்ப வும் செயற்படுத்தவுள்ளதாகத் தெரி யவருகிறது. இதற்காக வனசிங்ஹக்க ளும், வெத்த சிங்ஹக்களும் இப் போதே முயற்சி எடுத்துவருவதாக வும் அறியப்படுகிறது. இவ் ஆயுதக் கொள்வனவின் மூலம் மொத்தக் கொள்வனவுப் பெறுமதியில் 80%த் தினை இவர்கள் கொமிசனாகப் பெற் றுக் கொள்வார்கள் என்றும் தெரியவ ருகிறது
மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திலி
அரசாங்கம்
ஆயுதக் கொள்வனவுக்கு
ருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏப்ரல் 19ம் திகதி வாபஸ் பெற்றுக்கொண்டவுடன் பாதுகாப் புப் படைகளுக்கு உடனடியாக ஆயு தங்கள் வாங்க அரசாங்கம் எடுத்த முடிவின் போர்வையில் பாதுகாப்புப் பிரிவுத் தூதுக்குழுவொன்று ஏப்ரல் 21ஆம் திகதியே இரத்துச் செய்யப் பட்ட ஆயுதக் கொடுக்கல் வாங்கல்க ளைச் செயற்படுத்து முகமாக ரஷ்யா வுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
25 வருட நீண்ட கால அடிப்படை யில் கடற்படைக்குத் தாக்குதல் படகு களை வழங்க இலங்கையுடன் ஒப்பந் தமொன்றை மேற்கொண்டுள்ள சீனா வின் விலையை விட அதிகமாக 40% விலை கொடுத்து உடனடிப் பணத் திற்கு ரஷ்யாவிலிருந்தும், இஸ்ரேலி லிருந்தும் தாக்குதல் படகுகளை வாங்க நடவடிக்கை எடுப்பதே இவ் ஆயுதக் கொள்வனவில் பாரிய சந் தேகத்தைத் தோற்றுவிக்கும் சம்பவ
மாகும். தமிழீழ வி ளின் தாக்குதலென் ஆயதக்கொள்வன6 யுள்ளவர்கள் இஸ் GEL ITADT (DOURAS பதையும் ரஷ்யா GETö(5 (MULTI PUR கள் இரண்டையும் 6 படைத்தளபதியை தாகவும் தெரியவரு இது இவ்வாறிருக் ஈழப்போரில் இலங்கை அரசாங்க ஹெலி கொப்ரர்க ரைக் கொண்டு செல் வாகனங்கள், கனர uqub (ArtillerŲ ULUecap சாங்கம் தீர்மானித்து AN -392BGGAL DIT GOTLDM ரர்களை வாங்கும் ளைக் கண்டறியெ G0IL i LIGOL SOu lå வொன்று உக்ரெய்
 
 
 
 

2 gel.
3வது ஈழப்போர் உரிமைகளும் சலுகைகளும் கடலுக்கப்பால் புயலில் ஒரு தோணி 16 மாடிகளும் 17 வருடங்களும் தேசியவாதமும் ஜனநாயகமும்
D. 17, 1995
ଚଳରoଚnd 7.0.0
DL Glub? டையதிகாரிகள் புது டில்லி விரைவு! ialLIGDLulani bahay!
ந்த மூன்று ծT (ՄLգGNՓ(35 றாவது ஈழப் யுத்தத்தை யுத்தத்திற்கு விக்கின்றன. ஜனாதிபதி
இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி
இலங்கை இராணுவம் கடந்த பல காலமாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருவது அறிந் ததே (பாகிஸ்தான் இஸ்ரேலில்
India) பத்திரிகை செய்தி வெளியிட் டுள்ளது. ஏற்கெனவே மாலைத் வும் இவ்வாறு பயிற்சி பெற்று வரு வதாக தெரியவருகிறது.
இலங்கையில் எழுந்துள்ள தமிழ்
பயிற்சி பெறுவது வேறு கதை) இந் - " , , தியின் இந்தியப் தியா இலங்கைப் படையினருக்கு மக்களின் தேசிய விடுதலைப் TLJITOJCou Hது பயிற்சி அளித்துவருவது பற்றி எத் GLITTTL LLE Gguru dituzten, 6410 GÓ தாகத் தெரியவ தனை பேருக்குத் தெரியும்? UGI தொடர்பாகவும் இந்தியா o அவசியம் கருதி இதற்கு முன் இந்திய தேசிய பாதுகாப்புப் பிரிவி இலங்கைப் போராளிகளுக்கு ஆதரவு Go Gi) (Notional Security Guards) பயிற்சி அளித்தமை தெரிந்ததே றியுள்ள இந்த இலங்கை இராணுவத்துக்கான இன்று அந்த அவசியம் மறுபக்கம் மாக பிறநாடுக பயிற்சியை அளித்துவருகின்றனர் திரும்பியுள்ள நிலையில் பயங்கர திரட்டுவதற்காக மிக முக்கிய அரச தலைவர்களுக் வாதத்தை ஒழித்துக்கட்ட இலங்கை னைத்து வெளி கான்' இப்பாதுகாப்பு வழங் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கு ரகங்களுடனும் கும் எட்டு பேருக்கு மட்டுமே இந்த வதாகவும் அண்மையில் தெரிவித்
உதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என திருக்கின்றது. கவும் இந்த வரி Q-TVಓಹಾ। சொல் அண்மையில் இலங்கை ஜனாதிபதி ா, கனடா, ஜேர் P யின் இந்திய விஜயத்தின் போது ளுடனும் பேசப் எவ்வாறிருப்பினும் ஹரியானா இந்தியா இலங்கை தேசிய விடுத தெரியவருகி மாநிலத்தில் அளிக்கப்படும் இப்ப லைப் போராட்டம் பற்றி கொண்டி @ யிற்சிக்கு மேலதிகமாக இன்றும் ருக்கின்ற நிலைப்பாட்டை உறுதி பலரை சேர்த்துக்கொள்ளுமாறுதற் யாக தெரிந்து கொண்டதன் பின் களுக்கும் அர போதைய அரசாங்கம் இந்திய அர தைரியம் கொண்டவராக தனது மத்தியஸ்தராக சாங்கத்தை கேட்டிருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருவது
->2 டைம்ஸ் ஒப் இந்தியா (Times of தெரிந்ததே
II . நிதி ஒதுக்கீடு ரம் யுத்தத்திற்கு மேலும் நிதி ஒதுக்கீடு
LIGS)
புதிய போர்ச்சூழல் காரணமாக கப்பட்டுள்ள இந்த 250 கோடி ரூபா வ தொடக்கி அமைச்சரவை கூடி போருக்காக கடந்த கால செலவினங்களை STL ரேலிலிருந்து 250 கோடி ரூபாயை ஒதுக்கத் தீர் டிப்பிடித்து விட்டதென்றே கூற ' படகுகள் ஒன் மானித்திருப்பதாக தகவல்கள் லாம் விலிருந்து பல் தெரிவிக்கின்றன. இத்தொகை இதைவிட Umiilanlab sa Guip OSC) கடற்படகு மோட்டார் குண்டுகள் தோட்டாக் உதவிவழங்கும் நாடுகளின் மகா ாங்குமாறு கடற் கள், துப்பாக்கிகள் யுத்த டாங்கிக நாட்டில் கலந்து கொண்ட ஜனாதி வற்புறுத்தியுள்ள ஞக்குத் தேவையான பிற பொருட் பதி 85 கோடி டொலரை பெற அனு "... 9,60GTULO கொள்வனவு செய்வதற் மதிபெற்றக்கொண்டு திரும்பியுள்
காகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈடுபடவென தெரியவருகிறது.
ம் விமானங்கள் i (படையின லக்கூடிய) கவச க ஆயுதங்களை ns) வாங்க அர ள்ளது.
-Tஹெலிகொப் சாத்தியக்கூறுக பன ஒரு விமா சேர்ந்த @@
யுத்தத்துக்காக பல கோடிருபாய வீணாக செலவழிக்கப்படுகின்றன என கடந்த காலங்களில் கூறிய அர சாங்கம் தனது முதலாவது வரவுசெ லவு திட்டத்தின் போது பாதுக்ாப் புக்காக ஒதுக்கிய நிதியானது கடந்த காலநிதி ஒதுக்குதலிலிருந்து பெரிய வேறுபாட்டை பெற்றிருக்க வில்லை என்பதை பலர் அறிவார் கள் இந்நிலையில் புதிதாக ஒதுக்
85கோடி டொலர் (ஏறத்தாழ 4,165 கோடி இலங்கை ரூபாய்) பெற்றுக் கொண்ட அரசாங்கம் 250 கோடி ரூபாவை போருக்கு ஒதுக்கியுள் ளது. இது பெற்றுக்கொண்ட நிதி Glái) 696 EDITGESID SNABÖGGOL LIGGA அண்மையில் வீழ்த்தப்பட்ட அவ் Cro GGDITSTL 75Gara ebLTI பெறுமதியிருக்கும் என கூறப்படுகி
19 ܡܛܠܚ
விற்குக் கடந்த

Page 2
புரிநிகர்
பொட்டு அம்மானை
ဖွံ့ဖြုံ။ அரசாங்கத்தின் |ČJIsljGOJIsild, JGlLoslja, I
விலிருந்து படை அதிகாரிகள் சிலர் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்தி கள் தெரிவிக்கின்றன.
புலி கெரில்லாக்களை அழிப்பு தற்கு இலங்கை இராணுவம் மேற்
நடவடிக்கைகள் பற்றி பயிற்சிய ளிப்பதற்காகவே அவர்கள்
செயற்பட தம்மால் முடியுமென பிரெஞ்சு தலைவர் மிற்ரோன் அறி வித்துள்ளதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. ஆயினும், இராணுவ உதவி தொடர்பாக இந்தநாடுகள் எவையும் எத்தகைய முடிவை தெரிவித்துள்ளன என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. சார்க் படைப்பிரிவு
இது இவ்வாறிருக்க தெற்காசியப் பிராந்தியத்துள் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக பிரத்தியே கமான சார்க் நாடுகளின் படைப்பி ரிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இம்முறை சார்க் மாநாட்டில் பேசட் படும் என்று தெரியவருகிறது. இவ் வாறான பிராந்தியப் படைகள் அப்பிராந்தியத் துள் உள்ள சக்தி வாய்ந்த நாட்டின் இயங்கும் என்பது தெரிந்ததே. நேட்டோ நாட் GLDiflis,T666o
நடைமுறையில்
கட்டுப்பாட்டிலேயே
டுப்படையில்
தலைமைத்துவம் போலவே, சார்க் படைப்பிரிவில் இந்தியாவின் கை
கொள்ள வேண்டிய தந்திரோபாய
இலங்கை வந்துள்ளதாக அத்தக வல்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலிருந்து வந்திருக் கும் இக்குழுவினர் விசேட நடவ டிக்கைகள் பிரிவைச் (Special Operation Unit) சேர்ந்தவர்களென்று தெரியவருகிறது. தற்போதைய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு சில தற்காலிக
ஓங்கியிருக்கும் என்பதில் ஆச்சரி u Lolabavao. இந்தியப்படை நகர்வு கடைசியாகக் கிடைத்த தகவல்க ளின்படி இந்தியப்படையினரில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட துருப்புக்கள் தெற்கு நோக்கி நகர்ந் துகொண்டிருப்பதாக தெரியவருகி றது. ஆயினும் இத்துருப்புக்கள் இலங்கை ஜனாதிபதியின் வேண்டு கோளுக்கிணங்க இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக நகர்த்தப்ப டுகின்றனவா என்பது குறித்து எத்த கைய ஊர்ஜிதமான செய்திகளும் ിബ ബിസ്സേ.
இந்தியப்படை இலங்கையில்
1971ல் ஜே.வி.பி.யினரின் கிளர்ச் சியை அடக்கபூரீமாவோ பண்டார நாயக்க அரசாங்கத்தால் தருவிக் கப்பட்டதும், பின்னர் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவால் தரு
முறியடிக்கத் தி
யோசனையை ( வித்திருப்பதாக டிக்கைக்கான உருவாக்கிக் கெ தற்போது செய வும் திட்ட உருெ
பின் முழு அறிக்
சந்திரிகாவிடம்
என்றும் இராணு லிருந்து கசியும்
கின்றன.
பாதுகாப்புதுறை குழு தெரிவித்தி னைப்படி புலி இருக்கும் பொட்
டிக்கக் கூடிய விசேட உளவுப் திட்டமிடப்பட்டு இந்த யோசனை படைகளும் ஒ விசேட அதிக அதிகாரியொரு டமிடப்பட்டிரு காக புலிகளின் டன் அதிக மேஜர் ஜெனரல் ரத்ன நியமிக்க பாதுகாப்பு வட் கின்றன.
வேது ஈழப்போர்.
விக்கப்பட்டதும் இல் இந்தியா ளையும் விமா 153 ITL வழங்கியிருந்த இந்தியப் ப்ை (BLITTF 66)LDPT60Tr இறங்கினர்.19 1987-1989 鲇 1000 பேரும் அமைச்சின் தச டதுடன் நூற்று ց,ail | IIraծlայd) { கப்பட்டதும், பெறுமதிமிக்க SELIL JILL GOT GIT தக்கது. 'இனப்பிரச்சி தீர்வை முன்ை ஒவ்வொருகன எதிர்காலம் த நெருக்கடிகட்கு என்று அரசி தெரிவிக்கின்ற
சபுதந்திரி
தெரிவித்துக்கொள்கிறது.
ff; //07/10
677 46,7)
கிடந்த 29ம் திகதி பலாலியில் இடம்பெற்ற விமானத்தின் மீதான தாக்குதலின் போது லேக் சேர்ந்த "சிலுமின இணை ஆசிரியர் கருணாரத்ன சபுதந்திரி, சிலுமின பிரதி செய்தி ஆசிரியர் கி அதன் புகைப்படப்பிடிப்பாளர் எட்வின் வீரசிங்க ஆகிய பத்திரிகையாளர்களும் பலியாகியுள்ள யுத்தத்தின் போது இதுவரை பல தமிழ் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொல் சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது இதுவே முதற்தடவையாகும். பத்திரிகையாள தகவல் சேகரிக்கச் சென்றவிடத்தில் பலியான இப்பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு சரிநிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே.17, 1995
வ்வமைப்பு தெரி ம் நிரந்தர நடவ திட்டங்களை ப்ெபதில் இக்குழு பட்டுவருவதாக க்கம் முடிந்ததன் கயும் ஜனாதிபதி கொடுக்கப்படும் வ வட்டாரங்களி
கவல்கள் தெரிவி
பினருக்கு இக் நக்கின்ற ஆலோச ள் இயக்கத்தில் டு அம்மான் தலை வுப்பிரிவை முறிய கையிலான ஒரு பிரிவை உருவாக்க ள்ளதாகவும், எளுக்கிணங்க முப் ாறிணைக்கப்பட்ட ாரங்களையுடைய
மிழீழ விடுதலைப் புலிகள்
பக்கம் வட-கிழக்கு அரச படை பிரிவுகளுடன் போராடுவதற்காக 6"jlLnrr၉:fir[''][ ၂၉:၅) L - பிரிவொன்றை அமைத்துள்ளதாக திவயின என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை வடபகுதியில் 40 பேர் விமானப்படை வீரர்களாகச் சேர்த் துக் கொள்ளப்பட்டுள்ள அதேசம யம், மேலும் படை வீரர்களைச் சேர்த்துக் கொள்ள தற்போது தமி Nழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல் லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அள வில் விமானப்படையில் சேர விண் ணப்பித்துள்ளனர் என்றும், வவுனி யாப் பகுதியிலிருந்து தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்திற்குச் சென்றுள்ள 'சொர்ணி' என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் விமானப்படையின் தலை வராக நியமிக்கப்பட்டுள்ளார் என் றும் அச்செய்திகள் கூறுகின்றன.
Jala56f|Lib GUILDINGUTÜÜ LUCUL.
அவா (சொண) விமான ஒடடிய கப் பயிற்சி பெற்று விமானம் ஒட் டும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஒருவராவார் என்றும் 1985 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்திற்காக சிறு விமான மொன்றை உருவாக்கி யாழ்ப்பா ணத்தில் பறக்க விட்டத்தில் பிர தான பங்காற்றியவர் இவரென்றும் தெரியவருகிறது. அவரது பரீட்சித் துப் பார்த்தல் அனைத்தும் வெற்றி கரமாகியுள்ளன என்றும் கூறப்படு
கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையில் சேருமாறு அதன் உறுப்பினர்கள் வடபகுதி இளைஞர்களிடம் CEU, ITIN, GO) O, விடுத்துள்ளதுடன், வடபகுதியி
லுள்ள பிரதான பாதைகளிலுள்ள காவல் சாவடிகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க இளை ஞர்கள் அப்பாதைகளினூடாகச் செல்வோரிடம் இது பற்றி அறியத் தந்ததாகவும் வடபகுதி வாசிகள் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரை நியமிக்க திட் பதாகவும், இதற் நடவடிக்கைகளு -9|g|Lഖ(UബLL ஏ.எம். யு.செனவி படலாம் எனவும்
டாரங்கள் தெரிவி
தெரிந்ததே 1971 "CBUrfst 6G)LDITGOTT.Jg, ன ஒட்டிகளையும் படைகளையும் து. 1987ல் 1 லட்சம் டகள் தாங்கிகள் பகள் சகிதம் வந்து 1ல் 14000 பேரும், டைப்பகுதியில்
(இது பாதுகாப்பு வல்) கொல்லப்பட் கனக்கான பெண் Iல்லுறவுக்குள்ளாக் கோடிக்கணக்கான சாத்துக்கள் அழிக் பதும் குறிப்பிடத்
னக்கு அரசியல் க்க அரசு தயங்கும் மும் இலங்கையின் ர்க்க முடியாதபடி
டுபவாஹினி நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய திரு வசந்தராஜாவை தற்காலிகமாக
அவரது பதவியில் இருந்து அகற்று
வது என அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பத்திரிகைச் செய லாளர் சூலவன்ச சிறிலால் தனது பதவியை இராஜினாமா செய்வ தால் அப்பதவிக்கு திரு.வசந்தரா ஜாவை நியமிப்பதற்காகவே இவ் வாறு செய்யப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்
Ο ΤΠ Π
ஆனால், அரசாங்கம் யுத்தத்தை தொடர்ந்து நடத்தப் போவதால் அதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தையும், ரூபவாஹினி யையும் யுத்தப்பிரச்சாரத்திற்கும் புதிதாகச்
10,000 இராணுவத்தினரைச் சேர்ப்பதற்கு விளம்பரம் செய்ய வும் பயன்படுத்த வேண்டியுள்ள தன் காரணமாக அதற்குப் பொருத் தமான ஒருவரை நியமிப்பதற்கா கவே இந்த மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக வேறு செய்திகள் தெரி
சேர்க்கப்படவுள்ள
இந்த யுத்தப்பிரச்சார நடவடிக்கைக ளுக்கு இப்பதவியிலுள்ள வசந்தரா ஜாவினால் இடையூறுகள் ஏற்பட லாம் எனக் கருதுவதாலும் இவர்
புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற எதிர்கட்சியினரின் பிரச்சா ரம் காரணமாகவுமே இவர் இப்பத வியில் இருந்து விலக்கப்படுகிறார் என நம்பகரமாகத் தெரியவருகி றது இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின் அதன் யுத்தப் பிரச்சாரத்தை உறுதிப்படுத்தும்வகையில் பிரேம தாலாவின் ஆட்சிக்காலத்தில், யுத் தத்திற்காக ஒலி ஒளிபரப்பப்பட்ட யுத்த பிமே தனிகளே நத்த கிசித னே' என்ற பாடல் 30ம் திகதி இரவு ஆங்கிலச் செய்திக்குமுன் முதன் (P56UMG. ஒலிபரப்பப்பட்டது. புதிய அரசாங்கம் பதவி ஏற்ற காலம் முதல், நந்தா மாலினியின் பாடல்கள் நிரோஷா விராஜினி யின் சமாதானம் தொடர்பான " வெண்புறாவே. போன்ற பாடல்களே அனேகமாக ஒலிபரப் பப்பட்டு வந்துள்ளன என்பதும் யுத்த ஆதரவுப் பாடல்கள் நிறுத்தப் பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கது.
ள்ளாகி வருகிறது" ல் அவதானிகள்
வீரசிங்க
புஸ் பத்திரிகையைச் பியசோம, மற்றும் கள். வடக்கு கிழக்கு ப்பட்டிருந்த போதும் ள் என்ற முறையில், தனது அனுதாபத்தை
விக்கின்றன.
5டந்த ஐ.தே.க. ஆட்சிக் காலத் தின் போது படுகொலை இராணுவ மாகத் தனது திறமையை வெளிக் காட்டிய பொலிஸ் விசேட அதிர டிப்படைக்கும் (STF) தேசிய புல னாய்வுப் பணியகத்திற்கும் (N1B) 'மனிதாபிமான பொ.ஜ.மு.அர சாங்கத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய்கள் பணம் ஒதுக்கப்பட்டுள் ளதாகப் பாதுகாப்புப் பிரிவுத் தக வல்கள் மூலம் தெரியவருகிறது.
GßGég-L அதிரடிப்படைக்கும், தேசிய புலனாய்வுப் பணியகத்திற் கும் நவீன வி.எச்.எஸ். யூ.எச். எப் உபகரணங்களை வாங்குவதற் காக 50 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்
அதிரடிப்படைக்கு நாலரைக் கோடி ரூபா
கப்பட்டுள்ளது. தேசிய புலனாய் வுத்துறையினருக்கு வீடுகள் சுவீக ரித்தலுக்காக 10 இலட்சம் ரூபாய்க ளும் மேலதிகமாக வழங்கப்பட் டுள்ளது. ஏனைய நிர்வாகச் செல வுக்களுக்காக அவர்களுக்கு 25 இலட்சமும் விசேட அதிரடிப்படை யினருக்கு பெருந்தொகைப் பண மான 4 1/2 கோடி ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கி அழிக்கும் நிறுவனத்திற் காக இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியிருப்பது தான் பொஜஐமுவின் மனித முக செயற்திட்டங்களா என்பதே இப் போதைய கேள்வி

Page 3
சரிநிகர்
வரப்போகிறது என்பதற் ازg {(تگی கான சமிக்ஞைகள் தெளிவாகத் தெரிந்த பின்னும், அது வரக்கூ டாது என்பதற்காகவே வராது வராது" என்று கூறிக்கொண்டிருந்த மக்கள் எதிர்பார்த்தபடியே அது வந்துவிட்டது.
ஆம், 19ம்திகதி அதிகாலை திரு மலை துறைமுகத்தில் நடைபெற்ற கடற்படைப் படகுகள் மீதான தற் கொலைத் தாக்குதலுடன் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. 'இது மூன்றாவது யுத்தம் அல்ல' என்று ஜனாதிபதியும் 'நாம் சமாதா னத்திற்காக எப்போதும் தயாரா கவே இருக்கிறோம், அரசுதான் தயாராக இல்லை' என்று புலிக ளும் கூறிக்கொண்டபோதும், மக்க பொறுத்தவரை யுத்தம் தொடங்கிவிட்டது என்ன பெய ரில் நடந்தாலும், அது அடையாள தாக்குதலோ அளவு மட்டுப்படுத் தப்பட்ட தாக்குதலோ எப்படியாயி னும் சரி யுத்தம் யுத்தம்தான் யுத்தத் தால் ஏற்படுவது அழிவுதான். இந்த யுத்தம் உருவாகும் என்பதற் 95 TT GOT நிலைமைகள் CU33, வார்த்தை தொடங்கிய ஆரம்பத்தி லேயே இருந்தன. அரசு தரப்பினர் ஆரம்ப ஆர்வத்தை முதலாவது சுற் றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் காட் டவில்லை. புலிகளின் தலைவர் பிர பாகரன் சுட்டிக்காட்டுவது போலவே இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளுவதிலேயே அரசின் நாட்டம் இருந்தது. நடைமுறைப் பிரச்சினைகள் முதற்கட்டமாக பேசுவதாக முன்மொழிந்த போதும், அரசு அவற்றை நடைமு றைப்படுத்துவதில் தீவிரமாக இருக்
ຫ6.606).
OGITLI
அரசியல் தீர்வினைக் கூட அது ஏற்கெனவே தயார் என்று பல தடவை அறிவித்த போதும் - வெளிப்படுத்தும் முயற்சியைக் கூட அரசு செய்யவில்லை. (இது பற்றிக் கேட்டால் மழுப்புகிறார் ஜனாதிபதி என்று இப்போது அவ ரது அரசாங்கத்திலேயுள்ள மற்றக் கட்சிகளே குற்றம் சாட்டுகின்றன) இவற்றிற்கு மேலும் பலமூட்டுவது போல புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துவதிலும், யுத்தத் திற்கும் நாம் தயார் என்று அறிவிப் பதிலுமே அரசுத் தலைவர்களின் கவனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர புலிகள் கூறுவது போலவே, அரசு முடிவுகளை எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும், இராணுவத்தின் அங்கீகா ரத்தை பெற்றுக்கொண்டே முடிவெ டுக்கும் ஒரு நிலையே நிலவியது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக சமாதானப் பேச்சுக்கள் தொடக்கத் திலிருந்தே பரஸ்பர சந்தேகத்துடன் தான் நடைபெற்றன. புலிகள் முன் வைக்கும் கோரிக்கைகளை வெறும் புலிகளது இராணுவப் பலப்படுத்த லுக்கான கோரிக்கைகளாக அரசு பார்த்ததே அன்றி, அவற்றை கொடுப்பதன் மூலம் தமிழ் மக் களை வென்றெடுக்கலாம், சமா தான முயற்சியை மேலும் வெற் றியை நோக்கி தள்ளலாம் என்று நினைக்கவில்லை. (உதாரணம், 'சீ மெந்து அனுப்பினால் பங்கர் கட்டு கிறார்கள்') எனவே யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக வெடிக்கும் என்பது முதலி லேயே தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பத்தியில் இவைபற்றி ஏற் கெனவே பலதடவை எழுதியா யிற்று
இப்பொழுது பலாலியில் நடந்த விமானத் தாக்குதலின் பின் இந்த யுத்த நிலையிலும் ஒரு புதிய திருப்
ஏற்பட்டுள்ளது.
്ഥ.05 - (
GOOGTIGEuUIT LIDö,956 OG ளது உரிமைகளை மூலமும், அவர்க களை உதாசீனம் ( மும் ஒதுக்கிவிட GUITO) போதெல்லாம், எத் கையும் அற்றநிை தள்ளப்படும் போ வாறான வன்முை அவர்கள் தள்ளப் இது புலிகள் தமது லாற்றை தாம் எப். ளோம் என்பதை அ லுணர்த்துவதாகவும் இந்த நிலையில் அ செய்யலாம் என சி முன் உள்ள வாய்ப்
LDSSGT
1. புலிகளுடன் அவ கைகளை விட்டுக் ெ போவது
2 யுத்தத்தை மே
அதாவது இவ்வளவு காலமும் அர சின் தரைப்படை கடற்படை நகர் வுகளுக்கு பாதுகாப்பளித்து வந்த விமானப்படை இனி தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்பதே அதுவாகும் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருப்பதை உறுதிப்படுத்திய இந்த விமானத் தாக்குதல்கள் மூன்றாவது யுத் தத்தை அரசு நடாத்த விரும்பினா லும் அது மிகவும் கசப்பான அனுப வங்களையே அதற்கு தரும் என்ப தனை எதிர்வு கூறுகின்றன. இத்தாக்குதல் மூலம் புலிகள் அர சுக்கு தெளிவான ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்கள் என்று கொள் ளலாம். அதாவது யுத்தத்தை நடாத்துவதில் உள்ள பலவீனம் காரணமாக நாம் சமாதானப் பேச் சுக்கு வரவில்லை. நீங்கள் தொடர்ந்து யுத்தம் செய்ய விரும்பி னால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம். கடல், விமானப்ப டைகளுக்கும் மூன்றாவது ஈழப் போர் நடந்தால் அது நெருக்கடிமிக் கதாகவே இருக்கும் என்பதே அந் தச் செய்தியின் சாரமாகும். கூடவே, அமெரிக்காவில் ஒகோ ஹோமா நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அனுதா பம் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவருக்கு அனுப்பிய அனுதாப கடிதத்தில் பிரபாகரன் எழுதியுள்ள விடயமும் இன் னொரு முக்கியமான செய்தியை கூறுகிறது. அக்கடிதத்தின் இரண் டாவது பந்தி இதுதான். "இந்த துயர் மிகுந்த நேரத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு ஒரு முக்கிய மான பாடத்தை ஞாபகப்படுத்துவ தாக நாம் கொள்ளலாம் ஒரு நாடு எவ்வளவுதான் பலமானதாகவும் உயர்வானதாகவும் இருந்தாலும் கூட பலவீனமான தேசங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D. 17, 1995
அவர்க
நசுக்குவதன் து விருப்பங்
3 LLUIT,
சய்வதன் மூல டியாது. இவ் ஒடுக்கப்படும் தகைய நம்பிக் க்கு அவர்கள் தல்லாம் இவ் யை நோக்கி படுகிறார்கள்' கடந்தகால வர டி உணர்ந்துள் சுக்கு குறிப்பா உள்ளது.
த்ததாக என்ன தித்தால் அரசு புக்கள் மூன்று ர்களது கோரிக் காடுத்து பேசப்
லும் தீவிரமாக
நடாத்துவது 3. பிற நாடொன்றின் உதவியை நாடிப்போவது
இந்த மூன்றில் முதலாவதை செய்வ தில் அரசின் உயர்மட்டத்தில் உள் ளவர்கள் முதல் முப்படை அதிகாரி கள் உட்பட பலருக்கு உடன்பாடு கிடையாது என்று தெரியவருகி றது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனென்றால், புலிகளிடம் சரணடைந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள் இரண்டாவது வாய்ப்பு நடைமு றையில் சாத்தியமற்றதாக அல்லது வெற்றிகரமாக நடைமுறைப்ப டுத்த முடியாததாக உள்ளது. ஏனென்றால் தீவிரமான யுத்தத்தை கடற்படையோ GIGLDIT GOTLUL டையோ செய்ய முடியாது. தரைப் படை இராணுவம் தான் நடாத்த வேண்டும். ஆனால் இவையிரண்
டினதும் பக்கபலம் இல்லாமல் யுத் தத்தை வெற்றிகரமாக இராணுவத் தால் செய்ய முடியாது. எனவே இறுதியாக உள்ள வாய்ப்பு இன் னொரு வெளிநாட்டிடம் உதவி கோருவதே அந்த உதவி பேச்சுவார்த்தையா புத்தமா என்பது குறித்து அரசு இன் னமும் தீர்மானம் எடுக்கவில்லை. பல உயர்மட்ட படையதிகாரிகளது அபிப்பிராயத்தின்படி இந்தியாவி டம் படையுதவி கேட்பது நல்லது என்ற அபிப்பிராயம் நிலவுவதாக தெரியவருகிறது. இந்தியப்படை யுத்தத்திற்கு வர முடியுமே தவிர சமாதானப் பேச் சுக்கு வரமுடியாது என்பது வெளிப் படை. ஏனென்றால் புலிகள் இதை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. தவிரவும் ராஜீவ் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அது சாத்திய முமில்லை. எனவே இந்திய அரசு மட்டத்திலான ஒரு சமாதான முயற்சி சாத்தியமில்லாததால் யுத் தத்திற்கு இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் இந்தியா உதவி செய்ய முன்வரலாம். அப் படி முன்வரும் பட்சத்தில் இந்தியா பின்வரும் முடிவுகளை மேற்கொள் ளுவது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் இந்தியப்படை இங்கு தங்கியிருந்த கால கசப்பான அனுப வங்களை இந்திய அரசு மறந்தி ருக்க முடியாது) 1. பிரபாகரனை பிடித்து இந்தியா விற்கு ராஜீவ் காந்தி கொலை விசா ரணைக்காக கொண்டு செல்ல இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்
2. ஆயுதங்களை மற்றும் யுத்த தள பாடங்கள் அதிகாரிகள் மட்டத்தி ல்ான உதவிகளை மட்டுமே இந் தியா வழங்குதல் முடியும். 3. இலங்கை - இந்திய ஒப்பந் தத்தை விரும்பினால் மேலும் சில திருத்தங்களுடன் திரும்பவும் நடைமுறைப்படுத்தல். இந்த நிபந்தனைகளுக்கு இலங்கை ஒப்புக்கொள்ளுமானால், இந்தியப்படை இலங்கைக்கு வர ஒப்புக்கொள்ளக்கூடும். ஆனால் இது திரும்பவும் ஒரு பயங்கரமான யுத்த நிலைமையையே உருவாக் கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, சமாதானத்தின் பேரால் ஆட் சியமைத்த அரசு திரும்பவும் யுத்
தத்தில் காலூன்றி நிற்கும் நிலைக்கே திரும்பி விடுகிறது என்ற பெயருக்கு முகம் கொடுக்க அரசு தயாராக வேண்டும். இதை இங்குள்ள பிற கட்சிகள் எவ்வாறு வரவேற்கும் என்பது கேள்விக்கு றியே
யுத்தத்தை எதிர்த்து சமாதானத்தை வரவேற்றே 61% மக்கள் வாக்களித் என்றால், யுத்தத்தை நடாத்த விரும்பும் நிலைக்கு அர சாங்கம் தள்ளப்பட்ட பின்னும் அது பதவியில் இருப்பது நியா யமா என்ற கேள்வி எழவே செய் սկմ), பொ.ஜ.மு. அரசாங்கம், தனது را اره சியல் தீர்வையும் முன்வைக்காமல் தேர்தல் கால வாக்குறுதிகளையும் கைவிட்டுவிட்டு ஆட்சியில் இருப் பது என்பது எந்த நிமிடமும் ஆட்சி கவிழலாம் என்ற நிலையையே தோற்றுவிக்கும். அதுவும் அந்நிய நாட்டு படையுதவி பெற்ற பின் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.
இந்த நெருக்கடியான கட்டத்தில் உறுதியான முடிவெடுக்கும் ஆற் றல் - ஜனாதிபதி என்ற முறையில் சந்திரிகாவுக்கு அவசியம்
தார்கள்
நாட்டின் எதிர்கால நலனின் பேரால், மக்களின் உயிரின் பேரால் அவர் உறுதியான முடிவை சமாதா னத்தை நோக்கி செல்வதென்ற முடிவை, எடுக்கவேண்டும். கூட இருந்து அவருக்கு புத்திகூறுப வர்களில் பலர் போர்களை நடத்தி யவர்களோ, அவற்றை அனுபவித் தவர்களோ அல்ல.
நாசமறுப்பான்
நாட்டின் எதிர்காலம் பற்றியும் அவ் வளவு அக்கறை அவர்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்கு றியே.
அரசு தனது தற்காலிக வாழ்வை மட்டும் பார்க்காமல், நீண்ட கால மக்களின் நலனை கருதுமானால் இருக்கின்ற ஒரே வழி, சமாதா னத்தை உறுதியாகக் கடைப்பிடித் தல் - புலிகளுடன் மீளப்பேச்சை தொடர்தல் அரசியல் தீர்வை முன் வைத்தல், அதை நடைமுறைப்ப டுத்த அனைத்து கட்சிகளுடனும் சேர்ந்து முயல்தல் அவ்வளவு தான்

