கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.06.01

Page 1
3655 SARINIHAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
இதழ் 73 பாதுகாப்பு அமைச்சரி யாழ் குடாநாட்ன
யினும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் சற்றும் மனம் தள ராத பிரதியமைச்சர் இராணுவ பதவிக வில் பல புதிய மாற்றங்களை செய்துள்
ளார். இப்புதியவர்களிடம் குடா நாட்டை ஊடுருவிச் சென்று அதன் சில பகுதிகளையாவது கைப்பற்றுவதற் கான கால அவகாசத்தை கோரியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெ னவே தமிழீழ விடுதலைப் புலிகளை அடக்குவதற்கான இரகசிய திட்டம் ஒன்று தம்மிட்ம் இருப்பதாக பிரதிய மைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தி ருந்தது. குடாநாடு மீதான அவரது தாக் குதல் திட்டத்தையேயாகும் தனது நண் பர்களும் ஓய்வு பெற்றவர்களுமான சில இராணுவ தளபதிகளுடன் சேர்ந்து அவர் தயாரித்த இந்த குடாநாட்டு தாக் குதல் திட்டத்தை நடைமுறைப்படுத் தவே புதிய பதவி மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இத்தகையதொரு பாரிய தாக்குதலில் இராணுவம் பலத்த இழப்பை எதிர் நோக்க வேண்டிவரும் என்பதையோ, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்ப டக்கூடும் என்பதையோ, பல கனரக ஆயுதங்கள் தேவைப்படும் என்ப தையோ கூட அவர் பொருட்படுத்திய தாக தெரியவில்லை. முடிந்தளவு அதிக 9 GITIGÉNGADIT GOT இராணுவத்தினரை போரில் இறக்கி அவர்களுக்கு தேவை யான ஆயுதங்களையும் உத்தரவுகளை யும் வழங்கினால் வெற்றி பெறமுடியும் என்பதே அவரது கோட்பாடாக உள் GTS).
இந்தக் கோட்பாட்டை அவர் பல தட வைகளில் தெரிவித்து வந்துள்ளார். இப்போரை திறம்படச் செய்யவென ஈரான் குவைத் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஏற்கெனவே பெருந் தொகையான ஆயுதங்கள் அரசுக்கு வந்த சேர்ந்துள்ளன.
இதேவேளை, கிழக்கில் தமது தாக்கு தலை புலிகள் தீவிரப்படுத்தியுள்னர்
தயங்குகிறது
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் குடாநாட்டின் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும், அதில் சில பகுதிகளையாவது கைப்பற்ற மென்பதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தை மிகவும் தீவிரம என்றும், ஆயினும் அவ்வாறான ஒரு யுத்தத்தை நடாத்துவதில் இராணுவம் தய வருகின்றது என்றும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்திலிருந்து கசிந்த தகவல்க கின்றன. கிழக்கு மாகாணத்தை தாக்கி புலிகளை அகற்றினாலும் கூட, குடா ளுக்கான புகலிடமாக உள்ளதால் குடாநாட்டின் மீதான தாக்குதலே புலிகை டையச் செய்வதற்கு சிறப்பானதாகும் என்று பிரதியமைச்சர்கருதுவதாக தெரி: றது. ஆயினும் பெருமளவிலான படையினருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய தலை உடனடியாகச் செய்வதில் நிறையவே பாதகமான அம்சங்கள் இருப்பு இராணுவம், குடாநாடு நோக்கிய ஒரு பாரிய தாக்குதலுக்கு தயக்கம் காட்டியு
ஜூன் 1
என்பதும் அண்மையி தாராக்குளம் இராணுவ லும் காரணமாக இரு முகாம்கள் விரைவில்
தாகவும், அவற்றிலிரு வாங்கப்படும் படையி குக்கு அனுப்பப்படலாம் திப்படுத்தப்படாத தகவ கின்றன.
இராணுவம் உற்சாகமா டத்தயாராகவும் உள்ளத காப்பு அமைச்சு இராணு திட்டத்தை முழுதாக ஏற் பதை முடிந்தளவுக்கு மு முயல்கிறது. இந்த லேயே பத்திரிகை சுதந்தி படுத்தும் செயலும் வேண்டுமென அரச ம வம் காட்டப்படுகிறது.
இதேவேளை, இவ்வ மொன்றை யாழ் மீது தொடர்பாக தமிழ் ஆ சிலவும் கலந்தாலோசிக் தெரியவருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுருத்தர் ஆணை
ஆரங்கே. வீரர்காள். ஆற்றல்மிகு தளபதிகாள்!
வாருங்கள் வந்தீரா? வாழ்த்துக்கள்!-போரெங்கள்
தருமம் புரிகிறதா? புறப்படுங்கள் யாழ் நோக்கி
நகரட்டும் நமது படை
ஈழமோகம்
ფუნქt 14., 1995
700
"இரகசிய
99
D.
Syngoli).
மீது பாரிய
வும் வேண்டு ITS A GTayIII7 க்கம் காட்டி ள் தெரிவிக் நாடு அவர்க it layard விக்கப்படுகி இத்தாக்கு 195fTᏪ5 ᎯᎹᏰᏪ0ᎫLᎠ 676751
நடைபெற்ற முகாம் தாக்குத |று இராணுவ LULJILGAI GITGITT ந்து வாபஸ் னரும் வடக் எனவும் உறு
கள் தெரிவிக்
வும் போரி ககூறும் பாது வத்தினர் இத் வில்லை என் மறைக்கவே அடிப்படையி த்தை கட்டுப் BITLÜÜL டத்தில் ஆர்
ான யுத்த தொடுப்பது தக்குழுக்கள்
ப்பட்டதாகத்
நக்குண்டார்
நாவிழந்தார்!
"" (ONGJIT ஒப் அமெரிக்கா
e Laugšanasabu żg Qasimuláš Gaisms கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணை 25 மேலதிக வாக்குகளால் தோல்வி கண் -- நான்கு பேர் மட்டுமே இப்பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர். இவர்களில் மூவர் பொஜமு.வுடன் இணைத்திருக்கிற லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர் பெற்றி வீரக்கோன் (பிரேரணையைக் கொண்டு வந்தவர்) வாசுதேவநாணக்கார அசோகா வீரசிங்க ஆகிய மூவரும் தேச மீட்பு முன்னணியைச் சேர்ந்த நிஹால் கலப் பத்தி அவர்களுமே இந்நால்வருமாவார் தமிழ்க்கட்சிகள் ஒன்றுமே இவ்வாக்கெடுப் பின் போது கலந்து கொள்ளவில்லை. அத வது நழுவிவிட்டார்கள் Jørgsla) uGfluflö419 gögflög LúUÚ டுவரும்வொய்ஸ்ஒப்அமெரிக்காவுக்குளதி ராக பொதுமக்கள் போராட்டம் நடாத்திய போது அன்று அதற்கு வலிந்து போய் தலைமை கொடுத்த பொதுஜன முன்னணி இன்று பதவிக்கமர்ந்ததன்பின் வொய்ஸ் ஒப் அமெரிக்கா தொடர்பாக எந்தவித நடவடிக் கையையும் எடுக்காததது மட்டமல்லாமல்
இன்று அந்தவொய்ஸ் ஒப் அமெரிக்காவை பாதுகாக்கின்ற நியாயப்படுத்துகின்ற நடவ டிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றது
அண்மையில் வெளிநாட்டமைச்சர் லக்ஸ் மன் கதிர்காமர் முன்னைய அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தங்களால் ரத்து செய்ய முடியாது என அறிவித்திருந் தார். அப்படியானால் இது தெரியாமல்தான் அன்று வொய்ஸ் ஒப் அமெரிக்காவைத் தடைசெய்வதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்களா? என மக்கள் கேட்கும்கேள் விக்கு என்ன பதில் தரப்போகிறார்கள்
அமெரிக்க் தனது புதிய உலக ஒழுங்குக்
கொள்கையையும் உலகத்தின்பொலிஸ்கார னாகச் செயற்படும் நடவடிக்கையையும் தனது ஆக்கிரமிப்புகளையும் நியாயப்படுத் துவதற்கு இந்த வொய்ஸ் ஒப் அமெரிக்கா வையே பயன்படுத்தி வருவதுடன் இன்று அதனை தனது போர் நடவடிக்கைகளுக் கான உளவு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றது. வடக்கு கிழக்கிற்கு எதிரான யுத்தத்திற்காக ஆயுதம் தருவதாகவும் பணம் தருவதாக வும் அமெரிக்கா சொன்னவுடன் கொள்கை கோட்பாடு எல்லாமே அம்போ என்றாகி விட்டன. நக்குண்டார் நாவிழந்தார்
நிவாரணப்பணத்தில் ஆயுதம்?
Ulla சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்த மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளேயே இடம் பெயர்ந்தி ருந்த மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்கத் தினால் வழங்கப்படவில்லை என அங்கி ருந்து கிடைத்ததகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க படைகளினால் வடக்கில் நடாத் தப்படும் தாக்குதல்களினால் பெரும்பாலும் பொதுமக்களே அழிவுக்குளாகின்றனர் என் பதும் இதன் காரணமாக தங்களது உயிரை யேனும் பாதுகாத்துகொள்வதற்காகவடக்கு மக்கள் இங்கும் அங்கும் இடம் பெயர்ந்து
கொண்டிருப்பதும் சாதாரண்நிலைமையாகி புள்ளது இப்படி இடம்பெயர்ந்த மக்களுக் கான நிவாரண நடவடிக்கைகளை இடம் பெயர்ந்த பகுதிகளின் அரசாங்க அதிபர் காரியாலயத்தினூடாகவே செயற்படுத்தப்ப டும் என்றபோதும்கடந்தஜனவரியிலிருந்து பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான நிவார னப் பொருட்களை அரசாங்கம் இதுநாள் வரை அனுப்பாமலிருந்துள்ளது.
வடக்குக்கான பொருளாதாரத்தடையை அமுல்படுத்த அரசாங்கம் ஏப்ரல் 19 தாக்கு தலைகாரணம்காட்டுகின்றபோதும் அதற்கு முன்பிருந்தே கிளிநொச்சியின் இடம் பெயர்ந்திருப்பவர்களுக்கான நிவாரணப்
一ァい%

Page 2
翻 ருக்கோணமலை ஆசிரியர்களில் சிலர் கல்வித்துறையை விடுத்து வேறுபல துறைக ளில் விற்பன்னர்களாக முயல்கிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. படிப் பித்தற் தொழிலில் கரிசனை உள்ள நேர்மை யானஆசிரியர்களுக்குஇவர்களது நடத்தை அவமானத்தையும் தலைகுனிவையும் ஏற்ப டுத்தி வருகிறது. நகரத்திலுள்ள முன்னணிப்பாடசாலை அதி பர் ஒருவர் ஆசிரியர்களின் சம்பளப் பணத்தை கையாடியுள்ளதாக ஒரு குற்றச் சாட்டு வடக்குக்கிழக்கு பாடசாலைகளில் பாதுகாப்பு கருதி சம்பளப்பட்டியலைப் பார்த்து அதன்படி காசோலை எழுதி ஆசிரி யர்களுக்கு வழங்கும் அதிகாரம் அந்தந்த அதிபர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடசாலைக்கும் குறிப்பிட்ட மாதத்தில் சம்பளப்பனமாக எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் மோசடியைத் தவிர்க்குமுகமாக வங்கிக்கு கல்வித்திணைக்களத்தால் அறிவுறுத்தல் செய்யப்படும். இவ்வரிவிதித்தலை ஒப்பு நோக்கியே வங்கியும் பணம்வழங்குவதால் மோசடிகள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றே நம்பப்பட்டது. ஆனால் இந்த அதிபரோ தனது பாடசாலை ஆசிரியர் ஒருவர் காசோலை வங்கிக்கு அனுப்பத்தாமதமாகியதை தனக்கு வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு வேறொரு SICynoaanu JäIGIÄsus GUILIsä) எழுதிபோலிக்கையெழுத்தும் வைத்துபன DräkÁNik QSITEITLITY ITLib.
உரிய ஆசிரியர் தனது காசோலைக்கு வங்கி யில் பணம் கேட்டபோது தான் பிரச்சினை வெளியில் வந்தது. தொடர்ந்து விசாரணை கள் சாமாளிப்புகள். மீண்டும் விசாரனை கள். விடயம் தொடர்கிறது என்னே அதி Li
அதிபர் இவ்வாறென்றால் இன்னோர் உபஅ திபர் நகரை அண்மித்த ஒரு சிறிய பாட சாலை தொண்ணுறில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிபர் நடைபவனியில் யாழ்ப் பாணம் போய் அங்கிருந்து குடும்பத்துடன் அகதியாக இந்தியா சென்று அண்மையில் கப்பல் மூலம் மீண்டார். இங்கே வந்தவர் தனது கடைசி மாதச் சம்பளம் உடனே கிடைக்கும் என்று நம்பினார் அமைதியான
உப அதிபராகப் பணியாற்றி தற்போது அதி பராகவே கடமைபுரியும் ஆசிரியரை அணுகி விடயத்தைக் கேட்டார். கிடைத்த பதில் என்ன தெரியுமா? உங்கள் சம்பளப் பணத்தைத் தபாலில் அனுப்பி விட்டேனே. இன்னுமா கிடைக்கவில்லை? என்பதாகும். இப்பொழுது அந்த அமைதியான அதிப ருக்குதலைகற்ற ஆரம்பித்துவிட்டது. தனது
சம்பளத்தை அந்த உபஅதிபர் எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும் தான் கையெழுத் திடாமல் எப்படி இவருக்குப் பணம் கிடைக் கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.இந்தவிடயத்தைதிணைக்களத் துக்குக் கொண்டு போவதா அல்லது பேசித் தீர்ப்பதா என்று குழப்பநிலையில் காணப்ப டுகிறார் இந்த அதிபர்
இன்னொரு அதிபர் நகரத்துப் பாடசாலை யைச் சேர்ந்தவர். இவர் மாணவர்களை அ டேய் என்று மாணவியரை 'அடியே என் றும்தான் அழைப்பார் எவரையும் எக்காலத் திலும் இவர் பெயர் சொல்லி அழைப்ப தில்லை. ஆசிரியைகளை நீலச்சாரி, மஞ் சள் சாரி என்றுதான் அழைப்பாராம். இதன் பலன். இருப்பத்தாறு ஆசிரியர்களேஅவ ரது பாடசாலையில் படிப்பிக்கிறார்கள் சுமார் இருபது பேரின் பெயர்கள் அவருக்கு நினைவில் இல்லாமலே போய்விட்டது. பாடசாலை நிர்வாகத்திலோ மாணவர் முன் னேற்றத்திலோ கரிசனை இல்லாத இவ்வதி பர் பாடசாலையில் எந்த வேலைகளையும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. விசாரித்ததில் உப அதிபர் தானாம் பாடசாலையைக் கொண்டு இழுக்
ஆனால் பலே கில்லாடி லையிலேயே தானும் கு ஆசிரியருக்கும் இருப்
ளார். வாடகை இல்லாக்
இந்த அதிபர், அதிபர்தர னைக்கள உத்தியோ தனது பாடசாலை வள களை அன்பளிப்புச்செ
MüLä5ÜLola)ITA LI ளின் செட் ஒன்று இலவ வதாக மரத்தைப்பெற்று குறுதிகொடுத்துள்ளார். வரை நிறைவேற்றப்ப களோ ஒரு கொந்தறாத் மாறிவிட்டனவாம். சை பத்தாயிரம் வரை செல6 வர் முன்வந்தார் என்றா மையான பெறுமதி என்
மரம் என்றதும் இன்னெ ரத்தில் உள்ள ஒருபெண் கட்ட வேலைகள் பழைய கட்டடம் உடை - பழைய நல்லமரங்கள் ஏலத்தில் விடப்படக்கூடு கள் பெற்றோர்கள் எதி ரென மரங்களைக் கான இப்போது பாடசாலை லாளர் வீட்டிலாம். பாட எப்படிப் போகிறது பார் நகரத்திலிருந்து ஆறுை ஒரு பாடசாலை அதிட
ஒருவருக்கு வடாய் அ ஆசிரியர் காதல் மன்ன
சுபாவமுடைய அந்த அதிபர் s கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இராணுவத் தலைமையில் மாந்
ଗUL । கிழக்குப்பயங்கரவாத நடவடிக் கைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கமேஜர்ஜென ரல் பற்றிக் பெனான்டோவின் தலைமையில் இராணுவக்குழுவொன்றைநியமிக்கபிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கேணல் அனுருத்த ரத்வத்தயின் தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்ட இராணுவ அதிகாரிகளின் கூட்டமொன்றில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மே 19 அன்றுவெள்ளிக்கிழமையன்றுநடை பெற்ற இக்கூட்டத்தில் அவ்இராணுவக்குழு வின் உறுப்பினர்களாக பிரிகேடியர் வசந்த பெரேராவும் பிரிகேடியர் சிறி பிரிகம் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
இதே சமயம் உடனடியாக நடைமுறைக்கு வரும்படியாக இராணுவத்தின் உயர் பதவி கள் சிலவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்
இதன்படி இராணுவத்தின் Deput Chief of al ஆகவிருந்த மேஜர் ஜெனரல் ரொஹான்தலுவத்த வட கிழக்குப் போர்
நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தளபதி
யாகவும் இராணுவத்தளபதியின்செயலாள ராகப் பணிபுரிந்த பிரிகேடியர் ஜாலிய நம் முளிosoஇேன்இரண்டாவதுபடைப்பி ரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இராணுவத் தளபதியின் செய ainotyIs Tosk Force 9ä ()yäTLIrag படைப்பிரிவின் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் கமுனு குலதுங்க நியமிக்கப்பட் டுள்ளார். இராணுவத்தின் eே of Sols ஆகவிருந்த மேஜர் ஜெனரல் லக்கி அல்கம ஓய்வூதியம் பெற்றுச் செல்லவுள்ளதால் தொண்டர் படைப்பிரிவின் தளபதியாகவிருந்த மேஜர் Ogaway ougu slogija ušli Chief of விெ ஆகநியமிக்கப்பட்டுள்ளார் மேஜர் ஜெனரல் ஏ.எம்யூசெனெவிரத்ன தொண்டர் (படைப் பிரிவின்) இராணுவத் தின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் நடவடிக் கைப் பணிப்பாளராக வரவிருந்த பிரிகேடி
யர்பர் (Por) லியனகேகாலி13வது படைப்
பிரிவின் தளபதியாகவும் புத்தளத் தளபதி பாகவிருந்த பிரிகேடியர் சூலா செனெவி
aguigsi திட்டத்தின் முதற்கட்
ரத்ன கண்டி 32வது படை யாகவும் பிரிகேடியர் குருனாகல படைப்பிரி வும் நியமிக்கப்பட்டுள்ள
6ÜLIGÖd56
நாடுகளிலிரு வரும் கப்பல்கள் விஷேட ளைகளுக்கு உட்படுத்த கத்தினுள் நுழைய விட கப்பல்களைச் சோதனை யும் பொலிசும் ஒன்றி வேண்டுமெனவும் பாது துறைமுக அதிகார சபை துெ இக்கப்பல்களை நேரடிய தினுள் எடுக்காது துை தூரத்தில் கடலிலேயே ே டுத்துமாறும் ஏதாவது அவற்றைக் கொழும்புத் அனுப்பாது காலித்துறை
משנ2דעון)
 
 
 

14, 1995 2.
த் தனமாக பாடசா யிருந்து இன்னோர் பிடம் வழங்கியுள் குடியிருப்பு
த்திலுள்ள கல்வித்தி த்தர் ஒருவருக்கு வில் இருந்த மரங் பதாராம். மர அன்ப்
டசாலைக்கு 'சைக் சமாகக் கட்டித்தரு i (la. Tari cuitaliti. எனினும் அது இது டவில்லை. மரங் துக்காரரின் கைக்கு க்கிள் செட்டுக்காக பழிக்க மரம் பெற்ற A) LOJËSahat e Gir
RIT...?
ாரு விடயம். நக Sir LILITaaluga) நடைபெறுகின்றன. கப்பட்டது. பாரிய அமுக்கப்பட்டன. டும் என ஆசிரியர் நிர்பார்த்தனர். திடீ னவில்லை. அவை அபிவிருத்திச் செய ாலை அபிவிருத்தி தீர்களா?
மல் தொலைவில் ருக்கும் ஆசிரியர் திபர் கூறுகிறாராம் ன் என்று ஆசிரி
3ub! Lih?
டப்பிரிவின் தளபதி நந்த மல்லவாரச்சி வின் தளபதியாக
rii.
யரோ அதிபர் ஒழுக்கக் கேடானவர் என்கி றார். சில மாணவிகளின் பெயர்களும் அடிப
டத்தொடங்கின. விடயம் கிராமத்துமக்களி
டையே பரவியது.கிராமத்தின் பிரபலபோக்
கிரி ஒருவர் அதிபரை இரண்டு தட்டுத்தட்டி யிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர கிராமம் முழுவதுமே அதிபர் பக்கம் திரண்டுவிட் டது. விசாரணைகள். காதல் மன்னன் கணக்குவழக்கில்பிசகுசெய்துவிட்டாராம் இப்போது கல்விப்பணிப்பாளருக்கு தாயே . அம்மா என்று பாசமுறைப்பாடு செய்தி ருக்கிறாராம். எண்பது மைல் தொலைவில் உள்ள பாடசா லையொன்றில் இல்ல விளையாட்டுப்
போட்டி விளையாட்டுத் திடலில் இரண்டு
ஆசிரியர்கள் மோதிக்கொண்டார்கள் சாதா
பெயர் சேரன், சோழன் பரம்பரைக்
கோபமோ? நல்ல முன்மாதிரி
திருமலைக் கல்வித்திணைக்களத்தில் என்ன
நடக்கிறது.? ஆசிரியர்கள் கடன் சம்பந்த மான விடயங்களுக்கு இரண்டு கிளாக் போடப்பட்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள் தங்கள் அலுவலுக்காக அலுவலாகச் சென் றால் ஆட்கள் இரண்டு பேரும் ஆசனத்தில் இல்லை. இந்த லட்சணத்தில் இவர்கள் ஆர வாரம்வேறு செய்துவிடுகிறார்களாம். விசா ரித்துப்பார்த்ததில்இவர்களும்ஆசிரியர்கள்
தானாம். வால் பிடிப்பதில் வல்லமை கார
னாக அலுவலகத்தில் இவர்களுக்கு அதிகா
ரம் இன்னொரு சமாச்சாரம் இந்த ஆசிரியர் கள் என்றுமே படிப்பித்தன்தொழிலைச்செய் ததில்லையாம் நிலாவெளிப்பகுதியில் ஒரு பாடசாலையில் சங்கீத ஆசிரியை இல்லையாம். அங்கே பணியாற்ற வந்த ஆசிரியைக்கு கல்வி அலு வலகத்தில்கிளாக்வேலை கணக்கீட்டுப்பகு தியில் கடமைபுரிகிறாராம் பாவம்சங்கீதம் பல ஆசிரியர்களுக்கு முகப்பேறு விடுமுறை இருப்பது தெரியாதாம் ஆசிரியையைப் பிள்ளைக்கு பாலூட்டஅனுமதிக்காதபெண் அதிபர்களும் இருக்கிறார்கள் பல ஆசிரியர்கள் தங்களுக்கு என்னென் கடன் வசதிகள் பெற்றுக் கொள்ள உரித் துண்டு என்பதைக் கூட தெரியாதவர்களாக இருக்கிறார்களாம். சம்பந்தப்பட்டவர்கள்திருந்தவேண்டுமென் பதற்காகவே அவர்கள் பெயர்கள் வெளியி டப்படவில்லை. மாணவர்களுக்கு உதாரண புருஷர்களாகத் திகழ வேண்டியவர்கள் அவ்வாறு தான் செய்ய முடியவில்லை என் றாலும் மனிதர்களாகவாவது இருக்கவேண்
LITLIDIT?
இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக பிரிகேடியர் றொஹான் குணவர்த்தனவும், இராணுவச் செயலாள ராக பிரிகேடியர் நிஹால் ஜயக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதல் தொடுப்ப தென்றதனது நோக்கத்திற்கமைய இராணுவ தலைமை மட்டத்தில் அனுருத்த ரத்வத்தை ஏற்படுத்திவரும் மாற்றங்களில் சிலவே இவையாகும்
ா? காலிக்குப் போகட்டும்!
து இலங்கைக்கு பாதுகாப்பு சோத படாதது துறைமு கூடாது எனவும், செய்ய கடற்படை ணைந்து செய்ய காப்பு அமைச்சு
க்கு அறிவித்துள்
ாகவே துறைமுகத் றமுகத்திற்குச் சில சாதனைக்கு உட்ப சந்தேகமிருந்தால் துறைமகத்திற்கு முகத்திற்கு அனுப்
Ganese
வழங்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான கப்பல்களை காலித் துறை முகத்தில் தடுத்து வைக்கவும் தீர்மா னிக்கப்பட்டிருப்பது முழுமையான சோத னையொன்றை நடத்தவாகும் அவ்வாறு சோதனையிடப்படம் கப்பல்களில் உள்ள பொருட்கள் தொடர்பாகச் சரியான தகவல்க ளைத் தருமாறும் துறைமுக அதிகாரிகளுக் குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் இலங்கைக்கு வரும் கப்பல்கள் தொடர்பாகப் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் தொகுப்னெறு பாதுகாப்பு அமைச்சினால் துறைமுக அதி கார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரியொருவர் கூறினார்
ரன விளையாட்டு அலல. வீர விளை யாட்டு இல்லங்களுக்குப் பொருத்தமான
இலg
Ls SOE.
தீர்வுக்கான தன்னு " திட்டங்களை அரசு முன்வைக்க வில்லை என்ற விமர்சனம்தேர்தல்காலத்தி லிருந்தே இருந்து வந்துள்ளது. தீர்வுத்திட் டத்தை முன்வைப்பதற்கு அரசு தயங்குவ தற்கான காரணம் என்ன என்று பல புத்தி விகள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த போது ஒரு நாள் நடந்த நிகழ்வு இது ஜனாதிபதிசந்திரிகாவும் கொழும்பின்முற் போக்கு ஜனநாயகதாராளவாதப் புத்திே விகளும் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் நீர் த்ெதிட்டத்தை ஏன்இதுவரைமுன்வைக்க வில்லை என்று லெனின்தாடிவைத்திருந்த பழைய இடதுசாரி விரரொருவர்நேசமாகக் கேட்ட போது ஜனாதிபதி சந்திரிகா சொன்ன பதில்
'அனே, மடனங் பயய் ஐயோ எனக்கெண்டால் பயம்)
O போக ஆரம்பமாகி முத லிருகற்றுக்களுக்குப்பிற்பாடு வடபகுதிக் குப்பத்து மின் உற்பத்தியாக்கிகள் (மி.உ) அது தான் ஜெனரேட்டர்ஸ் அனுப்பி வைப்பதாக உடன்பாடாயிற்று ஒரேயடி ாகப்பத்துமின் உற்பத்தியாக்கிகளையும் அனுப்பி வைப்பது அரசியல் சாதுரியமா காது என்று ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டதனால் இரண்டு மின் உற்பத் தியாக்கிகள் மட்டுமே முதலில் அனுப்பப் பட்டன. இவை இயங்குவதற்கான பொருள் அனுப்பப்படவில்லை என்பது வேறு கதை
அனுப்பிவிக்கப்பட்ட இரண்டுமின்று பத்தியாக்கிகளும் புலிகளின்கையில் சேர்ந்
துவிட்டால் என்ன ஆவது என்று குழப்பு முற்ற ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இரண்டு Sa உற்பத்தியாக்கிகளும் LIITIN Li Gui Guigara sa SL வட்டமாகத் தெரியவேண்டும் என்றுஜன இபதியிடம் CONFIrabadlysnuori, LLIGT பாக உரியவர்களிடம் இதுபற்றி விசாரித்த போது இரண்டுமின் உற்பத்தியாக்கிகளும் கள்ளகத்திலுள்ள மின் நிலையத்தில் இருக்கின்றன என்ற தகவல் கிடைத்ததும் இருப்தி அடைந்துவிட்டனர்
சரி, கன்னாகத்தில் மட்டும் எலிகளும் எறும்புகளும் யானைகளும் sasi
துதான் அரசின் su Gia
33.5 மில்லியன் ரூபா வடபகுதிப் புன ருத்தாரணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேச்சுவார்த்தைகளின் போது அறி விக்கப்பட்டது தெரிந்ததே இப்படி ஒதுக் கப்பட்ட பணத்தில்தான்பிமெந்து மற்றும் பொருட்கள் கொஞ்சம் யாழ்ப்பானத் துக்கு அனுப்பப்பட்டன என்று தகவல், ெேமந்து அனுப்பினால் பங்கர்கட்டுகிறார் கள் புலிகள் என்றுஜனாதிபதிகுற்றம்சாட் டினார் நல்ல காலம் பொலிஸ் நிலையங்க ளும் சிறைச்சாலைகளும்கட்டாமல் பங்கள் தானே கட்டுகிறார்கள் என்று பொதுமக் கள் ஆகவாசப்படமீதிப்பனத்திற்கு என்ன ஆயிற்று என்பதுதான் கேள்வி கொழும்பி
லிருந்து சென்று பேச்சுவார்த்தைகளில்
கலந்து கொண்டோர் மற்றும் பலர் கலந்து கொண்ட ஒரு விருந்தின் போது புலிக ரூக்கு 385 மில்லியன் ரூபா கொடுக்கப் போகிறார்களாமே என்று யாழ்ப்பான நத ரத்தைப் புதிதாகக் கட்ட முன்வந்த கட்டி டக் கலைஞரைப் பார்த்துக் கேட்கப்பட் |டது. அப்போது அவரும் அவரருகே அமர்ந்திருந்த இன்னொரு ஆலோசகரும் சிரித்தபடி சொன்னது: "நல்லகதை காசு எங்களிடம்தான் இருக் கும் (ontod உம் எங்களிடம்தான் இருக் கும் புனர்நிர்மான வேலைகளும் எங்களு டைய ஆட்கள்தான் செய்வார்கள்' ஓரிரு வாரங்களுக்குப் பிறகு இந்தப் பணத்தையும் புனர்நிர்மான Gayana. ளையும் கவனிக்க ஒரு பொறுப்பான நிர் வாக சபை அமைக்கப்பட வேண்டும் என் றும் அச்சபையில் அரசுதரப்பும்புலிகளும் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கப்பட் டது. அதன்பிற்பாடு 395 மில்லியன் ரூபா பற்றிய பேச்சே இல்லை
2

