கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.05.18

Page 1
|සරිනිහර්
SAARINI HAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இதழ் 72
(BLD., 18 - (?LD.
0 தீர்வு யோசனைகள் வெ 0 ஆயுதங்கள் வந்து குவி
போரும் சம
-பொ.ஐ.முவின் இரட்
ண்டகாலமாக தயார்நிலையில் இருப்பதாக கூறப்பட்டுவந்த வடக்கு
|இனப்பிரச்சினைக்கான அரசின் தீர்வுத்திட்டம் பற்றி அரசாங்கம் அனைத்துக்
கும் இன்று அறிவிக்கின்றது. இந்தத் தீர்வின்படி 'வடக்கு கிழக்கு இணைந் அமைப்பொன்றை அரசு முன்மொழிய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற தேச தீர்வுத்திட்டம் குறித்து சகல அரசியல் கட்சிகளதும் அபிப்பிராயங்கள் ே பின்னர் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்கள் ஆராயப்ப தெரியவருகிறது.
இதேவேளை, பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்ட புலிகள் மீதான தாக்குதலை தொடுப்ப தற்கான தயாரிப்புகளிலும் அரசு ஈடுபட்டு வருகி முக்கிய படியாக பெருமளவு ஆயுதக் கொள்வனவுகள், போர் தளபாட கொல் என்பன நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே விமான எதிர்ப்பு ஏவுகணைக டிக்கும் எதிர் ஏவுகணைகளின் தொகுதி ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வ
இது பற்றி மேலும் கூறப்படுவதா வது, அரசாங்கம் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினையை தீர்க்கவென தான் தயாரித்த தீர்வுகளை மக்கள் முன்வைக்கும் அதேவேளை, விடு தலைப் புலிகளுடன் உறுதியான யுத்தத்தையும் நடாத்துவதென்ற இரட்டைக் கொள்கையை கடைப் பிடிப்பது என்று தீர்மானித்துள் ளது. இதன்படி வடக்கு கிழக்கு இணைப்பு முஸ்லீம்சிங்கள பிரதே சங்களுக்கான புதிய எல்லை வகுத் தல், சமஷ்டி முறையிலமைந்த ஒரு
விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியமைப்பை உருவாக்கல்
போன்ற விடயங்களை அரசியல மைப்பில் சேர்த்து புதிய திருத்தங் களை மேற்கொள்வது தொடர்பாக இன்று (17.05.1995) அரசியல் கட் சிகளுடன் ஜனாதிபதி உரையாடு வார். இக்கட்சிகளின் ஆலோசனை கள், ஆதரவுகள் என்பவற்றுக்க மைய இவை திருத்தியமைக்கப் பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாக் கப்படும் என்றும், இவை சட்டமாக் கப்படுவதற்கான ஆதரவை ஜனா திபதி பிறகட்சிகளிடம் கோருவார்
என்றும் எதிர்பார்க்க
இதேவேளை புலிக தத்திற்காக கொள்வ பட்டுவரும் ஆயுதங் மானதாகவும், படை டும் நபர்களின் என் ணமாகவும் ஆனவு மீதான தீவிர தாக் அரசு மேற்கொள்ள தெரிகிறது. அர வொன்றை அரசு ( புலிகளை தமிழ் மச்
நாட்டை விட்டு வெளியேற விமானிகளுக்குத் தடை
லீவில் சென்ற பொலிசார் வேலைக்குத் திரும்பவில்லை
கப்பல் மாலுமி யாழ் செல்ல மறுப்பு
"யுத்தத்திற்கு முப்படையினரும் தயார்' பாதுகாப்பு அமைச்
94 SIGymrti விமானங்கள் இரண்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட் டதைத் தொடர்ந்து விமானப்படை யைச் சேர்ந்த விமான ஒட்டிகள் எவ ரும் நாட்டைவிட்டு வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகி றது. குடிவரவு, குடியகல்வுத் திணக்களத்திற் கும், விமானநிலையப் பாதுகாப்பு பிரி விற்கும் இது பற்றி அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. தமது உயிரை இழக்க விரும்பாத விமான ஒட்டிகள் சிலர்நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்வதாகக் கிடைத்த தகவலே இத்தடைக்கான கார ணமாகும்.
இதேவேளை, கடந்த மூன்று வார காலத்தினுள் சொந்த லீவில் தமது வீடுக ஞக்குச் சென்ற கனிஷ்ட இராணுவ
அதிகாரிகள் பலர் லீவு முடிவடைந்த பின் மீண்டும் வேலைக்குச் சமூகமளிக் கவில்லை எனத்தெரியவருகிறது. யுத் தப் பகுதிகளில் வேலையிலுள்ள படை யினரை அண்மையிலுள்ள இராணுவ முகாமில் வேலைக்குச் சமூகமளிக்கு மாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பி னும் அவ் உத்தரவுப்படி எதுவும் நடை பெறவில்லை எனவும் தெரியவருகி
றது.
புலிகள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கிய பின்னர் வடக்கு கிழக் குக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நூற் றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத் தர்கள் தமக்குரிய பொலிஸ் நிலையங்க ளுக்குச் சென்று இன்னும் பொறுப்புக் களை ஏற்கவில்லை எனவும் தெரியவ ருகிறது. இவர்கள் சிகபீன விடுமுறை விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு வீட் டில் இருப்பதாகவும், பொலிஸ் உத்தி
யோகத்தர்கள் தமக்குத் யல்வாதிகள், உயர் அ மாக தமது இடமாற்ற செய்துள்ளதாகவும் தெ இதேவேளை கஷ்ட என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடைமை பு உத்தியோகத்தர்கள் தய லம் முடிந்ததும் வேறு இடமாற்றம் செய்யப்ப வும் தெரிவிக்கின்றனர். மறுபுறத்தில் யாழ்ப் உணவுப்பொருட்களை லும் கல்யாணி என்ற க கடற்புலிகளின் தாக்குத யாழ்ப்பாணம் செல்ல தமது பாதுகாப்பிற்கு மில்லை என்று அவர் தால் ஏற்றப்பட்ட உண
 
 

வெந்திடுமோ வேள்வித் தீ?
போர் முழக்க மிட்டே முன்னோர் uigg Cutoligó LLLLT SLLLLTT TLL TT LLLTL S S LLLTTT
வந்துள்ளி அம்மா வாழ்த்துக்கள் வாய் கூசாப் பொய்யுரைக்கு வெந்திடுமோ வேள்வித் தீ
31, 1995
ଗଭୀ:୬ରd 7.0.0
பளியிடப்படுகின்றன! கின்றன!
படை அணுைகுமுறை
த கிழக்கு கட்சிகளுக் த சமஷ்டி ன. இவ்வுத் காரப்பட்ட
டும் என்று
தீவிரமான 2து. இதன் ாவனவுகள ளை முறிய ந்து சேர்ந்து
ப்படுகிறது.
ளுடனான யுத் னவு செய்யப் கள் திருப்திவர க்கு சேர்க்கப்ப எணிக்கை பூர டன், புலிகள் குதல் ஒன்றை
Ձ)ITLD GT6016ւլLD தீர் முன்வைத்தால் களிடமிருந்து
→い%
தெரிந்த அரசி' திகாரிகள் மூல |ங்களை ரத்துச் ரியவருகிறது.
டப்பிரதேசங்கள் வட-கிழக்குப் ரியும் பொலிஸ் து பயிற்சிக்கா
இடங்களுக்கு
LGSlá)GDG) GTGT
பாணத்திற்கான கொண்டு செல் ப்பலின் மாலுமி லுக்குப் பயந்து மறுத்துள்ளார். உத்தரவாத போக மறுப்பு வுப் பொருட்க
-* 'E
3MEDIDELIGILLIGăgib alóLLITULU uyngau BarGDsul
ந்நாட்டின் அனைத்துப் பிரஜைக ளூம் குறிப்பிட்ட காலம் இராணுவ சேவையில் ஈடுபடுவதைக் கட்டாய மாக்கும் சட்டத்தைத் தயாரிக்குமாறு முன்னாள் இராணுவத்தளபதிகள் பல ரும் அரசாங்கத்தைக் கோர நடவ டிக்கை எடுத்து வருவதாகத் தெரியவ ருகிறது. பலமான இராணுவமொன்றை ஏற்படுத் துவதே எழுந்துள்ள சிக்கலுக்கு முகங் கொடுக்கக் கூடிய ஒரே வழியாகும். அதற்காக அனைத்துப் பிரஜைகளுக் கும் இராணுவ சேவையைக் *Լւկա
peri GATTIG LIGUDLögs"Lugarisht geDDITIEFERIODE
| மாக்குவதைப் BiumeoGم தற்போது இரர்ணுவத்தைவிட்டு அகன்றுள்ள
முன்பு இராணுவத்திலிருந்த அனைவ ரையும் இராணுவ சேவையிலீடுபடுத்த வேண்டும். அத்துடன் முன்னாள் இரா ணுவத் தளபதிகளைக் கொண்ட இரா ணுவ ஆலோசனைச் சபையொன்றை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் கள் அரசாங்கத்தைக் கோரவுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப்புறம் பாக தம்மால் செய்ய முடியாதளவு அமைச்சுக்கள் பல பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்
一ヤlラ
கடற்பரப்பில் புலிகளை கட்டுப்படுத்த
இந்தியக் கடற்படை
இ கடற்படை மே 15 முதல் திய இலங்கைக் கடற்பரப்பில் கடுங் காவலில் ஈடுபடத் தீர்மானித்திருப்பு தாக வெளிநாட்டுத் தூதரகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் உள்ள விமான எதிர்ப்பு:ஏவுகணைகள் இந்திய-இலங்கைக்கடற்பரப்பினூடா கத் தென் இந்தியாவின் தமிழ்நாடு பிராந்தியத்திற்குக் கொண்டு வரும் இர
கசிய தகவல்கள் தொடர்பாக இந்தியக கடற்படைக்குக் கிடைத்த தகவல்களின் படி இந்திய-இலங்கைக் கடற்பரப்பில் கடுங்காவலில் ஈடுபட இந்தியக் கடற் படை தீர்மானித்துள்ளதாக அத்தூதரா லய வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்
இந்திய கடற்படை இந்திய இலங்
கைக் கடற்பரப்பில் கடற்படைப்படகுக ! ளையும் தாக்குதல் விமானங்களையும் வைத்திருக்கக் கூடிய கப்பல்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்த நடவ டிக்கை எடுத்துள்ளதாகவும் எதிராளிக
17 ܗܒ
இலங்கைக்கு தாக்குதல் விமானங்களையும், LIL-qojai GEDGITuyib 89BiiiigiğunI Guynfiqogaiilgogy!
மிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் புதிய யுத்தநிலைமைக்குமுகங் கொடுப்பதற்காக இந்திய அரசு இலங்கை அரசிற்கு யுத்த உபகரணங் களை வழங்க விருப்பம் தெரிவித்துள் ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்படியாக இலங்கை விமான ஒட்டி கள் செலுத்தக்கூடிய தாக்குதல் விமா னங்கள் சிலவும் தாக்குதல் படகுகள் சிலவும் வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இன்னும் 3 மாதங்க ளுக்குள் அவை இலங்கைக்கு அனுப்பி
வைக்கப்படும் என்றும் இந்தியா அறி வித்துள்ளது. ஆனாலும் இந்தியப்படையை இலங் கைக்கு அனுப்ப அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. W இதற்குப் புறம்பாகத் தமீழீழ விடுத லைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங் கள் கிடைப்பதைத்தடுப்பதற்காக இந்தி யக் கடற்படையின் ஒத்துழைப்பையும் தருமாறு இலங்கை அரசாங்கம் கோரி புள்ளதாக உத்தியோகபூர்வமற்ற திக வல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
->}s」

Page 2
அரசின் விமானப்படை தாக்குத பதிலாக புலிகளின் விமானத் தா
. விமானப்படையினால் நடத் தட்ெடும் விமானத்தாக்குதல்களுக்குப் பதி UITGE தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தினால் விமானத் தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்
DGO இத்தாக்குதல்களுக்காகத் தமிழீழ விடுத லைப்புலிகள் இயக்கத்தின் விமானத்தாக்கு தல் ஆய்வுப் பிரிவான கேபிடிப்பாட் மென்ற் (KPDepartment) இனால் இதுவரை காலமும் விமானத்தாக்குதல் மற்றும் பயிற்சி களைப் பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க விமானப் படையினர் பலர் கடந்த வாரமளவில் கடும் பாதுகாப்பு ஒழுங்குக ளின் கீழ் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட் டுள்ளதாக வடபகுதித்தகவல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள படி இத்தாக்குதலுக்குப் பொறுப்பான கே.பீ. டிப்பாட்மென்றின் முக்கிய நெறியாளராகக் குமாரன் பத்மநாதன் என்பவர் தமிழீழ விடு தலைப்புலிகள் இயக்கத்தினால் ஈடுபடுத்தப் பட்டுள்ளார். இவருக்கு மேலதிகமாகத் தமி pழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரபல விமான கெரில்லாப் படையினரான மானி ஒலிவர் ராஜூ ஆகிய மூவரும் இத்தாக்குத லைத் திட்டமிடுவதற்காகத் தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கத்தினால் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் clascit இயக்க விமானக் கிெளில்லாக்கள் ஐரோப்பா வில் மைக்றோலைற் அல்ரால்ைற்க்ளைடர் போன்ற விமானங்களினால் விமானத் தாக் குதல்களுக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட வர்கள் எனவும் அத்தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக மிகவும் இரகசியமாகத் தமி pழவிடுதலைப்புலிகளினால் இவ்விமானக் கெரில்லாப் படைப்பிரிவு கட்டியெழுப்பப் பட்டுள்ளதுடன் அப்படைப்பிரிவின் தளமு காம் (Bose Comp) எழுதுமட்டுவாள் பகுதி யில் அமைந்துள்ளதாக வெளிநாட்டுப்
டாக வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம்
O GEUITGEGOOSTGLOGNI ர்ர் வீதியில் அமைந்துள்ளதும், இந் துமக்களின் தீர்த்தக்கரை என பக்தி பூர்வமாக அழைக்கப்படுவதும் மீனவர்களால் உயர்ந்தபாடு என பெயரிடப்பட்டுள்ளதுமான கடற் கரை பெரும்பான்மையோர் குடி யேற்றத்தினால் தனது பொலிவை இழந்து சமுத்திரகம'வாக மாறி யுள்ளது. 1987ல் அகதிகள் என்ற போர்வை யில் கொட்டில்கள் போடுவதற்குத் தூண்டப்பட்ட மக்கள் இன்று நிரந் தர வீடுகளை அமைத்துக்கொண்டு எழும்ப மறுக்கிறார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் இவர்களுக்கு அந்த இடத்தைப்பங்கிட்டு வீடு கட் டிக் கொடுக்க முயற்சிகள் எடுக்கப் பட்ட போதும் தமிழர்களின் பல மான எதிர்ப்புக் காரணமாகக் அம் முயற்சி கைவிடப்பட்டது. மீனவர்களின் 'ஏலேலோ சத்த மும் பூரீ பத்திரகாளியம்பாளின் தீர்த்தோற்சவத்தினத்தில் 'அரோக ரா' கோஷமும் கேட்ட இடம் ஆக் கிரமிப்புக்குள்ளானது தமிழர்கள் நெஞ்சில் பாரிய தாக்கத்தை ஏற்ப டுத்தியுள்ளது. மாசிமகத் தீர்த்த நாளில் திருக்கோணமலை நகர அனைத்துக்கும்
ஆலயங்கள்
6)TÜL GÖLÜ
பொதுசனத் தொடர்பு சாதனமொன்றினு
இப்படைப்பிரிவின் விமானங்களைப் பறக்க
விடுவதற்குத் தேவையான50 மீற்றரை விட
நீளங்கூடிய விமான ஒடு பாதைகள் (R- யo) மூன்றும் வடபகுதியில் அமைக்கப்பட் டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்விமான ஓடுபாதைகளில் ஒன்று கிளிநொச்சியிலி ருந்து சில மைல்கள் தொலைவில் வடதிசை யில் அமைந்துள்ளதாகத் தான் ஆகாயத்தை மேற்பார்வை செய்தபோதுகண்டதாகவிமா பேச்சாளரொருவர் தெரிவித்தார் தமிழீழ விடுதலைப புலிகள் இயக்கத்திடம் விமானங்கள் உள்ளதாகநிச்சயமாகக்கூறமு டியாதுள்ளதாகக் கூறிய இவ்விமானப்ப டைப் பேச்சாளர், ஆனாலும் தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கத்தினால் விமானங் களை விலை கொடுத்து வாங்க முடியும் எனத்தான் நம்புவதாகவும் கூறினார். இக் கூற்றை உறுதிப்படுத்தும்இன்னொரு செய்தி வெளிநாட்டுச் செய்திப்பிரிவு பலவற்றிலி ருந்து கடந்த வார இறுதியளவில் வெளியி டப்பட்டிருந்தன. அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக் கிளைகள் பல மேற்கத்தைய நாடுகளிலிருந்து பாரமற்ற விமானங்களையும் பரஷ்ட்ைகளையும் விலைகொடுத்து வாங்க மயற்சி செய்துள்
வாரம் முடியுமுன் இவ்விமானத்தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப்பதற்குப் புறம்பாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் வடபகுதி இராணுவ முகாம்கள் பல மீது இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரியவருகிறது. அவ் அறிவித்தலின்படி
மே மாதம் 19ம் திகதிக்கு முன் காரைநகர் காங்கேசன்துறை, பலாலி, ஆனையிறவு பூநகரி, முல்லைத்தீவு வெற்றிலைக்கேணி முகாம்களிலிருந்து பாதுகாப்புப்படையினர் அகல வேண்டும் இதுதொடர்பாக அரசாங் கத்தின் முடிவு எதுவானாலும் எதிர்வரும்
சில தினங்களினுள் தம்மால் சரியான முறை
Gä. தெரிவு daillatutu. அரசின் பொரு எாதார யுத்த கேந்திர நிலையங்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்படும் எனத் தமி
திருமலை உயர்ந்தபாடு குடியேற்றம்
Bijelujno
பொதுவான தாததககரை இவலி டம். கடல் பெரிதோ மக்கள் பெரிதோ என்று வியக்குமளவுக்கு கண்கொள்ளாச் சிறப்புக் கொண்டு மிளிரும் காட்சி ஒவ்வொரு இந்துக் களின் நெஞ்சங்களிலும் நிறைந்தி ருக்கும்.
இன்று இங்கே 134 குடும்பங்கள் குடியிருக்கின்றன. இவர்கள் தங்க ளுக்கென்று சொந்த நிலமில்லை என்று கூறிக்கொண்டு இடத்தை விட்டு நகர மறுக்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர்களில் 69 குடும்பங்கள் சொந்த வீடு உள் ளவர்கள் என உறுதிப்படுத்தப் பட்டு புனர்வாழ்வு அட்டை வழங் கப்பட்டு மீள் குடியேற்றத்துக்குரிய நிவாரணங்களையும் பெற்றிருக்கி றார்கள்
அதுமட்டுமல்ல இவர்களில் சுமார் இருபது குடும்பங்கள் திருக்கோண மலை மாவட்டத்தைச் சேராதவர் கள். இவர்கள் கூட இந்த நிலத்தில் நிரந்தரமாகக் குடியிருக்க விரும்பு வதும், அதனை அதிகாரிகள் ஊக் குவிப்பதும் தான் வேடிக்கை உண் மையில் இது ஒரு குடியேற்றத்திட்
டமாக இருப்பினும்கூட அந்த மாவட்டத்தைச் சேராதவர்கள் காணி கோருவது அடாத்தான
செயலாகும்.
ழ விடுதலைப் புல் துள்ளது. இதற்காகத் தம்மிட வெடிமருந்தும் தற்ெ லாப் படையினருக் Mirellä ani. தொகுதி (SC) கணி கத் தமிழீழ விடுத கூறியுள்ளது விமா சுற்றில் அநேகமாக பலாலி மாதகல்,பூ முகாமும் தாக்கப்பட னர்கள் நம்புகின்றன နျူဓiစ္ဆ)။ கடந்த ெ டையினால் பரந்தன் Luis Dires நடத்த தல்கள் காரணமாக புலிகள் இயக்கத்தின் மாற்றப்பட்டிருப்பத றது. அதன்படியுத்த புள்ள அரசின் பொ நிலையங்கள் மீது கள் இயக்கம் விம லாம் என வார இ கிடைத்துள்ளன. ெ கியத்துவம் வாய் கொழும்புத் துை விமான நிலையம், யம், சப்புகஸ்கந்த புத்தொகுதி (Comp pழ விடுதலைப்பு தாகவும் தெரியவ விமானப்படை மு இராணுவமுகாமும் களினால் விமானத் தெரிவுசெய்யப்பட் கும். இவ்வழிவு நிலைை தற்போதைய அரச பட்ட தொலைநோ மாகத் தவிர்க்க மு உயிர் சொத்து அ aras segundo Gál
விப்புச் செய்துள்ள
1987க்கு முன் தோம் என்பன கடவுளை நம் வேறு இடத் தொழில் ரீதி வோம் என்று இருப்புக்கு நிய றார்கள். ஆனா டுப் பகுதியில் யில் கரைவ6ை
35 TGD TG5IT GAOL DIT G5 டும்பங்கள் 1 போது தங்கள் தையும் இழந்து இருப்பது எந்த தெரியாமலிரு. வேதனை.
உயர்ந்தபாடு பு ழர்கள் தொழில் 9959,600T3595T60T
யுள்ள அவர்க
 
 

(წup, 31., 1995
2
கள் இயக்கம் தெரிவித்
ஆர்டிஎக்ஸ் (RD) EIaa) olDIGI.G:ssä) த் தேவையான அமெ ட்டவிமானத்தாக்குதல் மானளவும் இருப்பதா லப் புலிகள் இயக்கம் எத் தாக்குதலின் முதற் ஆனையிறவுமுகாமும் களி நாகதேவன்துறை லாம் என யுத்த வல்லு
IrgundameGháo SGILDATGANTIL பூநகரியிலிருந்து தெற் பட்டவிமானத்தாக்கு தமிழீழ விடுதலைப் முதற்தாக்குதல்திட்டம் கவும் அறியப்படுகி வலயத்திற்கு வெளியே ருளாதார யுத்த கேந்திர மிழீழ விடுதலைப் புலி ானத் தாக்குதல் நடத்த தியளவில் தகவல்கள் ாருளாதார கேந்திரமுக் ந்த நிலையங்களாகக் முகம், கட்டுநாயக்க களனிதிஸ்ஸ மின்நிலை சகெண்ணை சுத்திகரிப் ஆகியவற்றைத் தமி கள் தெரிவுசெய்துள்ள துள்ளது. இரத்மலான காமும், பனாகொடை தமிழீழ விடுதலைப்புலி தாக்குதல் நடத்தப்படத் டுள்ள யுத்தஇலக்குகளா
மயின் கீழ் முன்னைய ங்கங்களினால் எடுக்கப்
AUTESLİMAN UITWISSILIULOTTGOT வென்று ஏற்படலாம் மர்சகர்கள் அபாய அறி
T.
சந்திரிகா அரசில்
தமிழர் சுத்திகரிப்பு
(ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வசந்தராஜாவின் விலகல் நாட றிந்த விடம் அவரது விலகலுக்குப்பின்னால் அவரது தமிழ்ப் பின்னணியே காரணமாகவிருந்த தும் அதன் காரணமாகவே இராணுவத்தின ராலும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் திற்கு உள்ளிருந்தும், அரசாங்கத்திற்குள் இருந்தும் வசந்தராஜா புலிகளின் ஏஜென்ட் என இறுதிக்கட்டங்களில் பிரச்சாரமே மேற் கொள்ளப்பட்டது. இப்போது அவர் பதவி யிலிருந்து இராஜினாமா செய்திருக்கிற போதும் இராஜினாமா செய்வதற்கு முழுஅ ளவில் வற்புறுத்தப்பட்டிருந்தார் என்பதே உண்மையானது. இதற்கிடையில் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பியும் ஜனாதிபதியின் அந்த ரங்கச் செயலாளருமான பத்மா மகாராஜா வும் அப்பதவியிலிருந்து நீக்கப்படவிருப்ப தாகவும் தெரியவருகிறது. இவரை நீக்குவ
தற்கான வற்புறுத்தல்கள் அரசாங்கத்திலிருக் கும் உயர் மட்டத்தவர்களாலேயே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதேபோல் தேசிய திறைசேரியில் நிதிக் கொள்ளை தொடர்பான பணிப்பாளர் பதவி யிலிருக்கும் திருமதி காசிச்செட்டியையும் அவரது பதவியிலிருந்து நீக்க அரசு தீர்மா னித்திருப்பதாகவும் தெரிகிறது. பொதுவாக தென்னிலங்கை சிங்கள அதிகாரவர்க்கம் அரசாங்கத்திற்கும் அரசாங்க பதவிகளிலும் சிங்களவரல்லாதோரை நியமிக்காமலிருக்க அதிக கவனம் எடுத்து வந்திருக்கிறது. விதி விலக்காகவே சிங்களவரல்லாதோர் அவ் வாறான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக் கின்றனர். அந்த சிங்கள பெளத்த பேரின வாத கருத்துநிலையின் தொடர்ச்சியே இன் றைய இந்த செயற்பாடுகள் சந்திரிகா அர சாங்கம்பேரினவாதத்துக்குஅப்பாற்பட்டது என்று பிரச்சாரம் செய்த நம்பிய நம்மவர்க ளுக்கு இது சமர்ப்பணம்
பொ.ஐ.முவுக்கு எதிராக ஐ.தே.க
பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை LIGGJOGADITÜ பிரேரணையொன்றைக் கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சி ஆயத்தமாகிறது. நாட்டினதும், மக்கள தும் பாதுகாப்பை அபாயத்திற்குட்படுத் தியமை, களனிதிஸ்ஸ மின்சார நிலை யத்திற்கு அண்மையில் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி
நிலையத்தை அமைக்கும் ஒப்பந் தத்தை கேள்வி மனுக்கோராது இங்கி லாந்தின் மிட்லன்ட்(Midland) இலெக்றி சிற்றி நிறுவனத்திற்கு வழங்கியது ஆகிய இரண்டு விடயங்கள் மீது இந் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப் பிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கி
"g,
போட்டி
கொழும் விஞ்ஞானபீட மாணவர் சங்கத்தினால்இம்முறையும் கலை,இலக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன. முதன் முறையாக கடந்த வருடம் சிங்கள தமிழ் மாணவர்களுக்கு இடையில் இப்படியான போட்டிகளை நடாத்தியதுடன் தமிழ் எழுத் தாளரான கே.கணேஷலம் இச்சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டார்.
இப்போட்டியில் கலை, இலக்கிய ஆர்வ முள்ள பல்கலைக்கழ, பல்கலைக்கழகக் கல் லூரி, தொழில் நுட்பக்கல்லூரி, பாடசாலை மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள
லாம் போட்டிகள் தமிழ், சிங்கள மொழிக ளில் நடாத்தப்படும் பாடசாலை மாணவ மாணவியரின் படைப்புக்கள் பாடசாலை அதிபரால் உறுதி செய்யப்பட வேண்டும் சிறுகதை, கவிதை பாட்டு, கட்டுரை சுவ ரொட்டி கேலிச்சித்திரம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடாத்தப்படும். ஆக்கங்கள் அனைத்தும், விஞ்ஞானபீட இலக்கியக்குழு விஞ்ஞான பீடம் கொழும்புபல்கலைக்கழகம்,கொழும்பு-03 என்ற முகவரிக்குமே 31ம் திகதிக்குமுன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என கேட் கப்பட்டுள்ளனர்.
னர் எங்கே இருந் த மறந்து நாங்கள் பி வாழ்கிறோம். துக்குச் சென்றால் பில் பாதிக்கப்படு இவர்கள் தங்கள் ாயம் கூற முற்படுகி ல் இதே உயர்ந்தபா முறைமாற்று வழி த் தொழில் செய்து வாழ்ந்த தமிழ்க்கு }83 Glu6sTQUE LLUGÓlasoT தொழிலையும் இடத் வாழவகையின்றி அதிகாரிகளுக்கும் JLģ தான்
ரம்பரையாகத் தமி செய்த இடம். லட்
ரூபாய் பெறுமதி ாது தொழில் உபகர
ணங்கள் எந்தவித பயமுமின்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அந்தக் காலங் களில் தொழிலாளர்கள் வெயிலிலி ருந்து தங்களைப் பாதுகாப்பதற்கா கவும், உணவருந்துவதற்காகவும் என்று இரண்டொரு கிடுகுக்கொட் டில்கள் போட்டிருப்பார்கள் ஆனால் இன்று சிங்கள முதலாளிக ளால் நிரந்தரக் கட்டிடங்களாக அமைக்கப்பட்ட 38 வாடிகள் இங் குள்ளன.
இந்த சட்டவிரோத வீடுகள், வாடிக ளுக்கு மின்சாரச்சபை மின்சாரம் வழங்கியுள்ளது. வாடிகளுக்கு தொலைபேசித் திணைக்களம் தொலைபேசி வசதிகளை வழங்கி யுள்ளது. நகரசபை வரிமதிப்பீட்டு இலக்கங்களை வழங்கியுள்ளது. இந்நடவடிக்கைகள் அத்துமீறல்கா
ரரை மேலும் தட்டிக்கொடுப்பதா கவே அமைந்துள்ளன.
என்றாலும், இவர்கள் எழுப்பப்பட வேண்டியவர்கள் என்ற கோரிக் கையும் வலுத்துள்ளது. 19.02.199 5ல் இங்கு விஜயம் செய்த வீட மைப்பு அமைச்சரும் இதனைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
இவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. நடவடிக் Gosscir எடுக்கப்படுவதாகவும் காட்டப்புடுகிறது. உண்மையில் இந்நடவடிக்கைகள் வெற்றி பெறுமா, இவர்கள் அகற்றப்படு வார்களா என்பது அரசாங்கத்திற் குத்தான் வெளிச்சம்
விவேதி

Page 3
சரிநிகர்
Go.18 -
தேசிய புலனாய்வுத் துறை தலைவர் பதவி நீக்கப்படுவார்
(წყნის უ பணியகத்தின் NIB தலைவரான ஷேர்ணி விஜேசூரியவை அப்பத வியிலிருந்து நீக்க அரசு முடிவெ டுத்திருப்பதாக மிக நம்பிக்கை யான வட்டாரங்களிலிருந்து தெரி யவந்துள்ளது.
வட-கிழக்கு பிரச்சினைக்குத்தீர்வு காண அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு L 1666)LGELL பேச்சுவார்த்தைகள் நடக்கையிலும், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமா கத் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கம் மீறி மீண்டும் இராணுவ நடவடிக்கைளில் ஈடுபடத் தொடங் கிய பின்பும் தேசிய புலனாய்வுப் பணியகத்தினூடாக வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் பொய் யானமையினாலும் குறிப்பாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைவி டப்பட்டஇறுதித்தினமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தெரி வித்திருந்த ஏப்ரல் 19 ஆம் திகதி புலிகள் எவ்விதமான தாக்குதலை யும் நடத்தமாட்டார்கள் எனத்தே சிய புலனாய்வுப் பணியக அறிக் கையினாலும் அரசாங்கம் இந்நட வடிக்கையை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
/O (ഥ & திகதி புல் நகரில்இடம்பெற்றசம்ப லில் குறிப்பாக முஸ்லீ இக்கட்டான நிலையை
விடுதலைப் புலிகளால்
வமுகாம்தாக்கப்பட அர் மீற்றருக்கும் அதிகமான துள்ள ஆலடி இராணு பொதுமக்களுக்கு இர கொடுத்திருக்கிறது. ஏற் அதிகாரிகளால் பொதும பட்ட ஆலோசனையின் குள்முடங்கிக்கிடந்தமக் தல் மேற்கொள்ளப்பட்டி பகல் பன்னிரண்டு மன ஓடாமலை முகாமைத்
புலிகளின்
ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்க
ஆயுத உதவி
U 58 உபகரணங்களை உற் பத்தி செய்யும் முன்னணி நாடுகள் இரண்டு தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்தின் ஏவுகணைத் தாக் குதல்களை முறியடித்து வெற்றிபெ றத்தேவையான யுத்த ஆயுதங் களை இலங்கைக்கு வழங்கத் தயா ரெனத் தெரிவித்துள்ளன.
இந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்ப
டுத்தும் இரு சிரேஷ்ட தூதரக அதி காரிகள் முன்னணி அமைச்சரவை
டப்பேச்சுவார்த்தைகள் நடத்தியுள் GITGMs.
அமைச்சரொருவருடன் இரு கட்
மே முதலாம். @yဓါirLifth திகதிக
ளில் பேச்சுவார்த்தைகள் நடை
பெற்றதாக அறியவருகிறது. முதற் கட்டப் பேச்சுவார்த்தைகள் மூன்று மணி நேரமும், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணி நேரமும் முழுமையாக நடைபெற் றன. ராஜீவ்காந்தியைக் கூடப்படு கொலை செய்த புலிகள் இயக்கம் போன்ற குழுவொன்றிடம் விமான எதிர்ப்பு ஆயுதம் இருப்பது பற்றி அத்தூதரக அதிகாரிகள் தமது மிகுந்த கவனத்தைச் செலுத்தின
UTTLD ܒ<
தலைவர் கிழக்கிலாம்
இராணுவ முகா ற்கு அண்மையில் பெருங்காட்டில் ஆதிக பேரைக்கொண்ட தமிழீழ விடுத லைப் புலிகளின் படைப்பிரிவொன்று முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரி விப்பதாக வடபகுதிப் பாதுகாப்புத்தக வல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கிழக்குப் பகுதியின் பல இடங்களைக் குறி வைத்து புலிகளின் இராணுவம் இவ்வாறு முகாமிட்டிருப்பதாக அத்தக வல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதே சமயம் தமிழீழ விடுதலைப் புலி
கள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் தற்போது கிழக்கிற்கு வந்துள்ளதாகமட் டக்களப்புப் பகுதியில் தகவல் பரவிச் சென்றுள்ளது. தமீழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கிழக்கிற்கு வந்துள்ளது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவோ அல்லது கிழக்கி லுள்ள பாதுகாப்பு படையினர் மீது புலி களின் தாக்குதலொன்றை வழிநடத் தவோ எனத்தெளிவான தகவல் எது வும் இல்லையென இராணுவப் பேச்சா ளரொருவர் கூறினார்.
கொழும்பில் இளைஞர் கைதுகள்:
-சில உதாரணங்கள்
Tழும்பில் L5la, CGS ug:LDITa. அதிகரித்து வரும் தமிழர் கைதுகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருப்போரை வெளியே எடுத்துவிடும் தரகர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான முறையில் இளை ஞர்களும், யவதிகளும் கைதுசெய்துவ ரும் பொலிஸார் தற்போது எவர் அதி கம்ான தமிழர்களை கைது செய்கிறார் கள் எனும் போட்டியில் பொலிஸ் நிலையங்கள் பல ஈடுபட்டுவருவதாக வும் நம்பகமாகத் தெரிகிறது.
மேலும், கொழும்பு லொஜ்ஜுகளுக்கு புகுந்து தேடுதல் கைது ஆகிய இன் னோரன்ன வேட்டைகளை புரிந்துவ ரும் பொலிஸார் லொட்ஜ் உரிமையா ளர்களிடம் தமிழர்கள் தங்குவதற்கு இனி இடம் கொட வேண்டாம் என எச்சரித்துச் சென்றுள்ளதவுேம் தெரிகி D5.
கல்கிஸ்ஸ தெகிவளை வெள்ள
வத்தை பகுதிகளில்நடமாடித்திரிந்த18 தமிழர்கள் கல்கிஸ்ஸபொலிஸாரினால்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு மேலதிக மாவட்ட நீதிபதியான ஜயந்த பெரரோவினால் விளக்க மறி LicSla) Gauja, L.LILLGOTT.
இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள்
பேலேறியன் நிஷாந்தன் மட்டக்களப்பு செல்வரத்தினம் பிரபாகரன் - வவுனியா சபாபதி சிவகரம் - நுவரேலியா மகாதேவன் மன்னன் - நுவரேலியா ஏஅழகரத்தினம்- யாழ்ப்பாணம் விசுவாசம் பார்த்தீபன் - மட்டக்களப்பு ராஜா பிரதீபன் - திருகோணமலை எஸ்.ஜெகநாதன் - யாழ்ப்பாணம் ஆர் செல்வராஜா-பதுளை எம். பீலக்ஸ் - யாழ்ப்பாணம் கே.சிவநேசன் - பருத்தித்துறை கொலின் ப்ராங்க் - யாழ்ப்பாணம் ஆர்கணபதிப்பிள்ளை - யாழ்ப்பாணம் ஜீ நந்தன் - யாழ்ப்பாணம் விஅல்மன் பெஞ்சமின் - யாழ்ப்பாணம் கேராஜசிங்கம் - யாழ்ப்பாணம் கந்தசாமி செல்வம் - யாழ்ப்பாணம் உதிருநாவுக்கரசு - யாழ்ப்பாணம்
வெடிச்சத்தம் கேட்டதும் ஆலோசனையின் படி டுக் கொண்டு வீடுகளு
றார்கள். ஆனால் ஆல
வந்த கோப்ரல் சில்வா மொரு இராணுவ வீர உடைத்து சகட்டு மேனிக் தீரும்வரை வேட்டுக்கை கள். இத்தனைக்கும் சில்
Tென்ன காரணத்து GlgijLJLJLJL GLGBT GTCTU உரிமை இல்லையென்றா லத்தை எனது தாய்மொழி எனக்கு உரிமை இல்லை
இவ்வாறு தடுப்புக்காவ6 ருக்கும் டொக்டர் சாந்த சந்திரிகாவுக்கு அனுப்பி தில் தெரிவித்துள்ளார். பர் மாதமளவில் புலிக III la D600LigâG டித்தனமான கைதுகளில் ரும் (டிசம்பர் 10ம் திகதி
L TIT
புதிய ஜனநாயக முன் இவர் கடந்த காலங்களி குற்றச்சாட்டின் பேரில் பூ
மெகஸின் போன்ற சி.
வைக்கப்பட்டிருந்தவர் திக்கு அனுப்பிய கடித தெரிவித்துள்ளார்.
தாங்கள் மார்ச் 20 தி
2D cronuncil யாரென அறிந்து
பொலிஸ், இராணுவ மாகச் சந்தேகத்தின் ( யப்படும் தமிழர்கள் புகைப்படம் பிடிக்கு மொன்று ஆரம்பிக்க தனித்தனியாகப் புை அவர்களின் பெயர் அடையாளங்கள் உ யாளங்களைப் பெற் பொலிஸ் குற்றச்சாட் தவர்கள் விடுவிக்கப் வெளிநாடுகளில்
 