Page 4
சரிநிகர்
சிட்டங்களுக்கெல்லாம் தாய் அரசியல் அமைப்புச் சட்டமாகும். அரசியல் அமைப்பில் உறுதிப்ப டுத்தப்படுகின்ற உள்ளார்ந்த விட யங்களே நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. இலங்கையின் கடந்த காலத்தின் அரசியல் அமைப்புக்கள் மிகப்பொதுவாக சிறுபான்மை மக்களின் விசேட மாக இலங்கை முஸ்லீம்களின் அபி லாசைகளுக்கு எதிரான சுருக்குக் கயிறாகவே காணப்பட்டு வந்துள் ளன. இரண்டாம் குடியரசு யாப்பு இவை எல்லாவற்றிற்கும் ஒரு சிகர மாகவும் சிங்களப் பேரினவாதத் தின் சட்டபூர்வ நீதிப்புத்தகமாகவும் திகழ்ந்தது. இந்த கசப்பான நிலை மைகளை எல்லாம் கடந்து புதிய அரசாங்கம் முஸ்லிம்களது அபிலா சைகளுக்கு சாதகமான சரத்துக் களை முன்னெடுக்கும் என்று பொதுவாக முஸ்லீம்களாலும் விசேடமாக முஸ்லீம் காங்கிரஸி னாலும் எதிர்பார்க்கப்பட்ட போதி லும் உத்தேச புதிய யாப்பின் இரண் டாம் நகல்வரை அந்த அழகிய கனவு ஒரு தொடர் கனவாகவே
ரமாய் தெளிவுபடுத்தியுள்ளது அதேவேளையில் புதிய அரசாங் கம் ஐ.தே.கட்சி காலத்தில் முஸ்லீம் விவகார அமைச்சினையும் ஒழித் துக் கட்டியுள்ளது. சிறுபான்மை மக் களது எதிர்ப்பார்ப்புக்கு உட்பட்ட ஒரு அமைச்சினை இல்லாதொழிக் கும் ஆர்வம் மறுபுறமாக பெளத்த மதத்திற்கு அரச அங்கீகாரத்தை மீண்டும் ஒருமுறை உத்தரவாதப்ப டுத்தியுள்ளமையானது, முஸ்லீம்க ளதுநலனில் பெரும் பின்னடைவா கும். அதேவேளை புத்தசாசன அமைச்சினை மேலும் உறுதிப்ப டுத்தி அரசியல் யாப்பிற்கு மேல திக பாதுகாப்பினையும் புதிய அர சாங்கம் வழங்கவுள்ளது என்பது முஸ்லீம்களது எதிர்கால அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான பேரி னவாத சதியாகவே கோடிகாட்டப் படுகிறது.
மொழி விடயத்தில் நோக்குமி டத்து புதிய யாப்பு தமிழினையும் சிங்களத்தினையும் அரசமொழி யாக மீண்டும் உறுதிப்படுத்தியமை யானது முஸ்லீம்களுக்கு திருப்தி
யைக் கொடுத்தாலும் 19 (2) வது
உத்தேச புதிய யாப்பு:
ԺՈ:55ԱՐՄԹ
பெறவி சந்திரிகாவின்
See
முஸ்லிம்களுக்கு எதையாவது தருமா?
காணப்படுகின்றது. புதிய அரசாங்கம் சிங்களப் பேரின வாதத்தில் இருந்து தன்னை நிறு வன ரீதியாக மாற்றியுள்ளது. முஸ் லீம்களின் பிரச்சினைகளை சந்தி ரிகா போன்று வேறுயாரும் உணர வில்லை என்று அமைச்சர் அஷ்ர ஃப் வாய்கிழியக் கத்தினாலும் உத் தேச யாப்பின் சரத்துக்கள் அதனை திட்டவட்டமாகப் பொய்ப்பிக்கின் றன. சிங்களப் பேரினவாதத்தின் சரியான் வடிவமாகவே இலங்கைத் தேசியக் கொடி கணிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையினை புதிய அரசாங்கம் மாற்றியமைக்கும் என்று பரவலாக நம்பப்பட்டாலும், நிகழ்கால அரசியல் பின்புலம் அதற்கான சாத்தியத்தை வெகுவா கக் குறைத்துள்ளது. அரசாங்கத் தில், அந்தரங்கமாக இருந்த இலங் கைத் தேசியக்கொடிச் சீர்திருத்தம் தொடர்பாக கேள்வியுற்ற மகாநா |யக்க குழுவினர் இது தொடர்பாக அரசியல் அமைப்பு விவகார அமைச்சருக்கு கடுமையான ஆட் சேபனை தெரிவித்துள்ளதாக தெரி யவருகிறது. இலங்கையின் அரசிய லில் பெளத்தமதத்தை நிறுவன ரீதி ய்ாக்க முன்னின்ற பெளத்த மகாபி டாதிபதிகளது காருண்யமிக்க பிர யத்தனங்களே மேற்போன்ற ஆட் சேபனைக்குக் பின்னணிக் கார ணங்களாகும். இதனை மீறும் அரசி யல் ஆளுமை புதிய அரசாங்கத் துக்கு இல்லை என்று கருதப்பட்டா லும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற வங்குரோத்து சிறுபான்மை அரசி யல் கட்சிகள் புதிய அரசாங்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. இப் போது இந்த நம்பிக்கைகள் உதிர ஆரம்பித்துள்ளன. தேசியக்கொடி யின் பழையபல்லவி நிலை எவ் வாறு கடந்த காலத்தில் முஸ்லீம்க ளுக்கு சாதகமாக பயன்படவில் லையோ அவ்வாறே எதிர்காலத்தி லும் இருப்புக் கொள்ளலாம். உத்தேச புதிய யாப்பின் இன் னொரு முக்கிய அம்சம் பெளத்தம தம் தொடர்பானதாகும். பெளத்தம தத்தைப் திரும்பவும் அரசமதமாக அங்கீகரித்துள்ள புதிய மனித முக அரசாங்கம் அதனைப் பேணிப்பா துகாப்பது அரசாங்கத்தின் தலையா யக் கடமையென்று சிறுபான்மை கட்சிகளது ஆதரவினை அவ் வாறே வைத்துக்கொண்டு வெற்றிக
பிரிவு ஏற்கெனவே காணப்படு கின்ற ஏற்பாடுகள் நிர்வாக அள வில் அவ்வாறே பேணப்படும் என்ற அம்சமானது முஸ்லீம்களது நலனில் பெரும்பின்னடைவினை ஏற்படுத்தும். இவ்வாறான ஏற்பாடுகள் கிழக்கு மாகாண முஸ்லீம்களது நிர்வாக நலனையே மோசமாகப் பாதிக் கும். முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக வாழும் ஒரே ஒரு நிர்வாக LDITGul Lub அம்பாறையாகும். இங்கு முஸ்லீம்கள் சராசரியாக 41% வாழ்கிறார்கள். ஆயினும் இங்குநிர்வாக நடவடிக்கையானது தனிச்சிங்களத்தில் (அம்பாறை யில்) நடக்கின்றது. இதேநிலைமை யினையே நிகழும் அரசாங்கமும் தொடரவுள்ளது என்பது ஏமாற்ற மான பதிலையே வழங்கும். இவ் வாறான ஒரு நிலையே திருமலை மாவட்டத்திலும் நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ் வம்சங்களில் மூல அடிப்படையே சிங்களப் பேரினவாத அணுகுமு றையாகும். முஸ்லீம்கள் பெரும் பான்மையாக வாழும் மாவட்டத் தில் தமிழ் மொழி நிர்வாக மொழி யாக அமுலாகவேண்டுமேயன்றி சிங்களத்தை நிர்வாகத்துக்காய் அர சியல் யாப்பு வசதிகள் செய்து கொடுப்பது தெளிவான மனிதவு ரிமை மீறலாகும். சிங்களப் பேரினவாதத்தின் அபி GOTT GODFILL T650 ஒற்றையாட்சி முறையே புதிய யாப்பிலும் சிப்ார்சு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் இருந்து அதிகாரங்களைப் பகிர்வ தில் காணப்படும் விருப்பமின்மை யும் அநாவசியமான சந்தேகமும் மீண்டும் ஒருமுறை எடுத்தாளப் பட்டுள்ளது. இது ஒருவகை ஜனநா யக மீறலாகும். இலங்கையில் மத் திய அதிகாரக்குவிப்பு:சிங்கள மக்க ளுக்கு சார்பானதாகவே ஒழுங்குட டுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் அதிகாரத்தில் சமமாகப் பங்கு கொள்ள விரும்பும் சிறு பான்மை இனங்கள் மோசமாக அதிருப்தி அடைகின்றன. இதன் விளைவே நாம் இன்று கஷ்டத்து டன் அனுபவிக்கும் அரசியல் சூழ லாகும். இவ்வாறான சூழல் புதிய யாப்பின் கீழ் மாற்றமடையும் என நம்பப்பட்டாலும் சிங்களப் பேரின வாத அணுகுமுறையும், அப்பேரி
னவாதிகளது சிறுபா கள் தொடர்பான தர் சுயநம்பிக்கைகளும் முறையினை பாதிப்புச் செலுத்திஉ லிம்களைப் பொறு இது அவர்களது நி யல் அபிலாசைகளு ஒரு அரசியல் சிலு சித்திரிக்கப்படுகின் இலங்கை இனப்பிரச் கெளரவ பூர்வமான அடிப்படைத் தேை மையான சமஷ்டிே டுத்தலாம். இவ்வா ஒற்றையாட்சி எனு அல்கு Luftëaba அமைதல் அவசிய முஸ்லிம்களது அர களை பாதுகாக்கும் வாக அலகும் ச அடிப்படைத் ே முஸ்லீம்களைப் யில் இருபக்க அச்சு ளுக்கு நிரூபணமாகி frĖJO, GITTLU GLUMIGDIG தலைவர்கள் என்று தலைவர்களையெல் தில் வைத்துக்கொன் மாவட்டத்தில் கணி கள மக்களை குடிே முஸ்லீம்களது கான ரிக்கப்பட்டுள்ளன. அரசியல் அநீதிக காங்கிரஸ் தலைமை சியல் வங்குரோத்த கத் தவறியுள்ளது. பு களப் பேரினவாதத் போராடுவதாகச் கொண்டு தமிழ்ப்பு ணத்தில் இருந்து இ முஸ்லீம்களை விர முஸ்லீம்களை வைத்து ஈவிரக்க கொலை செய்து 60)LLILJGööTUITGOT L. III
சாற்றினர் இவ்வி
 
 
 
 
 

17、1995
ன்மை இனங் க்க பூர்வமற்ற ஒற்றையாட்சி பார்சுபடுத்த ள்ளது. முஸ் த்தவரையில் கழ்கால அரசி க்கு எதிரான வையாகவே
D5.
சினைக்கு ஒரு தீர்வுக்கான h15606II (Մ(Ա) ப திருப்திப்ப ான சூழலில் ம் அரசியல் னக்குரியதாக ம். அத்துடன் lu ay go hapun முஸ்லிம் நிர் த்தியமாகுதல் வைகளாகும். பாறுத்தவரை த்தல் அவர்க புள்ளது. தம் முஸ்லீம் நம்பப்பட்ட ont Lb L1555 டு அம்பாறை |DIT60|GTG| áls, பற்றியுள்ளது. களும் அபக இவ்வாறான |ள முஸ்லீம் பும் தனது அர ல் தட்டிக்கேட் புறமாய் சிங் ற்கு எதிராய் (იმჟrmფსეტlქ.
கள் யாழ்ப்பா
வோடிரவாக டியடித்தனர். ஸ்ஜிதுகளில் |ன்றிப் படு மது அடிப்ப சத்தை பறை
ண்டு தீவிர
எதிர்ப்பு நடவடிக்கைகள் எதை உணர்த்துகின்றன என்றால் முஸ் லீம்கள் தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்த வேண்டும் என்பத னையும், அவர்களுக்கான அரசி யுல் நிர்வாக அலகின் அவசியச் சூழலையும் ஆகும். ஆயின் புதிய யாப்பில் இது பற்றி எந்தவொரு நம்பத்தகுந்த வார்த்தைகளும் காணப்படவில்லை. இலங்தையில் மீண்டும் ஒற்றையாட்சியினை அக் குவேறாக ஆணிவேறாக அமுல் நடத்த முனையும் நடவடிக்கைக
ளின் மறுபுறமாய் முஸ்லீம்களது
அடிப்படை அரசியல் கோரிக்கை கள் மூர்க்கத்தனமாய் முடமாக்கப்ப டுவதனையே மிஞ்சவைக்கும்.
புதிய யாப்பின் தேர்தல்முறை முன் னைய முறையினையையும் இன் றைய முறையினையும் இணைந்த கலப்புமுறைத்தன்மை கொண்ட ஜேர்மனி மாதிரியாகும். இதன்படி விகிதாரசாரமுறை மாவட்ட ரீதி யில் 77 உறுப்பினர்களும் தொகுதி வாரியாக 168 உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்குத் தெரிவா வர் தேர்தல்முறை, பிரதிநிதித்து வத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு அர சியல் பாதையாகும். அரசியல் பாதையில் ஏற்படும் இடர்கள் பிரதி
நிதித்துவத்தை பாதிப்படையச் செய்வதுடன் சமூகத்தின் அபிலா சைகளையும் நிராகரிக்கும்.
இதனை முஸ்லீம்களின் இடத்தில்
old பாதிப்படைவதுடன் தனது பேரம் பேசும் ஆற்றலை அல்லது தீர்மானிக்கும் தளத்தினை இழக் கும் நிலை ஏற்படுகிறது. புதிய யாப் பின் இன்னொரு அமசம் மீண்டும் பாராளுமன்ற முறைக்குச் செல்வ தற்கான ஏற்பாடுகளாகும். ஜனாதி பதிமுறை அடிப்படையில் அதன் போக்கில் சர்வாதிகாரத்தை பூரண மாக்கியுள்ளது. குறைவான அரசி யல் கலாசாரமுடைய மக்கள் மத் தியில் நிறுவன ரீதியான அரசி யல் ஏற்பாடுகள் காணப்படாத சூழலில் சர்வாதிகாரம் இலகு வில் வெற்றிபெறும். ஆயின் பாராளுமன்ற முறையில் ஜனநா யகம் பூத்துக்குலுங்கும் என்ப தற்கு எந்தவொரு ஆதாரத்தை யும் இலங்கை அரசியலில் இருந்து கண்டுபிடிக்க முடியாது. ஜனாதிபதிமுறை எவ்வாறுதான் சர் வாதிகாரமாகக் காணப்பட்டாலும் இயல்பர்ன மனிதநேசம் கொண்ட சிங்களப் பேரினவாதத்துக்கு அப் பாலான ஒரு பிரதிநிதி இப்பதவி யினை அடைவதன் மூலமாக எதிர் முர்ண் நன்மைகளை எதிர்பார்க்க லாம். இவ்வாறான சூழலுக்கு அதன் தெரிவுத்தன்மை, வாய்ப்பை
ஏற்படுத்துகிறது. ஜனாதிபதி தெரிவு என்பது முஸ்லீம்களது வாக்குகளிலும் கணிசமானளவு
தங்கியுளளது. இங்கு முஸ்லீம்க ளது வாக்குகள் தீர்மானிக்கும் வாக்
குகளாகவே
நோக்குமிடத்து இம்முறை திருப்தி கரமாய்க் SITMTÜLLGßldo60a) என்று திடமாய் அபிப்பிராயப்பட வேண்டியுள்ளது.
புதிய முறைப்பிரகாரம் வடகிழக் கில் பிரதிநிதித்துவம் நிகழும் முறை யில் இருந்து குறைவான பிரதிநிதித் துவத்தையே தக்கவைக்கும். புதிய முறைப்படி வடக்கிலிருந்து எநதவ கையிலும் பிரதிநிதித்துவம் சாத்தி யமாகா சூழல் ஏற்படும். இப்போது வடக்கிலிருந்து பெறப்பட்ட பிரதி நிதித்துவம் தமிழர்களின் இடம்பெ யர்ந்த அல்லது வாக்களிக்காத சூழ் நிலை காரணமாக பெறப்பட்ட பிச் GOGLIIIgGA விளங்குகிறது. ஆயின் 'நிலைமைகள் வழமைக் குத் திரும்பிவிடும்' என்ற நிலை யில் நோக்கின் வடக்கு முஸ்லீம்க ளால் தமக்கான பிரதிநிதித்து வத்தை உத்தரவாதப்படுத்த முடி யாத சூழல் ஏற்படும். மாறாக அம் பாறை மாவட்டத்தில் மூன்று பிரதி நிதிகளும் மட்டக்களப்பு மாவட் டத்திலிருந்து ஒரு பிரதிநிதியும், திருமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பிரதிநிதியும் தொகுதி ரீதியான முறையில் தெரிவாகும் சாத்தியமே உள்ளது. அதேவேளை, வடகி ழக்கு அல்லாத பகுதிகளின் நிலை மையினை நோக்குமிடத்து நிகழும் பிரதிநிதித்துவத்தில் இருந்து குறை வான பிரதிநிதித்துவமே சாத்திய மாகும். அத்துடன் போனஸ்முறை புதிய முறையிலிருந்து அகற்றப்ப டுவதனால் முஸ்லீம் பிரதிநிதித்து
காணப்படுகின்றது
ஆயின் பாராளுமன்ற அதிகாரத் துக்கு இது சாத்தியமில்லாது செல் லுகின்றது. இன்னொரு புறமாக முஸ்லீம்களுக்கான நிர்வாக அதி காரங்கள் பலமான முறையில் பகி ரப்பட்ட பிறகு ஜனாதிபதிமுறை ஒழிப்பினை சாத்தியமாக்குவது இப்பாதிப்பை பலவீனமடையச் செய்யும் புதிய யாப்பின் ஏற்பாடு களின் பிரகாரம் அரசியல் அமைப் புக் கவுன்சில் அமைக்கப்படவுள் ளது. இதில் முஸ்லீம்களின் பிரதிநி தித்துவம் பற்றி எந்த ஏற்பாடும் இல்லை. அத்துடன் முஸ்லீம்களுக் கான விசேட ஏற்பாடுகளும் புதிய யாப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை என்பதனையும் கவனத் தில் கொள்ள வேண்டும்.
புதிய யாப்பு உருவாக்கம் நம்பிக் கையுடன் எதிர்பார்க்கப்பட்டது. முஸ்லீம்களது கணிசமானளவு வாக்குகள் பொ.ஜ.மு.வின் வெற் றிக்கு பலமான தாக்கத்தை விளை வித்துள்ளது இதற்கு மூலகாரணம். ஆயின் நிலைமைகள் சாதகமாக பரிமாணம் பெறவில்லை. சந்திரி காவின் அரசாங்கம் சிங்களப் பேரி னவாதத்தை மீறும் ஆற்றலை, ஆளுமையினை தன்னளவில் e L" படுத்தியிருக்கவில்லை. ஆதலால் புதிய யாப்பு முஸ்லிம்களுக்கு ' எல்லாவற்றையும்" கொண்டுவ ரும் என்பதற்குப் பதிலாக ஒன் றுமே இல்லாத நிலையையே மிஞ்ச வைக்கும் இது.

Page 5
சரிநிகர்
Gö05 一 ó
முஸ்லீம் காங்கிரஸ் של עשו அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 'இ ணைந்த வடகிழக்கு மாகாணத்துக் குள் முஸ்லிம்களுக்கு என்று தனி யான அலகு ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும் பான்மையாக வாழும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் பிரதே SIÉS, GODIGIT அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்' என்று சீர்திருத்தம் தொடர்பாக ஆராய இருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் வைக்கத் தீர்மானித்திருப்பதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் தெரிவித்திருக்கிறார் மேலும் இதுவே அரசியல் தீர்வு தொடர்பான முஸ்லீம் காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். நன்றி அஷரஃப் அவர்களே! நன்றி எம்.ஐ.எம்.முகைதீன் அவர்களே நன்றி பூரீலங்கா முஸ்லீம் காங்கி ரஸ் அமைப்பாளர்களே. நன்றி கடந்த காலங்களில் வடகிழக்கு இணைப்பு அடிப்படையில் முஸ் லிம் மக்களது உரிமைகள் பாதுகாக் கப்படவேண்டும் என்று குரல் கொடுத்த சகல தரப்பு முஸ்லீம்
தலைவர்களே அறிஞர்களே தொண்டர்களே உங்களது இத்தகைய தீர்மானத்தின்
மூலம் ஐம்பது வருட தமிழ் மக்க ளது உரிமை போராட்டம் தொடர் பாக இருந்த ஒரு பெரும் தடைக் கல்லை நீங்கள் பெயர்த்தெறிந்தி ருக்கிறீர்கள் மீண்டும் தமிழர் முஸ் @ါLD) நல்லுறவுக்கான 9(U) வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கி நீர்கள்
தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்தா
legist
பேரினவாதப் போச் கத் தொடர்ந்து
அவருை இணைந்த வடகிழ சமஷ்டி அமைப்பு மாவட்டத்தை அ கொண்ட முஸ்லீம் தேசமும் உருவாக பதாகும். இத்தகை
தமிழர் மத்தியில் எட் திருக்கிறார்கள்
வடபகுதி முஸ்லீம் றிழைக்கப்பட்டுள்ள லைப் புலிகள் அை வர்கள் ஒத்துக்கொன வேறு எதிர்பார்ப்பு டன. வடபகுதி (
ளுக்கு இழைக்கப்
ளுக்கு பிராயச்சித் என்ற
Tெமது ெ
தமிழ் D
-
கானல் நீராகி விடும
ளுவதன் மூலம் அரசியல் தீர்வை இழுத்தடிக்கலாம் என்று கனவு கண்ட சக்திகளுக்கு உங்களது நிலைப்பாடு மரண அடி கொடுத்தி ருக்கிறது. இதற்காக வரலாறு முழு வதும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்க ளுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் கடந்த கால வரலாற்றில் தமிழ் முஸ் லம் மக்களது உறவுக்காக உண்மை யுடன் உழைத்த தமிழர்களுள் முதன்மையானவர் அமரர். கு. வன் னியசிங்கம் (தலைவர் தமிழரசுக் கட்சி) ஆவார். தமிழரசுக்கட்சிக் குள் நிலவிய யாழ்ப்பாண மைய வாதத்துக்கும், முஸ்லீம் விரோத
ஏற்படுகிறது. தொட டுகள் இன்மை ஒரு மீண்டும் யுத்தம் ெ மறுபுறத்திலும் நம்ை கிறது.
வடபகுதி முஸ்லீம்க னமும் தமிழர் விே சிறிதும் இன்றி த ளோடும் விடுதை அமைப்பினர் தங் வழங்குவார்கள் எ யோடும் இருக்கிற இவர்களது நம்பிக்ை விடுதலைப் புலிகள்
(Uன்று மாத காலத்திற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கும் தமி |ழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் திற்குமிடையே நடைமுறையிலி ருந்து வந்த பகைமை தவிர்ப்பு ஒப் கடந்த ஏப்ரல் 19ம் திகதி முடிவுக்கு வந்ததானது இலங்கை யில் சமாதானத்தை விரும்பும் மக் கள் அனைவரதும் எதிர்பார்ப்புக் களை சிதறடித்துள்ள்து. இந்நிலை மைகளின் கீழ் மீண்டும் வட-கிழக் கில் மட்டுமன்றி நாட்டின் தலை நகரத்திலும் மற்றும் ஏனைய பிர தான நகரங்களிலும் பொது இடங் களிலும் கூடவே குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இடமுள்ளதாக பேசப்படுகிறது. அதனால் அவர் கள் மத்தியில் அச்சமும், அதிர்ச்சி |ամ. நிலவுகிறது. அதே போலவே வடபகுதி சாதாரண மக்கள் மத்தியி லும் யுத்தத்தின் கோர அனுபவங் களை மீண்டும் அனுபவிக்க வேண்டி வருமோ? என்ற சந்தே கம் நிலவ ஆரம்பித்துள்ளது. வடக் கிலும் தெற்கிலும் இவ்வாறாக அச் சமும் அதிர்ச்சி நிலையும் நிலவக்
காரணம் 10 ஆண்டுளுக்கும் அதி மாக நடைபெறும் சிவில் யுத்தம் இவ்அரசாங்கத்தினால் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற நம் பிக்கை சிதறடிக்கப்பட்டதனால் ஆகும். புதிய அரசாங்கத்திற்கும் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிடையே நம்பிக்கை இழப்புத்
தொடங்கியது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்பு என்பது எனது கருத்தாகும். இந்நம்பிக்கை இழப்புக்குக் காரணம், குறிப்பிட்ட தூரம் வரை நல்லதும், முறையான
துமான அணுகு முறையைக் கையாண்ட அரசாங்கம் இடைநடு வில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக நம்பிக்கையினத்துடன் நோக்கியதாகும். அரசாங்கம் விசே டமாகப் பூநகரி இராணுவமுகாமை அகற்ற மறுத்தது மட்டுமன்றி நிலையான சமாதானம் ஏற்படுத் தப்படும் வரை 'அதனை அகற்ற இயலாது' என்றும் தெரிவித்தது.
இச்சிக்கல் தொடர்பாக நிலவிய முரண்பாட்டின் காரணமாக தமி ழிழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூநகரி இராணுவ முகாம் அகற்றப் பட வேண்டுமென்ற கோரிக்கை யில் ஊன்றிநின்றனர். தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கம் அக்கோ ரிக்கையில் ஊன்றிநின்றது அண் மைக்காலத்தினுள் பூநகரி இரா
*உடின் மித்துறு
Da (UP தில் அரசாங்கத்தினா செய்ய முடியாதிரு தைத் தெரிந்து கொன்
சமாதானப் பேச் முறிவடையக்காரன ணுவமுகாமை அகற் Lra Garla Gu LIIran Garnit
ஆனால் நான் அவ் GÉAldÅDGADA).
அரசாங்கம் ஆரம்ப வழிமுறைக்கு நல்ல GTSILONGT கையாண்டிருந்தாலு வில் தனது உத்தியே யோகபூர்வமற்ற சபைகளின் முடிவுக பட்டது கீழ்ப்பட்டது சனைச் சபைகளிலு பான்மையானவர்க ஞர்கள் ஏன் போ என்பது தெரியாது. விடயம் தொடர்பாக வழங்குவோர் வட விடுதலைப் புலிகள் fl fi, Fr) - 66CTITg, 16 யும், அதேபோல் ெ விடுதலை முன்னணி விரோத நிலைப் கொண்டுள்ளனர்.
யைத் தமிழீழ விடு:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D. 17, 1995
5
கிற்கும் எதிரா போராடியவர் L ILLI 9560TG க்கு மாகாண அம்பாறை டிப்படையாகக் suum L é Lu LGT வேண்டும் என் ப மனிதர்கள் போதும் இருந்
க்களுக்கு தவ தாக விடுத மப்பின் தலை ண்ட போது பல் க்கள் ஏற்பட்
தலைமையும் தொடர்ந்தும் மெள னம் சாதிப்பது தர்மமாகாது முஸ் லீம் மக்களது நிலைப்பாட்டை தமது தவறுகளை திருத்தி மீண்டும் முஸ்லீம் மக்களது நல்லெண்ணத் தைப் பெற்றுக்கொள்ள கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாக விடுத லைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வடபகுதியில் தடுத்து வைக்கப்பட் டுள்ள முஸ்லீம் மக்களது விடு தலை, வடபகுதி அகதிகள் மீள்குடி யமர்த்தலும் புனர்வாழ்வும், இணைந்த வடகிழக்கு மாகாணத் துள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்
- பகுதிகளை அடிப்படையாக pஸ்லீம் "P** Qazmağı இணைந்த முஸ்லீம் அரசி t அநீதிக யல் அலகை ஏற்றுக்கொள்ளுதல் தம் கிட்டும் என்ற வகையில் விடுதலைப் புலிக திர்பார்ப்புகள்
as Gant
தலைவர்களே
Ef ugleið Elcius?
என்ற அச்சம் ர்ந்த செயற்பா b புறத்திலும், வடித்துள்ளது ம அச்சுறுத்து
ள் மட்டும் இன் ராதப் போக்கு யகக் கனவுக லப் புலிகள் களுக்கு நீதி ன்ற நம்பிக்கை ார்கள் கடிது
அமைப்பும்,
ளின் தலைமை தனது மெளனத் தைக் கலைக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸினதும், பரீல. சு.க. ஐ.தே.க. மற்றும் இடதுசாரி கட்சிகளினதும், முஸ்லீம் தலைவர் கள் தென்னிலங்கை முஸ்லிம்களது நீண்டகால கோரிக்கைகள் தொடர் பான ஒரு பொதுத்தீர்மானத்துக்கு வரவேண்டிய ஒரு வரலாற்றுக் காலகட்டமிது அரசியல் சீர்திருத் தம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தென்பகுதி
முஸ்லீம்களது நீண்டகால நலன்க ளைப் பாதுகாக்க சகல தரப்பு முஸ் லீம் தலைவர்களும் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து கூடி முடிவு களை எடுக்கவேண்டிய கடைசித்த ருணம் இது எல்லாம் வல்ல இறை வன் செயலால் ஆவது இத்தகைய ஒரு கடைசி வாய்ப்பை நழுவவிட் டுவிடாத கடமை உணர்வு தென்னி லங்கை முஸ்லீம் தலைவர்களது மனதில் தோன்றிவிட வேண்டும் என்பது அதற்கான ஒரு நெருக்கு தலை- தென்பகுதி முஸ்லீம் மக்க எது நலன்களுக்கு தமது சொந்த அரசியல் நலன்களை கீழ்ப்படுத்தி அரசியல் வேறுபாடுகளுக்கு வெளியில் ஒற்றுமைப்படுகிறதற் கான ஒரு சூழலை உருவாக்கதென் பகுதி பள்ளிவாசல் குழுக்கள் உட் பட சகல அரசசார்பு அரசுசாராத நிறுவனங்கள், கலைஞர்கள், அறி ஞர்கள் அனைவரும் உழைத்திட வேண்டும் உருவாக வேண்டிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தென்பகுதி முஸ்லீம்க ளது இணைப்புக்குழு முன் பின்வ ரும் ஆலோசனைகளை முன்வைக்" கிறேன்.
தென்பகுதி கிராமங்கள் வட்டாரங் கள் என்பனவும் அவை சம்பந்தப் பட்ட பிரதேசங்களின் வளங்கள் வாய்ப்புக்களில் அவற்றுக்குகிட்ட வேண்டிய பங்கு பாத்தியதை என் பவையும் வரையறுக்கப்படவேண்
டும்.
கற்பிட்டி, புத்தளம் அரசாங்க அதி பர் பிரிவுகளையும், வில்பத்து சர ணாலயத்தையும் உள்ளடக்கும் வகையில் புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்.
6) - 29. 5- guilt as சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த
நாட்டிலே
ற்றும் விடயத் ல் எதனையும் க்கும் என்ப ண்டேயாகும்.
வார்த்தைகள் ம் பூநகரிஇரா றுவது தொடர் எனப்பெரும் ருதுகின்றனர்.
இயக்கம் நன்கு விளங்கி வைத்துள்
ளது. அதனால் அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்திற்குமிடையே நம்பிக்கை இழப்புப் பாரிய அளவில் தோன்றி யது. அந்நம்பிக்கை இழப்பினால் ஏற்பட்ட உடைவின் தொடர்ச்சி ய்ாக இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ஜனாதிபதியினூடாகத் தமது நோக்கங்களை அடையவே தற்போது முயற்சிக்கின்றன. (பாது
காப்பு படைகள் என நான் கருது
வது பாதுகாப்பு விடயங்களில் முடி
படின் ஹத்துறு
GlITU) நோக்க
தில் சமாதான தும், முறையா குமுறையைக் ம், இடை நடு கபூர்வ உத்தி ஆலோசனைச் நக்குக்கட்டுப் இவ் ஆலோ ள்ள பெரும் நக்கு இளை ாடுகிறார்கள் அதனால் இவ் ஆலோசனை கில் தமிழீழ இயக்க (எல். Dao je mu од ற்கில் மக்கள் (ஜே.வி.பி) - பாட்டையுமே
இந்நிலைமை லைப் புலிகள்
வுகளை மேற்கொள்ளும் இராணு வத்தின் உயர் அதிகாரிகளையே) இராணுவ உயர் அதிகாரிகள் சிவில் யுத்தமொன்றை நோக்கிச் செல்லத் தயாராகிறார்கள், ஏனெ னில் அது அவர்களின் 'தேவை என்பதனாலாகும் சிவில் யுத்த மொன்று நிலவினால் மட்டுமே அவர்களால் சமூகத்திலுள்ள அதி காரத்துவக்கட்டமைப்பில் செல் வாக்கைப் பெறவும், பனம் சம்பா திக்கவும் முடியும் யார் என்ன கூறி னாலும் மோசடி, துஷ்பிரயோகம் போன்ற சாதனங்களிலேயே முத லாளித்துவ சமூகம் நிலைத்து நிற்கி றது. அதனது இருப்புக்கு இவை அத்தியாவசியமானவை.
அரசாங்க ஆலோசகர்களின் பய னற்ற தமிழீழ விடுதலைப் புலிகள்
நிஷாந்த எழுதுவது
இயக்க - விரோத உணர்வு காரண மாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தரப்பிலிருந்து அரசாங் கத்திற்குக் கிடைத்த சந்தர்ப்பம் துர திர்ஷ்டவசமாக இழக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது. திருக்கோன மலையில் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கம் நடாத்திய தாக்குத லுக்குமுன்பு அது முன்வைத்த நிரந் தரயுத்த நிறுத்தம் பற்றிக் கலந்துரை யாட அரசாங்கம் அக்கறை செலுத் தவில்லை. நான் இதற்கு முன்பு கூறியது போலவே, கெரில்லா இயக்கமொன்றை முழுமையான gabituua இயக்கமொன்றாக மாற்ற எந்த முதலாளித்துவ அர சாங்கத்தினாலும் இயலாது. ஏனெனில், கெரில்லா இயக்கத்தின் தோற்றமே முதலாளித்துவ அமைப்புக்கு எதிரானது ஆகும். ஆனால் கெரில்லா இயக்க மொன்று நம்பிக்கையுடன் ஜனநா பக வழிமுறைக்கு வரவேண்டுமா யின் கரடுமுரடற்ற வழியொன்று தொலை நோக்குள்ள அரசாங்க மொன்றிற்கு இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கம் பேச்சுவார்த்தைகளின் இடைந டுவில் பாரிய மாற்றங்களைக் காட்டி நின்றது. அது ஆரம்பம் முதலே இனப்பிரச்சினைக்கு அரசி யல் தீர்வைக் காண்பதைவிட நடை முறையில் (Protol) தனக்குச் சாத கமான விடயங்களுக்கே நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை அளித்திருந் தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சில வேளைகளில் வட பகுதி மக்களின் அத்தியாவசியக்
→リラ