Page 3
பத்மா இன்னொரு 'பா'
பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம்
னாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் சமூகத்தொடர்பு இணைப்பு அதிகாரியான திம்ாமகாராஜா இன்னுமொரு 'பாபு'வா? என ஜனாதிபதியின் பாதுகாப்புப்பிரிவின் அதிகாரிகளின் கடும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளார். பாதுகாப்ப நடவடிக்கைகள் தொடர்பான அவரால் (பத்மா மகாராஜா) காட்டப்படும் அசிரத்தையும், அவர் எதுவித பொறுப்புமின்றிச்செயற்படுவது தொடர்பாகவும் ஜனாதி பதியின் பாதுகாப்புப் பிரிவின் கடுங்கண்டனத்திற்குப்பாத்திரமாகியுள்ளார் ஜனாதிபதி தங்கியுள்ள அலரிமாளிகையினுள் உட்செல்லும் எல்லா வாகனங்களுமே முழுமையான சோதனையின்பின்பே உட்செல்லப்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை களை எடுத்துள்ளனர். எனினும், சில வாகனங்களை சோதனையிடப்படாது அலரிமாளி கையினுள்செல்லவிடுமாறு அவர் வாயிற்பாதுகாப்புஅதிகாரிகளுக்குஉத்தரவிடுவதாக வும், அது மிகவும் அபாயத்திற்குரியதெனவும் உயர்அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதைத்தவிர கடந்த சில தினங்களிற்கு முன் பரிசில் நடைபெற்ற இலங்கைக்கான உதவி வழங்கும் குழுக்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு வருகையில் அபுதாபி விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கியுள்ள அதே சமயம் அவ்வாறு தங்கும் ஹொட்டேலைக்கூடஒதுக்கியது பத்மா மகாராஜாவின் ஆலோசனை யின் பேரிலேயே என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உல்லாச ஹொட்டேலின் பாதுகாப்பு நடவடிக்கை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதுடன் அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடமாடும் இடமெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்ஹொட்டேலில் தங்கியது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகளைப் போலவே, அபுதாபியின் தூதரக அதிகாரிகளும் சந்தேகத்திற்கும் கலவரத்திற்கும் உட்பட்டதாக இத்தகவல் வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் முக்கியஸ்தர்களான கருணாரத்னதுடுவெவத்த ஆகிய அதிகாரிகளும் இது தொடர்பாகப் பாதுகாப்புப் பிரிவின் உயர்அதிகாரிகளுக்கு முறை யிட்டுள்ளதுடன் பத்மா மகாராஜா தொடர்பாக எழுந்துள்ள இப்பயங்கரப் பின்னணி தொடர்பாகப்பிரதமர்சிறிமாவோகூடஅவர்மீது சுடுசொற்களைப்பாவித்துள்ளதாகவும் அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. றஷ்மிய - 95052
இன்னுமிருப்பது 182 மட்டுமே
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டினுள் உள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டினுள் தற்போது சிங்கள இனத்தவர்கள் 182 பேர் மட்டுமே வாழ்கின்றனர் எனத்தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள் ளது. இச்சிங்கள இனத்தவர்கள் அநேகர் சிங்கள - தமிழ் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். அதேசமயம் சிலர் முழுமையாகவே சிங்களவர்களாவர். ஆனா லும் கணவன் மனைவி இருவருமே சிங்களவர்களானாலும், தற்போது அவர்களின் பிள்ளைகள் கல்விகற்பதும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தமிழ்மொழியிலாகும். இச்சிங்களவர்கள் மத்தியில் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் உறவினரான திரு மதிபிசோமெனிக்கேயும் உள்ளடங்குவார் என்று கூறப்படுகிறது.
றஷ்மிய - 95052
296 (46682
GILa Upang) at Obig
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நடைபெறும் யுத்தத்தில் அரசாங்கத் 皺 ஒத்துழைப்பு வழங்குவதற்காக இஸ்ரேல் ஆலோசகர்கள் குழுவொன்று இந்நாட்டிற் குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள தாக ஹிரு வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்றாவது ஈழப்போர் ஆரம்பத்தில் அமெரிக்க இராணுவ வல்லுனர்களும், இராணுவ ஆலோசகர்களும்இந்நாட்டிற்குக்கொண்டுவரப்பட்டு அவர்கள்கொழும்பிலும் அனுரா தபுரப்பகுதியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப்பேச்சாளர்லோறன்ஸ் திலகரை வொஷிங்ரனில் அமெரிக்க அரச திணைக்களப்பிரமுகர்கள் இராஜதந்திர மட்டத்தில் வரவேற்பளித்ததால் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரும் பாதுகாப்புப்பிரிவின் உயர் உறுப்பினர்களும் மேலும் அமெரிக்க இராணுவ ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது இயலாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் உயர் தலைமைப்பிடத்தினர் தமக்கு நெருங்கிய பாதுகாப்பு மற்றும் அமைச்சர வையின் ஒரு சில உறுப்பினர்களோடு நடாத்திய கலந்துரையாடுதலின் பின்பு இஸ்ரேல் ஆலோசகர்களை இந்நாட்டிற்கு வரவழைத்திருப்பதாக அறியப்படுகிறது. இங்கு வந்துள்ள இஸ்ரேல் ஆலோசகர்கள் அனுராதபுரம் நடவடிக்கைகள் தலைமையகத் திற்குக் (Operational Headquotes) சென்று சில தகவல்களைப் பெற்றிருப்பதாகவும், அதன்படி இனிவரும் நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் தாம் தொடர்பு கொண்ட பாதுகாப்புப் பிரிவுப் பேச்சாளரொருவர் தெரிவித்ததாகவும் ஹிருவின் அச்செய்திகூறுகி றது. இதேசமயம் இவ்இஸ்ரேலிய ஆலோசகர்களின் ஆலோசனையின்பேரில் இலங்கை விமானப்படையினால் இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ஏ.என். - 32 (RN32) விமானங்கள் மூன்று இதுவரை பெயர் வெளியிடப்படாத வெளிநாடொன்றிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு அங்குவைத்து இஸ்ரேல்தொழிநுட்பவியலாளர்களால் இந்த விமானங்கள் மூன்றிலும் ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்கள் பொருத்தப்படுமென வும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் இதுவரை அரசாங்கக் கட்சிப் பாராளுமன்றக் குழுவிற்கோ அல்லது ஆகக்குறைந்தது அமைச்சரவைக்கோ கூடத் தெரியாத இந்த இஸ்ரேல் ஆலோசகர்களின் வரழைப்புப் பற்றி அரசாங்கக் கட்சியினுள்ளேயே பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் இராணுவ ஆலோசகர்களினாலேயே முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இராணுவப் பயிற்சியும், இராணுவத் தளபாடங்களும் வழங்கப்பட்டமை யும் இவ் அதிருப்தியான விளைவு ஏற்படக்காரணமாகும் என ஹிருவின் அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
ஹிரு- 950521
புத்தம் மீளத்ெ பின்னர் கொ சிங்களப்பத்திரிகை தொடர்பா வெளியிட்டுவரும் பெருமளவு அதிகரி பல செய்தி ஆதாரமெதுவுமற்ற
வெறும் யுத்த விய
நடத்துவதற்காக எழுதப்படுகின் சிங்களப்பத்திரி வரும் சில செய் தமிழ்ப்படுத்தி இப் தருகிறோம் சென்ற இதமிழி பக்கத்தில் 1ம் கலத் செய்திகளும் புை பிடிக்கும் பொலிஸ் செய்தியும், 15ம்ப வெளியான கொ தாக்க யாழ்ப்பான பயிற்சி என்ற தை (leusilulica (lat. இந்தப்பகுதிய பிரசுரிக்கவென ( GALJLLLLJLJL LI GNSILL ஆயுனும், அன் இப்பத்தியிலன்றி பக்கங்களுக்கு GLISILaT. on இவற்றை கவனி கொள்ளவும் தவ வருந்துகிறோ
 
 
 
 
 
 
 
 
 
 

ଅଂଶଃ 14, 1995 3
ܠS
ILillu Plot 56T LIELD
செய்திகள் த்துள்ளன.
06) LITE), பாரத்தை
In all
D60T. 3,566) |8ഞണ് குதியில் * to 3 தில் வந்த
ld ர் என்ற
கத்தில்
Uaiiaiiiiii bill (64bali air billi:
Tெழுந்துள்ள புதிய நிலைமையின் கீழ் விட் கிழக்கு யுத்தத்தில் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கப் பாகிஸ்தான், ஈரான், குவைத் மலேஷியா, இந்தோனேசியா ஆகிய முஸ்லீம் நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவ் உதவிகள் மிக விரை வில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும் எமது தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின் DGT.
இலங்கையின் கிழக்குப்பகுதியில் முஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வும், அப்பகுதிகளில் முஸ்லீம் மக்களின் இருப்புத் தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்த லுக்கு முகங்கொடுப்பதற்காகவும் இவ்வுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின் Dġjl. yigu 950514
உக்ரேனிலிருந்து சாம்'
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை விமானப் படையின் 'அவ்ரோ"
விமானங்களை அழிக்கப் பாவித்த ஏவுகணைகள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற உக்ரேன் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. அவர்கள் பாவித்துள்ளது எஸ்.ஏ. பீ குறுந்தூர வெப்பத்தைத் தேடிச் செல்லும் ஏவுகணை (SR-78Grol-Short Range Shoulder launched Heat-Seeking Missile) Graigsburglascis Galahulu டும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. தரையிலிருந்து, ஆகாயத்திற்கு சுடக்கூடிய (SPM) ஏவுகணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குக் கிடைத்தவுடன் வட கிழக்கு பிரச்சினை முழுமையாகவே புதிய வடிவம் எடுத்துள்ளதாகவும் அவை இலங்கைப் படையினரைக்கடும் அமுக்கத்திற்குள் சிக்க வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டும் 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை, தற்போது இலங்கை விமானப்படைக்கு மிக உயர்வாக வானத்திலிருந்து குண்டுகள் வீசக்கூடியதா யிருந்தாலும், இவ்வேவுகணைகள் காரணமாக தமது முகாம்களுக்கு விநியோகம் (Supply) செய்யமுடியாதநிலைமையொன்றுஉருவாகியுள்ளதாகஇராணுவவிமர்சகர்கள் தெரிவித்ததாக குறிப்பிடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் சாம் ஏவுகணைகள் இருப்பதானது அவர்க ளின் பிரிவினை யுத்தத்தில் தீர்மானகரமான கட்டமொன்றிற்கான நுழைவு என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோகேந்திரா பாலரத்னராஜா "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரி கைக்குத் தெரிவித்துள்ளார். வடபகுதியில், யாழ் குடாநாட்டின் ஒவ்வொரு இடங்களிலும் தனித்தனியே இராணுவ முகாம்கள் மீது காலை நேரங்களில் கூட மாபெரும் அளவிலான தாக்குதலொன்றை நடத்துமளவிற்கு துணிவை இவ்ஏவுகணைகள் அவர்களிற்குப் பெற்றுக்கொடுத்திருப்ப தாகவும் குறிப்பிடும் மேஜர் ஜெனரல் பாலரத்னராஜா இதுவரை ஆகாயம் தொடர்பாக இலங்கை விமானப்படைக்கு இருந்த தெளிவான அதிகார பலம் காரணமாக புலிகள் கைப்பற்றி வைத்திருந்த நிலப்பரப்பை அவர்களால் விஸ்தரிக்க இயலாது இருந்ததாகக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏவுகணைகளை விலைகொடுத்து வாங்கியது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கமும், அரசாங்கத்தின் உளவுப்பிரிவும் தவறியமை பற்றி நடுநிலை விமர்சகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என வும் கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏவுகணைகள் உட்பட இராணுவ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும், கப்பலொன்றையும்கூடஉக்ரேனி டமிருந்து விலைக்குவாங்கி வடபகுதிக்குக்கொண்டுவந்துசேர்த்ததாகவும் குறிப்பிடப்ப டுகிறது.
DITAJ KU - 950521
கப்பிற்றல் ஹிறோஸ்
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்முறை நடவடிக்கைகள் திட்டப்பிரி வின் முன்னணி உறுப்பினர்கள் ஐவரைக் கொண்ட 'கப்பிற்றல் ஹீறோஸ்' (opto Heroes) என்றபெயரில் தெரியவரும்குழுவொன்றுகொழும்பிற்குவந்துள்ளதாகபடையி னருக்குத் தகவல் தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்செயற்திட்டத்திற்கு எதிராகக் கருத்துத்தெரிவிக் கும், அவ் இயக்கத்திற்கு வெளிப்படையாக எதிராகச் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் இயக்கங்களின் தலைவர்கள் தீவிர உறுப்பினர்கள் உட்பட அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தமிழ்த் தலைவர்கள். தமிழ் வர்த்தகர்களையும் படு கொலை செய்ய திட்டம் தீட்டுவதும், செயற்படுத்துவதும் இக்குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொழும்பு நகரம் பற்றியும் புலிப் பயங்கரவாதிகளின் படுகொலைப் பட்டியலிலுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களினதும், மேற் குறிப்பிடப்பட்ட ஏனைய தமிழ்த் தலைவர்கள், நபர்களுடனும், அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்களது பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவும் இக்குழுவிற்கு நல்ல அறிவுள்ளதாகவும், அத னால் அவர்கள் ஐவரையும் இதற்காக ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகப் படை சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இக்குழுவின் தலைவராகச் செயற்படுபவர் வடபகுதியிலிருந்து வந்துள்ள ராமாதிசிங்கம் என்பவரெனப் படையினர் நம்புகிறது. தலை நகரத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையே அடிக்கடி சென்றுவந்தபடிபடுகொலைத்திட்டம் தொடர்பாகத்தமது தலைவர் ளிடமிருந்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும் இக்குழு, அவ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் உறவினர் நண்பர்கள் கட்சி உறுப்பினர்களுடனும் உறவை கட்டியெழுப்பவும், அதனூடாக இப்படுகொலைநடவடிக்கைகளை எளிதாகவேநபத்தி முடிக்கவும் கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியிலமைந்துள்ள அவரது வீட்டி னுள்ளேயே படுகொலைசெய்யப்பட்டயாழ்ப்பாணபூரீலங்கா சுதந்திரக்கட்சிஅமைப்பா ளர் குமாரசாமி விநோதன் படுகொலை செய்யப்பட்டதும் இந்த 'கப்பிற்றல் ஹீரோஸ்" குழுவாலேயே என நம்பப்படுவதாகப் பொலிஸ் விசாரணைப் பிரிவு தெரிவிக்கிறது தற்போது அக்குழுவின் உறுப்பினர்கள் ஐவரையும் கடுமையாகத் தேடிவருகின்றனர் QLUNTQSlavUTir.
லங்காதீப - 95052
SagうT字ー'-H

Page 4
ஜூன் 1
மு.காவால்
ப்ெரல் 6 ஏப்ரல் 19 1995 இதழ் 69) சரிநிகர்பத்திரிகையில்'முஸ்லீம்காங்கி ரஸ் அரங்கேற்றும் அடாவடித்தனங்கள்' எனும் தலைப்பில் வெளியான கட்டுரையில் 4வது பந்தியில் 'ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு இடமாற்றம் கொடுததது வரை' எனும் பதங்கள் தற் போது மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபராக இருக்கும் என் னையே பெரும்பாலும் சுட்டுகிறதுஎன்பதை உணர்கிறேன். அதனால் இவ்விடயம்சம்பந் தமாக எனது பின்வரும் கருத்தையும் மறுத லிப்பையும் தயவு செய்து எதிர்வரும் சரிநிக ரில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் 1993 டிசம்பரில் பலரின் வேண்டுகோ ளுக்கு இணங்க அதிபராக நியமிக்கப்பட் டேன். இதில் முக்கியமாக பாடசாலை அபி விருத்திச் சபை ஆசிரியர் மன்றம் நலன் விரும்பிகள் போன்றவர்களுடன் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப், கெளரவபஸிர் சேகுதாவூத் அவர்க ளும் அடங்குவர் நான் அதிபராக நியமிக் கப்பட்டதும் என்னை இடமாற்றம் செய்வ தற்கு இப்பிரதேசஐக்கிய தேசியக்கட்சி ஆத ரவாளர்கள் சிலர் அதிகப்பிரயத்தனம் எடுத் துக் கொண்டனர். எனினும் அது கைகூட ၅ါရံ့)၉j)ဋ).
இக்கால இடைவெளிக்குள் கல்லூரியின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளில் சகல தரப்பினரும் ஒத்துழைப்பையும் பெற்று செயற்படுத்திவந்தேன். இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்காரணமாக முஸ்லீம்காங்கிரஸின் உள்ளுர் ஆதரவாளர் கள் சிலர்மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டது உண்மை, இதையறிந்த இப்பிரதேச பெற்றோர்கள் நலன்விரும்பிகள், சமூக ஸ்தாபனங்கள் போன்றவை இம்முயற்சி யைத் தடுத்து நிறுத்துமாறு கல்வி உயர்கல்வி 19 GMLDigif, LDITAITGMT&góicfil - 9 GMLDgólól செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பா ளர், ஆளுநர் மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர் புனர்வாழ்வு கப்பற்துறை அமைச்சர் தபால்தொலைத்தொடர்பு பிரதி யமைச்சர் ஆகியோர்களைக் கேட்டுக்
கொண்டதற்கிணங்க எனது இடமாற்றம் நடைபெறவில்லை. எனவே மேற்படி பத்திரிகைச் செய்தியில் என்னை இடமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டி ருப்பது உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.சி.ஏ.மொகமட் ஓட்டமாவடி
ATTITYLOIDINGÖ
- 1])) நிலைப்பாடு
||||||||||||||alib பெயர்ந்தோர் எதிர்ப்புக் கருத்தை தனது பிறவிக்குணமாகக் கொண்டது சரிநி கர் என்று புகலிடத்தில் அதன் வாசகர்கள் தொன்றுதொட்டுக்கண்டு வந்ததை மீண்டும் எழுதி நினைவூட்டுவது பலருக்கு அலுப் பைத் தரலாம் அவர்கள் பொறுத்தருள்க
ஆழ்வார்க்குட்டி நிச்சயமாக அகதியாக இருந்திருக்க முடியாது என்றும் ஆதலால் அவர் புகலிட வாழ்வனுபவங்கள் குறித்து புரிந்து கொள்ள முடியாது போகிறார் என் றும் அவரது நாலுகலம் கண்டுபிடிப்பை நாலுநிமிடத்தில் வாசிக்கும் யாரும் அறிவர் புலம்பெயர் இலக்கிய வெளிப்பாடுகள் தன் னைத் தமிழில் என்று குறுக்கி அடையாளம் கண்டுகொள்வதை ஏற்றுக்கொள்வதில்லை. புகலிட மொழிகளிலும் தமிழிலும் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எழுத்துகள் தமிழிற்குப் புதிது என்று கூறுவது கொழும்
பில் சிலருக்குப் பொறுக்கமுடியாமல் இருக் கிறது. பொட்டம்மான் - புதுவை இரத்தினதுரை நிலைப்பாட்டைப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்திலும் ஆழ்வார்க்குட்டிவைத்துக் கொள்வது குறித்து நமது கவலையாதெனில் இவ்வாசகதிலகத்தின் இலக்கிய அறியா மைக்கும் தாமதவிளக்கத்திற்கும் சிங்காரம் விடுகாயாக சிதறப்பட்டது குறித்துத்தான். கம்மா விளங்கக்கூடிய சிங்காரத்தை விளக் குவதற்கு ஆழ்வார்க்குட்டிக்கு புகலிட இலக் கிய்த்தின்தேய்வு தேவையாக இருக்கிறது.
நமது தந்தையைத் தேடிக்கொண்டிருப்பதாக நாம் யாருக்காவது சொன்னோமா? பெண் ணிலைவாதிகள் இதைக் குறியீடாகப் பயன் படுத்தியதற்கு ஆழ்வார்க்குட்டியை மன்னிக் கார் என்பது இன்னொரு பிரச்சினை
எல்லாஇலக்கியப்போக்குகளுக்கும் தந்தை யைத் தேடுவது பழைய புத்தாம்பசலிச்சிந்த னைப் போக்கு பிரதியைப் பிரதியாக பார்க்க ஆழ்வார்குட்டி கற்றுக்கொள்வது பிறரை எரிச்சலாக்காதிருக்க அவருக்கு உத G|D.
அன்றியும் நமது மூலம் எதுவென்று கொழும்பில் இருந்து கேட்டுத் தெரிந்து
காண விரும்புகின்றன
பிரிப்பின்றி ஒரு நீளம்
டவை. இவ்வாறான க தமிழில் அரிது. எனே யின் ஒவ்வொரு வரி ழுதிய வரியாகக் கொ குழப்பிக் கொண்டுள் எழுதுவதை எழுதுரு தெரிந்தஎவரிடமாவது பெற்றிருக்கலாம்.
புதுக்கவிதை என்றால் தைகட்கு மேல் வராது றால் வரிகள் எல்லாம் கவிதையைப் புரிந்து கள் எல்லாம் கவிதை QaJGafasAIL LITĠ) (9) யின் வசன கவிதையும் னதுதான் தர்விஷின்
அவ்வாறே என்பதை
பொருந்தும் நிற்க, சரிநிகளில் ஒருநகைச்சு தாலென்ன? துடைப்பு எழுதுகிற எல்லாவற்ை ÆQffið.
சி.சிவசேகரம் கொழும்பு-13
கொள்ளும் நிலையில் நாம் இல்லை. தந்தையைத் தேடித்தான் தமிழில் புகலிட இலக்கியதரிசனம் செய்வேன் என ஆழ்வார் குட்டி அடம்பிடித்தால் "அற்றைத்திங்கள் அவ்வெண்ணில்வில் எந் தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறிமுரசின் வேந்தார் எம்குன்றும் கொண்டார் யார் எந்தையும் இலமே' என்று பறம்புமலைஅரசன்பரரியின் மக்கள் பாடியதாகக் கபிலர் குறிப்பிடுகிறார். ஆழ் வார்குட்டி அதற்கும் அப்பால் தேடி ஆராய்ந்து மூதாதையிரிடம் போவது நல்லது.
ககன் பிரான்ஸ்
நகைச்சுவைப் பகுதி
ஆரம்பித்தாலென்ன?
அறியவரகிற அனைத்தையுமே தவ றாக வியாக்கியானஞ் செய்தே தீருவது என்ற சபதத்துடன் சரிநிகளில் எழுதிவருகிற துடைப்பான் இம்முறை என்னுடைய இரண்டு தமிழாக்கங்கள் பற்றியதனது குறிப் புகள் மூலம் தனது சபதத்திற்கு பங்கமில்லா மல் நடந்துள்ளார். (சரிநிகர் 70 பக்கம் 13) கவிதைகளின் ஆன்மா மொழிபெயர்ப்பில் இறப்பு நிலை () எய்தியதாகக் குறிப்பிடும் இரண்டு கவிதைகளதும் மூலத்தை அரபு மொழியில் அவர் வாசித்திருப்பார் என நான் எண்ணவில்லை. எனது தமிழாக்கத் துக்கு ஆதாரமாயிருந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்களைக்கூட அவர் அறியார்என் பது என் ஊகம்
அவர் குறிப்பிட்ட ஒரு தமிழாக்கங்களது மூலவடிவங்களும் (அதென்ஸ் விமானநி LL0L LL S S LL LLLLLL TLTMMTL LLLLL L GGLL
Tä சரிநிகள் வாசித்து வருகிே அரசு - புலிகள் டே நிதானம் இழக்காமல் தானித்து பழங்கால எடைபோட்டுக் கரு களின் பத்திரிகையி யாய்போனது. எதி எதிர்பாரா நேரத்தி இனிவரும் ஒவ்வொ ளும் வர்ணிக்க மு இருக்கப் போகின் லும் குள்ள நரித்தன் கதி அடைவது தமி பெற்று தந்துவிடும் பகர்வது பெரும் ே அறியாமை, சகிப் கள் தான் அப்படிப றால் பல சமாதானவ வியாபாரிகளும் வது வருத்தத்துக்கு இலங்கைத் திருநா ளின் லீலாவிநோதர் அறியாததல்ல. அ லும் தான் வித்தியா சில வழிகளில் நிரு ணயக்கார அவர்க கொண்டு செல்பவர் யங்களில் ஈடுபடு6 னது. பாம்புக்கு தை வாலையும் காட்டுப் தான் வாசுவிடம் ( கேட்க வேண்டிய ே மாரணதுங்கவின்நி யின் போது நடந்து நடத்தை அண்மைக் மாகும். மற்றும் வெண்பா !
றது. மெல்லத்தமிழி வில்லை? தலைகாட்
 