 

ம.31, 1995 3”
ஸ்லிம்கள் மீது அரபாத் நகரில் IJEF IIGDLuleuf Blauspunt Lib!
மோட்டை அரபாத் வம் கிழக்கு அரசிய அரசியலில் ஒரு ரற்படுத்தியுள்ளது. ஓடாமலை இராணு கிருந்து ஒருகிலோ துரத்தில் அமைந் வ முகாமிலிருந்து ாணுவம் பதிலடி கனவே இராணுவ க்களுக்கு வழங்கப் பிரகாரம் வீட்டுக் கள் மீதேஇத்தாக்கு ருக்கிறது.
ரியளவில் புலிகள் தாக்கியுள்ளார்கள் மக்கள் இராணுவ தவுகளைத் தாளிட் குள் இருந்திருக்கி டி முகாமிலிருந்து என்பவரும் இன்னு ரும் ஒரு வீட்டை குஇரண்டு மகசின் ாத்தீர்த்திருக்கிறார்
தானாம் குளிப்பதற்காக வாளி எடுக்கும் பழக்கமுள்ளவர் அப்பாவிகளான எங் களை சில்வா இப்படிச் சுடுவார் என்று நாங் கள் கனவிலும் நினைக்கவில்லை என்று உயிர்தப்பியோர் ஓலமிடுகிறார்கள் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகள் உட்பட ஐவர் பலியாகியுள்ளனர். இதில் பலி யான வல்கீஸ் உம்மா என்ற 26 வயதுப் பெண்ணின் கழுத்துச் சங்கிலியும் பிறுக்கப் பட்டதோடு பெறுமதியான தோடுகளுக் காக இரண்டு காதுகளும் வெட்டப்பட்டிருக் கின்றன. இந்தப் பெண்ணின் 3 மாதக் குழந் தையொன்று காயங்களுக்காக அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின் D5. புலிகளுக்கு உதவினார்கள் என்கிறது இரா ணுவம் எங்களுக்கும் புலிகளுக்கும் எவ்வி தத் தொடர்பும் இல்லை என்கிறது பலியா னோர் குடும்பம்
இந்தக் கொலைகளைப் புலிகளே செய்தனர் என்ற் தோரணையில்ஹஜ்கடமைக்குச்செல் லும் அரசாங்கத்தைச்சேர்ந்த முஸ்லீம் அரசி யல்வாதிகள் அறிக்கை விட்டுள்ளனர். இல்லை இல்லை இராணுவம் தான் செய்தது என்கிறது.முஸ்லிம் காங்கிரஸ்
ஆனால் அங்குள்ள பொதுமக்களோ புல் மோட்டை அரசியல்வாதிகளை நம்பத்தயா ரில்லை. கொழும்பிலும் பாதுகாப்பான
இடங்களிலும் இருந்து கொண்டு அறிக்கை
கள் விடும் அரசியல்வாதிகள் எங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள் இந்த ஊர்ப் பிரமுகர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு எந்த அரசியல் வாதிகளும் வரவில்ல்ை என்பது இவர்களது கோபத்துக்குக் காரணம் சம்பவதினத்துக்கு அடுத்தநாள் LDäi, 23,6T ஆர்ப்புாட்டத்துடன் கூட்டமாக பொலிஸ்நிலையம் செல்ல அவர் களை சமாளித்து சமாதானம் செய்து அனுப் பியிருக்கிறார்கள் பொலிஸார் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்க அனுமதிக்கமாட்டோம் என்று வழமை போல இராணுவ அதிகாரிகள் மக்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள் மொத் தத்தில் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் புல் (ELDİTLGOLÜ USULİ BİTÖ 66'da, Glöcna) தமிழ் அரசியல்வாதிகளோ கண்டு கொள்ள வேயில்லை. அரசோ மோதலுக்கு இடை பில் அகப்பட்டவர்கள் என்று திரிக்கிறது
வா அந்த வீட்டில்
g GIL
டொக்டர் சாந்தகுமார்
க்காக நான் கைது தைக் கேட்கத்தான் ல் எனது வாக்குமு யில் வழங்கக்கூட LT?"
ல் வைக்கப்பட்டி குமார் ஜனாதிபதி வைத்துள்ள கடிதத் டந்த வருடம் டிசம் ள் என்று குற்றஞ் ற்கொண்ட கண்மூ போது சாந்தகுமா கைதுசெய்யப்பட்
ாணியைச் சேர்ந்த ஜேவிபி என்ற MI, Gajólö3;GL. றகளிலும் தடுத்து
இவர் ஜனாதிப தில் கீழ்வருமாறு
தியிட்டு எழுதியி
யங்கரவாதிகள் கொள்வதற்காகப்
பிரிவுகள் மூல பரில் கைது செய் அனைவரையும் வேலைத்திட்ட பட்டுள்ளது. ப்ெபடம் பிடித்து petit, GO)5(3TG03. லிலுள்ள அடை öi; Qa95ITGöisTLLGlgisi டதுவும் இல்லா டுவர்.
ம்முறையினால்
bilol8llђfiji (5 blojili.
ருந்த கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களில் நம்பிக்கை வைத்தே நான் எனது விடுதலை தொடர்பாகமேற்கொண்டிருந்தஉண்ணாவி ரதத்தை கைவிட்டேன்.
உங்கள் கடிதத்தில் பாதுகாப்பு அமைச்சு கூடி யவிரைவில் தேவையான நடவடிக்கைமேற் கொள்ளுமென குறிப்பிட்டிருந்தீர்கள் ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த விதமான பதிலும் இதுவரை கிடைக்க 6ólóga).
1994 டிசம்பர் 24ம் திகதி என்னிடமிருந்து வாக்குமூலம் எடுத்தனர். எனது தாய்மொழி யில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை. அதில் கையெழுத்திடும் போது என்ன அதில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்ற போது நீ சொன்னவை தான் பதியப்பட்டுள்ளன கையெழுத்திடு எனவற்புறுத்தினர் டிசம்பர்23ம் திகதியிலி ருந்து ஜனவரி முதலாம் திகதிவரை நான் சித்திரவதைகளுக்கு o GIGIGILL டேன். கடந்தகாலத்தில் நான் அனுபவித்த சித்திரவதையில் ஏற்பட்ட வடுக்களை ஞாப கப்படுத்தியே வாக்கு மூலமும் பெறப்பட் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப டுவதாகச் சந்தேகிக்கப்படும் எந்த நப ரையும் ஒரு சில நிமிடங்களினுள் அட்ையாளங்காணக் கூடியதாயிருக் கும். கொழும்புநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் அனைத்துத் தமி ழர்களையும் குற்றப்புலனாய்வுத் தலை மையகமும், ஏனைய பொலிஸ் நிலை யங்களுடாகவும் புகைப்படமெடுப்பது தற்போது செயற்படுத்தப்படுவதாகப் பொலிஸ் கூறுகிறது. கடந்த சில நாட்களில் கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ மொன்றின் போது நேரில் கண்டசாட்சி யங்களிடம் இவ்வாறு பெறப்பட்ட
புகைப்படங்களினூடாகச் சந்தேக நபரை அறிந்து கொள்ள முடிந்ததாகப் பாதுகாப்புப் பிரிவு கூறுகிது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ப
டது. சிங்களத்தில் கையெழுத்திடுமாறும் என்னை வற்புறுத்தினர். இது தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்படுமானால் சித்திரவதை தொடர்பாக விபரமாக வாக்கு மூலமளிக்க நான் தயாராக உள்ளேன்.
என்னைப்பார்க்க வந்த எனது குடும்பத்தின ரிடமும் நண்பர்களிடமும் நான்சிங்களத்தில் கதைக்கும் படி வற்புறுத்தப்பட்டேன்.
1972 இல் இடதுசாரி அரசியலில் பிரவே சித்தநான் ஜனநாயகரீதியான நடவடிக்கைக ளிலேயே இதுவரை ஈடுபட்டுவந்துள்ளேன். வேறு குறுகிய அரசியல் எனக்குகிடையாது.
இது அவருடைய கடிதத்தின் சில பகுதிகள் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் தற்போ தைய அரசாங்கம் பதவிக்கு வருமுன் சொன்ன உத்தரவாதங்களை ஞாபகப்படுத் துவோம். இந்த சமூக அமைப்புமுறைக்குள் எந்த அமைப்பு பதவியேற்றாலும் நிலைமை இதுதான் என்று கூறப்படுவது சரிதானா?
டும் அனைத்து நபர்களும் புகைப்பட மெடுத்ததன் பின்பு அவற்றைக் கைது செய்துள்ளதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் உட்பட வேறு தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களிடம் பொலிஸ் இராணுவ புலனாய்வுப் பிரி வுகளினூடாகக் காட்டிப் புலிகள் யாரென அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின்படி மே வெரை வெள்ளவத்தையிலிருந்து முச் கிய கடற்புலியொருவரையும் மேலும் ஆயுதந்தாங்கிய புலிகள் நால்வரை முகத்துவாரத்திலிருந்தும் கைது செய் துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். கைதுசெய்யப்பட்ட புலிப் பயங்கரவா திகளின் படங்களை அவ் அவ் பொலி QIShör par:Liras qiyası) GQTALI QOLUTGSlain) நிலை யங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Page 4
(LD.18
ன்றாம் ஈழப்போர் உத்தியோக பூர்வமற்ற முறையில் ஆரம்பிக்கப்பட் டுள்ளது. மிகவும் உற்சாகமாக நம்பிக் கையுடன் எதிர்பார்க்கப்பட்ட சமாதான முயற்சிகள் கவலைமிகு அளவில் பின் ண்டைந்துள்ளன. வட கிழக்கு மக்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை யுத்தப்ப யங்கள் மீளெழுந்துள்ளன. இவ்வாறா னதொரு பின்புலத்தில் வட கிழக்கு முஸ்லீம்களின் நிகழ்கால இருப்பு கேள் விக்கிடமாகியுள்ளது.
இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த ஒரு குறுகிய காலத்தில் வட கிழக்கு முஸ் லீம் மக்கள் புலிகளின் குறுந்தேசிய
மாகப் பாதிப்படைந்தனர் என்பது வெளிப்படையான அரசியல் சமாச்சார மாகும். இதற்கு பதிலாய் முஸ்லீம் குறுங்குழுவாத பிரிவினர் அதேயளவு காட்டுமிராண்டித்தனத்தை தமிழ் மக் கள் மீது பிரயோகித்ததும் நிராகரிக்க
கும் இச்சம்பவங்களின் பின்னால் இன் றைய முஸ்லீம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்களும் வசதியா அமர்ந்த தும் குறிப்பிடத்தக்க விவகாரமேயா கும். இவ்வித அதிதீவிரவாத அல்லது குறுங்குழுவாத நடவடிக்கைகளினால் தமிழ் முஸ்லீம் இன ஒற்றுமை என்று மில்லாதவாறு சிதைந்தது பேரினவாத அரசியல் தலைமைகளும் வெற்றிகர மாய் சதிகளை ஒழுங்குபடுத்தியது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஒழுங்குபடுத்தப்படுமாயின் அது இவ் விரு இனங்களுக்கிடையிலான ஒற்று |மையினை இன்னும் ஒரு ஐம்பது வரு டங்களுக்காவது பின்னடையச் செய் யும் இவை எல்லாவற்றுக்கும் மேலாய் சந்தர்ப்பவாத இனத்தலைமைகள் தமது அதிகார இருப்பை அழகான முறையில் நிறுவனமயப்படுத்தும் புலிகள் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராய்ப் போராடுவது ஒன்றும் பிழை யான சமாச்சாரம் அல்ல சமாதானத் தினை நேர்மையாக விரும்பாத ஒரு அரசுடன், சிறுபான்மை மக்களது அடிப் படைப் பிரச்சினைகளை நிதானமாய் அணுகத் தவறும் அரசுடன், தேசியப்பி ரச்சினைக்கு அரசியல் தீர்வை முன் வைக்க ஆளுமையற்ற ஒரு அரசுடன்
வாத நடவடிக்கைகளினால் மிக மோச
முடியாததொரு வரலாற்று உண்மையா
சரிநிகர்
தமிழர்கள் எனபதற்காய் அடக்கப்ப டும் ஒரு சமூகததின் தவிர்க்க முடி யாத ஒரு பிரதிநிதித்தலைமை என்ற வகையில் புலிகளின் இன்றைய யுத் தத்திற்கு ஒருநியாயத்தன்மை இருப் பதை வரும் மறுக்க முடியாது. ஆனால், புலிகளின் முஸ்லீம் விரோத உணர்வுகள் மேற்சொன்ன காரணங்க ளுக்காய் எவ்வகையிலும் நியாயப்ப டுத்த முடியாதவை
புலிகளின் முஸ்லீம்கள் விவகாரத்தில் சாதகமானதொரு நிலைப்பாட்டை மிக அண்மைக்காலம் முதலாய் கடைப்பி டித்துவருவதாக அறியவருகிறது. இந்
நிலைப்பாடுகள் தொடர்பாகபுலிகளின்
தலைமைப்பீடம் இதுவரை உத்தியோக பூர்வமான அறிக்கைகளை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடக்கூடிய விவகாரமாகும். இவ்வாறனதொரு சூழிநிலையில் சாதாரண முஸ்லீம்கள் மத்தியில் தமிழ்ப்புலிகளின் மீதான சந் தேகம் மேலும், மேலும் தொடர்வது நியாயமானதே.
மூன்றாம் ஈழப்போர் முன்னெடுக்கட் பட்டுள்ள இன்றைய நிலையில் அதிக
ஆதாரமாகும்.) ஆயி: போர் ஆரம்பித்துள்ள துயர்மிகு சம்பவங்கள் திப்பது விவேகமானத கடந்தகால அனுபவர் முற்றுமுழுதாக மறந்து முஸ்லீம்களின் பொ
அழித்தல்,
கொலை செய்தல் பே
፴,68)QI|
வாத அல்லது காட மான நடவடிக்கைகள் பிரச்சினைகளை மே தாக்கும் இவற்றுடன்
ரஸ் போன்ற அரை ே
மூன்றாவது ஈழப் முஸ்லிம் மக்களி
மான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக் கும் ஒரு இனக்குழுவாக வட கிழக்கு முஸ்லீம்கள் உள்ளனர். மீண்டும் ஒரு முறை தமிழ்ப்புலிகள் தமது பழைய வீர பிரதாப சம்பவங்களை விசாலமாக்கு வார்களா என்றதொரு சந்தேகம் உரு வாகிவருகிறது. அண்மைய மோதல் தவிர்ப்பு உடன்படிக்கைக் காலகட்டத் தில் நடந்த சில சம்பவங்கள் இதற்கு இன்னும் இன்னும் பலத்தைக் கொடுத் துள்ளன (சாய்ந்தமருது கல்முனை போன்ற அம்பாறை மாவட்ட முஸ்லீம் பகுதிகளில் புலிகள் என்று நம்பப்படும் நபர்கள் முஸ்லீம்களுக்கு சொந்தமான GJIT SEGOITIÉIS, COGIT பலாத்காரமாய் பறித் துச் சென்றுள்ளமை இதற்கு சிறப்பான
யல் தலைமைகள் கதா ரத்தை ஏற்றுக்கொள்ள கும்.
கடந்த கால இரு இை நிகழ்வுகளில் முஸ்லீம் கணிசமாகவுள்ளதனை ஏற்றுக்கொள்ள வேண் கில் முஸ்லீம் மக்கள் மி டன் வாழ்ந்து வந்துள் மிகத்திட்டவட்டமான இங்கு இன ஐக்கியம் சி ளது. முஸ்லீம் அரசிய ளின் பேரினவாத சார் றான முரண்பாடுகளுக் தொரு காரணமாகும்.
ம்முறை மேதினம் முன்னரைப் போல மலையகத்தில் களை கட்டவில்லை. மலை
காக உள்ளூரிலும் இந்தியாவிலும் இருந்து பாடகர்களை வரவழைத்து இசைக்கச்சேரி களை நடாத்திய போதும் மக்கள் தொகை முன்னரை விட மிகக் குறைவாகவே காணப் பட்டது. பொலிஸாரின் பாதுகாப்புக் கெடு பிடிஒருபுறமிருக்கமலையக அமைப்புக்கள் மீது மக்களுக்குள்ள அவநம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்படு கின்றது. அனைத்து அமைப்புக்களின் மேதின கூட் டங்களிலும் தலவாக்கலையில் நடைபெற்ற வி.பி.கணேசன் தலைமையிலான கூட்டத்தி லேயே மக்கள் தொகை அதிகமாக காணப் பட்டது. சுமார் 10 ஆயிரம் வரையிலான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கு காரணம் ஜதொகா மலையக மக் கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விட்டது என்பதல்ல. இக்கூட்டத்திற்கென தமிழ்நாட டிலிருந்து பிரத்தியேகமாக அழைக்கப்பட்ட சௌந்தரராஜன் சுசிலா குழுவினரின் இசைக்கச்சேரியே காரணமாகும் இசைக்கச் சேரியின் போது திரண்ட மக்களைப் பார்த்து புளகாங்கித்ததோடு செளந்தரராஜன் பின்வ ருமாறு கூறினார் ' மலையகத்தில் இவ்வ ளவு ரசிகர்கள் எனக்கு இருக்கின்றார்கள் என்பது இப்பதான் எனக்குத் தெரியும்." இவ் இசைக்கச்சேரி பிரபல வர்த்தகரும் இந் திய சமுதாயப் பேரவை உறுப்பினருமான விஜயபாலனின் உபயத்தில் நடந்தது. இவர் முதலில் இ.தொ.காவின் விசுவாசியாக இருந்தார். அங்கு அவரை யாரும் கணக்கில் எடுக்கவில்லை. சந்திரசேகரனை நோக்கி ஓடிச்சென்றார் சென்ற தேர்தலில் பணத்தை தேவையானளவு கொட்டி அவரை வெற்றி
யக அமைப்புக்கள் மக்களைக் கவர்வதற்
பெறச் செய்தார். கட்சிக்குள் தனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். பல னில்லை. இப்போது ஜதொ.கா பக்கம் முகம் திரும்பி இருக்கின்றார்.
இ.தொ.காவின் மேதினக்கூட்டம் இம்முறை பண்டாரவளையில் நடைபெற்றது. வழக்க மாக 30 ஆயிரம் 40 ஆயிரம் பேர் வை
வழைத்திருந்தது) என்ப பட்டு தொண்டமான் கூட் மாறு கூறினார், நாங்கள் போல வெளியாட்களை வில்லை. உள்ளுர் கை Ø(DGII (Aagslögsl LGa. றோம்'
உள்நாட்டு
தொண்டாவின் மே
யில் மக்கள் கலந்துகொள்கின்ற மேதினத்தில் இம்முறை வெறும் ஆயிரம் வரையிலேயே மக்கள் கலந்துகொண்டனர். அதுவும் பெண் கள் தொகை 40-50 வரையிலேயே காணப் பட்டது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சென்னனுக்கு பயந்து பெண்கள் வரவில்லை போல தெரிகின்றது. (அவரது அண்மைக்கால பெண் சேஷ்டைகள் ஊர
றிந்த ரகசியம்)
வழக்கம் போலவே இம்முறையும் இசைக்கச் கேரியுடனேயே கூட்டம் நடைபெற்றது. ஒரு வித்தியாசம் இவ்வளவு காலமும் இந்தியா விலிருந்து வந்து பாடகர்கள் கலந்துகொண் டனர். இதுவும் மக்கள்தொகைக்குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தனது பழைய வழக்கத்தை சந்திரசேகரன் பி. றிவிட்டார் (மலையக மக்கள் முன்
னணி இந்தியாவிலிருந்து பாடகர்களை வர
மலையக மக்கள் முன்ன6 கூட்டம் இம்முறை நுவே பெற்றது. தான் தொண்ட யான வாரிசு என்பதைக்க சந்திரசேகரன் முதன் முதல் ருந்து பாடகர்களை வரவ சேரியை நடாத்தினார். எ தான் 3500 வரையிலேயே தில் கலந்து கொண்ட தொடர்ந்து ஒட்டிக்கொண் களின் பிரச்சினையை அர விட்டால் அரசுக்கு கொடு யும் விலக்க பின்நிற்கமாட் ரோஷமாக பேசினார். இ6 விக் கல்லூரிக் கோரிக்கை பது அவருக்குத்தான் வெ இ.தொ.காவிலிருந்து வி லச்சாமி தலைமையிலான ளர் காங்கிரசின் மேதினச் னில் அன்று காலை நடை
 
 

- (GLD.31, 1995
மூன்றாம் ஈழப் இவ்வேளையில் தொடர அனும abab.
J35-GODIGIT GIT GOQOFTL) விட்டு மீண்டும் நளாதார வளங் முஸ்லீம்களை ான்ற குறுங்குழு
பான்மை சமூகம் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டி ருக்கும் போது அச்சிறுபான்மை சமூக இனக்கோரிக்கைகள் தொடர்பாக அசி ரத்தையான அறிக்கைகள் விடுதல் III, களப்பேரினவாத அரசுக்குநம்பகமாய்
ஒத்துழைப்புக் கொடுத்தல் மற்றும்
போராளிகளைக் காட்டிக்கொடுத்தல்
டுமிராண்டித்தன ல் ஈடுபடுவது லும்கூர்மையான முஸ்லீம் காங்கி வக்காட்டு'அரசி
போன்ற பிற்போக்குத்தனமான நடவ டிக்கைகளை முஸ்லீம் அரசியல் தலை மைகள் வெற்றிகரமாய் நடாத்தி முடி துள்ளன. இச்சம்பவங்களுக்கு வெறு
BLITT 3 JulióLIIb ன் பாதுகாப்பு?
நாயகப் பாத்தி வதை வசதியாக்
முரண்பாட்டு களது பங்கும் நேர்மையுடன் டும் வட கிழக் குந்த ஐக்கியத்து |ளனர். ஆயின் முறையிலேயே தைக்கப்பட்டுள் பல் தலைமைக புநிலை இவ்வா குமுக்கியமான சகோதர சிறு
மனே ஐதேக தலைமைகள் மட்டு மன்றி, முஸ்லீம் காங்கிரஸ் தலைமைக ளும் பொறுப்பான பங்கை வகித்துள்
6.
ஆர்.எம். இம்தியாஸ்
அரசியல் தலைமைகளின் இச்சம்பவங் களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் போராளிக்குழுக்கள் என்று தங்களை தாமே அடையாளப்படுத்த முனைந்த சிறு சிறு குழுக்களும் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள் ளன. இக்குழுக்களுக்கு சிங்கள அரசின் கூலிப்படைப் பிரிவினர் தாராளமாக
ஆயுதங்களை வழங்கியதும் குறிப்பி
டத்தக்கதே.
இவ்வாறான நிலைமைகள் இன்னும் ஒருமுறை வியூகமாகுமிடத்து நிகழ் கால சுமுகமான நிலையும் நிர்மூலமா
கும் தமிழ்-முஸ்லிம்மக்கள் மத்தியில்
இன்னொரு இன வெறுப்பினை ஏற்
படுத்துவதில் உயர்மட்ட சக்திகள் கடுமையான ஆர்வத்தைப் பிரதிப லித்துவருகின்றன. இதனை இரு இனத்தலைமைகளும் மிக விழிப்பாய் அறிந்து கொள்ள வேண்டும். கடந்த கால இன அமைதியின்மைக்கு வெறு மன புலிகளின் மீது மட்டுமோ அல் லது முஸ்லீம் தலைமைகள் மீது மட் டுமோ பொறுப்புக்களைச் சுமத்த முடி யாது. பிழைகள் இருதரப்பிலும் நிகழ்ந் துள்ளன என்பதை உணர்வுபூர்வமாக உணரல் வேண்டும்.
புலிகள் இன்றைய தமிழ்த்தேசியப் போராட்டகாலத்தில் தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் முன்ன ணிைப் பார்த்திரத்தை வகித்து வருகின்ற னர். ஆகையால், முஸ்லிம்கள் விவகா ரத்தில் குறிபபாய் அவர்களது பாது காப்பு விடயத்தில் நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண் டும். மிகக் குறிப்பாக முஸ்லிம் கிரா மங்களைத் தாக்குதல், மசூதிகளில் கொலை செய்தல், பொருளாதார வளத்தைச் சூறையாடுதல் போன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைக ளில் ஈடுபடுவதனை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத் தின் பிரிக்க முடியாத சகோதர அணி யாக வட் கிழக்கு முஸ்லீம்கள் காணப் படுகின்றனர். தமிழ், முஸ்லீம் ஐக்கியம் பொது எதிரிக்கு எதிரான சிறப்பான தொரு அரசியல் ஒழுங்குபடுத்தலா கும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற சந் தர்ப்பவாத தலைமைகளின் நடவடிக் கைகளைக் கொண்டு முஸ்லீம்களை குறைவாக அவதானிப்பதும், தமிழ்க் குழுக்களின் குறுங்குழுவாத நடவடி கைகளைக் கொண்டு தமிழர்களை அ நியப்படுத்துவதும் அரசியல் ரீதியில் GTGJGLIGOSUITGT சாதகங்களையும் மிஞ் சவைக்காது என்பதனை பொதுவாக இரு இனத்தலைமைகளும் மிகக் குறிப் பாக புலிகளும் உணர்ந்து கொள்வது இன்றைய போராட்ட சூழலில் சிக்க
லற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
தற்காக எரிச்சல் டத்தில் பின்வரு மற்றவர்களைப் க் கொண்டுவர லஞர்களின் திற முனைந்திருக்கி
சாமியும் அவரது மனைவி வேலம்மாளும் அவரது மத்தியமாகாணசபைச்சகாக்களான அண்ணாசாமி, தங்கவேல் ரங்கநாதன் என் போரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 2 ஆயிரம்பேர்வரை மக்கள் இக்கூட் டத்தில் கலந்து கொண்டனர்.
ஊக்குவிப்போம்
தின
னியின் மேதினக் லியாவில் நடை DIGMcÄT Đ I GÖSTGOLD ாட்டும் வகையில் ாக இந்தியாவிலி ழைத்து இசைக்கச் னினும் ஏமாற்றம் மக்கள் கூட்டத் னர் பதவியில் (ELLOGOGOLISLDő. சுதீர்க்க முன்வரா க்கும் ஆதரவை டோம் என்றுஆக் வரின் பூரீபாத கல் GTGGTGOTITšG, GITGI Gíslöglb.
AD, BELÜLJLL (Glissä) தேசிய தொழிலா கூட்டம் ஹட்ட பெற்றது. செல்லச்
தேசியம்'
-ജേഖണ്ണei
வேலம்மாள் பேசும் போது செல்லச்சாமி யின் வாரிசு நானே என்றார். இதனால் செல் லச்சாமிக்கு பின்னர் நானே தலைவி என் றார் மாகாணசபை சகாக்களுக்கு வந்தது கோபம் வேலம்மாள் பேசிக்கொண்டிருக் கும் போதே ஆசனத்தை விட்டெழுந்த மூவ ரும் வீட்டிற்கு நடையைக்கட்டினர் கூட்டத் திலும் பேசவில்லை. செல்லச்சாமி ஒழுங்கு செய்திருந்த மதிய விருந்திலும் கலந்து கொள்ளவில்லை.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஐயாத் துரை தலைமையிலான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கூட்டம் டிக்கோயாவில் நடைபெற்றது. 5 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் கலந்து கொண்ட GIsr.
செங்கொடிச்சங்கம் மலையகத்தின் நிலைமை அறிந்தோ என்னவோ மலையகத்
தில் மேதினத்தை நடாத்தும் எண்ணத்தை கைவிட்டிருந்தது. பிரதி அமைச்சர் கஜவீரா வுடன் சேர்ந்து மாத்தறையில் மேதினத்தை
நடாத்தியது.
மே 13ம் திகதி மலையகமண்ணுக்காக உயிர் த்த சிவனு-லெட்சுமணனின் ஞாபகார்த்த தினம் சினிமாப்பாட்டுக்கச்சேரியில் லயித்தி ருந்த மக்களும் அரசியல்வாதிகளும்இம்மே தினத்தில் அவரை மறந்தேவிட்டனர் எந்த ஒரு அமைப்பின் மேதினக்கூட்டத்திலும் அவர் நினைவு கூரப்பட்டதாகத் தெரிய வில்லை. மேதின சுலோகங்களிலும் பழைய பல்லவி தான் மலையக குடியேற்றத்தை எவ்வாறு நிறுத்துவது வகைதொகையற்றகைதை எவ் வாறு நிறுத்துவது மலையக மக்களின் சுய நிர்ணய உரிமையை எவ்வாறு வென்றெடுப் பது என்பது பற்றி எந்த முழக்கங்களையும் மேதினத்தில் காணவில்லை. இந்நிலையில் இசைக்கச்சேரியை வைத்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் அதில் மயங்கித் திணறும் மக்கள் கூட்டமும் இருக்கின்ற மலையகத்தைப்பற்றி யாருக்கு சொல்லி அழுவது மலையக அரசியல்வாதிகள் இவ்வாறு மக் களை ஏமாற்றுவதை விட எல்லோரையும் உணவில் நஞ்சூட்டிக் கொன்றுவிடலாம். என்று சொன்னார் இந்த வேடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரு தொண்டர் "மக்கள் செத்துவிட்டால், பிறகு தலைவர் 1 கள் எப்படி இருப்பது? வாக்குப் போடுவ தற்கு சக்தியும், உண்மையை புரிந்து கொள் ளாத அளவுக்கு முட்டாள்தனமும் மக்க ளுக்கு இருந்தால் போதும் அதுமட்டும் தான் நம்ம தலைவர்களுக்கு தேவை' என்று இதற்குப் பதிலளித்தார் ஒருவர்