Page 6
சரிநிகர்
Glo.05 - Go. 17. 1995
(o Tனமூர் விசாரணைக் காலப்பகுதியில் வெளிவந்த
பெரும்பாலான பத்திரிகைகள் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங் கப்படுவதை எதிர்த்தும், நையாண்டி புரிந்தும் செய்திகள், கட்டுரைகள் என்பவற்றைப் பிரசு ரித்திருந்தன. ஈழகேசரி 1930-09-10 இதழில் பெண்களும் வாக்குரிமையும் என்ற ஆசிரியத் தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டிருந் தது. '. தமக்கென்று ஒர் சொந்த அபிப்பிராயத்துடன், விஷயங்க ளைப் பூரணமாக ஆலோசனை செய்து சரி பிழையறியும் ஆற்ற லும் பெண்களிடத்திலிருக்கி றதா. ஆண்களே வாக்குரிமை யைப் பற்றி சரியாக அறியாதி ருக்க பெண்கள் எப்படி அறியப் போகிறார்கள்?. பெண்களுக்கு இதனை வழங்கியதன் மூலம் நன் மையைக் கொண்டு வரும் என் பது ஐயத்துக்கிடமானதாகும்." யாழ்ப்பாணத்திலிருந்து வெளி
வந்த 'இந்து சாதனம்' பத்திரிகை யில் (8.11.1928) பின்வருமாறு
குறிப்பிடப்பட்டிருந்தது. "...கொழும்பிலுள்ள ஆண் தன்மை பூண்ட தன்னிஷ்டப்
|பெண் ஜென்மங்கள் சிலரின் கேள்விக்கிசைந்தே விசாரணைச் சபையாரும் "பெண்னென்றால் பேயுமிரங்கு மென்னும் பழமொ ழிப்படி உடன்பட்டு விட்டார்கள். இது எங்கள் சமயம், சாதி, தேசம், பழக்கவழக்கம், என்று சொல்லப்படுவன எல்லா வற்றிற்கும் முழு மாறானதா கும். மேலும் பறங்கியர், ஒல் லாந்தர் முதலான அந்நிய சமயத்தி னர் இலங்கையைப் பரிபாலித்த போது கூட சமயநிஷ்டுரம் செய்த னரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக்கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண்களைப் பொதுக்கருமங்களிற் பிரவேசிக் கச் செய்து பொது மகளிராக்கி விடவில்லை",
கொள்கை
இவ்வாறு அன்றைய பத்திரிகைகள் கூட'பெண்களுக்குவாக்களிக்கும் ஆற்றல் இல்லை' என்றும் வாக்கு ரிமை கோரிய பெண்களை தன் னிஷ்ட பெண் ஜென்மங்கள் என் றும் பொதுக் கருமங்களில் ஈடுப
ம் பெண்களை 'பொது மகளிர் என்றும் அதிகளவு ஏளனம் புரிந் தும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பெண்களின் வாக்கு காக போராடியவர்கள்
ஒருபக்கம் பெண்களின் வாக்குரி மைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அதேநேரம் பெண் களுக்கான வாக்குரிமையைக் கோரியும் அதற்கு ஆதரவளித்தும் சில முயற்சிகள் நடந்தன.
LUGOfi
கோ.நடேசய்யர், பெரி சுந்தரம் ஆகியோர் (முறையே சாட்சியம் எண் 36, 38) 07ம் திகதி டிசம்பர் 1927 இல் டொனமூர் குழுவின் முன் சாட்சியமளிக்கையில்
பெண்களுக்கு சம உரிமை வழங் கப்பட வேண்டும்' என்பதை வலி
யுறுத்தியிருந்தனர். (டொனமூர் சீர்திருத்தம் அமு லுக்கு வருமுன் அறிக்கை வெளியி
டப்பட்ட சந்தர்ப்பத்தில் "டொன மூர் அறிக்கை வெளிவந்தது; பெண்களுக்கும் வாக்குரிமை" என தேசபக்தனில் மிகவும் பாராட் டியிருந்தார். ஆனால் அவர் பாராட்டிய பெண்களுக்கான வாக் குரிமை அம்சம் என்பது ' 31 வய துக்குமேற்பட்ட பெண்களுக்குமட் டுமே" என்பது குறிப்பிடத்தக்கது. கோநடேசய்யர் இதுவேனும்
கிடைத்ததே என்ற நோக்கிலி ருந்தே அன்று அக்கருத்தை வெளி யிட்டிருக்கக்கூடும். இன்னொரு புறம் 1928 ஜனவரி யில் 'பெண்கள் வாக்குரிமைச் சங்கம்' என்ற அமைப்பு உருவாக் கப்பட்டது. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவரில் திருமதி ஈ.ஆர்தம்பிமுத்துவும் ஒருவர் ஆவார். இவரது கணவர் திருதம்பி முத்து கிழக்கு மாகாணத்துச் சட்டச பைப் பிரதிநிதியாக இருந்த போது சட்ட சபையில் 1920 ஒகஸ்ட் 13ம் திகதியன்று வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் பால்வேறுபாடு 5 TIJ GOOTLD T5 ஒடுக்கப்படுவதில் இருக்கும் தடைகளை நீக்குமாறும், பெண்களுக்கு வாக்குரிமை வழங் கப்பட வேண்டும் என்ற பிரேர ணையையும் அறிமுகப்படுத்திய வர். ஆனால் அப்போது அப்பிரே ரணை சட்டசபையில் ஆதரவு பெற GGlção60) cao. (The Honsord CNC -649) பின்னர் 'பெண்கள் வாக்குரிமைச் சங்கம்' நிறுவப்பட்டபோது அதன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி முதன் முதல் இச்சங்கத்தை ஸ்தா பிப்பதற்காகப் பெண்கள் கூடிய போது திருமதி தம்பிமுத்துவே
(G3 6m:S) gTgmiÖ65)Gi ஒபேசேகர
பண்டாரநாயக்கா (இவர் முன்னாள் பிரதமர்
SWRD பண்டாரநாயக்காவின் தாயார்)
பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (Uomen Franchise Union) argi ID பெயரைப் பிரேரித்தார்
(&l Gmტ) பண்டாரநாயக்காவின் (இவர் பின்னாளில் பிரதமராக பதவி வகித்த எஸ்.டபிள்யு.ஆர் டிபண்டாரநாயக்காவின் தாயார்) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டி ருந்த இவ்வமைப்பில் திருமதி.ஈ. ஆர்தம்பிமுத்து உட்பட திருமதி நல்லம்மா, டொக்டர்.மேரி ரட்னம் டபிள்யூ ஏ.டி.சில்வா, அக்னஸ் டீ சில்வா திருமதி கேராட் வீரக் கோன் ஆகியோரும் அங்கம் வகித் தனர். அவ்வமைப்பின் முதல்
| ylon
தலைவியாகவும் நாயக்கா இருந்தா
உப தலைவர்கள் ஈ.ஆர்தம்பிமுத்து (பெண்களின் | GUT, Lub () இவ்வமைப்பு அ | GUGooT geeft gebGBLb6
UUommen மாறியது)
இச்சங்கத்தின
ரய்கம் பகுதியில்
22ஆம் திகதி ஆ
அதற்கு டேஸி டய
யக்க தலைமைதா ரோடு சத்தியவாச் ஏ.சீஜிவிஜேகோ6
கலந்து கொண்ட6
தில் டேஸி டயஸ் கீழ்வருமாறு உரை "அரசியல் வேறு |ஜாதி போன்ற
மின்றி பெண்கள் சங்கம் ஆரம்பிக் எமது குறிக்கோள்
களிலும் பங்கு ெ
ளுக்கும் வாக்குரி செய்வது, இலங் ளின் கடமை, ெ
யவை தொடர் வத்தை கிடைக் போன்றவையே."
பெண்களுக்கு வாச் டுமெனக் கோரி 19 ஜனவரி 14ம் திகதி சாட்சியமளித்தது.
குழுவிடம் இறுதி GOLDUCEL gIL ślu சாட்சியம் இலக்கம்
டொனமூர் ஆ முன்னிலையில் பெ GOLD arish FITL
பின் பெண்களுக் ரிமை தேவை? எ நீண்ட துண்டுப்பி அவ்வமைப்பு
பெரும்பாலும் ஆ6
 
 
 
 

- மைக்கு எதிராக குரலெழுப்பியிரு
பேயுமிரங்கும்
முர் விசாரணைச்
டேஸி பண்டார 行。
ரில் ஒருவராக இருந்தார். வாக்குரிமைப் மற்றுப்பெற்றதும் கில இலங்கைப் T60TLDIT5 (RII CeConferonce)
கிளையொன்றை 1929 நவம்பர் ரம்பித்த போது பஸ் பண்டாரநா ங்கினார். அவ ஷ்வர அய்யர், ன் ஆகியோரும் எர். இக்கூட்டத் பண்டாரநாயக்க யாற்றினார்.
பாடு இன, மத வேறுபாடுகளு வாக்குரிமைச் கப்பட்டுள்ளது. சகல தேர்தல் காள்ள பெண்க மை கிடைக்கச் கைப் பெண்க
பாறுப்பு ஆகி
னிலையில் அவ்வமைப்பு அளித்த சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே பிேலும் பல தகவல்களு டன் இது வெளியிடப்பட்டிருந்தது. பெண்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என வாதிடுவோ ருக்கு தர்க்க ரீதியிலான பதில் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துண்டுப் பிரசுரத்தில் இருந்த சில குறிப்புக்கள் கீழ்வருமாறு: "வாக்குரிமையை பயன்படுத்துவ தற்கு வாக்குச்சீட்டில் புள்ளியிடு வது எப்படியென்று தெரிந்திருத் தலே போதுமானது. பால் ரீதி யான பாகுபாட்டைக் காரணமாக வைத்து நாட்டுப்பிரஜைகளின் வாக்குரிமையை இல்லாமல் செய் வது நாட்டுக்கு முன்னேற்றத்தை அளிப்பதாகாது. பெண்கள் சுதந்திரமாக முன்னேற அவர்க ளுக்கு வாக்குரிமை அளிக்கப் பட்டே ஆக வேண்டும். பெண்களின் உரிமையைதட்டிக்க ழிக்கும் உரிமை எந்தவொரு அர சாங்கத்துக்கும் கிடையாது. இன்று பெண்களுக்கு வாக்கு ரிமை கிடைத்தால் விட்டு நிலைமை மோசமாகும், விட்டு ஐக்கியம் பாதிக்கப்படும் என் றெல்லாம் பேசப்படுவது பெரும்
西 தனர். இதுபற்றி டொனமூர் அறிக் கையில் கீழ்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது. "தமிழ் (இந்து) சமூகத்தின் தலை வர்கள் பலர் வாக்குரிமை மேலும் விஸ்தரிக்கப்படுவதை விரும்ப
ஆனாலும் பெண்களின் சாட்சியங் களைத் தொடர்ந்து டொனமூர் குழு வினர் பெண்களின் வாக்குரி மைக்கு ஆதரவாக கருத்துத் தெரி வித்தனர். எமது நாட்டுப் பெண்க ளின் வாக்குரிமையின் அவசி யத்தை வேற்று நாட்டவர் நியாயப் படுத்திப் பேச வேண்டிய மோச மான நிலை அன்றிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டொனமூர் குழுவினர் "பெண்க ளுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் இலங்கையில் குழந்தை இறப்பு விதம், வீடமைப்பு, சுகா தாரம், குழந்தை சார் நலம், மருத் துவம், கற்பிணிகளுக்கான நடவ டிக்கைகள் என்பவற்றில் வளர்ச்சி ஏற்படும்" என கருத்து தெரிவித்தனர். அதன்படி அவர்கள் பெண்களுக்கான வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டாலும் அது 31 வயதாக இருக்க வேண்டுமென மட்டுப்ப டுத்தினர். ஆனால் இது நடைமு றைக்கு வந்த போது அன்றிருந்த அரசாங்க காரியதரிசியால், தேசா திபதி சேர் கேர்பற்ஸ் ஸ்டேன்லி என்பருக்கு முன்வைத்த சிபாரிசு காரணமாக பெண்களுக்கும் 21
வாக்குரிமை
வயதில் வாக்குரிமை வழங்கப்பட் 一芭 பிரித்தானியாவில் சகலருக்கும்
1918ல் வாக்குரிமை வழங்கப் பட்டபோதும் பெண்களின் வாக்கு ரிமை வயது 30 ஆகவே இருந்தது. 10 வருட போராட்டத்தின் பிறகு அதாவது, 1928 இலேயே பெண் கள் 21 வயதில் வாக்களிக்கும் உரி மையைப் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் இலங்கையில் 1931இல் ஒரே தடவையில் இலங்கைப் பிர ஜைகளுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட போதே பெண்களும் ஒரே நேரத் தில் வாக்குரிமையைப் பெற்றுக் GNET GÖSTL GOTft.
இலங்கைப் பெண்களின் வாக்குரி மைப் போராட்டம் என்பது சந்தர்ப் பத்திற்கமைய குரலெழுப்பி அதை உடனேயே பெற்றுக்கொண்டதனா லேயே பெண்கள் எவ்வித போராட்டப் படிநிலைகளுமின்றி வாக்குரிமையைப் பெற்றுக்கொண் டனர் என இலகுவாக கூறக்கூடிய தாகவுள்ளது.
அதாவது, 1931இல் சர்வஜன வாக் குரிமை தொடர்பில், தங்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடிய சூழல்
என். சரவணன்
-9/9/L/ கச் செய்வது
குரிமை வேண் 28ஆம் ஆண்டு இவ்வமைப்பு (டொனமூர் தியாக இவ்வ மளித்திருந்தது.
-141)
ணைக்குழுவின் ண்கள் வாக்குரி டசியமளித்ததன் கு ஏன் வாக்கு ன்ற தலைப்பில் ரசுரம் ஒன்றை வெளியிட்டது. னைக்குழு முன்
முட்டாள்தனமானவாதம், பெண் களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்ட நாடுகளில் இதற்கு உதார GOTESCOGUTü, SİTGİDTaJITıb, GNLIGöTay, ளுக்கான சுதந்திரமில்லை எனக் கூறப்படும் மத்திய கிழக்கு நாடுக ளில் கூட பெண்களுக்கு வாக்கு ரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பலஸ்தீன சட்டசபையில் பிரதிநி தித்துவம் வகிக்கும் 334 பேரில் 14 GLIli G)Lusingeyrnarfi.'
டொனமூர் குழுவின் முன் சாட்சிய மளித்தவர்களில் பெண்களின் வாக் குரிமையைப் பற்றி குரலெழுப்பி யோர் குறைவாகவே காணப்பட்ட னர் குறிப்பாக தமிழ் தலைவர்க ளில் பலர், ஏனைய இனத்தவர்க ளையும் விட பெண்களின் வாக்குரி
மேலெழுந்தவேளை, அதற்காக போராடினர்கள். அது ஒரு உடனடி எழுச்சியாகவே
தாங்கள்
காணப்பட்டது என்று GUGLIL கூறலாம்.
பெண்களுக்கான வாக்குரிமை
வழங்கப்பட்ட முதன்மை நாடுக ளில் இலங்கையும் அடங்குகின் றது. அதே போல் வாக்குரிமை வய தெல்லை 21 இலிருந்து 18க்கு குறைத்த முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று இன்று இலங் கைப் பெண்கள் 18 வயதிலேயே வாக்களிக்கத் தகுதி படைத்துள்ள
60 TT
- வடும்

Page 7
சரிநிகர்
്ഥ.05
5டந்த இரு கட்டுரைகளில்
'நல்ல தேசியவாதம் தேசியவா தம், கூடாத தேசியவாதம் இனவா தம்', 'தேசியவாதமும் மாக்சிய மும்' - நாம் தேசியவாதத்துக்கும் இனவாதத்துக்கும் உள்ள உறவைப் பற்றியும் தேசியவாதத்துக்கும் மாக் சியத்துக்கும் இடையிலான முரண் பாட்டைப் பற்றியும் பார்த்தோம்
தேசியவாதம் என்பது, இனவாதத்
ஆனால் ஜனநாயக நியாயத்தில் இவ்வரசின் சட்டங்கள் நடைமு றைப்படுத்தப்பட வேண்டிய அரசி யல் அலகைப்பற்றியோ அதன் எல் லைகளைப் பற்றியோ எந்த விடய மும் இல்லை. அதாவது ஓர் அரசி யல் அலகுக்குள் இருக்கவேண்டிய வர்கள் யார் அங்கிருந்து புறக்க ணிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்ற எந்த நியாயமும் இதில் அடங்காது. உதாரணமாக இந்தியா
றுக்கொண்ட அதேே முறையில் சொத்து அரசியல் உரிமைகன தில்லாதவர்கட்கு சில ளையும் மட்டும்
நியாயப்படுத்தினார். அனைத்து ஜனநாய எல்லாப் பிரஜைகட் шću go fla)шDJECI
வேண்டும் என்பை கின்றனர் தனிநபர்
தைப் போல் தர அடுக்குதலைக்
தேசியவாதமு
e2605 ITULö5 (
(Herorchy) கொண்டுள்ள போதும், அத்தர அடுக்குதல் விஞ்ஞானவாத அதாவது உயிரியல் ரீதியானது அல்ல என்பதை எடுத்துக் காட்டி னோம். தத்துவ ரீதியில் தேசியவா திகள் பிற தேசியவாதங்களுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறினாலும், நடைமுறை யில் இச்சம அந்தஸ்தை இயல்பாக மறுக்கின்றனர். ஒரு தேசம் மேலா னது மற்றையது கீழானது என்ற கருத்து எவ்வாறு ஹேர்டர் போன்ற 'சர்வதேச தேசியவாதிகளின் தத் துவத்தினுள் நுழையலாம் என்ப தையும் ஆராய்ந்தோம். இரண்டாவது கட்டுரையில் தேசிய வாதத்தை மார்க்சிய அடிப்படையி லிருந்து நியாயப்படுத்தல் இயலாத காரியம் என்பதையும் வாதாடி னோம். சில மார்க்சியவாதிகள் தேசிய சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க லாம். எனினும் லெனின் ஸ்டா லின் போன்றவர்கள் அச்சுயநிர் ணய உரிமை என்பது சோசலிச புரட்சிக்கு அல்லது பாட்டாளி வர்க் கத்தின் மேம்பாட்டிற்கு வழிவகுத் தால் மட்டுமே நியாயமானது என்ற நிலைப்பாட்டைக் கொண்டனர். எனவே நல்ல தேசியவாதத்தைக் கூடாத தேசியவாதத்திலிருந்து வேறுபடுத்துவதற்கு தேசியவா தத்தை முற்றாக மறுதலிக்கும் மார்க் சியத்தையோ, தேசியவாதத்தை முற்றாக ஏற்றுக்கொள்ளும் தேசிய வாதத் தத்துவத்தையோ பயன்ப டுத்த முடியாது என்று இவ்விரு கட் டுரைகளில் முடிவுக்கு வந்தோம். இக்கட்டுரையில் தேசியவாதத்துக் கும் ஜனநாயகத்துக்கும் இடையி லுள்ள சிக்கலான உறவைப்பற்றி
தேசியவாதத்துக்கும் இடையி லான நெருக்கமான உறவை ஆராய்வதன் மூலமே தேசியவா தத் தத்துவத்தைப் பற்றி தெளிவான விளக்கத்தைப் பெறலாம். ஏனெ னில் ஜனநாயகமும் தேசியவாத மும் அரசியல் சரித்திரத்தில் மட்டு மல்ல, தத்துவத்திலும் பின்னிப்பி ணைந்துள்ளன. எனினும் சில தேசி யவாதிகள் புரிந்து கொண்டிருப் பது போலன்றி இத்தொடர்பானது நேரடியான ஒன்றல்ல. மாறாக மறைமுகமானதாகும். சாராம்சத் தில் இது பற்றிய தர்க்கம் ஒரு மக் கள் கூட்டத்தின் சுயாட்சிக்கு இரு நியாயங்கள் உண்டு 1 ஜனநாயக நியாயம் I தேசியவாத நியாயம் இவ்விரு நியாயங்களும் வேறா னவை. எனினும் அவை ஒன்றுக் கொன்று தொடர்புடையன. சுயாட் சிக்கான ஜனநாயக நியாயம் என் னவெனில் ஒவ்வோர் பிரஜைகளி னதும் பங்களிப்புடனான அரசா லும், சட்டங்களாலும் அவர்கள் ஆளப்பட வேண்டும் என்பதாகும்.
வும், இலங்கையும் என்ற இரு அர சியல் அலகுகளும் ஜனநாயக அடிப்படையிலானவை என்றால், இவ்விரு அலகுகளையும் ஒன் றாக்கி ஏன் கொழும்பிலிருந்தே ஆட்சி செய்ய முடியாது? என்ற கேள்விக்கு ஜனநாயக நியாயத்தில் பதில் இல்லை. இதற்குப்பதில் தேசி யவாதத்திடமே உண்டு சுயாட்சிக்கான தேசியவாத நியா யம் என்பது ஓர் இனத்திற்கு உரித் தான சாராம்சத்தை வளர்த்தெடுப்பு தற்கு அவ்வினத்திற்கு விசேட மரீன ஓர் அரசியல் அலகு அத்தியா வசியமானது. உதாரணமாக சிங் கள பெளத்த சாராம்சத்தை LIFT5 காக்கவும், வளர்ப்பதற்கும் பூரீலங்கா என்ற அரசியல் அலகு அவசியமாகும். அல்லது சைவ தமிழ் கலாசாரத்தை வளர்த்தெடுப் பதற்கு தமிழ் ஈழம் என்ற அரசியல் அலகு அவசியமாகும். ஜனநாயக நியாயத்தைப் போலவே நவீன தேசியவாத நியாயங்களிலும் அத் தேசிய இனத்தின் அனைத்து அங் கத்தவர்களுக்கும் ஏதாவதொருவ கையில் சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அடங்கி யுள்ளது. எனினும் இச்சம அந் தஸ்து எவ்வாறு அரசியலமைப்பிற் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு தேசியவாத நியாயத் தில் பதில் இல்லை. இதற்கான பதில் ஜனநாயகத்திடமே உண்டு. ஆகவே, தேசியவாதத்தை எதிர்க்க ஜனநாயகத்தைப் பயன்படுத்துப வர்களும் தேசியவாதத்தை ஆத ரிக்க ஜனநாயகத்தைப் பயன்படுத் துபவர்களும், தேசியவாதத்திற் கும் ஜனநாயகத்திற்குமிடையில் இருப்பது நேரடித் தொடர்பல்ல மாறாக ஓர் சிக்கலான மறைமுகத் தொடர்பே உள்ளதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஜனநாயக நியாயம் பற்றி யும், தேசியவாத நியாயம் பற்றி யும் இறுதியில் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தில் இவ்விரு நியாயங் களும் எவ்வாறு குழப்பப்படுகின் றன என்பதை ஆராய்வோம். ஜனநாயகவாத நியாயம் ஜனநாயகத்தில் தனி நபர்கள் தொடர்பாக இரு அரசியல் ஒழுக்க வியல்கள் உண்டு தனிநபர்களின் FLDģ5g5JGJLib (Individual equality), III தனிநபர் சுதந்திரம் (Individual Ruto nomy). தனிநபர் சமத்துவம் என்ற எண் ணக்கரு பல்வேறு வகையில் விளங்கப்படுகிறது. சிலர் இதனை வெறும் ஒழுக்கவியல் அடிப்படை யிலேயே அணுகுகின்றனர். உதார ணமாக ஜோன்லொக் (John Locke) என்ற 18ம் நூற்றாண்டின் ஆங்கி லேய தத்துவஞானி ஒழுக்கவியல் ரீதியில் தனிநபர் சமத்துவத்தை ஏற்
வகிக்கும் சுதந்திரத்தை அவசியம அவ்வுரிை அவசியமா வாதங்க பொருளாத இல்லை இனச்சமத்து இல்லை என ெ got BTLA 9
பாராளுமன்ற போன்றவற்ற
ஜனநாய
இவ்வாத வேறுபா ஜனநாயக இத்தகைய வ எமக்குள் வேறு
அலகு பற்
விவாதி ஜனநாயகத் என்பது எடு அரசியல் நோக்குவத
கருத்தை மேலும் வகையில் ஜோன்றே தத்துவஞானி நாம் அ கவியல் சமத்துவத் கொள்ளுவோமாயின் பொருளாதார சமத் ஏற்றுக்கொள்ள வேை வாதாடினார். ஆகே சமத்துவம் என்ற ஜன துக்கு பாரம்பரியவாத வாதத்திலிருந்து (Tro ols) முற்போக்குஜன gressive Democrats) வேறு வகையான உண்டு.
தனிநபர் சுதந்திரம் எ அடிப்படை விளக்கம் னில் ஓர் தனிநபர் தா வகையான வாழ்க்கை தேர்ந்தெடுக்கவும் அ பற்றவும் அவருக்கு ( வழங்கப்பட வேண்டு கும். இவ்விரு கருத்துக்களி யின் பிரதிபலிப்பே ஒ அமைப்பில் 360"|DITIL, фсоопшub (Democrotig ளடக்கங்களையும் (D bstance) உருவாக்குகி
926WIBTԱ.15 |560L-(Մ)60) பர் உரிமைகளும் பெ ஆட்சியும் இரு அடி சங்களாகும். இங்கு :
 