 
 
 
 

- ജങ് 14, 1995
4.
i) வழமையானவரிப் பந்தியாக எழுதப்பட் விதை வடிவம் இன்று வ, அச்சில்வந்த பந்தி யையும் நான்பிரித்தெ ண்டு தன் தலையைக் துடைப்பான் தான் pன் கவிதை பற்றித் காட்டிஆலோசனை
வரிக்கு மூன்று வார்த் மரபுக் கவிதை என் சம நீளம் என்றவாறு
கொண்டிருக்கிறவர் பற்றி விளக்கம் எழுத ச்சினைதான். பாரதி உரைநடைப்பாங்கா கவிதைகள் சிலவும் இங்கு குறிப்பிடல்
வைப்பகுதிஆரம்பித் ான் வெகு சீரியஸாக மறயும் அங்கு பிரசுரிக்
ரை தொடர்ந்தும்
றன். பிரமாதம் ச்சின் போது கூட () affa)LDUT3, -96.
நிகழ்வுகளையும் த்து தெரிவித்த தங் ன் ஆரூடம் மெய் நிர்பாாத்த யுத்தம் ல் வந்துவிட்டது. ாரு துன்பதுயரங்க pடியா துன்பமாக து. எதுவென்றா ாங்களுக்கு சரணா ழரின் உரிமையை எனப்பலர் கருத்து வடிக்கையானதே. புத்தன்மையற்றவர் கர்கின்றார்கள் என் ாதிகள் எனப்படும் அப்படியே சொல் யது.
ட்டின் இடதுசாரிக வகள் ஒன்றும் நாம் வ் இடதுசாரிகளி சமானவர் என சிற் பித்த வாசுதேவநா ள் நீருக்குள் தீ போல் பல காரி பது துரதிர்ஷ்டமா லயையும், மீனுக்கு விலாங்குத்தனம் இருக்கிறதா என்று நரம் இது விஜயகு னைவுதின பேரணி கொண்ட அவரின் கால சிறு உதாரண
நன்றாக இருக்கின் öflou 66öI SMGM டச் செய்யவும்.
மற்றும், வஐ.ச.ஜெயபாலன் அவர்க ளால் ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்க கடிதம் கண்டேன். கடந்த காலகட்ட பேரினவாத சிங்கள அரசக்கட்சியினர் நடாத்திய தகிடு தத்த விளையாட்டுக் களை பரிதாபகரமாக மறந்த பல அப் பாவித் தமிழர்களில் ஜெயபாலனும் விதிவிலக்கல்ல போல் தெரிகிறது. எனவே தான், திருமதி சந்திரிகா குமார ணதுங்க அவர்களின் மேல் வைத்தி ருந்த தீராத நம்பிக்கை குடைசாய்ந்து விட்ட ஏமாற்றத்தில் பல கண்டனக்க ணைகளைத் தொடுத்து சரமாரியாக திட்டித்தீர்த்து கொதித்து எழுதிக் குவித் துள்ளார். பரவாயில்லை பிரமாதமாக இருந்தது கண்கெட்டபின் சூரிய நமஸ் காரம், கடந்த தேர்தல் காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். பல தமிழ்ப் புத்திஜீவிகளின் நிலைப்பாடுகளை எண்ணி சிரிக்க வேண்டியிருக்கிறது.
கேகாலைமலர்
GESEITGRODA)
gold 6
LI DIT rätta Sub கதைக்கின்ற இலங்தை
யின் இடதுசாரிகளின் கொள்கைகட்கும் செயல்கட்குமிடையே எப்போதும் பாரிய இடைவெளி இருந்து வந்துள்ளது என்பது வரலாற்றுமுடிவு. இம்மனிதர்களில் ஒருவரா கத்தான் நாம் எமது மூத்த இடதுசாரி என்று கூறிக்கொள்ளுகின்ற வாசுதேவ நாணயக் கார அவர்களைப் பார்க்கின்றோம்.
பெரும்பாலானவர்கள் பேரினவாதிகளாக வும், அவர்களை பின்பற்றுபவர்களாகவும் இருக்கும்போதுதமிழ்மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் அவர்க ளது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அன்றுதொடக்கம் உரத்துகுரல்எழுப் பிவரும் சிங்களவர்களில் ஒருவரான வாசு தேவ அவர்கள் ஏழத்தாழ அரைநூற்றாண்டு காலமாக பெளத்தமயப்பட்ட சிங்கள பேரி னவாதத்தால் ஏமாற்றப்பட்டு, சுதந்திரத்திற் காக தமது உரிமைகட்காக் போராடிவரும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக சரிநிகர் 72இல் பிரசுரிக்கப்பட்ட வாசுதேவ அவர்க ளின்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் வாசுதேவ அவர்கள் பற்றிய மேற்குறிப்பிட் டவாறான ஒரு கணிப்பிற்குதவிர்க்கமுடியா தபடி மக்களை இட்டுச் செல்கின்றன. புலிகள் தமிழ்மக்களது உரிமைகள் தொடர் பாக கொண்டுள்ள இறுக்கமான போக்கு தான் அரசு இறங்கிவந்து பேச்சுவார்த்தை நடாத்த காரணம் என்பதைவாசுதேவ அவர் கள் புரிந்து கொள்வது நல்லது போர் என றால் போர் என்று கூறிய இனவாதி ஜேஆ ருக்கும் சமாதானம் என்றால் சமாதானம் என்று கூறி ஏமாற்றமுற்படும் சந்திரிகாவிற் கும் உள்ள இடைவெளியை நிரப்புவது புலி கள்தான். இப்பொழுது வாசுதேவ அவர்களின் கடி தத்தை பார்ப்போம் கடிதத்தின் மூன்றாம் பந்தியில் 'அரச தரப்பில் பலவிதமான குறைகள் இருந்தபோதும், யுத்தத்தை முடி விற்கு கொண்டுவந்து பேச்சுவார்த்தையை சுமூகமாக நடாத்துவதற்கான ஒரு நிலை மையை தோற்றுவிக்க எடுக்கப்பட்ட நடவ டிக்கைகளின் உண்மைத்தன்மையை எல் லோரும் ஏற்றுக்கொள்கின்றார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டுமென்பதற்காக அரச தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தயவு செய்து விளக்க முடியுமா? போர்தவிர்ப்புசூழ்நிலை, போர்நிறுத்தமாக மாற்றப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைஉதாசீனம்செய்யப்பட்டது ஏன்? பேச்சுவார்த்தைக்கு முடிவெடுக்கும் தக வுள்ள அமைச்சர்களை அனுப்பிவைக்கு மாறு புலிகளால் பலதடவை கோரப்பட்ட போதும் ஏன் அவ்வாறு செய்யப்பட Galabanay?
மேற்கூறிய வினாக்களுக்கு தங்களால் பிரதி
நிதித்துவப்படுத்தப்படும் தங்களது அரசால் தகுந்த பதிலைத்தர முடியுமா? பேச்சுமுறிய, அரசுவிட்டதவறுகள்தான்கார ணம் என்று கூறிய பூரீலங்காவின் எதிர்க்கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்க ளின் கூற்றுக்கு உங்களது பதில் என்ன? அண்மையில் இந்திய பத்திரிகையொன்றிற் கான பேட்டியில் சந்திரிகா அவர்கள் 'ரா ஜீவை புலிகள் தான் கொன்றார்கள்' என்று கூறுயிருக்கின்றார். புலிகளோடு பேசும் போது புலிகள் சிறந்தவர்கள் பேச்சு முறிந்த பின் அவர்கள் கொடூரமானவர்கள். இது தான் உங்கள் தரப்பு நியாயமா? பேச்சுவார்த்தைக்குஎன்னமுன்நிபந்தனைக ளையும் போடவேண்டாம் என்று புலிகளி டம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள் நல்லது பிரபாகரன் உங்களிடம் ஆயுதம் கேட்டாரா அல்லது பணம் கேட்டாரா நிபந்தனையாக?
தனது அரசு புலிகளுடன்தான் யுத்தம் புரிகி றது. தமிழ்மக்களுடன் அல்ல என்று ஜனாதி பதி அவர்கள் மே 22 அன்று ஆற்றிய உரை யில் குறிப்பிட்டுள்ளார். பூநகரிபாதை என்ன புலிகள் தாங்கள் போய் வருவதற்காகவா திறக்கச் சொன்னார்கள்? ஜனாதிபதி அவர்களுக்கு தெரியுமோ தெரி யாது. ஆயினும் வாசுதேவ அவர்களே உங் களுக்குசிலவேளையாரும் சொல்லியிருக்க a)rrub; தாண்டிக்குளத்தில் பொறிவெடிகள் புதைத் துவைக்கப்பட்ட வயல் வரம்புகளினூடு தமிழ்மக்கள் நடத்திச்செல்லப்பட்டனர். இத னால் பலர் கால்களை இழந்தனர். இராணு வத்தினது இவ்வாறான மனித உரிமை மீறல் கள் நிகழுகின்றபோது அவ்வாறான இன்னு மோர்பாதைபூநகரியில் உருவாவதைதனது மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு இயக்கம்ஏற்றுக்கொள்ளும் என்று கருதுகின் நீர்களா?
தாண்டிக்குளத்தை தாண்டும்போது எத் தனை அப்பாவி மக்கள் இராணுவ வெறி யாட்டத்திற்குபலியானார்கள் என்பது உங்க ளுக்கு தெரியுமா? இதேபோல் பூநகரியிலும் ஏற்பட வேண்டுமென்று கருதுகிறீர்களா? நல்லது புலிகளுடன்தான் புத்தமென்றால் ஏன் வடகிழக்கு மக்களுக்கு அன்றாடப் பொருட்கள் செல்வதை தடுக்கின்றீர்கள்? ஆயின் மக்களெல்லாம் புலிகள் என்று கூறு கின்றீர்களா? உங்கள் மொழியில் தமிழ்மக் கள் பயங்கரவாதிகள் அப்படித்தானா? உங்களது அரசுமீன்பிடிதடையை நீக்கியதா கச் சொல்லியது எரிபொருள்தடையை நீக் கியதாகச் சொல்லியது. ஆனால் கடற்படை யால்தாக்கப்பட்டமீனவர்கள் எத்தனைபேர் தெரியுமா? எவ்வளவு எரிபொருள் இராணு வத்தால் அனுமதிக்கப்பட்டது என்பது உங்க ளுக்குத் தெரியுமா?
சித்தாந்தன்
கரவெட்டி
திருத்தம்
லங்கைப் பத்திரிகைக் கவுன்சில்
அமர்வொன்றின் போது (0.05.1995) சரிநிகர் பத்திரிகையின் 30.06.1994 திகதிய இதழில் வெளிவந்த செய்தி யொன்றில் காணப்பட்ட சில கருத்துக்
கள் ( Statemens) எமது கவனத்திற்கு
கொண்டு வரப்பட்டது
இது தொடர்பாக திரு.எஸ்தவராஜ
தனது வீட்டுக் கதவுகளுக்கும், யன்னல்
களுக்கும் கட்சியினால் வழங்கப்பட்ட நீலநிறப்பெயின்ற் வாங்கிப் பூசவில்லை என்பதையும்
பணத்திலிருந்து
அவர் கட்சிப் பணத்தை தவறாகப் ugat Gig (Misappropriate) Galababa என்பதையும் அவரை விலக் கட்சி நீர்மானிக்கவில்லை
புனர்வாழ்வுக் கழகத்திலிருந்து அவர் நீக்கப்படவில்லை என்பதையும் நாம்
தெரிவித்துக்கொள்கிறோம்
பத்திரிகை கவுன்சிலால் இவ்விடயம் தொடர்பாக எத்தகைய விசாரண்ைக ளும் இன்னமும் மேற்கொள்ளப்படாத போதும் இவ்வாறான ஒரு திருத் தத்தை வெளியிடுமாறு நாம் பத்திரிகை
கவுன்சிலால் பணிக்கப்படவில்லை என்ற போதும் திருதவராஜா அவர்க ளுடைய நலன்கருதி இத்திருத்தத்ை
DIT இங்கு ஆ
என்பதையும் நிதிச்சேர்வு காரணமாக ஆலங்கேணி

Page 5
சரிநிகள்
புலிகள் திரும்பவும் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண் டுமானால், அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுப் பேச வரவேண்டும். அது மட்டுமல்ல, பிரபாகரனே பேச்சுவார்த்தை யில் நேரடியாகக் கலந்து கொள்ள வேண் டும்'
எங்கேயோ கேட்ட குரல்போல இருக்கின் றதல்லவா?
ஆம் பதினான்கு மாதம் நீடித்த பிரேமதாசா காலபேச்சுவார்த்தைகளின் முறிவுக்குப்பின் னர், அன்றைய ஐதேக அரசு தரப்பில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த கருத்துக்கள் தான் இவை. இவைபற்றி இப் பத்தியில் நாம் ஏற்கெனவே பேசியுள்ளோம்.
ஐ.தே.க. அரசுகளுக்கும்.இன்றைய அரசாங் கத்துக்கும் இடையில் தேசிய இனப்பிரச் சினை தொடர்பான அணுகுமுறையில் எத்த கைய பாரியவேறுபாடும் இல்லை என்பதை மீளவும் மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு பேச்சு இது.
நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை முழங்குவதன் மூலமாக தம்மைச் சிங்கள இனத்தின் பாதுகாவலர்களாக காட்டித்தமது குறுகிய அரசியல் இலாபத்தையும் பிழைப் பையும்தொடர்ந்தமுன்னாள் ஐதேக தலை வர்களின் வழிமுறையை இன்றைய அரசுத் தலைவர்களும் தொடங்கியிருப்பதை இது தெளிவுபடுத்துகிறது. நாம் நடாத்தும் யுத் தம் புலிகளுக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல அவர்கள் தான் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் எதி ராக யுத்தம் செய்கிறார்கள் என்பதோ, எமது படைவீரர்கள், எத்தகைய நிலைமையையும் சமாளிக்க வல்லவர்கள், அவர்களை நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் வஞ்சிக்கவில்லை என்பதோபோன்ற ஜனாதிபதியின் கருத்துக் கள் கூட இதே பழைய பிழைப்புவாதிகளின்
|அதே புளித்துப்போனகுரலையே வெளிப்ப
டுத்துகின்றன.
கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற கல்லா ராவeனவர்வாடிகள்மீதான புலிகளின்தாக் குதல்கள் பெளத்த மதகுருவான திம்புலா கல சீலாலங்கார தேரோவின் கொலை போன்ற விடயங்கள், புலிகள் சிங்கள மக் களை கொல்லும் படுகொலையாளர்கள் என்ற கூற்றுக்குப் பலமுட்டுபவையாக உள் ளன.தனிநபர்களை கொலைசெய்வது சிங் களகுடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்து வதுபோன்றமிகவும்கோழைத்தனமான நட வடிக்கைகளில் புலிகள் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. திட்டமிட்ட குடியேற் றங்களும், அரச படைகளின் ஆதரவுடன் நடாத்தப்படும் தமிழ்ப்பகுதி கரையோரங் கள் மீதான ஆக்கிரமிப்பும் இந்த நாட்டின் அரசியல் பிரச்சினையின் பிரிக்கமுடியாத அம்சங்களாக இருந்து வந்துள்ளன என்பது எவ்வளவுதான் உண்மை என்றாலும், இத்த கைய தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நியா யப்படுத்தப்படமுடியாதவைஎன்பதில் மாற் றுக்கருத்துஇல்லை.இத்தகையகொலைகள் பரந்துபட்ட சிங்கள மக்களின் மற்றும், உலக அபிப்பிராயத்தின் முன் புலிகளை மேலும் அந்நியமாக்குவதுடன் அவர்களே கூறு கின்ற தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கும் பலத்த பின்னடைவையே கொடுக்கும் ஆனால், இலங்கை அரசும் சரி, அதன்படை களும் சரி, சிங்கள இனவாத வெறியை ஊட் டிக்கொண்டிருக்கும் சிங்கள, ஆங்கிலபத்தி ரிகைகளும் சரி, இந்தமாதிரி விடயங்களை தமது அரசியல் மற்றும் வியாபாரங்களுக்கா கப் பயன்படுத்துவதில் காட்டுகிகன்ற தீவி ரத்தை இவ்வாறானநிலைமைகளை இல்லா தொழிப்பதில் காட்டுவதாக இல்லை. உதாரணமாக, திம்புலரகலை தேரர், டி.எஸ். சேனநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்
பட்ட சிங்களக் குடியேற்றங்களில் ஒன்றை
தமிழ் மயமாக்கலிலிருந்து பாதுகாக்க வென பொலநறுவை மாவட்டத்திற்கு சென் றவர் ஆயதப் படைகளது பாதுகாப்புட னும், அரசியல்வாதிகளது ஆசீர்வாதத்துட னும் சிங்களக் குடியேற்றங்களை திட்ட மிட்டு சிங்கள அரசாங்கங்கள் நடாத்தி வந்த போது அவற்றை முன்நின்று நடாத்திய பல பத்து பெளத்தபிக்குகளில் இவரும் ஒருவர். தமிழ்தேசிய இனப்பிரச்சினைதீவிரமடைய காரணமாக இருந்த இந்த குடியேற்றத் திட்
டங்கள் தொடர்பாக தொடர்ச்சியானதும் உறுதியானதுமான ஒரு கொள்கையையே அதாவது தமிழ்பகுதிகளில் தமிழர்களைசிறு பான்மையினராக்கும்நோக்கையே எல்லா அரசுகளும் கொண்டிருந்தன.
ஆயுதமேந்திய இளைஞர்களின் போராட்
டங்கள் வெடித்தபின், சிங்கள அரசுகளும் அரசியல்வாதிகளும் தமது பெளத்தசிங்கள மேலாதிக்க வாதத்துக்கு கருவிகளாக பயன் படுத்தி எல்லைப்புறங்களில் குடியேற்றிய பலநூறு வறிய அப்பாவி சிங்கள விவசாயி கள் பலிக்கடாக்களாகிப் போயிருக்கிறார் கள் குடியேற்றும்போதே இனக்குரோதமூட் டப்பட்டு குடியேற்றப்பட்ட இவ்விவசாயிக ளுக்கும், அயல் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் விவசாயிகட்குமிடையில் நிரந்தரப் பகைமை அல்லது சந்தேகமும் கூடவே குடி யேற்றப்பட்டன. இவ்வாறான எல்லைப்புற கலவரங்கள் தாக்குதல்கள் மற்றும் தமிழ் அர சியல் கட்சிகளின் கோரிக்கைகள் எவற்றை
பகவத்
TUM MAJEJJU
யும் குறித்து அரசு தரப்பில் எத்தகைய நிதா னிப்பும் இருந்ததில்லை. மாறாக நிலைமை இங்கு தொடர்ந்தும் மோசமாக இருக்கும் விதத்தில் அக்குடியேற்றவாதிகளுக்கு ஆயு தங்களும் படையினர் பாதுகாப்பும் வழங் கப்பட்டுவந்தன. புலிகளது சிங்கள மீனவர்கள் மீதான தாக்கு தலும் இவ்வாறான ஒரு வாடியிலேயேநடந் துள்ளது. வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு அவர்களுடைய கடற்பரப்பில் மீன்பிடிக்க முற்றாக தடைவிதித்துவிட்டு அரசு பாது காப்புடன் பிறமாவட்ட மீனவர்கள் தமிழ் கரையோரப் பரப்புகளை நோக்கி நகர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதும் கடந்தகால அர சுகளின் ஒரு தேசபக்த பணியாக இருந்து வந்துள்ளது. ஆக், புலிகளின் சிங்கள மீனவர்கள் மீதான தாக்குதலோ, பெளத்த குருமீதான தாக்கு
தலோ கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள்
என்று கூறும் அதேவேளை கூட இவைக் கான பொறுப்பு அரசாங்கத்துக்கும், சிங்கள அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிகைகளுக் கும் உண்டு என்பதையும் மறுக்கமுடியாது. அதுவும், புலிகளை படுகொலையாளர்கள் என்றும்பிரபாகரனை ஒருமனநோய்பிடித்த வர் என்றும் ஜனாதிபதியே கூறும்போது, இத்தகைய ஒரு நிலைமையை அரசு எதிர் பார்த்திருக்க வேண்டும் எனவே அரசுக்கு இது தொடர்பாக மேலும் அதிகளவிலான பொறுப்பு இருக்கிறது.
இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுபற்றி வாய்ச்சவடாலடித்துவரும் அர சாங்க தரப்பினர், எல்லைப்புற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அதே பழைய ஐதேக அரசுகளின் நடைமுறை யையே கடைப்பிடிப்பார்களானால், புலிக ளின் எல்லைப்புற கிராமங்கள் மீதான தாக்கு தல்களை வெறும் இனக்கலவரங்களை தூண்
டும் முயற்சிகளாக மட் βρήμός τα από Φρίντι டுவதில் திருப்தி க னால், இவர்களாலும் எரிகின்ற இன்றைய மாற்றத்தையும் ஏற்படு புலிகளின் இத்தகைய ரத்தை தூண்டும் நோ அல்லது அவர்களது காரணமான நடவடிக் அரசாங்கம் தன்னைத் டன் சிங்கள மக்களது கும் வேலையாகும்.
இதேவேளை தமிழீழ தமது கடந்த கால உணர்ந்து சரியான 6 ளும் அரசியல் நுண்தி டார்கள் என்ற எண்ண பேச்சுவார்த்தை கால ரும் வெளிப்படுத்தியி
அமைச்சர் லக்ஷ்மன்
ஆரம்பத்தில் அமெ போது பல சந்தர்ப் கருத்தை வெளியிட்டி ளர்கள் அஜித் சமரநா அரசியல் ஆய்வாளர் ளுக்கிடையே நீதிக் மான இயக்கத்தின் த6 சேகரா போன்ற பலரு பீட்டையே வெளியிட இப்போதுநடந்துள்ள கொலை போன்ற ந முதிர்ச்சியை அவர்கள் வில்லை என்பதைக் GNTGOT.
புலிகள் தம்மை இன்
 