Page 5
சரிநிகர்
(ELD.18 - C
லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாப னத்தின் தலைவராக இருந்த வசந்தராஜா அவர்கள் தமது பதவியிலிருந்து விலகியுள் ளார். தமது பதவி விலகல் கடிதத்தை அவர் தகவல்துறை அமைச்சர் தர்மசிறி சேனநா பக்கா அவர்களிடம் கடந்த வாரம் கைய ளித்தபோது அமைச்சர்பின்வருமாறு கூறிய தாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீங்கள் தலைவராக நியமிக்கப்பட்டதும் எனக்குத் தெரியாது. இப்போது விலகுவ தும் எனக்குத் தெரியாது' உண்மையில் வசந்தராஜாவின் பதவி விலக லுக்கான காரணம், அவருக்கும் அவரது அமைச்சரான தர்மசிறி சேனநாயக்காவுக் கும் இடையிலான முரண்பாடு அல்ல; மாறாக அவருக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கும் இடை யிலான முரண்பாடு என்றேபேசப்படுகிறது. சந்தராஜா (தமிழ் தெரியாத ஒருவர் இவர் இவரது தகப்பனார் ஒரு தமிழர் என்ற போதும், இவர் பிறந்தது, வளர்ந்தது, படித் தது எல்லாம் கம்பஹா மாவட்டத்தில் சிங்க ளத்தில் படித்துப் பட்டம் பெற்றதுடன் பி.பி.
|சியின் சிங்கள மொழி நிகழ்ச்சியான சந்தே
சிய நிகழ்ச்சிக்கு பொறுப்பானவராகவும் இவர் இருந்துவந்தார்)அவர்கள் பொஜமு.
அரசாங்கம் பதவிக்கு வந்தபோது அடுத்த
தாக வரவிருந்த ஜனாதிபதி தேர்தலைநோக் காகக்கொண்டு அன்றைய பிரதமரான சந்தி ரிகா அவர்களால் இப்பதவிக்கு நியமிக்கப் பட்டவர். ஜனாதிபதி தேர்தலின் போதும் அதன் பிறகான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்திலும் அரசுக்கு சாதகமாக ரூபவாஹி னியை பயன்படுத்த இவரது பங்களிப்பு நிறையவே பயன்பட்டதை யாவரும் அறி GAJAT.
ஆனால், அரசு திரும்பவும் யுத்தம் செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறிப்போயிற்று தேசிய இனப் பிரச்சினை தொடர்பான அரசின் அணுகு முறை தனது மனச்சாட்சிக்கு சாதகமாக
இருந்ததால் தான் அப்போது தலைவராக இருக்கமுடிந்ததென்றும், இப்போது அரசின் அணுகுமுறை மாறியுள்ளதால் தனக்கு அர சின் பல முக்கியஸ்தர்களுடன் முரண்பாடு தோன்றியுள்ளதாகவும் அதுவே தனது விலக லுக்கான காரணம் என்றும் வசந்தராஜா தமது விலகல்பற்றி கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டுவிட்டு, வேலைமுடிந்ததும்துக்கிவீசப்பட்டமுதலா வது தொடர்பு சாதனத்துறையாளர் இவர் சுதந்திர பத்திரிகை கருத்துச் சுதந்திரம் என் பவை தொடர்பாக தேர்தல் கால அபிப்பிரா யங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சரியாக சொல்வதானால் நேர் எதிரான கருத்துக் களை அரசு அமைத்தபின் பொஐமுவி னர் பேசத்தொடங்கிவிட்டனர். பத்திரிகைச் சுதந்திரத்தை காட்டுக் கழுதை சுதந்திரம்
என்று ஏற்கெனவே ஜனாதிபதி அவர்கள்
வேறு அறிவித்திருந்தது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. வசந்தராஜா விவகாரம், வெறுமனே ஒரு தொடர்புசாதனவியலாளரை (Journals) எவ்வாறு அரசு தனது நோக்கங்களுக்கு சாத கமாகப் பயன்படுத்தியது என்பதற்கான உதாரணம் மட்டுமல்ல கொள்கைகளில் எவ் வாறு முன்னைய இனவாத அரசாங்களுக்கு தான் சற்றும் குறைவில்லாதது என்று காட்டி யுள்ளது என்பதற்குமான ஒரு உதாரணமுமா கும். அவ்ரோ விமானங்கள் மீதான தாக்குதலை அடுத்து அரசாங்கம், வடக்கு கிழக்குக்கு புனருத்தாரணத்திற்காக ஒதுக்கிய நிதி மற் றும் பிற நிதிகள் அனைத்தையும் அவசர
வும், பாதுகாப்பு நிதிக்காகவும் திருப்பியுள் ளது. ஏற்கெனவே ஊழல், மோசடி என குற் றம் சாட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த அனைத்து ஆயுதக் கொள்வனவு விடயங்க ளும் உடனடியாக திரும்பவும் கவனத்திலெ டுக்கப்பட்டு, அவற்றை வாங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்தியா உட்பட ஒல்லாந்து அவுஸ்ரேலியா, ஜேர் மனி, சீனா, அமெரிக்கா என்று பலநாடுகளி லிருந்து யுத்த தளபாடங்கள் வ்ாங்கும்முயற்
சிகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
அவசரமாக ஆயுதக் கொள்வனவுகட்காக
இதுதவிர புலிகளை அடக்குவதற்கு எம்மி டம் இரகசிய திட்டம் இருக்கிறது என்று வேறு பிரதிபாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள் ளார். இந்தியாருடேக்கு அளித்தபேட்டியில் இரத்தவெறிபிடித்தவர்களான புலிகள் சமா தானத்துக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்று எமக்கு அப்போதே தெரியும் என்று ஜனாதிபதியும் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் யுத்தம் ஒன்றுதான் புலிக ளுடன் பேசுவதற்கான மொழி என்பதனை அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித் துவிட்டது. அதற்கு ஏற்றவிதத்தில் ரூபவா ஹினியையும் அரசசார்பு பத்திரிகைகளை யும் பயன்ப்டுத்ததொடங்கிவிட்டது. போதா ததற்கு தணிக்கை சட்டம் கொண்டுவருவ தன் மூலமாக, மற்றப் பத்திரிகைகளையும் புத்தசார்புநிலையை எடுக்குமாறு-படையி னர் மனோநிலையை பாதிக்காவண்ணம் செயற்படுமாறு செய்ய நடவடிக்கை எடுத் துள்ளது. இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பது மட்டுமல்ல, யுத்தத்தினால் கசப்புற்றிருக்கும் படையினரது அபிப்பிராயங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டு அவர்கள் உற் சாகமாகவே உள்ளனர் என்ற பொய்யான பிம்பத்தை வெளியே காட்டவும் அரசு முயன்று வருகிறது.
அரசாங்கம் எவ்வளவு தூரத்திற்கு இராணு வத்திற்கு Ber யுத்தத்துக்கு கீழ்ப்
பட்டதாக தன்னைமாற்றிவிட்டுள்ளது என் பதற்கு ஒரு நல்ல உதாரணம் அரசாங்க கட்சி எம்பிக்களான நீல் ரூபசிங்க பீலிக்ஸ் பெரேரா ரெஜி ரணதுங்க ஆகியோர் தாம் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்துள் ளமையாகும் அரசியல் தலைமைத்துவம் இராணுவ போர்வீரனின் நடைமுறைக்கு கீழ்ப்படுத்தப்படும் ஒரு ஆபத்தான சிந்த னையின் தோற்றப்பாடுதான் இது போகிற போக்கில் ஜனாதிபதியே போர்க்களத்துக்கு வரவேண்டும் என்றும் துப்பாக்கி தூக்கி சமர்
புரிய வேண்டும் என்று
பப்பட்டாலும் ஆச்சரிய ஆட்சியமைக்க முதல், எதிராக அதன் அத்துமீ பேசிய ஜனாதிபதியும் வும் இப்போது அவர்க தியாகங்களுக்கு வாழ்த் தமிழ் மக்களின் நலன் கூறி திறந்துவிட்ட ெ களை புலிகளுக்கு எதி காரணமாக திடீரென்று
சுதந்திரப் பத்திரிகை, கடுத்துச் சுத்
ர்பாக, தேர்தல்
அபிப்பிரயங்களுக்கு முற்றிலும் மாறு ாகச் சொல்வதனால் நேர் எதி கருத்துக்களை - அரசு அமைத் பொஐமுவினர் பேசத் தொடங்கி வி பத்திரிகைச் சுதந்திரத்தை கட்டுக்கடு சுதந்திரம் என்று ஏற்கெனவே இன அவர்கள் அறிவித்திருந்தது இவ்விட
நினைவு கூரத்தக்கது.
வசந்தராஜா விவகாரம், வெறுமனே தொடர்பு சாதனவியலாளரை எவ்வாறு
தனது நோக்கங்களுக்கு சாதகமா பயன்படுத்தியது என்பதற்கான உத
மட்டுமல்ல, கொள்கைகளில் எல்ல Opcjono III OMOGNITI CONJU TIMÓTSÖGbởi சற்றும் குறைவில்லாதது என்று காட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഥ31, 1995
ம் கோரிக்கை எழுப் ப்படுவதற்கில்லை.
இராணுவத்துக்கு றல்களுக்கு எதிராக அவரது பொஜமு. ருக்கும் அவர்களது துப் பாடுகின்றனர். 560) GMT 9, Tia, GAGGÓTj; பாருளாதாரத்தடை JTGT göTGOLLÉlő.
தடை செய்துவிட்
டார்கள் இதுவும் இராணுவத்தின் கோரிக் கைளில் ஒன்று என்பது முக்கியமானது
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் படையினருக்கு அரசியலதிகாரத்தை வழங் குவதுடன் விரைவிலேயே அவர்களுக்கு சாதகமான விதத்தில் எல்லா நடைமுறைக ளும் மாற்றப்பட்டுவிடும் என்பதைக் கட்டி யம் கூறுகிறது. அவசரகால சட்டமும் மீண் டும் நாடுபூராவும் கொண்டுவரப்படவுள்ள தாக தெரிகிறது. எனவே இன்றைய காணா மல் போதல் கமிசன்களை போல அடுத்த அரசாங்கங்களும் கமிசனர் நியமிக்க வேண்டி வருவதும் புதைகுழிகளை தோண்ட வேண்டி வருவதும் தவிர்க்க முடி யாமல் வந்தேதீரும். போர் வேண்டாம் சமாதானம் வேண்டும் என அரசாங்கம் உணராவிட்டால்,இதுதான் நிலை
ஆனால், சமாதானம் என்பது சந்திரிகா அவர்கள் சொல்வது போலவே ஓரிரு நாளில் சாதிக்கப்படக்கூடியது அல்ல என் பது உண்மைதான். ஆனால், யுத்தத்தை நோக்கி வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் சமாதானத்துக்கான பாதையில் மேலும் மேலும் அதிகளவு தடைகளை கொண்டு வந்து குவிக்கின்றது என்பதை அவர் கணிப் பதாகத் தெரியவில்லை.
யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறியது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டு பலம்பெற்று பாரா ளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில்
நாசமறுப்பான்
சுட்டிக் காட்டியது போல புலிகள் இரண்டு தடவை காலக்கெடு விதித்ததைப் பற்றி யாரும் அக்கறைப்படுவதாக தெரிய வில்லை. புலிகளின் சார்பில் தொடர்ந்து யுத் தம்செய்வது எமது நோக்கமில்லை என்றும் பூநகரி முகாம் அகற்றப்பட்டால் தொடர்ந்து பேசலாம் என்று கூறப்படுவதும் யாரது காதி லும் விழுந்ததாகத் தெரியவில்லை. புலிகள் எப்போது தவறிழைப்பார்கள் அவர்களை மாட்டிவிடலாம் எனக் காத்தி ருந்தது போலவே அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக் கன சில அடிப்படை ஒழுக்க முறைகள்
உண்டு. அதாவது இருதரப்பாரும் விட்டுக்
கொடுத்துஇருதரப்பாரும்ஏற்றுக்கொள்ளக்
கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வருவதா |கும். ஆனால் இங்கு நடந்ததோ ஒருவரில்
எவ்வாறு மற்றவர் குறைபிடிப்பது என்பதா கும். இந்தவகையிலேயே பேச்சுவார்த்தை தொடக்கத்திலிருந்து நடந்துவந்துள்ளது. அரசாங்கம், போர் நிறுத்த ஒப்பந்தமுறிவுக் குப் பின் நடந்து கொண்ட விதம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. இதேவேளை, அரசாங்கம் தனது தீர்வுத் திட் டத்தை அரசியல் கட்சிகளின் முன்வைப்ப தாக அறிவித்துள்ளது. இதன்படி வடக்கு கிழக்கு இணைப்பு, அதிகாரப் பரவலாக்கம் என்பன சம்பந்தமாக தமிழ்க்கட்சிகளுடன் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. புலிகளு டனான சமாதானப் பேச்சின்போது எப்படி இழுத்தடிப்புக்களை அரசு மேற்கொண் டதோ அதேமாதிரியான இழுத்தடிப்புக் களை இந்த விடயத்திலும் மேற்கொள்ளக்கூ டாது என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பா கும். தனது தீர்வுத்திட்டத்தை அரசு முன்வைக்க வுள்ள இந்த நேரத்தில், நாம் இப்பத்தியில் பல தடவை சுட்டிக்காட்டியபடி பின்வரும் விடயங்களை அரசு கணக்கிலெடுத்து தனது அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமெனக் கருதுகி றோம்.
1. வடககு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமென ஏற்றுக் GONG, ITGTGTG).
2. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு தனி யான தேசிய இனத்தவர்கள் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என ஏற்றுக்
Ola, MTGTGTG).
வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட பிரதேசத்தில் சுயாட்சி அலகொன்றை கொண்டவர்களாக இருக்க வேண்டும். 4. இலங்கை அரசு ஒரு மதச்சார்பற்ற இனச் சார்பற்ற அரசாக அறிவிக்கப்படல். தவிரவும், அரசால் முன்வைக்கப்படும் இந்த தீர்வு நடைமுறைக்கு போவதானால், தமிழ் அரசியல் கட்சிகளின் ஒப்புதல் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அது ஒரு சிவில் வாழ்வுமுறைக்கு வருவதற் கான நடைமுறை திட்டங்களையும் இத்தீர்வு உள்ளடக்கி இருக்க வேண்டும் அதிகாரப் பகிர்வுகள் அனைத்தும், தமிழ் மக்களை இந்த நாட்டின் சமத்துவமான சம உரிமை படைத்த இனமாக கருதும் விதத்தில் செய் யப்பட்டவையாக அமைய வேண்டும்.
இவ்வாறானதொரு நிலைமையை தோற்று விப்பதானால், தீர்வை அறிவித்தபின்,திரும் பவும் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அரசு தான் தயார் என்று போக வேண்டியி ருக்கும். ஆனால், ஒரு புறத்தில் யுத்த முஸ்தீபுகளை தீவிரமாகமேற்கொண்டபடியே மறுபுறத்தில் அரசியல் தீர்வை முன்வைப்பதனால், யாரு டைய நம்பிக்கையையும் பெற்றுவிட முடி யாது. யார் (புலிகள்) எதிர்த்தாலும் பரவா யில்லை நாம் தீர்வுத்திட்டத்தை நடைமு றைப்படுத்துவோம் என்பது ஒரு நல்ல முடிவுபோலத்தென்பட்டாலும், அதைசெய் வதானால், அரசு அமைத்தவுடன் செய்தி ருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. யுத்தத்துக்காக தயார் செய்து கொண்டிருக்கையில் இது நடைமுறைச் சாத் தியமா என்பது கேள்விக்குறியே காலம் கனிந்துவந்து முன்வைத்த முழக்கங் களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கையில் வரும்போது, அதைவிட்டு மெளன மாக நழுவி விடுவதுதான் தாராளவாத ஜன நாயகவாதிகளின் செயலாக இருந்துவந்துள் ளது. சாரத்தில் முதலாளிய ஜனநாயகமான இந்த தாராளவாத ஜனநாயகத்தை பிரதிநி தித்துவப்படுத்தும் இன்றைய அரசும், தனது கோரிக்கைகள் தோற்றுப் போவதற்காகவே வேலை செய்யப்போகிறதோ GTGCTGATGGUIT? இன்னும் ஒருசிலநாட்களில் பதில் கிடைத்து விடும்.

Page 6
சரிநிகர்
(BLD.
1927 ஆண்டு நவம்பர் மாதம்
13ம் திகதி இலங்கை வந்த டொனமூர் குழு வினர் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு 1928 பெப்ரவரி 4ம் திகதி இலங் கையிலிருந்து புறப்பட்டனர். இவர்கள் தங்க ளது முழு விசாரணை அறிக்கைகளையும் இங்கிலாந்திலேயே ஆராய்ந்ததன் பின்னர் 1928 யூன் 26ம் திகதியன்று இலங்கைக்கான குடியேற்ற நாட்டுச்செயலாளர் திரு.பி.ஏ.கி ளற்றர் பாக் இற்கு தங்களது அறிக்கையை அனுப்பி வைத்தனர்.அன்றைய அரசாங்க காரியதரிசியான பேர்னர்ட் ஹென்றி போர் டில்லியன் என்பவரால் தேசாதிபதி சேர் கேர்பற்ஸ் ஸ்டேன்லிக்குவிடுத்த சிபாரிசின் பேரில்30வயது என்ற எல்லை,21வயதுக்கு மேற்பட்ட எல்லா பிரஜைகளுக்கும் வாக்கு ரிமை என மாற்றிப் பின் அமுல்படுத்தப்பட்
டது. டொனமூர் அறிக்கையில் பெண்களின் வாக் குரிமை பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந் தது. "பெண்கள் வாக்குரிமை பற்றிய கேள் வியை நாம் கருத்துடன் ஆராய்ந்துள் ளோம். அவர்கள்சார்பில் எடுத்துக்கூறப்ப டும் வழக்கமான வாதங்கள் ஆண் பெண் சமத்துவம் என்பவற்றை விட இலங்கை யில் குழந்தை இறப்பு உயிர்விகிதம், விட மைப்பில் சீர்திருத்தத் தேவை, குழந்தை நலம், மருத்துவம், கர்ப்பிணிகட்கான உதவி ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட வேண்டிய தேவை ஆகியன பற்றிக் குறிப் பிட்டிருந்தமை எம்மைக் கவர்ந்தன. இச் சிக்கல்கள் யாவற்றையும் தீர்ப்பதில் பெண் களின் ஆர்வமும் உதவியும் மிகுந்த பயன விக்கும். மேலும் கீழைத்தேய நாடுகளில் அண்மையில் சில ஆண்டுகள்வரை பெண் கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பயன் படுத்தக்கூடியதாகஇருக்கவில்லை. இருப் பினும் இந்நிலை இப்போது மாறிவருகி றது. இலங்கைப் பெண்களுள் பலவகையி னரும் சேர்ந்த பெரும் குழு ஒன்று தங்க ளுக்குவாக்குரிமை வேண்டும் எனளம்மை வேண்டியது. வாக்கைப் பயன்படுத்துவ தில் இந்தியப் பெண்களுக்குள்ள திறமை இலங்கைப் பெண்களுக்கும் உண்டு என்ற வாதத்தை மறுப்பது கடினமாயிற்று. இந்தி யப் பெண்களுள் நியாயமான தொகையி னர் ஏலவே வாக்குரிமை பெற்றுள்ளனர்' (டொனமூர் யாப்பினை ஆய்ந்த சிறப்பா ணைக்குழுவின் அறிக்கை - தமிழ் பதிப்புபக்கம் -121122)
1928 ஜனவரி 14ம் திகதி பெண்கள் வாக்குரி மைச் சங்கம் டொனமூர் ஆணைக்குழு முன் னர்சாட்சியமளித்தது. அவர்கள் காலை 11ம ணிக்கு வந்தனர். (சாட்சியம் இலக்கம் 141) டொனமூர் நீங்கள் எங்களுக்குடிசம்பர் 9ம் திகதியிட்டு அனுப்பிய கடிதம், அத்தோடு திகதியிடப்ப டாது அனுப்பிய கடிதங்களுக்கும் நாங்கள் வந்தனமளிக்கிறோம். 1919இலிருந்த 1925 வரை செயற்பட்ட தேசிய காங்கிரஸ் தொடங்கியதிலிருந்துசாட்சியத்தை ஆரம் பிப்பீர்கள் என நம்புகிறோம். திருமதிகுணசேகர: எங்களுள் நன்ருகபேசக்கூடியவர்கள் வந்தி ருக்கிறார்கள் முதலில் நீங்கள் எங்களது குறைகளைக் கேட்டுக் கொள்ள இசைந்த பிறகு நாங்கள் எங்கள் மனமார்ந்த வணக் கத்தை தெரிவிக்கிறோம். இப்போது எமது வாக்குமூலத்தை வாசிக்கும்படி நான் திரு மதிஜியோடிசில்வா அவர்களைக்கேட்டுக் கொள்கிறேன். திருமதி.ஜியோ டி சில்வா "எங்கள் சங்கமானதுசமீபத்தில் ஏற்படுத்தப் பட்டதாகும், நாங்கள், முதலில் எங்களுக் குள் இதனைப்பற்றிபேச அவசியம் இல்லை என்று நினைத்திருந்தோம். ஏனெனில் உங்க ளுக்கு முன் வாக்குமூலம் அளிக்க நியமிக் கப்பட்ட ஆடவர் சிலர் எங்களுடைய நலன் களைப் பற்றி பேசுவார்கள் என்று நாங்கள்
நம்பி இருந்தோம். இது விசயத்தில் நாங்கள் எதிர்பார்த்ததுபொய்யாகவில்லை. ஆடவர் சிலர் எங்களுக்கான உரிமைக்கெதிராக பேசியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் சில ஆடவர் எங்களுக்கான வாக்குரிமை கொடுப்பதற்கு தயாராகவும் உள்ளனர். பெண்களுக்கான வாக்குரிமையைப்பற்றிக்
கதைக்க யாரும் இல்லாததனாலேயே அந்த
சிலர் எங்களுக்காக கதைக்க முன்வந்திருக்கி றார்கள். எனவேதான் நாங்களும் எங்களுக் கான வாக்குரிமை தொடர்பாக தொழிற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் டிசம்பர் 7 ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந் தோம் அன்றுதான் எங்கள் சங்கத்தை ஸ்தா பித்தோம் அனேகமான யோசனைகளை அன்று நாங்கள் தீர்மானித்தோம் அவை எங்கள் குறிப்புப் புத்தகத்தில் இருக்கின்றன. பெண்களின் பிரச்சினை எல்லா நாடுகளி லும் இப்போது கவனத்திற்கு எடுக்கப்படுகி றது. பிரித்தானியா,கனடா நியூசிலாந்து ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ் திரேலியா, ஹங்கேரி, நோர்வே, சுவீடன் இந்தியா பர்மா முதலியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
அமெரிக்கா, பிரித்தானியா, டென்மார்க் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஒல்லாந்து, ருமே னியா சேர்பியா, போலந்து பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் பெண்களுக்கு இது
வரை வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்டது.
@ 粤 g
வாக்குரிமையானது ஐரோப்பிய பெண்க ளுக்கே பொருந்தும் கிழக்கே உள்ள பெண்க ளுக்கு பொருந்தாது என எங்களுக்கு முன் னர் சாட்சியம் அளித்த சிலர் சொல்லியிருந் தார்கள். ஆனால் இந்தியாவிலும், பர்மாவி லும் எப்படி வழங்கப்பட்டது. இந்திய, பர் மிய சகோதரிகள் எல்லோரும் வாக்குரிமை பெற்றிருக்கின்றபோது எங்களுடைய வாக் குரிமையை தடுக்க முயற்சிப்பவர்களை நாங்கள் சந்தேகிக்கிறோம் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இந்தியாவில் வாக் குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திப் பெண்கள் சங்கத்தினரால் 1926 - 1927 இல் வெளியிடப்பட்ட அறிக்கையிலி ருந்த அவர்களது கஷ்டங்கள் தெரியவருகி றது. இந்தியாவில் இந்தப் பெண்கள் சங்கத் தின் செயற்பாடுகள் காரணமாக ஆணுக்கு நிகராக பெண்களும் வாக்குரிமை பெற்றார் கள் சட்டசபைத் தேர்தலில் பெண்கள் ஆர்
அறிந்து கொள்ள இப்போது சட்டத் அங்கத்தினனாக டமோ அல்லது ம ரூபா பெறுமதியா டுமெனக் கூறப்ப
GLITEITreys Glasmıdlagangga
வத்தோடு ஈடுபடுகிறார்கள் தங்களுடைய
வாக்குகளை ஒழுங்காகப் பிரயோகிக்கிறார் SGT.
இப்போது இந்தியாவில்
சென்னை பம்பாய், ஐக்கிய மாகாணம், வங் காளம், அஸ்ஸாம், பர்மா, பஞ்சாப், டில்லி, மத்தியமாகாணம் முதலிய இடங்களில்வாக் குரிமையை பெற்றிருக்கிறார்கள் பெண்கள் சட்டசபையில் அங்கத்தினர் ஆகலாம் என்று இந்திய அரசாங்கத்தில் சென்ற வருடம் ஏப் ரல் மாதம்தான் அனுமதிக்கப்பட்டது. இலங் கையில் பெண்கள், வாக்குரிமை பெறுவதற் கான நல்ல சூழ்நிலை இருக்கிறது. இலங்கை யில் பெண்கள் கல்வி இந்தியாவைவிட சிறந்திருக்கிறது. இந்தியாவில் 100க்கு 2 பெண்களே கல்விஅறிவு படைத்தவர்கள் ஆனால் 1921ம் ஆண்டு இலங்கையின் அறிக்கையில் இருந்து இலங்கைப் பெண்க ளின் கல்வி அறிவு 100க்கு 21 எனத் தெரிய வருகிறது. எனவே இந்தியாவிலிருக்கும் சகோதரிக ளுக்குநிகராகநாங்களும்வாக்குரிமைபெற தகுதிபடைத்தவர்களாவோம். கல்வி தொடர்பான அதிகாரி 1923ல் தெரி வித்த அறிக்கையில் இருந்து ஒருவருடத்தில் 12789 பெண்கள் என்கின்ற ரீதியில் அர சாங்க பள்ளிக்கூடங்களில் அனுமதி அதிக ரிக்கப்படுவதாக தெரிகிறது. அரசாங்க உத வியின்றி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் 130 பெண்கள் ஒரு வருடத்தில் அதிகரிக் கப்படுகிறார்கள்
பெண்கள்
நாங்கள் அரச நிர்வாகத் துறைகளில் ஆர்வ மில்லாததாக சிலர் கூறியுள்ளனர். எங்களை அத்துறைகளில் அறிமுகம் செய்வது எவ்வா றெனில் எங்களுக்குவாக்குரிமை கொடுப்ப தனாலேயே, அப்படிச் செய்வதன் மூலமே
[೧ಿಗೆ c2,980) GD)
சொத்திருந்தால் கூ கிடைக்கும் ஆ சொத்து பெண்ணு BELÜLILIITLDG) (GSFLJé இதை நாங்கள் அ றோம். ஒருவர் தை 1500/= பெறுமதிய GJITä, BEITIGTIGSTITÉ GÉN
இங்குள்ள பெரும் வாக்குரிமையை அ நாங்கள் டெயிலி லான பத்திரிகைகள் பிக்கிறோம்.
எங்களுக்கு வாக்
 
 
 

8 — (წup, 31., 1995
-
வங்காளுமன்ற
ரசியலில் பெண்கள் 3
-
مصر
களம் கிடைக்கிறது.
தில் ஒருவன் சட்டசபை வேண்டுமானால் தன்னி னைவி பேரிலோ 600/- சொத்து இருக்கவேண் கிறது. தன் மனைவிக்கு
இன்னொரு தடை என்னவென்றால், நாங் கள் வாக்குரிமை பெற்று விட்டால் எங்கள் குழந்தைகளையும், வீடுகளையும் பற்றிநாங் கள் கவலை கொள்ள மாட்டோம் என்பது இன்று உலகில் பெண்களுக்கு 29 நாடுகளில் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தே
பெண் வாக்காளர்களாலும் தெரிவு செய்யப்
homo Glucocess:
hCO)(O)GÄLib FTTLđILINDGfj}
த பெண்கள் வாக்குரிமைச் சங்க பெண்கள்
ஆணுக்குவாக்குரிமை ால் அப்பெண்ணின் கே வாக்குரிமை வழங் |றது.(சபையில் சிரிப்பு) நியாயம் என நினைக்கி து மனைவியின் பேரில் ான சொத்து இருந்தால்
GAOITLD).
பாலான பத்திரிகைகள் தரிக்கின்றன. நியூஸ், டைம்ஸ் முத கூறியிருப்பதை காண்
குரிமை கொடுப்பதற்கு
சங்களிலெல்லாம் மேற்படிநிலைமை பிரச்சி னைக்குரிய ஒன்றாக இல்லையே. வாக்குரிமை பெற்றுவிட்டாள் என்பதற்காக ஒரு பெண் வீட்டைப்பற்றியும், குழந்தைக ளைப் பற்றியும் நினைக்க மறந்து விடப்போ வதில்லை. வீட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்க ளில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் அறிவு விசாலமாகின்றது. அது அவர்க ளுக்கு நன்மையையே பயக்கும். இலங்கை பெனல் கோர்ட் 294வது பிரிவை மாற்றுவதற்கு நாங்களே பொறுப்பாளியாக இருந்தோம் என்பதை நாங்கள் இங்கு குறிப் பிடவிரும்புகிறோம். சிறை இன்ஸ்பெக்டர்
6.6l60ਗ6ਹੰ
சப்ஜெனரல் அவர்களுக்கும், மாட்சிமைதங் கிய கவர்னர் அவர்களுக்கும் இலங்கையி லுள்ள அதிகமான பெண்களால் கையொப்ப மிடப்பட்ட இரண்டுமனுக்களை அனுப்பியி ருந்தோம். அதனால் தான் அந்தச் சட்டப்பி
ரிவு மாற்றப்பட்டது. இதற்கு முன்பு கருச்சி
தைவு செய்பவர்களுக்கு மரணதண்ட னையே வழங்கப்பட்டது. நாங்கள் கருச்சிதைவு செய்து கொண்ட மேலும் எட்டு பெண்களையும் விடுதலை செய்யுமாறும் மனுக் கொடுத்திருந்தோம் இது ஒரு முக்கிய விடயமாக இருந்ததால் அரசும் கவனத்திற்கெடுத்தது. இதில் குறிப் பாக ஒரு 16 வயது சிறுமி கருச்சிதைவு செய்து கொண்டதற்காக மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பின் 20 வருடங்களுக்கு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டாள். நாங்கள் ஐந்து வருடங்களுக்குப்பின் அச்சிறுமியையும் இன்னும் மூன்று பெண்களையும் விடுதலை பெறுமாறு செய்தோம் இன்னும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். பெண்களுக்கான வாக்குரிமை பெறும் ஆர் வம் சமீபத்தில் கிளம்பியதல்ல. 1919இல் நடைபெற்ற காங்கிரஸில் தீர்மானிக்கப்பட் டது. இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது "சட்டசபையானது ஐம்பது அங்கத்தினர்க ளுடன் கூடியிருக்கவேண்டும் அதில் 5இல் 4பங்கு அங்கத்தினர்கள் எல்லைக்குத்தக்க படி அதில் ஆண்களாலும் குறிக்கப்பட்ட
பட வேண்டும் அந்த சட்டசபையில் ஒரு உத்தியோகத்தர் மிகுதியாக இருக்க வேண் டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து சபைக்கு தலைவரை தெரிவு செய்ய வேண் டும்' என்று கூறப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரேரித்தவர் யார் என் பதை அறிய விரும்புகிறீர்களா? அது சேர் பொன்னம்பலம் இராமனாதனாலேயே பிரேரிக்கப்பட்டது. அவர் இதற்கு முன்னர் உங்களுக்கு முன்பு வந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைக் கண்டித்துப் பேசியிருந்தார். அதை சேர்மத்தேயுகாதன் அவை மரியாதையற்ற வார்த்தைகள் என் றும் அவர் அப்படி பேசலாகாதென்றும் எதிர்த்துப் பேசியிருந்தார்(சிரிப்பு) அவர் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டால் வீட்டில் சமாதானமும் சீர்திருத்த மும் பாதிக்குமென கூறினார். இந்திய, பர் மிய சகோதரிகள் தம்முடைய வாக்குகளை பாவிப்பதனால் வீட்டில் சமாதானமில்லாம லும், சீர்திருத்தமில்லாமலும் போய்விட்டது என அவர் அபிப்பிராயப்படுகிறாரா? 1919இல் பெண்களின் வாக்குரிமையை ஆதரித்தும், இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் முன்னிலையில் வாக்குரிமை அளிக் கப்படக் கூடாது என்றும் கூறியதைப் பார்த் தால் பன்றியின் முன் நல்ல இரத்தினங்கள் சிதறி இருப்பதைப்போல் இருக்கிறது. அவ ருடைய வாக்குமூலத்தின் பாதிப்பின் காரண மாகவே நாங்கள் எங்கள் நிலைமையை பலப்படுத்த ஆரம்பித்தோம் அதனாலேயே எங்கள் கூட்டமும் அதிகரித்தது. நாங்கள் திருமணம்செய்யப்பட்டவர்களுக்குவாக் குரிமை வழங்கும் படி கேட்டுக் கொள்கி றோம். 1911ல் பெண்கள் கல்வி 100க்கு 12ஆக இருந்தது. பத்து வருடங்களுக்குப்பின் (இரட்டிப்பு) அது 100க்கு 21ஆக ஆகிவிட் டது. இதுவே கட்டாயக்கல்வி வந்திருப்பின் 100க்கு 75ஆக அதிகரிக்கப்படலாம். கொழும்பில் ஒரு பள்ளிக்கூடத்தில் 900 சிறு மிகள் படிக்கின்றனர்.10,000 சிறுமிகள் படிப் பில்லாமல் திரிகின்றனர் பள்ளிக்கூடங்க ளில் இலவசமாகப் படிக்கலாம். ஆனால் ஏழைஜனங்கள் தம்குழந்தைகளுக்குவாசிக் கப் புத்தகங்களையும் சாப்பாட்டையும் எவ் வாறு வாங்கிக் கொடுப்பர் பள்ளிக்கூடங்க ளில் சிறுமிகளுக்கு புத்தகங்கள் இலவசமாக வும், ஒருவேளை சாப்ப்ாடு இலவசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் ளுக்குநல்ல தொழில்கள் கற்றுக்கொடுக்கப் படவேண்டும் அவர்களுக்குமேற்குதேசங் களில் உள்ள சமையல் வேலைகள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
LIDIT GROOT GJITB.
இன்று 100க்கு 65பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்
GIÓl) ·
ܠܝܬܐ