 

D. 17, 1995
61606T, B60L
7.
audaci என்பது பேச்சுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், கூட்டம் கூடும்
அனேகமான ஜனநாயக அரசுக ளில் தற்போது நலன்புரிச் சேவை களை வழங்குதல், சிறுபான்மை இனங்களின் மொழிகலாசாரத் தைப் பேணிப்பாதுகாப்பதற்கான உதவிகளை வழங்குதல், தேர்தல்க ளின் போது தொலைக்காட்சி, வானொலி வேட்பாளர்கட்கு தமது கருத்துக்களைப் பரப்ப சம சந்தர்ப் பம் வழங்குதல் என்பனவற்றைக் கூறலாம்.
ஆகவே, சுயாட்சி தொடர்பான ஜனநாயக நியாயத்தில் ஓர் குறிப் பிட்ட அரசியல் அலகினுள் அங்கத் துவம் வகிக்கும் பிரஜைகள் சமத்து வத்தையும் சுதந்திரத்தையும் நடை முறைப்படுத்துவதற்கு அவசிய மான உரிமைகளைப்பற்றியும் அவ் வுரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான அமைப்புக்களைப் பற்றியும் வாதங்கள் உண்டு. உதார ணமாக பொருளாதார சமத்துவ மின்றி ஜனநாயகம் இல்லை என
பள்ளவர்கட்கு ளயும் சொத் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஆகி ல்ெ உரிமை யனவாகும். வழங்குவதை பெரும்பான்மை ஆட்சி என்பது தற்போதைய ஓர் அரசியல் அலகினுள் ஓர் பிரச் கவாதிகளும் சினை அல்லது ஓர் விடயம் தம் சம அரசி தொடர்பாக கூட்டுமுடிவு எடுக்க வழங்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில், அக் அங்கீகரிக் கூட்டு முடிவானது பெரும்பான் சமத்துவக் மையோரின் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைவதைக்கு றிக்கிறது. இவ்வகையில் கூட்டுத் தீர்மானம் எடுக்க வேண்டிய விட யம் பொருளாதாரம் தொடர்பான
Juno G) P தொடர்பான
gOTASTRUMOS O நியாயத்தில் ஓர் P D குறிப்பிட்ட
அரசியல் அலகினுள் ட அங்கத்துவம்
பிரஜைகள் சமத்துவத்தையும் பும் நடைமுறைப்படுத்துவதற்கு ான உரிமைகளைப்பற்றியும் மைகளை அனுபவிப்பதற்கு ன அமைப்புக்களைப்பற்றியும் |ள் உண்டு. உதாரணமாக ர சமத்துவமின்றி ஜனநாயகம்
என சிலர் வாதாடலாம். துவம் இல்லாமல் ஜனநாயகம் வேறு சிலர் வாதாடலாம் மேலும் மைப்பிலுள்ள நிறுவனங்களான ம் நீதித்துறை, நிர்வாகத்துறை றின் பலம், பலவீனங்கள் பற்றி கவாதிகளுக்குள் வாதங்கள்
ஏற்படலாம். ங்கள் தொடர்பாக எமக்குள் டுகள் ஏற்படலாம். ஆனால்
தத்துவத்தில் ஆட்சி பற்றிய தங்கள் இருக்கின்றன என்பதில் றுபாடு இருக்க முடியாது. இங்கு ன ஜனநாயக நியாயத்தில் ஆட்சி றிய எவ்வித கருத்துக்களும் க்கப்படவில்லை. அதாவது தத்துவத்தில் அரசியல் அலகு கோளாகவே உள்ளது. எனவே அலகு பற்றிய வாதத்தினை ற்கு நாம் தேசியவாதத்தினை
சிலர் வாதாடலாம். இனச்சமத்து வம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை என வேறு சிலர் வாதாட லாம் மேலும் ஜனநாயக அமைப்பி லுள்ள நிறுவனங்களான UITUTS 5 மன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை போன்றவற்றின் பலம், பலவி னங்கள் பற்றி ஜனநாயகவாதிக ளுக்குள் வாதங்கள் ஏற்படலாம். இவ்வாதங்கள் தொடர்பாக எமக் குள் வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் ஜனநாயகத் தத்துவத்தில் ஆட்சி பற்றிய இத்தகைய வாதங் கள் இருக்கின்றன என்பதில் எமக் குள் வேறுபாடு இருக்க முடியாது. இங்கு சுயாடசிக்கான ஜனநாயக நியாயத்தில் ஆட்சி அலகு பற்றிய எவ்வித கருத்துக்களும் விவாதிக் கப்படவில்லை. அதாவது ஜனநா யகத் தத்துவத்தில் அரசியல் அலகு என்பது எடுகோளாகவே உள்ளது. எனவே அரசியல் அலகு பற்றிய வாதத்தினை நோக்குவதற்கு நாம் தேசியவாதத்தினை நோக்க வேண் டும்.
நோக்க வேண்டும்.
ரம் மரணித்தலிங்கம்
மெருகூட்டும்
தாகவோ, அரசியல் தொடர்பான
ால்ஸ் என்ற தாகவோ கலாசாரம் தொடர்பான ரசியல் ஒழுக் தாகவோ இருக்கலாம்.
தை ஏற்றுக் ஆழமான பிளவுகள் உள்ள ஓர் சமு ug: தாயத்தில் பெரும்பான்மை ஆட்சி துவததை என்ற நடைமுறை ஒரு சிறுபான் மையை திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாகப் புறக்கணித்தும் " செயற்படலாம். இச்சிறுபான்மை ditiono Libe- இனரீதியானதாகவோ, வர்க்க ரீதி
BITILL_J3, LÈS (Pro
யானதாகவோ, அரசியற்கட்சி ரீதி யானதாகவோ இருக்கலாம். இங்கு
தனிநபர் சுதந்திரத்தையும் தனிந
பா சமததுவததையும நடைமுறைப
படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப் ன்ற கருத்தின் பட்டு பின்பற்றப்பட்டுவரும் a GT 6.160IGGJ பெரும்பான்மை ஆட்சி என்ற ன் விரும்பிய நடைமுறை சில சமயம் தனிநபர் முறையைத சுதந்திரத்தையும், தனிநபர் சமத்து தனைப் பின் வத்தையும் மறுதலிப்பதாகக்கூட முழுச்சுதந்திர அமையலாம் என்பதையும் நோக்க
டும் என்பதா
வேண்டும். இதனாலேயே ஜனநா யகவாதிகள் ஜனநாயக நடைமு
ன் சேர்க்கை றைகளை மட்டுமன்றி ஜனநாயக ர் ஜனநாயக உள்ளடக்கம் பற்றியும் வலியுறுத்து க நடைமுறை கின்றனர்.
process) р-6іт
ஜனநாயக உள்ளடக்கம் என்ற
Pocrotic SU- கருத்தின் றது. களை அங்கீகரிப்பதுடன் அவ்வுரி றயில் தனிந மைகளை அனுபவிப்பதற்கு அவசி ரும்பான்மை யமான சமூகப்பொருளாதார சூழ்
ப்படை அம்
தனிநபர் உரி
நிலையை ஏற்படுத்துவதும் ஓர் ஜனநாயக அரசின் கடமையாகும்.
தேசியவாத நியாயம்
சிலர் சுயாட்சிக்கான தேசியவாத நியாயத்தை ஜனநாயகத்திலிருந்து நேரடியாக எடுக்க முயல்கின்றனர். அதாவது தேசியவாத நியாயமும், ஜனநாயக நியாயமும் ஒன்றே என வாதிக்க முயல்கின்றனர். அவ்வா றானால் தேசியவாதிகள் ஜனநா யக உரிமைகட்காகப் போராடுகி றோம் என்று கூறாமல் ஏன் தேசிய இன உரிமைகட்காகப் போராடுகி றோம் எனக்கூறுகின்றனர்? அவ் வாறு கோருவதிலிருந்தே அவர் கள் மறைமுகமாக தேசியவாத நியாயமும், ஜனநாயகவாத நியா யமும் வேறு வேறு என்பதை ஏற் றுக்கொள்கின்றனர். இப்பகுதியில் சுயாட்சி பற்றிய தேசியவாத நியாயத்தை ஆராய்ந்து, அந்நியாயம் ஒரு புறத் தில் தனிநபர் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டு மறுபுறத்தில் அதனை மறு தலிக்கும் விதத்தையும் பார்ப் போம். அதே போல், தேசியவாத நியாயத்தினுள் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கும் கருத்து எவ் வாறு நுழைகின்றதையும் மேலும் LITHUGLJITLћ.
_26e

Page 8
சரிநிகர்
Gin.05 -
If youngaroj 12a005525 வெளிவரும் Inside eport என்ற ஆங்கில இதழின் மார்ச் 29 ம் திக இய வெளியீட்டில் வெளியிடப் பட்ட கட்டுரை கீழே மொழி பெயர்த்து தரப்படுகிறது. இது சமாதான முயற்சிகளின் தோல் விக்கான காரணங்கள் என்ன என் பதை ஆராய்கிறது. சமாதான முயற்சிகள் முறிவுற்று, மீண்டும் புத்த சூழ்நிலை ஆரம்பமாகிய பின், விடுதலைப்புலிகளால் லண் டனிலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இக்கட் டுரையின் பெரும்பகுதி எடுத்தா ளப்பட்டுள்ளது. எனவே இக்கட் டுரையை புலிகளின் தரப்பு நியா பங்களாகக் கொள்வதில் தவ றில்லை எனலாம்."
சிந்திரிகாவுக்கும் பிரபாகரனுக்கு மிடையில் சமாதானப் பேச்சுவார்த் நடைபெற்ற அண்மைக்காலக் கடிதங்களை நோக்குகையில் அரசினது அணுகு முறை மற்றும் அதன் நிகழ்ச்சி நிரல் என்பன குறித்த சந்தேகங்கள் தமி ழர்கள் மனதில் எழுவதுநியாயமா னதே. அரசாங்கத்தின் இரகசிய திட்டங்கள் சிலவற்றினை இங்கு நோக்குவோம்.
தைகளோடொட்டி
நிகழ்ச்சி நிரல் 1 சந்திரிகா அரசாங் கத்தின் நிலைப்பாடு என்னவென் பது அவர் பிரபாகரனுக்கு எழுதிய அண்மைய கடிதத்தில் வெளிப்பட டுள்ளது. " தமிழர்களுக்குப் போதியளவு சலுகைகளும், நலன்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எதனையாவது வழங்குவது என் பது தேசிய பாதுகாப்பிற்கு பாத கம் உண்டாக்குவதாகும்' என்று அவர் அக்கடிதத்தில் எழுதியுள் ளார். இது எல்லாச்சிங்கள அரசாங் கங்களுமே தமிழர் பிரச்சினையை அணுகும் போது கடைப்பிடித்த அதே இரகசிய நிகழ்ச்சிநிரலையே இவரும் கடைப்பிடிக்கிறார் என் பதை தெளிவாக்குகிறது.
தமிழர்கள் தமது அடிப்படை மனித Discounty, GGTGOT கருதுகின்ற அனைத்தையுமே, சிங்கள அரசாங் கங்கள் தமிழருக்குச் செய்யும் சலு கைகள், சிறப்புரிமைகள் எனப் பொருள்படுத்துகின்றன. இது தமி ழர் குறைகளுக்கு ஒரு யதார்த்தபூர் வமான அணுகுமுறையை மேற் கொள்வதற்கு பாரிய தடையாக எல்லாச் சிங்கள அரசாங்கங்களுக் கும் இருந்துவந்துள்ளன. தமிழர்க ளாகிய நாம் தற்போதைய அரசாங் கம் இப்பாரிய தடையை தாண்டி விட்டதெனவும் அடிப்படை மனித உரிமைகளுக்கான தமிழர் கோரிக் கைகளை ஒரு சிறந்த முறையில் அணுகுமெனவும் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தோம். ஆனால் சந்திரிகாவின் இறுதி அறிக்கை யான சலுகைகள் நலன்கள் வழங் குவது தேசிய பாதுகாப்புக்கு இடர் உண்டாக்குவதாகும்' என்பது சுய கெளரவமுள்ள தமிழர்கள் அனைவருக்குமே ஒரு பாரிய ஏமாற்றமாகும். அவர் (சந்திரிகா) சமாதானத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பட்சமான விடயமாகக்
கருதப்படக்கூடியவற்றின் செல் வாக்கிற்கு p LLILLou Tasi காணப்படுகிறார்.
அரசாங்கம் ஒன்றில் தமது இரக சிய நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி தமிழர்கள் எதுவித உரிமைகளை யும் கோர முடியாத இரண்டாந்த ரப் பிரஜைகளே என்று கூறின், அவர்களுக்கு இலங்கையிலி ருந்து பிரிந்து செல்லும் விருப்புத் தேர்வை வழங்க வேண்டும்.
அல்லது இந்நாட்டிலுள்ள மற் றைய எவரையும் போலவே அடிப்படை மனித உரிமைகளு டன் கூடியவர்களே தமிழர்கள் மீண்டும் மீண்டும் கோரும் அவர்களது உரிமைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்று
தமிழர்களின் அடிப்படை உரிமை களை அங்கீகரிப்பதும், வழங்கப் பட வேண்டியவற்றை வழங்குவ தும், பெரும்பான்மைச் சிங்களவர் களை சங்கடத்திற்குள்ளாக்காத பெருந்தன்மை மற்றும் அருள்பா லிக்கும் பண்புகளாலும் தீர்மானிக் கப்படும் சலுகைகள், நலன்களாகக் கருதப்படுமானால் எந்தச் சுயகெள ரவமுள்ள தமிழர்களாலும் சிங்கள வர்களுடன் வாழ முடியாது.
முன்னைய ஜனாதிபதியான டீ.பி.
விஜேதுங்கவின் பிரபல்யம் வாய்ந்த அறிக்கையான 'தமிழர் கள் சிங்கள மரத்தின் மீது படரும் கொடிகள்' என்பதனை எல்லாச் சுய கெளரவமுள்ள பிரஜைகளுமே எதிர்த்தார்கள். அவ்வாறான முட் டாள்தனமான அறிக்கைகளிலி ருந்து தூர விலகித் தேர்தல்களில் தெளிவாக அதற்கெதிரான தீர்ப்பை அளித்தனர். நாம் சந்திரி காவிடமிருந்து ஏதாவது கொஞ்சம் நல்லதாக எதிர்பார்த்தோம். ஆனால் எமது நம்பிக்கை கருகத் தொடங்குகிறது. நிகழ்ச்சி நிரல் 2: மோதல் தவிர்ப்பை ஒரு யுத்த நிறுத்தமாக மாற்றாது இழுத்தடித்தது இரா ணுவ அச்சுறுத்தலுக்கு ஈடாகக் குன்றாதிருக்கச் செய்யவாகும்.
மோதல் தவிர்ப்பு ஒரு யுத்த நிறுத் தத்தினையும் மேலும் உறுதியான சமாதானத்தையும் அடைவதை நோக்கிய ஒரு முதற்படியென மட் டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர்கள் பொதுவாகவும், புலி கள் குறிப்பாகவும் சந்திரிகா அர சாங்கத்தின் நல்ல நோக்கங்களை நம்பியதுடன் நிலைநிறுத்தக்கூடிய சமாதானத்தையும், அரசியல் தீர் வெரன்றை எட்டவும் பேசக்கூடிய தான மிகவும் சாதகமான நிலைமை ፵5Gዕ)GII அடைவதற்கு ஏதுவான அடுத்த உறுதியான படியான யுத்த நிறுத்தத்தை எதிர்பார்த்தனர். சந்திரிகா 61 % சிங்கள வாக்குகள் யுத்தத்துக்கு எதிராகக் கிடைத்ததா கப் பெருமிதல் கொண்டாலும் பிர பாகரனால் வட கிழக்கிலுள்ள 100 % தமிழர்கள் சமாதானத்திற் காக நிற்கிறார்கள் அவர்களின் உண்மைத் தேவை அதுவே என்று உரிமை கோரமுடியும் உண்மை யில் சமாதானத்தில் அதிக ஆர்வ முள்ளவர்கள் யார்? யுத்தத்தினால் அவதியுற்று, மூச்செடுக்கத்தின றும் தமிழர்களா அல்லது யுத்தம் மிகுந்த செலவை ஏற்படுத்துகிறது. தமது சொகுசு வாழ்க்கைக்குச் சுமையானது என்பதால் சமாதா
னத்தைத் தெரிந்தெடுத்தவர்க ளுக்கா? தமிழர்களிடத்தில் d 6T6T. சமாதானத்திற்கான
தாகத்தை எவரும் சந்தேகிக்க CUPLUTS). அவ்வாறானதொரு நல்லெண்ணப் புரிந்துணர்வினால் மட்டுமே புலி கள் முதற்கட்டக் கைதிகளை விடு வித்தனர். அரசாங்கம் ஒரு பகுதிப் பொருளாதாரத் தடையை அகற் றிப் பதிலளித்ததன் மூலம் நம்பிக் கைகளைப் பெற்றுக்கொண்டது. ஆனால் தற்போதைய நிலை என்ன? பழைய இராணுவக் கண் ணோட்டம் மீண்டுமொருமுறை இலங்கை அரசாங்கத்தை பற்றிப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது இந்த மோதல் தவிர்ப்பை மேலும் ஒரு உறுதியான யுத்த நிறுத்தமாக்கி அதை சமாதானத் தீர்வை நோக்கி
யதாக வளர்த்ெ கட்டத்தில் புலிக டிருந்தாலும், அ ளின் நடவடிக்ை அரசாங்கம் கவ துடன், அவ்வி பாக கலந்துரைய சந்தேகக் கன் பின் போட்டது இரகசியக் கார நிகழ்ச்சி நிரல்க றுத்தத்தை எட் மோதல் தவிர் தால், அரசாங் தொடர்பான 6 ளுக்கும் இராணு யப்படுத்தல் ெ நிலைமையைத் பேணவே ஆ ளது. தமிழர் கோரிக்கைகள் கும் போது அ தியும், கேள்வி, அது
யுத்த தந்திரோ tegy) LJGaoGaiGOT
 
 

(6.17, 1995
ܘܢܠ`
தடுக்கும் அடுத்தி நாட்டம் கொண் |வ்வாறான புலிக ககள் தொடர்பாக லையற்று இருப்ப டயங்கள் தொடர் TL âDey,60). Gy Tái, gan L. ணோட்டத்துடன்
அரசாங்கத்தின் ணங்கள் அல்லது
டாத தற்காலிக பைத் தொடர்வ கம் தமிழர்கள் GÄDGAOIT 66S Luures வரீதியான நியா ய்வதற்காக யுத்த தொடர்ந்து பல் கொண்டுள் ளின் ஏதாவது பற்றிப் பரிசீலிக் சாங்கத்தின் இறு ர்க்கமானதுமான இராணுவத்தின் பாயத்தைப் (Stroபடுத்துமா என்
வவுனியாவைக் வொரு தமிழருக்கும், இராணுவத் தினர் எவ்வாறு இவற்றை கண்மூ
டித்தனமாக
8
தமது நிகழ்ச்சிநிரலை இழுத்த டித்தல்.
சந்திரிகாவே சமாதானப் - பேச்சுக் களுக்கான நிகழ்ச்சி நிரலை அனுப் பினார். அதில் அவர் குறிப்பிட்ட வையாவன, முதல் கட்டமாக வடக் கிற்கான பொருளாதாரத்தடையை படிப்படியாகத் தளர்த்துவது, குடா நாட்டினுள் சிறைப்பட்டிருக்கும் மக்களுக்கு 1 சனத்தொகைக்கு ஒரு பாதையைத் திறத்தல், வட- கிழக் குக் கரைகளில் மீன்பிடிக்க அனும தியளித்தல், இரண்டாம் கட்டமாக மட்டுமே, அதிகாரப்பகிர்வுத் திட் டத்தின் வடிவிலானதொரு அரசி யல் தீர்வு பற்றிக் கலந்துரையாடல் என்பன முன்வைக்கப்பட்டது. மக் G, GOLDS, GOOGTTö, குறைக்கும் அதேசமயம் ஈழத்திற்கு மாற்றீடாக அதிகாரப் பகிர்வுத் திட்
களின் உடனடிச்
டத்தை கலந்துரையாட முடியு மென்பதால் புலிகள் இந்நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுக் Cartet art.
ஆனால் கலந்துரையாடலின் பாதி வழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் (Goated) பிரசு ரிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியே னும் நடைமுறைப்படுத்தப்பட GGló) 6.0) Gu).
கடக்கும் ஒவ்
மறுத்தனர் என்று
தெரிந்திருக்கும். ஆனால் அரசாங்
பதே இராணுவத்தை கேட்டே அது முடிவெடுக்கிறது. நிகழ்ச்சிநிரல் 3: சமாதானம் பேசு ნა. 15T6ნT5] இராணுவ அச்சுறுத்த லொன்றுக்குக் கீழ் தமிழர்களை வைத்திருப்பதற்காகவேயாகும்
உயர்ந்து வரும் யுத்தச் செலவீனங் களைக் கட்டுப்படுத்தவும், வெளி நாட்டு உதவிகளைப் பெறவும் மோதல் தவிர்ப்புக்கு உடன்பட்ட நிலையில் அரசாங்கம், தனது இரக சிய நிகழ்ச்சிநிரலான தமிழர்களின் வாழ்வுக்கான அடிப்படை மனித உரிமைகளை மறுத்தல், அதே சம இராணுவ அச்சுறுத்த லொன்றை அவர்களின் மீது நிறுவு தல் என்பனவற்றைத் தொடர எண்
ணியுள்ளது.
LIL J Lib
மோதல் தவிர்ப்பில் மட்டும் ஆர் வம் காட்டியதும், யுத்த நிறுத்த மொன்றிற்குச் செல்லாததும் ஏன் எனத் தற்போது தமிழர்களுக்கு மிகத் துலாம்பரமாகத் தெரிகிறது. அது (அரசாங்கம்) அரசாங்கத்திற் கும், எல்.ரி.ரி.ஈ.க்குமிடையிலான உறவு, மோதல் தவிர்ப்பு இருந்த போதும், இன்னும் யுத்தநிலையி லேயே உள்ளது எனத்தர்க்கித்தது. அத்துடன் அதனூடாகத் தமிழர்கள் மீதான தமது இராணுவ தந்திரோ பாயங்களையும், அமுக்கத்தையும் தொடர்ந்து பேணுவதை நியாயப்ப டுத்தவும் முயன்றது.
தமிழர்களைகுடாநாடொன்றினுள் சிறை வைத்திருப்பதுடன் அவர் கள் மீது இராணுவ அழுத்தத்தை யும் பேணிக்கொண்டே அவர்களு டன் சமாதானத்தை பெருமிதமாக பேசிக்கொள்வதே அரசாங்கத்தின் தற்போதைய தந்திரமாகும். தமிழர் களாகிய நாம் கடந்த நாற்பதாண்டு காலமாக ஏமாற்றத்தின் பின் ஏமாற் றப்பட்டுக் கசப்பான பாடங்களைக் கற்றுள்ளோம். இன்னுமொரு முறை அவ்வாறான ஒரு நிலை ஏற் படுவதை அனுமதிக்க முடியாது.
நிகழ்ச்சி நிரல் 4: பிரச்சாரத்திற்கா கவும், சர்வதேச உதவிக்குமாக
கம் தனது பிரச்சார இயக்கத்தை அமைத்துத் தென்பகுதிக்கும்,
விசேடமாக உதவி வழங்கும்
நாடுகளின் தொடர்பு சாதனங்க ளுக்கும், பொருளாதாரத்தடை முழுமையாக நீக்கப்பட்டுவிட்ட தாகவும், புலிகள் புதிய கோரிக் கைகளை விடுப்பதாகவும் ஆர்ப் பரிக்கிற பொய்களைக் கூறுகி D5).
பழைய பாக்கிகளைக் கேட்பதா னது புதிய கோரிக்கைகளாக ஒரு போதும் கொள்ள முடியாது. அதே போல் செயற்படுத்தப்படாத உறுதி கள் வழங்கப்படுவதால் என்ன பயன்? புதிய கோரிக்கைகளை முன்வைப்பது யார்? அரசாங்கம் அதன் நிகழ்ச்சி நிரலிலிருந்து பின் வாங்குவது மட்டும் புதிய கோரிக் 2004, UGlé06.060UIT?
மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள நாளாந்த வாழ்க்கை வசதிகளை வழங்குமாறு கோருவதையும், தமி ழர்களின் வாழ்வின் மீது விதிக்கப் பட்டுள்ள மனிதாபிமானமற்ற பொருளாதாரத்தடையை நீக்கு மாறு கோருவதையும் புதியதும், நியாயமற்றதுமான புதிய புதிய புலிகளின் கோரிக்கைகளாக அர சாங்க பொதுசன தொடர்பு சாத னங்கள் படம் போட்டுக் காட்டுகின் றன ஆயினும், இவற்றாலெல்லாம் பல வருடங்களாகத் தமிழர்களின் மனித உரிமை மறுப்பைத் தொடர் வதை எப்படியும் நியாயப்படுத்தி விட முடியாது. அவ்விடயம் தொடர்பாக எந்தவொரு அரசாங் கமோ அல்லது யாராவது சிந்திக் கத் தெரிந்த ஒருவரோ வடக்கி லுள்ள தமிழர்களின் அடிப்படை வாழ் - தேவைகளை மறுதலிப்ப தனை நியாயப்படுத்தி தர்க்கிக்க முடியுமா? வடபகுதிக்கான பொரு ளாதாரத்தடையானது மிகத் தெளி வான மனித உரிமைகள் மீறல் இல் லையெனில் அது பெரும்பான்மை யின் சிறுபான்மை மீதான குரூரமா னதும், மனிதாபிமானமற்ற அச்சு றுத்தலாகும். அவ்வாறாயின் இது என்ன? தமிழர்களை இந்நாட் டின் பிரஜைகளாகக் கருதுவதா கக் கூறும் அரசாங்கத்தினால் அடிப்படைத் தேவைகளான
→1ヌ