 
 
 

ஜூன் 14, 1995
டுமே பார்த்து, அதே LGIJAGOGII (Najahu ண்டுகொள்வார்களா கூட இந்த நாட்டின் பிரச்சினையில் எந்த த்திவிட முடியாது.
தாக்குதல்கள் கலவ கிலான நடவடிக்கை இராணுவ பலவீனம் கை என்று கருதுவது தானே ஏமாற்றுவது காதுக்குள் பூச்செரு
விடுதலைப் புலிகள் அரசியல் தவறுகளை வழிமுறையை கையா |றனை அடைந்துவிட் த்தைகடந்த சமாதான கட்டத்தின் போது பல ருந்தனர். வெளியுறவு எதிர்காமர் இந்த வருட
நாசமறுப்பான்
ரிக்கா சென்றிருந்த பங்களில் இத்தகைய ருந்தார். பத்திரிகையா பக்கா, விக்டர் ஐவன், உயங்கொட இனங்க கும் சமத்துவத்துக்கு லைவர் சார்ள்ஸ் அபே நம் இத்தகைய கணிப் ட்டிருந்தனர். ஆனால் சிங்களமக்கள் மீதான டவடிக்கைகள் அந்த இன்னமும் அடைய காட்டுவதாகவே உள்
ானமும் ஒரு வெறும்
கெரிலா குழுவாகவும், பிரபாகரன் தன்னை இன்னும் ஒரு வெறும் கெரிலா குழு தலைவ ராகவும் மட்டுமே கருதிக் கொண்டிருந்தால் நிலைமை வேறு
ஆனால், புலிகள் தம்மை தமிழ் மக்களின் தலைமையாகவும், பிரபாகரனை தேசிய தலைவராகவும் கூறிக்கொள்ளுகின்ற அதே நேரத்தில் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்கள் சொல்லும் அந்த உயர்ந்த பொறுப் புகளை எவ்வகையிலும் அவர்கள் உணர்ந் துகொள்ளவில்லை என்பதையே காட்டுகி
D8). எல்லைப்புற, குடியேற்றவாத பிரச்சினை கள், அரசியல் பிரச்சினைகள் அவை இரர ணுவ நடவடிக்கைகளுக்குரிய பிரச்சினைக ளல்ல. பொலிஸ் நிலையதாக்குதலோ இரா ணுவ முகாம் மீதான தாக்குதலோ போன்ற வழிமுறையில் அணுகக்கூடிய பிரச்சினைக ளுமல்ல. எப்படி புலிகளை யுத்த முனையில் அணுக அரசு முயல்வது தவறானதோ அதே போன்ற தவறுதான் இதுவும். புலிகளின் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் மீனவர்கள் மத்தியில் ஓரளவு செல் வாக்கைப் புலிகள் ஏற்படுத்த முடியுமாயி னும், நீண்டகாலநோக்கில், தமிழ்மக்களின் விடுதலைக்கு விரோதமான விளைவுக ளையே இது ஏற்படுத்தும். இது, புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் அவசி யம் தெரியவேண்டிய ஒரு உண்மை. அதுவும் பிரபாகரனை பகவத்சிங்குக்கு ஒப் பிட்டு தொண்டமான் அவர்கள் பேசியுள்ள இந்த வேளையில் இது மிகவும் முக்கியமா னது பகவத்சிங் இந்திய சுதந்திரப் போராட் டத்தை காந்தியவாதிகள் காட்டிக் கொடுத்த போது ஏற்பட்ட விரக்தியுடன் ஆயுதமேந் திய போராட்டத்தில் இறங்கிய பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவர் புலிகளின் ஆரம்ப கால கோட்பாடுகளை போலவே அவரது கோட்பாடுகளும் இருந்தன. 'குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மிகவும் வெறுப்புக்குள்ளான அரசு அதிகாரி களுக்குகொடுக்கும் மரண அடிமூலம் தடை கள் தகர்க்கப்படும் மக்கள் கிளர்ந்து எழு வார்கள். நாம் அவர்களது முன்னணிப் படையினராக திகழ்ந்து அவ்வியக்கத்தை சோஷலிசப் பாதையில் திருப்பிவிடவேண் டும்' என்று கருதினார் அவர் பிரபாகரன் சோஷலிசத்தை எப்படிப் பார்க்கின்றாரோ என்னவேர் புலிகளது ஆரம்பகால எழுத் துக்களும் சோஷலிசம்பற்றி கூறின என்பது மட்டும் உண்மை.
சட்டமன்றத்துள் குண்டுவைத்தபின் கைதான பகவத்சிங் பின்னர் வெள்ளை அர சால் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்ப தற்காக காந்தி எந்த முயற்சியும் செய்யாதது மட்டுமல்ல, அவரை காப்பாற்ற முடியாது என்று கூறி காட்டிக்கொடுக்கவும் செய்தார் எவ்வாறெனினும், இந்த பகவத்சிங் ஒப்பு மையில் ஒருவித நியாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பாவம் தொண்டமான் இது அவருக்குப் பெரிய ஒரு சிக்கலாகப் போய்விட்டது.
பிரபாகரனை இவ்வாறு குறிப்பிட்டதற்காக
ஐதேக அவர் மீது நடவடிக்கை எடுக்க
இருப்பதாகக் கேள்வி (அவர் ஒரு ஐ.தே.க. தேசியப்பட்டியல் உறுப்பினர்) ஆனால் தொண்டமான் இந்த விடயத்தில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உறுதியாக இருக்கிறார்
சமாதானம் பேசிய Lգնա, பிரபாகரனை கொலைகாரன் என்று சொல்லலாமா என்று ஜனாதிபதியையும் மறைமுகமாக கண்டிக் கின்றார். டி.பி.விஜேதுங்கவுடன் முரண்பட்டதொண் டமானின் அதே குரல் இப்போதுகேட்கிறது. இதைஎந்த பேரத்திற்கு அவர்பயன்படுத்தப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்
ஆனால் பிரபாகரன்
வரலாற்று நாயகர்களுடன் ஒப்பிடப்படுகிற ஒவ்வொரு கணமும் அவர் தனது பொறுப்பு ணர்வையும், முதிர்ச்சிமிக்க அரசியல் நடை முறை பற்றியும் சிந்தித்துப்பார்ப்பாரா?

Page 6
சரிநிகள்
ଅଭ୍ଯୁଅଗର୍ଭା ।
சென்ற இதழ் தொடர்ச்சி. டொக்டர் திருமதி மேரி ரத்தினம்: வாக்குரிமை விடயம் 1904 இலி ருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அச்சமயத்தில் இலங்கையில் சுதேச தொழிலாளர்களுக்கு ஒரு யூனி யன் (சங்கம்) இருந்தது. அப்போது இருந்த ஆங்கிலேய பிரெஞ்சு அங் கத்தவர்கள் கிறிஸ்தவ மத பெண் கள் சங்கத்துடன் சேர்த்துக் கொள் ளப்பட்டார்கள். அப்போதே பெண் களுக்கு வாக்குரிமை கொடுக்கப் பட வேண்டுமென்பது விவாதத் திற்கு வந்தது. இப்போது 23 பெண் கள் சங்கங்கள் இருக்கின்றன. 1924 இல் பல பெண்கள் சங்கங்கள் இருந்தன. பின்னர் இச்சங்கங்களில் பல ஒன்றாக இணைக்கப்பட்டன. டொக்டர் நல்லம்மா சத்தியவா Galva u ULDui Luis இந்த இலங்கை பூராவும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்கு மருத்துவம் செய்யப்படும் ஆஸ்பத் திரிகளின் நிலை மோசமாக உள் ளது. இலங்கையில் பிரசவ ஆஸ் பத்திரிகளை பார்த்தால் ஒன்று மட் டுமே கொழும்பில் உள்ளது. யாழ்ப் பாணத்தில் மிஷனைச் சேர்ந்த பிர சவ ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் பொது |ஆஸ்பத்திரிகள்தான் இருக்கின் றன. அவை சிலவற்றில் பிரசவம் பார்க்க முடியாது. இலங்கையின் பொது வசதி முறை தாறுமாறாக உள்ளது. இலங்கையில் பெண்க ளின் பழக்கவழக்கங்களும் மோச மான நிலையில் இருக்கிறது. அவர் கள் பொதுவாக பொது வைத்திய சாலைகளுக்கு போவது கூடக்கி GOLUT5.
திருமதி இரத்தினம்: டொக்டர் நல்லம்மா சொன்னவற்று டன் நானும் மேலதிகமாக சிலவற் றைக் கூறலாமா?
டொனமூர்:
gf
|திருமதி இரத்தினம்
இந்த ஆஸ்பத்திரியில் சராசரி 138 நோயாளிகள் வருகின்றனர். ஆனால் 32படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. சென்ற மாதம் 324 பிரசவ கேஸ்கள் நடந்தன. ஆனால் 82 படுக்கைகள் மட்டுமே இருந் தன. அதாவது, பெண்கள் பிரசவ மாகி சராசரி ஐந்து அல்லது ஆறு நாட்களில் வெளியே அனுப்பப்பட் டுள்ளனர். 63 பேர் மூன்று நாட்க ளுள் வெளியே அனுப்பப்பட்டுள் ளனர். 75 பேர் நான்கு நாட்களுள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் ஐந்து வருடங்களுக்கு முன் வைத்திய இலாகா அதிகாரி கள் ஒரு நிலத்தை வாங்கினார்கள். ஆனால் ஒரு பயனும் ஏற்பட வில்லை. வைத்திய அதிகாரிகள் பொது வேலைத் திணைக்களத்தின் மீது பழியைப் போடுகிறார்கள் (சிரிப்பு). எங்களுக்குவாக்குரிமை இருக்குமானால் இவ்வளவையும் நாங்களே பார்த்துக் கொள்ளு வோம் (மறுபடியும் சிரிப்பு) சேர் ஜாபரி பட்லர்: நீங்கள் இது தொடர்பாக சட்டசபை அங்கத்தவர்களோடு தொடர்பு கொண்டீர்களா? இந்தக் கொடிய 6)Salu Ulluri, lapseT FL"Ley-60)Luqaldi) GALUGöyT U,OTIT(3GOGËLLI கொண்டுவரப்பட வேண்டுமென நான் நினைக்கி றேன்.
|டொக்டர் இரத்தினம்:
அதனால்தான் நாங்கள் எங்க ளுக்கு வாக்குரிமை கொடுக்கும் படி கேட்கிறோம். சேர் ஜாபரி பட்லர்: நீங்கள் இப்போது தான் இந்த அரசி யல் வழியைத் தேடுகிறீர்கள். இது சட்டசபை அங்கத்தவர்களது தவ றேயன்றி வேறில்லை.
நாங்கள்
வைத்திய இலாகாவின் மேல் தவறு என்று நினைத்திருந்தோம். டொக்டர் ஷீல்ஸ்: சட்டசபை அங்கத்தினர்கள் பத்திரி கைகளை மட்டுமே வாசித்து வந்தி ருக்கிறார்கள் என்று நினைக்கி றோம் (சிரிப்பு)
டொனமூர் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பத் திரிகைகளை வாசிப்பது போல சட் டசபை அங்கத்தினர்களும் வாசிக் கிறார்கள்(சிரிப்பு).
சேர் மத்தேயூ காதன்: இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக் கம் இப்படிப்பல விடயங்களில் பெண்கள் ஊக்கம் எடுத்துக்கொள் வதையும் அவர்களின் பிரச்சினை களை தீர்த்துக் கொள்ள வழிக ளைத் தேடுவதையும் கொண்டதாக இருக்கிறது என நான் அறிந்து கொண்டேன். அவர்களின் பிரச்சி னைகளை எவரும் கண்டு கொள்ள வில்லை என்பதைத் தெரிந்து கொண்டதுடன் தமது குறைகளை
சட்டசபையில் பேசத் துணிந்துள்ள
னர் சட்டசபையைச் சேர்ந்த ஆண் கள் தமது கோரிக்கைகளுடன் பெண்களுக்கான குறைகளையும் கோரியிருக்கலாம். ஆனால், பெண்களுக்கு வாக்குரிம்ை வழங் கப்பட்டால் அனைத்தும் தீரும்.
SAL" Lib:
ஆமாம்.
சேர் மத்தேயூ காதன்: நீங்கள் சட்டசபையில் தான் அங் கத்தவராக விரும்புகிறீர்கள் என
6 is
avapit ിജ്ഞേശ്
மணமான பெண்களுக்
said,6i. 6)
டொக்டர் மேரி ரத்தினம்
நான் நினைக்கவில்லை. டொக்டர் இரத்தினம்: நாங்கள் முனிசிபல் கவுன்சில், லோக்கல் போர்ட் இவைகளில் நுழைந்து கொள்ள விரும்புகி றோம். ஆரம்பத்தில் இதுபோதுமா துை.
டொக்டர் ஷீல்ஸ்: நல்ல நிலைமையான வாழ்வைப் பெற விரும்புகிறீர்களா? செல்வி ஹேன்ஸ்டர்:
ஆமாம்.
டொக்டர் வல்ஸ்:
அரசாங்க LJóTøslögn L[k].g6Íslóð ggðLDúfJá) (3G) 1606) Glgsráð6ðlä, கொடுக்கப்படுகிறதா?
திருமதி டீ சில்வா: கிழக்கு தேசச் சமையல் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அத்து டன் சோறு கறி சமைக்கும் விதமும் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. டொக்டர் இரத்தினம் அதுவும் கொழும்பில் மட்டும் தான் சொல்லிக் கொடுக்கப் படுகிறது
டொனமூர்: இச்சங்கம் கடந்த பித்து இவ்வளவு திருப்பதைப்பற்றி றேன். இத்தை இருப்பார்களென் L JITIfIċjELDTL LLL LIFT fi
திருமதி இரத்தி சுமார் 200 உறுப் றார்கள்
டொனமூர்: அங்கத்துவ விதி
சம் கூறுகிறீர்கள
தில் எல்லா ஜாதி
னர் ஆகலாமா? டொக்டர் இரத் எல்லா ஜாதியின் ஆகலாம்.
டொனமூர்:
முஸ்லீம்களும் ச
 
 
 
 
 
 
 

- ജൂങ്ങി 14, 1995
6
ங்கை பாராளுமன்ற
劃
ܐ
群
"முதலில் நாங்கள்
முனிசிபல் கவுன்சிஸ்,
6As/röð5éó 6uststi இவைகளில் நுழைந்து
a 505tbuasa is stub.
ஆரம்பததில் இது (битумиртоты."
-சிடாக்டர் மேரி ரத்தினம்
டிசம்பரில் ஆரம் வளர்ச்சி அடைந் நான் பாராட்டுகி ன அங்கத்தினர் று எவரும் எதிர்
BTub:
பினர்கள் இருக்கி
யைப்பற்றி கொஞ் ? உங்கள் சங்கத் பினரும் அங்கத்தி
தினம்:
ரும் அங்கத்தினர்
in L GUIT?
திருமதி இரத்தினம்: ஆமாம் அவர்களும் கூடத்தான். டொனமூர்: சரி, யாராவது முஸ்லீம் அங்கத்தி
னர்கள் இருக்கிறார்களா?
திருமதி ஜியோடி சில்வா: வாக்குரிமை விடயத்தில் சீர்திருத் தம் கொண்டுவரப்பட்டால் தாங்க ளும் இச்சங்கத்தில் சேருவதாக பல முஸ்லீம் பெண்கள் தெரிவித்திருக் கிறார்கள். திருமதி குணசேகர: இங்கே இரண்டு மலேயா பெண் கள் அங்கத்தவர்களாகி இருக்கி றார்கள்,
டொனமூர்: நீங்கள் என்னுடைய ஆர்வத்தை அதிகரிக்கிறீர்கள் சரி, இப்போது உங்களுக்கு வாக்குரிமை வழங்கி
விட்டால் நாட்டில் எந்தவொரு
έτσίστησιαστοί
அதிருப்தியும் ஏற்படாதா?
all b:
கிடையாது. இராது.
டொனமூர்: நீங்கள் நாடு முழுவதற்கும் உரிமை கேட்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நீங்கள் 1921இல் மிஸ்டர் தம்பிமுத்துவின் ஒத்து ழைப்பை நன்றி கூறியதற்காக சந் தோசப்படுகிறேன். அவரைத்தவிர வேறு எவராவது உங்களை ஆத ரித்திருக்கிறார்களா? திருமதி டீசில்வா: இலங்கை காங்கிரஸ் ஆதரித்திருக் கிறது
டொனமூர்: ஆனால் அது உத்தியோக பூர்வ மாக அல்ல. இவ்விடயம் தேர்தல்
காலங்களில் வெளியாக்கப்பட GGlababa)Lum?
திருமதி டீசில்வா:
நான் அவ்வாறு நினைக்கவில்லை, எங்களுடைய நிலைமையை உங்க ளிடமே பொறுப்பளிக்கிறோம்.
டொனமூர் எங்களுடைய தீர்மானம் எதுவாயி னும் நீங்கள் ஆமோதித்தே தீர வேண்டும் (சிரிப்பு).
திருமதி டீசில்வா:
பெண்கள் ஆண்களுக்காக எவ்வ ளவு உழைக்கிறார்கள் என்பது உங் களுக்குத் தெரியும்.
டொனமூர்: நீங்கள் இது விடயத்தில் எங்களு டைய தீர்மானத்தை ஆமோதிப்ப தோடு இல்லாமல் மற்றவர்களை யும் அவ்வாறு செய்யச்செய்தல் வேண்டும். பெண்களே! நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம் இதுதான் எங்க ளது கடைசி விசாரணையாதலால் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங் கிய உங்களுக்கு எமது நன்றிகள் நாம் எமது விசாரணையை மிகுந்த சந்தோசத்துடன் செய்தோம். இன்று காலையுடன் எமது விசார ணைகள் முடிந்தன. சென்று வாருங்
மேற்படி சாட்சியத்தில் (12 பேர்கள் அட்ங்கிய பெண்கள் குழு) பெண் கள் வாக்குரிமைச் சங்கமானது சில பிற்போக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதும் அவை; குறிப்பிட்ட அந்த காலப்பகுதியில் அவ்வமைப்பின் கொள்ளளவு வெளிப்பாட்டு நிலை காரணமா கவே எனப்புரிந்து கொள்ள வேண் டுமேயன்றி இலகுவாக அவர்கள் மீது குற்றம் சுமத்திவிட முடியாது. குமாரி ஜெயவர்த்தன தான் எழு திய பல புத்தகங்களில் 'பெண்கள் வாக்குரிமைச் சங்கமானது சகல பெண்களுக்குமான வாக்குரி மையை கோரியிருந்தன எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மேற்படி சங்கம் டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தின் மூலப்பிர
தியை எடுத்து நோக்கினால் அக்க
ருத்து வலுவிழந்ததாக க்ாணப்படு வதைக் காணலாம். "பெண்கள் வாக்குரிமைச்சங்கம்", LD6ooTLDIT 69T பெண்களுக்கான வாக்குரிமையை வலியுறுத்த முயற்சித்திருக்கிறது. ஆயினும் இவ்வலியுறுத்தலுக்கு பின்னால் மணமான பெண்களுக்கு மட் டுமே வாக்குரிமை தேவை என்ற நோக்கம் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. பெண்கள் வாக்குரிமைக்கு எதி ரான ஆணாதிக்க சூழல் வலுப் பெற்றிருந்த அந்த நேரத்தில் மணமான பெண்களுக்காவது வாக்குரிமையைப் பெற முயற் சிப்போம் என்று கூட எண்ணியி
ருக்கலாம்.