Page 7
சரிநிகர்
(LD.18
சென்ற இதழ் தொடர்ச்சி. சியாட்சிக்கான தேசியவாத நியாயம் என்பது ஒவ்வோர் இனத்திற்கும் தமது சாராம்சத்தை பேணிவளர்க்கவென சிறப் பான அரசியல் அலகு தேவை. ஒவ்வோர் இனத்திற்கும் தனியான அரசு வேண்டும் என்பது இவ்வாதத்தின் தீவிரமான வடிவமா கும் ஓர் தேசியவாதிக்கு அவ்வினத்தின்வர லாற்று ரீதியான கலாசார விழுமியங்களும் மொழி பண்பாடுகளுமே அரசியல் அலகின் அடிப்படையாகின்றன. தீவிர தேசியவாத அணுகுமுறையைப் பொறுத்தவரை அத்தேசியவாதிகள் குறிப்பி டும் அரசியல் அலகுக்குள் பிறஇனங்களின் அல்லது கலாசாரங்களின் இருப்பு என்பது ஓர் பாரிய அபாயமானதாகக் கொள்ளப்படு கின்றது. ஏனெனில் அரசியல் அலகுக்கு இனமே அடிப்படை என்றால், அதே அல குக்குள் வாழும் ஏனைய இனங்கட்கும் இவ் வாதம் பொருந்தும். எனவே ஓர் தேசியவா திக்கு அவர்குறிப்பிடும் அலகுக்குள் வாழும் ஏனைய இனத்தவர்கள் அவ்வரசியல் அல கின் இறையாண்மையைப் பலவீனப்படுத் தும் என்ற பயம் எப்போதும் இருக்கும். இதற்குத்தீர்வுகாண அவருக்கு இரண்டு வழி களே உண்டு 1 அல்வலகினுள் வாழும் ஏனைய தேசிய இனங்களைத் தமக்குள் உள் வாங்கிக்கொள்வது அல்லது அத்தேசிய இனங்களை அவ்வலகிலிருந்து விரட்டி வெளியேற்றுவது சிங்கள பெளத்த தேசிய வாதத்தின் தமிழ் மக்கள் தொடர்பான அணு குமுறையும், தமிழ்த்தேசியவாதத்தின் முஸ் லீம் மக்கள் தொடர்பான அணுகுமுறையும் இவ்வடிப்படையிலானதே தமிழ்த்தேசிய வாதம் பற்றிச்சரிநிகளில் நடந்த விவாதத்தில் முஸ்லீம் மக்கள்தொடர்பான புலிகளின் நட வடிக்கைகளைப் பலர் கண்டித்துள்ளனர் இந்நடவடிக்கையைச் சிலர் தமிழ் இனவா தம் என்றும் வேறுசிலர் தமிழ் தேசியவாதத் தின் ஒரே ஒரு பிழையான பக்கம் என்றுமே பார்த்தனர். ஆனால் இது தமிழ்த்தேசியவா தத்தில் இலகுவில் மறந்துவிடக்கூடிய அல் லது சாதாரணமாக அலட்சியம்செய்துவிடக் கூடிய விடயமல்ல. இது தமிழ்த்தேசியவாத நியாயத்தின் அடிப்படையிலிருந்தே எழு கின்ற விளைவு என்பதனை நுஃமானைத் தவிர்த்த இவ்விவாதத்தில் கலந்துகொண்ட எவரும் காணத்தவறிவிட்டனர். ஆகவே சுயாட்சிக்கான தேசியவாத நியா யத்தை முன்வைக்கும் தேசியவாதிகள் அத் தேசியவாத நியாயத்தினுள்ளேயே அடங்கி யிருக்கும் பிற இனங்களின் சமத்துவத்தை நிராகரிக்கும் போக்குக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
தேசியவாதிகள்தாம்கோரும் அரசியல் அல குக்குள் பிற இனங்களின் சமத்துவத்தை ஏற் றுக்கொள்வதாயின் அவர்கள் ஜனநாய கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஜனநாய கத்தை ஏற்றுக்கொள்வதெனின் அவ்வரசி யல் அலகினுள் வாழும் தனிநபர் சமத்து வத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தேசியவாதம் தனிநபர் சமத்துவத்தை அங்கீ கரிக்கும் விதம் ஜனநாயகம் தனிநபர் சமத்து வத்தை அங்கீகரிக்கும்விதத்திலிருந்து முற்றி லும் வேறுபட்டது. தேசியவாதம் குறிப்பி டும் சமத்துவமானது தேசியவாத நியா யத்தை முன்வைக்கும் ஓர் தேசிய இனத்தின் உறுப்பினர்கள், அவர்கள் பல்வேறு அடிப்ப டையில் ஏற்றத்தாழ்வோ வேறுபாடோ உடையவர்களாக இருந்தாலும், அத்தேசிய இனத்தின் அங்கம் என்ற அடிப்படையில் அவர்கள் சமமானவர்கள் எனக்கருதப்படு கின்றனர். இதிலிருந்து தேசியவாதமானது முறைமுகமாக அத்தேசிய இனத்தினுள் காணப்படும் எல்லாவகை ஏற்றத்தாழ்வுக ளையும், பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள் கிறது என்பதைக்காணலாம். மேலும் தேசியவாதமானது இன்னோர் அடிப்படையிலும் தனிநபர் சமத்துவத்தை யும் சுதந்திரத்தையும் நிராகரிக்கின்றது. அதாவது தேசியவாத நியாயமானது ஓர் அரசியல் அலகுக்குள் வாழும் மக்களின் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பிரதான நோக்கமாகக்கொண்டதல்ல. மாறாகதேசிய இனத்தின் சாராம்சத்தைப் ப்ேணி வளர்ப் பதை பிரதான நோக்கமாகக் கொண்டது. ஆனால் எந்த ஓர் இனத்தின் அங்கத்தவர்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் தோன்று வது இயல்பு இவ்வேறுபாடுகள் அவ்வினத் தின் சாராம்சத்தைப் பாதுகாப்பது தொடர்
பான அணுகுமுறையில் இருக்கலாம், அல் லது சமூக பொருளாதார விடயங்கள் சம்பந் தமானவையாயும் இருக்கலாம். எவ்வாறெ னினும் இவ்வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு தேசியவாதத்தில் வழிகூறப்படவில்லை. அதனால் பலமுள்ள ஓர் சர்வாதிகாரி அல் லது ஓர் குழு தேசியவாத நியாயத்தைப்ப யன்படுத்தி தாம் மட்டுமே இத்தேசியவாதத் தின் சாராம்சத்தை உண்மையில் புரிந்துள்ள வர்கள் எனக்கோரிக்கொண்டு அவ்வடிப்ப டையில் தாமே உண்மையான பிரதிநிதிகள்
தேசியவாதி ஜனநாயக டலாம், சர்வாதிகாரத்தி QOTTLD).
இதுவரை இக்கட்டுரை இரு நியாயங்களான யம், ஜனநாயகநியாயப் யும் ஆராய்ந்தோம் ஒ கையும் மற்றையது அ6 வேண்டிய அரசியல் அ கூறுகிறது. இனி இவ்வு
சுயநிர்ணய உரிமை எ
தேசியவா
22605TUö5 ଉଜ୍ଜଯ
தேசியவாதமானது அடிப்படையில் ஒர் அரசியற் சமூகத்தின் அரசியல் அலகின் எல்லைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதைக்கூறும் ஒரு கோட்பாடாகும். தேசியவாதியைப் பொறுத்தவரை அரசியல் அலகின் எல்லை அவ்வினத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். ஆனால் அவ்வரசியல் அலகினுள் வாழும் இனத்தின் அங்கத்தவர்கள் எவ்வாறு ஆளப்பட வேண்டும் என்பது பற்றிய எந்தவிதக்கருத்துக்க ளும் இக்கோட்பாட்டில் இல்லை. ஆகவே, ஓர் தேசியவாதி ஜனநாயகத்திற்காகவும் வாதாடலாம், சர்வாதிகாரத்திற்காகவும் வாதாடலாம்.
என்று கூறி ஏனையோரின் உரிமைகளைப்
பறித்தெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தேசிய
வாத நியாயத்தில் காணப்படுகிறது. தேசிய
வாதத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை சரிநிகர் விவாதத்தில் எவரும் தெளிவாகச் சுட்டிக்காட்டவில்லை.
JITIÓ LOTGODNchichGillföldbib
இனவாதத்தில் தமிழ்த் தேசியவாதத்தின் பிரதி கூலமான முகமென்று முஸ்லீம்களுக் கெதிரான நடவடிக்கைமட்டுமேசுட்டிக்காட் டப்பட்டது. ஆனால் வடக்குக்கிழக்கில் முஸ் லீம் மக்கள் வாழவில்லைஎன நாம் எடுத்துக் கொண்டாலும் கூட தமிழ்த்தேசியவாதத்தில் வேறு பிரதிகூலமான பக்கமும் உண்டு
ஏனைய தேசியவாதங்களைப் போலவே தமிழ்த்தேசியவாதமும் ஜனநாயகவிரோதப் போக்கை உட்கிடக்கையாக கொண்டுள் ளது. தேசியவாதம் உக்கிரமடையும் போது இவ்வுட்கிடக்கையான ஜனநாயகவிரோதப் போக்கு வெளிப்பட்டு, அவ்வினத்தின் ஏல்ல்ை கருத்துக்களையும் போக்குகளை யும் அழிக்கலாம். இதுவே புலிகளின்தமிழ்த் தேசியவாத நடைமுறையாகும்.
தேசியவாதமானது அடிப்படையில் ஓர் அர சியற் சமூகத்தின் அரசியல் அலகின் எல்லை தள் எவ்வாறு நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதைக்கூறும் ஒருகோட்பாடாகும் தேசி யவாதியைப் பொறுத்தவரை அரசியல் அல கின் எல்லை அவ்வினத்தின் அடிப்படையி லேயேநிர்ணயிக்கப்படும்.ஆனால் அவ்வர சியல் அலகினுள் வாழும் இனத்தின் அங்கத் தவர்கள் எவ்வாறு ஆளப்பட வேண்டும் என்பது பற்றிய எந்தவிதக்கருத்துக்களும் இக்கோட்பாட்டில் இல்லை. ஆகவே, ஓர்
வரலாற்று ரீதியாக எவ் பப்பட்டுள்ளது என்பை தேசிய சுயநிர்ணய "தாராண்மைவாதத் ே நூலில் 'யூலி தமிர் 6 (Uberal Notionalism by யப்புரட்சியில் சுயநிர்ண கையை முன்வைத்த பி ளர்கள் எவ்வாறு சுயா நியாயங்களையும் சேர் னர் என்பதை விளக்குகி 16ம் லூயி மன்னனின் பிரெஞ்சுப்புரட்சி நடை யாளர்கள் மன்னராட்சி ஜனநாயக ஆட்சிமுறை தனர். ஜனநாயக ஆட்சி சியே. அதாவது16ம்லூ வர்க்கத்துக்கேற்ற சலுை வும், கடமைகளை நிை கப்பட்ட பூர்ஷ்வாக்கள் லாளர் குடிமக்கள் அ6ை Julgi Sldīg87i LD கக்கூடிய பிரஜைகளாக பல வர்க்கங்களையும், ! யும் கொண்டஇப்பிரஜை ஒரே ஒரு அம்சம் அவ கவிழ்க்கப்பட்ட 16ம் லூய வாழ்ந்த குடிமக்கள் என் y Liálu Gleist G8. ITSENJSGITATGA வம், சகோதரத்துவம் ஆ தரத்துவம்' என்ற பதத் இருந்தது 16ம் லூயி இ புரட்சியாளர்கள் தமது கள் யார் என்ற கேள்வி லைக்கொடுக்க மறுத்தன யினர் அந்நாட்டின் இ6 மன்னிடமிருந்தேதமக்கு மையைத்தவிர்க்க விரும் அது தமது நியாயாதிக்க மாகும் என்று கருதினர். அதாவது அவர்கள் எதி பாடு என்னவெனில் அ கான நியாயாதிக்கம் என் ருந்து வருகிறது. ஆனா பிட்ட மக்களின் ஊற்று சியே. இம்முரண்பாட்டி வதற்கே பிரெஞ்சுத் தேச ருவை நிர்மாணித்தனர். இவ்வாறு விளங்கினர்ஐ மக்களாட்சி, மக்கள்என் ஜனநாயகம் என்பது ே இங்கு சுயாட்சிக்கான ( மும், சுயாட்சிக்கான ஜன் சேர்த்துக்குழப்பப்படுவ6 இருந்தபோதும்இங்குபி ளர்கள் ஜனநாயகத்ை சுயாட்சிக்கான தேசிய பயன்படுத்தினர். ஆன தேசியவாதிகள் தேசியவ டுத்த சுயாட்சிக்கானஜன முன்வைக்கின்றனர்.
இவ்விவாதத்தில் நுஃமா டுரையில் காலனித்துவ தேசியவாதத்திற்கும் கா பின் எழுந்த தேசியவாத லுள்ள வேறுபாடுகளை
 

- (്ഥ31,
1995
7.
த்திற்காகவும் வாதா ற்காகவும் வாதாட
GlG) 9; LLUITLÁN&,&ENTGOT தேசியவாத நியா -இரண்டைப்பற்றி னறு அரசியல் அல வ்வலகினுள் இருக்க மைப்பைப் பற்றியும் விரு நியாயங்களும் ன்ற கோரிக்கையில்
பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட முதல்வகைத் தேசியவாதத்திற்கு தேசியவாதம் என்றும் இரண்டாவது வதைக்கு இனத்தேசியவா தம் என்ற பதத்தையும் வழங்கினார். துர திர்ஷ்டவசமாக அதற்குப்பின் எழுதப்பட்ட கட்டுரைகள் நுஃமான் சுட்டிக்காட்டிய இவ் வேறுபாட்டை முழுமைப்படுத்தாமல் மறுத்தே உள்ளன. ஆனால் நுஃமான் சுட்டிக் காட்டிய இரு தேசியவாதங்களினதும் வேறு பாடுகளின் ஊற்றுக்கண் என்பது நாம்
மேலே விவாதித்த சுயாட்சிக்கான தேசிய
தத்தின்
வாறு சேர்த்துக்குழப் த நோக்குவோம்.
OfficOLD
தசியவாதம்' என்ற ான்ற தத்துவஞானி Joel Tomir) Tiré ய உரிமைக்கோரிக் ரெஞ்சுப் புரட்சியா ட்சிக்கான இவ்விரு த்துக் குழப்பியுள்ள
monti
ஆடசிக்கெதிராகவே பெற்றது. இப்புரட்சி யைக் கவிழ்த்து ஓர் யைக் கொண்டுவந் என்பது மக்களாட் யின்ஆட்சியின்கீழ் களை அனுபவிக்க றவேற்றவும் பணிக் பிரபுக்கள் தொழி எவரும், பிரெஞ்சுப் வுரிமை அனுபவிக் மாற்றப்பட்டனர். பல கலாசாரங்களை களை இணைக்கும் ர்கள் அனைவரும் பின் ஆட்சியின்கீழ் பதே பிரெஞ்சுப்பு சுதந்திரம், சமத்து கியவற்றில் 'சகோ தின் அடிநாதமாக ஆட்சி, ஆனால் குடியரசின் பிரஜை குே மேற்கண்ட பதி ர் புரட்சிகர ஆட்சி றைமை 16ம் லூயி வந்தது என்ற உண் bபினர். ஏனெனில் த்திற்கு ஓர் அபாய
ர்நோக்கிய முரண் வர்களது ஆட்சிக் ாபது மக்களிடமிலி ல் அவர்கள் குறிப் க்கண் மன்னராட் லிருந்து வெளிவரு ம் என்ற எண்ணக்க இதை அவர்கள் னநாயகம் என்பது பதேதேசம்எனவே தசத்தின் சுயாட்சி தேசியவாத நியாய ாநாயக நியாயமும் தைநாம்காணலாம். ரெஞ்சுப்புரட்சியா நியாயப்படுத்த வாத தர்க்கத்தைப் ால் தற்போதைய ாதத்தைநியாயப்ப நாயகத்தர்க்கத்தை
a Jořsalát sů
ங்கட்கும் இடையி ப்பற்றி குறிப்பிடப்
ாதப் போக்கு
வாத நியாயத்திற்கும், சுயாட்சிக்கான ஜன நாயக நியாயத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடேயாகும்.
பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தி யாவை எடுத்துக்கொள்வோம். இந்தியாவி லும், இங்கிலாந்திலும் வாழ்ந்தவர்கள், பிரித் தானிய அரசனின் குடிமக்களே எனினும் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரித்தானிய குடிமக் களுக்கு இந்தியாவில் வாழ்ந்த குடிமக்களை விடக்கூடிய உரிமைகள் வழங்கப்பட்டிருந் தன. ஜனநாயக ரீதியில் சமஉரிமைவழங்கப் பட்டிருந்தால் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பிரதமராக 'காந்தியோ' 'நேருவோ' தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் அச்சாம்ராஜ்யத்தின் பெரும்பான்மை மக் கள் தொகை இந்தியாவிலேயே இருந்தது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் பெரிய பிரித் தானியாவை விட ஏனைய காலனித்துவ நாடுகளில் வாழ்ந்த குடிமக்களுக்கு ஜனநா
யக சமத்துவம் வழங்கப்படவில்லை.
இந்திய சுதந்திரப்போராட்டத்தின் இரு அடிப்படைகளான தேசியவாதம், ஜனநாய கம் என்ற நியாயங்களில் ஜனநாயக நியா யமே அழுத்தம்பெற்றதாக இருக்கிறது. சுதந் திரத்துக்குப் பின்னைய இந்தியாவில் சீக்கி யர் போராட்டத்தை எடுத்துக்கொண்டால் இங்கு சுயாட்சிக்கான தேசியவாத நியா யமே அழுத்தம் பெற்றும் ஜனநாயக நியா யம் பின் தள்ளப்பட்டும் இருப்பதைக் காண லாம். அதாவது பிரித்தானிய ஏகாதிபத்தியத் திற்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் 'நாம் அனைவரும் இந்தி யர்' என்ற அடிப்படையிலும் நமக்கு ஜனநா யக சமத்துவம் தேவை என்ற அடிப்படையி லுமே போராடினர். ஆனால் சுதந்திர இந்தி யாவில் சீக்கியர் போராட்டமானது நாம் சீக் கியர் என்பதினாலேயே சுதந்திரம் வேண் டும் என்ற போராட்டத்திற்கு வந்துள்ளனர். இங்கு இந்தியாவின் ஜனநாயகம் சரியா னதா குறைபாடுடையதா என்பதைப் பார்ப் பதோசீக்கியர் போராட்டம் சரியா பிழையா என்று பார்ப்பதோ முக்கியமல்ல முக்கியம் எதுவெனில் காலனித்துவத்தின் கீழ் நடை பெற்றபோராட்டம் ஜனநாயகத்திற்கு அழுத் தம் கொடுப்பதையும் சுதந்திரத்திற்குப் பின் னான இனத்தேசியவாதங்களில் ஜனநாயக நியாயம் பின் தள்ளப்பட்டு தேசியவாத நியாயமே மேலோங்கிநிற்பதையும் அவதா னிக்க வேண்டும்.
நுஃமான் அவர்கள் கூறிய முற்போக்கான தேசியவாதத்திற்கும் பிற்போக்கான தேசிய வாதத்திற்கு மிடையில் நாம் பார்த்த வித்தி யாசம் முன்னையது ஜனநாயகத்தை முக்கி யப்படுத்துவதையும், பின்னையது அதனை நிராகரித்துவரும் போக்குமேயாகும். இது இன்று நிலவிவரும் இனத்தேசியவாதங்க ளில் நல்ல தேசியவாதம், கூடாத தேசியவா தம் என்பவற்றைவேறுபடுத்தஜனநாயகவா தம் என்ற அளவுகோல் உபயோகிக்கப்பட லாம் என்பதை அறிவுறுத்துகிறது. இது எந்த ளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
அடுத்த இதழில் முடியும்

Page 8
சரிநிகர்
கிடந்த ஏப்பிரல் 19ம் திகதிய தாக்குதலுடன் மீண்டும் ஆரம்ப மாகிவிட்ட யுத்தம் தொடர்பாக
பலவிதமான ØGRAVST i GAGAMAWAP56
தெற்கில் எழுந்துள்ளன. யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறியவர் கள் என்ற குற்றச்சாட்டு புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. புலி கள் ஒரு போதுமே சமாதானத் துக்கு-வரமாட்டார்கள் என்பதை இத்தாக்குதல் தொடக்கம் நிரு பித்துவிட்டதாகவும் பேசப்படுகி
யுத்தம் ஆரம்பமானவுடன் ஆக்கி ரோஷமான தாக்குதலை அரசு தொடங்கிய போதும் புலிகளின் அவ்ரோ விமானங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் இந்த ஆக்கிரோசத்தை தணித்துள்ளன. ஆயினும் இத்தாக்குதல் நடவடிக் கையின் பின் நிராயுதபாணிக ளான மக்கள் மீது குண்டுகளை யும் ஷெல்களையும் விசி மனிதப்
படுகொலைகளை ஆயுதப்படை செய்து கொண்டிருந்த போதும் சரி, அமெரிக்கா, இஸ் ரேல் போன்ற பயங்கரவாத அரசு
கள்
வாசுதேவ நாணயக்கார 103 C கப்பற்றிப் பொல மாவத்தை கொழும்பு -05
மே 3 1995
திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கட்கு த்லைவர்: புலிகள் 1. நீங்களும் உங்களது இயக்கமும் ஈழ அரசொன்றை உருவாக்குவதற்காக இலங்கை ஆயுதப்படைகளுடன் நீண்ட தும் கடினமானதுமான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். தமிழீழ விடுத லைப் புலிகளின் அதிகாரத்தில் கீழ் தமிழ் மக்கள் சுதந்திரத்தை வென்றெ டுப்பதனை நோக்கமாகக் கொண்டு நீங் கள் இயங்கிவருவதாகக் கூறி வருகிறீர்
2. யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டில் சமாதானத்தை 1கொண்டு வரவும், இரு இனங்களுக்கு மிடையில் ஐக்கியத்தையும் சமத்துவத் தையும் உருவாக்கவும் என பொஜமு. அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்துள் ளனர்.இது முன்னெப்போதும்இல்லாத வாறான ஒரு மிகப்பெரிய முன்னோக் கிய நடவடிக்கை என்பதை நீங்கள் ஏற் றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். சிங்களத்தலைவர்கள் எப்போதும் தமிழ் எதிர்ப்பாளர்களாகவும், இனவா திகளாகவும், சிங்கள மேலாதிக்கத்தை தொடர்பவர்களாகவும் இருப்பார்கள் என்ற உங்கள் உறுதியான கருத்தின் காரணமாக இந்நடவடிக்கைகள் உங்க ளுக்கு சில சிக்கல்களை தந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
தமிழீழ விடுதலைப்
3. அரசதரப்பில் பலவிதமான குறைகள் இருந்த போதும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பேச்சுவார்த்தையை சுமுகமாக நடாத்துவதற்கான ஒரு நிலைமையை தோற்றுவிக்க எடுக்கப் பட்டநடவடிக்கைகளின் உண்மைத்தன் மையை எல்லோரும் ஏற்றுக்கொள்கி றார்கள்
யாழ்ப்பாணத்துக்கு நாம் வந்திருந்த போது உங்களது பிரதிநிதிகளை சந் தித்து பேசிய சந்தர்ப்பத்தில் யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்வது, அது ஒரு நிரந்தரயுத்த நிறுத்தமாக மாற்றப்ப டுவதும் அவசியமானது என்பவை தொடர்பாக ஏகமனதான முடிவு எடுக் கப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள் சமாதான முயற்சிகளை நெருக்கடிக் குள்ளாக்கும் எத்தகைய நிபந்தனைக ளையும் முன்வைக்க வேண்டாமென் றும், பேச்சவார்த்தைக்கு எத்தகைய முன்நிபந்தனைகளையும்போடவேண் டாம் என்றும் நாம் உங்களை கேட்டிருந் தோம். இது தொடர்பாக எம்மிடையே
களுடன் நட்புக்கொண்டாடி ஆயு தங்களும் பயிற்சிளும் பெற்றுக் கொண்ட போதும்சரி, 'ஏகாதிபத் தியச்சதி குறித்து மெளனம் சாதித்த பலர் புலிகளின் கையில் ஏவுகணைகள் இருப்பதாக அறிந் ததும் அதனை ஏகாதிபத்திய சதி என்றும் பிராந்திய பாதுகாப்புக் கான அச்சுறுத்தல் என்று கூறத்
தொடங்கியுள்ளனர்.
இந்த வரிசையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட் சிகளும் சேர்ந்துள்ளன.
ரூபவாஹினி தலைவர் வசந்த
ராஜா ஒரு தமிழர் (அவருக்கு தமிழே ெ பது வேறு விடயம்).
றம் சாட்ட கம்யூன
கூடத்தயங்கவில்லை வாசு அரசாங்கத்தை டுத்தி ஏகாதிபத்திய பேசுகின்றார்.
வாசு அவர்கள் பி. எழுதிய கடிதம் இங் பிரசுரமாகிறது. இத லங்கையின் பாரம்ப ரிகளின் போலித்தன எடுத்துக்காட்டாகக் an.
புலிகள் GLIškassa ருந்து முறித்துக்கொ தவறா என்பதைவி அவ்வாறு முறித்து வேண்டுமென்ற னேயே அரசு இயங் உண்மை முக்கியம அரசாங்கத்தில் அங் தாலோ என்னவோர குரிய வாசு அவர்களு மல் போனது து தி
எத்தகைய மாறுபாடான கருத்துக்க ளும் அப்போது ஏற்பட்டிருக்க வில்லை. தாக்குதலை முதலில் தொடங் கும் செயலை ஒரு போதும் செய்ய வேண்டாம் என்றும் நாங்கள் உங்களி டம் கேட்டிருந்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்புகட்கு நேர் விரோதமாக உங்கள் ஸ்தாபனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எமது நாட்டில் தமிழ் மக்களின் சுதந்திரத்தை உள்ளடக்கிய சமாதானத்தையும்.ஜனநாயகத்தையும் கொண்டு வருவதில் ஆர்வம் கொண்ட எங்கள் ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சி யையும், கவலையையும் இது ஏற்படுத் தியுள்ளது. இது தொடர்பாக உங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு நீங்கள் பதிலளித்து ஆகவேண்டும்
5. ஏதாவது தத்துவார்த்த அல்லது
செயல்திட்ட காரணங்களுக்காக நீங்
கள் இந்த சமாதான உடைத்தீர்களோ என் ளுக்கு தெரியாது. எ6 பந்த மீறலுக்காக உங் பட்ட காரணங்களை அ போதுமான காரணங்
ஏற்றுக்கொள்ள முடி
நாம் தள்ளப்பட்டுள் விவகாரத்தை ஒரு
அல்லாமல் ஒரு வேன் கள் வைத்துள்ளதாகே தில் எங்களுக்கு கூற லும், இந்த விடயத்தில் பாடு காணப்பட்டிருந் போது அறிகிறேன்.
பாட்டளவில், எரிபொ கவும், மீன்பிடித்தை அரசு உடன்பட்டிருந் இவற்றை நடைமுன
 
 
 

என்பதற்காக தரியாது என் லி எனக்குற் flavo" i "GF)
என்றால், நியாயப்ப
சதி பற்றிப்
ரபாகரனுக்கு குஅப்படியே னை தென்னி ரிய இடதுசா ாத்திற்கு ஒரு
Gassmreira
பார்த்தையிலி ண்டது சரியா ட புலிகள் Gaineer உள்நோக்குட கியது என்ற ானது. இது, கம் வகிப்ப மதுமதிப்புக் நக்குப்புரியா ர்ஷ்டமே!
ஆர்
சில தாமதங்களும், குறைபாடுகளும் இருந்தன என்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால் யுத்த தவிர்ப்பு ஒப் பந்தத்தை மீறி யுத்தத்தை தொடங்கி யதை உங்கள் முடிவை எப்படி உங்க ளால் நியாயப்படுத்த முடியும்?
6. யுத்தம் உடல் உள ரீதியில் பெரும ளவு பாதிப்பையும் அழிவையும் தான் பெருமளவிலான மக்களுக்கு தரும் என்பதை நீங்கள் ஒப்பக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். அதேவேளை, முடிவேயில்லாத நீண்ட காலம் எடுக் கின்ற சமாதான பேச்சுவார்த்தைகளை நடாத்த மிகவும் அதிகளவிலான அமை தியையும், துணிவையும் கொண்ட மனோபலம் அவசியம் என்பதையும் இது ஒரு யுத்தத்தை நடாத்துவதை விட வும் கடினமானதும் சவால் மிக்கதுமா கும் என்பதையும் நாம் அறிவோம். இந்த முயற்சி ஒரு தலைவர் என்ற முறையில் மட்டுமீறிய சுயநம்பிக்கை யையும் மக்கள் மீதான நம்பிக்கையை யும் கோரி நிற்கின்றது. இது தொடர் பாக நீங்கள் எம்முடன் ஒத்துப்போவீர் களோ தெரியவில்லை. பிரச்சினையை தீர்ப்பதற்கான எல்லா வழிகளும் சாத்தி யமற்றும் போய்விடவில்லை என்பது மட்டுமல்ல, ஒரு அரசியல் தீர்வுக்குசிங்
முயற்சிகளை
Igor CGIT GTrila, வே, இந்த ஒப் 5ளால் வழங்கப் ரசியல் ரீதியாக GITT 35 GTIL bLDITá) பாத நிலைக்கு ளோம். பூநகரி நிபந்தனையாக டுகோளாக நீங் வ யாழ்ப்பாணத் பட்டது. ஆனா கூட ஒரு உடன் தாக நான் இப் மேலும், கோட் ருட்களை வழங் -யை நீக்கவும் து. ஆனாலும் றப்படுத்துவதில்
கள பெரும்பான்மை ஆதரவாகவும் இருக்கிறது.
7. நாம் யாழ்ப்பாணம் வந்தபோது அங்குள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்த்து, தமிழ் மக்களது உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் வென்றெடுப்ப தில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டியிருந்தார்கள். எனது காதுகளில் அவர்களது குரல்கள் இன்னமும் ஒலிக் கின்றன. தங்களது உயிர்கள் குண்டுக ளுக்கும் ஷெல்களுக்கும் இனிமேலும் LucSlulum AL CELUITINGGIL LDIITILL LIITGEGAUIT என்று அறிவதற்கான ஆவலுடன், கண் களில் நம்பிக்கை சுடர்விட அவர்கள் எம்மை எதிர்கொண்டது எனது இதயத் தில் இன்னமும் ஒளிர்கிறது. இப்படியி ருக்கையில் நீங்கள் யுத்தத்துக்கு போவ தென தவறாக முடிவெடுத்ததையும், அதற்கு பதிலாக அரசு தானும் யுத்தத் தில் இறங்கியுள்ளதும், எதிர்ப்பார்ப்புட னும் நம்பிக்கையுடனும் எமது கரங்க ளைப் பற்றி பேசிய அம்மக்களுக்கு என்ன சொல்வது என்று அறியாமல் அவர்களைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியாழல் எமது இதயங்கள் தவிக்கின்றன.
8. யுத்தம் தொடங்கியபின் யுத்தத்தை நிறுத்துமாறு கோரியும் உங்களது நடவ டிக்கைகளை கண்டித்தும் நாம் இருத டவை ஆர்ப்பாட்டம் செய்தோம். அவ் வரறே அரசையும் எதிர்ப்பு யுத்த நடவ டிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கோரினோம். வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்ப டக்கூடிய அரசியல் தீர்வை முன்வைப் பதில் காலத்தைக் கடத்தும் அரசாங்கத் தையும் நாம் விமர்சித்தோம் விமானத் தாக்குதல் மற்றும்ஷெல்லடிகளால் அங் குள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் நாம் கோரினோம் இதற்கு ஆதரவாகசிங்களபெரும்பான்
மையினரை வென்றெடுப்பதற்கு நாம்
முயன்று வருகிறோம். ஒப்பந்தத்தை மீறியமைக்காக உங்களது மக்களிடமி ருந்து ஒரு ஆர்வமிக்க ஆதரவை நீங் கள் பெற்றுக்கொள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றே நாம் நம்புகிறோம். இந்த நாட்டின் சிங் கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவ ரும் ஒருமித்த குரலில் யுத்தத்தை நிறுத்து, பேச்சவார்த்தையை தொடங் கு' என்று கூறுவார்கள் என்றே நாம் நம்புகிறோம். எனவே உங்களது ஸ்தா பனமோ அல்லது அரசாங்கமோ இதை எதிர்க்க முடியாது. இது எமது உறுதி யான நம்பிக்கை உங்களது ஒப்பந்த மீறலை அடுத்து யுத் தவாதிகளும், சிங்கள இனவாதிகளும், இராணுவவாதிகளும் தமது அசிங்க மான முகங்களை உயர்த்தி அரசியலி லும், அரசாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள் என்பது எதிர் பார்க்கக் கூடிய ஒன்றே. இதை நீங்கள் அறிவீர்களோ அல்லது ஒருவேளை உங்கள் யுத்ததந்திரங்களுக்கு இது அவ சியமான ஒன்று என்று கருதுகிறீர் களோ நான் அறியேன். இப்போது அடங்கியுள்ள சிங்கள பேரினவாதம் திரும்பவும் உங்கள் நடவடிக்கைகளால் மீளப்பற்றிக் கொள்ளும் என்பதை நீங் கள் அறிவீர்கள் என்பதில் எனக்கு நம் பிக்கை இருக்கிறது. இவ்வாறான அழிவு முயற்சிகள் இலகுவில் எழுந்து விடக்கூடியவை அத்துடன், இவ்வாறு செய்ததன் மூலம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களது விருப் பத்தை - சமாதான மற்றும் தேசிய ஐக்கி யம் மீதான விருப்பத்தை - உதாசீனம் செய்துவிட்டீர்கள். தமிழ்மக்களது சமத் துவத்தையும், உரிமைகளையும், தேசிய ஒருமைப்பாட்டையும் சிங்கள
மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு
நீங்கள் அவர்களிடமிருந்து அந்நிய மாகி செல்லவேண்டியிருக்கும். நாட் டின் (சமாதானத்துக்கு ஆர்வமான) இந்த நிலையை மேலும் பலப்படுத்து வது எமது கடமை என்று நம்புகிறோம். உங்களது முடிவால் நாம் சிங்கள இன வாதிகளதும், யுத்த விரும்பிகளதும்
நெருக்குதலுக்கு உள்ளாக வேண்டியி
ருக்கிறது. ஆயினும் சிங்கள பெரும் பான்மை மக்கள் சரியான உறுதியான தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்களான அமைதி, சுதந்திரம் என்பவை தொடர் பான உறுதியான முடிவை எடுப்பதற் காக எமது உயிரையும் துச்சமாக மதித்து தொடர்ந்து இயங்குவோம். 10. இறுதியாக, ஏகாதிபத்தியங்களா லும், தேசிய ஒடுக்கமுறையாளர்களா லும் வைக்கப்பட்டபொறிக்குள் நீங்கள் கால்வைத்துள்ளீர்கள் என்பதை மிகுந்த கவனத்துடன் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். இதன் பின் விளைவுகள் இந்த நாட்டிற்கு மட்டு மல்ல, தென்னாசியப்பிராந்தியத்தினது ஒருமைப்பாட்டிற்கும், சுதந்திரத்திற் குமே அச்சுறுத்தலாக அமையும் என்று நாம் நினைக்கிறோம். எனவே, இது தொடர்பாக தீவிரமாக சிந்தித்து உங்க ளது முடிவை மாற்றுமாறும், பேச்சு வார்த்தையை உறுதியாக மீளத்தொட ருவதற்கான நிலைமைகளை உருவாக் குமாறும் கோருகின்றோம். அல்லாவி
டின் நீங்கள் சாதாரண சிங்கள மக்களை
ஏகாதிபத்திய சக்திகளின் கரங்களை நோக்கி தள்ளுபவராக ஆகுவீர்கள் தேசிய விடுதலைக்கான உங்களது நட
வடிக்கையானது, இப்பிராந்தியத்தில்
ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு வழிதிறந் துவிட முயல்வது மிகவும் முரண்நகை மிக்கதாகும். வரலாறு உங்களை மறக்கக்கூடாதா, மன்னிக்கக்கூடாதா என்பது உங்களது முடிவில்தான் தங்கியுள்ளது.
elasantourer வாசுதேவநாணயக்கார
LD) அவர்களுக்கு நலம் 胱下 யின் தலைநகரமான ரம் தங்களை சந்தித் லைஞனை நீங்கள் அப்போதுநான் இ தும் சிங்களரதும் தப்பட்டதுமான ெ சமஷ்டி அமைப்பு தென்பகுதிச்சிங்கள் மலையக முஸ்லீம் யும் இலங்கையில் துக்கு தரப்படவே எனக் குறிப்பிட்டே
GTGOGJIT GJGJITË EGOG உங்களது வர்க்கத் விக்க வேண்டும் 6 ளைகளும், ஏழைச் ஒருவரை ஒருவர் டியிருந்தது. அரசி விட அவசர கால டுத்தி படைவீரர்கள் ளைகளதும் ஏழை ளப் பிள்ளைகளது ரர்களதும் இரத்த தோய்த்தெடுப்பது ருக்கு இலகுவானது ஆளும் மேல்வர்க் இங்கிலாந்திலும் அ தற்காக தமிழர்கள தும்பிள்ளைகள்ப நாட்டைவிட்டு அ ருந்தது. பணிப்பெ தது. சேனை நில வேண்டியிருந்தது. ளையும் தொலைத் ளுடனும் செத்துப்
பிச்சைக்காரர்களா