Page 9
சரிநிகர்
Tெமது
அரசாங்கமோ,
நானோ, எந்த நேரத்திலும், புலிகள்
இயக்கம் சமாதானத்தை விரும்பு கின்றதென நினைக்கவில்லை. புலி கள் சமாதானத்திற்காக, அதாவது ஜனநாயக முறையில் செயல்பட விரும்புகிற ஒரு இயக்கமல்ல என்று எங்களுக்குத் தெரியும்.'
புலிகள் இயக்கம் பயன்படுத்தி வந்த உத்தி படுகொலையோடு
தொடர்புடைய ஒன்றாகும். அந்த
இயக்கமானது ஜனநாயக முறையி லும், நியாயமான முறையிலும் அறிவார்ந்த முறையிலும் யோசனை செய்து தமது மக்களது தேவைகளை நன்றாக ஆராய்ந்து முடிவெடுக்ககும் பகுத்தறிவு கொண்ட நிலைக்கு வருதல் அரி தான காரியமென்றும் எமக்குத் தெரியும். எமது அரசாங்கத்தால் மேற்கொள் ளக்கூடிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டன. எமது பிரதான செயல்முறை பிழையற்றது என்று தான் இப்பொழுதும் நினைக்கி றேன்.
வடக்கில் யுத்தம் ஏற்படும் போதெல்லாம் வடபகுதி மக்கள் பெரிதும் இடர்ப்படுவர் நாங்கள் அதனை ஒப்புக்கொள்கிறோம். அது பற்றி மிகவும் வருந்துகி றோம். அதனை தடுப்பதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளும் எடுத்தது. யுத்தத்திற்கு ஒரு தீர்வாக வும், இனப்பிரச்சினைக்குத் தீர்வா கவும் நாங்கள் தயாரித்திருந்த சமா தான யோசனைகள் பற்றியும் அரசி யல் யோசனைகள் பற்றியும் கலந்து ரையாடுவோம் என்ற நிபந்த னையை மாத்திரமே நாங்க்ள் முன் வைத்தோம். ஆனால் அவர்களோ தமது நிபந்தனைகளுக்கு இணங்கு வார்களாயின் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் பற்றி ஆலோசிக்க முடியும் என்று கடிதங் களில் குறிப்பிட்டிருந்தார்கள்
சிலர் எதிர்பார்ப்பது போல ஒரு நாளில், இரண்டு நாட்களில், ஒரு வாரத்துக்குள் ஒரு மாதத்துக்குள் வடபகுதியில் சமாதானத்தை ஏற்ப டுத்த முடியும் என நான் நினைக்க வில்லை. நாங்கள் இயன்றவரை சமாதானத்தை ஏற்படுத்துவற்கு நடவடிக்கைகளும் எடுத் தோம் சமாதானத்திற்கு முன்னு
ᎦᏪᏏᎶᏓ)
ரிமை வழங்கினோம். ஆனால் புலி கள் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது இன் றைய நிலையைப் பார்க்கும் போது தெளிவாகின்றது.
புலிகள் இயக்கம் மீன்பிடிப்புதடை யினை நீக்குமாறு கேட்டபொழுது, அந்தக் கோரிக்கை மீனவ மக்களது வசதிக்காக கோரிக்கை அல்ல என்பதையும், புலிகளின் இராணுவபலத்தை அதி கரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதையும் நாங்கள் அறிவோம். பொருட்களுக்கு நாங் கள் விதித்திருந்த தடகளை அகற்றி னோம் எனினும், தாண்டிக்குளத் தில் இராணுவத்தினர் சோதனை செய்துதான் அனுப்புகின்றனர். அதற்கும் புலிகள் பிரதான இரு போக்குவரத்து பாதைகளுக்குத் தடை விதித்தமையே காரணமா கும். நாம் பல தடவை கேட்டும் அதை அவர்கள் நீக்கவில்லை.
GlguJL"JUL' L
"கோழும்பில் கடந்த ஆறு மாதங்க ளுக்குள் குண்டு வெடிப்புக்கள்
இடம் பெற்றன. பாரிய அழிவுகள் ஏற்பட்டன. எமது சிங்களத் தலை airs, at Go, Taba). IULL GOTst fril, GT சகோதரர்கள் கொல்லப்பட்டனர். அத்தனை கொடுமைகள் செய்த பின்னணயில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சமாதானத்தை ஏற் படுத்திக்கொள்வதற்கு எங்களுக்கு அந்த ஆணையை வழங்கிய சிங் கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது மரியாதையை செலுத்த வேண்டு மென நான் முதலாவதாக கூற விரும்புகிறேன். தமிழ் மக்களும் என்று மில்லாதவாறு சமாதானத் திற்கான ஆணையை வழங்கியுள் ளார்கள் சமாதானத்திற்கான சூழல் ஒன்று உருவானது. இவற்றையெல் லாம் ஒரு தலைப்பட்சமாக புலிகள் இயக்கம் மட்டுமே சிதறடித்தது.'
இவ்வாறு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பத்திரிகையாளர் லூசியன் ராஜ கருணாநாயக்கவு டன் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்து ரையாடல் பேட்டியில் தெரிவித் துள்ளார். இது ரூபவாஹினியிலும், வ னொலியிலும் மும்மொழிக ளிலும் ஒலி/ஒளிபரப்பப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D17, 1995
வடிக்கைகளை
தமிழ் மக்களுக்கு நீதி வழங் குவோம் என்ற கோஷத்துடன் ஆட் சிக்கு வந்த சந்திரிகா அரசு, முந்திய ஆட்சியாளர் திணித்துவிட்ட இந்த (பொருளாதாரத்தடை GUITGöT றவை) அநீதிகளை தாமாகவே நீக் கிவிட்டிருக்கலாம். ஆனால் சந்தி ரிகா அரசு அப்படிச் ວ.cກດ
QUEL JULI
"நாம் முன்வைத்த கோரிக்கைளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று பார்க்காமல், விடுதலைப் புலிகளின் நிபந்தனைகளா கருதி யது. அது மட்டுமல்ல, இந்தப் பிரச் சினையை இராணுவக் கண்ணோட் டத்துடன் அணுகியது."
'பேச்சுவார்த்தையின் போது சில வாக்குறுதிகளை அரசு தந்தது. ஆனால் அவற்றை நடைமுறைப்ப
த்ெத தயங்கியது. இந்த விடயத் தில் அரசாங்கம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள Լ160ւքս- அரசுகள் போன்று ஏமாற்று வித்தையைக் கடைப்பிடித்தது.
' வாக்குறுதிகள் வேறு, அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது வேறு. ஜனாதிபதி சந்திரிகா சில
| வாக்குறுதிகளைத் தந்தார் என்பது
உண்மை. ஆனால் அவற்றை நடை முறைப்படுத்த ஆக்கபூர்வமாக நட எடுக்கவில்லை. வாக்குறுதிகளைத் தருவது, பின் செயற்படுத்தாமல் இழுத்தடிப்பது.
வது. இப்படியாகத்தான் காலம் காலமாக சிங்கள அரசுகள் தமிழி னத்தை ஏமாற்றி வந்தன. இது வர லாறு சந்திரிகா அரசும் இதற்கு விதிவிக்ககாலதல்ல."
"யுத்த தவிர்ப்புமுறிவின் பின் மீண் டும் பொருளாதாரத் தடைகளை விதித்த நடவடிக்கை' ஒன்றைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது தமிழர் பிரச்சினையை சம்பந்தப்பட்ட மட்டில் இந்த அர சுக்கும் பழைய ஐ.தே.க. அரசுக்கும்
மத்தியில் அடிப்படை வேறுபாடு கள் இல்லை. முந்திய அரசு இழைத்த அநீதியையே இந்த அர சும் தொடர்கிறது. 'தமிழ் மக்கள் நலனில் இந்த அர சுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்தத் தடைகளை மீண் டும் திணித்திராது. தமிழரின் அவல மான பிரச்சினைகளை அரசியல் நகர்வுகளுக்குப் பயன்படுத்துவதி லும் இராணுவ நலன்களைப் பேணு வதிலுமே அரசு அக்கறை கொண்டி ருக்கிறது என்பதையே இந்த நடவ டிக்கை எடுத்துக் காட்டுகிறது." ' புலிகளுக்கு சலுகைகள் வழங்கி யதாக ஜனாதிபதி கூறுவது தவறு. நாங்கள் எமது மக்களின் பிரச்சி Gü)GöIJ5Gü)GIT முன்வைத்தோமே தவிர சலுகைகள் எதையும் கேட்க வில்லை. மக்களுக்குமறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதை சலு கைகள் என்று சொல்ல முடியாது.
எமது சமாதானக் கதவுகள் இன் னும் திறந்தே இருக்கின்றன. அர சின் அணுகுமுறையில் நாம் அதி ருப்தியும் ஏமாற்றமும் கொண்டி ருக்கிறோம். என்பது உண்மை. சமாதானத்திற்கான முன் முயற்சி களை அரசாங்கமே எடுக்க வேண் டும்' எமது மக்கள் மீது மீண்டும் திணிக் கப்பட்டுள்ள பொருளாதார, மீன்பி டித்தடைகளை அரசாங்கம் முத லில் அகற்றிவிட வேண்டும். இந் தத் தடைநீக்கத்தை நடைமுறைப்ப டுத்திக் காட்ட வேண்டும். இத னைப் புலிகளுக்கு வழங்கும் சலு கைகளாக நோக்காமல் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக கருத வேண்டும்.
எமக்கும் எமது மக்களுக் கும் சந்திரிகா அரசின் மீதிருந்த நம் பிக்கை இழந்து போயிற்று. இத னால் சமாதானப் பேச்சுக்களை தொடர்வதில் அர்த்தமில்லை என்று முடிவுக்கு நாம்வந்தோம். - இவ்வாறு பிரபாகரன் பி.பி.சி.யு டனான தனது பேட்டியில் தெரிவித் துள்ளார்.
வி

Page 10
சரிநிகர்
(3.05 - (3.
1915 . .
கலவரத்தைக் காரணமாக வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய மதுவிலக்கு இயக்கம் நசுக்கப்பட்டது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்
சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் முதலாம் உலகமகாயுத்தம் வெடித் திருந்த ஆபத்தான சூழலில் அதை யும் பொருட்படுத்தாமல் இங்கி லாந்துக்கு உயிரைப்பணயம் வைத்து பொன்.இராமநாதன் சென்று சிங்களத் தலைவர்களின் விடுதலைக்கும், சிங்களவர்கள்
குத்தார் நாடு திரும்பிய அவரை கொழும்பு துறைமுகத்திலிருந்து தேரில் ஏற்றி அத்தேரை சிங்களத்த லைவர்கள் வடம்கட்டி இழுத்துநன்
றியையும் மகிழ்ச்சியையும வெளிப்படுத்தினர். இதைவிட அந காரிக தர்மபாலா தலைமையிலான பெளத்த மறுமலர்ச்சி இயக்கமும் ஆறுமுகநாவலர் தலைமையிலான இந்து மறுமலர்ச்சி இயக்கமும் ஏகா திபத்திய எதிர்ப்பு அணியில் கை கோர்த்துச் சென்றன.
இதற்கு மானிங் முற்றுப்புள்ளி வைத்தார். அவரது 1920 - முதலா வது யாப்புசீர்திருத்தம் அறிமுகப்ப டுத்தப்படும் வரைக்கும் உத்தியோ கத்தர்கள் அல்லாத பிரதிநிதிகளின் எண்ணிக்கை பழைய சட்ட சபை யில் அநேகமாக சமமாக இருந்தது. (ஐரோப்பியர் - 3: சிங்களவர் - 1 தமிழர் - 1 பறங்கியர் - 1) ஆனால் மானிங்கின் தேர்தல் முறையின்படி பிரதேசவாரியான தேர்தல் தொகு திகளிலிருந்து 13 சிங்களவரும், 3 தமிழரும் தெரிவாகினர் இனவாரி
யான பிரதிநிதித்துவத்தின் சம நிலை பாதிக்கப்பட்டதும், இலங்கை தமிழ் தலைமைகள் முதற்
தடவையாக தமது நிலையை உண ரத்தொடங்கின. பொன்.அருணாச லம் நிலைமையின் பாரதூரத்தை முன் உணர்ந்தார். 1917ல் இலங்கை பல்லின தலைமையின் ஒற்றுமைச் சின்னமாக அவரால் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப்பதவியிலி ருந்தும் அவ்வமைப்பை விட்டும் 1921ல் அவர் வெளியேறினார் மேல் மாகாணத்தில் தமிழருக்கென தனியான தேர்தல் தொகுதி யொன்றை அமைத்துத் தருவதாக உறுதியளித்த சிங்கள தலைவர்கள் (ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜெ.சமரவிக்கி ரமவும்) பின்னர் அதற்கு எதிராக செயற்பட்டமை இதற்கான உடன டிக் | Етиопота. இருந்தாலும் ஜேம்ஸ் பீரிசின் கை ஓங்கும் போதே சிங்களத் தலைமைகள் தமிழ் தலைமையை நிராகரித்து தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் பிரயத்தனங்களும் போக்கும் மெல்ல மெல்ல தலையெடுத்து உறு தியாக வளர்ந்து வந்தன.
லாளருக்கு எதிராக 1930கள் வரை இனவாத செயற்பாடுகள் இடம் பெறவில்லை. அநகாரிக தர்ம பாலா போன்ற பெளத்த வாத தலை வர்கள் "ஆங்கில நிர்வாகம் சாதி யில் குறைந்த தென்னிந்தியர்களை இத்தீவுக்குள் வருவதற்கு அனும தித்துள்ளது' என குறைப்பட்டுக் கொண்டாலும் கூலிகள் என இழி
வாகக் குறிப்பிட்டாலும் கூட 30க
அச்சம் நீங்கி வாழ்வதற்கும் வழிவ
ளில் உருவான இந்திய எதிர்ப்பு இயக்கம் நகர்ப்புற இந்திய வர்த்த கர்களுக்கு எதிராக வளர்ந்து நகர்ப் புற இந்திய தொழிலாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக பரவியதே தவிர தோட்டத்தொழி லாளர்களுக்கெதிராக அது இருக்க ബിസ്മെ,
இதற்குப் பல காரணங்கள் இருந் தன. பெரும்பாலான சிங்கள அரசி யல்வாதிகள் தோட்ட சொந்தக்கார ராக இருந்தனர் நகர்ப்புற இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுடன் போட் டியிட்ட புதிய சிங்கள வர்த்தக அணியொன்று உருவானமையே முஸ்லிம்களுக்கும் இந்தியர்களுக் கும் எதிரான சிங்கள இனவாதம் தோன்றியதற்கான அடிப்படையா கும். இப்புதிய சிங்கள வர்த்தக அணி பெருந்தோட்ட நகரங்களி
192O g,Gif)laóT LG)GisTGoTri யிலும் சமூக - பொரு திலும் தமிழ் தலைவ தள்ளிக்கொண்டு பு மேல்தட்டு அணியெ னதைத் தொடர்ந்து ' டமிருந்து கிடைத்த காரத்தைப் பகிர்ந்து ெ பொது சேவைப் பத திலும் இருதரப்பின கடும் போட்டி ஏற்ப யது. ஆரம்பத்தில் தய ளின் விசுவாசத்தைப் முயன்ற பிரித்தானி GÉNU, GJITLÓlö, U, GALĖJUS, களை இனங்கண்டு ஆதரிக்கத் தொடங் ஏமாற்றமடைந்த தம
கள் மிதவாதபாணி எதிர்ப்பை G தொடங்கினர்.
பலம் வாய்ந்த இரு சமூகத்தின் தலைவர்கள் ஒன்றுபட்டிருப்பது தமது நலனுக்கு ஆபத்தானது என்பதை 1915
இன் பின்னர் உணர்ந்து Gara பிரித்தானியரின் இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் பணியை மானிங் தொடக்கி வைத்தார் டொனமூர்
அதனை முடித்து வைத்தார் பிரதேசவாரியான பிரதிநிதித்துவ முறையின் மூலம் இப்பணி சாத்தியமானது
ஆயினும் பெருந்தோட்ட தொழி
லும் வர்த்தகப் போட்டியில் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுடன் மோதிக்கொண்டிருந்தாலும் தோட் டத்தொழிலாளர்களுடன் அவர் கள் முரண்படவில்லை. பாதை அமைத்தல், கட்டிடம் நிர்மாணித் தல், தச்சுவேலை, கூடை தயாரித் தல், தேயிலைப் பெட்டி தயாரித்தல் போக்குவரத்துப் போன்ற பல்வேறு தொழில் வருமான வாய்ப்புக்கள் பெருந்தோட்டங்களின் உருவாக் கத்தால் ஏற்பட்டமை. இவற்றால் கொந்தராத்துக்காரர்களும் சிங்கள கைவினைஞர்களும் பெரிதும் பல னடைந்தனர். உதாரணமாக மோட் டார் வாகனங்கள் இன்னும் பிர தான போக்குவரத்து சாதனமாக மாறாத அக்காலகட்டத்தில் மாட்டு வண்டிகளே கோப்பி, தேயி லையை ஏற்றிச் செல்லும் பிரதான பணியைச் செய்தன. 1901ல் பதி னேழாயிரம் மாட்டு வண்டிகள் இலங்கையில் இருந்தன. 1910ல் இத்தொகை 23,000ஆயிரமாக அதிகரித்தது. இவற்றில் சுமார் 75%
மானவை பெருந்தோட்டப்பகுதிக ளிலேயே இருந்தன. இவை சிங்கள GflGI கட்டுப்பாட்டிலேயே முழுக்க முழுக்க இருந்தன.
டொனமூர் அரசியல் யாப்பு - 1931
"மானிங் சீர்திருத்தங்கள் தமிழ் - சிங்கள தலைவர்களுக்கிடையி லான பிளவை ஆழப்படுத்தியது. ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இனவாரி பிரதிநிதித்துவ முறை யின் கீழ் இனப்பிளவுகளை விட சாதிபிளவே முதன்மை வகித்தது. சாதி சிங்கள - தமிழ் உயர்வகுப்பு தலைவர்களை இணைத்து வைத்தி
ருந்தது.
பிரதேசவாரியான வம் தமிழ் தலைவ வாக்கை குறைத்து கத்தை நிலைநிறுத் னால் சிங்களத் அதனை வலியுறுத் தலைவர்கள் இனவ துவத்தைக் கோரின் தலைமைக்கு சாதக வாரி பிரநிதித்துவம் நிரந்தரமான சிறுபா திநிதிகள் சபையில் முழு அரசியலிலும் மூலம் இனப்பிளவு யான ஒன்றாகவும் வும் ஆகிவிட்டது. இ இது சிங்கள - முல் வெடித்த போது கூட கங்களுக்கிடையில
படுத்தவில்லை. ஏ அரசியல் ஆதிக்கத் டியை அடிப்படைய ருக்கவில்லை. தமி
ஆளும் வர்க்கத்தி பட்ட பிளவு இரு ளுக்கிடையிலான ჭნტl. பலம் வாய்ந்த இ தலைவர்கள் ஒன் தமது நலனுக்கு ஆ பதை 1915 இன் பி கொண்ட பிரித்தான் ᎶlᎢ Ꭷ1Ᏸ5600ᎶlᎢ LUGDoflaODUL வைத்தார் முடித்து வைத்தா யான பிரதிநிதித் மூலம் இப்பணி சா
LDITGM
QL ITC)
 
 
 
 
 
 
 
 
 

亚,1995
O
ண்ணிக்கை ாதார பலத் G)GITÜ LGI Lu áfrĖJUEGIT ன்று உருவா ரித்தானியரி ரசியல் அதி ாள்வதிலும் கள் பெறுவ டையேயும் த்தொடங்கி p தலைவர்க பெறுவதற்கு Jfr LGANGSTGOTI
தலைவர் அவர்களை கிய போது ழ் தலைமை பில் தமது
பளிக்காட்டத்
பிரதிநிதித் to, GificòT Qgcä) தமது ஆதிக் தும் என்பத தலைவர்கள் தினர். தமிழ் if (GITÁSf6 465 ர், சிங்களத் ான பிரதேச தமிழர்களை 68) LDUT3, 9). மாத்திரமல்ல,
ஆக்கியதன் GlG) IGAMLULUGODL ஆழமானதாக தற்கு முன்னர் லீம் கலவரம் அவ்விரு சமூ ன பிளவு இவ் வடுவை ஏற் னனில் அது D3, ITGT CLT கக் கொண்டி GIË, ISEGIT
டையே ஏற் பரும் அணிக ாவாக இருந்
சமூகத்தின் பட்டிருப்பது தானது என் னர் உணர்ந்து ரின் இனப்பி ழப்படுத்தும் தொடக்கி ர் அதனை பிரதேசவாரி முறையின்
யமானது.
авлеотаб நீர் - (கவிதைத் தொகுதி)
அ.கந்தசாமி
DIGIMNEugшfшПашић Rougi
O ரிடையாகச் சொல்வதெனில், திருப்தி தராத கவிதைத் طرق தொகுதிதான் இது கவிதைகள் இத்தொகுப்பினில் கானல் நீராகவும், கன வாகவும் போய்விட்டது. தொகுப்பிற்குப் பொருத்தமான தலைப்பு ஓசையைக் கவனித்ததனால், கவித்துவத்தைத் தொலைத்து விட்ட கவிதை கள் இவருடையவை. இதனைக் கவனியுங்கள் - ' பகற் காலங்கள்/ குறைப்பிரசவக்/குழந்தையைப் போல/மிகவும் சோம்பலாக/நெட்டிச் சுள்ளிகள்/முறிபடும் ஓசைகளில்/நிமிடங்களைக் கரைத்து.' இப்படியே போகின்றன இவரது எல்லாக் கவிதைகளும் இடையிடையில் பலவரிகளை உதாரணமாகத் தரலாம் எழுமாற்றாக ஒரு பக்கத்தைப் புரட் டிய போது கிடைத்த கவிகள் இவை: " பிரபஞ்சப் பெருவெளியில் மின்னல் இழைபரப்பி ஒரு வையம் தேடும்/ துளிவிந்தின் சிதறல்கள்/ கோலோச்சும் வட்டங்கள்.' மோனைத் தொடருக்காத கவிதை தன் உயிரை இழந்து விடுகின்றது. எத்தகைய அனுபவத்தையும் தொற்ற வைக்கத்தவறி விடுகின்றன அ. கந்தசாமியின் கவிதைகள் தொகுப்பினது தலைப்புக் கவிதையும் அவ்வாறானதே. பத்தோடு பதி னொன்றாகப் போய் விடுகிறது.
குறை சொல்வதற்காகத்தான் இத்தொகுப்புப்பற்றி இப்பத்தியில் எழுத முனைந்ததல்ல இத்தொகுப்பு ஏன் குறைவு பட்டு நிற்கின்றது எனும் வினாவை எழுப்பி சில கருத்துக்கள் கூறலாம். வைரமுத்து முதலான தமிழ் நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு இவரிடம் காணப்படுகின்றது. வைரமுத்து தரமான கவிஞரா எனக் கேள்வி எழுப்பினால் பதில் இல்லை என்றுதானே கூறமுடியும். அப்படியான ஒருவரது பாதிப்பபுக் கொண்ட கவிதை எப்படி சிறப்பாக அமைய முடியும்? இதனால் அ.கந்தசாமியினது கவிதை தோற் றுப்போகின்றது. இவரது தொகுப்பில் அனுபவங்களும், கற்பனையும் விரவிக் காணப்படு கின்றது. இத்தகைய அனுபவங்களும், கற்பனையும் இணைந்து கவிதையா கவும் அவை வெளிப்பட்டிருந்தால் இத்தொகுப்பு பேசப்படும் ஒன்றாக அமைந்திருக்கும்.
' கூடல் நகரில்/ கூத்தியாளோடு குதித்தாடும் நாயகன் மேல்/நாலு வசவெ டுத்து நல்லதொரு பாட்டொன்று நான் பாட வேண்டும்/ அம்மா கலைவா ணி ஆளிழுக்க முடிந்தால் தூளடிக்கத் தெரிந்தால் ஏவறைகள் விடுவதை யே எழுத்தாக்க முடிந்தால் பாட்டொன்று கேட்டா பாவம் உன்னிடத்து பல்லிளித்து நிற்பேன்?' என்று வரிகளில் கவிதைக்கான முயற்சி தென்படு கிறது. இலங்கையிடமிருந்தும் புலம் பெயர்ந்தோரிடத்திலிருந்தும் தரமான கவி தைகள் வெளிவரும் சூழலில் அகந்தசாமியும் அவற்றை வாசிப்பதனால் பயன் பெறலாம். தொகுப்பு அழகாக வந்திருக்கின்றது.

Page 11
616,05 - GLID
த்திய மாகாணசபைக்கு உட் பட்ட தோட்டப்பகுதி ஆசிரியர்க ளுக்கான இடமாற்றங்களை மேமா தம் 2 ஆம் திகதிக்கு முன்னர் முடித் துவிட வேண்டும் என மத்திய மாகாண கல்வி, உள்ளூராட்சி, FIT60f. -260)LDäélós Glgua) froTff GTé. எம்.பீ எல்கடுவ மத்தியமாகாண பிரதிகல்வி இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரி வித்துள்ளார். இச்சுற்றறிக்கையைத் தொடர்ந்தும் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் திறக்கப்பட் டதைத் தொடர்ந்தும் மத்தியமா காண தமிழ் கல்வி அமைச்சர் புத்தி ரசிகாமணிக்கும் மலையகமக்கள் முன்னணியினருக்கும் இடையி லான பனிப்போர் மீண்டும் சூடுபி டிக்கத் தொடங்கியுள்ளது. தோட்டப்பகுதி பாடசாலைக்கென நியமனம் பெற்றவர்களில் பலர் தற் போது தோட்டப்பிரதேச நகர்ப்பு றங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களின் நியமனம் தோட்டப் புற பாடசாலைகளாதலால் அவர் கள் மீளவும் தோட்டப்பகுதி பாட சாலைக்கு சென்றே கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அமைச்சர் புத்திரசிகாமணியின் வாதம் மேற்படி ஆசிரியர்களில் நியமனம் பெற்றபின் பட்டதாரி கள், பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இருப்பின் அவர்கள் தரமுயர்த்தப் பட்ட தோட்டப்புற பாடசாலைக ளில் கற்பிப்பதற்கும் ஒழுங்குகள் செய்து தரப்படும் எனவும் இது தொடர்பாக புத்திரசிகாமணி குறிப் பிட்டுள்ளார். மறுபக்கத்தில் தோட்டப்பிரதே சத்தை தோட்டப்புறம் தோட்ட நகர்ப்புறம் எனப்பிரிக்க முடியாது என்றும் இருபகுதி பாடசாலைகளி லும் தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே கல்வி கற்கின்றனர் என்றும் இருந்து எவ்வித மாற்றீட்டு வசதிக ளும் இல்லாமல் ஆசிரியர்கள் இட
இப்பாடசாலைகளில்
மாற்றப்படுவது அப்பாடசாலை மாணவர்களின் கல்வியைப் பாதிக் கும் என்றும் மலையக மக்கள் முன் னணியினர் குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்வாசிரியர்கள் நீண்ட காலம் தோட்டப்பகுதிகளில் பணி புரிந்தே நகர்ப்புறத்திற்கு வந்துள்ள னர். இதன் பின்னரும் அவர்களை மீண்டும் ளுக்கு அனுப்புவது அவர்களை அவமானப்படுத்துவதாக அமை யும் என்றும் குறிப்பிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இவ் ஆசிரியர்களில் பெரும்பாலானவர் கள் மலையக மக்கள் முன்னணி
தோட்டப்பாடசாலைக
யின் ஆதரவாளர்கள் என்பதால் தான் பழிவாங்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர். இட மாற்றப்பட்டவர் பட்டியலில் மலை யக மக்கள் முன்னணி தலைவர் சந் திரசேகரனின் மனைவி, சகோதரி என்போர்களும் அடங்குகின்றனர் எனச்செய்திகள் தெரிவிக்கின்றன. இடமாற்ற முயற்சிகள் அம்பேக முவ பகுதியில் அதுவும் பொகவந் தலாவ பகுதியில் இருந்து ஆரம்பிக் கப்பட்டதே தமது ஆதரவுத்த ளத்தை உடைப்பதற்குத்தான் என இவர்கள் மேலும் குறிப்பிடுகின்ற
GüIff .
(BLDGGDITL'LLLDIT3;"| பார்க்கின்ற போது இப்பிரச்சினை மலையக ஆசிரியர்களுடைய பிரச்சினை
யைப் போலவும் அது தொடர்பாக மலையக மக்கள் முன்னணிக்கும், புத்திரசிகாமணி 4 இ.தொ.கா. குழு வினருக்கும் இடையிலான சச்சரவு போலவுமே தோன்றும் ஆனால் நுணுக்கமாக அவதானிக்கின்ற போதே மலையக சமூகம் இதனால் எதிர்நோக்கப்போகும் அரசியல் அபாயத்தைக் கண்டு கொள்ள முடி եւ Ի.
மலையக சமூகம் அதன் வாழ்நிலை யையொட்டி இன்று இரண்டாகப் பிரிந்துள்ளது. தோட்டங்களில் தொழிலாளர்களாக தொழில்புரி யும் தோட்டசமூகம், தோட்டங்க ளுக்கு வெளியே நகர்ப்புறங்களில் தங்கள் வாழ்நிலைகளை அமைத் துக்கொண்ட நகர்ப்புற சமூகம் என் கின்ற இரண்டுமே அப்பிரிவுகளா கும். இவற்றில் நகர்ப்புற சமூகம்
நகர்ப்புற சமூகம் ஒர6 ணர்வு கொண்ட சமூக தனால் இ.தொ.காவி அரசியல் அவர்கள் ம டகாலம் நிலைக்க மு அவர்கள் முன்னேறிய யும் அதற்கான அ6 எதிர்பார்த்து நின்றன மக்கள் முன்னணி ஒர அதனை நிறைவு செய் போது அதன் பின்னா ளத் தொடங்கினர் இ GTG) LDG) GDL 3, Dā. | ಇಂಗಿಹಾಲು ஒரு மாற். மலையகத்தில் வளரவி தேசியவ அதன்வழி மலையக கான தனியான நிர்வ கோரிக்கையையும்
கின்ற ஒரு அமைப்பா சியடைந்துள்ளது. இ யின் தாக்கம் தோட்டப் அடைந்து நகர சமூ தோட்ட சமூகத்தையு
66),
தேசியவாதம் எனும்
Logglutionals ITEDDCEFEDu gyfrifia
LIDITÖÖD GANGANGSTOJih:
- IDDQDIIIb (56)6NING III (5
முழு மலையகத்திற்கும் தேவையான போதிய ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் பூரிபாத கல்விக்கல்லூரி உடனடியாக இறக்கப்படவேண்டும். இடமாற்றங்களில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது.
இடமாற்றத்துக்குள்ளான பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடி மாற்று ஏற்பாடுகள் செய்யப்படல்
வேண்டும்.
மக்களையும் பிளவுபடுத்துகின்ற எந்தச் செயற்பாட்டையும் இல்லாமல் செய்தல் வேண்டும்
ஓரளவு படித்த விழிப்புணர்வு கொண்ட சமூகமாக உள்ளது. சிறு வர்த்தகர்கள் ஆசிரியர்கள் கடைச் சிப்பந்திகள் சாரதிகள், வேறு அரச கூட்டுத்தாபன ஊழியர்கள் என் போர்கள் இவற்றுக்குள் அடங்கு கின்றனர். இவர்களின் பிள்ளைகள் நகர்ப்புறம் சார்ந்த பாடசாலைகளி லேயே கற்கின்றனர். இச்சமூகத் தொகுதி இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அல்லாதவர்க ளாக இலங்கைக்கு வந்தவர்களை யும், தோட்டங்களில் இருந்து ஒர ளவு கல்விகற்று வேறு தொழில் நாடி வெளியேறியவர்களையும் உள்ளடக்குகின்றது.
தோட்டங்களில் அதன் நிர்வாக
வேலுச்சாமி
அமைபபு வடிவத்தின் இறுக்கம் 95 TOT 600TLDT 95 தோட்டங்களுக்கு Glaugsfl(gu | உள்ளவர்களுக்கும், தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே தொடர்புகள் மிகக் குறைவு இதனால் இரண்டும் உறவு கள் குறைந்த வெவ்வேறு சமூகத் தொகுதிகளாகவே வளர்ந்து வரு கின்றன. தோட்டங்களைவிட்டு வேறு தொழில் நிமித்தம் வெளியே றியவர்கள் கூட தோட்டங்களோடு 22 DG|| 9560) GITT வைத்துக்கொள்ள தோட்ட அமைப்பு வடிவம் அனும திப்பதில்லை.
இவ்விரு சமூகத்தொகுதிகளிலும்
5. தோட்ட மக்களையும் நகர
இணைப்பதற்கு முயற்
ஒரு சூழலிலேயே, இ இடமாற்றப்பிரச்சினை யுள்ளது. இவ் இடமாற்றப் பி இ.தொ.கா புத்திரசிகா னரின் நோக்கம் மிகவு டையானது அவர்கள் கங்களில் மிகவும் தெ ளனர். ஒன்று தோட்ட தங்களது செல்வாக்கை கும் வகையில் தோட்ட கும் நகர சமூகத்திற்கு இருக்கும் முரன் மேலும் கூர்மையாக்கு வழி மலையக தேசிய6 ഞ6u|b, Lൈഥ ணியையும் தோட்ட நுழைய விடாமல் பார் LITഖg| LD606)IL, p5) ഥഞ്ഞു ഥക്ക് (! இருக்கும் உடைப்பது இவ்விரு ளையும் அடைந்து செ கான வழிவகைகளுள் இடமாற்றத்தையும் அ 一芭l இந்நோக்கத்தில் புத்திர இ.தொ.கா குழுவின வெற்றியடைந்துள்ளன கூறவேண்டும் இடமா
6Ꮱ0Ꭷ0Ꭲ600Ꮣ] ] ᏓᏝ0ᎶᏛ)ᎶᏁ)Ꮣ1 ]Ꮺ5 Ꮣ Ꮭ GOTEGOf எதிர்க்கி தோட்ட மக்கள் மலை முன்னணியை எதிரிக் டத்துடன் நோக்க ஆர னர் எங்களுடைய சிக்கு மலையக மக்கள் யினர் எதிராக நிற்கி பதே அவர்களது அபி உள்ளது. இது விடயத் றப் பாடசாலைகளிலு மாணவர்களே கற்கின் கருத்து பெரிதாக அ எடுபடவில்லை. ஒரு ளில் அவ்வாறு இ தவிர முழு மலையகத் வாறு இல்லை என்ப ளது கருத்தாக உள்ளது
மறுபக்கத்தில் மலைய முன்னணி அரசுடன் கின்ற போதும் இட தடுத்து நிறுத்த மு என்ற அபிப்பிராயம் ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17, 1995
வு விழிப்பு ாக இருப்ப ன் ஏமாற்று தியில் நீண் UGGOGOC). அரசியலை மப்பையும்
, ᏓᏝ0ᎶᏡᎠᎶᏁ)Ꮣl JᏪ5 ாவுக்காவது யமுன்வந்த ல் அணிதிர வ்வணி திர ள் முன்ன றுச்சக்தியாக |ட்டிருந்தது. தத்தையும், LD505 (GU59. ாக அலகுக் முன்னெடுக் அது எழுச் வ் எழுச்சி புறத்தையும் கத்தையும், D LDGEGOL), கோட்பாடு
கத்திலும் இடமாற்றத்துக்குட்பட்ட
ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந் துள்ளது. இந்நிலைமை நகர்ப்புற மக்கள் மத்தியில் மலையக மக்கள் முன்னணிக்கு இருக்கும் ஆதரவு தளத்தினை ஆட்டம் காணச்செய் துள்ளது.
இதுவிடயத்தில் தனது அரசியல் நோக்கங்களையே ஆட்டம் காண வைக்கும் பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி சரி யான கவனத்தைச் செலுத்த ബിബ്ലെ).
மலையக மக்கள் முன்னணி, இட மாற்றத்தை ரத்துச் செய்யுங்கள் இடமாற்றத்துக்கு எதிராக இறுதி வரை போராடுவோம் என்ற ஆக் ரோஷமான கோஷங்களை முன் வைப்பதற்கு பதிலாக, இப்பிரச்சி னையின் மூலகாரணமாக இருக் கின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குங்கள் என்பதையை பிரதான மானகோஷமாக முன்வைத்திருக்க வேண்டும் இடமாற்றம் செய்வது
(5 Chibop?
சித்துவரும் வ் ஆசிரிய
தோன்றி
661 601 60 offlu Glú) மணி குழுவி o („lolof.L.
இரு நோக் Maurg, p di
சமூகத்தில் தக்கவைக் சமூகத்திற் ம் இடையே எபாடுகளை வது, அதன் பாத அரசிய கள் முன்ன ங்களுக்குள் பது இரண்
சமூகத்தில் ன்னணிக்கு புத்தளத்தை
நோக்கங்க ாள்ளுவதற் ஒன்றாகவே து கையாண்
ýla, TLD600 . ர் ஓரளவு ர் என்றே ற்றப் பிரச்சி க்கள் முன் எறமையால் LJJ, LDö.J. GT g,6601 (2.600TTL ம்பித்துள்ள GåOGÉNGNIGIT siji முன்னணி ாறனர் என் JAG TITUL JUDITS, தில் நகர்ப்பு ம் தோட்ட றனர் என்ற வர்களிடம் சில இடங்க நக்கின்றதே திலும் அவ் தே அவர்க
|a, LD3,5GT சர்ந்து நிற் மாற்றத்தை யவில்லை
எர்ப்புற சமூ
பிரச்சினைக்கு தீர்வல்ல, புதிய
ஆசிரியர்களை நியமிப்பதே பிரச் சினைக்குநீர்வு என்பதை ஆணித்த ரமாக முன்வைத்திருக்க வேண் டும். இதன் வழி ஆசிரியர்களை உருவாக்க பூரீபாத கல்விக்கல்லு ரியை திறவுங்கள் என்பதையுமே G30S, ITÁflö, 60), LLUITS, வைத்திருக்க வேண்டும். இவை பற்றியும் மலை யக மக்கள் முன்னணி ஆங்காங்கே குறிப்பிட்டாலும் இக்கருத்துக்கள்
பிரதானமான கருத்தாக ஆணித்தர மான கருத்தாக வெளிவரவில்லை. எனவே மொத்த மலையக சமூகத் தின் நலன்கருதி மலையக மக்கள் முன்னணியினரும் மலையக மக் கள் மீது அக்கறை கொண்டவர்க ளும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமானதா கும்.
1. (Մ(Ա) மலையகத்திற்கும் தேவை யான போதிய ஆசிரியர்கள் உடன டியாக நியமிக்கப்படல் வேண்டும். 2. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் பூரீபாதகல் விக்கல்லூரி உடனடியாக திறக்கப் படவேண்டும்.
3. இடமாற்றங்களில் அரசியல் பழி வாங்கல்கள் இருக்கக்கூடாது
4 இடமாற்றத்துக்குள்ளான பாட
சாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்
களுக்கு உடனடி மாற்று ஏற்பாடு கள் செய்யப்படல் வேண்டும். 5. தோட்ட மக்களையும் நகர மக்க ளையும் பிளவுபடுத்துகின்ற எந்தச் செயற்பாட்டையும் இல்லாமல் செய்தல் வேண்டும். இறுதியாக மலையக சமூகத்தின் விடுதலை மலையக நகர்புறமும் தோட்டப்புறமும் ஐக்கியப்பட்டு கருமமாற்றுவதிலேயே தங்கியுள் ளது. எனவே விழிப்புணர்வுபெற்ற
வர்கள் இவ்விடயத்தில் மிகவும்
கவனம் செலுத்தி இரண்டு சமூகங்க ளையும் ஐக்கியப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிதல் வேண்டும். இதைவிடுத்து இருதரப் பும் தங்கள் தங்கள் நலன்களையே முதன்மைப்படுத்துவார்களாக இருப்பின் மலையக மக்களை கூறு போடும் எதிரியின் சதித்திட்டவ லைக்குள் நீங்களும் விழுந்தவர் கள் ஆவீர்கள்
ரஜிவோ நகரிலிருந்து யுத்தத்தின் கொடுமை தாளாது தப்பியோடிய அட்மிரா பொஸ்கோ என்ற இளம் காதலர்களை எதிரிகளது துப்பாக்
கிகள் குறிவைத்துக்கொன்றன. "விர்பானா என்ற இடத்தில் அவர்கள் ாவியமாகிப் போனார்கள் அவர்களது நினைவாக சிங்கள் மொழி யில் எழுதப்பட்ட கவிதையின் தமிழாக்கம்
மரணமென்பது வாழ்க்கையைப் போன்று பெறுமதியானது ബ
ரன்பதை இந்த உலகத்தா
அட்மிராக
அன்பு என்பதும் வாழ்க்கையைப்போன்று
இந்த லகத்தாருக்குச்
எனினும், அதைச் சொல்லக்கூட
ால் எழுந்திருக்க ே பாஸ்கோ.
மரணிப்பது
மனிதத்தின் அன்பெனும் உயிர்த்துடிப்பே
முழு மனித இனத்தினது இழப்புத்தான் நாங்கள் நாம்
இந்த உலகத்தாருக்கு
ருக்குச் வல்லிக்கொடுக்க என்னால் எழுந்திருக்க முடியவில்லை
நாம் இழந்தது எம்மையல்ல ஒரே நிறத்து இரத்தமு"
இன்னுமொரு மூச்சுவிட்டு
ன்பையும் یn eye( وهبه இதையும் சொல்லுவோம்: '( சறிவோ நகர் அல்ல; ானாவில் இருக்கு
Kadan TOTALADA
பெறுமதியானதே என்பதையும்
ால்லிக் கொடுக்க வேண்டியுள்ளது
டியாதுள்ளது
Y g 5 16 སྤྱི་
墨器