Page 7
| 83"
புலிகள் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை நிராகரித்து சரியாக ஒரு மாதத்தின் பின் கடந்த 19ம் திகதி இலங்கை அரசின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் வடக்கின் பாதுகாப்பு டன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர்அதிகா ரிகளையும் ஒரு மாநாட்டிற்கு அழைத்திருந் தர் அரசின் இராணுவ மூலோபாயத்தினை யும் தந்திரோபாயத்தினையும் பற்றி ஆராய்ந்துமுடிவெடுப்பதற்காகவே மாநாடு கூட்டப்படுகின்றது என்பது தெரிந்திருந்த தால் அழைக்கப்படட அதிகாரிகள் புலி களை நசுக்கதாம்தயாரித்த அடிப்படைத்திட டத்துடன் சென்றிருந்தனர். இதில் முக்கியமா னவர் இவ்வருட ஆரம்பத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இராணுவத் திட்டமிடல் பிரிவின் இயக்குநர் தேவிந்த களுபான (Director of Planning). Opgraaf Guajastuur பொறுப்பதிகாரியாக இருந்தவர் இலங்கை இராணுவத்தில் ஒருதிறமைசாலியாகப் பரவ லாகக் கருதப்படுபவர் ஜேர்மனியின் புகழ் பெற்ற படைக்கல்லூரியில் (ua College) முதன்மைச் சித்தியடைந்த முதலாவது ஆசி யர் இங்கிலாந்தின் சிறப்புமிக்க சாண்ட் ஹேர்ஸ்ற் படைக்கல்லூரியிலும் உயர்சித்தி அடைந்தவர்
இத்துடன் இராணுவத்தளபதி ஜெரி, அனைத்து நடவடிக்கைத் தளபதி (Overal Operations Commander) A.M.U. Gagles ரத்ன மற்றும் வடக்கின் படைச்செயலணி 2இன் (Task fore 2) தளபதி கெமுனுகுல துங்கா மற்றும் ஆளணி இயக்குனர் பட்றிக் பெர்னாந்து ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரதி அமைச்சரிடம் இந்த அதிகாரிகள் கொண்டு சென்ற திட்டம் கிழக்கு மாகா
சமர்ப்பிப்பதற்காக
ணத்தை முதலில் இராணுவ ரீதியாக ஸ்திரப்
கொண்டுதான்தம்முடன் பேசுகிறார்என்பது பல அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க cിമ്ന,
யாழ்ப்பாணம் பிடிக்கும் இந்த விடயத்தை மனதிற் கொண்டே பிரதி அமைச்சர் அரசி டம் ஈழப்போரைச் சமாளிக்க ஒரு இரகசியத் திட்டம் உண்டெனக்கூறியிருந்தார்.கேணல் ரத்வத்தையின் கேள்விக்கு ப்தில் அளிக்க வேண்டிய பொறுப்பு ஏ.எம்.யுசெனிவிரத் னவுக்கு ஏனெனில் அவரே அனைத்து நட வடிக்கைத் தளபதி பிரதிஅமைச்சர்வரையறைசெய்தகாலக்கெ டுவிற்குள் இராணுவத்தால் யாழ்ப்பாணம் மீது ஒரு பாரிய நடவடிக்கை சாத்திய
மில்லை எனப்பதிலிறுத்தார் ஏ.எம்.யுசெனி
விரத்ன. அதற்குரிய காரணங்களையும் அவர் பிரதியமைச்சருக்கு எடுத்து விளக்கி னார் இராணுவத்தில் பல முக்கியஸ்தர்கள் குறிப்பாக போர் முனை அனுபவம் உள் ளோர் - குடாநாட்டைப் பிடிப்பதில் பின்வ ரும் சிக்கல்கள் உண்டு எனக்கருதுகின்றனர். 1. குடாநாட்டின் பெரும்பகுதி குடியிருப்புக ளும் அதன் காரணமாக கட்டிடங்களும் நிறைந்து காணப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளினூடாக நகர்வதற்கு விசேட பயிற்சி பெற்ற படைகளும், கூடிய அளவு கனரகக் கவச வாகனங்களும் வேண்டும் கட்டிடத்திற்குக் கட்டிடம் சண்டை நடை பெற வேண்டுமாதலால் கனரக வாகனங்க ளின் அழிவும் அதிகளவு இருப்பதே கார ணம் இரண்டாம் ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் கிழக்கில் அதிக கவனம் செலுத்தி வந்த இராணுவம் தன் விசேட படையணி SG)GT SIL()äy6TOLu9lä (Jungle Uarfare) ஈடுபடுத்துவதற்கான சிறப்புப் பயிற்சி பினை மட்டுமே வழங்கியிருந்தது. விசேட
களே தொடர்ந்து உதவ6ே முன்னணியில் நின்று சண்ை தொகை துரிதமாகக் கு எனவே உலங்குவானூர்திக றாத சேவை கட்டிடப்பகுதிச் இன்றியமையாத ஒன்று. இலங்கை அரசிடம் பெருந் உலங்கு வானூர்திகள் கிடைய பகுதிச் சண்டை நாம் ஏலவே போல இருதரப்பினரும் மிகக் வெளியில் நின்று மோதுகின்ற தச்சூழலில் உலங்குவானூர்தி விமான எதிர்ப்புத் தாக்குதல் கிடநிரம்ப வாய்ப்புண்டு. இத பட்டோரை அகற்றாமலும் யாது அகற்றாவிட்டால் சண் செல்ல ஏனைய வீரர் மறுப்பர்
மூன்றாவதாக பிடித்த பிரதே வைத்துக் கொள்வதற்குத்
படையணிகளின்பற்றாக்குை னுள் படையெடுப்பதற்கு தொடர்ந்து நிற்பதற்கும் பெ படையணிகளை தற்போதுஉ முகாம்களிலிருந்தும், கி. எடுக்கவேண்டும் எடுத்தால் நிலைகளும் அரண்களும் ப இனி படையெடுப்பின் போ பலம் கணிசமான அளவு எனில் அவர்கள் மேற்படி நிலைகளையும் அரண்களை வும் தொடர்ச்சியாகவும் அழி வர் இது இறுதியில் குடாநாட் டுப்பின் நோக்கத்தையே நா இத்துடன் நாம் முன்னொரு (கடற்புலிகள் பற்றி) குறிப்பி
அனுருத்தவின் கனவு
Jumpửu (vớủ
al,
படுத்தி பின்னர் வடக்கில் மெதுமெதுவாக
முன்னேறுவது என்ற வகையில் அமைந்தி ருந்தது எனத் தெரிகிறது. கிழக்கின் காடுக ளில் விசேட படைகளைக் கொண்டு புலிக ளின் முகாம்கள், உணவுக் களஞ்சியங்கள்
போக்குவரத்துத் தரிப்பு முகாம்கள் (ions
Comps) என்பனவற்றை தேடி அழிக்கும் நட வடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும் என்பது இராணு வத்தின் எண்ணம் புலிகளின் கையில் கிழக் குப் போகாமல் தடுக்க உறுதியான நிரந்தர வழிவகை செய்தால் பிரபாகரனால் என்றும் தமிழ்ஈழம் அமைக்கும் வேலையை வெற்றி கரமாக செய்ய முடியாது. வடக்கினுள் ளேயே முடங்கி காலப்போக்கில் இராணுவ ரீதியான தேக்க நிலைக்குத் தள்ளப்பட வேண்டிவரும் அப்படியான ஒரு நிலை
தோன்றும் போது இராணுவம் படிப்படியா
கக் குடாநாட்டைக் கைப்பற்றலாம் என்பது தளபதிகள் பெரும்பாலானோரின் கருத்து அத்துடன் அவர்களுடையது குறைந்த பட் சம் 3-4 ஆண்டுகளுக்கான திட்டம் தமது மூலோபாயத்தைவிளக்கிவிவாதிக்கச் சென்ற தளபதிகளுக்கு பிரதி அமைச்சர் கூறி பதைக்கேட்டு அதிர்ச்சி யாழ்குடாநாட்டின் ஒரு பகுதியை குறிப் பிட்ட சில மாதங்களுக்குள் (திட்டவட்ட மாக எத்தனை என தெரியவில்லை. ஓரிரு விடயமறிந்தவட்டாரங்கள்2 மாதங்கள் என் கின்றன) கைப்பற்ற உடனடியாக நடவடிக் கைகளில் இறங்க முடியுமா? இது கேணல் ரத்வத்தையின் கேள்வி பிரதியமைச்சர் குடாநாட்டை விரைவில் புலிகளிடமிருந்து கைப்பற்றி விடுவது என்ற திட்டவட்டமான முடிவுடனேயே இக்கேள்வியைத் தொடுக்கி றார் என்பது அங்கிருந்த தளபதிகளுக்குப் புரியவில்லை. யாழ் குடாநாட்டை பகுதியா கவோ முழுமையாகவோகைப்பற்றபிரதிய மைச்சர் தனக்குத் தெரிந்த ஒரு சில முன் னாள் இந்நாள் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் ஒரு மேலோட்டமான திட்டத் தைத் தயார் பண்ணிக் கையில் வைத்துக்
படையணப பயிறகித தளங்களிலும் காட் டுச்சண்டைப்பயிற்சி வழங்குவதே பிரதான இலக்காக இருந்து வந்துள்ளது. எனவே குடாநாடு போன்ற ஒரு கட்டிடம் செறிந்த பகுதிகளில் சண்டையிடுவதற்கான பயிற்சி பெற்றவிசேடதுருப்புகள்இலங்கைஇராணு வத்திடம் தற்சமயம் இல்லை என்றே கூற லாம். இந்தப்படையணிகள் முன்சென்றால் தான் சாதாரண படைகள் பின் சென்று கைப் பற்றப்பட்ட இடங்களை பலப்படுத்திப் பேண முடியும் உதாரணமாக அண்மையில் ரஷ்யாவில் பிரிவினைப் போரில் மூழ்கி யுள்ள செச்னியாவின் தலைநகரான கொரொஸ்னியில் வீதிக்கு வீதி பிரிவினை வாத வீரர்களுடன் மோத விசேட ரஷ்ய துருப்புகளே பயன்படுத்தப்பட்டன. கட்டி டப்பகுதிச் சண்டைகளில் அழிவு கூடுதலாக இருப்பது வழக்கம். எனவே சாதாரணப்பு டைகளை முன்னுக்கு அனுப்புவது படுகொ லைக் களத்தினுள் ஆட்டுமந்தையை அனுப் புவதுபோலாகும் என்பது பலவிஷயமறிந்த இராணுவத்தளபதிகளின் கருத்து கேணல் ரத்வத்த அளித்த காலக்கெடுவினுள் ஒரு பாரிய குடாநாட்டுப் படையெடுப்பிற்குப் போதிய விசேட படைகளைப் பயிற்றுவிக்க CUPLULUTTSS). இரண்டாவதாக குடாநாட்டு போர் சடிநி லையில் புலிகளின் விமான எதிர்ப்புச் சுடுதி றன் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகள் கட்டிடம் செறிந்த பகுதிக்குள் (Bultupareo) மோதி முன்னேறுகையில் ஏற் படும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று காயம்பட்டோரை அகற்றல் (Cosuot evo cUotion) è96bag (USLDT, CRSVAC ஆகும். இதுதுரிதமாக நடைபெறுவது படை வீரரின் மனோநிலை வீழ்ச்சி காணாமல் இருப்பதற்கு முக்கியம் இதற்கு உலங்குவானூர்திகள் அவசியம் கட் டிடம் செறிந்த ஒரு போர்முனையில் வாக னங்கள் மூலமாக காயம்பட்டோரை அகற் றல் சாத்தியமன்று. அத்தோடு ஒரு படைய ணியில் காயம்படடுக் கொண்டிருப்பவர்க ளுக்கு அதே படையணியைச் சேர்ந்த வீரர்
ubů
குடாநாட்டினுள் சண்டை பிடி றும் அணிகளுக்கும் -9||606]] | தான இராணுவத்தளத்திற்கு ஒரு பிரதான வழங்கற்பாதை Supply Route) இடையூறில்லா டல் அவசியம் இப்பாதை ட பேணப்பட்டாலே முன்னணி தேவையான உணவு
நாளொன்றிற்கு 2 கிலோவீத ரவைகள், எரிபொருள் தேை நீர், இன்னோரன்ன வி தொடர்ந்து அனுப்பலாம்.
 
 
 

ஜூன் 14, 1995
வண்டுமாயின் டயிடும் வீரர் றைந்துவிடும். ரின் இடைய GTG)LEGhai
தொகையான
ாது கட்டிடப்
குறிப்பிட்டது குறுகிய இடை சண்டை இந் கள் புலிகளின் களில் நாசமா ற்காகக் காயம் இருக்க முடி 1டைக்கு முன்
.
சங்களை தக்க
தேவையான ற குடாநாட்டி th அங்கு ரிய அளவில்
ள்ள வடபகுதி
ழக்கிலிருந்தும் பல இராணுவ லவீனப்படும். து புலிகளின் சுங்கவில்லை JapostaTULJU L யும் சுலபமாக பதில் ஈடுபடு டுப் படையெ மாக்கிவிடும். கட்டுரையில் |ட்டது போல
த்து முன்னே புறப்பட்ட பிர ம் இடையில்
(MSR - Moin LDä) GLUGGOTLÜL
ாதுகாப்பாகப் வீரர்களுக்குத்
(ஒருவருக்கு ம்) துப்பாக்கி வயாயின் குடி டயங்களைத்
சுருக்கமாகச் சொன்னால் எதிரியின் பிரதே சத்தினுள் மோதி முன்னேறும் படையணிக ளின் தொப்பூழ் கொடிதான் இந்த எம்.எஸ். ஆர்.குடாநாடுகட்டிடங்கள் மட்டுமல்லாது. வெளியாருக்கு மிகக்குழப்பமான நுணுக்க மான சிற்றொழுங்கை அமைப்பை கொண் டது. இப்படியான ஒரு பகுதியினூடாக ஒரு எம்.எஸ்.ஆர்ஐ பேணுவது கடினம். எம். எஸ்.ஆர்ஐஇடையிற் புகுந்து புலிகள் துண், டித்தால் முன்னணிப்படைகள் சரணாகதிய டைய வேண்டியதுதான். நான்காவதாக பெரிய படைநகர்வொன் றிற்கு ஏகப்பட்ட இராணுவத்தளபாடங்கள் உணவு வகைகள், மருத்துவ வசதிகள் என பல விடயங்கள் தேவை. இவற்றைதென்னி லங்கையில் இருந்து தற்போது பெரும்பா லும் கடல் வழியாகவே கொண்டு செல்ல லாம். ஆனால் புதிய கொள்வனவுகள் வந்து சேரும் வரை கடற்படை இதை முழுமூச்சாக வும் முழுப்பாதுகாப்புடனும் செய்தல் கடி னம். ஏனென்பது யாவரும் அறிந்ததே. இந்தப்பல்னணியில்தான்தளபதிஏ.எம்.யு. செனிவிரத்ன பிரதி அமைச்சரின் குடாநாட் டுப் படையெடுப்பு யோசனைநட்ைமுறைப்
டிலிருந்து திடீரென வெளிநடப்புச் செய்தார் கேணல் ரத்வத்த அடுத்த நாள் (2005.19 95) யாரும் எதிர்பாராதவண்ணம் இலங்கை இராணுவத்தின் போர்முனைக் கட்டளைத்து றையில் திடீர் மாற்றங்கள் அறிவிக்கப்பட் டன. இதன்படி ஏ.எம்.யுசெனிவிரத்ன தொண்டர் படைத்தளபதியாகவும், கெமுனு குலதுங்கா படைத்துறைத் தலைமையகத்திற் கும்மாற்றம்செய்தனர்.ஏ.எம்யுஇன்இடத் திற்கு முன்னாள் வடபிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல்றொகான்தலுவத்தைநியம னமானார் போர்முனைப்பொறுப்பிலிருந்து
ஏ.எம்யு மாற்றப்பட்டதும் றொகான் தலு
வத்த அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட தும் படைகள் அதிருப்தியுடன் நோக்குகின் றன என்பது கண்கூடு. ஏனெனில் ஏ.எம்.யு. கொப்பேகடுவவைப் போல ஒரு சிறந்த போர்முனைத்தளபதி என்பது பல படையதி
காரிகள் மற்றும் சிங்கள இராணுவ அபிமா னிகள் ஆகியோரின் பரவலான கருத்து.
( இத்திடீர் மாற்றம் பற்றிக் கருத்து வெளி
யிட்ட சிங்களப்பத்திரிகைகளிலும் இவ் அதி
ருப்தியைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் அவை இச்சம்பவத்தின் பின்ன ணியை ஏனோ அலசவில்லை)
ஆனால் றொகான் தலுவத்தை சற்று மென் போக்கானவர் இராணுவ விவகாரங்களில் உற்சாகமாகவும் உசாராகவும்முன்னணியில் நின்று செயல்படாத ஒருநபர் என்றபார்வை பரவலாக உண்டு. இதற்கு பூநகரி முகாம் வீழ்ச்சி பற்றி நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றின் அறிக்கை பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. பூநகரியின் வீழ்ச் சிக்குதலுவத்தையின் கவனக்குறைவே கார ணம் எனவும், எனவே அவருக்கு இனி பதவி உயர்வு வழங்கக்கூடாதெனவும் அம் மன்று பரிந்துரைத்திருந்தது. அதன் காரண மாக தலுவத்த போர்முனையோடு நேரடித் தொடர்பில்லாத ஒரு வேலையில் போடப் பட்டிருந்தார். மேற்கண்ட மாற்றம் நடை
பெற்றபோது ரஷ்யாவில்இராணுவத்தளபா
டம்கொள்வனவுசெய்யும்வேலையாகநின் றிருந்தார். இவரது இரத்தஉறவினர் ஒருவர் எஸ்.எல்.எல்.பீ அமைப்பாளர். அத்துடன் இவர் ஒரு சாய்பாபா பக்தர் (குடாநாட்டிற்குத்தற்போதுபொறுப்பதிகாரி யாக இருக்கும் லால் வீரசூரியChurchofGod என்ற கிறிஸ்தவ சபையில் ஒரு பகுதிநேரப் (3urrg5assifi – loY preQcher) அத்துடன் பிரதியமைச்சர் தன் தனிப்பட்ட உதவியாளராக இருந்த கப்டன் கீர்த்தி ஹலைன்கமுவ என்பவரை பிரிகேடியராகப் பதவியுயர்வு கொடுத்துள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்னர் படையிலிருந்து ஓய்வுபெற்றவர்.
இது போல ஐ.தே.க, இன் கீழ் ஓய்வுபெற்ற அதிகாரிகள் 12 பேர் மேஜர் ஜெனரல்களா கப் பதவி உயர்த்தப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் படை வட்டாரங்களில் அவ்வளவு திருப்தியைக் கொடுக்கவில்லைப் போல் தெரிகிறது. இராணுவம் நெருக்கடியில் இருக்கும் போது இப்படியாக தமக்கு அரசி யல் ரீதியாகச் சாதகமானவர்களை இட்டு நிரப்புவதில் பொஐ.மு. அரசு கவனமெடுப் பது பல அதிகாரிகளுக்கு அவ்வளவுபிடிக்க வில்லை என்பதும் தெரிகிறது.
'நானும் ஒரு இராணுவ அதிகாரியாக (கேனல்) இருந்தவன் புலிக்கு அடிப்பது எப்படியென்பது எனக்குத் தெரியும்" என் பது பிரதிய மச்சரின் மனோநிலை போல் தெரிகிறது.
படுத்தக் கூடியதல்ல என தகுந்த காரணங்க
ளுடன் விளக்கினார். இது ரத்வத்தைக்குப் பிடிக்கவில்லை. வடக்கிலுள்ள செயலணி2 இன் தளபதி கெமனுகுலதுங்காவிடம் குடா நாட்டுப்படையெடுப்பு குறிப்பிட்ட காலத்தி னுள் சாத்தியமா எனக்கேட்கப்பட்டது. அவ ரும் ஏ.எம்யு சொன்ன கருத்துக்களை உறு திப்படுத்தும் வகையில் பதிலிறுத்தார். பிரதி அமைச்சர் ஒன்றும் கூறவில்லை. ஆளுக்கு
நல்ல ஆத்திரம் ஏற்பட்டுவிட்டதென்று அவ
ரது முகம் போன போக்கைக் கண்டு தளபதி கள் புரிந்து கொண்டனர். அத்துடன் மாநாட்
2.சி
வடக்கில் ஒருஅடிஅடித்தால்தன்வீரகெளர் ၈။႔@g நிலை நாட்டலாம் என அவர் என் ணினார் போலும்
ஆனால், தரவைக்குள தாக்குதலோடு அவ ரது கனவுகள் தவிடுபொடியாகத் தொடங்கி
6x9" L607.

Page 8
பயங்கரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் சார்க் அங்கத்துவ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றதென்றும், அதனை ஒழித்துக்கட்ட சார்க் நாடுகள் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் புதுடில்லியில் நடைபெற்ற எட்டாவது சார்க் மகாநாட்டில் பேசும் போது குறிப்பிட்டார்
இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்ட பயங்கரவாதமும், இந்தியா அடிக்கடி குறிப்பிட்டு வரும் பயங்கரவாதமும் வேறு வேறானவையல்ல. 1950களில் கம்யூனிஸ்டுகள் குறித்து அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கொடுரமான சித்திரத்தைப் போன்றதுதான் தற்போது பயங்கரவாதம் என்ற பதத்தால் உருவாக்கப்படும் சித்திரமும் உலகெங்கிலுமுள்ள தேசிய இனங்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், மக்களது அதிகாரத்துக்கான போராட்டங்கள் ஆகியன பயங்கரவாதப் போராட்டங்களாகவே அமெரிக்காவினால் சித்திரிக்கப்பட்டு வருகிறது. அதே வழிமுறையையே இந்திய இலங்கை ஆளும் வர்க்கங்களும் பின்பற்றுகின்றன என்பதை காஷ்மீரிய பஞ்சாப் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அமெரிக்காவினால் பயங்கரவாதிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவின் லெக்ஸிங்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பெண் கைதிகளது பேட்டி அமெரிக்கா குறிப்பிடும் பயங்கரவாதம் எது என்பதை தெளிவாக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் அரசியல் சமுக பொருளாதார ஆய்வு ஏடான நிறப்பிரிகையில் வெளியான பேட்டியொன்றிலிருந்து சில பகுதிகளும், கைதிகள் பற்றிய விபரங்களும் நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றன.
அரசியல் கைதிகளுக்கான பிரத்தியேகமான லெக்ஸிங்டன்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்டா இவான்ஸ், லா வைட்
ஹார்ன் சூஸன் தோஸன்பர்க் என்ற மூன்று லெஸ்பியன்களின் பேட்டி இது பேட்டி எடுத்தவர் யாரென்று தெரியவில்லை
1985 ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இந்த மூவரும் உள்ளனர். அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து விமர்சித்து மாற்ற முயன்றதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1983 85 காலகட்டத்தில் நடந்த அமெரிக்க இராணுவ தளபாட நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற தலைமறைவு அமைப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்புண்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மூவருடன் ஆலன் பெர்க்மன், மரிலின் பக், டிம்ப்ளங்க் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை விருட சிறைவாசத்துக்குப் பின்பு அமெரிக்க அரசாங்கம் இவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளது. சூஸன் தோலன் பர்க் டிம்ப்ளங்க் ஆலன் பெர்க்மன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. 1985 ஆம் ஆண்டு கிரனடா மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்ததைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கத் தலைமைச் செயலகம் அருகில் வெடிகுண்டு வைத்த குற்றத்தை லா லிண்டா, மரிலின் ஆகியோ ஒப்புக்கொண்டுவிட்டனர். இதனால் ஏற்கெனவே 0 வருட சிறைத்தண்டனை பெற்ற மரிலினுக்கு இன்னும் பத்துவருடம் கடுங்காவல் இன்னும் ஐந்து வருடம் கடுங்காவலைச் சேர்த்து லிண்டாவுக்கு 40 வருடம் தண்டனை லாவுக்கு 20 வருட கடுங்காவல் சூஸன், டிம்ப்ளங்க் இருவருக்கும் வெடிகுண்டுகள் போலி அடையாள அட்டைகள், ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக ஏற்கெனவே 58 வருட தண்டனை ஆலன் பெர்க்மன் மட்டும் அடுத்த ஜூனில் விடுதலை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. லிண்டா, லா சூஸன் பற்றிய சில குறிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பும் மொழிபெயர்ப்பும் நாகர்ஜூனன்.
குறிப்புகள் லிண்டா 1947 இல் பிறந்தவர். 1967 முதல் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர் அமெரிக்க வியட்நாமில் செய்த யுத்தத்தை எதிர்ப்பதில் முன் நின்ற மாணவி 1969 இல் வியட்நாமுக்குப் போய் போர்க் கைதிகள் பரிமாற்றத்தின் போது பார்வையாளராக இருந்தவர் தெருநாடக இயக்கம் பெண்களுக்கேயான இசைக்கும் இயக்கம் ஆகியவற்றில் பங்கெடுத்தவர் பெண்கள் உரிமை இயக்கத்திலும் லெஸ்பியன் 'களின் விவாதங்களிலும் பங்கெடுப்பவர் குக்ளக்ஸ் க்ளான் "வள்ளைநிறவெறி அமைப்புக்களை எதிர்த்து கறுப்பு இன னோ மெக்ஸிகானே இன அமைப்புக்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டவர் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காகவும் போடுபவர் 1985 மே 1 அன்று இவர் கைது செய்யப்பட்டர் தேடப்பட்டு வந்த ஒருவரை பாதுகாத்துப் புகலிடம் தந்ததற்காகவும் நான்கு துப்பாக்கிகளை போலி அடையாள அட்டை கொண்டு வாங்கியதற்காகவும் தண்டிக்கப்பட்டார்
லா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகர செயற்பாடுகளில் கடந்த இருபது வருடங்களாக ஈடுபட்டு வருபவர் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் ப்யுர்டோ ரிக்கோவின் சுயநிர்ணய உரிமைக்காகவும் பெண்கள் தன்புணர்ச்சியாளர்கள் ஆகியோரின் போட்டங்களிலும் களத்தில் நின்று வந்தவர் பாஸ்டன் நகரத்தில் கறுப்பின மக்கள் மீது நடத்தப்பட்ட வெள்ளை நிறவெறி அட்டகாசங்களை எதிர்ப்பதில் துணை நின்றவர் அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான B யின் இரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் 1975 இல் வியட்நாமுக்குச் சென்ற வந்தவர் 1985 இல் கைதுசெய்யப்பட்ட இவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் குலன் 15 ஆம் வருடம் நியூயார்க்கில் பிறந்த இவர் பள்ளி நாட்களில் nெe கட்சியில் ஈடுபாடுகாட்டிவந்தார். பின்பு வியட்நாமில்யுத்த எதிர்ப்பு மற்றும் பெண்கள் இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். 1976இல் கியூபாவுக்குப் போய் அங்கே சுகாதா மேம்பாட்டுத்திட்டங்களில் பங்கெடுத்துக்கெடா சீன மருத்துவ முறையான அங்குபங்ச்சரை முறையாகக் கற்று மாற்று மருத்துவராக பணிபுரிந்தார். 1985 இல் கைது GABILULLULLIT
N
சரிநிகள்
கேள்வி நானும் களச்செ
ஒரு பெண்தான். ஆனால் ளில் யாரைப் பற்றியும் ே
இல்லையே
லிண்டா 'அமெரிக்கால கைதிகள் கிடையாது' என் அடிக்கடி கூறிவருகிறது. எ டுகளுக்கான அரசியல்நோ அரசாங்கம் அங்கீகரிப்பதி நாங்கள் சார்ந்துள்ள இயக்க புக்களுக்கான அரசியல் ச டைகளையே இந்த அரசாங் துள்ளது என்பதை உங்கை கள் புரிந்து கொள்ள வேண்
அடுத்ததாக இந்த சிறைய
பைப் பாருங்கள் இங்கேய கைதிகளைச்சந்திக்க அவர்க
னர்களுக்கோ நண்பர்களும் கிடையாது அரசியல் சை கள் அடிக்கடி மாற்றப்படு தணிக்கை செய்யப்படும். எ மேலாக தனிமைச் சிறைய
பத்துப் பதினைந்து ெ அடைத்து வைக்க இவர்களைப் பற் அக்கறைப்படுவதில் அதற்கு நிறவெறித வெள்ளை இனத் முற்போக்காள இருப்பவர்கள் மக்களின் ப்யுர்ட்( இன மக்களின் 9 உரிமைகள் அங்கீகரிப்பதில் வருந்தத்தக்க
அடைக்கப்படுகிறோம் இ யில் வாழ்கிற எங்களைப் தெரிந்திராதது ஆச்சரியமல் தில் நமது இயக்கங்கள் அர பற்றிக் கவலைப்பட்டதில்ை இங்கே கூறியாக வேண்டும் ணம்நிறவெறி என்றுதான்சு ரிக்காவின் பெரும்பான்மை கைதிகள் போர்க் கைதிக கறுப்பு இனத்தவராகவே ரிக்கோ இனத்தவராகவோ ளனர் பத்துப் பதினைந்து அடைத்து வைக்கப்பட்( ளைப் பற்றி யாருமே அ தில்லை என்றால் அதற்கு காரணம்? வெள்ளை இ முற்போக்காளர்களாக கறுப்பின மக்களின் ப்யு இன மக்களின் சுயநிர்ணய அங்கீகரிப்பதில்லை. இது விஷயம்.
அரசியல் கைதிகளுக்குத் த வந்த ஆதரவைப் பலர் ெ கொண்டு விடுகிற சூழல்
றது. இதற்குக் காரணம்
குறித்து நம்மிடையே இருக் கள்தான். இப்படி ஆதரவுவ வதால் தமக்கிடையே பொய் டுகள் தோற்றுவிக்கப்பட்டு நாம் அனைவரும் சமுதாய வும் வெகுஜன நீதிக்காக றோம் என்கிறபட்சத்தில்ந வித்தியாசங்கள் தந்திரோப (Tectical) LDL GGD GTCTUG கொள்ள வேண்டும்.
லாரா நாட்டின் சிறைகளில் காக இருக்கிறார்கள் என்பது மற்றும் முற்போக்கு இயக்க மாகவே கவலைப்பட்டதில் B6ljGslóð:LLILILDá) (LIII அரசியல் கைதிகளும் டே அடக்கம்
p 51) отрпљ, стill du . ணர்ச்சி இயக்கத்தில் ஈடுபட் ளில் ஒருவருக்கு எய்ட்ஸ் ஏதாவது தெரியுமா? கிடை mmunity Neus L55slosu ஒருவரைத் தவிர எத்தனை
கள் எழுத்தாளர்கள் சிை
 