Page 9
சமாதான பேச்சுவார்த்தை முறிவு தொடர் பாக விடுதலைப்புலிகளையும் தமிழ்மக்கள் பலர் விமர்சித்தார்கள். எனினும் நீங்கள் நீதி யாக நடந்து கொண்டதாக அவர்கள் ஒரு போதும் கருதவில்லை. எனினும் நீங்களும் தமிழருக்குசமாதானம் என்பது மேலதிக அர சியும் பருப்பும் பெறுகிற விடயமல்ல. இதற் Tajdo அவர்கள் ஐம்பது வருடங்களாக சரணாகதியடையாமல் போராடிவருவது. உங்கள் முன்னவர்களோ பட்டினி போட் டால் தமிழர்கள் அரசிக்கும் பருப்புக்குமாக சரணடைவார்கள் எனக்கருதினார்கள். நீங் கள் அவர்களிடமிருந்து எவ்வகையில் வேறுபட்டீர்கள் என்பதை பிரேமதாசா புலி கள் பேச்சுவார்த்தைச்சூழலைவிடதங்களது அரசும் புலிகளும் பேசிய சூழல் எவ்வகை யில் சமாதானத்துக்கு உகந்த சூழலாக இருந் தது என்பதை விளங்கப்படுத்துவீர்களா? இருந்தும் விடுதலைப் புலிகள் இன்னமும் சற்றுக்காலம் பொறுமையுடன் இருந்திருக்க லாம் என்பதாக தமிழர்கள் பலரது விமர்ச னம் இருந்தது போர் நிறுத்தம் முடிந்து 72 மணிநேர கால அவகாசம் கொடுக்காமல் தாக்குதலை ஆரம்பித்தது தொடர்பாக விடு
மேல்வர்க்க சிங்கள பெளத்த பேரினவாதிக ளின் தலைவர்களால் உங்கள் தந்தையார் உங்கள் தாயார், ஜே.ஆர்.ஜெயவர்த்தன. பிரேமதாசா போன்றவர்களது பாதையி லேயே இழுபட்டு போகிறீர்கள் என்பதை அந்த நூறுநாட்களுக்குள் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் அரசபயங்கரவாதத்துக்குப்பணியாமல் ஐம் பது வருடங்களுக்கு மேலாக போராடிவரு கிற மக்களை வெறும் அலங்கார வார்த்தைக ளால் சரணாகதி அடைய வைத்திட முடி யாது. நீங்கள் இந்தியா ருடே பேட்டியில் தமிழர்கள் உங்களை அம்மனாக உருவகித் துத்தொழுதார்கள் என்று கூறி தமிழ் மக்
தொடர்ச்சியாக அ ஏன் இதுவரை ே ளோடு பேசி இன பல் தீர்வை அமு. கிறார்கள் ஏன்பே அரசுக்குமிடையில் Cypri:ADDITION ARADGAN பொருளாதாரத்தின் é prisdir gd. ளோடு பேசப்டு அரசினால் பொரு றது, கொழும்பிலு இலங்கைத் தமிழ் களை கைது செய் வதும், அடிமைகள் யக்காசுக்கு பேர றது என்று கேட்கி யில் இருந்தே தய னோர்தங்களது அ கள் என்பதை நீங் சமாதானமுயற்சிக கவில்லை. வசந்த டுக்குகொன்றைம கட்டி தென்றல் க மீண்டும் தமிழ் ஏன் வுகள் மீது போர்
விடுதலைப் புலிக ளது பொறுப்பின் றுகிற இந்த யுத்தத் தைகளால் மட்டும் தையாகிவிட முடி ருந்து வெண்புறா செயலில் அவற்ை வில்லை. வரலாற் வெறுக்கப்படுகின் பெளத்த பேரினவ தையாரையும், வையும் குறிப்பிடு ரும் புதிருமாக டே
EAGOITTIgilugilšej T Llei
ஜனாதிபதி
முன்)வே லோவில் சிறிதுநே சிய ஒரு தமிழ்க்க ருக்கக் கூடும்.
தும் முஸ்லீம்கள கள் உறுதிப்படுத் கிழக்கு மாகாண
Dijaflija, LJLJLL
மவாசிகளுக்கும் ருக்கும் சமூக நீதி ரமான சமாதானத் ப விலையாகும்
ாய்ப்புக்களையும் ளைகள் அனுப நகரில் தமிழ்ப்பிள் ாப்பிள்ளைகளும் j, Ga, IGG) GGNGT ாவை வைப்பதை puls (GySLGOTUL னுப்பி தமிழ் பிள் |Gillaig,065 flia. ழ சிங்கள படைவி இந்த நாட்டை GALAT 8:E AÉNGGITIGN ருந்தது.
Ia Gliarai காவிலும் படிப்ப ழைச் சிங்களவர ம்மாறமுன்னமே ; gpL (3eQIGioTlqu9 க வேண்டியிருந் கஞ்சா வளர்க்க பின் கேல கனவுக இருண்ட கண்க நெஞ்சத்துடனும் ஆண் பெண் விப
சாரிகளாகவும் ெ லும் உல்லாசப் பயணிகளது விடுதிகளிலும் நிற்க நேர்ந்தது.
நீங்கள் என்னவி ைகொடுத்தும் சமாதா
னத்தைபெறத்தயாரில்லைஎன்றுவீம்புபேசு கிறீர்கள் မှီး၍ ஏழைச் சிங்களவ ருமே என்னவிலை ெ ாடுத்தும் மேல்வர்க்க சிங்களவரது வீம்புக்கும் பேராசைகளுக்கும் தீனியோட வேண்டியிருக்கிறது.
நீங்கள் பதவிக்கு வந்தீர்கள் என்னவிலை
கொடுத்தும் சமாதானத்தையும் சமூகநீதியை யும் பெற விரும்பிய ஜனாதிபதிமுறை சர் வாதிகாரத்தை ஏற்றுக்கொள்லாத ஏழைச் சிங்கள மக்களிடமிருந்தும், அர்த்தமற்ற போர்க்களத்தில் தொடர்ந்தும் தமது பிள்ளை கள் கொல்லப்படுவதை விரும்பாத தமிழ
சிங்கள தாய்மார்களிடமிருந்தும் கடனாக
நீங்கள் பெற்றதே இந்த பதவி ஒன்றில் என் னவிலை கொடுத்தும் இந்த கடனை நீங்கள் மக்களுக்குத்திருப்பிதரலாம். அல்லது பேரா சைபிடித்த உங்கள் முன்னோரைப் போல நீங்கள் மக்களை ஏமாற்றி அவர்களை போரிட்டு அழிய வைக்கலாம். இரண்டுக் கும் நடுவே ஒரு பாதையில்லை.
நமது கனவுகளில் வெண்புறாக்களை நீங்கள் பறக்கவிட்டீர்கள் எனினும் யுத்த நிறுத்த முயற்சி நூறுநாள் கூடநீடிக்கவில்லை. பேச்சு வார்த்தைகளின்போதும்கூடபொருளாதார புத்தத்தையும் கலாசாரபுத்தத்தையும்நீங்கள் ஒரு போதும் கைவிடவில்லை. தமிழ் மீன வர்கள் தங்கள் கடலில் சுதந்திரமாக இறங்கி மீன்பிடிக்க உங்களது அனுமதி தேவைப்பட் டது.இலங்கைத்தமிழருக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களான முஸ்லீம்களுக்கும் மலை யகத்தமிழருக்குமாக தொலைக்காட்சியில் ஒரு தமிழ் அலைவரிசை கொடுப்பதற்குக் கூட நீங்கள் தயாராக இருக்கவில்லை என் lang மக்கள் கட்டிக் காட்டினர் ரூபவா ஹினி தலைவர் வசந்தராஜாவின் பதவி துறப்பு தங்கள் அரசினது தமிழரக்கு எதி
ரான கலாசாரபுத்தத்துக்கு விழுந்த ஒரு அடி
LISL)
களை இழிவு செய்திருக்கிறீர்கள். தயவு செய்து இது எங்கு நடந்தது என்று எங்க ளுக்கு கூறமுடியுமா? உங்களது அரசவை விதூஷகர்கள் சிலரது வெறும் வார்த்தைக ளுக்கு உலகளவு அர்த்தம் உள்ளதாக கருது வது உங்கள் குறைபாடாகிவிட்டது. உங்கள் அரசவை சிங்கள அறிஞர்கள் பல ரும் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்என் பதை தாங்களே தீர்மானிக்க விரும்புகிறார் கள் அவர்கள் பலரது நோக்கம் உங்களை உண்மைக்குள் வைத்திருப்பதல்ல. தங்களை பதவிக்குள் வைத்திருப்பது மட்டுமே இதற்கு சாட்சி சொல்ல அவர்களுக்கு ஓரிரு மேல்வர்க்கபட்டதாரித்தமிழர்கள் இல்லாம
SläGDQ).
தமிழர்கள் மனநிலைதொடர்பாகதமிழர்கள் பேசினாலோ எழுதினாலோ பயங்கரவாதி கள் என்ற லேபிள் ஒட்டவகுப்புவாதபத்திரி கைகள் எப்போதும் தயாராகவே உள்ளன. இதனால் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. சிலவேளைகளில் மெளனமாக இருக்கவும், தவிர்க்க இயலாத தருணங்களில் ஆமாம் சாமி போடவும் கூட அவர்கள் கற்றிருக்கி றார்கள். ஆனால் செயல் என்று வருகிற போது ஆதரவு நிலைபாடு என்று வரும் போது தமது சொந்த கருத்துக்களின் அடிப்ப டையில் மட்டுமே அவர்கள் துரிச்சலாக செயல்படுகிறார்கள் பேச்சில் பயந்தாங்கொள்ளிகள் போலதெல் படுகின்றஇந்த மக்கள் நடைமுறையில் அரச அல்லது இயக்க பயங்கரவாதத்துக்குதலை பணிகிறவர்களல்ல. இந்த மக்களை வாய்தி றந்து பேசவிடாமல் மிரட்டி வைத்துக் கொண்டு சமாதானத்துக்கு வழிகாண்கிறது சாத்தியமில்லை. இவர்களில் பலர் விடு தலை புலிகளைத் தவிர ஏனைய முக்கிய இயக்கங்கள் யாவும் கடந்த ஐந்து வருடங்க ளாக மேல்வர்க்க சிங்கள அரசுகளை
LJäGGJäSGDGTÜ( சிங்களவரையும் பரிசுகளாக தட்டிச்
TiISGI liIGGTS தபோது அவர்க ராணிக் கனவுகே அமெரிக்காவிலும் றுக்கொண்டிருந்தா உங்கள் குற்றம் நீங்கள் வருந்தே ளது கணவன்உண் இருந்தார். ஆனால் சிங்கள பெளத்தே தந்தையாரின் பா6 கடி குறிப்பிட்டீர் உங்கள் மீது நம்பி வெட்கப்பட நேர்ந் வரலாற்றை நீங்கள் சிறுமியாக இருந்த உள்ள மற்றொரு யாவில் அப்போ யல் நாகரீகத்துட அடிப்படையிலான அமைப்பை புகுத் நாடான எமது இல யால் காட்டுமிரா வாத நடவடிக்கை
டார். இதற்கு மூன்
உள்ளூராட்சித்தே
களது வாக்குரிமை டிஎஸ்சேனநாயச் கும் தலைமைதாங் அரசு காட்டு மிரா தமிழர்களை DT பிரான்ஸ், நோடு மான நாடுகள் பத் யர்களையே தம ணைப்பதை நீங்கள் தங்கள் தந்தையும் நூறு வருடங்களுக்
 

9
தவித்து ன்றனவே ogjbuai soyasasdir (Qauita பிரச்சிலைக்கான sya ாக்கவில்ல்ை என்று கேட் ற்படி இயக்கங்களுக்கும் 5 வருடங்களாகவே பள்ளபோதும்இன்னமும் டநீடிக்கிறதுஎல்று கேட் விடுதலைப் புலிகளுக ற போது மட்டும் தான் ாதார தடைநீக்கப்படுகி ம் தென்னிலங்கையிலும் இளைஞர்களை பெண் பதும் அவமானப்படுத்து விடுதலை போல பன பசுவதும் நிறுத்தப்படுகி ார்கள் உங்கள் நடத்தை ழர்களில் பெரும்பாலா சியலைதீர்மானிக்கிறார் ள் அறிவீர்களா?
ள்நூறுநாட்கள்கூடlடிக் வந்து குயில்கள் பாட் ங்கள்மஞ்சள்தோரனம் ற்றோடு ஆடிய போது ழச்சிங்களமக்களது கன |ணிக்கப்பட்டது.
ளின் அவசரமும் உங்க மயுமே இன்று இடம்ப்ெ ன் காரணமாகும் வார்த் ஒருவர் சமாதாள தேவ யாது. உங்கள் நாவிலி க்கள் பறந்தன. உங்கள் கண்டு கொள்ள முடிய ல் தமிழர்களால் மிகவும் இரண்டு சிங்கள ாதிகள் என உங்கள் தந் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வேன். 1950களில் எதி ாராடிய இருவரும் பந்த
ரங்கக் கடிதம்
போல தமிழரையும் ஏழை மோதவிட்டு பதவிகளை சென்றார்கள்
தெருவில் மோதிச்செத் ாது பிள்ளைகள் ராசா 1ளாடு இங்கிலாந்திலும் பிரான்சிலும் கல்விகற் ர்கள். இது தொடர்பாக துவுமில்லை. இதற்காக பண்டியதுமில்லை. உங்க மையான ஒருமனிதனாக நீங்கள் மிக மோசமான பரினவாதியான உங்கள் தயில் போவதாக அடிக கள். அப்போதெல்லாம் க்கை வைத்ததற்காக நாம் 55.
கற்றிருப்பீர்கள். நீங்கள் போது நமது அயலில் பல்தேசிய நாடான இந்தி தய பிரதமர் நேரு அரசி மொழிவாரி மாநில அரைச்சமஷ்டி திய போது பல்தேசிய ங்கையில் உங்கள்தந்தை ண்டித்தனமான பேரின ளை கட்டவிழ்த்து விட் னமே 1930களில் கண்டி தலில் மலையகத் தமிழர் யைப் பறித்தார். பின்னர் கவும் தங்கள் தந்தையா கிய முதலாவது சுதந்திர ண்டித்தனமாக மலையக பற்றவர்கள் ஆக்கியது. ப, போன்ற பல நாகரீக வருடம் வாழ்ந்த அந்நி குடிமக்களாக அரவ அறிவீர்கள். டீ.எஸ்சும் ாறவர்களாக்கியதோ குமேலாக இந்த நாட்டுக்
காக உழைத்து உரமாகிப் போன மக்களை. 1950களில் தங்கள் தந்தையாருடன் ஜேஆர்ஜெயவர்த்தனாவும் GaAsi போட்டு இனவாத அரசியல் நாடகத்தைத் தொடர்ந்தார். அதே பழைய கதை ஏழைச் சிங்களவரையும் ஏழைச் சிங்களப் பாது காப்பு படையினரையும் தமிழர்களையும் மோதவிடுகிறகதை அப்போது தமிழர்கள் காந்திய வழியில் தங்கள் தந்தையாரும் ஜேஆர்ஜெயவர்த்தனாவும் தலைமைதாங் கிய மேல் வர்க்க சிங்கள பெளத்தர்களின் பேரினவாத மிலேச்சத்தனத்தை எதிர்த்துப் போராடினார்கள் 1915இல் தமது முன் ாேர் தென்னிலங்கை முஸ்லீம்களை அடித்து அடித்துப் பணிய வைத்தது போல தமிழ்மக்களையும் அடித்துப்பணியவைத்து All plug Ginal philarist, 19566) காட்டுமிண்டித்தனமான சிங்களம் மட் டும் சட்டம் அமுலாக்கப்பட்ட போது காலி முகத்திடலில் காநதிய அடிப்படையில் திரு. செல்வநாயகம் வன்னியசிங்கம் தலைமை வில் சத்தியாக்கிரகம் செய்தவர்களை உங் கள்தந்தையரின் ஆட்கள் அடித்து நொருக்கி எார்கள். தந்தையாரின் அரசு இதைத்தடுக்க வில்லை. உங்கள் தந்தையார் ஒருகாட்டுமி ாண்டியைப் போல இரத்தம் காயம் பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பர்த்து வீரர்களின் விழுப்புண் என்று ஜோக்கடித்தார். இதுதான் உங்கள் தந்தை
1958ம் ஆண்டு கலவரத்துக்கு உங்கள் தற
தையாரும் ஜேஆர்ஜெயவர்த்தனாவுமே பொறுப்பி தமிழர்கள் கொன்று எரியூட்டப் பட்டு கொண்டிருந்த வேளைகளில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர் உங்கள் தந்தை யார் ஏழைச்சிங்களமக்களைதுண்டிவிட்டு கலவரத்தை பரவவைபபதறகாக பொய் பேசியது அவரது அரசின் வானொலி கலவ ரத்தின் நடுவில் "et in tose" என்று
சொன்னாராம் அவர் தமிழர்கள் சரணாகதி loo uglacia). வன்முறையை நாடாமல் தொடர்ந்தும் காந்திய வழியில் போராடி GITTISIEGT.
இம்முறை பதவிக்குவரதாங்கள் இனப்பிரச் சினைக்குசமாதானத்தீர்வை முன்வைப்பதா கக் கூறியது போலவே, 1960களின் ஆரம் பத்தில் தமிழ் அரசுக்கட்சியின் ஆதரவைப் பெற்று குறும் காலமே வாழ்ந்த ஐதேக அரசை தோற்கடிக்கவும் பின் 1960 ஜூலை தேர்தல்களில் வென்றிடவுமாக தங்கள் அன் னையார் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் தமிழர்களுக்கு மாவட்ட சபை அடிப்படை யில் நீதி வழங்குவதாக வாக்குறுதி தந்தார். அவரது நாவில் இருந்தும் வெண்புறாக்கள் பறந்தன. எல்லாம்பதவிக்குவரும்வரையில் தான் பதவிக்கு வந்த பின் 1961ல் நடந்த தமிழர்களுடைய அகிம்சைப் போராட் டததை ஒடுகக யாழபபாணத்துக்கு இராணு வத்தை அனுப்பினார். உங்களது அன்னை யார்தான் இலங்கையில் இன்று வரை தொட ரும் அரசபயங்கரவாதத்தின் அன்னையா ரும் ஆவார். அவரது படைகள் சத்தியாக்கிர கிகளை நையப்புடைத்தபோதே வன்முறை யின் பக்கம் தமிழ் இளைஞர்களை தள்ளி விட்டது. பின்னர் 1971ல் அரச பயங்கரவா தத்தை புறக்கணிக்கப்பட்ட ஏழைச்சிங்கள வர்கள் மீது முதன் முதலில் பிரயோகித்தவ ரும் உங்கள் அன்னையார்தான் ஏழைச்சிங் கள இளைஞர்களை கைதுசெய்தும் கடத்தி பும் சென்று கொன்று விதிகளிலும் ஆறுகளி லும் எறிகிற அரச பயங்கரவாதத்தின் பாடத்தை திரு.பிரேமதாசா உங்கள் அன் னையாரிடம் இருந்தும் கற்றிருக்கக்கூடும். அதன் பின் இளைஞர்களதும், தமிழர்கள தும், ஏழைச் சிங்களவர்களினதும் ஏழைச்
on 2. F. Gigurag
சிங்கள அரச படைகளதும் தலைகளில் சது ரங்கம் ஆடுகிற விளையாட்டே இந்த நாட் டில் தொடர்ந்து வருகிறது. பிரேமதாசாகடும் மனோதத்துவமருத்துவம் தேவைப்பட்ட இன்னொரு நபர் என இந் தியாருடேபத்திரிகையில் குறிப்பிட்டீர்கள் பிரேமதாசா மனநோயாளர் என்றால் அவ ருக்கு வழிகாட்டியவர்களை எப்படிச்சொல் வது?
நான் எனது கடிதத்தை முடிக்க முன் உங்களி டம் கோருவது இதுதான் தமிழர்களையும் ஏழைச் சிங்களவர்களையும் படைவீரர்க ளையும் மோதவிடுகிற இந்த சேவல்போரை உடனடியாக நிறுத்துங்கள் இலங்கையின் எல்லாப் பயங்கரவாதத்துக்கும் தாயான அரசு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத் துங்கள் சமாதானத்துக்கு ஆதரவாக 625% மான மக்கள் வாக்களித்த பின்னும் வட கிழக்கு இணைப்பு அடிப்படையிலான தீர் வுக்கு ஆதரவாக 53%மானமக்கள்(Research notorol அபிப்பிராய வாக்கெடுப்பு கிழக்குமாகாண முஸ்லீம்களின் முன்னணித் தலைமையான முஸ்லீம் காங்கிரஸ் சமஷ் டியை ஆதரித்த பின்னும் சமஷ்டி அமைப்பை பரிசீலிக்கத்தயார் என்று விடுத லைப்புலிகளின் பேச்சாளர் ஒப்புக்கொண்ட பின்னும் நீங்கள் வட கிழக்கு மாகான இணைப்புப் பற்றிப் பேசவில்லை. இது ஜே.ஆரும் பிரேமதாசாவும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் எடுத்த நிலைப் பாட்டை விட பிற்போக்கான நிலைப்பாடா கும். நீங்கள் பேசுகிற பேரினவாத அடிப்பு டையிலான வடகிழக்கு மாகாண எல்லை மாற்ற தீர்மானத்திற்கு 16.7% வாக்குகளே அபிப்பிாய வாக்கெடுப்பில் கிடைத்தது
உண்மையில் சமாதானத்திற்கு எதிராக இருக்கின்றபெரும் தடைக்கற்களில் முக்கிய மான ஒன்று உங்களது இந்த அணுகுமுறை
தான். நீங்கள் ஜனாதிபதி முறையைக் காப் பாற்றிட சமாதானத்தை பலியிட விரும்பிகி நீர்களா? இக்கடிதத்தில் நான் கூறுவது இது தான் இளைய தலைமுறை தமிழ் மக்களை யும், ஏழைச்சிங்களமக்களையும் படைவீரர் களையும் போராளிகளையும் அவர்களது கனவுகளோடு கொன்று புதைக்கிற இந்தப் பயங்கரமான யுத்தத்துக்கு முடிவைக் கொண்டுவாருங்கள் முழுமையான வடகி ழக்கு இணைப்பு முஸ்லீம், சிங்கள மக்க
ளும் அரசியல் சட்டப்பாதுகாப்பு என்கிற
வகையிலான சமஷ்டி அமைப்பை பிரகட னப்படுத்துங்கள் தங்கள் அரசும் விடுத லைப்புலிகள் அமைப்பும் உடனடியாக ஒரு புத்த நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும் தங் கள் அரசு பிரகடனப்படுத்துகிற, முழுமை யாக வடகிழக்கு மாகாணம் இணைந்த சமஷ்டி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சமாதானப் பேச்சை நீங்களும்
விடுதலைப்புலிகள் அமைப்பும் ஆரம்பிக்க
வேண்டும். புறக்கணிக்கப்பட்ட தென்னிலங்கைச் சிங் கள கிராமத்து மக்களோடும் மலையக முஸ் லீம் மக்களோடும் சமத்துவம் சமூகநீதி தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையை தங்கள் அரசு ஆரம்பிக்கவேண்டும் இதுவே எனது கோரிக்கை தங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்

Page 10
சரிநிகர்
GLD.1
சென்ற இதழ் தொடர்ச்சி
டTனமூர் அரசியலமைப்பு இனப் பிளவை மேலும் பரவலாக்கியது. மேல் தட்டு வர்க்கத்தின் மத்தியிலிருந்த இப்பி ளவை கீழ்மட்டத்திற்கும் பல்வேறு சமூகங்க ளிடையேயும் கொண்டு சென்றது. அதுவரை இனவாதிகளின் இலக்காக ஆகா மல் இருந்த மலையக தமிழரும் இப்போது இந்த விஷச்சுழிக்குள் இழுத்து வரப்பட்டார் கள் சர்வசன வாக்குரிமை வழங்க டொன மூர் ஆணைக்குழு முற்பட்ட போதுதான் மலையக தமிழருக்கெதிராக இனவாதம் முதற்தடவ்ையாக திரும்பியது. ஆரம்பத்தில் பெண்களுக்கும், கீழ்மட்ட மக் களுக்கும் வாக்குரிமை வழங்குவதை மேல் தட்டு வர்க்க தலைவர்கள் அனைவரும் எதிர்த்தனர்.இவ்விடயத்தில் தமிழ்-சிங்கள தலைவர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். ஏ.ஈ.குணசிங்க மாத்தி ரமே சர்வஜன வாக்குரிமைக்கு சாதகமாக இருந்தார். பின்னர் சர்வஜனவாக்குரிமை வழங்கப்படு வது நிச்சயமாகிவிட்ட போது 'தோட்ட தொழிலாளருக்கு' வாக்குரிமை வழங்கு வதை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் பிரதான இடத்தைப்பிடித்தன. இவ்விடயத்திலும் சிங் கள தமிழ் தலைவர்கள் ஒருமித்த கருத் தையே கொண்டிருந்தனர். அப்போதைய தமிழ் தலைவர்களின் இம்மனோபாவத் திற்கு அவர்கள் கொண்டிருந்த சாதி-வர்க்க கண்ணோட்டம் காரணமாகக் கூறப்படுகி றது. இதனை விடவும் ஒரு காரணம் இருந் தது. அப்போது இலங்கைத் தமிழர்களை விட மலையக தமிழர்களே சனத்தொகை யில் அதிகமாக இருந்தனர். இவர்கள் வாக்கு ரிமை பெற்றால் தமது அரசியல் ஆதிக்கம்
கெடுப்பும் புள்ளிவிபர திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது)
இவற்: angefusió ULIITIÚIL சீர்திருத்தங்களும் OGOGUUSIDässi- 4
தமிழரது
வாக்குரிமைை கட்டுப்படுத் செய்த ச
லைன்களுக்குத் திரும்புகின்றான். நாட்டு நடப்புக்கள் இவனுக்கு என்ன தெரியும்?.
தொடர்பான விவாதத்தில் பல சிங்கள தலை வர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அக்கால சிங்கள தலைவர்களின் மலையக மக்கள் தொடர்பான மனோபாவத்தை வெளிக்காட் டுகிறது.
இவற்றுள் டி.எஸ். சேனநாயக்கவின் கருத்து பிரதானமானது 'சிங்களவர்கள் துரதிர்ஷ்ட சாலிகள். அவர்கள் தவறாக விளங்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களது பரோப காரசிந்தனை மறக்கப்பட்டுள்ளது - - - - - - இந்தி யர்களுக்கு விசாலமான ஒரு நாடு இருக்கி றது எமக்கென இருப்பது இச்சிறுதுண்டு நிலம்மாத்திரமே. எமக்கென இந்நாடு இருத் தல் வேண்டும் என அவர் முழங்கினார் (மூலம் ஹன்சார்ட் 8.11.1928) பிரான்சிஸ் மொலமூர் 'இது எதிர்காலத் தைப் பற்றி எதிர்வு கூறும் பிரச்சினையா கும். கடந்த காலத்தில் இலங்கை லிப்ட னின் தேயிலைத் தோட்டம் என்றழைக்கப் பட்டது எதிர்காலத்தில் அது இந்திய ஆலம ரம் என்றழைக்கப்படும்' என்றார்.(மூலம் ஹன்சார்ட் 15.11.1928) சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர இந்திய தொழிலாளர் இலங்கையின் நிரந்தர குடி களை மூழ்கடித்துவிடுவர் என்றும் இந்தியர் களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்க் காதவர்கள் துரோகிகளே என்றும் கூறினார். (ஹன்சார்ட் 8.11.1928) வீடி.எஸ்.விக்ரமநாயக்கவின் உரை குமாரி ஜயவர்த்தன கூறுவதைப் போல ஒருவர்க்க கோணத்தைக் கொண்டிருந்தது. 'நான் கொழும்பில் வாழும் இந்தியர்களை விட தோட்டங்களில்வாழும்இந்தியகூலிகளைப்
சட்டசபையிலே டொனமூர் சீர்திருத்தம்
ஆகவே அரசியல் விவகாரங்களில் வாக்க ளிக்கும் தகுதியும் அருகதையும் அவனுக் கில்லை." எனக்கூறினார் (ஹன்சார்ட் 2.11.1928)
அப்போதைய இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர் கலாநிதி டபிள்யூஏ.டி சில்வா உரையாற்றும் போது இந்நாட்டின் தலைவி தியை இங்கு நிரந்தர நலன்கள் எதுவுமில் லாத இந்தியர்களின் கையில் ஒப்படைக்கப் போகிறோம் என்ற விடயத்தை மக்களிடம் நாம் கூறினால் அவர்கள் கொதித்தெழுவார் கள் என்றார்.
திய பீதிபற்றியும் உை பேசுகிறார்கள். உழை
வலுவிழந்துபோகும் என அவர்கள் கருதியி தில் வாடிக்கொண்டிருந் ருக்கக்கூடும். 1993ஆம் ஆண்டுவரையி பக்தர்கள் என்ன செய்து லான புள்ளி விபரம் மலையக தமிழரே கள். அவர்களை அ asia)Su9lä) ரண்டாவ GALJICIELb விட்டு விரட்டுவதற்கு : இருந்து பற்றியே தொழி யோகித்துக் கொண்டிரு யைக் காட்டுகிறது. (1911 முதலே இந்திய லாளி 85lᎢᎶᏱ000 eᎸᏓᏪ ၂။ဂျူးမြို့ ಇಂ॰ சிங்கள மக்களுக்காக ே
தமிழர் என்ற சொற்பதமும் தனியான கணக் போய் இரவு ஆறுமணிக்கே தனது கூ தர்கள்தான் ஆணைக்குழு
சர்வஜன வாக்குரிமை
அம்முயற்சியில்
மலையக தமிழர் - சனத்தொகை னரே இப்போது இலங்ை .. யர்களின் வாக்குரிமை ஆண்டு இலதமிழர் விதம் இந்திய தமிழர் விதம் பேசுகிறார்கள்' என் 1911 528.0-gufluzb 12,8 %. 31.0 ஆயிரம் 12.9% (டெயிலி நியூஸ் 1009 1921 | 517.Ꭶ ᏍyᎴutb | 11.5 % 602.7 guðpúb | 12,9 ༡། டி.பி.ஜாயா அவர்களும் 1931 5989ஆயிரம் 11.3% 885 ஆயிரம் 15496 எருக்கு வாக்குரின்ம வ 1946 733.7ஆயிரம் 11.0% 1806 ஆயிரம் 11.7% தார். நடேச ஐயரும், 1Ꮽ63 | 884.7 ᎯayᎴuub | 10.Ꮽ % 974.1 ᏗgyᎴuub | 12.0 % ". எமக்கு இந்தியர் 1ᏭᏮᏭ | 1,164.7 ᏯᏪufluub | 11.1 % 1,1Z5,0...ufiዐub | 10,6 96 கள் இலங்கையரோடு ச
வேண்டும்' என முழங் 8.11.1928)
எனினும், மலையகதமி வழங்குவதற்கு சட்ட எதிர்ப்பு மேலோங்கி இ இலங்கையின் சர்வஜன யில் நடைபெற்ற முதல் GÓlä) GALL LDGADGADULUB, LDä. காட்டப்பட்டது. மலை ரிமை பெறுவதற்கு ஒன்றை அறிமுகப்படுத் சட்டமொன்று கொண்டு படிவாக்குரிமை பெறுவ கள் தொடர்ச்சியாக வ
பி. ஏ. காதர்
மலையக தமிழருக்கெதிராக "இந்திய பீதி" பற்றி சட்டசபையில் பலமாக ஒலித்த வேளை ஒரு சில குரல்கள் ஆதரவாகவும் கேட்கத்தான் செய்தன. ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற்கட்சியைச் சேர்ந்த சீஎச்இசட்-பெர் ணாண்டோ இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவரின் கூற்றை எதிர்த்து 'அவ்வாறு நீங்கள் மக்களிடம் சென்று முழங்குவீர்கள் என்றால் மக்கள் கொதித்தெழுவார்கள் என் பது உண்மைதான். ஆனால் உங்களது அந்த முழக்கம் நேர்மையான ஒன்றாக இராது. மக்களை தூண்டிவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல' எனப் பதிலளித்தார்.
அப்போது பலம் வாய்ந்த தொழிற்சங்க தலைவராயிருந்த ஏ.ஈ.குணசிங்க காந்தி சங் கம் நடத்திய கூட்டமொன்றுக்கு 1928ல் தலைமைதாங்கி உரையாற்றும்போது'இப் போது சில தனவந்த அரசியல்வாதிகள் இந்
குடியேறியவர் என ச பெற்றிருக்க வேண்டும் கைமை, சொத்துடமை, அடிப்படையில் தமது
வேண்டும். இந்தச் சட் முறையில் பிரயோகிக் யக தமிழரது வாக்கு கட்
டன் குறைக்கவும் பட்ட
தரப்பட்டுள்ள அட்டவ
இந்திய வாக்கா
ஆண்டு வாக்குகள்
1921 - 2 IS,000
100,000
19 15,000
225,000
IJS 18,000
 
 

} - 31, 1995
ஒப்பாளர் பற்றியும் ப்பாளர்கள் துயரத் த போது இந்த தேச கொண்டிருந்தார் வர்களது நிலத்தை நமது சக்தியை பிர ந்தார்கள். திடீரென பசும் இந்த தேசபக் ழமுன்னால்சென்று யை எதிர்த்தவர் தோல்வியுற்ற பின் கயில்வாழும்இந்தி ய பறிப்புது பற்றி
குறிப்பிட்டார் 1928)
தோட்ட தொழிலா
ழங்குவதை ஆதரித்
ஏமகாதேவாவும் வேண்டும். அவர் மதையாக இருத்தல் கினர் (ஹன்சார்ட்
ருக்குவாக்குரிமை சபையில் கடும் ருந்த காரணத்தால் வாக்கு அடிப்படை ாவது 1931 தேர்த களுக்கு பாரபட்சம் us inisi வாக்கு புதிய நடைமுறை தும் பாரபட்சமான வரப்பட்டது. இதன் தற்கு ஐந்து வருடங் ாழ்ந்து நிரந்தரமாக
ான்றிதழ் ஒன்றைப் அல்லது கல்வித்த வருமானத்தகைமை தகுதியை நிரூபிக்க டம் கெடுபிடியான ப்பட்டதால் மலை டுப்படுத்தப்பட்டது து என்பதை கீழே மண காட்டுகிறது. ார் தொகை
அரசியல்யாப்பு
librafia
டொனமூர்
டொனமூர்
டொனமூர்
டொனமூர்
வடும்
தடிமனும் சளியும் சற்று அதிகமாக இருப்பதாலும்
சமாதான ஒப்பந்தம் முறியப் போவது பற்றி
தன் மூக்கு நுனி வியர்ப்பதில் இருந்து முன்னுணர்வதாக
என் நண்பன் கூறியதாலும்
அந்தக் கடைசி இரவை வினாக்காமல் இருக்க மட்டுமே
நாங்கள் மதுவருந்தப் போனோம்.
அன்றிரவு எந்த இலக்கியவாதியும்
என் நண்பனின் வசவுக்குத்தப்பவில்லை
இலக்கியத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று
தன் சளி அவ்வளவையும் காறித்துப்பினான்
அடே இலக்கியவாதியே
என் கேள்விகளுக்குநீ மட்டும் பதில் சொன்னால்
இன்னுமொரு போத்தல் மதுவினால்
உச்சானிக் கொப்புக்கு மேல் உனக்கொரு சொர்க்கம்
உருவாக்கித்தருகிறேன்.
பொரி கடலையும் பற்களும் நெரிபட
விழியுருட்டி கேள் என்றான்.
இடியும் மின்னலும் மழையும் மிகைபடப்பொழியும்
இரவில் உன் மடியுள் முடங்கும் பிள்ளையின்
முகத்தில் தெரிவது?
9 S"
விசும் பிரம்பொடு முகம் குருவின் முன்னே
விதிர்க்கும் சிறுவன் மூக்கில்
உதிர்வது?
*6.SluijffebGu”
உன் காலுள் சிக்கிய எறும்பின் வாழ்வு
அGuGNO6
மனிதனை மெளனமாக்குவது?
"шол салттар”
முடிந்ததா - நண்பன்
உச்சாணிக்கொப்பில் இருந்து நீ சொர்க்கத்துக்குப்பாய
இன்னும் ஒரேயொரு கேள்வியே உள்ளது
'சொல்லிவை மதுவுக்கு நண்பன்
உன் எல்லாச்சொற்களும்
ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே கொள்ளும் காலம் எது?
στο τρει
ஒரு சொல்லுக்கு பல பொருளும்
பல சொற் கொரு பொருளும்
உண்டென் மொழியில் - உண்மை
ஆனால் மேற்சொன்ன சொற்களில் ஒன்றேனும் ஒன்றுக்கும்
எக்காலமும் பொருந்தாதே
"arco LMT
முட்டாள் கவிஞன் ஒருவன் தன் புலம்பல் தொகுப்புக்கு
வைத்த தலைப்போ உன் கேள்வி
போடா! உன் மதுவும் சொர்க்கமும்!
இரவு தள்ளாடிப் போக,
நாங்கள் கலைந்தோம்.
அதிகாலை என் தொலைபேசி அடித்தது
கலங்கித்தழும்பி உடையும் குரலில் நண்பன், "எல்லாச் சொற்களும் ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே கொள்ளும் காலத்தை நான் பெற்றேனப்பா. அப்பா. நள்ளிரவு5ளன் பிள்ளையை.
என்றவன் அழத்தொடங்கினான்.
அச்சம் வியர்வை அவலம் மரணம்
விசேட அதிரடிப்படை