Page 12
சரிநிகர்
ീഥ.05 - (ഥ,17,
Iெ னுயர நிமிர்ந்து நிற்கும் 16 மாடிக் கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்தபடி நுழைவா யிலில் நின்று யோசித்தேன்.
உள்ளே போவதா.? அமைச்சரையும் அவரைச் சுற்றி மோப்பமிடும் கொசுக்களையும் சந்திப்பதா இல்லையா..? கழுத்தில் ஓர் அழகான 'டை யையும் தனக்கு எந்தவிதத்திலுமே பொருத்தமில்
லாத "கோட்டையும் அணிந்து கொண்டு, சுழல்
நாற்காலியில் எயர்கண்டிசன் றுமில் இருக்கும் "சேர்' அல்லது தவளை இன்று இன்முகத்துடன் இருக்குமா..? அல்லது வழமை போலவே - யாருடையதாவது ஒரு ரெலிபோனை நம்பி அல் லது என்னிடம் ஏதாவதொரு வேலை முடியாமல் போனவனின் பேச்சைக் கேட்டு என்னைக் கடு மையான வார்த்தைப் பிரயோகங்களுடன் வர வேற்குமா..?
Is oi Gort GLirgit dá cáil a rá), gráig...? அதெப் படி முடியும். என்னோடொத்த சில மூத்த அதி காரிகளும் கூட இந்தப் படிக்கட்டுக்களில் ஏறி. இறங்கி. முகம் குப்புற வீழ்ந்து. - முகத்தில் கிடக்கும் புழுதியைத் துடைத்தபடி - சிரித்துக் கொண்டு மாடிகளிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கும் போது.? நுழைவாசலில் காவலுக்கு நின்ற சிப்பாய்களில் ஒன்று வந்து வாகனத்தின் முன்பகுதியைத் திறந்து ஆராய்ந்தது. இன்னொன்று தடியில் பொருத்தப் பட்ட முகம் பார்க்கும் கண்ணாடியை வாகனத் தின் அடிப்பகுதியில் பிடித்து குண்டு சோதித்தது. மனிதக் குண்டுகள் வெடிக்கும் இந்த யுகத்தில் இந்த இரண்டும், பின்னர் எனதும் எனது தமிழ் சாரதியினதும் 650014412 V களை இரண்டு தட வைகள் பார்த்தன. சிப்பாய்களின் தோள்களில் தொங்கிய நவீனரக துப்பாக்கிகளை எண்ண எண்ண ஆச்சரியமாக விரிந்தது. அவற்றின் மேல் இரக்கமும், என்ன வென்று புரியாத ஒருவகை வெறுப்புழ் ஏற்பட் டன. எந்த எழுத்துக்களுக்குமில்லாத மதிப்பு. எந்த மதகுருவுக்கும். ஏன் மத நூல்களுக்குக் கூட இல்லாத கெளரவம். எந்த பீ.ஏச்டிக்குமில் லாத சிறப்பு. எந்த தெய்வத்துக்குமில்லாத பயம். நெருப்பைக் கக்கி நெஞ்சைப் பிளக்கும் இந்த இரு இரும்புக் குழல்களுக்கும் உண்டு. இந்த இரண்டு சிப்பாய்களும் ஏதோ பெர்ழுது போக்காகப் பேசியபடி உலாவிக்கொண்டிருந்த போதுதான்நாங்கள் அகப்பட்டோம் எங்களைக் கண்டதும் முதலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றுதான் தெரியும் தமது கொல்லுக்குக் கட்டுப்படாவிட்டால் அவது றுகளால் பேசுவது, வடகிழக்கிலென்றால் சுட்டுத் தள்ளுவது. அந்த உத்தரவு மூளைகளின் ஒரு பகுதியில் ஆணித்தரமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளன. உண்மையில் - துப்பாக்கி வைத்திருப்பவர்களால் தானா யுத்தங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.? இல்லை. சிப்பாய்களுக்கு எம்மை உள்ளே விடவும் மன மில்லை. திருப்பி அனுப்பவும் காரணமில்லை. பல தடவைகள் எமது 650014412 V களைப் புரட்டிப் புரட்டிப் படம் பார்த்துவிட்டு -
'மினிஸ்டர் வரச்சொன்னாரா." - என்று கேட்
le.
மினிஸ்டர் வரச்சொல்லவில்லை. நாங்கள்
தீவிரவாதிகள். வடகிழக்கிலிருந்து குண்டு வைப்பதற்கும் கொலை செய்வதற்கும் வந்துள் ளோம். சரியா. எங்களைக் கைது செய்யுங் கள் - என்று யாராவது கூறுவார்களா..?
'.ஆம் . மினிஸ்டர் வரச்சொல்லியுள்ளார்." என்றேன். எனக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. கண்ணன். எங்கேயும் போய்விடாமல் இந்த மரத்திற்குக் கீழே பத்திரமாக இருந்து கொள் என்று எனது சாரதியை எச்சரித்துவிட்டு - சிற்றெ றும்புகள் போல் படிக்கட்டுகளில் நிரம்பி வழியும் ஜனக்கூட்டத்தின் மத்தியில் நானும் நுழைந்தேன். இந்தப் 16 மாடிக்கட்டிடத்தின் 7வது மாடிக்கும் எனக்கும் கடந்த 1991லிருந்து 3 வருடங்களாக ஒரு மலட்டுறவு மற்ற மாடிகளில் என்ன நடக்கி றது என்று பார்க்க ஒரு நாளேனும் எண்ணம் வந்ததே இல்லை.
பிற்பகல் 4 மணியாகியிருந்ததால் அழகாகவும், சுத்தமாகவும் உடுத்து வரவேற்பு பீடத்தில் காத்தி ருந்து ஒரு நடிகை போல சிரிக்கும் பெண்ணை இன்று காண முடியவில்லை. அதனால் - மிக நளினத்துடன் தனது தோள்களை உயர்த்திக் குலுக்கி ஆம் அமைச்சர் உள்ளே இருக்கி என்ற அவளது ஆங்கிலத் தேன்மதுரத் தையும் கேட்கமுடியவில்லை.
吋。
டாக்டர் ஒருவரின் றுமுக்கு முன்பாக தங்களது முறைக்காக மரக்கட்டில்களில் காத்திருக்கும் நோயாளிகள் போல பலர் காத்திருந்தனர். இவர் கள் அனைவரும் நோய்களால் பாதிக்கப்பட்டி ருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. சிலருக்கு - தகுதியில்லாத பெரிய பதவிகளில் மோகநோய் பிடித்திருந்தது. சிலருக்கு அரசாங்க செலவில் வாகனம் ஓடும் ஆசை உடம்பெல்லாம் ஏறியிருந்தது. இன்னும் சிலர் - தமக்குப்பிடிக்காத - தம்மோடு ஒத்துழைக்காத உத்தியோகத்தர் களை - தண்ணீர் இல்லாத காட்டுக்கு அல்லது அரசின் கட்டுப்பாடில்லாத பகுதிகளுக்கு மாற்றி விட வேண்டும் என்ற ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். நானும் போயமர்ந்தேன். எனது நோய்பற்றி எனக்கே தெளிவில்லை. எனது நோய்க்கு மருந்து இந்த அருவருப்பான இடத்தை விட்டுக்காலி செய்வதுதான். நான் வந்திருப்பதற்குக் காரணமே இல்லை. முகத்தைக் காட்டிவிடவேண்டும். அவ் வளவுதான். கிளினிக்குக்கு வரும் பிள்ளைத் தாய்ச்சி மாதிரி உள்ளே சீனாவிருந்து வந்த வர்த்தகக் குழுவொன் றுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகப் புதிதாக வருபவர்களுக்கு விளக்கம் கூறப்பட்டது. காத்திருத்தல் என்பது ஒரு பொல்லாத வேதனை அதுவும் நமக்கு எந்தவிதமான நன்மையுமில்லா மல் காத்திருக்க நேரும் போது வேதனையுடன் ஆத்திரமும் சேர்ந்தல்லவா பொங்குகின்றன. எனக்கு ஒரு வருத்தமுமில்லை.? பின்னர் ஏன் காத்திருக்கிறாய்.? மனமே. எனக்கிருப்பது வருத்தமில்லை. எனது தொழிலுக்குப் புற்றுநோய் ஆரம்பத்திருக் கின்றது. ஆரம்பித்திலேயே நடவடிக்கையில் இறங்குவது நல்லதென அபிப்பிராயப்பட்டு இங்கு வந்துள்ளேன். ஊரிலும். கொழும்பிலும். சேரைச்சுற்றிமோப் பமிடும் மூன்றாம் தரப்பிரஜைகள் சிலர் வாயைப் பிழந்து பிழந்து சிரித்தனர் வாய்களா இவை.? இவற்றினுள்ளே தொங்குபவை நாக்குகளா..? இந்தக் காவிபடிந்த பற்களுடன் கூடிய வாய்க ளுக்கு - எவரையாவது பற்றிய எடுத்துரைப்பு அவசியம் தேவை. தமது இருப்பை உறுதிப்படுத் திக்கொள்ள இது அவசியம், அந்த ஒரு கைங்கரி யத்துக்காக மட்டும் 380 கி.மீற்றர் கடந்து வந்தி ருக்கின்றனர்.
கொசுககளுககு வேறு என்னதான் வேலை - மலத் புழுக்க ளுக்கு வேறு என்னதான் வேலை பிணத்தைச் சுற்றி நாற்றம் குடிப்பதைத் தவிர. அடட்ா. கயவர்கள், பச்சை அயோக்கியர்கள் இன்னும் இன்னும் பல முக்கியஸ்தர்களைக் காணும் மியூசியம்' போலல்லவா மிளிர்கிறது இந்த இடம் இங்கே தரவேறுபாடு இல்லாமலல் லவா வியாபாரம் நடக்கிறது. ஏற்றுமதியும், இறக்குமதியும் வாணிபமும் சேர்ந்து நடக்கிறது. இந்த வர்த்தக வாணிபச் சந்தையில் ஒரு உத்தி யோகஸ்தருக்கு இன்னுமொருவர் குறைந்த செல வில் குழிவெட்ட முடிகிறது. ஒரு நேர்மையான உத்தியோகஸ்தரின் பதவியுயர்வுக்கு சிரமமில்லா மலேயே வேலிகட்ட முடிகிறது. முதுகை மாத்தி ரம் சொறிவதன் மூலம் தகுதிகளுக்கு அப்பாற் பட்ட பதவிகளுக்கு குறிவைக்க முடிகிறது. வேறு என்ன வேண்டும்.?
தைச் சுற்றி வட்டமிடுவதைத் தவிர.
மேசையின் ஒரு மூலையில் முழங்கையை வைத்து சோகம் ததும்பிய தனது முகத்தை அதில் தாங்கிப் பிடித்தபடி இருப்பவரையும் எனக்கு நன்கு தெரியும், நான் ஆசிரியனாக இருந்தபோது -எனது பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியா இருந்த ரபுஸ்ஸாலி இன்றைக்கு எனக்கு மிகவும் பொருத்தமானவர் இவர்தான். 'நீங்கள் என்ன இங்கே.' - என்று எனது கை ஆரம்பிக்கின்றது. வெட்கத்தை மென்று விழுங் யபடி மெல்லப் புன்னகைத்தார். அந்தப் புன்னை ஒன்றே போதும் - 100 கதை சொல்ல. '. இல்லை. நான் சும்மா இருக்கிறேன்."
இங்கு யார்தான் பிரயோசனத்துடன் இருக்கின்
 

12 Arafa
----
விற்
Koka
Maana
Co - OC O.
, OCOOOOON
VOOROO OO , OOOO
இவை 2000
V O ONO DO O e o
LC
o
DOMMoYDO
NDO DOp
2013
25ளுD Jj L/75/
னர் என்றேன் மனதுக்குள் 'நானும் சும்மா தான் வந்தேன். மினிஸ்டரைப் பார்த்திட்டுப் போவம் எண்டு." "நீங்க." - என்று இழுத்தார். '.நான் ஏ.ஜி.ஏ. நேற்று கொழும்பில ஒரு மீற் flrÉl. '. ஓயெஸ். உங்களநான் கேள்விப்பட்டிருக்கி றேன். இன்றுதான் முதன்முதல் சந்திக்கிறேன். இப்ப உங்கட இடத்துக்கு பிரதேச செயலாளராக வேறொருவரை மினிஸ்டர் போடப் போறார் போல. பரவலாய்க் கதைக்கிறாங்க." முன்பு அவர் புன்னகைத்தது போல - நான் வெட் கத்தால் புன்னகைக்கிறேன். '.உங்கள எனக்கு முன்பே தெரியும். கலவர காலங்கள்ள நீங்க செய்த உதவிகளை இப்பவும் சனங்கள் நினைச்சுக் கதைப்பாங்க.' - என் றேன். ". அந்தப் பிரபல்யம் தான் எனக்கு அபாயமாகி விட்டது. அதோட நான் மினிஸ்டரைப் பற்றி பிழையாகக் கதைச்சுத் திரியிறனாம் எண்டு சிலர் போய்ச் சொல்லியிருக்காங்க. அதால எங்க ளுக்குள்ள பிரச்சினை பெருத்துப் போச்சு. ஆறு வருஷமாய் ஆள்ள முகத்தில முளிக்கவே யில்லை. நான் நாலுதரம் ஏ.எஸ்.பி இன்ரவியூ வுக்குப் போயிருந்தன். என்னை விடத்தரம் குறைந்தவர்களெல்லாம் இப்போது ஏ.எஸ்.பி LLUITA 6GL, IL GOT fi... '' " ஓம். நாங்களும் உங்கள் புரமோசன் பற்றிக் கதைப்பதுண்டு. மனஸ்தாபப்படுவதும் உண்டு.'
. அதுதான் இம்முறை மினிஸ்டரைக் கண்டு
களும்
கதைப்பம் எண்டு வந்திருக்கன்." 'செக்கியூரிட்ட சொல்லிப் போட்டு உள்ளே (BLIT Gajror.' '. ஆள் என்ன 'மூட்ல' இருக்குதோ தெரி யல்ல. என்னோட அவருக்குச் சரியான கோபம். கொலை செஞ்சுபோட்டு வந்த ஒரு வனை விடுவிக்கச் சொன்னார். விடுவிக்கலாம் எண்டு எல்லாவழிகள்ளயும் யோசிச்சன். சட் டத்தைப் பற்றித் தெரிஞ்ச இந்தக்காலத்தில அப் பிடி லேசில விட்டிட முடியுமா." '. அதுதான் எனக்குமுள்ள பிரச்சினை. மாடிக் கடை வச்சிருக்கிற முதலாளிக்கு மாதவருமானம் இரண்டாயிரம் தான் எண்டு கடிதம் கொடுத்து அவனை வருமானவரியிலிருந்து காப்பாற்ற வேணும். றைஸ் மில்லே இல்லாத ஒருவனுக்கு மில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதென்று சொல்லி ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு எடுத்துக் கொடுக்க வேணும். அவர்ர செயலாளரும் அடி வருடிகளும் கூட்டங்களுக்குப் போய்வாறத் துக்கு ஜீப் கொடுக்க வேண்டும். அவர் சொல்ற ஆளுக்கெல்லாம் வெள்ள நிவாரணமும், உணவு முத்திரையும் கொடுக்க வேணும். அவருக்கு விசுவாசமான விதான ஊழல் செஞ்சால் தட்டிக் கேட்கக்கூடாது. இதனால்தான் எங்களுக்கிடை யிலும் விரிசல் கூடிப்போச்சு." 'எனக்கு இப்ப நாலாவது இடத்துக்கு LIJFTIGSTLuñi கிடைச்சிருக்கு." "..எனக்கும் ட்ரான்ஸ்பர் வரும் போல இருக் @.’ 'இந்த மனிசனோட வேலை செய்யிறதெண்டான் சட்டப்புத்தகம் இருக்கக்கூடாது." - என்றார்

Page 13
சரிநிகர்
(3.05
சிரித்தபடி நானும் சிரித்தேன். சிறிது நேரத்தின்
GlicoT QASETGTGOTITÄT. ".தம்பி . எனக்கு இந்தப் பதவி உயர்வுகள்ள அப்படியொன்றும் ஆசை இல்லை. ஆனால் என்னைவிடத்தகுதி குறைந்தவர்களெல்லாம் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் போது - எனது மனப்பக்குவத்தையும் மீறி சலனம் வருகிறது. என்ர தரத்துக்கும் அனுபவத்துக்கும் பதவி உயர்வு தானாக வரும். இவர்தான் தடையாக இருக்கிறார்."
'. எனக்குப் பதவியொன்றுதான் தேவையென் றிருந்தால் எப்பவோ இங்க வந்திருப்பேன். இங்கே வராமல் எத்தனையோ வழிகளிலெல் லாம் முயற்சித்துப் பார்த்தன். முடியவில்லை. தொடர்ந்து வேலைக்குப் போகவும் மன மில்லை. இன்ரவியூவுக்குப் போகவும் நம்பிக் கையில்லை. சந்திப்பவர்களெல்லாம் பிடிவா தத்தை விட்டிட்டு இங்கேதான் போகச் சொல் றாங்க.' - என்றபடி மூச்சுவிட்டார்.
எனக்குத் தெரியும் அதிகமான உயர்அதிகாரிகள் என்னசெய்து கொண்டிருக்கிறார்களென்று. அவர்களும் என்னைப் போலவே செத்துக் கொண்டிருக்கிறார்கள், மரம் வெட்டித்தறித்ததும் - வேருடன் எஞ்சியிருக்கும் அடிமரக் குற்றி போல அவர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற - 1993ல் இலக்கிய நோபல் பரிசுபெற்ற அமெரிக்க நீக்ரோ பெண் டொனி மோர்சனின் வசனங்கள் தான் என் ஞாபகத்திற்கு வந்தன.
ஒரு மனிதனை அடிக்கலாம். அடித்து வீழ்த்த லாம். ஏறிமிதித்துக்கொண்டிருக்க அனுமதிக்க
(Մ)ւգսկLDIT....?
அதற்கிடையில் ஒருவன் வந்து என்னைச் சுரண்டி - "மினிஸ்டர்ர ட்ரைவர் உங்களைக் கொஞ்சம் அந்தப் பக்கம் வரட்டாம் சேர்." - என்றான்.
". பிறகு வாறன் எண்டு போய்ச் சொல்லுங்க."
என்னை நன்கு அவதானித்த ரபுஸ்ஸாலி - '. போய் என்னென்று பாருங்கள்.'- என்றார்.
அந்தக் கொசுவிடம் போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன் என்னை ஒரு உயர்அதிகாரி என்று கூடப்பாராமல் மக்கள் மத்தியில் என்னு டன் வாக்குவாதப்பட்டான்.
தனது மகனுக்கு உத்தியோகம் ஒன்று எடுப்பதற் காக - வேறொரு கிராமத்தில் மரணித்த அவரது சொந்தக்கார் ஒருவரை - புலிகள் சுட்டதாக சிபார்சு செய்து தரும்படி மினிஸ்டர் மூலம் கேட்டி ருந்தான் இறந்தவனின் மரணப்பதிவில்இயற்கை மரணம் என்றிருக்கும் போது அது எப்படி முடி யும்.? என்றுமினிஸ்டருக்கு விளங்கப்படுத்திய போது - அக்கணத்திலேயே ட்ரைவருக்கு ஏசி னார். அதன் பின்னர் பகைமை முற்றிவிட்டது.
மினிஸ்டரை ஏற்றிக்கொண்டு பிரயாணத்தில் போகும் போது - நான் எதிர்க்கட்சிக்காரர்க ளுக்கே வேலை செய்வதாகவும், தமது கட்சிக்கா ரர்களைப் புறக்கணிப்பதாகவும் அள்ளி வைத் தான். இதனை அமைச்சரே என்னிடம் ஒரு நாள் நேரடியாக கேட்டார். மினிஸ்டருக்கு என்மேல் சந்தேகம் வலுத்துவிட் டது. அச்சந்தேகம் இன்றுவரை விஸ்வரூபம் எடுத்துவிட்டது. ஒரு முறை அவருக்கு சந்தேகம் வந்துவிட்டால் அதனைப் போக்க எத்தனை முறை பாடுபட்டாலும் அது பலனளிக்காது. கட் டிய மனைவியை கணவன் சந்தேகித்த கதையா கவே அது முடியும்.
பின்பொருநாள் ட்ரைவர் என்னுடன் ஆத்திரம் பொங்க மோத முன் வந்தான். '. நீங்கதான் சேர் என் மகனுக்கு முதல்வி ரோதி. உங்களப்ப்ோல களவெடுத்து என் மகன் தொழில் செய்யத் தேவையில்ல."- என்று முழங்கினான். என் உடம்பெல்லாம் கூசியது. அமைச்சரின் ஆதரவாளர்கள் வியந்து நின்றனர். அன்றுடன் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று சத்தியம் செய்தேன். சத்தியம் நிலைக்கவில்லை.
அப்படிப்பட்டவனிடம் நான் ஏன் போக வேண் டும். விரும்பினால் வந்து தொலைக்கட்டும் என்று இருந்துவிட்டேன்.
ட்ரைவரே வந்தான்.
*@母f., ஒரு நிமிடம்." நான் நிமிர்ந்து பார்த்தேன், அசையவில்ல்ை. '.ஒரு நிமிடம் மட்டும் சேர்."
நான் எழுந்து வெளியே சென்ற போது - என்கை களை ஆரத்தழுவி அழுதான். '. சேர். நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால் மன்னிச்சுடுங்க.
நான் மலைத்துப் போய் நின்றேன். எனக்குப்
புரிந்த அளவில் பகைதான் நிரந்தரமானது. அது தான் சுகமானதும் கூட சமாதானம் தற்காலிகமா னது. அது அபாயமானதும் கூட மனிதர்கள் இனங்கள், நாடுகள் எதுவானாலும் - சமாதான மாய் இருந்து பயந்து பயந்து சாகுவதை விட - நிரந்தரப் பகையாக இருப்பதே நல்லதாகப்பட் டது. நான் ஒன்றுமே பேசாமல் எனது கைகளை ட்ரைவரின் கைகளிலிருந்து விடுவித்துமுகத்தில் தேய்த்தபடி திரும்பினேன். இப்போது எல்லோரையும் மினிஸ்டர் உள்ளே வரும்படி அழைப்பு வந்தது. எங்களுடன் இருந்த ஒரு வாலிபரை அவரது செயலாளர் எழுப்பிக் காட்டி - அவர் பொருளியல் புத்தகம் ஒன்றை எழுதியிருப்பதாகவும், அதனை அமைச்சர் மூலம் வெளியிட்டு வைப்பதற்கு ஒருநாளைக்கு றித்து வழங்க வேண்டும் என்றும் கூறினார். எங்க ளுடன் அமர்ந்திருந்த அமைச்சருக்கு உடம்பெங் கும் மகிழ்ச்சி புரண்டோடியது. '. தம்பி என்ன ஃபுரோபொசரா.' - என்று GESEL "LLIT Mt. '. இல்ல. கொழும்பு கெம்பசில அண்டர்கிரா ஜூவட்."
".அட புத்தகமெல்லாம் எழுதியிருக்கீங்க. இப்படியான புள்ளயளப் பாராட்ட வேணும். நம்மிட ஹனிபாவெல்லாம் (இவரும் ஒரு பிர தேச செயலாளர்) இருக்காங்க. இப்படியொன் றும் எழுதிறநில்ல." ". வருகிற 28ம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகுது. அதுல வைக்கலாம். வேறநாள் என் றால் பட்ஜட் தொடங்கிவிடும்." என்றார் செய aontGIT it.
'. தம்பி கூட்டத்துக்கு ஆட்கள் நிறைய வரவே ணும். அப்படியென்றால்தான் என்னைக்கூப் பிட வேணும்.' '.ஓம் சேர். கொழும்பில மட்டும் எனக்கிட்ட நானூறு பிள்ளையன் ரியூசன் எடுக்கிதுகள்." '. பேரென்ன தம்பி.' '.ஜாபீர் . அக்கரைப்பற்று." ". புத்தகத்தைத் தாங்க. இதன் தகுதி பார்த்துத் தான் பேச வேணும்.' '. நல்லாப் படிச்சுப் பாருங்க சேர். திட்டமி டல் அமைச்சில இருக்கிற செல்வநாயகம்தான் அணிந்துரை தந்திருக்கிறார்." ". அப்படியென்றால் நல்ல புத்தகமாகத்தானி ருக்கும்." - என்று புத்தகத்தைத் தடவி வியந்த படி '. நல்ல அழகான புத்தகம்.' - என்றார் இறுதித்தறுவாயில் இளைஞன் கலகம் பிறப்பித்து GGlLLLITIGT. '. சேர் அமைச்சர் அஸ்வரும் தேவராஜூம் வருவாங்க."
""..... GTIGTIGSTLIT...."
அமைச்சரின் முகம் கறுத்தது. மேலும் மேலும் கருத்துச் சுருங்கியது. முகத்திலிருந்த கண்ணாடி மேசைக்கு வீசப்பட்டது கையிலிருந்த புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. எண்ணெய்
நற்பிட்டிமுனை LJafað
திரண்டு வருகையில் தாழி உடைந்துவிட்டது. தாலி கட்டும் வேளையில் கல்யாணம் குழம்பி விட்டது.
தோரணங்களை அறுத்தெறியுங்கள். அழைப்பிதழ்களைக் கிழியுங்கள். நிலைமை.
என்ற
'. டேய் தம்பி அவனுகளெல்லாம் வாரதெண் டால் என்னைக்கூப்பிடாதே. அவனுகளெல் லாம் பிரபல்யம் தேடி அலையிறானுகள்."
'. சேர் அவங்க வரமாட்டாங்க. ஒரு ஐடியாக் குத்தான் கேட்டன்." '. ஐடியாவும் கத்தரிக்காயும். நீ போ. என் னால் வரமுடியாது." என்றபடி கதிரையிலி ருந்து எழுந்தார். எல்லோரையும் பார்த்து எல் லோரும் போயிட்டு வாங்க என்றுவிட்டு விறுவி றுவென வெளிக்கிளம்பினார். காலை 10.00 மணி லிருந்து காத்துக்கிடந்தவர்கள் உட்பட சகலரும் 7 மாடிகளின் படிகளையும் தாண்டி இறங்கிக் கொண்டிருந்தனர்.
அயோக்கியர்களுக்கான திணைக்களமொன்றை உருவாக்கினால் அதற்கான அமைச்சையும் இங் கேதான் நிறுவவேண்டும் என்று முணுமுணுத்த படி எனது கால்களும் வெறியேறிக் கொண்டிருந் 8560Ꭲ .