ஜூன் 1 ஜூன் 14, 1995
பலில் ஈடுபடும் இதுவரை உங்க கள்விப்பட்டதே
பில் அரசியல் ாறு அரசாங்கம் 5.J. GT (lyLJä)UII க்கங்களை இந்த ல்லை. மேலும் ங்கள் அமைப் முதாய அடிப்ப கம் மறுத்து வந் ாப் போன்றவர் டும்.
ANGST GELL GOLDLI புள்ள அரசியல் ளுடைய உறவி கோ அனுமதி திகளின் அறை ம் கடிதங்கள் ல்லாவற்றுக்கும் பிலும் நாங்கள்
பருடங்களாக ப்பட்டுள்ள றி யாருமே லை என்றால் ான் காரணம்? தவர்களில் GIII, கறுப்பின BLIT filj,Ga, II.
யநிர்ணய
OGT லை. இது விஷயம்.
O
ந்தச் சூழ்நிலை பற்றி நீங்கள் ல. அதே சமயத் சியல் கைதிகள் ல என்பதையும் இதற்குக் கார வறுவேன்.அமெ யான அரசியல் i எப்போதுமே ப்யுர்ட்டோ இருந்து வந்துள் 6 (SLA166 TT6 டுள்ள இவர்க க்கறைப்படுவ நிறவெறிதான் னத்தவர்களில் இருப்பவர்கள் FLYGL IT släGGIT up Mapunangit
வருந்தத்தக்க
ாங்கள் வழங்கி பாபஸ் பெற்றுக் இப்போதிருக்கி செயற்பாடுகள் கிற வித்தியாசங் ாபஸ் பெறப்படு பயான முரண்பா
விடுகின்றனர். மாற்றத்துக்காக வும் போராடுகி Dăila.Lola)IGI ாய ரீதியானவை
தை நாம் புரிந்து
யார் யார் எதற் பற்றிஇடதுசாரி ங்கள் வெகுகால bலை. இப்படிக் பிருப்பவர்களில் ார்க்கைதிகளும்
பற்றிய விழிப்பு டிருக்கும் உங்க கைதிகள் பற்றி LLUIT 5 Goy GoSlőI GOLDj, fáló) பத்திரிகையாளர் பப்பக்கம் வந்து
இங்குள்ள கைதிகளின் தன்புணர்ச்சியாளர் கள் படுகிற கொடுமைகளை எழுதியிருக்கி
றார்கள்?
இந்த நாடே அடைக்கப்பட்டிருக்கிற கைதி களை மறக்க முயற்சித்து வருகிறது என் பேன் அரசியல் கைதிகளைப் பற்றிய மற தியோ இன்னும் பன்மடங்காக இருக்கிறது இதற்கெல்லாம் காரணம் எங்களைப்போன் றவர்கள் இந்த அமைப்பை நடுங்க வைப்ப வர்களாக இருப்பது தான், நாங்கள் யார் என்று வெளியில் தெரியாமல் செய்வதில் இந்த அரசு அமைப்பானது மிகுந்த அக் கறை கொண்டுள்ளது. குற்றவாளிகள் பயங்கரவாதிகள் என்றெல்லாம் நாங்கள் அழைக்கப்படுவதும் இதனால்தான்.
எங்களை மக்கள் இன்னும் கேட்கிற நிலை உருவாகவில்லை. எங்கேயாவது செய்தித்தலைப்பு ஒன்றில் படித்திருப்பார்கள் அவ்வளவுதான். சிறையில்
புரட்சிவாதிகளைப் பற்றிய செய்திகள் வெளிவராமல் இருப்பதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது: அரசாங்கத்தின் இந்தச் செயல்பாட்டை ஓர் எதிர்ப்புரட்சி உத்தியாகக் கொள்ளலாம். இப்படி அரசியல் கைதிகளைத் தனிமைப்படுத்திஅழிப்பது இக்கைதிகள் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்களின் அடிப்படைகளையே கரைத்து விடுவது என்பதுதான்.
சூஸன் இப்போது களச்செயலில் ஈடுபட விரும்பும் உங்களைப்போன்றவர்கள் கடந்த இருபது ஆண்டுகளின் எதிர்ப்பு பற்றிய வர a)ITJÖGop (History of resistence) LÊL GALG9ä,85 வேண்டிய தேவையை உங்கள் கேள்வி சுட் டுகிறது. மேலும், பேசப்படுகிற விஷயங்க ளாக முக்கியத்துவம் பெறுவது எவைஎவை
என்பதை அரசாங்கமும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் தீர்மானம் செய்து கொண்டிருக்கும் வரை எங்களுடைய அனுபவங்கள் எல்லாமே தொலைந்து போய்விடுகிற அபாயம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எங்களை மக்கள் இன்னும் கேட்கிற நிலை உருவாகவில்லை. எங்கேயாவது செய்தித் தலைப்பு ஒன்றில் படித்திருப்பார்கள், அவ்வ ளவுதான். சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிவாதிகளைப் பற்றிய செய்திகள் வெளிவராமல் இருப்பதில் அரசாங்கம் கண் ணும் கருத்துமாக இருக்கிறது. அரசாங்கத்
போராட்ட
நாங்கள் செய்ததாக அரசாங்கம் அறிவித்த விஷயங்கள் கட்டுக்கதைதான். ஆனாலும், நிறவெறி, பாலியல்ஒடுக்குமுறை ஏகாதிபத்தியம் ஆகியவற்றை அதீதமான எனது இந்த உடலின் ஒவ்வொரு
திசுவும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்களின் ஏகபோக விஷயமாகும் புரட்சிகரச்செயல்பாடுகள் எல்லாமே அவர்களுக்கு பயங்கரவாத
வன்முறையாகவே தெரியும்
தில் இந்தச்செயல்பாட்டைஓர் எதிர்ப்புரட்சி உத்தியாகக் கொள்ளலாம். உதாரணமாக ஆறுவருடங்களாக அவ்வப்போது சிறை பில் தான் இருந்திருக்கிறேன். இதில் பாதி நாள் தனிமைச்சிறைதான் சிறைச்சாலைக்கு என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வர முடியாது அவர்கள் வசிக்கிற இடத்திலிருந்து இச்சிறைச்சாலை ஆயிரக்க ணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருப் பதுதான் இதற்குக் காரணம் அமெரிக்காவி லுள்ள முக்கிய அரசியல் கைதிகளான 100 150 பேரின் அனுபவமும் இப்படித்தான் இப்படி அரசியல் கைதிகளைத் தனிமைப்பு டுத்தி அழிப்பது இக்கைதிகள் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்களின் அடிப்படைக ளையே கரைத்து விடுவது என்பதுதான்
கேள்வி: உங்கள் குற்றங்களாகக் கூறப்படும் செயல்களில் நீங்கள் ஈடுபட்டீர்களா? ஆம் என்றால் அதற்கான காரணம் என்ன என்று கூறுவீர்களா? லிண்டா அமெரிக்காவில் புரட்சி ஒன்று தோன்றுவதற்காகவும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்காகவும் நான் என்று ஆத ரவு அளிப்பேன். அவ்வித ஆதரவை அளிக்க விழைகிற ஆயுதரீதியான இயக்கத் தில் பங்கு பெற்றேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்த அரசாங்கம்எங்கள்செயல்பா டுகள், அத்தனையையும் தீர்த்துக்கட்டியது.
அதற்காக எங்களைப் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டி அழைத்தது எங்கள் நோக்கமும் செயல்பாடுகளும் மக்களைக் கொல்வதுதான் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது சமுதாயத்துக்குநாங்கள் எதிரிகள் என்றும் சொல்லிப்பார்த்தது.
இதற்கெல்லாம் மாறாக, கடந்த இருபது ஆண்டுகளாக எங்கள் இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்க ளுக்கு ஒரு விஷயம் பிடிபடும். இந்தச் செயல்கள் அத்தனையுமே மனித உயிர்க a)GTä. கூடியவரையில் தவிர்த்தே வந்துள்ளன. ஆனால் இந்த அர
சாங்கத்தின் செயல்பாடுகளைப் பாருங்கள்
கொல்வதைக்
உலகெங்கும் கூலிப்படைகளையும் சாவுக்கு ழுக்களையும் ஊக்குவிப்பதுதான் இந்த பயங்கரவாத அரசாங்கத்தின் முக்கிய பணி
நிகரகுவாவில் காண்ட்ராக்கள், அங்கோலா வில் யுனிட்டா (UNIR) அமைப்பு பாலஸ்தீ னர்களை வதைக்கும் இஸ்ரேல் அரசாங் கம். இப்படி எல்லோருக்கும் அமெரிக்க அரசாங்கம் உதவிசெய்யவில்லையாஇதுத விர இங்கேயுள்ள கறுப்பு இன மக்களின் மீதான மூன்றாம் உலக நாட்டுமக்களின் மீதான தினசரிபோலீஸ்ஒடுக்குமுறைநடக்க வில்லையா 1985இல் (Move) என்ற ஃபில டெல்ஃபியாவிலுள்ள கறுப்பு இனமக்களின் குடியிருப்பின் மீது இந்த அரசாங்கம் விமா னத்தாக்குதல்நடாத்திஅதில் 1பேர் இறந்து
போனது நினைவில் இல்லையா

Page 9
GAOITTIT: IBITÈ SEGi வித்த விஷயங் லும், நிறவெறி ஏகாதிபத்தியம் எனது இந்த உ எதிர்த்துக் கெ சாங்கத்தைப் ெ அவர்களின் ஏ சிகரச்செயல்பா
தெரியும் சூஸன் இன் அமைப்பு ரீதியா றேன். இந்த ச இதிலிருந்து மீள் சரி, பல்வேறுவ கையாண்டு ப அரசு என்கிற அ டிய தேவைக்கு என்னைப் பொறு தான ஆர்வலரா ளில் அரசியல் வளர்ந்து கொ எதிர்ப்பு இயக்கத் துள்ளேன் என்
உலகெங் தனது இர Stt. அதிகாரத்
கொள்கிற
அமைப்பைத் வழி LIGMLI வேண்டும். இ என்பதே தற்ச
தா அதிகாரத்துக் o flaØNLD போர
டிப் புரட்சிவாதியா
ஆக, ஏகாதிபத்திய எதிர்த்த குற்றத்ை செய்து வந்துள்ளவ
அரசாங்கம் எங்கள் பற்றிய பொய்யான வருகிறது. எங்கை என்று முத்திரை குத் p Golg)|Dublá) hlfs அல்லர் 1950கள் யூனிஸ்ட் என்பது எ தையாக ஆக்கப்பட இன்று 1980, 90க இருக்கிறார்கள் தானா என்பதை GAEITIGTIGTIGJITLD).
 

னப் பொறுத்தவரை களில் சமாதான
களில் அரசியல் டுடனும் 1980களில் ந்து கொண்டிருந்த மறைவு எதிர்ப்பு தில் பங்கு பெற்றும் ந்துள்ளேன். என் கபூராவுமே இப்படிப்
சிவாதியாகவே திருக்கிறேன். ஆக, த்தியத்தை புரட்சிகர எதிர்த்த குற்றத்தை ாதுமே நான் செய்து துள்ளவள்தான்.
செய்ததாக அரசாங்கம் அறி ள்கட்டுக்கதைதான். ஆனா பாலியல் - ஒடுக்குமுறை ஆகியவற்றை அதீதமான டலின் ஒவ்வொரு திசுவும் ண்டுதான் இருக்கும் அர ாறுத்தவரை நீதி என்பது போக விஷயமாகும் புரட் கள் எல்லாமே அவர்க வாத வன்முறையாகவே
றய பல பிரச்சினைகள் னவை என்றுதான் கருதுகி தாய அமைப்பை மாற்றி வதற்கு நானும் சரி, பிறரும் கையான வழிமுறைகளைக் ர்க்கிறோம். இங்கேதான் மைப்பை எதிர்க்க வேண் உள்ளாகிறோம்.
த்தவரை 1960 களில் சமா an (Peace activist) 1970s, டுபாட்டுடனும் 1980களில் ண்டிருந்த தலைமறைவு தில் பங்கு பெற்றும் இருந் வாழ்க்கை பூராவுமே இப்ப
தம் ஏகாதிபத்தியம் ாணுவபலத்தைக் படியே தனது தத்தக்க வைத்துக்
எங்கெல்லாம் கள் சமுதாய றத்துக்காகப் டுகிறார்களோ BIG).535aMI5 யைக் கிளப்பிவிட்டு யம் மிரட்டுகிறது. நிலையில் மக்களை க் கொல்லுகிற தோற்கடிக்க எல்லா முறைகளும் டுத்தப்பட்டாக இங்கே போராட்டம் ாப்புப் போராட்டம் ன் மக்கள் காகவும் சுயநிர்ணய க்கானதுமான ாட்டம்தான்.
O
கவே கழித்திருக்கிறேன். த்தை புரட்சிகர ரீதியில் த எப்போதுமே நான் ள்தான்
ளப் போன்றவர்களைப் பிரச்சாரத்தைச் செய்து ளப் பயங்கரவாதிகள் த முயல்கிறது. ஆனால் பகள் பயங்கரவாதிகள் ரில் அமெரிக்காவில் கம் ப்படி ஒரு கெட்டவார்த் டதோ அதைப் போல ரில் பயங்கரவாதிகள் இதெல்லாம் உண்மை நீங்கள் பரிசோதித்துக்
உங்கள் கேள்விக்கான நேரடியான பதிலை நான் சொல்லவில்லை என்று நினைக்க வேண்டாம் சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிவாதியாருமே தனது புரட்சிகரப்பணி கள் பற்றிய எல்லா விபரங்களையும் கூற மாட்டார்கள் என்பது உங்களுக்குத்தெரியும் 9. GoG)GIT கேள்வி நமது எஜமானர்களின் வீடாகிய அரசு அமைப்பை அதே எஜமானர்களின் கருவியாகிய வன்முறையால் தகர்க்க முடி யாதென்று கூறுகிறார்கிறார்கள் ஆக வன் முறை என்பது பற்றிய உங்களுடைய நிலைப்பாடு தான் என்ன? லிண்டா வன்முறை தொடர்பான இக் கேள்வி அமைக்கப்பட்டுள்ளவிதத்திலேயே பிரச்சினை இருக்கிறது. இங்கே பிரச்சினை வன்முறை பற்றியதுமட்டுமல்ல பிரச்சினை யானது இங்கு அரசியல் மற்றும் அதிகாரம் தொடர்பானது உலகெங்கும் ஏகாதிபத்தி யம் தனது இராணுவ பலத்தைக் காட்டியே தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள் கிறது எங்கெல்லாம் மக்கள் சமுதாய மாற் மத்துக்காகப் போராடுகிறார்களோ அங் கெல்லாம் வன்முறையைக் கிளப்பிவிட்டு ஏகாதிபத்தியம் மிரட்டுகிறது. இந்தச் சூழ்நி லையில் மக்களை ஒடுக்கிக் கொல்லுகிற
வன்முறை என்பதை ஒரே ஒரு OIC)35UITGDIET TGWU). கூறமுடியாது. எனவே அது எஜமானர்களுடைய கருவியாக மட்டுமே கருதப்பட முடியாது அதே சமயத்தில் அமெரிக் அரசாங்கத்தைப் போலவே மனித உயிர்களைப் பற்றி புரட்சியாளர்களும் கவலைப் படாமலிருந்தால் அது தவறு என்பதையும் சொல்ல விரும்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்கா வன்முறை e "LL" LIGA வழிகளில் போராட முற்பட்டால்
ஆதரிப்பது நமது
óL°"@"
அமைப்பைத் தோற்கடிக்க எல்லா வழிமு றைகளும் பயன்படுத்தப்பட்டாக வேண் டும் இங்கே போராட்டம் என்பதேதற்காப் புப் போராட்டம் தான் மக்கள் அதிகாரத் துக்காகவும் சுயநிர்ணய உரிமைக்கானது மான போராட்டம்தான். ஆக, வன்முறை என்பது வெறும் வழி முறை குறித்த பிரச்சினையல்ல. இப்படிப் பிரச்சினையைக் குறுக்கினால் புரட்சிகர இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி விடுவ தற்கான சாத்தியக் கூறுகளை நம்மால் பார்க் கவே முடியாது மக்கள் அமைப்புக்களைக் கட்டி ஒடுக்கப்பட்ட மனிதக்குழுக்களுக் கான அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்துவதற்கான திட்டத்தை தயாரித்து மக் களை அதற்கான பணியில் ஈடுபடவைப்பதி லுள்ள பிரச்சினைகளை நம்மால் பார்க்கவே CUPLUT5. சீனப்புரட்சியின் முழக்கம் ஒன்றுதான் இங்கே நினைவுக்கு வருகிறது. 'வெகுஜனப் போராட்டம் இல்லாமல் புரட்சி என்பதில்லை. ஆயுதப் போராட்டம் இல்லாமல் வெற்றி
ன்பதில்லை" லாரா வன்முறை என்பதை ஒரே ஒரு வகையானது என்று கூறமுடியாது. எனவே அது எஜமானர்களுடைய கருவியாக மட் டுமே கருதப்படமுடியாது. அதே சமயத்தில் அமெரிக்க அரசாங்கத்தைப் போலவே மனித உயிர்களைப் பற்றி புரட்சியாளர்க ளும் கவலைப்படாமலிருந்தால் அது தவறு என்பதையும் சொல்லவிரும்புகிறேன். ஒடுக் கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக "வன் முறை உட்பட்ட பல வழிகளில் போராட முற்பட்டால் அதை ஆதரிப்பது நமது கட மையாகும். வன்முறை பற்றிக்கேட்கும் உங்களிடம் ஓர் எதிர்க்கேள்வி அமெரிக்காவுக்குக் கொண் டுவரப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் தமது எஜமானர்களைக் கொன்று போட்டதை வன்முறை என்று கூறி நீங்கள் எதிர்ப்பீர் களா? எனவே நமது விடுதலைக்காக நாம் எவ்வாறு மனிதாபிமானத்துடன் போராடுகி
றோம் என்பது மட்டுமே இங்கே முக்கியம் நமதுபோராட்டவழிமுறைகள் மற்றும் நமது இலக்கு விமர்சன ரீதியாக இருக்க வேண்டி புது மிக அவசியம் அதே சமயத்தில் வெற் றியை நோக்கி நமது போராட்டம் இருக்க வேண்டும் என்றால் அதிகாரத்தை நோக்கிய தாக அது அமைய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண்களுக்கு எதிரான வன்மு றைக்குச் சாட்சியாக நான் இருந்து வந்திருக் கின்றேன். இந்த சூழ்நிலையை மாற்ற முடி யாமல் போகுமேயானால் இந்த அமைப்பு ரீதியான வன்முறையை ஏற்றுக்கொண்டதா கிவிடும் இச்சூழ்நிலையை மாற்றுவதற்கு வெறும் அகிம்சா ரீதியான போராட்டங்கள் போதாது என்பதில் எனக்குத்துளியும் சந்தே GLISlababa).
கேள்வி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று உங்களுக்குத்தோன்றியது ஏன்? லிண்டா துவக்கத்தில் ஒரு சமாதானப்பிரி யையாகபோர்-எதிர்ப்பு:இயக்கத்தில்இருந் தேன். அகிம்சா ரீதியாகவே இந்தச் சமுதா யம் மாறும் மாறமுடியும் என்று பகற்கனவு கண்டு கொண்டிருந்தேன். பென்டகன் (Pentagon) அருகே நடத்தப்பெற்றபோராட்டத் தில் எனக்கு சரியான தடியடிவீச்சும் கண்
னிர்ப்புகைக்குண்டுவீச்சும் கிடைத்தது. அப் போதுதான் இந்த சமுதாய அமைப்பு வன்மு
றையைக்கொண்டே ஒவ்வொருதளத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கட்டமைத்துக் கெள் கிறது என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. போருக்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள் அடிக் கப்படுவதையும் வெள்ளையற்ற நிற இன மக்கள் இங்கே ஒடுக்கப்படுவதையும் கொலை செய்யப்படுவதையும் வியட்நா மில் மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணு வம் நடாத்திய போரையும் என்னால் இணைத்துப் பார்க்க முடிந்தது. இதற்கெல் லாம் எதிராக கறுப்பு இன வியட்நாமியப் பெண்கள் நடாத்திய போராட்டத்தின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த மனோபலம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அப்படித் தான் எனக்கு ஆயுதப் போராட்டத்தில் நம் பிக்கை வந்தது. மார்கம், எக்ஸ், சேகுவாரா, ஹோசிமின் போன்றவர்களின் எழுத்துக்க ளும் செயல்களும் எனது ஆர்வத்தை இன் g) in gaol in GT. Block Panthers as 2.96. லகத்தின் மீதும் அக்கட்சி உறுப்பினர்கள் மீதும் அமெரிக்கபொலிஸார்நடாத்தியதாக் குதல்களைக்கண்டு இன்னும் ஆத்திரமடைந் தேன். இந்த அமைப்பை நிலைகுலையச் செய்கிற எந்த ஒரு போராட்டத்தின் மீதும் அமெரிக்க அரசாங்கம் கடுமையான அடக்கு முறையை ஏவிவிடுவதைப் பார்த் தேன் புரிந்து கொண்டேன். இதன் மூலம் எங்களையும் எங்கள் தோழர்களையும் பாது காத்துக் கொள்வதற்கான அவசியத்தைப் புரிந்து கொண்டேன். லாரா 1970களில் கறுப்பு இன மக்கள் மீது நடத்தப்பட்டகடுமையானதாக்குதல்களைப் பார்த்த பின்பே நான் ஆயுதப் போராட்டத் தின் ஆதரவாளராக மாறினேன். Block Ponther கட்சித் தலைவர் ÚGly ஹாம்ப்டன் கொலை செய்யப்பட்டதும் என்னை வெகு வாக பாதித்துவிட்டது. அமெரிக்க அரசாங் கம் இங்கே ஒடுக்கப்பட்டுள்ள இனங்க ளுக்கு மனித உரிமைகளை ஒரு போதும் வழங்காது என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். மேலும் போராட்டம் என்பது வெற்றியை இலக்காக வைத்து இயங்க வேண்டும் என்பதையும் அதற்கான வழிமு றைகள் பல்வேறு வகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் அப்போது புரிந்து (lanci (3 ст.
சூஸன் கறுப்பு இன மக்களின் மீது இந்த அமைப்பு தொடுத்துள்ள வன்முறையை, குறிப்பாக நியூயோர்க்நகரத்திலுள்ள தெற்கு ப்ராங்க்ஸ் (South Bron) பகுதியில் அரசாங் கம் செய்த இரசாயன இனக்கொலையை சாட்சியாக இருந்து பார்த்து வருகிறேன். அங்குபங்ச்சர் மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். இங்கே கட்டவிழ்த்து விடப் பட்ட கொடிய நோய்களை எங்களால் எதிர்த்துப் போராட முடியாமல் போயிற்று இதையெல்லாம் பார்த்தபின்புதான் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து கொள்ள என்னால் முடிந்தது.