Page 11
சரிநிகர்
(ölð.18 -
ΟΟ Α. I. VVV-yLD yGÖTL, G) olaUGloup 5 (BTGJG)5606T மதிப்பீடு செய்ய முன்னர் இலங்கைத் தமிழ் நாவல்களில்
காணப்படும் சில பொதுப்பண்புகளை இங்கு சுருக்கமாகச்
சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவை பின்வருமாறு 1உண்மையான யதார்த்தபூர்வமான வாழ்க்கை அனுப வத்தைவிட நாவலாசிரியனின் கருத்துநிலை (deology) முதன்மை பெறுவது ஈழத்துத் தமிழ்நாவல்களின் ஒரு பிர தான பண்பு எனக்கூறலாம் மார்க்சிய வர்க்கவியல் சாதி யம், தமிழ்த்தேசியம், பெண்ணிலைவாதம் முதலிய கருத்து நிலைகளில் ஒன்றோ பலவோ இந்நாவல்களின் கருத்துநி லையாக அமைகின்றன. நாவலாசிரியன் தான் வலியுறுத்த விரும்பும் கருத்து நிலைக்கேற்ப ஒரு கதையைப் பின்னுகி றான். அந்நிலையில் நாவல்கள் நாவலாசிரியனின் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடாக அன்றி, அவனது கருத்துநிலை வெளிப்பாடாகவே அமைகின்றன. எமது பெரும்பாலான நாவல்கள் கருத்துப்பிரச்சாரமாகக் காணப் படுவதன் அடிப்படை இதுதான். 2. ஈழத்துத்தமிழ்நாவல்களைப் பொறுத்தவரை அவை சித் திரிக்கும் வாழ்க்கை யதார்த்தமும் (Reo) நாவலாசிரியன் வெளிப்படுத்தவிரும்பும் இலட்சியமும் (ideo) ஒன்றுடன் ஒன்று இயைபுபெறாமல் தனித்தனியே நிற்கின்றன. முதலா வது அம்சத்துடன் தொடர்புடைய இது நாவல் கலையின் பலவீனமான பண்பு ஆகும் எந்த ஒரு சிறந்த நாவலிலும் சமூக யதார்த்தமும் நாவலாசிரியனின் இலட்சியமும் ஒருங் கியைபு பெற்றிருக்கும். இத்தகைய படைப்பே சிறந்த படைப்பாக அமையும் உதாரணமாக மார்க்சியக்கருத்துநி லையை அடிப்படையாகக் கொண்ட கார்க்கியின் தாயும் கிறிஸ்தவ தார்மீகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட டால்ஸ்டாயின்புத்துயிர்ப்பும் கருத்துநிலையைப்பொறுத்த வரை எதிரெதிரானவை எனினும், அந்த நாவல்கள் சித்தி ரிக்கும் சமூக யதார்த்தமும் அந்த நாவலாசிரியர்கள் முன் மொழியும் இலட்சியமும்பிரிக்கமுடியாதபடிஒருங்கியைபு பெற்றுள்ளன. இதனாலேயே அவை இரண்டும் உலகின் சிறந்த நாவல்களாகக் கருதப்படுகின்றன. 3. அளவில் நீண்ட ஒரு கதை இங்குநாவலாகக் கருதப்படு கின்றது. அவ்வகையில் நீண்டகதை எழுதுபவர்கள் ஏல்லா ரும் நாவலாசிரியர்களாகவும் கருதப்படுகின்றனர்.ஆனால் சிறந்த மேலை விமர்சகர்கள் கதையையும்(Fiction)நாவலை யும் (Nove) வேறுபடுத்துவர் எல்லாச்சிறந்த நாவல்களும் ஏதோ ஒருவகையில் ஒரு கதையை அடித்தளமாகக்கொண் டுள்ளன என்பது உண்மையே. ஆனால் எல்லா நெடுங்க தைகளும் நாவல்கள் ஆவதில்லை இலங்கையில் நாவலா சிரியர்கள் என்று புகழ்பெற்ற பலர் வெறும் கதாசிரியர்களே என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். 4. பொதுவாக, இந்தியத்தமிழ்நாவல்களுடன் ஒப்பிடுகை யில் இலங்கைத்தமிழ் நாவல் ஒரு கலை என்றவகையில் இன்னும் தவழ்நிலையிலேயே இருக்கிறது எனலாம். எனி னும் எமது எழுத்தாளர்கள் இதனைச் சீரணித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் உணரமுடிகின்றது. இந்தக் குறிப்புக்களின் பின்னணியிலேயே 1993ல் வெளி வந்த நாவல்களை நான் இங்கு மதிப்பீடு செய்ய முயல்கி றேன். 1993ல் இலங்கை எழுத்தாளர்களின் 14 நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை வருமாறு செ.யோகநாதனின் 1. அரசு, 2. சிறுபொறி பெருந்தீ 3. நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, செ. கணேசலிங்கனின் 4.இரண்டா வது சாதி, 5. ஒரு குடும்பத்தின் கதை கேடானியலின் 6. பஞ்ச கோணங்கள், நா.பாலேஸ்வரியின் 7 மாது என்னை மன்னித்து விடு, 8. எங்கே நீயோ அங்கே நானும் உன்னோடு, நந்தியின் 9 தங்கச்சியம்மா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 10 பனி பெய்யும் இரவுகள், சோமகாந்தனின் 11 விடிவெள்ளி பூத்தது. சோராமேஸ்வரனின் 12 இவர்களும் வாழ்கிறார்கள், வ.அ.இராசரத்தினத்தின் 13 ஒருவெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது, தாமரைச் செல்வியின் 14 தாகம், இவற்றுள் 4நாவல்களே இலங்கையில் அச்சிடப்பட் டன என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சமா கும். ஏனையவை தமிழகத்தில் அச்சிடப்பட்டன. இங்கு தமிழ் நூல் வெளியீட்டுத்துறை போதிய வளர்ச்சியடைய வில்லை. இது இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். 1993ல் வெளிவந்த 14 நாவல்களுள் பின்வரும் 5 நாவல் களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத்தகுதிபடைத்தவை யாகின்றன.
1. நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே 2. பனி பெய்யும் இரவுகள் 3. ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கின்றது 4. பஞ்ச கோணங்கள்
5. தாகம்
இவற்றோடு சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது. நந்தி யின் தங்கச்சியம்மா ஆகிய இரண்டும் பரிசீலனைக்கு உகந் தவைதான் எனினும், அவை ஏற்கெனவே 1980களின் நடுப்பகுதியில் இலங்கையில் அச்சிடப்பட்டு இப்போது இந்தியாவில் மீண்டும் முதல்பதிப்பாக வெளிவந்துள்ளன என்றவகையில்தவிர்க்கப்பட்டன.செ.கணேசலிங்கன்மிக முக்கியமான ஈழத்து நாவலாசிரியராகக் கருதப்படுபவர் எனினும், அவரது இரண்டு புத்தகங்களும் வெறும் கருத்து விளக்கக் கதைகள் என்ற வகையில் பரிசீலிக்கத் தகுதியற்ற வையாகின. இனிபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 5 நூல்களைப் பற்றி இங்கு சுருக்கமாக நோக்கலாம்.
விபவி மாற்றுக் கலாசார நிறுவனம் நடாத்திய வேது சுதந்திர இலக்கிய விழாவில் நிகழ்த்திய மதிப்பீட்டுரையின் சுருக்கம் இது
Arabó "மரணத்துள் வாழ்வு நடாத்தும் மனிதர்களைப் பற்றிய நாவல் மது"
NAS UN
பஞ்சானதிகள்
பஞ்ச கோனாப்கர் **as nas upgaasiun "la Afrika முரண்பாடாகக் கானும் டானியல் பாணி மற்றுமொரு நவம் எனினும்
தமிழ் தேசியவாதம் பற்றிய ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது"
59g வெர்மற்ை காமம் வந்துக்
கொண்டிருக்கறது: "ஒரு சாதாரண குடும்ப-காதல் கதை
| ეrt&ავიდიuზ |Joe Los
asaj: "ബ്, ഝബ് (, മേബേlieu fes
maña Nu un muassau assuns"
6EBUTC)
இவற்றியது அந்த வடிவி "இன்றைய அனுபவத்தை ம்ே ண்டுக்கு
sna Guru 9 anyomornou NAJN
 
 
 
 
 
 
 
 

| Glo.31, 1995
II
நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே செ.யோகநாதன் மிகச் சிறந்த ஈழத்து நாவலாசிரியராகப் புகழ்பெற்றவர் பல பாராட்டுக்களும் பரிசுகளும் பெற்ற வர் நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே தமிழ்நாட்டில் பிரசுரமாகி அங்கு பரிசும் பாராட்டுக்களும் பெற்ற நாவல் இது ஒரு சமகால வரலாற்றுநாவல் எனக் கூறப்படுகின்றது. ஒன்பது பாகங்களைக்கொண்ட அகரவித்து என்ற நாவல் தொடரில்முதலாவது பாகம் இது என ஆசிரியர்கூறுகிறார். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இன்றுவரையுள்ள யாழ்ப்பாணச் சமூக வரலாற்றைக் கூறுவது இந்த நாவல் தொடரின் நோக்கம் எனப்படுகிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண் டுகள் (1902) வரையுள்ள காலப்பகுதியை இந்த நாவல் உள்ளடக்குகின்றது. அதாவது, யாழ்ப்பாணத்தை நோக்கி புகையிரப்பாதை அமைக்கப்பட்ட காலம் இதன்பின்னணி 500 பக்கங்களுக்கு அதிகமாக நீளும்இந்த நாவலின் அடிப் படையான பலவீனம், அது இன்றைய யாழ்ப்பாண நிலை மையை இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்தை 19ஆம்நூற்றாண்டின்பிற்பகுதியில் பொருத்திக்காட்டுவதா கும். தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் - இன்னும் குறிப்பா கச்சொல்வதானால் சைவத்தமிழ்த்தேசியவாதம் இந்தநாவ லின் அடிப்படையாகும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர்கள் புகுத் திய கிறிஸ்தவத்துக்கு எதிராக அவர்கள் புகையிரதப் பாதை திறப்பதற்கு எதிராக ஒரு யாழ்பாணக் கிராமத்துத் தமிழ் இளைஞர்கள் வன்முறைப் போராட்டத்தில் குதிப் பதை இந்த நாவல் விபரிக்கின்றது. இது இன்றைய அனுப வத்தை 19ம் நூற்றாண்டுக்குக்காவிச்செல்லும் ஒருவரலாற் றுப் பொய்மையாகும் அன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை வரலாறு - அன்றைய வர்க்க முரண்பாடு, சாதி முரண்பாடு எதுவும் நாவலில் இல்லை (டானியல் இந்த நாவலைப்படித்தால் ஏளனமாகக்கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வார்) பதிலாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கும் யாழ்ப்பாண இளைஞர்களுக்கும் (இது சிங்கள - தமிழ் முரண்பாட்டின் பிரதி) இடையிலான முரண்பாடே அல்
1998இல்
வெளிவந்த இலங்கைத் தமிழ் நாவல்கள்
- ஒரு மதிப்பீடு
எம். ஏ. நுஃமான்
றைய பிரதான முரண்பாடாகச் சித்திரிக்கப்படுகின்றது. நாவலின் பிற்பகுதியில் மளமளவென்று கொலைகள் விழு கின்றன. இதற்கு மேலாக இளைஞர்களதும் யுவதிகளதும் காதல் லீலைகள் விரிவாக விபரிக்கப்படுகின்றன. அவ்வ கையில்பேரும், புணர்ச்சியும் இந்நாவலில் நிரம்பிவழிகின் றன. இது பண்டைத் தமிழரின் அகம் புறம் என்ற பண்பாட் டின் பிரதிபலிப்புப் போலும் உதாரணமாக பதின்மூன்றே வயது நிரம்பியருக்குமணி முரட்டுக்காளை மாட்டின்கழுத் தைக் கட்டிப்பிடித்து அடக்குவதும் அவளது காதலன் ஆறு முகத்தை கொவ்வம்பற்றைக்குள் வலிந்து இழுத்துச்சென்று புணர்வதும் பற்றிக் குறிப்பிடலாம் (பக்.21226) இவ்வி தமாக ஆசிரியர் மனம்போன போக்கில் எல்லாம் தன் கற்ப னைக்குதிரையில் சவாரிசெய்கிறார்.இது எவ்வாறாயினும் ஒரு வரலாற்றுப்பொய்மை என்ற வகையில் இந்த நாவல் பரிசுக்குத்தகுதியற்றதாகின்றது (தமிழ்நாட்டில் பரிசு வழங் கிக் கெளரவித்தவர்கள் மன்னிக்கவேண்டும்) பனிபெய்யும் இரவுகள்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் குறிப்பிடத்தகுந்த ஒரு ஈழத்து நாவலாசிரியையாக வளர்ச்சியடைந்திருக்கிறார். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வருப வர். இவரது மூன்றுநாவல்கள் உலகமெல்லாம் வியாபாரி கள் தேம்ஸ் நதிக்கரையில் பனி பெய்யும் இரவுகள் - லண்டன் வாழ் இலங்கைத்தமிழர் வாழ்வைப்பகைப்புலம கக் கொண்டவை. கடந்த ஆண்டு சுதந்திர இலக்கிய விழா வில் இவரது தேம்ஸ் நதிக்கரையில் என்ற நாவல் 1992ல் வெளியான சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது.
ராஜேஸ்வரிஏனைய ஈழத்துஎழுத்தாளர்களைப்போலவே கதையம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் எனினும் அந்நிய கலாசாரச் சூழலில் இலங்கைத் தமிழர் எதிர்நோக் கும் கலாசாப்பிரச்சினைகளைத்தீவிரமாக எதிர்நோக்குப வர் பனிபெய்யும் இரவுகளிலும் இதனைக் காணலாம். எனினும் இது ஒருமிகை உணர்ச்சிப்பாங்கான கதைப்பின் னல் கொண்டது. காதல், தியாகம் என்ற இரண்டு அம்சங்க ளைச் சுற்றியே கதை நகர்கின்றது. தமிழ் சினிமாத்தனம் கதையில் சற்று மேலோங்கித் தெரிகின்றது. அதனால் இது வும் பரிசுக்குரிய தகுதியை இழந்துவிடுகின்றது.
நாவல். அவரது ஏனைய நாவல்களை எனக்குப் படிக்கக்
(35U ULA
ஒரு வெண்மணற்கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது வ.அ. இராசரத்தினம் இலங்கையின் மிகச்சிறந்த சிறுகதை யாசிரியர்களுள் ஒருவர். அவரது தோனி சிறுகதைத் தொகுப்பு கடந்த 40 ஆண்டுகளில் இலங்கையில் வெளி வந்த தரமான சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றாக இன்றும் மதிக்கப்படுகின்றது. அவர் சில நாவல்களும் எழுதியுள் ளார்.ஆயினும், ஒருநல்லநாவலாசிரியராக அவர்தன்னை நிலைநாட்டிக்கொள்ளவில்லை. ஒரு வெண்மணற் கிரா மம் காத்துக்கொண்டிருக்கின்றது 1960 களில் திருகோண மலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்ற சிறு கிராமத்தைக் களமாகக்கொண்டது. நவீன கல்விவாய்ப்பின்மூலம் புதிய உலகில் காலடி எடுத்துவைக்கமுயலும் அக்குக்கிராமத்தின் இளைய தலைமுறையை முதன்மைப்படுத்தும் கதை ஆயி னும் சாதாரண குடும்ப காதல் கதையாகவே நாவல் அமைந்துள்ளது. இன்றைய இனப்பிரச்சினையில் அக்கிரா மம் முழுமையாக இடம் பெயர்ந்து அகதி முகாமில் வாழ் வது ஒரு பின்னுரையாகக் கூறப்படுகின்றது. ஆயினும், நாவலின் தலைப்பு பின்னுரையையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பின்னுரைக்கும் நாவலுக்கும் தொடர் பில்லை. அவ்வகையில் இது ஒருங்கியைபற்றது:பரிசுக்குத் தகுதியற்றதாகியது.
பஞ்சகோணங்கள் டானியல் இலங்கையின் முக்கியமான நாவலாசிரியர்க ளுள் ஒருவர் யாழ்ப்பாணச்சாதி அமைப்பும், சாதி ஒடுக்கு முறையுமே இவரது நாவல்களின் பிரதான கருப்பொருள் இவ்வகையில் இவரது பஞ்சமர் கோவிந்தன், அடிமைகள் கானல், தண்ணீர் பஞ்ச கோணங்கள் ஆகிய ஆறுநாவல் கள் இதே கருப்பொருளை மையமாகக் கொண்டவை தாழ்த்தப்பட்ட சாதியினரே யாழ்ப்பாணத்தின் பிரதான ஒடுக்கப்படும் வர்க்கம் என்பதும் அவர்களதுவிடுதலைப் போராட்டம் சோசலிசப் புரட்சியின் பிரிக்கமுடியாத அங் கம் என்பதும் இவரது கருத்துநிலை அடிப்படையாகும். பஞ்சகோணங்கள் 1980களின் தொடக்கம் வரை வளர்ச்சி யடைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணி யில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியல் போராட்டத்தைச்சித்திரிக்கின்றது. டானியல் தமிழ்த்தேசிய வாதத்தை நிராகரித்தவர் உயர்சாதித் தமிழர்களின் கருத்து நிலையாகவே அதனை அவர் இனங்கண்டார் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு விடுதலை இல்லாமல் தமிழர்களுக்கு விடுதலை இல்லை என்பதனையும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவராது என்பதையும் வலியுறுத்துவதாகவே பஞ்ச கோணங்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் டானியல் இந்தநாவலில் தமிழ்த்தேசியவாதம்பற்றிய ஒருதீவிரமான விமர்சனத்தை முன்வைக்கின்றார். இவ்விமர்சனத்தின் ஏற் புடைமைபற்றிய பிரச்சினைகள் எவ்வாறிருப்பினும் இந்நா வலின் கட்டுக்கோப்பு டானியலின் நாவல்களுக்கே உரிய வாய்ப்பாட்டு முறையிலேயே அமைந்துள்ளது. அந்த வாய்ப்பாடு பின்வருமாறு: உயர்சாதியினரே உற்பத்தி சாதனங்களின் உடைமையாள ராக இருத்தல், அவர்களிடம் கூலிஅடிமைகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் ஜனநாயக உரிமைக ளைப் பெறுவதற்காக ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுதல், உயர்சாதியைச் சேர்ந்த இரண்டொரு புத்திஜீவிகள் அவர்களுக்கு ஆதர வாக இருத்தல், உடமையாளர் வன்முறையைப் பயன்படுத் துதல், சில கொலைகள் நிகழ்தல், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை உயர்சாதியினர் தங்கள் பாலியல் தேவைக ளுக்குப் பயன்படுத்துதல், உயர்சாதிப் பெண்கள் சோரம் போதல், பஞ்ச கோணங்களின் ஒரு பிரத்தியேக அம்சம் ஈழவிடுதலைப் போராளிகளின் பிரசன்னமாகும் மற்றும் படிசாதிமுரண்பாட்டையேவர்க்கமுரண்பாடாகக்காணும் மற்றுமொரு டானியல் பாணி நாவல் இது ஆயினும் தாம ரைச் செல்வியின் தாகம் இவ்வாண்டில் வெளிவந்திராவிட் டால் 1993ல் வெளிவந்த சிறந்த நாவலாக டானியலின் பஞ்சகோணங்களே சிலவேளை தெரிவு செய்யப்பட்டிருக் SGIDITLib.
தாகம் தாமரைச் செல்வி தமிழ்நாவல் உலகுக்குப்புதியவர் பரவ லாக அறியப்பட்டவர் அல்ல. இது அவரது மூன்றாவது
கிடைக்கவில்லை. பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாவல்களுள் அளவில் மிகவும் சிறியது.இது 94 பக்கங்கள் மட்டும்தான் ஆர்ப்பாட்டமான பிரகடனங்களோடு வெளி வந்த நாவல் அல்ல, ஆசிரியர் முக்கால் பக்கத்தில் ஒரு சிறு முன்னுரை எழுதியிருக்கிறார்.அதில் இருந்து சில பகுதி களை இங்கு தருகின்றேன். "போராட்டம் கூர்மை அடைந்துள்ள காலம் இது இந்தப் போராட்டக் காலத்தில் மக்கள் பல இழப்புக்களுக்கும் துய ரங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒருவருக்கு ஏற்படுகின்ற இழப்புக்களையும் துன்பங்களை யும் அவரே தாங்கிக்கொள்ளவேண்டும் என்பது கசப்பான உண்மையாகும் வீடு இழந்து வாசல் இழந்து அனாதர வாக அலைகின்ற நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கிறார் கள். இவர்களின் கதைதான் இந்த நாவலில் சித்திரிக்கப்பட் டிருக்கின்றது.' உண்மைதான் போராட்டத்தை அன்றி போராட்டத்தால்

Page 12
சரிநிகர்
இரைச்சல் உடனான கசமுக தொடர்ந்து
"Qnikur
"நான் ஜேமனிலையிருந்து செல்வம் கதைக் கிறன் மைதிலியோடகதைக்கலாமோ?"
"நான் இஞ்ச மார்க்கண்டு கதைக்கிறன் என்ன மாதிரி? காசலுவலுகள்முடிஞ்சுதோ'
'அண்ைை ஏற்கெனவே பன்ரண்டுதான் பேசிமுடிச்சது பிறகு சிங்கப்பூரிலை நிண்டு கொண்டு ாண்டனுப்பச் சொன்னியள் அனுப் பினன் இப்ப மொஸ்கோவில நிண்டு கொண்டு திருப்பியும் ரண்டு கேக்கிறியள்நான் எங்கையண்ணை போறது?"
'எனக்கு விளக்கங்கள் வேண்டாம் நான் தொண்டு செய்யேல்ல. ஏஜென்சிவேலை செய்யிறன் காசைதந்தா வாற வெள்ளி வெளிக்கிடுற குறுப்பில உம்மட தங்கச்சியை அனுப்பிவிடலாம். இல்லை யெண்டால் அவவை இஞ்ச விட்டிட்டு நாங்கள் வெளிக் கிட்டிடுவம் என்ன மாதிரி.?"
பொங்கிய ஆத்திரத்தை பற்களுக்கு இறக்கி கடித்தான் செல்வம் காட்ட முடிய வில்லை. அவன் பணயக் கைதியை வைச்சிருக்கிறான் ஒண்டுமே செய்யேலாது.
'அண்ணை கோவியாதையுங்கோ, ஒண்டஞ்சு மாறிப் போட்டன் எப்பிடியும் மிச்சத்தை சாமத் துக்கிடையில மாறிவிடியஃபக்ஸ் பண்ணுறன். தங்கச்சியைக்கெதியிலை அனுபபிவிடுங்கோ'
"நாளைக்கிரவுக்கிடையிலை எனக்கு காசு கிடைக்க வேணும்."
'ஓமண்ணை கட்டாயம் கிடைக்கும் தங்கச்சியோட ஒருக்காக்கதைக்கலாமோ?"
'மைதிலி' மொஸ்கோவில் மைதிலி அழ இங்கே செல் வத்துக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கதைக்க கஷ்ரமாயிருந்தது போனில் காசு மட்டம் படு வேகமாய் குறைந்துகொண்டிருந்தது. கெதியில கூவப்போகுது.
'என்னமைதிலி.? ஏதேன்பிரச்சினையே? என்னெண்டு சொல்லன் சாப்பாடுதாறாங்களில்லையே."
"சாப்பாடில்லாட்டியும் பரவாயில்லையண்ணை ஆனா இஞ்சைநிக்கிற பெடியள் சேட்டைவிடுறாங்க அண்ணை அரியண்டப்ப்டுத்துறாங்கள் காசு தரலாம்வா, வெளியில நியூஸ் போகாது வாவெண்டு.'மேலே தொடரமுடியாமல் விம்மி வெடித்தாள் மைதிலி
செல்வம் மீண்டும் ஆத்திரமானான் எளிய நாயன் பொம்பிளைச் சகோதரங்களோட பிறக்காத நாயன் அவங்களைகண்டதுண்டமா.
போனில் காசு மட்டம் மிகமிக குறைந்திருந்தது.
'நான் சிலோனுக்குத் திரும்பிப் போறன், இந்த நரகத்துக்கை இருக்கேலாதண்ணை' அழுதாள்
'மைதிலி பயப்பிடாதை வாற வெள்ளி உன்னை அனுப்புறதா ஏஜென்சிக்காரன் இப்பதான் சொன்னவன் பிறகு என்னோடதான் இருக்கப்போறாய் என்ன உங்கை வேறை பொம்பிளையன் இருக்கினம்தானே?"
"ஒரு அக்கா தான் நிக்கிறா அவவையும் நாளைக்கிரவு அனுப்பிப் போடுவாங்கள் பிறகு நான் தனியத்தான் எனக்குப் பயமாயிருக்கண்ணா' அழுதாள்.
"ஒண்டுக்கும்யோசியாதை நல்லவங்களும்இல்லாமலே போகப்போறாங்கள் ஏதேன் நடந்தாநான் செத்."
ரெலிபோன் கூவி தொடர்பு அறுந்துவிட்டது. காலியாய் போன ரெலிகாட் வெளியே விழுந்தது. செல்வத்திடம் வேறு காட்டோசில்லறையோ இல்லை.
கண்ணில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு பூத் கதவைத்திறந்து வெளி.ே வநதான் இதமான ஈரக்காற்று உடல் சூட்டுடன் மோதியது. கிளிசலான கறுப்புத் துணிக்குள்ளிருந்து வெளிச்சம் பாய்வது GLJIа) நட்சத்திரங்கள் மிக மிக நீண்ட இடைவெளி விட்டு மின்னின கீழே தெருவிளக்குகள் மஞ்சள் பூசின. வேகமாய் பாய்ந்து வந்த கார்கள் சிவப்புக் காட்டி மறைந்தன. மற்றப்படி சுத்தமாய் இருள்
றெஸ்ரோறன்ட் பின் கதவைத்திறந்துகொண்டுசெல்வம் உள்ளே நுழைகையில் இவனையே எதிர்பார்த்து செவ்.
"வெளியில் எப்படி நல்ல காலநிலையா?"
"அவசரமாக மொஸ்கோவுக்குத் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டியிருந்ததால்."
"நான் உனக்குச் சம்பளம் தருவது இங்கே பிர்லா
"என்னுடைய தங்கை மொஸ்கோவில் நிற்கின்றாள் அவளுடன்."
"வாயை மூடு நாளை உன் தம்பி வந்து பாகிஸ்தானில் நிற்பான் அவர்களுடன் கதைப்பது தான் முககியம் என்றால் செய்த வேலைக்கு சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போ இப்போது கூப்பிடாலும் இங்கு வந்து வேலைசெய்யநூறு தமிழர்கள் காத்திருக்கின்றார்கள்."
செல்வம் மறுபடி ஆத்திரமானான் ஏஜென்சிக் காரன் காசைத்தின்னுறான். இவன் ஆளையே தின்னுறான். இந்தாடா நீயும் உன்ரை வேலையும் இத்தினை வருசம் இதுக்கையே கிடந்து அவியி றதைக் கொஞ்சங் கூட யோசிச்சுப்பாக்காமநாய் மாதிரி குலைக்கிற உன்னட்டை ஒரு மனுஷன் வேலை செய்வானோ பேசாம ரோட்டிலையிருந்து பிச்சையெடுக்கலாம். நீயும் உன்ரை வேலையும் இத்தனையும் வந்து தொண்டையுடன் நின்றுவிட்டன. இவனோடை கொழுவி வேலையை
விட்டா பதினையாயிரம் கடனை எப்படி அடைக்கிறது? ரெலிபோன் பில் என்னெண்டு கட்டிறது? வீட்டு வாடகை, கரன்ட்?
"மன்னித்துக் கொள்ளுங்கள் இனிமேல் வேலை நேரத்தில் இப்படி வெளியே போக மாட்டேன். இதுதான் கடைசித்தடவை' கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு, திடீர் வேகமெடுத்து மாவை உருட்டி தட்டை யாக்கி, தட்டில் போட்டு, ரொமாற்றன் சோஸ் உற்றிகேஸ்தூவி.
செவ் அவ்வளவு கெதியில் விடுவதாயில்லை இத்தாலியிலும் டொச்சிலும் முடிந்தளவுகோபமாய் திட்டி தான் செவ் எண்டதை இன்னொரு முறை நிரூபித்து விட்டுத்தான் போனான் செல்வத்துக்கு கண்களில் நீர் (plug,'
"நான் அப்பவும் சொன்னனான். செவ்வன் வந்தா
கத்துவனெண்டு நீயும் நல்ல நேரம் பார்த்துத்தான்
போனடிக்கப் போயிருக்கிறாய்" என்று இப்போது தான் வாயைத் திறந்தான் அடுத்த மூலையில் நூடில்ஸ் தயாரித்துக்கொண்டிருந்த மணி
வந்தவள்
வராமல் வ
"நானென்ன செய்ய தங்கச்சியோடை கதைக்க ஏஜென்சிக்காரன் இப்பதான் நேரம் தந்தவன். அவள் அங்க பயந்து கொண்டிருக்கிறாள். நான் போனும் LJGoor GOTTL4...."
'டேய் இப்பேன்ராப்பா அழுராய் செவ்வன் வந்தா திருப்பிக்குலைக்கப் போறான் வேலையைக்கவனி"
செல்வம் எல்லாத்துக்குமாய் சத்தமில்லாமல் அழுதான். பிர்ஸாவுக்கு உப்பு கண்டபடி கூடியது.
"எப்பவாம் தங்கச்சியை அனுப்பிறது?"கேட்டபடிமணி செய்த நூடிலசைச் சோடித்து முன்னுக்கு அனுப்பினான். வாறவெள்ளியாம்'
இருவரும் வேலையுடன் ஒன்றித்தார்கள் அடுத்தநாள் விடுமுறையாதலால் நிறைய டொச்சுக்காரர் நேரம் தப்பியும் சாப்பிட வந்து கொண்டேயிருந் தார்கள் பித்ஸாக்களும், நூடில்ஸ்களும் இடைவெளியில்லாமல் பறந்து கொண்டிருந்தன. ஸிமி சிக்கின் ஆட்டி சொக்கன் பப்பிறிக்கா அயிட் டங்கள் மாற மாகிரெற்றா கல்ஸோனா பிராட்டா. என்று பிர்ஸாவுக்கும்பெயர்கள்
 

18 - 31, 1995
JADI
2
மாற.செல்வம் குசினியில் ஒரே மாவைத்தான் உருட்டி BL GIDDLLLJIT 54, ...
ஒரு மணியளவில் தான் வேலை முடிந்தது. செல்வமும் உடுப்பு மாற்றி வெளியில் வந்தபோது ஆரவாரம் கொஞ்சமாக அடங்கியிருந்தது. இளசு கள் பால்மாறிக் கட்டியணைத்துக் கொண்டு டிஸ் கோவுக்குப் போக, புகையடித்து மிதந்தபடி சிலது கள் திரும்பிக் கொண்டிருந்தன. அரசாங்கத்துக்குப் பிரச்சினைகுடுக்காத இளம் சமுதாயம்
'என்னடாப்பா கடுமையா யோசிக்கிறாய்?" கேட்டபடி மணி ஒரு சிகரெட்டை பற்றவைத்தான்.
'இல்லையடாப்பா. உவ்வளவு தொகையா காசு மாறியாச்சு எப்படி திருப்பியடைக்கப்போறனோ?
'உனக்கென்னடாப்பா தங்கச்சி வாறதுக்கு முந்தியே ண்ணுக்கு பேசி முடிச்சிட்டாய் உன்ரை சிநேகிதன் உன்னட்டதேனமேகேக்கப்போறான். பக்றியிலைவேலை செய்யிற இமிக்கிறேசன் மாப் பிள்ளை கலியான வீட்டையும் தன்ரை செலவிலை தான் எப்படியும்
ந்தால்.
(ஜேர்மனி) பார்த்திபன்
நடத்துவான் பிறகென்ன?' புகை வளையங்களாகிய மேலேறி மறைந்தது.
" எல்லாம் சரியடாப்பா மாறின காசை நான்தான் கட்டியாக வேணும் ஏஜென்சிக்காரன் இன்னும் என்னை விடுகிற மாதிரித் தெரியேலைம்.
"வீடு சேர்ந்ததும் முதல் நாளையான் சோறையும் கறியையும் ஆளாளுக்கு பிரட்டி அடித்துவிட்டு படுக்கைக்குப்போகையில் விடியத் தொடங்கிவிட்டது. இரண்டு நாள் கழித்து செல்வத்துக்கு போன் வந்தது. 'உம்மிடதங்கச்சிதான மொஸ்கோவிலநிண்டவா?
ஆளை யூகோவுக்கு கொண்ணந்திட்டம் நாளைக்கிரவு எப்படியும் ஆளைஜேமனிக்குள்ளை கொண்டந்திடுவம் அதுக்கிடையில நீர் நான்தாற அட்ரசுக்கு போய் ஐந்நூறு டொலர் குடுத்துவிடும்.
'அண்ணை நான் எல்லாக் காசும் கட்டியிட்டன் ரண்டு நாள்முந்திக்கூடிரண்டாயிரம்மார்க் ஃபக்ஸிலமொஸ்கோ வுக்குஅனுப்பினனான்'
"அது மார்க்கண்டுவுக்கு யூகோவுக்குகொண்டு வந்தது மட்டுத்தான் அவர் இஞ்சையிருந்துஜேமனிக்குநான்தான் ஆக்களை அனுப்புறனான்.
'அண்ணை எல்லாத்துக்கும்சேர்த்துதானேமொத்தமாய் கட்டினது. இப்ப ஒவ்வொரு நாட்டி லயும் வந்து நிண்டு கொண்டு."
'எனக்கும் உம்மோடை கதைச்சு மினக்கெட நேரமில்லை. கணஇடங்களுக்குப்போன்அடிக்கவேனும் என்ன மாதிரி.? காசு கொண்டு போய் குடுக்கிறீரோ அல்லாட்டி.'
'கொண்டேக் குடுடக்கிறன்' "நான் ஒருக்காதங்கச்சியோடைகதைக்கலாமோ?
"இப்பகதைக்கேலாது ஆள்வேறைறுமிலைநிக்குதுநீர் வேணுமெண்டா ஒரு பதினொரு மணிபோல நான்தார நம்பருக்குஅடியும்'
செல்வம் நம்பரைக் குறித்துக் கொண்டான் தலை வெடித்தது. ஏஜென்சிக்காரங்கள் எல்லா ரையும் நிக்க வைச்சுச் சுட வேணும் எளிய ராஸ்கலுகள் ரத்தம் வாற மாதிரி காசு கறக்கிறாங்கள். இப்ப உடன காசுக்கெங்கை போறது? போனில் கை வைத்தான்."
'அண்ணை நான் செல்வம் கதைக்கிறன் அவசரமாக கொஞ்சக்காக மாறலாமோ?"
'அட சைல. ஒரு அஞ்சு நிமிஷம் முந்தி அடிக்காதையேன். இப்பதான் சிவநாத் வந்து இருந்ததை வேண்டிக்கொண்டு போறான்.
அடுத்த முயற்சி "நான்செல்வம்கதைக்கிறன்'
"என்ன விஷயம்?"
"கொஞ்சக் காசு அவசரமாய் தேவைப்படுது அதுதான்."
"அவர் இப்பவிட்டைஇல்லை அவுட்டொஃப்சிற்றிக்குப் போட்டார் ரண்டு நாள் கழிச்சு அடிச்சுப் பாருமன்'
"நாளைக்குகாசுதேவை. அதுதான்." "அவர் தான் வரவேணும் " தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத செல்வம் மீண்டும்.
"எப்படியடாப்பா சொல்லு என்ன ஆளையே இஞ்சாலப்பக்கம் காணேலை இண்டைக்குவாவன்'
"தங்கச்சியின்ரை அலுவலாய் ஓடித்திரியிறன் ஒரு
அவசர உதவியடாப்பா காசுகொஞ்சம் அவசர தேவை'
"உந்தப் பகிடி தான் வேண்டாமென்கிறது. வேண்டின காசைத் திருப்பித் தாற மாதிரி தெரியேலை, அதுக்கிடையிலை."
"என்னடாப்பா நான் எங்கையேன் ஓடப் போறனே? எல்லாத்தையும் சேர்த்து ஒண்டாய் தாறன், இப்ப ஒரு அவசர தேவை."
"என்னட்டை ஒரு பெனிக்கும் இல்லை. காறொண்டு எடுத்ததிலை காசு எக்கச்சக்கமாய் முடிஞ்சுபோச்சு'
முயற்சி திருவினையாக்கவில்லை. எல்லாருமே கையை விரிச்சாச்சு எல்லாரிட்டையும் ஏற்கெனவே மாறியாச்சு இனி ஆரிட்டை கையேந்தலாம்?"
இரந்துண்டு வாழ்வாரே வாழ்வார். பதினொரு மணி வந்தது. மைதிலி, யூகோ செலவியா போன் கிறீங் "ஹலோ"
"நான் ஜேமனியிலையிருந்து செல்வம் கதைக் கிறன் மைதிலியோடகதைக்கலாமே..?
தடயுடல் சத்தங்கள்
'அண்ணை தொடங்கினாள்'
"என்ன நீ எப்பபார்த்தாலும் அழுதுகொண்டு இஞ்சை ரெலிபோன் பில் ஏறுது ஏசுவதாக நினைத்துக் கொண்டாலும் செல்வத்தின் தொனிஅப்படியாயில்லை. 'அண்ணை என்னைக்கெதியாக்கூட்டிக்கொண்டுபோ' பூகோசெலவியா எங்க, ஜேமணி எங்க
"மைதிலி. இன். ரெலிபோன் கட் தொடர்ந்து முயற்சித்தான் இரைச்சல்தான் வந்தது.சண்டை நடக்கும் நாடு அரை மணித்தியாலமாவது லைன் கிடைக்கப் போராடியாக வேண்டும் நேரமில்லை. வேலைக்குப் போகவேனும் பிந்தினால் செவ்வன் கத்துவான்.
மைதிலியை எந்தப்பிரதேசத்தில் வைத்திருக்கிறார்கள்? சேர்பியா? பொஸ்னியா? குரோசியா? எங்கை குண்டு வெடிக்குமோ? சீ. அழிவை யோசிக்கக் கூடாது நல்லதேநடக்கும்.
"வேலைக்குப் போய், மாக் குழைத்து உருட்டி,
சொல்லி வைத்தாற்போல் அழத்
பிரட்டி. வீட்டுக்கு வந்த போதும் யோசனைகள்
காசுக்கெங்கபோறது? எல்லாற்றை காலையும் பிடிச்சாச்சு கடைசி யாயுள்ள வழி செவ்விடம் சம்பளத்தை அட்வான்ஸாய் கேட்பது அவன் எமகாதகன், அஞ்சு பெனிக்குக் காண்டி அஞ்சு நிமிசமாவது ஏசுவான். எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேணும் பொறுப்பார் பொறுக்குவார்." 'படுக்கும்போது விடிந்துவிட்டது."
இரண்டாம் பாகம்
"பனஸொனிக்கில் குளிச்சால் குத்தாலம், கும்பிட்டால் பரமசிவம் வந்து கொண்டிருந்தது. மேசையில் மரியக்கோன், கோலா, ஆஷ்ட்ரே, கிளாசுகள், சிப்ஸ் மேசையெங்கும் சிந்தியிருந்தது. போதாதது க்கு சிகரெட் புகை ஆளாளுக்கு எல்லா இடத்திலும் இருந்தார்கள்
'வெளியே கோடை கால வெயில், விற்றமின் டி படுகின்ற பெண்களின் இடங்களை சன் ஜன்னலிலிருந்து கண் கண்காணித்துக் கொண்டிருந்தான் கையில் சுத்த சைவமாய் கோலா
'நான் கட்டன்றைற்றா சொல்லிப் போட்டன், ஸ்மர்