Δ.Ι7, 1995 13 /
எத்தனை இரவுகளை தொலைத்திருக்கிறேன். எத்தனை சந்திகளை சபித்திருக்கிறேன், எத்தனை உயிர்களை இழந்திருக்கிறேன். இன்னாளில்
அதனை விடவும் என்னையே நான்
மறபரப்போ அதிகம் தொலைத்திருக்கிறேனே. காஞ்சமும் நாகரீகமில்லாத ராணுவத்திடமும் 2CD FeLASLDSTO.
து அப்படியென்றால்
தொலைப்பதற்கு என்னதான் இருக்கிறது
காள்கைப் பிடிப்பில்லாத இன்னமும். ாட்டாங்கி சமூகத்தில் நந்தி இருக்கவும் விருப்பமில்லை அதனால்தான் சொல்கிறேன் காஞ்சமும் அல்லது
தொண்டை கிழிய னக்கொன்றால் திரும்பதிரும்பகத்துகிறேன் ப்படியே ஒடித்திரியனும் போல SITGI அல்லது வரமாட்டேண் என்று. ங்கி அறைய வேண்டும் போல முகத்துக்கு நானில்லாத வெறுமை
உனக்கு வெறுப்பையே தருமெனில்
சாட்டென்றாலும் srgir
|ளியின் நாக்கையாவது அறுத்து ண்ணக் கொடுத்திருக்கலாம்தான் IJ.M.J.LINTuin"). GLIJ
இருப்பிடத்தையாவது கல்லாலெறிந்து கொல்லு நான்கு வார்த்தையாவது கடிந்து பேசு,
காயப்படுத்து ருவனைக் கேட்டால் காலை அல்லது LGDLLILITOLITIA காறித்துப்பு ருவனைக் கேட்ட்ால் பல்லை soon Hungami ஆனால்ருவனைக் கேட்டால் தலையையே வரமாட்டேன் என்றுதான் டைப்பானாம் கத்துவேன். ԱՖ/ճվLD 91 9E9E9" துப்பித் தீர்க்கிற அந்த இரவிலும் ப்படியென்றால் மடித்துப் போடப்பட்ட டைப்பதற்கு என்னதான் இருக்கிறது நாற்காலிகளைப்போல ன்னமும். நீயும் நானும்
சளித்துக் கிடந்தோமே. *)。 உனக்கு ஞாபகமிருக்குமே. |வ்வளவுக்குள்ளும் ன்னமாதிரிதான் அநத நிமிடங்களின் இறுக்கங்களின் மீது வறுத்தே பெய்து தெரியுமா சத்தியமாக. ாழ்க்கை இப்போதெல்லாம்
உன்னைப்பற்றிய
1ற்றின் நுனியை எனது ஞாபகங்களின் வியாபகம் விவிப் பிடித்துக் கொண்டே stór ܢܠ லைகீழாய் தொங்குகிற உச்சியில் இருந்தான
* AEiG GOOGILT GLINGU
சாண் கீழ்வரை மட்டுமே ன்ன மாதிரித்தான் தொங்குகின்றன ୫୯୬ ADGAI
ணர்வுகள் அதுவரையில்
யாராகிலும் எந்த வாகனமும்
யசுதான் கடுமையாக ஏறுகிறதென்றால் உன் பார்வையை அறுத்து விடலாம்
langubuistilssocijбила உன் ஞாபகங்களை கத்தரித்துவிடலாம்
ருமானமும் தான் போதாதே. ஆனால்
tovi கடத்த உண்மையில் அறுந்தே கிடக்கின்றன
9661.
ՖII6մ35/
நம்பகத்தின் கூடவாவது கிடைக்குமென்றால்
so a III.
ல்லைக் கடித்துக் கொண்டாவது ாங்கலாமென்றால்
துவும் முடியாது றவே முடியாது

Page 14
சரிநிகர்
(3.05 -
நTள் 1995 ஏப்ரல் 25
இடம் கொழும்பு பொது நூலக மண்டபம் வாயிலில் 'அரசியலமைப்புச் சீர்திருத்தமும், சமஷ்டியும் என்ற குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்பாடு தேசபிரேமி பிக்கு முன்னணி என்ற பெனர் தொடங்கியது வாயிலில் நான் அறிந்த சிங்கள நண்பர்கள் சிலர் துண்டுப்பிரசுரம் விநி யோகித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ச மாதானக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே அவர்களது கையில் இருப்பது என்ன என்பதும் எனக்குத் தெரிந்தி ருந்தது என்னைக் கண்ட சிங்கள சகோதரி
சிங்களத்தில்,
அனல் பறக்க பேசிக்கொண்டிருந்தார் பெங்க முவே நாலக ஹிமி. பெங்கமுவே நாலக ஹிமி
" போலி சமாதான தூதுவர்கள், சமாதான பிரதி நிதிகள் சொல்லுவதைக் கேளாதீர்கள் வடக்கு கிழக்கில் என்ன நடக்கிறது என்பதை விளங் கிக் கொள்ள வேண்டும். வவுனியாவுக்கு அப் பால் சிங்களவர்கட்கு போக முடிகிறதா? ஆனால் புலிகளுக்கு இங்கு வரமுடிகிறது. இல் லாத ஒரு இனப்பிரச்சினையைப் பற்றி கத்திக் கொண்டிருக்கும் துரோகிகள் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளை நாங்கள் உறுதியா கக் கண்டிக்கிறோம்.
"EFLOTTg TGAUTILIDIT...?
அதை யாழ்ப்பாணத்தில் போய்ச் சொல்லு"
-என்.எஸ்.குமரன்
ஆங் தோழர் எப்படி சுகம் என்ன சிக்கலான இடத்தில் வந்து பிரசு ரம் விநியோகிக்கிறீர்களே!
என்னத்தை கேட்கிறீர்கள். இப்பதான்ஜினதாக நியத்தபால எங்களோடு பிரச்சினைப்பட்டு விட்டுப் போகிறார்
என்ன நடந்தது யுத்தமல்ல. சமாதானத்துக்காக." என்ற பிர சுரத்தை அவர் பார்த்துவிட்டு இதைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கட்டாம். நாங்கள் சொன்னோம் இதை விநியோகிக்க வேண்டிய இடம் இதுதான் என்று அவர் இனி சமாதானமில்லை யுத்தம் தான் என்றார்,நாங்க ளும் அப்படியென்றால் நீங்கள் போய் யுத்தம் செய்வதுதானே என்றோம். அவர் எங்க ளோடு தகராறுக்கு வந்தார். பின் கூடியிருந்த வர்களின் தலையீட்டால் கலைந்து போனார் கள் எங்களின் துண்டுப்பிரசுரங்களை மக்கள் வாங்கவிடாமல் தடுக்கிறார்கள் என்றார். நானும் கூட்டத்தைப் பார்க்கத்தான் வந்தேன். கூட்டம் தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. நான் வருகிறேன் எனக்கூறி கருத்தரங்கு மண் டபத்தை அடைந்தேன். மேடையில் இலங்கை யில் இனவாதத்துக்குப் பேர் போன நளின் டி சில்வா, எஸ்.எல்.குணசேகர குணதாச அமர சேகர பெங்கமுவே நாலக ஹிமி ஆகியோர் உட்பட இன்னும் சில பிக்குகளும் காணப்பட்ட னர். அவர்களால் வெளியிடப்பட்ட இனவ தத்தை நியாயப்படுத்தும் பல புத்தகங்கள் விற்
பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில்
முப்படையினர் அவர்களது அனுபவத்தையும் பலத்தையும் பிரயோகித்து இந்த பயங்கரவாத பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சகல வசதிகளை யும் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்துக்கு அறைகூவல் விடுகிறோம். இப்பிரச்சினைக ளைத் தீர்க்க எமது படையினருக்கு தைரிய முண்டு. எனவே அரசாங்கம் மகாசங்கத்தின ரின் ஆலோசனைப்படி செயற்படவேண்டும். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் போது பிர தானமாக கவனத்தில் எடுக்க வேண்டிய விட யம் தான் தலைமைப்பிக்கு பதவியை ஏற்படுத் துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது இது மிக முக்கியமானது. இதன் மூலம் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.
எஸ்.எல்.குணசேகர
'அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி நான் உரையாடுவதற்கு இங்கு வரும் போது இத் துண்டுப்பிரசுரத்தை ஒரு குழு விநியோகித்தது. புலிகள் அப்படித்தான் அவர்கள் யுத்தம் புரி வார்கள். அதற்காக நாங்கள் யுத்தம் புரிய தேவையில்லை என்பதுதான் அத்துண்டுப்பிர சுரத்தில் இருந்த சாரம் சமாதானத்தை கொண் டுவர சிங்கள - தமிழ் மக்களிடையே பாலம் போடட்டாம். ஏன் பாலம்? நாங்கள் தான் ஒன் றாக இருக்கிறோமே.
ஐக்கிய இலங்கையில் எல்லா இனங்களும் ஒன் றாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஏனைய ஏழு மாகாணங்களிலும் நாங்கள் ஒற்
பல்வேறு நாடுகளிலுமிரு நெருக்கடி மிகுந்த சூழ்நிலைகளில் எழுத்தாளர்களும், கலைஞர்களும் வேறு நாடுகளுக்கு பெயர்ந்து தமது ஆக்கங்களை புனைந்து வந்துள்ளனர். 'கார்க்கி'யின் உலகப் புகழ்பெற்ற நவீனமான 'தாய் கூட அமெரிக்காவில் தான் முதலில் வெளியாயிற்று அந்நாட்களில் ரஷ்யாவுக்குள் அது மிகவும் தணிக்கை செய்யப்பட்ட நிலையி லேயே உசார் குறைக்கப்பட்ட நிலையி லேயே வாசிக்க கிடைத்ததாம் இவ்வாறு எத் தனை எத்தனையோ எழுத்தாளர்கள், கலை ஞர்கள் புலம் பெயர்ந்து எழுதியதும் எழுதிவ ருவதும் வரலாறு சமீப காலத்தில் தஸ்லிமா நஸ்ரினும், சல்மான் ருஷ்டியும் மிகுந்த பரபரப் பாக பேசப்படுகிறார்கள் 'தமிழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்' எப் போது ஆரம்பமாயிற்று என்றொரு கேள்வி எழுவது இயல்பே புலம்பெயர்ந்தோர் இலக் கியம்' என்னும் சொற்றொடர் மிகச் guðu காலங்களாக புதிய ஒரு கண்டுபிடிப்பு போலப் பாவிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இலங் கைத் தமிழர்களே புலம் பெயர்ந்தோர் இலக்கி யத்தின் மூலகர்த்தாக்கள் எனும் கருத்தும் பரவ லாக உள்ளது. தமிழில் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் ஜனனகாலத்தை 80களில் நடுக் கூறாக கருதுவதும் உண்டு
ஆனால் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் தமிழில் அறுபதுகளின் முற்கூறில் ஆரம்பமா யிற்று எனக்கொள்வது தான் சரியானது என் பது எனது கருத்து கமல்ஹாசனின் தேவர் மகன் தமிழ்த்திரைப்ப டததில் சிவாஜி கணேசன் ஒரு வசனம் பேசுகி றார் "நேதாஜி சுதந்திரப் போராட்டத்துக்கு
ஆள் தேடறப்போ. முதல் ஆளாக அரிவா ளைத்தூக்கிக்கொண்டு போய்நின்னவன்நம்ம பயலுக தான்.' அந்த முதல் ஆட்களில் ஒருவர் தான் பசிங்கா ரம் அவருடைய இரண்டு நாவல்களை பல வருடங்களுக்கு முன்பே நான் வாசித்திருக்கி றேன் மிகச் சமீப நாட்களில் திரும்பவும் வாசித் தேன்.
மறுபக்கம்
தமிழின் சிறந்த நாவலாசிரியர்கள் வரிசையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டியவர் அவர் ஏன் தான் தவற் விட்டார்களோ தெரிய வில்லை! நான் அறிந்தவரை தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்தோர்கள் அவரது பெயரை ஓரி டத்தில் கூடக் குறிப்பிடவில்லை.
"புயலில் ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்னும் இருநாவல்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன. வேறு நாவல்களை எழுதியிருக்கி நாரா நாவல் தவிர்ந்த சிறுகதை, கட்டுரை கவிதை போன்றவற்றையும் எழுதினாரா என்
 
 
 

மே.17 1995
4.
றுமையாகவே இருக்கிறோம். வடக்குகிழக்கும் அப்படித்தான் இருந்தது. புலிகள் அவ்வொற்று மையை சிதைத்துவிட்டனர். புலிகள் சிங்கள மக்களை, பெளத்தமதகுருமார் களை துடிக்கத்துடிக்கக் கொன்றார்கள் ஆனால் சிங்களவரால் தமிழருக்கு அப்படி ஒரு போதும் நடக்கவில்லை என்பதற்காக நாங்கள் பெருமைப்பட வேண்டும்.
இப்போது கடற்படையை தாக்கியவர்கள் புலி கள், நாங்கள் கையை கட்டிக்கொண்டா இருப் பது பைபிள் வேண்டுமானால் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டச்
*
சொல்லும் தேவாலயங்களில் சொல்வதற்கும். எழுதுவதற்கும் அது சரி. ஆனால் நடைமுறை யில் அப்படியிருக்க முடியாது. இந்த உலகில் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டும் எவராவது இருக்கின்றனரா? ஆயர் கென்னத் பெர் ணான்டோ கூட அப்படி செய்வாரென்று நான் நினைக்கவில்லை.
புலிகளின் இயல்பைப்பற்றி இன்னமும் அறிய வில்லையா? அவர்களின் இயல்பு பற்றி ஒரே ஒரு உதாரணம், இனப்பிரச்சினை பற்றி பேசும் ஏதாவது ஒரு தமிழ்க்கட்சியாவது வடக்குக்குச் செல்ல முடிகிறதா? எங்கே சிவசிதம்பரத்துக்கு செல்ல முடிகிறதா? வாசுதேவ கூடப் போய்வ ருகிறார் ஏன் தமிழ்க் கட்சியினருக்கு போக முடியவில்லை. அவர்களுக்குத் தெரியும் புலிக ளின் சுபாவத்தைப் பற்றி ஆனால் சிங்களவர்க ளுக்கு சொல்கிறார்கள் புலிகளை நம்பட்டாம். நம்பி பேச்சுவார்த்தைக்குபோகாவிட்டால் சிங் களவர் இனவாதிகள் என்பர்
யாழ்ப்பாண தமிழருக்கா மட்டக்களப்பு தமிழ
ருக்கா, கொழும்பு தமிழருக்கா உண்மையான சுதந்திரம் இருக்கிறது? பொலிஸ்படை கடற் படை ஆகாயப்படை தரைப்படை ஆகியோ ரின் பாதுகாப்பின் கீழ் சிங்களவருடன் வாழும் தமிழருக்குத்தான் சரியான பாதுகாப்பும், சுதந் திரமும் கிடைக்கும். எமது நாட்டில் ஒரு அங்குலத்தைக் கூட எவ ருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. சமஷ்டி என்ற பேரில் எமது மொத்த கடற்பரப்பில் 60 %த்தையும், நிலப்பரப்பில் 2/3 பங்கையும் அப கரிக்கப்பார்க்கும் இந்த மோசடிச் செயலுக்கு ஒருவரும் இணங்கிவிடக்கூடாது இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கையில் L aa L S Y J S S S S S S L MTL LS பத்தைவிட்டு அதைப் பார்க்க போனார்கள் சூழ்நிலையை ஓரளவு உணரக்கூடியதாக இருந் தது. சமாதானக்குழுவினரைச் சேர்ந்தவர்களை தகராறுக்கு இழுத்திருந்தனர் இந்த இனவாத கோஷ்டியினர்
சமாதானக்குழுவுடன் தொடர்புள்ள கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை விரி வுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறியே தகரா றுக்கு இழுக்கப்பட்டிருந்தார். என்ன நடந்தது என விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இவை, நிர்மல் போய்க்கொண்டி ருந்த போது துண்டுப்பிரசுரத்தை விநியோ கிக்க மட்டுமா தேவாலயம் பணம் கொடுத்தி ருக்கிறது. கருத்தரங்கை பதிவு செய்வதற்கு பணம் கொடுக்கவில்லையா? என இனவாதி கள் வீம்புக்கு கேட்டதற்கு நிர்மல், இல்லை துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க மட்டும் தான் பணம் கொடுத்திருக்கிறார்கள் எனப் பதி லளித்திருக்கிறார்.
ஏன் போகிறாய் இருந்து கருத்தரங்கில் கேட் கப்படுபவைக்கு பதில் கொடுத்துவிட்டுப்போ என்று மீண்டும் கேட்டதற்குநிர்மல் பதிலளிக்க வேண்டுமென்றால் நான் தயார். ஆனால் என்னை வற்புறுத்த உனக்கு உரிமை கிடையா து எனக்கூறியிருக்கிறார். இதனோடு பேச்சு உக்கிரமடையவே சூழலிருந் தோர் அவ்விடத்தில் கூடினர். நளின் டி சில்வா வந்து கருத்தரங்கிற்கு வந்த வர்கள் உள்ளே செல்லுங்கள் சமாதானக் கோஷ்டிக்கு நாம் கூட்டத்தில் பதிலடி கொடுப் போம் என்று கூறிக்கொண்டே நிர்மல் ரஞ்சித் துடன் இருந்தவர்களையும் பார்த்து அநாயச மாக கையை அசைத்துப் போகச்சொன்னார். பல இளைஞர்கள் உள்ளே போக மறுத்தனர். நிர்மல் ரஞ்சித்தை கண்ணிமைக்காமல் முறைத் துப் பார்த்துக்கொண்டு போனார்கள். நீண்டகால இனப்பிரச்சினையை சமஷ்டி
→1%
La குறித்து எனக்குத் தகவல்கள் கிட்ட cിബ;
பசிங்காரம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் நாவல்கள் கூறும் செய்திகளின் படி திருநெல் வேலி அல்லது அதை அண்டிய மாவட்டங்க ளில் ஒன்று அவரது சொந்த ஊராதல் வேண் டும்.
கடலுக்கு
SILITE).
L|LIali
| lagi
'பினாங்' இல் வட்டிக்கடை ஒன்றில் தொழில் பார்த்த சமயத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தால் உந்தப்பெற்று நேதாஜியின் இந்திய தேசிய விடுதலை இராணுவத்தில் சேர்ந்து போரிடுகிறார். அவரது சொந்த அனுப வங்கள் பற்றியன இந்த நாவல்கள் இரண்டும் சிங்காரம் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரளவு கற்றறிந்திருக்கிறார் நாட்டார் இலக்கியத்திலும் நல்ல புலமை அவருக்கிருந்திருக்கிறது. மிக வும் நகைச் சுவை உணர்வும் போர்க்குணமும் மிக்கவராக காணப்படுகிறார்
2ம் உலகமகா யுத்தத்தின் இறுதியில் ஜப்பா னின் படுதோல்வியும் நேதாஜி மர்மமான முறையில் மரணமடைந்ததும் இந்திய தேசிய விடுதலை இராணுவத்தை சின்னாபின்னமாக் குகின்றது இராணுவத்தில் இருந்த போராளி கள் சாதாரன வாழ்க்கைக்குத் திரும்புகின்ற னர் அங்கும் இல்லாது. இங்கும் இல்லாது திரி
சங்கு சொர்க்கநிலையில் 9 GOGADÅ) படுகின்றனர். ஒப்பீட்டு அடிப்படையில் புயலில் ஒரு
தோணியை விடவும் 'கடலுக்கு அப்பால்' கட்டிறுக்கம் மிகுந்த தொற்றவைக்கும் உணர்வு கூடிய சிறந்ததொரு நாவல் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தமி ழில் பல பேர் எழுதியிருக்கிறார்கள் கல்கி அகிலன் ராசு நல்லபெருமாள் ஆகியோரின் கற்பனைக் காந்தியப்படைப்புக்களை விடவும் சொந்த அனுபவத்தின் உளைச்சல்களின் கார ணமாக எழுதிய பசிங்காரம் அவர்கள் மிகுந்த மரியாதைக்குரியவராகிறார் அத்துடன் 'தமிழில் புலம்பெயர் இலக்கியத் தின் தந்தையுமாகிறார். எதிர்காலத்தில் 'தமிழில் புலம் பெயர் இலக்கி யம்' பற்றி ஆராய்பவர் ஒருவர் பசிங்காரத்தி லிருந்தே தமது ஆராய்ச்சியைத் தொடங்க
வேண்டியவராக இருப்பார்
அத்துடன் இப்போதுவெளிவந்துகொண்டிருக் கிற 'தமிழின்புலம்பெயர் இலக்கியத்'துக்கும் பசிங்காரத்தின் இலக்கியத்துக்குமிடையில் பெரிய வேறுபாட்டையும் அதாவது தேய்வை யும் கண்டு கொள்ள வேண்டியவராகவும் இருப்பார்
- S.UDGITGEL 19.

Page 15
சரிநிகர்
(Br).05 -
தமிழோசை.
வெட்டையில் விசேட அதிரடிப்ப டையின் அடிக்குப் பயந்து ஓடிய ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். இன்னொரு இளைஞருக்கு பேனட் டால் (Bonet) குத்திக்காயம் அவரை விசேட அதிரடிப்படையி னரே கொண்டு சென்று வைத்தியம் செய்துள்ளனர். முதலைக்குடா முனைக்காடு சுற்றிவளைப்பில் கைதாகிய பல ஆண்களுக்குக் கடும் அடி பலத்த உள் வெளிக்கா யங்களுடன் பலர் உள்ளனர். இதில் முனைக்காட்டை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் என்னும் இளைஞர் மரணத்தோடு போராடும் நிலை ஆனால் தம்மிடம் அடி உதை வாங்கி காயப்பட்ட எவரும் ஆறு கடந்து வைத்தியசாலைக்குச் செல் |லக்கூடாது என விசேட அதிரடிப்
படை கூறியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங் கம் உதவமறுப்பு இதனால் பலர் மருத்துவ உதவி யின்றி பயத்தில் காயங்களுடன் பேசாமல் உள்ளனர். சர்வதே செஞ் சிலுவைச் சங்கத்திடம் அவரது பெற்றோர் கெஞ்சியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்து விட்டதா கவும் ஊரார் தெரிவித்தனர். இப்ப குதியில் பிற்பகல் 6 மணிக்குப்பின் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஊர டங்கு விசேட அதிரடிப்படையி னால் நடைமுறைப்படுத்தப்படுகி றது. வளவிற்குள்ளோ அல்லது ஒழுங்கைகளிலோ நடமாடுவதா னால் ஒரு அடையாள விளக்குட னேயே எவரும் செல்லலாம். ரெலோஸ்டுக்களின் கைவரிசை
இதனிடையில் மகிழடித்தீவு முகா மில் உள்ள ரெலோஸ்டுகள் (TSLO) மூவர் மீண்டும் தம் கைவரி சையை பொதுமக்கள் மீது காட்டத் தொடங்கிவிட்டனர் பிடிபட்டவர் களை எடுப்பதாகக் கூறி பணம் கறக்கின்றனர். ஏழை விவசாயிகளி டம் கப்பமும் கேட்டு மிரட்டுகின்ற
குணபாலவின் கொடுரம் இப்பகுதியின் மேற்குப்புறம் உள்ள காட்டுப்பகுதியான புழுகுநாவி என்னும் இடத்தில் இருக்கும்
விசேட அதிரப்படை முகாம் பொறுப்பாளரான குணபால என் னும் அதிகாரி மிகக் கொடூரமான பேர்வழி எனப் பல விஷயமறிந்த படுவான்கரைப் பிரமுகர்கள் தெரி விக்கின்றனர். பெண்களை நிர்வா ணமாகக் கட்டி வைத்து அடிப்பது போன்ற பல கோர கிருத்தியங்க ளில் இந்நபர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர் பாதிக்கப் பட்ட பெண்கள் சிலர் தமது பெய ரைக் குறிப்பிட்டு குணபால பற்றிய இத்தகவல்களை ஊர்ஜிதப்படுத்த மிகவும் பயப்படுகின்றனர். வெரித்தாசும் தமிழோசையும் புறக்கணிக்கிறதா கிழக்கை? யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு அடி விழுந்தாலும் உடனே கூக்குரலிட பி.பி.சி. தமிழோசையும், வெரிட் டாசும் உண்டு. இம்மக்கள் ஏழை கள், படிப்பறிவற்றவர்கள் எனவே அவர்களது சொல் லொணா வேதனைகளும், மரணங் களும், நாளாந்த பயங்கரங்களும் அவர்களோடு, ஆனாலும் ஒன்று அவர்களே தமிழீழ விடுதலைப் போருக்குத் தாராளமாக தம் பிள் ளைச் செல்வங்களை அள்ளிக் கொடுத்தவர்கள் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு நான் கண்ட ஒருவர் சொன்னார். 'என் மருமகன் பூநகரிச் சண்டையில் போய் செத்துவிட்டான். அங்குள் ளவர்களுக்கு பாதை திறந்து கொடுக்க இங்கு இந்த விசேட அதி
ரடிப்படையை பயங்காட்டக்கூட
நம்மட பொடியன் ஒருவன் கூட
இல்லை. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போல் பட் டிப்பளைக்கு வந்து வாய்த்திருக் கும் உதவி அரச அதிபர் சிவானந்த னின் நடவடிக்கைகள் உள்ளன என இப்பகுதி மக்கள் பலரும் அங்க லாய்க்கின்றனர். அதிலும் குறிப்பா SEL") GLUGGOTS, GT. துறைநீலாவணையில் பொலிஸார் தாக்கி 20 பேர்
SITUALI Lib அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட
எல்லையில் உள்ள துறைநீலாவ னைக் கிராமமும் ஏப்ரல் 26 அன்று சுற்றிவளைக்கப்பட்டது. ஆண், பெண் சிறார் எனப் பேதமின்றி யாவருக்கும் நல்ல அடி அடி கார ணமாக 20 பேர் கல்முனை வைத்தி யசாலைக்கு அனுமதிக்கப்பட்ட னர் அடித்தவர்கள் விசேட அதிர
டிப்படையுடன் நி பொலிஸ்காரர்க6ே கிய துறை நீலாவி கூறுகின்றனர். இச் உடன் விசாரிக்கும ராஜசிங்கம் (பாது விடம் கேட்டுள்ள இவனுகளிடம் அடி புலிகளோட போய் ஆத்திரப்பட்டார் ( கிய ஒரு துறைநீல்
ஞT, புலி உபத்திரவம் எது எப்படியாயினு ளப்பில் இன்னும் 6 லேயே குறிப்பா போல் தெரிகிறது அன்று நகரில் புலி கொடுத்ததாகக் வரை புலிகள் சுட வும் காரியம் பின் விட்டதாகவும் ஒரு டாயிற்று. களுவாஞ்சிக்குடிை வரித்துறை நபர் மாணவன் வேடத் யில் ஈடுபட்டிருந்த டுவிட்டார். இவர் : மையாக மாறி கடு பண்ணுகிறார். க யில் புலிகளுக் கொடுத்தவன். ே வன், கொடிகட்டிய ரையும் இராணுவத் கொடுப்பதை தற்ே கொண்டு செய்து வ
யுத்தத்தி இதேவேளை பே ரொகான் தழுவத்த டிக்கை பொறுப்பா றொகான் குணவர் ஆயுதங்களை கெ வதற்கென சீனா, வேகியா ஆகிய
விஜயமொன்றை
ருப்பதாகவும், விம gIn arsitabasa LSM லான குழுவொன்று கரமான மொஸ்ே றுள்ளதாகவும், இ டோரா வர்க்கத் யான அதிவேக பட வதற்கு சீனா செ6
தெரியவருகிறது.
உடின் மித்ரு.
கோரிக்கைகளைக் கைவிட்டிருந் தது. இவ்வாறான நிலைமைகள் காரணமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைக்கிறது என்று அரசு இலகுவாகக் கூறியது. frig.GI BIJ JITII,,laflă Curra) யான நியாயத்தின் முன் வட கிழக்குமக்களின்நியாயங்கள் அடி பட்டுப்போக வழியேற்பட்டது. வடக்கு கிழக்கு மக்களின் ஒரு பிரதி
கள் இயக்கம் உள்ளது. அவ்வா றான தமிழீழ விடுதலைப் புலிக |ளின் கோரிக்கைகளைத் தென்பகுதி அரசியல் நிலைமைகளுடன் ஒப்பி டுகையில் அவை அரசாங்கத்திற்கு நியாயமற்றவைகளாகப்படுவது ஆச்சரியப்பட வேண்டியதொன் pബം
அவ்வாறான கோரிக்கைகளினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க
நிதியாகத் தமிழீழ விடுதலைப் புலி
மேலோங்கியது. இச்சந்தேகமா னது இந்தியாவிடம் பிரபாகரனை ஒப்படைக்கக்கூடும் என்பதால் எழுந்ததாகும். இவ்வாறாகச் சிந் திப்பது இயல்பானதே.
ஏனெனில், QUEMGDCOTECOCD 96.OLDLLs (Pattern of Guerillo Art)
சிந்தனையானது எதனையும் எப்
பொழுதும் சந்தேகக் கண் கொண் டும், எதிர்மறையாகவுமே பார்ப்ப தாகும். கெரில்லா யதார்த்தம் அதுவாகும்.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள இம்சை வன்முறை மீது அதி விசா லமான எதிர்பார்ப்புகளை வைத் துள்ள ஒருவரே பிரபாகரன் ஆவார். அவரது சிந்தனையின்படி அவர் தனிநாடொன்றைப் பெற்றுக் கொண்டாலும் அங்கு முதலாளித் துவ அரசாங்கமொன்றே நிலவும் ஆனால் தென்பகுதியுடன் ஒப்பிடு கையில் அது பிற்போக்கு முதலா
அரசியலின்
குறிப்பாகக் கடற்பு பாக அவ்வாறான சாட்டொன்றும் ெ ளது. தமிழீழ விடு இயக்கம் மிகச் சிற தந்திரோபாயங்கை டாலும் அவர்களி தலைவர்களுக்குழு யல் அறிவு புகட்ட மையொன்றே இரு விடுதலைப் புலிகள் ரண உறுப்பினர் கெரில்லா இயக்க நிதிகள் அல்லர் கெரில்லா இயக் உறுப்பினர் மட்டுே
அரசாங்கத்திற்கும் தலைப் புலிகள் இ டையேயான சமா கைகளில் முன்ே தில் மிகக் கடினம
மும் ി வாழக்கூடியதாக இருக் ளித்துவ அரசாங்கமொன்றாக இருந்தது : ಇಂTLD இருந்தாலும் ' இருக்காது போகலாம். ரகள மனதளவ திற்கு வடபகுதி மக்களின் உயிர் ('உடின் மித்திரு வாழ்வு பற்றிய கடைமையும் எவ்வாறெனினும் பிரபாகரனின் ரு) என்ற கொள்ை பொறுப்பும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிடித்ததனாலாகும். உறுப்பினர்களின் மனதில் விதைக் நிலையை இருசார இன்னொருபுறம், ஜனாதிபதி சந்தி கப்பட்டுள்ள யுத்த மனநிலையா கொண்டு செயற்பட் for. குமாரணதுங்கவின் இந்திய னது சமாதானப் பேச்சுவார்த்தைக யின் சாதாரண மக் விஜயம் காரணமாகத் தமிழீழ விடு ஞக்குப் பாரிய சவாலை விடுத்த திக்குப் பொறுப்புக
" புலிகள் @ಯಾಹಿತಿ தலைவர் தான குற்றச் சாட்டொன்றும் உள் யாவார் GGJ.LGlyLIII 3,06ósleði சந்தேகம் GTS). இரட்டிப்பு மும்மடங்காக