Page 10
சரிநிகள்
1931 - அரச சபை தேர்தல்
( LTarepsi யாப்பின்படி முதலாவது 9 sa GOL (State council) 1951 ga) GOLD5; கப்பட்டது. இது 61 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. இவர்களுள் 50 பேர் தொகுதிவாரியாக சர்வஜன வாக்குரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர். 8 பேர்சிறுபான்மையினரின்நலனை பாதுகாப் பதற்காக தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட னர் (4 ஐரோப்பியர், பறங்கியர், மலேயர் இந்திய வர்த்தகர்) பிரதம காரியதரிசி, சட் டமா அதிபர், நிதிக்காரியதரிசி ஆகிய மூன்று உத்தியோகத்தர் (சபையில் வாக்க ளிக்கும் உரிமையற்றவர்) இச்சபையில் இடம் பெற்றனர். 1931 சனத்தொகையில் 154 சதவீதத்தின ரான மலையக மக்களுக்கு 50 தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தில் 7 அல்லது எட்டு பேரை தெரிவுசெய்யும் வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் வாக்குரிமை கட்டுப்பா டுகள் தொகுதிகள் நியாயமற்ற முறையில் பிரிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் மூன்று அங்கத்தவர்களே தெரிவு செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர் வெள்ளைக் கார தோட்டத்துரை. முன்னர் கூறிய வாக்குரிமைச்சட்டத்தின்படி தேவையான வதிவிடதகைமையை நிரூபிப் பதற்கு தோட்ட தொழிலாளரை ஊக்குவிக்க வும் நெறிப்படுத்தவும் எந்த ஒருஅமைப்பும் பலம்பெற்றுத்திகழவில்லை. கல்வியறிவற்ற தொழிலாளரால் அது முடியவில்லை எனவே தோட்டத் தொழிலாளரை விட நகர்ப்புற இந்தியர்களின் வாக்கே விகிதாசா ரத்தில் அதிகமாக இருந்தது. இத்தேர்தலில் நடேச ஐயர் போட்டியிட வில்லை. அவரது கட்டுப்பணத்தை செலுத் துவதாக ஒத்துக்கொண்ட கங்காணிமார் பெரி சுந்தரத்தை வெற்றி பெறச் செய்வதற் காக கடைசி நேரத்தில் காலைவாரிவிட்ட தால் பொருளாதார வசதியற்ற ஐயரால் போட்டியிட முடியாமற் போய்விட்டது.
1931அரச சபையில் இடம்பெற்ற இந்திய-மலையகத்தில் தெரிவானபிரதிநி திகள் 1. பெரிசுந்தரம் - ஹட்டன் தொகுதியில் தெரி a rail 2. எஸ்.பி வைத்திலிங்கம் - தலவாக்கொலை தொகுதியில் தெரிவானார். 3. எ. பெலோஸ் கோர்டன் - பண்டாரவளை தொகுதியில் தெரிவானார். 4.ஐ.எக்ஸ் பெரைரா நியமன உறுப்பினர்
இவர்களில் பெரி சுந்தரம் அவர்கள் தொழில், கைத்தொழில், வர்த்தக அமைச்ச ராகவும் கடமையாற்றினார்.
1936 - 2வது அரச சபை தேர்தல்
ஐந்து வருட கால முடிவில் 1936ம் ஆண்டு இரண்டாவது அரசசபை தேர்தல் நடைபெற் றது. 1931ல் ஒரு லட்சமாக இருந்த இந்திய மலையக வாக்காளர் தொகை 1936இல் 145000 மாக அதிகரித்தது. இத்தேர்தலில் பெரி சுந்தரம் போட்டியிடவில்லை. அப் போது நிலவிய பொருளாதார நெருக்கடி யின் போது அவர் தொழில் மந்திரியாக இருக்கும் வேளையில்தான் தோட்ட தொழி லாளரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இத
திற்கு அவர் ஆளானார். ஹட்டனில் வைத்து அவர் மக்களின் கல்வீச்சுக்கு உள்ளானார். எனவே அவர் தேர்தலில் வெற்றிபெறக்கூ டிய நிலைமை இருக்கவில்லை. 1936அரச சபையில் இந்திய - மலையகத்தி லிருந்து தெரிவான பிரதிநிதிகளாக பின்வரு வோர் திகழ்ந்தனர். 1. கோநடேச ஐயர்-ஹட்டனிலிருந்து தெரி GJIGJITI. 2. எஸ்.பிவைத்திலிங்கம்- தலவாக்கலையி
லிருந்து தெரிவானார். 3 டேனியல் டயஸ் குணசேகர பண்டாரவ ளையிலிருந்து தெரிவானார் 4 ஐ எக்ஸ்பெரைரா ÉluJLD60 அங்கத்தவர்
இவர்களைவிட இடதுசாரி தலைவர்களான என் எம். பெரேரா ரூவன்வெல்ல ஆசனத் தில் இருந்தும் பிலிப் குணவர்த்தன அவிசா வளை தொகுதியிலிருந்தும் தெரிவாயினர்
GIá. தோட்ட தொழிலாளரின் ஆத்திரத்
ஜூன் 1
eljelusi IIL சீர்திருத்தங்களும்
III. Diālus
மலையக தமிழ் மக்களது வாக்குகளே இவர் களது வெற்றிக்கு பெரிதும் காரணமாயிருந் தது.
இதன் பின்னர் 1947வரை இரண்டாம் உலக மகாயுத்தம் காரணமாக தேர்தல் நடைபெற வில்லை. அரசசபையின் ஆயுள்காலம்நீடிக் கப்பட்டது. டொனமூர் சீர்திருத்தத்தின் பின்னர் சோல் பரி அரசியல் யாப்பு வரையபபடும் வரை நிகழ்ந்த முக்கிய விடயங்களை இனி சுருக்க மாகப்பார்க்கலாம்
முப்பதுகளில் தொழிற்சங்கதலைமை இரண் பாக பிளவுபட்டது. மூத்த தொழிற்சங்க தலைவர் ஏ.ஈ.குணசிங்க இந்தியருக்கெதி ரான இனவாதத்தை கக்கத் தொடங்கினார். துறைமுக வெள்ளவத்தை நெசவாலை மலையாள தொழிலாளருக்கு எதிராக அவர் உயர்த்தியபோர்க்கொடி தொழிலாளவர்க்க ஐக்கியத்தில் பிளவை ஏற்படுத்தியது. என்.எம். பெரேரா பிலிப் குணவர்த்தன. கொல்வின் ஆர்டீசில்வா, எஸ்.ஈ.விக்கிரம சிங்க தலைமையில் உருவான இடதுசாரி
தியர் அமைப்புக இலங்கை இந்திய
இலங்கையில் இந் பதிலடியாக 1939 படாத தொழிலா6 சட்டத்தை இந்தி மூலம் இந்தியா இறக்குமதி செய் னால் இலங்கையி நிலைபெறும் போ
ஏ.ஈ குணசிங்கவு கத்தில் இணைந்தி சிங்கவின் இந்திஎ பட்டு கொழும்பு வளிதொழிலாளர் காக இலங்கைமேளனத்தையும்" நலனைக் கவ இலங்கை இந்திய
மேளனத்தையும்"
1930&ങി മറ്റു. களில் ஸ்தாபனப்
உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய மேளனம்" அவர் வம் வகிக்காத 19 ஹட்டனை மைய தது, லங்கா சமசம சங்கத்தை தோட் பிற்பகுதியில் ஆர திய காங்கிரஸ் (இலங்கை இந்திய யன்)1940 மார்ச்
செய்தது.
மானிங் சீர்திருத் சபை தேர்தல் நன 1921 ல் இலங்கை அதன்ஸ்தாபகர்ே யேறியமை மேல் இனப்பி அமைந்தது. 193 மேலும் ஆழமான எஸ்.டபிள்யூஆ BEGIT LD99 60UG ஓகஸ்ட்மாதம் அ கிரஸ் T.பொ
(UഖTബg).
LJU L
1924ல் உருவான கழகம் 1931 டெ ரித்தது. இதனா ஒன்று நடைபெறு
பி. ஏ. காதர்
இயக்கம் தொழிலாள வர்க்க ஐக்கியத்தைப் பாதுகாத்தது. 1930களில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி இலங்கையையும் பாதித்தது. இக் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளிலும் இனவாதக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத் தின (உதாரணம் ஜேர்மனியில் ஹிட்லரின் நாசிசம்) இலங்கையிலும் ஆரிய திராவிட இனவாத கருத்துக்கள் தலைதூக்கின. இந்தி யருக்கெதிரான அலை கிளப்பப்பட்டது. 19 36ல் 26 சதவீதமாக அரசாங்க இலாகாக்க ளில் பணிபுரிந்த இந்திய ஊழியர்களின் தொகை 1939ல் 19 வீதமாகக் குறைந்தது. 1939ல் தொடர்புகள் சாதன வேலைகள் அமைச்சர் ஜே.எல் கொத்தலாவலையின் வறபுறுத்தலால் சுமார் 2500 இந்திய அரச ஊழியர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்
| 601II.
நிலைமை பாராதுரமாக இருந்தபடியால் இந்தியர் விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் பண்டிட் ஜவகர்லால் நேருவை இலங்கைக்கு 1939ல் அனுப்பி வைத்தது அவர் இலங்கை தலைவர்களுடன் நடாத்திய பேச்சு வார்த்தை தோல்வியுற்றது நேருவின் ஆலோசனைப்படி இலங்கையிலிருந்து இந்
தித்துவம் அரச இருக்கவில்லை. பருத்தித்துறை ெ ஜீ.ஜீ.பொன்னம் அரசசபை இந்தி குரிமையைக் கட் -இன்- கவுன்சி தனை எதிர்த்துத போது கருத்துெ துக்கு gh முன்வைத்தார். 1940 முல்லோய சூட்டு சம்பவம் நெருக்கடியைத் இக்காலப்பகுதிய பாதித்த மிக முக் அவர்கள் உள் ளிப்பதிலிருந்து 1889 கிராம கமி Village committee 4ல் திருத்தியமை படி கிராமிய சமூ GT GJD 5TIJOTLD ளுக்கும் பறங் filmung60L (
 
 
 
 

ஜூன் 14 1995
ஒன்றிணைக்கப்பட்டு காங்கிரஸ் உருவாக்கப்
நியர் எதிர்ப்புபோக்கிற்கு ஓகஸ்ட்1ம் திகதி பயிற்றப் ர் வெளியேற்றத் தடைச் யா நிறைவேற்றியதன் பிலிருந்து தொழிலாளர் பது தடைப்பட்டது. இத மலையக தொழிலாளர் க்கு அதிகரித்தது.
டன் தொழிலாளர் இயக் ருந்த நடேச ஐயர், குண திர்ப்புணர்வினால் முரண் நகர்ப்புற இந்திய வம்சா து நலனைக் கவனிப்பதற் இந்திய தொழிலாளர் சம் தோட்ட தொழிலாளரது விப்பதற்காக 'அகில தோட்ட தொழிலாளர் சம் 1929ல் உருவாக்கினார். பகமக்கள் தொழிற்சங்கங் படுத்தப்பட்டனர். 1929ல்
நடேச ஐயரின் 'அகில தோட்ட தொழிலாளர் சம் அரசசபையில் அங்கத்து 31 - 36 காலப்பகுதியில் மாகக் கொண்டு வளர்ந் ாஜக்கட்சி தனது தொழிற் டப்புறங்களில் 90களின் ம்பித்தது. இலங்கை இந் தனது தொழிற்சங்கத்தை ப காங்கிரஸ் லேபர் யூனி மாதம் அங்குரார்ப்பணம்
தத்தின் முதலாவது சட்ட டபெற்ற அதே ஆண்டில் தேசிய காங்கிரசைவிட்டு பான்அருணாசலம்வெளி வர்க்கத்தினரிடையே ஏற் BIGflói (laloftúLILI5 0களில் இவ் இனப்பிளவு ாது. 1936 நவம்பர் மாதம் டிபண்டாரநாயக்க சிங் ய அமைத்தார். 1944 கில இலங்கை தமிழர் காங் ன்னம்பலம் தலைமையில்
யாழ்ப்பாண இளைஞர் ானமூர் தேர்தலை பகிஷ்க ல் 1934 இடைத்தேர்தல் ம் வரை வடக்கின் பிரதிநி
சபையில் முழுமையாக
1934 இடைத்தேர்தலில் தாகுதியில் போட்டியிட்டு பலம் தெரிவானார். இவர் ப வம்சாவளியினரது வாக் டுப்படுத்தும் 1931 ஓடர் சட்டத்தைநிறைவேற்றிய னது தேர்தல் பிரச்சாரத்தின் வளியிட்டார். 1937ல் ஐம்ப L5 கோரிக்கையை
ாகோவிந்தனின் துப்பாக்கி அரசியல் யாப்பில் ஒரு தோற்றுவித்தது.
Alä) LDGJOQOULJU, LDë,5GOOGTÜ கிய அரசியல் நடவடிக்கை ரூராட்சி தேர்தலில் வாக்க தடுக்கப்பட்டமையாகும். L"Llq aFL"LLb – QQ).13 ( the ordionce - 13) Scargott 192 க்கப்பட்டது.இச்சட்டத்தின் கத்தின் அங்கமாக இல்லை காட்டப்பட்டு ஐரோப்பியர்க கியருக்கும் இந்தியருக்கும் தேர்தலில் வாக்களிக்கும்
சாமி வரும்
அழைத்துப்போக எத்தனை நாள் பாட்டி புலம்புவாள் நாள் முழுக்கஊருக்குப் போய் லெட்டர் போடும் உத்தேசத்தைச் GymrabaAS) GLATamri
தஞ்சாவூர்க்காரர்
sa Lágaib SF iš Sau இத்திப்புத்துகள்களை முகர்ந்து ரசிக்கும் எறும்பு வரிசை உச்சிவகிடு தரையில் பட கும்பிட்டுப் கும்பிட்டு
FIL-GL maior LIIGAJ ITG:sfluš951 தபால்காரனைப் பார்த்துப் பார்த்து சோர்ந்து போவாள் - இரண்டாந்தார கோமதி நினைப்பில் கற்பூரத்தட்டில் கட்டுக்கொள்வார் குருக்கள் மாமா - மேளவாத்தியக் கச்சேரி இருக்க இருட்டு வேலியைத் தாண்டி நின்று மருண்டுபார்க்கும் இளம் விதவைஜென்னல் கம்பியில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சவிச்சில் பயந்து கத்தும் தொட்டில் குழந்தைகுதிரைவாகனச் சாமிவரும் குதூகலமாய் -
ைெய மறந்து στεί தேசமென்று தயுயர்த்தும் ழை ஜெனங்" வல்லரசுகள்
புதங்களை துக்கிகொள்ளு"
இாளர்கள் :தோடு றப்பட்டு வருவா" விடியுமென்று , அழித்தேயிருக்கு" நடுத்தரம்
ரசு எந்திரங்" னகளைத்
፵etዎም" ஓயாளர்கள்
ஆத்தப்படு' ளைவரும் மறந்து ይt L።®ወ* ° "" لاكق5ITgق. پهaroے
Gu呼呼 தலைப்பு பெரியர்
பதுக்கி இடங்குகளை" „r tqqptቀቃ®"
ம்பல் - ஆபீஸ் ஒன்று தேசத்துரே
டுத்த தேர்தலுக்கு والے
ஓர் பெரியரா?
ஆகாய்ம் மொத்தமும் GTGIETA GARGALLIGOJ
筛 சத்தம் போடுவான் முருகேசு
தி பெரியவிட்டுப்பிள்ளையின்
前
வெள்ளம்
ஜெனங்கள்
ய்திகளில்
வியாபாரக்
நேரத்தில் க்குப் போவது
தமென்று
ாண்டிருப்"
உரத்த குரல் வி உடலை உலுக்க
பாட்டு சொல்லித்தராத பாட்டியை நினைத்து முருகேசு கையை முறுக்கிக் கிள்ளுவாள் ராசாத்திஅழுக்குக் கிழிசலை மறைத்துக் கொண்டு மேட்டுவிட்டு பாலுப் பயலுக்கு பழிப்பு காட்டுவான்
Förestir GF). பட்டுத்தாவணி பளபளப்பு காட்ட வந்து நிற்கும் வினிதாவைச் சுற்றி வியந்து பார்க்கும் I 160 gegger - அடிவாங்கக் காத்திருக்கும் அவலம் நினைத்து காற்றிலாடும் தண்டவாளம் - கிழக்குத் திசையில் சூரியன் வெளுத்து உட்லைத் தழுவும் இளஞ்சூடாய்பழைய சைக்கிளை அழுத்தி அழுத்திக்கால் வலிக்க இறங்கிவருவார் வாத்தியார் சார்

Page 11
சரிநிகள்
ஜூன் 1 - ஜூன் 14, 1995
LDட்டக்களப்பில் நவீன நாடக (இயற் பண்பு சாரா) முயற்சிகள் பற்றிப் பேசும் போது கலாநிதி சி. மெளனகுரு. வெ.தவ ராசா, நேசராசா போன்றவர்களையே குறிப் பிட்டுக் கூறலாம். இவர்களை விட நாடக ஆசிரியர்கள்நாடக இயக்குனர்கள் இருந்தா லும் அவர்கள் மரபுவழி நாடகங்களையோ, இயற்பண்பு நாடகங்களையோ, மனோர திய நாடகங்களையோதான் படைக்கின்ற னர். இவர்களில் இருந்து வித்தியாசப்பட்ட வர்கள் தான் மேற்குறிப்பிட்டவர்கள்
மங்கையராய்பிறப்பதற்கே எனும்இந்நாட கம் சாவதேச பெண்கள் தினத்தை ஒட்டி மார்ச் 11 அன்று ஆசிரியர் கலாசாலையில் நிகழ்த்தப்பட்டது. இதனை வெ.தவராசா எழுதியும் இயக்கியும் இருந்தார். குறியீட்டு ரீதியாக பெண்ணிலை பற்றிப் பேசுகின்றது.
மங்கையராய்ப்
நாடகம் சில
தந்தைஇல்லாதுதாயின் வளர்ப்பில் வளரும் தன்ம்களை தாயும் அவள் அண்ணனுமாகச் சேர்ந்து சீதனங்கள் கொடுத்து ஒருத்தனுக்கு கட்டிவைக்கின்றனர். DILMLIIIflg. ஆளுமை, வீட்டில் இருக்கும் மருமகளை அக்குடும்பமே வேலைக்காரியாய் நடத்தப் படும் நிலைக்கு கொண்டு செல்கின்றது. அவள் கர்ப்பமுற்றபோது அவளின் விருப்பு மின்றியே அதனை அழித்தும் விடுகின்ற னர். இதனால் அவள் மனவேதனைக்குள் ளாகி மிகவிரக்தியாக இருக்கும்போது அவ ளின் அம்மாவும் அண்ணனும் அவளைப் பார்க்க வந்து அவளைக்கண்டு பேதலித்துப் போகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு எந்தவித பதிலுமளிக்காமல் எல்லோரையும் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு அவளுக்கென்றொரு பாதையை தேர்ந்ெ டுத்துக்கொண்டு செல்வதுடன்நாடகம் முடி கின்றது. இக்கரு உரையாடலாலும், பாட்டுக்களாலும் குறியீடுகளாலும் நிகழ்த்தப்பட்டது. குறியீடு களைப் பொறுத்தவரை மாப்பிள்ளையை ஒரு அரசனுக்குரிய தன்மைபோன்று ஒப் பனை செய்து மரியாதைக்குரிய இசை ஒலிக்க அழைத்துவரப்பட்டு அமரச் செய்த லும், மாப்பிள்ளையின்தாய்பெண்காரர்களி டமிருந்து சீதனம்பெறுவதை வலைபோட்டு இழுத்தெடுப்பதாகவும்கலியாணத்தில்தாலி கட்டும்போது அமங்கல வாத்திய ஒலியின் மூலம் அவளின் உரிமை இறந்ததாக அறி விப்பதும்தாலிகட்டல்என்பதுபெண்ணின் வாய், கை, கால் என்பவற்றையே கட்டுதல் என்பன பாராட்டும்படியான குறியீட்டு உத் தியாக கையாளப்பட்டு இருந்தது. உரையாடல் சொற்சுருக்கமானதாக இருந் தது. நடனங்கள் பாரதி, தேசிய விநாயகம்
Slávací GTáTUCNacháTLILásahat Gla
னணியில் ஆடப்பட்டது. அரங்கு முழுமை யுமே மேடையாக பயன்படுத்தப்பட்டிருந் தது நடிகர்கள் தமது நாடக பார்வையாளர்க ளுடனும் உரையாடினர்
இவ்வாறு நல்ல கற்பனை வளம்மிக்க அம் சங்களைக் கொண்டிருந்த போதும் நாடகம் நிகழ்த்திய இடம், காலம், பொருள் என்ற அடிப்படையில் சில குறைபாடுகளும் தென்
பட்டன. இதனை நாடக கருசம்பந்தமானது. நாடக நிகழ்த்துகை சம்பந்தமானது என இரண்டாகப் பிரித்து நோக்கலாம்.
(
நாடக கருவை எடுத்துக் கொண்டால் நாட கத்துக்கான கருவைதேர்ந்தெடுக்கும்போது அது எந்தச் சமூகத்தில் நிகழ்த்தப்படப்பே கின்றது என்பதும் முக்கியம் தாய்வழி சமூக அமைப்பையுடையமாமியார்வீட்டில்தங்கு வது மரபில்லை. பெண் வீட்டில் மாட் பிள்ளை தங்கி ஆறு மாதம் சோறும் சாப்பி டும் வழக்கம் தான் இங்குண்டு. இதைவிடுத்துவேறொரு சமூகத்தின் பெண் பிரச்சினை பற்றிப் பேசும்போது அதனை
ஒருபரிதாபநிலையோடு தான் நோக்குவர். எனவே இவ்வகைதன்மையிலானதாக்கத்தி
லிருந்து ஆசிரியர் விடுபட்டு மட்டக்களப்
பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
கள்என்னளன்பதைகருவாகக்கொண்டிருப்
பிறப்பதறகே. குறிப்புகள்
பாராயின் காத்திரமானதாக அமைந்திருக் கும். பாத்திர வார்ப்பில் மாமியார் பாத்திரம் மிக ஆளுமையுள்ள எல்லோரையும் கட்டுப்ப டுத்துகின்ற பாத்திரமாக படைக்கப்பட்டுள் ளது. அவள் கணவன், மகள், மகள், அவ ளின் கட்டளைக்கு கீழ்ப்படியும் அப்பாவி கள். இவ்வகையான பாத்திரப்படைப்பு பெண்ணிலைவாதத்தையே கேள்விக்குள் ளாக்குகின்றது. ஏனெனில் பெண்ணுக்கு பெண் எதிரியாகவே இங்கு காட்டப்படுகின் றது. இதனால் ஆசிரியர் தன் ஆண்நிலை வாத நோக்கை நியாயப்படுத்துகின்றார் போலும் அத்துடன் மாமியார் மென்மைத் தன்மையுடையவராக அமைகின்றபோது பெண் அடக்குமுறை இல்லை என்றாகிவிடு கின்றது. எனவே பெண்விடுதலை பற்றிப் பேசப்படும் இந்நாளில் அதுவும் சர்வதேச பெண்கள் தினத்தன்று இவ்வகையிலான நாடகம் அத்தினத்துக்கு எவ்வகையிலும் பொருத்தப்பாடானது அல்ல.
அடுத்ததாக நிகழ்த்துகை சம்மந்தமாக பார்க் கின்றபோது நடிப்பு பாடல், இசை,நடனம் ஒப்பனை என்பன சுமாராக அமைந்திருந் தது. சில காட்சிகள் பிரச்சார ரீதியானதாக அமையும் அபாயத்துக்கு இட்டுச்சென்றது. "கலையில் பிரச்சாரம் என்பது அதன் அழகி யல் அம்சங்களுக்கும் அதன் உள்ளடக்கத் துக்குமிடையில் இருக்கின்ற விகிதாசாரத் தைப் பொறுத்ததாகும்' இங்கு விகிதாசார சமத்துவம் நிலவியது எனக்கூறலாம்.
குறியீடுகளை பயன்படுத்திய விதத்திலும் நெறியாளர் சிறிது மாற்றம் செய்திருப்பார் யின் நாடகத் தொடர்பை எளிமைப்படுத்தி யிருக்க முடியும். உதாரணத்துக்கு மாப்பிள் ளையை கூட்டிவரும் காட்சியை எடுத்துக் கொண்டால் மாப்பிள்ளைக்கான ஒப்பனை ஒரு அதிகாரத்துக்குரிய தன்மையிலானது. பின்னணி இசையும் அவ்வாறே இவ்வாறு இரண்டையும் குறியீடாகக் கொடுக்கும் போது குறியீட்டுக்கு அந்தக்கணம் அர்த்தம் இல்லாமல் போகின்றது. ஏனெனில் மாப் பிள்ளை மேடைக்கு வந்து அமர்ந்து திரும் ணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கும்வரை அது என்ன காட்சி என்பதைவிளங்கிக்கல
அவுஸ்திரேலியாவிலிருந்து
ஒன்று மே மாத இறுதியில் வெளிவர உள் ளது. 45 நிமிட நீளம் கொண்ட "பாப்பா பாரதி' என்னும் இவ்வீடியோ அவுஸ்ரேலி யாவில் மெல்பன் நகரில் வாழும் கலைஞர் கள் பலரின் கூட்டு முயற்சியால் உருவாகி யுள்ளது. இதனை மாவை நித்தியானந்தன் சீஎஸ். யோகானந்தன் ஆகியோர் நெறிப்ப டுத்திஉள்ளார்கள் மெல்பனிலுள்ள தமிழ்ப்
பாடசாலையான 'பாரதி பள்ளி'யினால்
பாப்பா பாரதி
தமிழில் குழந்தைகளுக்கான வீடியோ
இவ்வீடியோ வெளியிடப்பட இருக்கிறது. இந்த வீடியோவில் குழந்தைகளைக் கவரும் தன்மையுள்ள பல அம்சங்கள் இடம்பெறு கின்றன. இனிமையான பல பாடல்கள் சுவையான கதைகள், நாடகங்கள் ஆகியன வும் இதில் உள்ளன.
பிறமொழிகள் பலவற்றில் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள குழந்தைகளுக்கான வீடியோத் துறை, தமிழில் இன்னும் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே உள்ளது. இந்த வகையில்
உசீவர
சாரரீதியானதாகக் காட்டி ரத்தை உணர்த்தும் குறியீ பயன்படுத்தியிருக்கலாம்.
னையை குறியீடாக்கி இ யான பாணியில் பயன்படு இதில் ஏதாவது ஒரு தன் அமைக்கப்படும்போது தொடர்பும் இறுக்கமும் அதி இதுபோன்றே தாலிகட்டும் கல ஒலி இசைக்க அவள் என்பன கட்டப்படுகின்றது போது அமங்கல வாத்தி பொருத்தப்பாடானது என் னிக்க வேண்டும் அந்த உரிமைகள் இறந்ததைக் குறி கம் திருமணம் ஒரு துக்க ஆதலால் அதை வெறுக்க ே ஒரு நிலைக்கும் இட்டுச் ெ ஒரு விரும்பத்தகாத போக் யில் அவள் திருமணத்துக்கு முள்ளவளாக இருந்தாளா? அப்படியிருக்க திருமணத் அவளின் உரிமைகள் அட் எனக்காட்டுவது பொ அல்ல. அதாவது பெண்ை டுத்தல் என்பதில் ஒரு நிக டுத்தி ஒருவர்மேல் பொறு பழியைப்போடுவது யதார் டயம் பண்பாட்டு ரீதியாக காட்ட்ப்பட வேண்டியவை
முடிவாக கூறுமிடத்து கரு சில குறைகள் தென்பட்ட ரின் கற்பனை வளம்மிக்க
யாலும், காட்சியமைப்புக் கப்பயன்பாட்டாலும், பாத் லும் நாடகம் சோடைபோ பாற்றிவிட்டார் மட்டக்க றான முயற்சிகள் வரவேற் யவை.வெ.தவராசாமட்ட காலத்தில் நல்ல நவீன நாட டிய வளம் அவருக்குண்டு கத்தின் மூலம்
எமககுணர்த்தியுள்ளார்.
"பாப்பா பாரதி'யை ஒரு முயற்சியாகக் கருதலாம். குறிப்பாகப் புலம் பெயர் வாழும் தமிழப்பிள்ளைகளு னுடையதாக இருக்கும். உலகின் பல்வேறு நகரங்க
இறுதியில் இந்த வீடியோ6
யும். இதற்காக விற்பனைப்
நாடுகளிலும் நியமிக்கப் நேரடியாகத் தொடர்பு ெ Gami BHARATHY ACCAD 1357, CLAYTONSOUTH, ASIRALA என்ற முகவர் இந்தவீடியோவின் அவுஸ் டொலர்50 சதம் வெளியீ கவே உறுதி செய்வோருக்கு யான $990க்குக் கிடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினம்
சையை அதிகா டுத்தன்மையில் அல்லது ஒப்ப DJGDULU 6JLP600LD தியிருக்கலாம். DLDuGa) and ாடகத்துடனான கமாகும். போதும் அமங் வாய், கை, கால் திருமணத்தின் யம் எந்தளவு பதையும் கவ இசை அவளின் த்தாலும் மறுபக் ரமான நிகழ்வு வேண்டும் என்ற ல்கின்றது. இது MT(5LD, 2 GBOTGDLR முன்பு சுதந்திர இல்லை. தின்போதுதான் கப்படுகின்றன த்தப்பாடானது ண அடிமைப்ப வை மையப்ப பற்ற முறையில் தமல்ல.இவ்வி மிக நுட்பமாக ாகும். கழ்த்துகை என லும் நெறியாள றியீட்டு உத்தி ாலும், அரங் 2 GA)/ LITLGOM GGILITLD6) ETL பில் இவ்வா JLJL Call GiaT Lq. ளப்புக்குஎதிர் ங்களை தரக்கூ ன்பது இந்நாட
னோடியான வீடியோ நாடுகளில் தமிகவும் பய
லும் மே மாத ப் பெற முடி திநிதிகள் பல டுள்ளார்கள் iள விரும்பு Y, P.O.BOX: TORIA 3169, எழுதலாம். lLGoa)11 கு முன்னதா லுகை விலை ம்
தமிழ் நாடக அரங்கம்: தரமான பிரதிக்குத தட்டுப்பாடு
நாட்களுக்கு முன் பாரிஸ்சில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நாடக விழா நடந்தேறியது. நான்கு நாடகங்கள் மேடையேறின. நாடக ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது நல்லநடிகர்களையும் ஒருபரந்தவட்டத்தையும் கொண்டு இயங்கும் மகாஜனாவுக்கு ஏன் இக்கெதி? இக்கேள்வி என்னுள் இன்னும் பலருள் நாடக இலக்கிய உலகில் ஓர் தனித்துவமான இடத்தை ஈழத்தில் தக்க வைத்துக் கொண்டிருந்த மகாஜனாவுக்கு பாரிஸ்சில் கூட கணேசலிங்கம் சாம்சன் சிவாநந்தம் யோகராஜா போன்ற திறன்மிக்க நடிகர்களும் ஓசை மனோகலைச்செல்வன் போன்ற நாடக அரங்க அறிதல் கொண்ட நெறியாள்கையாளர்களும் அடக்கம் இவ்வாறான Lumica நிரம்பப் பெற்ற இவ்வட்டத்தினால் ஏன் தரமான மேடை நாடகங்களை தரமுடியவில்லை? அன்றைய நான்கு நாடகங்களில் இடைவெளி' எனும் நாடகம் ஒன்றைத்தவிர ஏனையவை தோல்வி நிலையையே காட்டிநின்றது. இது பற்றி இக்கலை ஞர்களோடு பேசியபோது இந்நாடக அரங்கத்தோல்விக்கு முக்கிய காரணியாக இருப் பது நாடகப் பிரதியில் உள்ள குறைபாடுகளே என்பது தெரியவந்தது தரமான நாடகப் பிரதிகளை தேடி அலைதல் என்பதும் உருவாக்குதல் என்பதும் பல சவால்களையும் எதிர்ப்புக்களையும் தாண்டுதல் என்பதும் புகலிட தமிழ்நாடக கலைஞர்கள் மத்தியில் இமாலய வேலைத்திட்டமாகவே உள்ளது இடைவெளி நாடகம் தரம் மிக்க வெளிப் பாட்டுத்தன்மையை காட்டியமைக்குக்காரணம் நாடகப்பிரதியின் உள்ளடக்கம் இந்நா டகப்பிரதிசுபைர் ஹமீட்டினால் எழுதப்பெற்று எழுபதுகளின் முற்பகுதியில்மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே பாரிஸ்சில் மேடையேற்றப்பட்ட லண்டன் அவைக்காற்றுக் கழகத்தின் நாடக
விழா பற்றிய கலந்துரையாடலின் போது 20 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நாடகங்க ளையே தொடர்ந்து நடாத்துகிறீர்கள் புதிய நாடகங்களை மேடையேற்றும் உத்தேகமே இல்லையா? என்றவினாவின் போதும் தரமிக்கநாடகப்பிரதிகள் எங்களுக்குகிடைக்க வில்லை" என்ற பதிலே வெளிப்பட்டது. இப்பதில்கள் நாடக தயாரிப்பாளர்களிடம் உள்ள ரெடிமேட் பதில்களா அல்லது நிஜம் அதுதானா? இந்நிலை பற்றி ஆராயும் போது ஒரு விடயம் கவனத்தில் படுகின்றது. நாடக உள்ளடக்கத்தில் இவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்க வடிவத்தை நிராகரிப்பதும் இவை கொண்ட மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல்நாடகப் பிரதிகளிலிருந்து தப்பி விலகிஓடும் தன்மையையும் வெளிப்பு OLUT, GT (Uldis இந்நிலையானது மகிழ்ச்சிக்குரிய ஒன்றல்ல. அனேகமாக தமிழில் மொழிமாற்றம் செய் யப்படுகின்றவைகளும் மொழிமாற்றம் அல்லது தழுவல்நிலைகொண்டவடிவங்களை உருவாக்கக்கூடியதுமான நாடகப் பிரதிகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த உணர்வுகளையும் பண்புகளையும் பிரதிபலிப்பனவாகவும் அமைந்து விடுகின்றன. இவ்வாறான உள்ளடக்கப்பிரதிகளை ஐரோப்பா புகலிட நாடுக ளில் மேடையேற்றவிளையும்போது கலைஞர்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாகிவிடுகின்றனர் அடக்கப்படும் மனிதத்திற்கு எதிராக குரல்கொடுக்க விளையும் இக்கலைஞர்களை இங்கே மனிதம் வேறு வடிவத்தில் அடக்கிவிடத்துணி பும் என்கின்ற பயமும் இவர்களிடம் நிலவுகின்றது. இந்த தமிழ்பேசும் ஒரு குறிப்பிட்ட அடக்குமுறையானது ஐரோப்பா தமிழ்நாடக அரங்கத்துறையில் அடாவடித்தனமான சட்டம்பித்தனம் பெற்ற ஒருநிறுவன அமைப்பு வடிவமாக கட்டமைக்கப்பட்டுவிட்டது அதுவும் குறிப்பாக பிரான்ஸ், அவுஸ்ரேலியா, டென்மார்க் ஜேர்மன் ஆகிய இடங்களில் இவர்களின் நலன் சார்ந்தவர்களின் வீர திரங்களையும் இவர்கள் கொள்கைகளையும் '() பிரதிபலிக்கும் கூத்துக்களை மாத்திமே அரங்கேற்ற முடியும் இல்லையெனில் இவர்களை திருப்திப் படுத்தக்கூடியவகையில் வாழைப்பழம் நல்லெண்ணெய் TGrp, வடிவத்தில் கொடுத்து சந்தோஷம் அடையவேண்டியதே இறுதியாகமிஞ்சுகிறது.இதற்கு மாவை நித்தியானந்தனோ பாலேந்திராவோ grðóluóvGM, DÆsgeir(altesýelalá கல்ல. இப்பரிதாபகரமானநிலைமாற்றத்துக்குள்ளாக்கப்படும் ஆயின் ஐரோப்பிய தமிழ் நாடக அரங்கம் ஓர் சிறப்பான எதிர்காலத்தை எய்தமுடியும் அதுவரைக்கும் குறைந்தபட்சம் இந்நாடகத் தயாரிப்பாளர்கள் புகலிட தமிழர் மத்தியில் நிலவும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி புதிய தேடல்களையும் நவீன சோதனைகளையும் நாடக அரங்கத்துறையில் செய்திடல் அவசியம் நவீன நாடகத்துறையில் புதியதாக்கத்தினைகொடுத்தஒகஸ்தோபோல்டென்னிஸ்வில்லியம் ஆங்கார் ஒயில்ட் போன்றவர்களின்நாடகப்பிரதிகளை படிப்பதும் அவற்றினை தமிழில் தழுவல்நிலை கொண்டு தயாரிப்பதும் பயன்சார்ந்தநல்முயற்சியாகும் அத்தோடுநாடக அரங்கத்துறையில் ஆர்வம் கொண்ட கலைஞர்களுக்குநாடகப்பட்டறைகளை ஒழுங்கு செய்வதும் அதற்கூடாக புதிய பரிமாணங்களை புகட்டுவதும இன்றியமையாததாகின்
DS