Page 13
சரிநிகர்
முடியுமட்டும் கலவில நிக்கமாட்டணெண்டு' என்றான் ராஜேந்தர்
'ஏன்ராப்பா வேலை கூடவே?
'வேலை என்னத்தை அப்பிடி இப்பிடி உடுப்புகளோடை பெட்டையள் முகத்துக்குக் கிட்ட வந்து நிண்டா பில் எங்கை அடிக்கிறது. சாப்பாட்டையும் குடுத்து, காசையும் குடுத்து விட்டா கடைசியா கையாலதான் போட்டுக்கட்டவேனும்"
"இந்த இடத்திலநாங்கள் ஆண்டவனுக்குநன்றிசொல்ல வேணும்'
"இப்படி உடுப்புகளைப் போடுற அறிவைத் தந்ததுக்கோ?"
'அஞ்சாறு மாதத்துக்கு மட்டும் சமரைத் தந்ததுக்கு உனக்குச் சொன்னா என்ன மச்சான் வெளியில் போனா கற்போடை திரும்பி வருவேனோ எண்டு ஐமிச்சமாய்க் கிடக்கு"
"இஞ்சையென்ன பெரிய ஸ்மர் மொஸ்கோவிலைநிக்க வேணும்' என்றபடி ராஜேந்தர் ஞானசிவத்தின் சம்பாஷணையில் குறுக்கிட்டான் கண்ணன்
'சரி தொடங்கியிட்டான் மொஸ்கோப்புராணம் பாட என்றான்ராஜேந்திரன்
'ஆளை விடு'நாலு விசயத்தைக் கேப்பம் பொதறிவு வளரும்'
கண்ணன் ஒருமிடர் விட்டு, எரிவைச் சகித்துக்கொண்டு தொடங்கினான் மொஸ்கோவில் ஏஜென்சிகிருபையால் ஒன்றரை வருடங்கள் தங்கி, ஜேமணி வந்து இரண்டு கிழமைக்குமேலாகிறது."
"அதை எப்பிடிச்சொல்லுறது ஒரு சிகரெட்பெட்டியைக் காட்டியே ஒரு மொஸ்கோப் பெட்டையைக் கொண்டு போகலாம். அங்க அதுகள் காசுக்கும் சாப்பாட்டுக்கும் சரியாக் கஷ்ரப்படுதுகள் அதைச் சரியாப் பாவிக்கிறது எங்களை சிறீலங்கன் தான் எங்கடை சிலோன் ரூபாவை விட அவங்கடறுபிள் பெறுதிகுறைவு தெரியுமே நாங்கள் ஐஸ்கிறீம் வேண்டிக் குடிச்சாலே அதுகள் ஆவெண்டு பார்த்துக்கொண்டு நிக்குங்கள் எல்லாம் கொப்பச் செவ் ஜெல்சின்ரைபுண்ணியம்'
"பொறு பொறு சிகரெட் பெட்டியோட பெட்டை இக்கலா மெண்டுறியோ.'
"என்ரை விசாவுக்கு மொஸ்கோ போகலாமோ?" விசாரித்தான் ஞானசிவம்'
(ມທ 18
'ஏனென்று சொல்லன்' "இங்கசனம் முழுக்கத் தெரியும் உனக்குமைதிலியைப் பேசியாச்சு என்று இப்பபோய்."
'விளக்கமாய் கதைக்கேலாது" 'சிலோனிலஇருந்து டிரக்ராய்வாறபிள்ளையைத்தான் நான்கலியானம்செய்வன் மற்றது.நீயும்நானும் எப்பவும் பிரென்ஸ்தான்' செல்வம் போனை வைத்துவிட்டான் அதிர்ச்சி, ஆத்திரம், கோபவெப்பம் உடலில் பரவியது.
"பன்னாடைப் பரதேசி' 'என்னண்ணை ஏதேன் பிரச்சினையா?' மைதிலி அண்ணனை நெருங்கிவந்தாள்.
எப்படி அவளக்குச் சொல்லுவது ஒரு அண்ணை தங்கச்சியிட்டை.
'été (latein()Qgröoorchron'
எப்பிடியோ எப்பவோ சொல்லியேயாக வேண்டும் அதை இப்பவே சொல்லிப் போடலாம். அவள் கனவு காணக்கூடாது. இப்பவே.சொன்னான்.
ஆனால் அவன் எதிர்பார்த்தபடிநடக்கவில்லை. இதுக்கேன் யோசிக்கிறாய் அண்ணை அந்தாள் இல்லையென்டாப் போல எனக்குக் கலியானமே இல்லையோ? உன்ரை சினேகிதன் தன்ரை முடிவை இப்பவே சொன்னது நல்லதாய்ப் போச்சு இப்படி யெல்லாம் ஐமிச்சப்படுகிறவன் நாளைக்கு கலியானம் கட்டினபிறகு நான் தற்செயலாய் வெளியிலேபோய்பஸ் இல்லாமல் பிந்தி வந்தாலும் ஆரோடையன்படுத்திட்டு வாறன் என்று தான் நினைப்பான் உங்களைப் போல ஆம்பிளையன். து."
"மைதிலிதுப்பியது சமூகத்தின்மேல் விழுந்தது'
மூன்றாம் பாகம்
என்று கதையை முடித்தேன். திருப்தியாய் இருந்தது. கனகாலத்திற்கு பிறகு எழுதிய கதை இது புலம்பெயர் இலக்கியத்தில் சேர்ப்பார்களா?
மைதிலி திட்டியது சமூகத்தின் மேல் விழுந்தது என்ற வரியின் மூலம் கதாசிரியர் சமூகத்தை நன்றாகச் சாடியுள்ளார் என்று எங்காவது ஒருமுலையிலிருந்து ஒரு வாசகர் அப்பாவித்தனமாக கடிதம் போடுவார் பிரச்சினைக்குத் தீர்வு சொல் லாமல் தப்புபவன் எழுத்தாளனல்ல" என்று யாராவது முற்போக்குகள்
(1)
"சகலத்தையும் அனுபவிச்சுப் போட்டுத் தான்
வந்திருக்கிறான் மொஸ்கோ பெட்டை யளை விடுங்கோடாப்பா இஞ்சால வாறதுக் கெண்டு வந்து GTIĞI860L GALİLGDLLIĞI. 8 Tös T."
'டேய் நிப்பாட்டாமச் சொல்லு' எல்லோரும் ஆர்வமாயிருந்தார்கள்."
'கலியாணம் பேசி வந்த கன பெட்டையள் அங்கேயே பெடியளைப் பிடிச்சு செற்றிலாயிட்டு துகள் சிலதுகள் வடிவாய் என்ஜோய் பண்ணிப் போட்டு இஞ்சை வந்து வேறையாளைக் கலியாணம் கட்டியும் இருக்குதுகள்'
சன் சட்டென்று திரும்பினான் மூளையில் ஏதோ வெட்டியது,"எல்லாப்பெட்டையஞம் அப்படியில்லை" என்றான்.
'ஆகம்மா போடா நானே எத்தினை பேரோட." கண்ணன் தொடர்ந்து சுவாரசிய மாக விவரிக்க மற்றவர்கள் ஏக்கமாய்க் கேட்டுக் கொண்டிருக்க சண் தனக்குள் சில கணக்குகள் போட்டுப் பார்த்துத் தீர்மானித்துக் கொண்டான் தொடர்ந்து மூன்று நாட்கள் அதையே யோசித்து உறுதி செய்து கொண்டு செல்வத்துக்குபோன் பண்ணினான்.
"என்னடாப்பா நான்குநாலு உன்னைப் போனிலையே பிடிக்க ஏலாமல் போச்சு எங்கே போய்த்தொலைஞசனி மைதிலியை நேற்றுப் போய்க் கூட்டி யந்திட்டன் வாவன்
பிறகு ஆறுதலாய் வாறன் இன்னொரு முக்கியமான விசயம் உன்னோடை கதைக்க வேணும்'
'வீட்டைவந்து கதையேன்ராப்பா' 'இல்லை போனிலேயே கதைக்கிறதுதான் ஈஸி" 'மாப்பிள்ளைக்கு வெட்கம் வந்திட்டது போலை' 'எனக்கு இப்பகலியாணம் செய்யிற பிளான் இல்லை' "என்ன இருந்தாப் போல சரி பிரச்சினை யில்லை.அதுவரைக்கும் மைதிலிபாஷை படிக்கட்டும்"
'நான் மைதிலியைக் கலியாணம் செய்யிற தாய் இல்லை"
'டேய் பகிடி விடாதை சீரியசாத்தான் சொல்லுறன்"
கோபித்தால் வாசகர்களை சிந்திக்க வைத்திருக்கிறேன் என்று வாசகர்கள் மேல் பாரத்தை இறக்கிவிடலாம்.
என்ன தலைப்பு வைக்கலாம்? சிம்பிளாய் இருக்கக் கூடாது. கவர்ச்சியாயும் இருக்க வேண் டும் ம்.'வந்தவள் வராமல் வந்தால் இதெப்படி தலைப்பு என்று யோசிக்கையில் போன் ஒலித்தது. "ஹலோ நான் மணிகதைக்கிறன்'
'என்ன இந்த நேரம்?"
"உனக்கு விசயம் தெரியாதே' செல்வத்தின் தங்கச்சி
மைதிலி நித்திரைக் குளிசை போட்டிட்டாள். ஆள் இப்ப ஆஸ்பத்திரியிலைபடு சீரியஸ் இப்போதைக்கு ஒன்றும் சொல்லேலாது என்று டாக்டர் சொல்லிப் போட்டார்.
'ஏன் என்ன நடந்தது?" 'சன் அவளை முடிக்க மாட்டன் என்று சொன்னது தெரியும் தானே. அதோடை மைதிலி சரியாய்க் கவலைப்பட்டு போனாள் பிறகு செல்வம் கன சம்பந்தங்கள் பேசினவன் ஆனா கடைசி நேரத்தில அதுகள் சண் மாட்டன் என்ற கதையைக் கேள்விப்பட்டு,
கிண்டிக் கிளறி அவனேன் மாட்டன் எண்டதையையும்
கண்டு பிடிச்சு. பிறகென்ன எல்லாச் சம்பந்தங்களும் இடையிலை முறிந்துகடைசியில இண்டைக்கு வந்து ஒரு பகுதி மாட்டன் என்று சொல்ல பொடிச்சி குளிசையை விழுங்கிப் போட்டுது'
விசர் பெட்டை என்று சொல்லி விட்டு வேறு புதினங்களையும் அலசி விட்டு போனை வைத் தேன். மைதிலி ஆஸ்பத்திரியில் குற்றுயிராய் படுத்திருக்கும் காட்சி ஒருதரம் மின்னியது. சா. அதை அழித்து விட்டு கதைக்கு வந்தேன் கதையில் வாற பெயர்களை மாற்ற வேண்டும் மைதிலியை ஜானகியா செல்வத்தை சந்திர oI Inahou
கதையை எங்க அனுப்பலாம்? வீரகேசரிக்குத்தான் வாசகர்கள் கூட ஆனால் சரிநிகருக்கு ஒரு கிரெளட இருக்கிறது என்ன புனை பெயரில் எழுதலாம் பீம் சிங்கிற்கு பாவன்னா வரிசைப்படங்கள் எல்லாம் வெற்றி பாண்டியன்? பாக்கியநாதன்? பார்த்திபன்???
பார்த்திபன்
 
 
 
 
 
 

- மே81, 1995
3.
floo LULJË STUFEggaruh
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் அண்மைக்காலமாக மிகவும் சிலாகித்துப் பேசப்படுபவர் பி.ஜெயமோகன் என்னும் இளைஞர் தற்போது இவ்ருக்கு 2 வயது மிகவும் முதிர்ந்த எழுத்தாற்றல் உடையவர் இவர் வணிகப்பத்திரிகைகளிலேயே எழுதஅஆரம்பித்தார் வணிகப்பத்திரிகைகளில் ஏராளமான கதைகள் வெளிவந் திருக்கின்றன. அதன் பின்பே சிற்றேடுகளில் எழுத ஆரம் பித்தார். தனது ஆரம்பகால எழுத்துக்களை முதிரா இளைஞனின் செயற்பாடுகளில் ஒன்றாகவே இவர்
Ogdepri.
பி.ஜெயமோகன் தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகிய தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வணிகவியலை கற்ற இவர் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்யாது ரெலிபோன் ஒபரேட்டர் ஆகப் Jam flugfi&acir pri மலையாள மொழியிலும் புலமையுடைய பி.ஜெயமோகன் தமிழிலி ருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் பரிவர்த்தனை செய்துகொடுத்திருக்கின்றார்.
புத்தக உருவில் வெளிவந்த இவரது முதலாவது படைப்பு ரப்ப்ர் எனப்படுகின்ற (20) நாவலாகும் ரப்பர் நாவல் அகிலன் ஞாபகார்த்த நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ரப்பர் வெளிவந்த உடனேயே தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளில் ஒருவராக பி.ஜெயமோகனை இனங்காட்டியது.
அடுத்ததாக வெளிவந்த திசைகளின் நடுவே எனும் சிறுகதைத் தொகுப்பும் பல்வேறு சஞ்சிகைகளில்
வெளியாகிய குறுநாவல் களும் சிறு கதைகளும்
ஜெயமோகன்நவீன தமிழிலக்கியத்துக்கு ஆற்றவேண்டிய பணி கள் குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கையைத் தோற்றுவித்தன.
கதா பரிசும்ஜானகிராமன் ஞாபகார்த்த விருதும் இவருக்குக் கிடைத்தன. கதா பரிசை இவர் பெறக்காரனமாயிருந்த ஜகன்மித்யை எனும் சிறுகதை வீன தமிழிலக்கியத்தின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகும் என்பது எனது கருத்து
ஜெயமோகனின் எழுத்துக்கள் பொதுவாக அபிவிருத்தி இயந்திர்மயமாக்கல் என்பவை தரும் திர்விளைவுகளைப் பற்றி விசாரணை செய்கின்றன. ரப்பர் நாவல் அதை துல்லியமாகக் காட்டுகின்றது. அதையும் விடமுக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ரபுவழிப்படுத்தப்பட்ட இந்திய தத்துவஞானத்தின்மீது வர்செய்யும்விசாரணை எனவும் எனக்குப்படுகின்றது. இவ்வாண்டுக்கான சான்ஸ்கிரிட்டி விருது ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தப் ரிசுப் பணமான 20000 இந்திய ரூபாய்களில் Og ழுத்து வேலைகளுக்கு உதவும் பொருட்டு ஒரு கம்பி பூட்டர் வாங்கப் போவதாகச் சொல்கிறார் தனது புதிய ாவலுக்கு அது பிரயோசனமளிக்குமாம்.
ஜெயமோகன் எழுதும் புதிய நாவல் ற்கனவே 600 பக்கங்கள் வரை வளர்ந்து விட்டது. ம்ே பற்றாண்டுக்கும் 12ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ாலப்பகுதியில் ஒரு கற்பனை இடமான ஷ்ணுபுரத்திலுள்ள கற்பனைக் கோயில் ஒன்றை மயமாக வைத்து இந்த நாவலைத் தான் எழுதிவரு
தாக அறிவிக்கிறார் நாவலின் பெயரும் விஷ்ணுபுரம்"
'விஷ்ணுபுரம்' விலையுயர்ந்த ஒரு
ழுதுகோலைக் கோருகிறது போலும் பேனாவினால் ழுதுவதிலும் விட கம்பியூட்டரில் தட்டச்சு செய்து மமரியில் வைத்துக் கொள்வதில் பல அனுகூலங்கள் ண்டு என்பது உண்மை தான் இலங்கை எழுத் ளர்களும் இனிக் கம்பியூட்டர் பாவிப் பார்களோ ரியாது இலங்கையில் விலை குறைந்த இந்தியக் பியூட்டர்கள் இன்னும் கிடைக்கவில்லை. விலைகூடிய பானிய சிங்கப்பூரிய அமெரிக்க ஆங்கிலேய பியூட்டர்களே கிடைக்கின்றன.ஒரு 1000க்க வலை எழுதவும் தொடர்ந்து பேணிப் பாதுகாக்கவும் தமான ஒரு கம்பியூட்டர் விலை ஏறத்தாழ'ஓருலட்சம் பாய்' கோயில் கணக்கில் வாங்கினால் தான் உண்டு. ங்கு வழங்கப்படும் பரிசுகளோ 3000 ரூபாய் முதல் 000 ரூபாய் வரை மட்டுமே வேண்டுமானால் ாஞ்சம்பேப்பர் வாங்கலாம்.
A
ஆழ்வார்க்குட்டி
siasse fusionsr SChlorömé Glsü
ஸ்தாபனம்,
IPS (INTER PRESS SERVİCE si gib Qgü6
ஸ்தாபனத்தை பற்றி அனேகர் அறிந்திருக்க
நியாயமில்லை. எம்மீது ராய்ட்டர் CNN, WN BBC
முதலிய செல்வாக்கு மிகுந்த செய்தி ஸ்தாபனங்கள் முதலிலேயே ஆதிக்கம்செலுத்த ஆரம்பித்துவிட்டன. இச் செய்தி ஸ்தாபனங்கள் அரசியல் இராணுவ விவகாரங்களுக்கே முதன்மை அளிக்கின்றன. அத்துடன் பலம்வாய்ந்த நாடுகளுக்கும் ஸ்தாப்ளங்களுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும் இவை இயங்குகின்றன. இவை தரும் செய்திகளும் விமரிசனங்களும் அனேகமாக
ஒடுக்குவோருக்கு அனுகூலமாக ஒருதலைப்பட்சமாகவே
இருப்பதைக் கூர்ந்து கொள்ளலாம். அத்துடன் இவை நிதிநிலைமையில் நல்ல ஸ்திதியிலும் காணப்படுகின்றன
PS இவற்றைவிட கொஞ்சம் வித்தி
பாசமானது நிதிப்பற்றாக் குறையை இது எப்போதும்
எதிர்நோக்குகிறது. IPS ஐ ம்ே உலக நாடுகளின் செய்தி
ஸ்தாபனங்களில் ஒன்று என பொதுப்படையாகவே கூறமுடியும் இலங்கையில் மும்மொழிகளிலும் ஒருசிறிய
அவதானித்தால் புரிந்து
செய்திப்பத்திரிகையை மிகக் குறைந்த எண்ணிக்கையில்
P5 வினியோகிக்கின்றது. தமிழில் மாதமொரு முறையும் ஆங்கிலத்தில் இரு வாரங்களுக்கொருமுறையும் வெளி வருகிறது. சிங்களப் பதிப்பு சிறிது காலத்துக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
PS இன் ஆசியப்பிராந்திய தலைமை அலுவலகம் பிலிப்பைன்ஸ் - மணிலாவில் இருக்கிறது இலங்கையில் கொழும்பிலும் இந்தியாவில் புதுடில்லி முதலிய சில பிரதான நகரங்களிலும் இதன் அலுவலகங்கள் அமைந்துள்ளன. கொழும்பிலிருந்து சேகரிக்கப்படும் செய்திகள் புதுடில்லியில் பரிசீலிக்கப் பட்டுமணிலாவுக்கு அனுப்பப்படுகின்றன
IPS அபிவிருத்தி, சுற்றுப்புறச் சூழல் பொருளாதாரம், வணிகம் என்பவற்றை யிட்டே அதிக
கவனம் செலுத்துகின்றது. சமீப காலங்களில் மிக நல்ல
கட்டுரைகளையும் தகவல்களையும் IP செய்தி இதழ் மூலமாக என்னால் வாசித்து அறிந்து கொள்ள முடிந்தது.
வேறுபல நாடுகளில் செய்திப்பத்திரிகையை மட்டுமல்லாது தொலைக்காட்சி சேவையினையும் IPS வழங்கி வருகிறது கொழும்பு அலுவலகத்தில் ரீட்டா செபஸ் ரியன் திரு Cநாகேந்தரா ஆகியோர் பணி புரிகிறார்கள் தொடர்புகொள்ள விரும்புகிறவர்களுக்கு முகவரிகீழேதரப்படுகிறது.
Mr. C.Nagendra,
6 Francis Maha deva AVen COOmbO - 4
வீரகேசரி, தினகரன் முதலிய செய்திப்
பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரி கைகளும் P செய்தி
இதழிலிருந்து விஷயங்களை சிறிது சுருக்கி மறுபிரசுரம் செய்வதுமுண்டு

Page 14
மே8 - மே 31, 1995
ந்ெதவொரு புவியியல் பிரதே சத்தையும் நாங்கள் விட்டுக்கொடுக் கவோ, கொடுத்துவிடவோ இல்லை; பூநகரி முகாமை 600 மீற்றர் பின்னால் நகர்த்தியதைத் தவிர நாங்கள் எதுவும்
கொடுத்துவிடவில்லை. தற்போது மீண்டும் அதனை வழமைக்கு கொண் டுவந்து விட்டோம்".
மே 12ஆம் திகதி பிரதிபாதுகாப்பமைச் சர் அனுருத்த ரத்வத்தை பாராளுமன் றத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.நாங்கள் எதுவும் கொடுத் துவிடவில்லை என சிங்களமக்களுக்கு ஆறுதல் கூறியதன் மூலம் எதுவும் கொடுத்துவிடவில்லை, கொடுத்துவிட வும் மாட்டோம் என்பதையும் ஒப்புக் கொண்டுவிட்டார், நாங்கள் யார் என் பதை உண்ர்ந்து கொள்ளுங்கள் என |உறுதியாக சொல்லி வைத்துவிட்டார்.
இலங்கையில் பேரினவாத அரசியல் தலைதூக்கிய பின் ஆளும் பேரினவாத அதிகாரத்துவத்தைக் கைப்பற்றும் அர சாங்கங்களில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் சகலரும் பேரினவாத அரசாங்கத்தின் ஏக பிரதிநிதிகளாகவே தங்களை இதுவரை காட்டி வந்திருக்கி றார்கள் குறிப்பாக,1977களுக்குப்பின் ஒரு அத்துலத்முதலி. ஒரு ரஞ்சன் விஜேரத்ன அந்த வரிசையில் இன்று அனுருத்த ரத்வத்த இவர் கடந்த மார்ச் மாத இறுதியில் கீழ் வருமாறு உரையாற்றியிருந்தார். "யுத்தத்தின் மூலம் சமாதானத்தை அடைவதே அரசின் உறுதியான நோக்கம். அதற்காக எனது அமைச்ச சீருடையை கழற்றி எறிந்து விட்டு போர்ச்சீருடையை அணியவும் நான் தயார் நாட்டின் பிரதான இனத்தின் உரிமையை பாதுகாக்க நாங்கள் எல் லோரும் கை கோர்ப்போம்." இதுபற்றி சரிநிகளிலும் செய்தி வெளியி டப்படடிருந்தது. அனுருத்த ரத்வத்த இதற்கு முன் இரா ணுவத்தில் கடமை புரிந்தவர் கேர்ணல் பதவிவரை உயர்தர பதவி வகித்தவர் சிறிமா பண்டாரநாயக்காவின் ரத்வத்த பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் சிறிமா பண்டாரநாயக்காவின் தம்பி சந்திரிகாவின் மாமனார். தமிழ் மக்க ளுக்கு எல்லாம் தருவோம் எனக்கூறி எதையுமே தராத பிழைப்புவாத அரசி யலில் ரத்வத்தை பரம்பரைக்கு நிரந்தர இடமுண்டு. பண்டாரநாயக்க - செல்வ நாயகம், சிறிமா - சாஸ்திரி, சந்திரிகா பிரபாகரன் ஒப்பந்தங்கள் என்று அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பேச்சுவார்த்தை குழம்புவதற்கு முன் னரே போருக்கான தயாரிப்பு வேலை களை செய்து கொண்டும், இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டும் வந்த அனுருத்த ரத்வத்த கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது போர் தொடர்பாகவும், பாதுகாப்பு செலவி னங்கள் பற்றியும் வைத்த கருத்துக்க ளைக் கீழே தருகிறேன். இது 1989 ஆம் ஆண்டு டிசம்பா4ஆம் திகதிகாலை9 மணிக்கு பாராளுமன்றத் தில் ஆற்றிய உரை மேலும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது உரையாற்றியது இது என்பது குறிப்பி டத்தக்கது. ஜே.வி.பி இயக்கத்தை அடக்குதல் எனும்பேரில்பெரும் அரசியற்படுகொ லைகளை புரிந்தும் அநியாயமாடி அப் பாவி இளைஞர்களை கொன்று குவித் தும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரமது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது தான் இந்த பாதுகாப்புசெலவுநிதி ஒதுக்கீடும்மேற் கொள்ளப்பட்டது. இதன் போது 56% ம் பாதுகாப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்டி | ருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"தலைவர் அவர்களே. 1990 ஆம் ஆண்டுக்கான இவ்வரவு செலவு திட் டத்திலும் 5.6 % வீதம் பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது. தற்போது நாடடில் ஏற்பட்டி ருககிற பொருளாதார சூழ்நிலையில் இந்தளவுபாரியநிதி ஒதுக்கீட்டைபாது காப்புக்காக ஒதுக்குவதானது நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என கூற முடியும். ஆனால், நாட்டில் ஏற்பட்டி ருக்கிற நிலைமை காரணமாக அந்த ளவு நிதியை ஒதுக்காமலிருக்க முடி யாது என்றும் ஒதுக்கியே ஆக வேண் டும் என்றும் அரசாங்கம் சொல்லுகிறது.
கெளரவ சபாநாயகர் அவர்களே, நாட் டில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகளுக் கான தீர்வை யுத்தத்தின் மூலம் தான் அடைய வேண்டுமா என எங்களுக்கு கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கிற பிரச்சி னைகளின் யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு அப்பிரச்சினைகளுக்கான மூலகாரணங்களைத்தேடி அக்காரணங் களுக்கான அரசியல் ரீதியிலான பொருளாதார சமூக முறைகளில் தீர்வு வழங்குவதைப் பற்றி ஏன் சிந்திக்கிறீ sit இல்லை என்ற கேள்வி எழும்பியுள்
புத்தம் தொட GNUL
சுதந்திரக்கட்சியின் ளைப் பற்றித் தேடி gør. 7
ளது. இந்நாட்டின் பொருளாதார நிலைமை இந்தளவு பின் தங்கியிருக் கிற போதும் கூட இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கி யுத்தத்தின் மூலம் இப் பிரச்சினையைத் தீர்ப்பதென்பது சரி தானா என்பதை அரசு சிந்திக்க வேண் டும்.
இந்நாட்டில் ஏற்படடிருக்கிற பிரச்சி னைக்கு தீர்வொன்றைக்காண முயலுங் கள் இப்போது ஒதுக்கப்பட்டுள்ள பாரியநிதி ஒதுக்கீட்டைநாட்டில் இருக் கின்ற ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பு தற்குப்பாவியுங்கள். யுத்தத்தின் மூலம்
தீர்வொன்றை பெற முடிய ாதென்பதை
ரஞ்சன் விஜேரத்ன
அரசாங்கத்துக்குசுட்டிக்காட்ட விரும்பு கின்றேன். தேசிய புலனாய்வுப் பிரிவுகடந்த ஏழு வருட காலமாக சரியானதாக இயங்கி யதாகத் தெரியவில்லை. அந்நிறுவனத் திற்கும் இம்முறை இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கியிருப்பது தேவை BITGOTIT?,...,
கடந்த நாற்பது வருட கீலமாக இந்த ஜனநாயக சட்டத்தினுள் (frame) ஐக் கிய தேசியக்கட்சிக்கும் நீலங்கா சுதந் திரக்கட்சிக்குமே பேர்ட்டியிருந்தது இந்நிலைமை நாட்டில் இருக்கும் போது இந்நிறுவனம்நாட்டின் சரியான நிலைமையைத்தான் தங்களுக்கு அறி யத்தந்தார்களா? அல்ல்து பரீலங்கா
இப்படியான நிலை ளின் ஏற்பட்ட சம்ப போது எல்லாம் மு
"யுத்தத்தி 3FLDITSIT அடைவே
உறுதியான அதற்கா அமைச்சு
கழற்றி விட்டு ே
GOL 60 I - நான் தயா பிரதான
o flag பாதுகாக் எல்லே GgTi
பாதுகாப்பு பிரதி 5Ti, Match is Ove லத்தில் கூறினார். தது என்றால், அர்
 
 
 
 

)
4.
ங்கு முன்னமே ஆர்ஜண்டீனாவிடம் இருந்து கொள்வனவு பட்ட போர் விமானத்தை அனுருத்த பார்வையிடல்
நடவடிக்கைக விட்டது என்றால் இன்னமும் பாரிய அளவிலான கைதுகளை மேற்கொள் வது ஏன்?
க்கொண்டிருந்தார்
தொகை -
அமைச்சரும் ஏற்றுக்கொண்டிருக்கி றார். அப்படியிருக்கும் போது அவற்றை இல்லாது செய்வதற்கு இன் னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ரஞ்சன் விஜேரத்ன நீங்கள் தான் அவ்வாறான குழுக்கள் இருப்பதாகக் கூறிக்கொள்கிறீர்கள். அப்படி இருப்ப தாக நானென்றால் ஏற்றுக்கொள்ள வில்லை. அப்படி இருந்தால் அதனை இல்லாமல் செய்வோம்.
அனுருத்த ரத்வத்த கெளரவ தலை வர் அவர்களே. கடந்தகாலங்களில் ஏற் LULL தெளிவாக உணர்ந்து யதார்த்தத்தை - உண்மை நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்
SFLIDLUGAJ TÉIGGS)GIT
காலத்தில் மீண்டும் அவை நடக்காதி
ருப்பதற்கான வேலைத்திட்டம் அமைப்பது அத்தியாவசியமானது. அவசியமான நேரத்தில் யுத்தத்தின் மூலமல்லாது வேறு முறையில் பிரச்சி னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் இன்று இப்படியான பொருளாதார நிலைமைக்களுக்குள் ளும் - இந்நடவடிக்கைகளுக்கு பெரிய நூற்றுக்கு 56% பணத்தை
அனுருத்த ரத்வத்த
நாட்டில் ஏற்பட்டிருக்கிற நிலை எனக் கூறி உடனடியாக மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாத பயிற்சியை மாத்தி ரம் வழங்கி துப்பாக்கியையும் கையில் கொடுத்து பெருமளவு அதிகாரங்களை யும் வழங்கி வெளியனுப்பப்படுவோ ரால் சிலவேளை விரும்பத்தகாத சம்ப வங்கள் இடம் பெற வழியுண்டு.
பில் கடந்த காலங்க வங்களின் பின் இப் டிந்துவிட்டது என
தெற்கில் பல பிரச்சினைகள் தோன்றி யது. தாங்கள் கூறுவதுபோல அப்பிரச் ன் மூலம்
னத்தை த அரசின்
சினை கூடிய விரைவில் தீர்க்கபபட வேண்டும் என்பதை நாங்களும் விரும் புகின்றோம். ஆனால் அப்பிரச்சினைக
ளுக்கு யுத்தத்தீர்வு தீர்வு ஆகாது. அரசி நோக்கம். Σ. Χ. Χ. )
"୫ ଗTଗ୩୬ சீருடையை
எறிந்து பார்ச்சீரு அணியவும் ர், நாட்டின் இனத்தின்
OAD G3) | க நாங்கள் ாரும் கை
அனுருத்த ரத்வத்த
99 GLITib. யல், சமூக, பொருளாதார ரீதியில
தீர்க்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் இன்னும் பெரிய பெரிய விளை வுகளையுத்தம் மூலம் சந்திக்க வேண்டி யேற்படும்.
பிரா' கொலகொட்டி, களுகொட்டி களுபளல்லு என்கின்றபேர்களில் பல ஆயுதக்குழுக்கள் இயங்கி வந்துள்ள போதும் அவை அரசாங்கத்தின் உத்தி யோகபூர்வமற்ற ஆயுதக்குழுக்கள் இவ்விடயத்தை பாதுகாப்பு பிரதி
அமைச்சர் அறிவித் என அவர் ஆங்கி அந்த மெச் முடிந் த போட்டி முடிந்து
ஒதுககவேண்டியேற்பட்டிருக்காது. சரி யான அரசியல் தீர்வொன்றை மேற் மட்டுமே இப்பிரச்சி னைக்கு முடிவு காணலாம் எனக்கூறி விடைபெறுகிறேன்' இந்த அனுருத்த ரத்வத்தவின் அன் றைய முகம் மேலே காட்டப்பட்டுள் ளது. இன்றைய முகத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.
GETT GÖSTL MTä)
இதே நடவடிக்கைளை ஐதேக செய்த போது இனவாதமென்றும், யுத்த வெறி யர்கள் என்றும் மனித உரிமை மீறல் என்றும் பொஜமு பிரச்சாரம் செய்தது - கண்டனங்களை எழுப்பியது. இன்று
மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை என்னவென்பதோ தெரிய வில்லை
மேற்படி உரையில் ஜே.வி.பியைப் பற் றியும் குறிப்பிடுகிறார். தெற்கில் ஏற் பட்டுள்ள நிலைமைகளுக்கு தீர்வு ஆயுதத்தீர்வல்ல என்றிருக்கிறார். ஆனால் அண்மையில் பாராளுமன்றத் தில் உரையாற்றிய அனுருத்த ஜே.வி.பி.தனது பழைய நடவடிக்கை களைத் தொடர்ந்தால் அதற்கும் என் னிடம் மருந்திருக்கிறது எனக்கூறியி ருப்பது, அனுருத்த ரத்வத்தவின் பிழைப்புவாத அரசியலை அப்படியே வெளிக்காட்டுவதாக இருக்கிறது. அவர் கூறிய மருந்து என்ன என்பது தெரியாத தொன்றல்ல. கடந்த மேதினத்தன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஜே.வி.பி. கூட்டத்தில் உரையாற்றிய ஒருவரது உரை ஞாபகத் திற்கு வருகிறது. அவர் சொன்னார்:
'உங்களுக்கெல்லாம் ஒன்றைக் கூற லாம் உங்கள் முகங்களை நீங்கள் கண் ணாடியில் பார்த்ததுண்டா? அதிற்தெரி யும் அவலட்சணங்களை பார்த்த gjorLIT? இவற்றை உங்களிடமே நீங் கள் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவை உறைக்கப்போவதில்லை என் பதை நாங்கள் அறிவோம். ஏனெல் றால், நீங்கள் யார் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில் ങേu'