LD.17, 1995
ற்கும் உள்ளூர் என அடிவாங் ணைக்காரர்கள் சம்பவம் பற்றி ாறு ஜோசப் பர 1) சந்திரானந்த TIT fi... ''g) ĊILSluq வாங்கிறத விட த்திரலாம்' என பால்லடி வாங் வணை இளை
|ம் புலி மட்டக்க பரி அறவிடுவதி இருக்கிறாப் ஏப்பிரல் 30 வரிக்கு டிமிக்கி ருணா என்ப முற்பட்டதாக ழத்ததால் ஓடி
சலசலப்பு உண்
யச் சேர்ந்த புலி கல்முனையில் நில் தன் கடமை போது பிடிபபட் தற்போது பொம் Lo 9L L3, Tsh ளுவாஞ்சிக்குடி குத் தண்ணீர் ாறு கொடுத்த GJ61 GTGOT LLITGJ திற்குக் காட்டிக் போது சிரமேற் பருகின்றார்.
Lq.
15
ரத்து.
வாரம் சென்றுள்ளது. அவ்விமானப் படைக் குழுவில் எயா வைஸ் மாஷல் அன்ஸ்லெம் பீரிஸ், எயா கொமொடோ ஜயலத் வீரக்கொடி, எயா எல்மோ பெரேரா, குழுத்தலை வர் லால் பெரேரா, ப்ளைற் லெப்ரி னன்ற் றணவீர மற்றும் திறைசேரி யைச் சேர்ந்த ரீ.ஏ.எஸ்.றணவீரவும் அடங்கியிருந்தனர். விமானப்படை மூன்று RNTONOVRN 328 விமானங்களையும், ஆறு ஹெலி கொப்ரர்களையும் வேண்டி நிற்பதா கத் தெரியவருகிறது. (படையினரைக் கொண்டு செல்லக் கூடிய ) கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் (Prtlery யeopens) பார்க்கவென இராணுவக் குழுவொன்று மேஜர் ஜெனரல் றொஹான் தலுவத்த தலைமையில் அம்ஸ்ரடாம் வழியாக மொஸ்கோ செல்லலாமென எதிர்பார்க்கப்படுகி றது. கூடவே எல்.சீ.ஆர்.குணவர்த்த னவும், பிரிகேடியர் டபிள்யூ.ஜே.சீ. குணரத்னவும் செல்லவுள்ளனராம் திறைசேரியைச் சேர்ந்த ரீ.ஏ.எஸ்ற ணவீர இக்குழுவுடன் மொஸ்கோ வில் வைத்து இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூத ருக்கு இலங்கை விமானப் படையின் தேவைகள் குறித்து இலங்கை அரசு ஏற்கெனவே எழுத்து மூலம் அறிவித் துள்ளதாகவும் தெரியவருகிறது. உக்
ரெய்னிலுள்ள கீவ் விமான உற்பத்தி Gl#5ITAĝla)&nĝ55JL6iiT (Kiev Faircraft Production Plant) Gla. Ti i u Glasтојат() . எந்த விமான உற்பத்தி தொழிலகம் ஆயுதங்களை தர உத்தரவாதமளிக் கும் என ஒப்பிட்டுப்பார்க்கும்படி இலங்கைத் தூதரை அரசு கேட்டுள்ள தாக மேலும் தெரியவருகிறது. தூதரி டம் ஏற்கெனவே இரு தொகுதி விமா GASTĖJE, GíslicoT இலக்கங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவ ருகிறது. 1993 இல் உருவாக்கப்பட்ட ஒரு (Set) தொகுதி விமானத்தின் விலை 14 மில்லியன் அமெரிக்க டொலரா கும் எனவும், 1995 இல் உருவாக்கப் பட்ட மற்றைய (Set) தொகுதி விமா னத்தின் விலை 9.6 மில்லியன் அமெ ரிக்க டொலராகும் எனவும், 1993 இல் உருவாக்கப்பட்ட விமானம் பொ.ஜ.மு. அரசாங்கத்தினால் முன்பு இரத்துச்செய்யப்பட்ட 72 மில் லியன் அமெரிக்க டொலர் ஆயுதக் கொள்வனவில் உள்ளடக்கப்பட்டி ருந்த அதே விமானமாகுமெனவும் தெரியவருகிறது.
இதேவேளை, இராணுவத்துக்குப் புதிதாக பத்தாயிரம் பேரைச் சேர்த் துக் கொள்ளும் நேர்முகப்பரீட்சை நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களிலும், தலைமைக் காரியா லயங்களிலும் இன்று முதல் ஆரம்பிக் கப்படுகிறது.
D(5- - - ஜர் ஜெனரல் 5 மற்றும் நடவ ளர் பிரிகேடியர் நன போன்றோர் ாள்வனவு செய் (GSFö, GUESITGIN OG GAOIT நாடுகளுக்கான மேற்கொண்டி ானப்படை அதி ஸ் தலைமையி |ம் ரஷ்ய தலைந காவுக்கு சென் ன்னொரு குழு துக்கு இணை குகளை வாங்கு ன்றுள்ளதாகவும்
உரிமைகளும்.
தனது
|லிகள் தொடர்
தொரு குற்றச் விடுக்கப்பட்டுள் தலைப் புலிகள் ந்த கெரில்லாத் AT, og Lng ன் முன்னணித் றையான அரசி ப்படாத நிலை க்கிறது. தமிழீழ இயக்கச் சாதா ள் அரசியல் ம் ஒன்றின் பிரதி அவர்கள் யுத்த கம் ஒன்றினது DULJINTGAU.
தமிழீழ விடு யக்கத்திற்குமி தான நடவடிக் னறி ஈடுபடுவ rest Slutors டளவில் நண் ல் எதிரிகள் -
sess sell
அவ்வாறான ரும் வைத்துக் டால் இலங்கை களின் தலைவி டவுள் மட்டுமே
உணவு, மருந்து போக்குவரத்து தொலைத்தொடர்புகளையும் கூட நியாயமாக மறுக்க முடி யுமா? அதனை ஒரு அச்சுறுத்தலா கவும், ஒரு இராணுவ தந்திரோபா யமாகவும் வைத்திருப்பது அதை விட மோசமானதாகும். தமிழர்க ளுக்கு மேலும் ஏதாவது சலுகை கள் அல்லது சிறப்புரிமைகள் வழங்குவதானது தேசிய பாதுகாப் புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் (ஜனாதிபதி) தனது கடிதத் தில் தெரிவித்துள்ளார் வேறு சொற் களில் கூறுவதானால் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் வழங்குவ தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதா கும். எனவே தமிழர்களின் அடிப் படை உரிமைகளை மறுத்துச் சிங் கள தேசத்தைப் பாதுகாப்புச் செய் யுங்கள் என்பதே ஜனாதிபதிக்கான இராணுவத்தின் ஆலோசனையா கும். தமிழர்களுக்கு கொடுக்க வேண் டிய பாக்கியை விட அதிகமா கவே தான் வழங்கியிருப்பதாகச் சந்திரிகா கூறியுள்ளார். இது அவர் பழைய அரசியல்வாதிகளி
டமும் தற்போதைய இராணுவத் திடமும் இருந்து கற்றுக் கொண்ட புதியதோர் மொழியா கும். அவரின் ஆரம்ப மனநிலை யில், அரசியல் மெய்யறிவும் அவ் வாறு இருக்கவில்லை. அப் போது அவர் தமிழர்களின் நியாய மான குறைகள் பற்றியும், குறை தீர்க்க வேண்டிய தேவை பற்றி யும் பேசினார்
தற்போது அவர் ஏன் நாட்டுக்குச் சேவையாற்றுவதைவிடப்
பணம் சம்பாதிப்பதில் குறியா புள்ள இராணுவத்திற்குத் தலை குணிகிறார்? வவுனியா சோத னைச் சாவடிகளில் இராணுவம் எவ்வாறு இலஞ்சம் சேகரிக்கி றது அல்லது சர்வதேச மட்டத் தில் ஆயுதக்கொடுக்கல் வாங்க லில் ஈடுபடுகிறது என்பதை உற்றுநோக்கினால் உயர் அதிகா ரிகளின் மறைந்துள்ள இலட்சி யங்கள் புலப்படும். இந்நாட்டின் சமாதானத்தில் o Son GOLDLAS லேயே ஆர்வமுள்ள இராணுவ மாக இவ் இராணுவம் இருக்க
on 7 (ԼՔԱԳԱՎ தமிழில் வினோத்
GFIDIST60ILDT. . .
சமஷ்டி முறையிலான தீர்வொன் றின் மூலம் தீர்ப்பதற்கும், இந்நாட் டிலுள்ள சிறுபான்மை இனங்கள் தமக்கான அரசியலுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், தடை யாக சிங்கள, பெளத்த பேரினவா தம் எவ்வாறு திட்டமிட்டுக் கடமை யாற்றுகிறது என்பதனை இக்கருத்த ரங்கும், நடந்த சம்பவங்களும், அவர்களது வெளியீடுகளும் புலப் படுத்துகின்றன. யுத்தம் நிறுத்தப்பட்டு, சமஷ்டி முறையாலான தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சிங்கள மக்கள் மத்தியிலான ஜன நாயக சக்திகள், இச்சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளால் துரோகிகளாகப் பிரச்சாரப்படுத்தப் படுவதையும் அவதானிக்க முடிகி றது.
இலங்கையில் ஆட்சியேற்ற பிரத மர் / ஜனாதிபதிகளுள் தாராள சிந் தனை உடையவரும், புலமையாள ரும், இனப்பிரச்சினை தொடர் பான ஆழ்ந்த அறிவும் உள்ளவர் எனப் புகழ்ந்துரைக்கப்பட்ட ஜனா திபதி சந்திரிகாவே, தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த அந்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க உத்தரவை இட்டுவிட்டு தமிழர்க ளுக்குப் போதிய சலுகைகளும் நலன்களும் வழங்கப்பட்டுள்ளதா கக் கூறும்போது இந்த சிங்கள பெளத்த பேரினவாதிகளின் உரை களும், நடவடிக்கைகளும் தமிழர்க ளுக்கோ, அல்லது இலங்கையின் எந்த சிறுபான்மையினருக்கோ ஆச்சரிய மூட்டும் ஒன்றாக அமை யப் போவதில்லை.

Page 16
ஜனாதிபதியின் தீர்வும் அதுதானா?
சென்ற இதழில் இப்பந்தியில் "செஸ் ஆட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
'அரசியல் சதுரங்கம்"
அந்த ஆட்டம் இப்போது முடிந்துவிட்டது. மூன்றாவது ஈழப்போ ருக்கான சங்கு ஊதப்பட்டு விட்டது.
ஏப்பிரல் 18ம் திகதிய காலக்கெடு முடிந்த கையோடு மறுநாள்
அதிகாலையில் கடற்படை ரோந்து கப்பல்கள் மீதான புலிகளின் தற்கொலைத் தாக்குதலை அடுத்து இந்த யுத்தம் ஆரம்பமாகிவிட்
E-5/ யுத்தம் தொடங்கிய உடனேயே அரசாங்கம் செய்த முதல் வேலை, வடக்கு கிழக்குக்கு திறந்து விடப்பட்டிருந்த பொருட்கள் மீதான தடையை மீளக்கொண்டுவந்ததாகும். யுத்தம் தொடங்கிய 12 நாட்களில் அரசுதரப்பில் 200க்கும் மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். புலிகள் தரப்பில் 50 பேர் வரை யில் கொல்லப்பட்டுவிட்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களில் 20 பேர் வரையில் தரக்கப்பட்டு கொல்லப்பட்டோ காயங்களுக்குள்ளாகியோ உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறு கின்றன. சாம்பல் தீவில் தமிழருக்கு சொந்தமான வீடுகள் புல்டோ சர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. யுத்தம் எப்போதையையும் போலவே அழிவுகளையும் இழப்புக்க ளையுமே மக்களுக்கு வழங்கும் என்பதற்கு இது ஒரு சின்ன உதார
வடக்கு கிழக்கின் இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகப் பேசித் தீர்த்துவைக்க முடியும் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தது இந்த அரசு ஆனால், 'அரசியல் ரீதியாக இப்பிரச்சின்ையை எப்படித் தீர்க்கப் போகிறது என்பதற்கு அரசிடம் இன்றுவரை எந்தப்பதிலும் இல்லை. புலிகளுடனான 8 மாத பேச்சுவார்த்தைக் காலத்திலும் சரி 3 மாத போர்தவிர்ப்பு நேரத்திலும் சரிஇவை பற்றி அரசு எதையும் தெரிவித் ததில்லை. புலிகளுடன் அன்றாடப் பேச்சுக்களை நடாத்திய அரசு இராணுவ காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட பொருட்களை வடக்குக்கு அனுமதிப்பது தொடர்பாகவும், இராணுவ தாக்குதல்களின் போது உடைக்கப்பட்ட கட்டிடங்களையும் பாதைகளையும் திரும்ப புதுப் பிப்பது தொடர்பாகவுமே பேசப்பட்டன. அரசியல் ரீதியாக பேசுவது என்பது, இவ்வாறுதான் நடைபெற்றது. இந்த இராணுவம்/யுத்தம் சம்பந்தப்பட்ட விவகாரம் பேசப்படும் போதே அதோடு தொடர்புடைய பாதை திறப்பும் பூநகரி முகாம் அகற்றலும் பேசப்பட்டு பிணக்கு ஏற்பட்டது. முடிவாக இன்று யுத்தம் ஆரம்பித்துவிட்டது. ஆக, இதுவரை நடைபெற்றவைகளும் இராணுவ யுத்த சம்பந்தப் பட்ட விடயங்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை குறித்த அரசி யல் தீர்வு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அல்ல. பேச்சுவார்த்தை மேசையிலும், கடிதங்களிலும் நடந்த யுத்தம் இப் போது நிஜ யுத்தமாக வெடித்துவிட்டது. இந்த நிலைமைதான் ஏற்கெனவே பிரேமதாச - அரக் காலத்திலும் நிலவியது. பேச்சுவார்த்தை காலத்தில் பலதடவைகளில் அரசு, புலிகளை அசெ ளகரியத்துக்குள்ளாக்கும் அறிக்கைகளை வெளியிட்டது; சந்தேகத் துடனே பேசியது யுத்தத்துக்கும் நாம் தயாரே என்று வேறு குறிப் பிட்டது. பூநகரி விவகாரத்தை ஒரு சவாலாக கருதி ஒரு அங்குலமும் பின் னோக்கி நகரமாட்டோம் என உணர்வு பொங்க கூறியது. இப்போது யுத்தம் மீண்டும் தொடங்கிவிட்டது. ஓரிரவில் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் ஆகிவிட்டனர். படைய லத்தை பெருக்க அரசு தீர்மானித்துவிட்டது ரூபவாஹினி தனது யுத்தப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க தொடங்கிவிட்டது; கொழும்பில் சுற்றி வளைப்புக்களும் கைதுகளும் தொடங்கிவிட்டன; கிழக்கில் மீனவர்கள் தாக்கப்பட தொடங்கிவிட்டனர். ஆக, அரசு தான் இன்னொரு ஐ.தே.க. அரசே என்று நிரூபிப்பதில் கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது. ஆனால், சமாதானம் என்பது இவ்வாறு சாதிக்கப்படக் கூடிய ஒன் றல்ல! நாம் திரும்ப திரும்ப பலதடவை கூறியது போல அதற்கு வெளிப்ப டையான திறந்த மனது வேண்டும்!
எமது அரசியல் தீர்வை புலிகளுக்கே முதலில் தருவதாக இருந் தோம். ஆனால் இப்போது அதை விரைவில் முன்வைக்க உள்ளோம்" என்கிறார் ஜனாதிபதி அதற்கு நாள்கோள்நட்சத்திரம் பார்க்கவேண்டிய அவசியம் என்ன? மருந்து கொடுக்க நேரமல்ல முக்கியம் நோயாளியின் நிலைதான் முக்கியம். தவிரவும், இது இரகசியமாக செய்யக்கூடிய ஒன்றல்ல. பகிரங்கமாக செய்யப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
யுத்தம் பற்றிய முடிவு எடுப்பதற்கு சில நிமிட அவகாசம் போது
மென்றால், இதை அறிவிக்க மட்டும் ஏன் தயக்கம்? ஒரு தீர்வு திட்டத்தை யார் என்ன செய்துவிட முடியும் தீர்வு யுத்தத்தின் மூலம்தான் என்றால் மட்டுமே ஒருவர் அரசியல் தீர்வை வெளியிடுவதை இழுத்தடிக்க முடியும். ஜனாதிபதியின் தீர்வும் அதுதானா?
ன்றாம் ஈழப் பி கையோடு ம பழையபடி சுற்றிவ கைதுகளும் ஆரம்ப இம்முறையும் புலிக டியுமில்லாமல் கா யங்களை நோக்கி ம னர் அடிக்கடி பொ6 சிறு தாக்குதல்கள் பு கொள்ளப்பட்டு வரு வூரை அண்டிய தள இடத்தில் மேதின QALDITGSMemorTifli, LUGS), பாலத்திலும் ஏப்ரல் வர் சரி. கடந்த ச மட்டு பொலிஸ் பெரும் தாக்குதல் ஏறத்தாழ 150 புலி வந்திருந்தனர் எ நேரத்தில் தகவல் அதை முறியடிக்கக் என்றும், பொலிஸ் விக்கப்பட்டாலும், தில் நகரத்துள் ஏற்ெ வியிருந்த ஒரு சில பட்டிருக்கலாம் என் எனத்தெரியவருகி காலை கடைகள் : பட்டு பலருக்கு நல் ரும் திரண்டு ஜோச திடம் (பா.உ) சென் GðIsr.
சித்தாண்டி இை புலியெனக் கைது மேதினத்தன்று கா பால இறக்கத்திலுள் சாவடியில் மகேந்தி தாண்டி இளைஞர் வியுடன் (மணமு மாதங்கள் மட்டுே வரும் போது கைத
டன் பல காலம் தொ
திருமை
)ெ ப்ரல் 19 ய
மீறலைத் தொடர்ந்து ரம் சோபை இழந்து கின்றது. இடி மழை வோடிரவாக விடுத GOTTG) மேற்ெ இரண்டு பீரங்கிப் மீதான தாக்குதல் ப டாரத்தை அதிர்ச்சி யுள்ளது. இலங்கையி யதும் பாதுகாப்பான டைத்தளித்தில் நிறுத் டிருந்த படகுகள் மீது இத்தாக்குதலில் வி கள் தங்களால் எத்தன் புத் தடைகளையும் லாற்ற முடியும் என றார்கள். பழிவாங்கல்கள் : தாக்குதலைத் தொட டைத் தளத்தில் கட நாட்காலை சென்ற பிரதான பொலிள் வைத்தே திருப்பி டார்கள். அதுமட்டு படை வீரர்களும் த
வெளியேற அனு
தால் பழிவாங்கல் எதுவும் இடம் பெற எனினும் மக்கள் ப; காணப்பட்டனர் எந் எதுவும் நிகழக்கூடும் னர் தெருக்கள் கிடந்தன. வியாபார நேரகாலத்தோடு மூ
ளூம் மாலையாகும் அடங்கி விட்டனர்.
|பாதுகாப்பு நடவடிக்
டுத்தப்பட்டன. வீதி
வழமைக்கு மாறாக
பிரதம ஆசிரியர் - சேரன்
எல்லாத் தொடர்புகட்கும் இல . ஜெய
வெளியிட் ரிெயர் பாலகிருஸ்ணன்
le, 8/2 அலோசா
 
 
 

மிழோசையும் வெரித்தாஸ9ம்
முக்கைப் புறக்கணிக்கிறதா?
போர் தொடங் LL55GITÜLSlá) ளைப்புக்களும் பமாகியுள்ளன. ள் எதுவித சந்த ட்டுப் பிராந்தி DITULDITë GSll L லிஸார் மீது சிறு |லிகளால் மேற் நகின்றன. ஏறா வாய் என்னும் த்தன்று ஒரு வலையிறவுப் 27 அன்று ஒரு னி அதிகாலை நிலையம் மீது ஒன்றை நடத்த கள் ஊடுருவி னவும், உரிய கிடைத்ததால் கூடியதாயிற்று தரப்பில் தெரி அச்சம்பவத் கனவே ஊடுரு புலிகளே ஈடு ாபதே உண்மை றது. சனி அதி நட்டித் திறக்கப் Dου -9{Lη. IIIITO). ப் பரராஜசிங்கத் ாற முறையிட்ட
Margi
வர் எனவும் தற்போது கல்லடியில் இருந்து கொண்டு நகரத்தினுள் நடக்கும், நடக்கவிருக்கும் தாக்கு தல்களுக்குத் தேவையான தகவல் களைச் சேகரித்து புலிகளுக்கு அனுப்புகிறார் இவர் எனவும் கூறு கிறதாம் பொலிஸ். அன்னை பூபதி நினைவு தினத்திற் காக பொதுமக்களை சோடனை வேலைகளில் புலிகள் ஈடுபடுத்திய (86).16)GITusslá) அப்பொதுமக்க ளோடு மக்களாக சிவிலுடையில் பொலிஸாரும் கூடத்திரிந்து வேலை செய்து ஊர்களுக்குள் புலி களுடன் திட்டவட்டமான சம்பந்த முடையவர்கள் யார், யார் என் பதை அறிந்து வைத்துள்ளதாலும், பல சந்தர்ப்பங்களில் அன்னை பூபதி நினைவுநாள் நிகழ்ச்சிகளை வீடியோ பண்ணி அதில் பல புலி ஆதரவாளர்களை இனங்கண்டதா லேயுமே இப்படியாகப் பலர் கைதா கின்றனர் எனச் சொல்லப்படுகின் Dģ இளம் பெண்கள் பொலிஸாரால் கைது
மூவர்
ஏப்.25 அன்று சந்திவெளி சுற்றிவ ளைக்கப்பட்டு மிகக் குறிப்பாக இரு இளம் பெண்கள் கைது செய்யப் பட்டு கல்லடி இராணுவ முகாமிற் குக் கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் அன்று ஏறாவூரை அண் டியுள்ள ஐயங்கேணியில் ஒரு பெண் கைதானார். இவர் மகிழ
காலத்தில் பொலிஸும் இராணுவ மும் கணிசமாக உள்ளூரில் தகவல் சேர்த்துள்ளனர் என இங்கு b60L பெறும் சில குறிப்பான கைதுக ளைப் பார்க்கும் போது தெரிகிறது. ஆயினும் சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்படுவோரில் அநேகர் அப் LUITGGl:(BGT.
இவர்களை மீட்டிட ஜோசப் பரராஜ சிங்கம் (பா.உ) வீட்டில் பழைய படி பலர் குழுமிய வண்ணம் உள்ள 60া. விசேட அதிரடிப்படையால் இளைஞர் ஒருவர் பலி. மற்றவர் மரணப்படுக்கையில் விசேட அதிரப்படையின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதியில் நிலைமை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. படுவான்கரையில் வவுணதீவு உதவி அரச அதிபர் பிரிவு இராணு வத்தின் கட்டுப்பாட்டிலும், பட்டிப் பளை உதவி அரச அதிபர் பரிவு GGINGESEL அதிரப்படையினர் ஆணையின் கீழும் உள்ளன. ஏப் ரல் 25 அன்று மகிழடித்தீவு விசேட அதிரடிப்படை முகாமின் கீழ்வரும் முதலைக்குடா, முனைக்காடு ஆகிய இரு கிராமங்களும் சுற்றிவ ளைக்கப்பட்டன. இவ்வூரின் ஆண் கள் அநேகர் விசேட அதிர்டிப் படை முகாமிற்குக் கொண்டுவரப் பட்டனர். அவர்கள் பின் குய்யோ முறையோ எனக்கதறி ஓடிவந்த
லை கல்லடிப் வெட்டுவானில் புலிகளுடன் பெண்டுகள் பிள்ளைகள் அடித்து Tள சோதனைச் தொடர்பு கொண்டு பலநாள் விரட்டப்பட்டனர். அவர்களை ரன் என்ற சித் சென்று தங்கியிருந்தவர் என விரட்டியடிப்பதற்காக சரமாரியா அவரது மனை பொலிஸ் கூறியுள்ளது. இப்பெண் கத்துப்பாக்கிப் பிரயோகமும் செய் டித்து இரண்டு னைப் பற்றித் தகவல் கொடுத்தவர் யப்பட்டது. அடுத்தநாள் கொக்கட் ஆகின்றன) இவருடன் சண்டையிட்டுப் பிரிந்து டிச் சோலைக்கு மேலாகவுள்ள ானார். புலிகளு வாழும் இவரது கணவன் என்றும் சோதையன் கட்டு என்னும் வயல் டர்பாக இருந்த பேசிக்கொள்கின்றனர். சமாதான ータ g
|த்த நிறுத்த திருமலை நக காட்சியளிக் மத்தியில் இர லைப் புலிகளி GT GT GITULLI
படகுககள் ாதுகாப்பு வட் பில் ஆழ்த்தி Ndio L5S, LI QALJff துமான கடற்ப ഞഖ&#'IL", இடம் பெற்ற டுதலைப் புலி கைய பாதுகாப் மீறிச் செய நிரூபித்திருக்கி
இல்லை
டர்ந்து கடற்ப மைக்காக மறு ÉNGGANGSulu GÖSTEIGT வாயிலில் அனுப்பப்பட் மன்றி கடற் ாத்தை விட்டு மதிக்கப்படாத நடவடிக்கைள் bWil၍0%;})(a).
நற்றமடைந்தே த நேரத்திலும் எனப் பயந்த வெறிச்சோடிக் நிலையங்கள் டப்பட்டு மக்க முன்னரேயே
05561 LabLIL கள் தோறும் L" (QLUTGSMTifli
சுற்றிவளைப்பும் சோதனையும்
நிறுத்தி வீதிச் சோதனைகள் கடுமையாக்கப்பட் எனினும் நகரப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ ΕθώςΩς υ.
வைக்கப்பட்டிருந்தனர். சோதனைச் சாவடிகளில்
L60T
சாம்பல்தீவில் தாக்குதல் சாம்பல்தீவு ஆறாவது மைல் கல் லில் விடுதலைப் புலிகள் பொலி சார் ஐவரைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அன்று மாலை அந்த வழியில் பயணம் செய்தோர் சிலர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தப் பகுதிகளில் வன்செயல்ஸ் பாதிப்புக்குள்ளாகி அரை குறையா கக் கிடந்த வீடுகள் யாவும் புல்டோ சர் போட்டு தரைமட்டமாக்கப்பட் டன. மெதுமெதுவாகக் குடியேறிய மக்கள் பலர் திரும்பவும் திரும லைக்கே வந்துவிட்டார்கள் தற்போது சுற்றிவளைப்புக்கள் தேடுதல் வேட்டைகள் கைதுகள் என்பன இடம்பெறத் தொடங்கி யுள்ளன. திருமலைவீதி, சி.வி. றோட் மாணிக்கவாசகர் வீதி என்று ஒவ்வொரு பகுதிகளாக சுற்றிவ ளைத்து படையினர் தேடுதல் வேட் Gü)L___d95Gü)GIT நடாத்துகின்றனர். வளர்ந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அஞ்சி ஒடுங்கிப் போயிருக்கிறார் கள் இந்தியாவிலிருந்து அண்மை யில் தாயகம் திரும்பியோர் மன வேதனையுடனேயே காணப்படு கின்றனர். இன்னும் கொஞ்ச நாள் அங்கு இருந்திருக்கலாம் என்று அவர்கள் அபிப்பிராயப்படுவது தெரிகிறது. வெள்ளை வேனுக்கு அச்சம்
'வெள்ளை வேன் பணி மீண்டும்
தலைதூக்கலாம் என்ற அச்சம் மக்க ளிடமே பரவலாகக் காணப்படுகி றது. எனினும் அரசாங்க நடவ டிக்கை, மக்கள் பிரதிநிதிகள் உடனி ருத்தல் என்பவை காரணமாக 90ம் ஆண்டு காலப்பகுதி போல் அடாத் தான சம்பவங்கள் இடம் பெறாது என்றும் நம்புகிறார்கள் நகர முதல்வர் படையினரிடம் Gasthaapa,
"யாராவது கைதுசெய்யப்பட்டால் நகர முதல்வர் என்ற வகையில் அதுபற்றி எனக்கும் அறிவிக்கப் பட வேண்டும்' என சூரியமூர்த்தி அவர்கள் பாதுகாப்புத் துறையினரி டம் கேட்டிருக்கிறார். மக்கள் பாது காப்பு சம்பந்தமாக அண்மையில் நடந்த கூட்டமொன்றில் நகரபிதா சூரியமூர்த்தி ஆளுநருடன் சற்றே சூடாகவும் கருத்துக் கூறியிருந்தார். த.வி.கூ. செயலாளர் நாயகம் இரா. சம்பந்தன் அவர்களும், தங்கத் துரை (பா.உ.) அவர்களும் திட்ட மிட்ட அடாத்துக்கள் கடந்த காலங் களைப் போல இடம்பெற அனும திக்கப்படமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் கடற்படையின் தாக்குதல் எனினும், மக்கள் மனதில் பீதியே நிறைந்து கிடக்கிறது. கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டமை யால் கடற்தொழிலாளர்கள் மத்தி யில் பட்டினி தலைதூக்க ஆரம்பித் துவிட்டது. கரையிலிருந்து தூண் டில் போடுபவர்களைக் கூட கடற் படை வள்ளங்கள் துரத்தித் தாக்கு கின்றன. சில கடற்படை வீரர்கள் தங்கள் வள்ளத்தை விட்டிறங்கி தரையில் இருப்பவர்களையும் தாக்க முற்படுகின்றனர்.
ட் ைமாவத்தை நிம்பிரிகஸ்யாய,
கொழும்பு 05 இ த9615
--
av, Qarst4plib - 03