Page 15
3.
சரிநிகர்
கீழ்
ఫPG ஜனாதிபதியின் கீழ் தமிழ்ப் பாராளுமன்றமொன்றையும், தமிழ்ப் படையொன்றையும் நடத்திச் செல்ல இடமளிப்பது வட-கிழக்கு இனப்பிரச் சினைக்கு உள்ள ஒரே தீர்வாகும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் ஹொங்ஹொங்கில் நடை பெற்ற தெற்காசியப் புத்திஜீவிகள் மாநாட்டில் யோசனை சமர்ப்பித்துள் GITT.
தெற்காசியப் புத்திஜீவிகள் மாநாடு ஹொங்ஹொங்கிலுள்ள 'இலங்கை நண்பர்கள்' அமைப்பினால் நடத்தப் பட்டதுடன் அங்கு அவ்யோசனைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தரால் முன்வைக்கப்பட்ட தாக ஏப்ரல் 27 திகதிய பரிசில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தெரி விக்கிறது.
ஹொங்ஹொங்கில் செயற்படும் "Friends of Srilanka" sa)LDSG நெறிப்படுத்தலில் இந்திய உயர்நீதிமன் றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் தலைமையில் நடைபெற்ற இம்மா நாட்டில் தென் ஆசியாவிலுள்ள புத்திஜி விகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் அவுஸ்ரேலியா வெளி நாட்டு அமைச்சரின் பிரதிநிதியொருவ
ஒரே ஜனாதிபதியின்
இரு பாராளுமன்றம்
ரும், பாகிஸ்தானின் வைத்தியக் கலா நிதி பட்டேல், தமிழ் நாட்டின் ரீ.என். கோபாலன், தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்தின் முக்கிய தலைவர்க ளுள் ஒருவரான வைத்தியக் கலாநிதி சதானந்தன், இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்கமான அமைப்பின் பிர திநிதி செல்வி கன்னியாவும் கலந்து
Q4,TGTLGBTi.
இலங்கையின் இனப்பிரச்சினைச் சிக்க லுக்குத் தீர்வு காணுவதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் அரசின தும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்தின் சமாதான நடவடிக்கைகள் பற்றி பும் கலந்துரையாடும் யோசனையை எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தரினால் முன் GU-9.
எல்ரிரியினால் முன் வைக்கப் LULL இவ்வாலோசனையை செயற்ப டுத்துமாறு தெற்காசிய நாடுகள் இலங்கை அரசுக்கு அறிவிக்க வேண்டு மெனக் கோரிக்கை ஒன்றையும் விடுத் துள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை உள்நாட்டு இறைவ கட்டிடம் குண்டு வைத் மெனப் பரவியிருந்த மாக அக்கட்டிடத்தில் எனத்தேடிக் கண்டு பயிற்சியளிக்கப்பட்ட கள் தற்போது அடிக்க
( 5Tழும்பில் நடாத்தும் நோக்குடன் லைப் புலிகள் இயக்க ளினால் உளவாளிகள் படையினர் உட்படக் ளுக்கும் பல்வேறுபயி யாழ்ப்பாணத்தில் 町 இரகசிய தகவல் பாது க்குத் தெரியவந்துள் கொழும்பிற்கு முன்பு ணர்கள் தற்கொலைப் ITGld, GT a Lo an வத்திடமும், பொலிஸ் டுவதால் இன்னொரு கொழும்பிற்கு அனுப் னேயே இப்பயிற்சிய கப் பாதுகாப்பு பிரிவு வர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை மரணத் துள் வாழ்வு நடத்தும் சாதாரண மனிதர்களைப் பற்றிய நாவல்தான் இது அவ்வகையில் இந்த நாவல் சமகால யாழ்ப்பாண வாழ்க்கை யைப் பற்றிய ஒரு உண்மையான பதிவு மிகவும் யதார்த்த பூர்வமாக ஆசிரியர் இன்றைய சூழலைப் பதிவு செய்திருக்கிறார். இது மிக வும் எளிமையான ஆனால் அதேச மயம் சமகால முக்கியத்துவம் உடைய ஒரு படைப்பு ஆகும். இந்த ஆண்டில் வெளியான நாவல் களுள் ஒரு உண்மையான சமகால வரலாற்று நாவல் என்று சொல்லக் கூடிய தகுதி இந்த நாவலுக்கே
உண்டு எனலாம்.
இதனை சமகால அரசியல் நாவல் என்றும் கூறலாம். ஆனால் இந்த நாவலில் ஓர் இடத்திலும் வெளிப்ப டையாக அரசியல் வில்லை. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் இந்த நாவலுக்குப் புறம் பானதல்ல; ஆனால் அது இந்த நாவலுக்குள் எங்கேயோ கரைந்து ஒளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நாவலில் வெளிப்படையாக இருப் பது யாழ்ப்பாணத்தின் இன்றைய
(ELIgL'ILIL
வாழ்க்கை அனுபவம், பாதிக்கப் பட்ட மனிதர்கள் தாங்கள் வாழ்க் கையை எதிர்கொள்ளும் விதம் அவ்வளவுதான். இதில் ஆசிரிய ரின் இலட்சியவாதம் இல்லாமல் இல்லை. அதனை நாவலின் கதாநா யகன் (?) சதானந்தத்திடமும் அவ னது மைத்துனன் தேவாவிடமும் காணலாம். ஆனால் இந்த இலட்சி யவாதம் அவர்களின் வாழ்க்கை யதார்த்தத்தின் ஊடாக வெளிக்கி ளம்பி வருவது. அவர்களின் யதார்த்தத்தின் பிரிக்க முடியாத பகுதியாய் இருப்பது இந்த நாவலில் காதலும் இருக்கி றது. அது மிகவும் இயற்கையான கிராமப்புறத்து ஊமைக்காதல் அதில் மிகை உணர்ச்சிக்கு இடம் இல்லை. இதில் தியாகமும் இருக்கி றது. அதுவும் மிருக உணர்ச்சிப் பாங்கான தியாகம் அல்ல. தவிர்க்க முடியாத வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் நிகழ்வது அதனால் அதிக சோகம் தருவது ஆயினும் தாகம் ஒரு மகத் தான படைப்பு என்று கருதத் தேவை இல்லை. சமீபகாலத்தில் வெளிவந்த சமகால அனுபவத் தின் ஒரு பகுதியைப் பற்றிய உண்
[1998ଚିତ.
மையான சித்திரம் 6 முக்கியத்துவம் உை இவை எல்லாவற்று இந்த நாவல் சித் றைய யாழ்ப்பாண முரண்பாட்டினதும் விளைவு என்ற வ மோதலுக்கும் யுத்த JTT60T 2-600TT606)J E செய்வதனால் சமா தேடலில் முழுத்தே ருக்கும் இன்றைய இதன் முக்கியத்துவ கரிக்கின்றது. இது உ கள மொழியில் மெ பட வேண்டிய ஒரு
தாமரைச்செல்வி ஒ தாளர் எனினும் எ நாவலாசிரியர்கள் இருந்து கற்றுக்கொ பல சங்கதிகள் உள் தாமரைச் செல்வியி 3ல் வெளிவந்த ஈ ளுள் சிறந்தது என்ற றுகின்றது. நாெ எமது பாராட்டுக்க
களும்.
பதும் அவர்களின் விமர்சனத்திற்குள் ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனு ருத்த ரத்வத்த பெருந்தெருக்கள், மின் சார, எரிபொருள் அமைச்சராகவும் இருக்கிறார் நாட்டின் பாதுகாப்பு அவ ரது அடிப்படை விடயமாக ஆக்கப் பட்டு ஏனைய விடயங்களை அவரிட மிருந்து அகற்றுவது அல்லது வேறு பொருத்தமான நபரொருவரைப் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக முழுநேர மாக ஆக்குவது உகந்தது என்பது அவர்களின் கருத்தாகும்.
இவ் யோசனைகளை அரசிற்கு முன் வைக்கும் முன்னாள் இராணுவத் தளப
836) (E) LILI ALDO LILI68) Li Ŝj திகள் இன்றைய மு த் தளபதிக
ளுடனும் இது தொடர்பாகக் கலந்துரை யாடியுள்ளதாகவும் தெரிகிறது. முப்ப டைகளின் தளபதிகள் அரசியல்வாதி களை நெருங்கிப் பழகக்காட்டும் அக்க றையைப் பலமான இராணுவ ஆலோச னைச் சபையொன்றை ஏற்படுத்துவத னுடாக இல்லாதொழிக்கலாமெனவும், அதேபோல் ஆயுதக் கொள்வனவுக ளின் போது நடைபெறும் ஊழல் மோக டிகளைக் கூட அதனூடாக இல்லாது செய்ய முடியுமென்பது அவர்களது கருத்தாகவுள்ளது.
தாம் கருதும் சில யோசனைகள் பகிரங் கமாகக் கலந்துரையாட முடியாதவை யாதலால் அவ் அனைத்து விடயங்கள்
தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமா
ரணதுங்கவுடன் பேச்சு தத் தீர்மானித்திருப்பு யோசனைகளை ஏற் சாங்கம் மறுத்தால் அ முன்னிலையில் கெ அவர்கள் தீர்மானித்து
தமது தயாரிப்புக்களை அரசாங்கம் உடன்ப துள்ள ஸ்திரமற்ற நிை மையாகவே மாற்றநி டுப்படுத்த தம்மால்
அவர்கள் தெரிவித்து
 
 
 

in 31, 1995
5
டு றைவத்திணைக்களத்தில்
mai Tos.
ப் புலிகளினால் ரித்திணைக்களக் துத்தகர்க்கப்படு தகவல் காரண குண்டு உள்ளதா பிடிக்கவெனப் பொலிஸ் நாய் ஈடுபடுத்தப்பட்
கடுந்தாக்குதலை தமிழீழ விடுத த்தின் தலைவர்க i, தற்கொலைப் குண்டு நிபுணர்க ற்சிகள் தற்போது டத்தப்படுவதாக காப்பு பகுதியின ୩୬).
வந்த குண்டு நிபு LUGOL LLIGTGOTT, 22 GMT ட்டமாக இராணு ாரிடமும் அகப்ப கோஷ்டியைக் பும் நோக்கத்துட பளிக்கப்படுவதா பேச்சாளரொரு
ான்ற வகையில்
LUS).
க்கும் மேலாக திரிக்கும் இன் அவலம் இன யுத்தத்தினதும் கையில், இன தத்துக்கும் எதி ம்முள் கிளரச் தானத்துக்கான சமும் ஈடுபட்டி காலகட்டத்தில், ம் மேலும் அதி டனடியாகசிங் ாழிபெயர்க்கப் படைப்பாகும். ர் இளம் எழுத் மது 'சிரேஷ்ட இவரிடம் ள்ள வேண்டிய
TOT
ன் தாகம் 199 ழத்து நாவல்க விருதைப்பெ பலாசிரியைக்கு ரும் வாழ்த்துக்
டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்
ADGOT,
இளைஞர் விவகார விளையாட்டுத் துறை, கிராமிய அபிவிருத்தி அமைச் சர் எஸ்.பீதிஸாநாயக்காவின் அமைச் சும் உள்நாட்டு இறைவரித் திணைக்க ளக் கட்டிடத்திலேயேயாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக யுத்தம் புரிய அரசாங்கத்திற்குத்தேவை யான ஆயுத உபகரணங்கள் உட்பட ஏனையவற்றை விலைக்கு வாங்கத் தேவையான பணத்தை உள்நாட்டு இறைவரித் திணக்களமே வழங்குகிறது.
இலங்கை அரசு கோரினால் தமது நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கத் தயார் என அவ் அதிகாரி களினால் உரிய அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை குறிபார்த்து ஏவக்கூடிய எவுகணை கள் சில தற்போது புலிகள் இயக்கத் திடம் உள்ளதாக கூறப்படுகிறபோ தும் இவ்வாறான நீண்ட தூர ஏவுக ணைகள் எதுவும் புலிகள் இயக்கத் திடம் இல்லையெனப் பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் மறுக்கின்றன.
கடற்பரப்பில்.
ளின் நீர்மூழ்கி (SubMorine) களை முன் கூட்டியே இனங்காணக்கூடிய றேடார் பூட்டப்பட்டுள்ள நவீன கடற்படைப் படகுகளை இந்தப்படை அணி கொண் டிருக்குமெனவும் இந்திய உள்துறைப் பாதுகாப்புத் தகவல்துறை வட்டாரங் கிள் கூறுகின்றன. மே 15ம் திகதி முதல் இந்திய இலங் கைக் கடற்பரப்பில் இரவு பகலாகக் காவல் நவேடிக்கைகளை ஆரம்பிக்க இந்தியக் கடற்படை தயாராக உள்ளது. அதே சமயம் இக்காவல் நடவடிக்கை இதற்கு முன் எப்போதுமில்லாதவகை யிலான வழமைக்கு மாறான நடவ டிக்கை என அரசியல் விமர்சகர்கள் சுட் டிக் காட்டுகிறார்கள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமார ணதுங்க சாாக மாநாட்டில் கலநது கொள்ள புதுடில்லி சென்றபோது இந்தி யப் பிரதமர் நரசிம்மராவுடன் நடாத் திய பேச்சுவார்த்தைகளிலும் இந்திய இலங்கைக் கடற்பரப்புத் தொடர்பாக கூடிய கவனத்தைச்செலுத்துமாறு இந்தி யப் பிரதமரிடம் கோரியிருந்ததாக ரொயிற்றர் செய்திச் சேவை தெரிவித்தி
ருந்தது. இவ்வாறான ஒத்துழைப்பொன்று இந்தி யக் கடற்படையிடமிருந்து கிடைக்கு மாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழிப்பது இலகுவாகும் என இலங்கை கடற்படையினாலும், பாதுகாப்பு சபைக்கூட்டங்களிலும் சுட் டிக்காட்டப்பட்டதாகவும் தெரியவருகி |D୬).
புத்தத்திற்கு
ளுடன் கப்பல் ஒரு மாதத்து மேலாக கெர்மும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கி D5 இவ்வாறு பொலிஸ், இராணுவ, விமா னப்படை, கடற்படை வீரர்கள் தமது கடமைகளுக்கு செல்லாமல் பின்நிற் கும் வ்ேளையில் பொலிஸாரும், முப்ப டையினரும் யுத்தம் செய்வதற்கு தயா ராகவும், உஷாராகவும் இருப்பதாக இராணுவ தளபதியும் பாதுகாப்பு அமைச்சரும் சரடு விடுவதை என்ன வென்பது?
இந்தியாவிடமிருந்து மட்டுமல்ல, ஏனைய மேற்குலக நாடுகளிலிருந்தும் யுத்த உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசு தற்போது நட வடிக்கை எடுத்துள்ளது. எனினும் எந்நாட்டிலிருந்தும் மனித வளத்தை உதவியாகப் பெறுவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. நிலைமை உக்கிரமடைந்தால் மட்டும் இந்தியப் படையின் ஒத்துழைப்பை நிபந்தனையின்றிப் பெற்றுக்கொள்ள லாம் என்று இலங்கை அரசு கருதுவத கவும் தெரியவருகிறது.
இது பற்றி பாதுகாப்பு அதிகாரிகள் மர்
|றும் ஜனாதிபதி அடங்கிய ஒரு கூட்டத்
தின் போது இந்தியப்படை வந்தால்
இலங்கையில் இந்தியா நிரந்தர தளம்
அமைத்து விடக்கூடும் என படை அதி
காரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததனா லேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாம். அமெரிக்க யுத்த உதவிகளைப் பெற்றுக் கொள்வது பற்றிப் பொதுசன ஐக்கிய முன்னணி அரசினுள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால் அமெரிக்க உதவி யைப் பெற்றுக்கொள்வதை இரண்டாம் கட்ட நடவடிக்கையாகப் பரிசீலிக்க அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 15ம் திகதி (வெசாக்தினத்தன்று) கொழும்பு துறை
முகத்துக்கு பெருமளவு ஆயுதங்கள் கப்
பலில் வந்து சேர்ந்துள்ளது. இதன் கார ணமாக 16ம் திகதி கொழும்பு துறைமு கத்தில் தொழில் புரிந்த சிவிலியன்கள் உள்ளேவர அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆயுதங்கள் மேற்குலக நாடுகளி
லிருந்து பெறப்பட்டுள்ளது என்றும்
தெரியவருகிறது.
வார்த்தை நடாத தாகவும் அந்த க்கொள்ள அவற்றை மக்கள் ாண்டு வரவும்
drengst.
ஏற்றுக்கொள்ள எழுந் 200LD60U (Up(Ug DG)68)LDGDuJä, SLI
முடியுமென்றும்
TGTGOTÍ.
|ட்டால்,
போரும்.
அந்நியப்ப்படுத்தி, தமது தாக்கு
தலை வெற்றிகரமாக நடாத்தலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது என் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயினும், சமஷ்டி அமைப்பு முறை, மற்றும் வடகிழக்கு இணைப்பு என்பன தொடர்பாக ஐ.தே.கவின் ஆதரவு அரசுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும், யுத்தம் தொடங்கியுள்ள ஒரு சூழலில் இத்தகைய அறிவிப்பு பொ.ஐ.மு.வுக்குள்ளேயே ólö, கலை தோற்றுவிக்க கூடும் என்றும் அரசியல் அவதானிக்ள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி அவர்களுக்கு இத்தீர்வு
திட்டத்தை அறிவிக்க முன்பே வாய்ப்பு இருந்த போதும் அதை செய்யாததே இன்றைய யுத்த நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டும் அரசியல் விமர்சகர்கள் புலிகளுடன் செய்யும் யுத்தம், எத்த கைய அரசியல் தீர்வையும் |560ւ-(Մ) றைப்படுத்த அனுமதிக்காது என் றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, சமஷ்டி அரசியல் தீர்வு நடைமுறைக்கு வர வேண்டு மானால், முதலில் அரசு இனமதச் சார்பற்றதாக அறிவிக்கப்படுதல் மிகவும் முக்கியமான நிபந்தனை யாக உள்ளது என்ற கருத்தை சரிநி கர் கூறிவைக்க விரும்புகிறது.

Page 16
SARNA HAR
2NN
S S SSLSS
அரபாத் நகரில் ஆரம்பம்
மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைளிலேயே இப்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதல்கள் புலிகளுக்கு எதிராக உள்ளனவே தவிர்மக்களுக்கு எதிரானதல்ல அரசாங்கத்தின் அறிவிப்பு இது புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக இரகசியமாக திட்டமிடும் அரசாங்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளால் வடக்கு கிழக்கு மக்கள் அநியாயமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அரசாங்கத்தின் பலமட்டத்தினராலும் சொல்லப்படு கிறது. ஆனால் நடைமுறை இதற்கு மாறாகவே உள்ளது. எல்லா முன்னைய அரசாங்கங்களும் அது ஜே.ஆர் அரசாங்கமாயினும் சரி பிரேம தாசா அரசாங்கமாயினும் சரி, டி.பி.விஜேதுங்க அரசாங்கமாயினும் சரி எல்லாமே புலிகளை மட்டுமே குறிவைத்து தாக்குவதாகத்தான் கூறின. ஆனால், இந்த அரசாங்கங்களின் காலத்தில் நடந்த யுத்தங்களில் கொல்லப்பட்ட அல்லது காயத்துக்குள்ளாக்கப்பட்ட விடுதலைப் புலிகளை விட பொதுமக்களே அதிகம் என்பதுதான் உண்மை தரைமார்க்கமாக நகர முடியாத கடல்மார்க்கமா அண்மிக்க முடியாத ஒரு படை மக்கள் மத்தியில் வாழும் கெரில்லாக்கள் மீது 300 அடி உயரத்திலிருந்து தாக்குதல் நடாத்தினால் அது அவர்களின்நிலைகளை தாக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது வெளிப்படை விமானக் குண்டு வீச்சினாலும் ஷெல்லடிகளாலும்கொல்லப்பட்டமக்களும் சிதைக்கப்பட்டகட்டிடம் களும் ஏராளம் இப்போது விமானக் குண்டுவீச்சும் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக இன்னும் அதிகளவு உயரத்திலிருந்து - அதாவது ஏவுகணை வீச்சுக்கு அதிகமான உயரத்திலி ருந்தோ அல்லது அதிவேக போர் விமானங்களிலிருந்தோ குண்டுகள் போடப்படுவ தும்முகாம்களிலிருந்துகண்மூடித்தனமாகஷெல்லடிக்கப்படுவதும் அரசின்நடவடிக் கைகளாக வேண்டியுள்ளன. அரசாங்கம் என்னதான் இரகசியமாக திட்டம் தீட்டின்ாலும் நடக்கப்போவது அதே பழைய விடயங்கள்தான். இந்தப் புதிய யுத்த நிலைமைகளால் பாதிக்கப்படப் போவது திரும்பவும் பொதுமக் கள்தான் ஏற்கெனவே கிழக்கில் இராணுவத்தினர்தமது தாக்குதல்களின்போதும் படைநகர்த் தல்களின் போதும் பல பொதுமக்களை பலிகொண்டுவிட்டனர். இராணுவ ரோந்து நடவடிக்கைகட்காக பொதுமக்கள் கவசமாக முன்னால் அனுப்பப்படுகின்றார்கள் அண்மையில் முறக்கொட்டாஞ்சேனையில் இவ்வாறு கவசமாகப் பாவிக்கப்பட்ட ஒரு பெண் கண்ணிவெடியில் சிக்கி தனது காலை இழந்துள்ளார். இன்னுமொருவர் காயத்துக்குள்ளாகியுள்ளார். இராணுவ நிலைகள் மீதான புலிகளின் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் பலிகொள் ளப்படும் சம்பவங்களும் ஆரம்பமாகிவிட்டன. அண்மையில் புல்மோட்டை பகுதி நிலையொன்றின்மீது புலிகள் நடாத்தியதாக்குதலால் ஆத்திரமடைந்த இராணுவத்தி னர் அப்பகுதி மக்களுக்கு புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறி சின்னா பின்னமாக அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். அரபாத் நகரில் நடந்த இந்தப் பழிக்குப்பழிவாங்கும் நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டமுஸ்லிம் மக்களின் படுகொலைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் இம்மாதிரியான பொது மக்கள் மீதானதாக்குதல்களுக்கு ஒரு ஆரம்பமாக உள்ளனவென்றே தோன்றுகிறது. தொழிலாளர் வேலைநிறுத்தம் நடந்த வேளையில் பொலிஸார்துப்பாக்கிப்பிரயோ கம் செய்த போது அப்போது பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் அதை வன்மையாக கண்டித்தார். துப்பாக்கி பிரயோகம் செய்தபொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் இப்போது இந்தப் படுகொலைகள் பற்றி அவர் மூச்சுக்கூட விடவில்லை. அப்போது ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க இருந்தார். சந்திரிகா அவர்கள் ஜனாதி பதி தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தார் என்பவைதான் அவரது அல்றைய கண்டனத்துக்கு காரணமோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. ஜனாதிபதி அவர்களும் ஆறு கடக்கும் வரை அண்ணா தம்பி ஆறுகடந்த பின் நீயாரோ-நான்யாரோ என்ற அடிப்படையிலேதான் இய்ங்குகிறாரோ என்ற சந்தே கத்தை இது எழுப்புகிறது. அப்படியானால், ஜனாதிபதி அவர்களின் சமாதானம்,மனிதாபிமானம், ஜனநாயகம் எல்லாம் இவ்வாறான தேர்தல் கலோகங்கள் தானோ என்று சந்தேகிப்பதிலும் தவ றில்லை. புலிகளுக்கும் - இராணுவத்துக்குமிடையில் நடந்த மோதலில் அகப்பட்டவர்கள் இவர்கள் என்று அரபாத் நகர் மக்களின் கொலையை பூசிமெழுகி விட முயல்கிறது இந்த அரசு இந்தத்தொடக்கம், ஆட்சிக்கட்டில்என்றால், அதிகாரம் கைக்குவந்தால், அது யாராக இருந்தாலும் அதே குணத்தைதான் காட்டுவார்கள் என்ற அனுபவ உண்மையை மெய்ப்பபடுத்துவது போலவேபடுகிறது. இதன் அடுத்த கட்டமாக கடந்த ஆட்சிக்காலங்களில் இராணுவத்தினரால் செய்யப் பட்ட படுகொலைகள் காணாமல் போதல்கள் பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்கமிஷன்களும் இழுத்துமூடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை; அல்லது பிரேமதாசா கால விசாரணைகள் போல கண்துடைப்பு விசாரணைகளாக இவை Giulia) Laul
சமாதான வியாபாரிகள் முதல், தமிழ் அரசியல் கட்சிகள் வரை இதுபற்றி எதுவும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்தலட்சணத்தில்நாடு பூராவும்அவசரகாலச்சட்டத்தையும் செய்தித்தணிக்கையை பும் கொண்டுவரப் போகிறதாம் அரசு இனியென்ன? போர் முரசு கொட்டியாயிற்று வாழ்த்துப் பாடுவதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியிருக்கிறதாஎன்ன? என்ற கோதாவில் எல்லா சமாதான-ஜனநாயக சக்திகளும் இயங்கப்போகிறார்களா அல்லது மக்களின் நலஉரிமைக்காக குரல்கொடுக்கப்போ கிறார்களா என்பதுதான் இன்றுள்ள கேள்வி அரசியல்லாபங்களுக்காக தேர்தலுக்குமுன்பொஜமுநடந்துகொண்டஅதேவிதத் தில் இப்போது ஐ.தே.கவும் நடக்க ஆரம்பித்துவிட்டது.
மக்கள் நலன் பற்றி அவர்கள் பேசஆரம்பித்துவிட்டார்கள் பாவம் மக்கள் பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் தலைவிதி மக்களுக்கு இந்த தலைவிதியை மாற்றுவது பற்றி அவர்கள் எப்போது விளங்கிக் கொள்ளப்போகிறார்கள்
o
Z
அம்சங்களிலும் ஒ கவே மாறிவிட்ட ஒப்பந்தம் முறி இருந்து ஒவ்வொ
LDLIGILD LDL L 555 நடந்த வண்ணமே ளைப்புக்கள் கை மக்களைத்தாக்குத சுட்டுக் கொல்லு அனைத்து செய்ற் முடுக்கிவிடப்பட்( நடந்த வண்ணம் !
மட்டக்களப்பு நகர் றம் முற்றாக மா தான பாதைகள் மக்களின் போக்கு செய்யப்பட்டுள்ள வொரு மூலையிலு சோதனைகள் இ சிறிது காலம் பேச் கையில் பிடித்துக்ே குழுவினர் சிலர்த டன் பகிரங்கமாக றிவளைப்பின் டே டிக்கொடுத்தல், ளில் இளைஞர்
=
காட்டுதல், பொ லேயே தங்கியிரு அனைத்து விட செய்தல் ஆகிய 630) GIJU, AfluLJIJGSGITAT
STP பயங்கரம்
மட்டுநகரில் மீ வேன் பீதி மக்கள் துவிட்டது. இவ டித்தனங்களும் ø[[D Lflä ($LDITULD அதுவும் மட்டகி தற்போது பரவல அழைக்கப்படும் டையினரின் நட மிகப் பயங்கரமா முகாமிட்டிருக்கு பொதுமக்கள் தி (IIIă) LILIGIDI னர் கிரான்கு சோலை, மண்மு புதுக்குடியிருப்பு வாஞ்சிக்குடி ஆ கள் இவ்வாறு ெ யுள்ளனர். இதை டத்தின் பாதுகா யுள்ள பிரிகேடிய 5. தனது கட் எனக்கூறி அவர் றார். மீண்டும் அதிக
மட்டக்களப்பு ம
இராணுவமுகாம் பட்டதன் பின் வாழ்ந்த ஆயிரக் கள் அகதிகளாக திக்கு இடம் பெ
பிரதம ஆசிரியர் சேரன்
st
எல்லாத் தொடர்புகட்கும் இல்
 
 
 

தனது அனைத்து 5 ULHg5ğ585ITQ) 5é95TTLDIT மோதல் தவிர்ப்பு படைந்த நாளில் நாளும் ஏதோ ஒரு ாப்பு மாவட்டத்தில் இருக்கிறது. சுற்றிவ செய்தல், பொது ல், பொதுமக்களைச் 5ல் என அரசின் ாடுகளும் மீண்டும் LGGLDITLDTa ருக்கின்றன.
ன் இன்றைய தோற் பட்டுவிட்டது பிர அனைத்தும் பொது வரத்துக்காக்த் தடை ன நகரின் ஒவ் ம் மிகக் கடுமையாக டம் பெறுகின்றன சு மூச்சற்று உயிரைக் காண்டிருந்ததமிழ்க் போது ஆயுதங்களு வே திரிகின்றனர் சுற் ாது ஆட்களை காட் சோதனை முகாம்க G300GT 9 GOLULUI ATGITTLD)
ளுக்கான நிவாரணத்தை வழங்குமபடி அரசாங்கத்தைக் கேட்டபோது அனை வரையும் வாகரைக்கு வரும்படி சொல் கிறார்கள். இதன் காரணமாக வாழைச் சேனை பேத்தாளையில் உள்ள அகதி
முகாமில் இவர்கள் பசியோடும் பட்டி
னியோடும் அல்லல்பட்ட வண்ணம் இருக்கின்றனர். இதற்கிடையில் தற் போது தோன்றியுள்ள யுத்த நிலைமை யின் காரணமாக எல்லைப் பகுதியில் உள்ள தமிழ் கிராமங்களில் மீளக்குடிய மர்ந்த மக்களும், முஸ்லீம் கிராமங்க ளுக்கு அருகில் உள்ள தமிழ் கிராமங்க ளில் மீளக்குடியமர்ந்த மக்களும் மீண் டும் நோக்கி நகரலாம் எனவும் எதிர்பார்க் கப்படுகின்றது. ஏனெனில் அண்மை யில் ஏறாவூருக்கு அருகாமையில் உள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் இருந்த பொலிஸ்காவல் அரணில்
அகதிகளாக மட்டக்களப்பை
இருந்த பொலிஸார் ஒருவர் சுடப்பட்டு
வேண்டியுள்ளது. மாலை 6 மணியுடன்
சன நடமாட்டத்தைத் தடை செய்யும் இப்படையினர் அதன் பின்பு வீதியில் செல்வோரை மிகமோசமாகத் தாக்கு கின்றனர். இதனால் மட்டக்களப்பு நக ரம் மாலை 6 மணியுடன் மயான அமைதி நிலவும் இடமாக மாறிவிட்
L-95). மதுபோதை வந்தால் கொலை விழும்! இரவில் ஒவ்வொரு முகாமில் இருந் தும் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியா கத் தீர்க்கப்படுகின்றன. காரணமில்லா மல் தீர்க்கப்படும் இவ்வேட்டுக்கள் அருகில் குடியிருந்த இளம்பெண் ஒரு வரின் உயிரைக் குடித்துள்ளது பின்பு விசாரித்த போது அக்காவல் அரணில் இருந்த அனைத்துப் பொலிஸாருமே அன்றிரவு நல்ல மதுபோதையில் இருந் ததாகவும், மாடு ஒன்று தெருவில் வரு
லிஸ் நிலையங்களி
ந்து படையினருக்கு பங்களிலும் உதவி ன இவர்களுடைய
இருக்கின்றன.
ண்டும் வெள்ளை ரிடம் பரவ ஆரம்பித் களுடைய அடாவ கட்டுக்கடங்காவண் கவே இருக்கின்றன. ளப்பு மாவட்டத்தில் I pGTGT STF GIGO
விசேட அதிரடிப்ப வடிக்கைகளே மிக உள்ளன. இவர்கள் பகுதியில் உள்ள னந்தோறும் இவர்க கத் தாக்கப்படுகின்ற ாம் கொக்கட்டிச் னை, ஆரையம்பதி பழுகாமம், களு |ய பகுதிகளில் இவர் ாதுமக்களைத் தாக்கி மட்டக்களப்பு மாவட் புக்குப் பொறுப்பா ரிடம் முறையிட்டால் ப்ெபாட்டில் இல்லை தப்பித்துக்கொள்கின்
ாாகும் மக்கள் வட்டத்தின் வடக்கு ள கட்டுமுறிவுக்குள புலிகளால் தாக்கப் அப்பகுதியில் கணக்கான குடும்பங்
BOTili
பாழைச்சேனைப் பகு ர்ந்துள்ளனர். இவர்க
இறந்துள்ளார். இதையடுத்து அக்கிரா மம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப் பட்டு இளைஞர்கள் அனைவரும் மிக மோசமாகத்தாக்கப்பட்டுள்ளன்ர் ஒரு இளைஞர் அவ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இருந்த முஸ்லீம் பொலிசாரே அதிக மாக ஈடுபட்டுள்ளனர்
இதனையடுத்து அக்கிராமத்தில் மீளக் குடியமர்ந்த சிலர் மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து வந்து உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர். அத்தோடு ஏறாவூரில் கடமைபுரியும் தமிழ் உத்தி யோகஸ்தர்களும் பொலிஸாரால் சோதனை நிலையங்களில் வைத்து பய முறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பட்டினி
இவை ஒருபுறம் இருக்க மறுபக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலைநம்பியிருந்த 20 ஆயிரத்திற் கும் அதிகமான குடும்பங்கள் பட்டினி யில் வாடுகின்றனர். இவர்களுக்கு இது வரை அரசினால் எவ்வித நிவாரணங்க ளும் வழங்கப்படவில்லை. பட்டினி யைப் பொறுக்கமுடியாமல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழை மீனவர்கள் கடற்படையினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு, அனைத்து மீன்படி உபக ரணங்களையும் பறிகொடுத்துள்ளனர். மொத்தத்தின் மட்டககளப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்தும் இன்னலுற வேண் டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளனர் இதற்கிடையில் முழத்துக்கு ஒரு பொலிஸ் போஸ்ட் என அமைக்கப் பட்ட மினி இராணுவ முகாம்களுக்கு அருகில் வாழும் மக்கள் இரவில் உயி ரைக் கையில் பிடித்த வண்ணம் இருக்க
வதைக் கண்டே அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரியவந் துள்ளது. இதேநிலைதான் மட்டக்களப் பில் உள்ள அனைத்துக்காவல் நிலை யங்களிலும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே காவல் அரண்களுக்கு அருகில் உள்ள மக்கள் இரவில் உயி ரைக்கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது. இதைத்தவிர சுற்றிவளைப்பின் போது வீடு வீடாகக் சோதனையிடும் படையினர் வீட்டில் உள்ள பணம், நகை என்பவற்றைக் கள வாடிச் செல்வதும் தெரியவந்துள்ளது. பல இடங்களில் இந்நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. சுற்றிவளைப்பின் போது படையினர் ஆட்களைச் சோதனை செய்வதை விட வீட்டில் உள்ள பெட்டி கள் சூட்கேசுகள் போன்றவற்றைச் சோதனையிடுவதிலேயே அதிக கவ னம் செலுத்துகின்றனர். ஒருவேளை, புலிகள் சூட்கேசுகளுள் ஒழிந்திருக்க GAOTL) என்று நினைக்கிறார்களோ என் னவோ அத்தோடு எந்தக் காவல் அர ணில் இருந்து அன்றிரவு அதிக துப் பாக்கி வெடிச்சத்தம் கேட்கிறதோ அப் பகுதி மறுநாள் அதிகாலையிலேயே சுற் றிவளைக்கப்பட்டுவிடும் என்பது அப் பகுதி மக்களுக்குத் தெரிந்த விடயமாகி விட்டது. பொதுமக்கள் இதைப் பற்றிக் கூறும் போது, இது ஒன்றும் எங்களுக் குப் புதிய விடயமில்லை. சில மாதங் கள் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் தொடங்கிவிடடது. எமது வாழ்வு இப்படித்தான் என்றாகிவிட்ட பிறகு பழக்கப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறு கின்றனர்.
-சத்தியேந்திரா
ஜயரட்ண மாவத்தை திம்பிரிகல்யாய
பல கெழும்பு "
orgab os, 3: 3961