Page 12
தருகிறோம். இது அவரது முதற்சிறுகதை
ஒளி முத்தையாபிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகளின் தொகுப் ாக வெளிவந்துள்ளதுமலையகப்பரிசுக்கதைகள் என்ற | la).
மலையக மக்களிடையே தமது இனத்துவ அடையாளம் குறித்த சமூக உணர்வு மேற்கிளம்பிய 1950களின் இறுதி யில் பதுளையிலிருந்து வெளியான கலை ஒளி சஞ்சி
கையை வெளியிட்டவர் முத்தையாபிள்ளை அவர்கள் அச்சஞ்சிகையினூடாகமலையகமக்களின்கல்வி,கலை, கலாசாரம் அவர்களுடைய தனித்துவம் தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உழைத்தவர் அவருடைய நினைவாகநடாத்தப்பெற்ற சிறுகதைப்பேட்டியில்பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு இது இத்தொகுப்பில் மலையகத்தின் முத்த எழுத்தாளரான அல் அஸ்மத்தின் சிறுகதையுமுண்டு அறிமுகனழுத்தா ளர்களது சிறுகதைகளும் உண்டு. இத்தொகுப்பின் இன் னொரு விசேடம்ஐந்து பெண் எழுத்தாளர்களது ஆக்கங் களும் இடம்பெற்றுள்ளதுதான்
நிலைக்கும் படைப்பாக இல்லாமலிருக்கலாம். ஆனால் கல்வியறிவும் வசதி வாய்ப்புக்களுமற்ற அவர்களது நூற் றாண்டுக்கு மேலான அடிமை வாழ்க்கையை நம்கண் முன்கொண்டு வந்து காட்டுகிறது. அவர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் மிக எளிமை யாக வெளிப்படுத்துகிறது. அவர்களுடைய அறியாமை, மூடநம்பிக்கை இலகுவில் ஏமாந்துபோகும் வெகுளித்த னம் அவர்கள் மீது சவாரிவிடுவதற்கு எப்படிவாய்ப்பாகி றது என்பதை விபரிக்கிறது. சுருங்கச் சொன்னால் ரத்த மும் சதையுமான அவர்களுடைய வாழ்க்கை சத்தியத் தோடு படைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சில இடங்க ளில் பிரச்சாரமாகவும் கோஷங்களாவும் அவை தென்ப டக்கூடும். அதற்கு அவர்களைக் குறை கூற முடியுமா?
இத்தொகுப்பிலிருந்து சுகந்தி வெள்ளைய கவுண்டர் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய சிறுகதையை இங்கு
சூரியன் முகிற் போர்வைக்குள்
இருந்து சோம்பலாய் எட்டிப் பார்த்தான் தேயிலை தளிர்க ளில் வெண்பனி முத்துக்களை வானமங்கை இறைத்துவிட்டிருந்தாள் சில்லென்று வீசிய காற்றில் பூக்கிலிப்பிட்ஸ் மரங்களின் வாசனையும் சேர்ந்து வீசியது.
'சரசு அப்ப நா மலைக்கு போறேன். ஒன்பது மணிக்கு தேத்தண்ணி கொண்டு வந்துரு தம்பி பயலை தனியா வுட்டுட்டு நீ எங்கெட்டும் புள்ளைக ளோடை வெளையாட போயிராத வீட்டையும் கவ னமா பாத்துக்க என்னா'
இப்படி அடுக்கடுக்காய் வந்த கட்டளைகளுக்கு சரி சரி என்ற பாவனையில் தலையாட்டினாள் சரசு சர சுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது எண்ணையே கண் டிராத பரட்டைத் தலையும், எப்போதும் ஒழுகிக்
கொண்டிருக்கும் முக்கும் சரசு இன்னும் தனது
தேவைகளை நிறைவேற்றி கொள்ள தெரியாத சின் னவள் என்பதை தெளிவாக்கி கொண்டிருந்தது. 'அப்ப நா போயிட்டு வாரேன் தேத்தண்ணி கொண்டு வர மறந்துறாத" என்று கூறியபடி குறுக் குப்பாதையில் இறங்கி மலையை நோக்கி நடக்கத் தொடங்கினான் மூக்கன் தந்தையின் தலை எப்போதும் மறையும் என்று பார்த் துக் கொண்டிருந்த சரசு 'ஏ சின்னபொண்ணு வா மாங்கொட்ட எத்தி வெளையாடலாம்' என்று அடுத்த வீட்டுச் சிறுமியை அழைத்தாள். பாதையின் ஓரத்தில் தன்னிச்சையாய் வளர்ந்திருந்த மூக்குத்தி பூக்களும், மஞ்சள் பூக்களும் பனித்துளி யில் ஒளிந்து பளிச்செனறிருந்தது. பாதையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் நண்டுக ளும் தவளைகளும் துள்ளிக்கொண்டிருந்தன. ஆனால், மூக்கையனின் மனமோ இவ்வற்புதக் காட் சிகளில் படியவில்லை. சோகம் அவன் மனதில் மண் டிக்கிடந்தது. தூரத்தே தெரிந்த தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து பறிப்பது தெரிந்தது. அப்பெண் களைப் பார்க்கும் போது தன் மனைவியின் முகமும் அவன் மனத்திரையில் வந்து நிழலாடியது. ராமாயி அன்றும் வழமைபோல் காலையிலே எழுந்த கணவனின் தேவைகளை நிறைவேற்றி தனது பிள்ளைகளான சரசு, ராமு இருவரையும் பிள்ளை மடுவத்தில் விட்டுவிட்டு மலைக்குப் போனாள் மூக்கனுக்கு அன்று கவாத்து வெட்டும் வேலை ஒரு நிரை வெட்டி அடுத்த நிரை தேயி லையை வெட்டுவதற்குக் குனிந்தபோது, அடுத்த
இத்தொகுப்பு சிறந்த செய்நேர்த்தியையும், கலா அனுப வத்தையும் கொண்ட காலாதி காலத்திற்கும் நின்று
ராமையா, 'மூக்கையா அண்ணே அங்க பாருங் நம்ம சின்னதம்பி மாதிரி யாரோ பணிய ரோட்டு ஓடி வாராங்க' என்றான். 'அட நம்ம சின்னதம் தான் ஏ இப்படி மூச்சிரைக்க ஓடி வாரான்' என் கேள்விக் குறியோடு பணிய ரோட்டை நோக் னான் மூக்கன். ஓடி வந்த சின்னதம்பி மூக்கன் அருகில் வந்து அண்ணே ஓங்கபெஞ்சாதி ஒம்பதாநம்பர் மலையி கொழுந்து எடுக்கையில மயங்கி விழுந்து பேச் மூச்சில்லாம கெடக்கையும் ஆளுகயெல்லா வீட்டு தூக்கிவந்து போட்டு இருக்காங்க' என்று மூச்சிரை கக் கூறினான். இதைக் கேட்ட மூக்கனுக்கு மனம் பதறியது. "ஐயே ராமாயிக்கு என்னாச்சு' என்று அரற்றியபடி ஒட் மும் நடையுமாக வீட்டையடைந்தான். அங்கே லயத்தில் மூக்கன் வீட்டு வாசலின் முன்னா வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் குழுமியிரு தது. மூக்கன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண் வீட்டினுள் நுழைந்தான். அங்கே ஸ்தோப்பு என் சொல்லப்படும் முன்னறையில் ராமாயியை ஒரு சா
Լ1
༣
கில் கிடத்தியிருந்தார்கள் மூக்கன் அவள் அருகி சென்று அமர்ந்து கொண்டு 'ராமாயி ஒனக்கு எ னாச்சு? காலையில கூட நல்லாதானே இருந் என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான், ரா யிக்கு மயக்கம் தெளிந்திருந்தாலும் கண்கள் வி டத்தை வெளித்து நோக்கியபடி இருந்தன. வ ஏதேதோ உளறியபடி இருந்தது.
அது ஒன்னுமில்லப்பா. ராமாயி எதையோ பா பயந்துருக்கு நம்ம பூசாரி முனியாண்டிய கூப்பு விபூதி புடிச்சு போட்டா எல்லா சரியாயிரும்' 6 றாள் பக்கத்தில் அமர்ந்திருந்த நல்லம்மா கிழ சுற்றியிருந்த பெண்கள் கூட்டத்திலும் இந்தக்கரு ஆமோதிக்கப்பட்டது, மூக்கையனுக்கும் நல்லம் கிழவி சொல்வது சரியென்றே மனதுக்குப்பட்ட அன்று இரவு மூக்கையன் வீட்டில் ஓர் அறை பெண்களும் ஆண்களுமாக ஏழு எட்டு பேர் அபு திருந்தார்கள். நடுவில் ராமாயியை படுக்க வை ருந்தார்கள் முனியாண்டி பூசாரி அவள் அரு அமர்ந்து கொண்டு 'டுண் டுண், டுண். எ தாள ஒலிக்கேற்ப உடுக்கையை அடித்த தலையை முன்னும், பின்னும் வெட்டிவெட்டிஇ தும் சுழற்றியும் அருள் ஆடினார். அவரின் முன்ன ஒரு தட்டில் விபூதியும் அதன் பக்கத்தில் எலு சைப்பழமும் இருந்தன. முனியாண்டி பூசாரியின் அருள் ஆட்டத்தை சுற் ருந்தவர்கள் பயபக்தியோடு பார்த்துக்கொண்டி
G01በ . நேரம் ஆக ஆக பூசாரியின் அருள் ஆட்ட உடுக்கை சத்தத்தின் வேகமும் கூடிக்கொண் சென்றது. பக்கத்தில் இருந்த சன்னாசிக்கிழவர்'இப்படிஆ கிட்டிருந்தா எப்புடிநீயாருகாடனா, மாடனா, ெ ளாவி கருப்பனா இல்ல ரோத முனியா சொல் என்று அதட்டினார்.
நிரையில் கவாத்து வெட்டிக்கொண்டிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14, 1995
,9 hلRل 6ا
ஏய் என்னையாடா யாருன்னுகேக்கிற? நாதாண்டா மாடசாமி' என்ற அருள் ஆட்டத்தினுடே கூறினார் பூசாரி மூக்கனும் சுற்றியிருந்தோரும் தங்கள் குலதெய்வம் மாடசாமிதான் பூசாரியின் மேல் வந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டனர். 'ஆ உன்ன பாத்துதான் ராமாயி பயந்துருக்கா எதுக்காக இங்க வந்துருக்க உனக்கு இஷ்டமானதை வாங்கிதாரன் கோழியா, Q3, LIT GJIT, 356TGITTT, FITNYTT யமா இல்ல பட்டுதுணியா என்னா வேணம் கேளு என்றார் மீண்டும் சன்னாசி கிழவர்
டேய் எனக்கு பச்சை முட்டையும், வெடகோழியும் படைச்சின்னா நா போய்யிருவண்டா இல்னேனா இந்த பெண்ணை விட்டு நா கொண்ட இட சேரமாட் டெண்டா' என்று கோபக்குரலோடு கூறியபடி பக் கத்தில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தை எடுத்து
()
வாயில் வைத்து நரநரவென்று கடித்தார் பூசாரி உடனே சன்னாசி கிழவர் சாமி மலையேறப்போ குது என்று கூறியபடி விபூதி தட்டைஎடுத்துபூசாரியி க் டம் கொடுக்க அவர் அருள் ஆடிக்கொண்டே விபூ Istwa
லைஒளி முத்தையாபிள்ளை னைவுச் சிறுகதைப் போட்டி
隔
LDT
Glä) மர்ந் த்தி Alä) ன்ற
ழுத்
TITIG)
மிச்
றியி நந்த
மும் TCL
ஆடிக் GLIGT
லு'
தியை பிடியாய் அள்ளி ராமாயின் தலையில் போட்
டார். பின்னர் சிறிது சிறிதாக அவரின் அருள் ஆட்
டம் தணிந்தது. சுற்றியிருந்தவர்களும் அவரிடம் விபூதி வாங்கிக் கொண்டார்கள் மற்ற நாட்களில் இந்நேரமெல்லாம் சாராய தவற ணையில் போய் தண்ணி அடித்துவிட்டு அங்கேயே விழுந்துகிடக்கும் ஆண்களில் பூசாரியும் ஒருவர் என்று அங்கு கூடியிருந்தவர்கள் அறிந்தவர்களாயி னும், இந்த சமயத்தில் பூசாரி அவர்கள் கண்ணுக்கு நடமாடும் தெய்வமாகத் தெரிந்தார்.
சன்னாசி கிழவர் தொண்டையை செருமிக்கொண்டு "எம்ப்பா மூக்கா, நம்ம குலதெய்வம் மாடசாமிதா வந்திருக்குது கேட்டத நாம குறைவில்லாம செஞ்சா அது பெரிய மனசு பண்ணிப் போயிரும் அதனால நாளைக்கு நீ டவுனுக்கு போயி பூசாரி எண்னென்ன சாமான் சொல்றாறோ அதெல்லாம் வாங்கிட்டு வந் துரு என்னா' என்றார். பூசாரி சொல்லும் சாமான் பட்டியலில் சாராயமும் இருக்கும் அதில் நமக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்று மனதினுள் நினைத்துக்
Q3, ITGSSTIL LITT.
மூக்கனும் 'சரி அப்புடியே செஞ்சிறேன்'என்றான். அடுத்த நாள் காலை, "ராமாயி எழுந்திருச்சி இந்த தண்ணிய குடியுள்ள நேத்துலேர்ந்து நீ ஒன்னுமே சாப்புடல' என்று கூறியபடி ராமாயியை எழுப்பிய மூக்கனுக்கு தூக்கி வாரிப்போட்டது. "ஐயோ ராமாயி எங்களையெல்லாம் அனாதையாக் கிட்டு போயிட்டியா' என்ற மூக்கனின் அலறல் அந்த லயத்தை ஒட்டியிருந்த தேயிலை மலைகளில் பட்டு எதிரொலித்தது. மூடநம்பிக்கை ராமாயியின் உயிரை மட்டும் குடித்ததோடு ஓய்ந்து விடுமா? காலம் தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்
リz @エ
",
நூல் சுவாமி விபுலானந்தர்
காலமும் கருத்தும் நூலாசிரியர் கலாநிதி சிமெளனகுரு
வெளியீடு: விபுலம் வெளியீட்டாளர்
alaba): 50/- "சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழா பெரு விழா வாகநடந்த முடிந்துள்ளது அறிந்தோருக்குநினைவுகூரலா கவும் அறியாதோருக்கு அறிமுகமாகவும் அவ்விழா அமைந்தது விழா தந்த பயன்கள் பல சுவாமிகளின் வெளிவந்த வராத எழுத்துக்களை மீண்டும் கொணரும் முயற்சி சுவாமிகள் பற்றிய புதிய தகவல்கள் என்பன அவற்றுட் சில
நூற்றாண்டு விழாவில் சுவாமிகளை அகவயமாகவும்
(Subjective), Dauloirasath (Objective) Sagogu எழுத்துக்களும் வெளியாயின. ஒரு வரலாற்று நாயகரை இவ்வண்ணம் அணுகும் இயல்பை நாம் வரலாற்றிலே காணுகின்றோம். சுவாமியவர்களைப் புறவயமாக அணுக எடுத்தமுயற்சிகளின் பயனே இக்கட்டுரைகளாகும்' என்கி நார் நூலாசிரியர் கலாநிதி மெளனகுரு
17 1
நூல் தமிழ் மாறன் கட்டுரைகள்
சர்வதேச அரசியல் சட்ட மனித LANGOLIDADEG
சிந்தனைகள்
நூலாசிரியர் விரிதமிழ்மாறன்
வெளியீடு தர்ஷனா வெளியிட்டாளர்
விலை 80/-
தற்காலத்தில் பலரையும் ஈர்ப்புச் செய்துவருவதும் “|- துக்குப்பயன்விளைவிப்பதுமான விடயங்களே இந்நூல் > எடுத்தாளப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட கருத்தியல்கள் பற்றி இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. சர்வதேசச் LAND. மனித உரிமைகள் சட்டம் சர்வதேச அரசியலும் உறவு ளும் என்பவற்றிலான கட்டுரையாசிரியரின் இயல்பான ஈடுபாடு அவரை இவ்விதம் பக்கச் சார்பற்றும் நடுவுநிலை பிறழாத நிலைப்பாட்டினின்றும் எழுதத் தூண்டியிருக்க லாம் சுருக்கமாக அதேவேளை இலகுவான நடையில் விட பங்களைத் தந்துள்ளார்"
பேராசிரியர்பேட்ரம் பஸ்தியாம்பிள்ள்ை
நூல் குரோட்டன் அழகி கவிதைத் தொகுப்பு
நூலாசிரியர் டீன் கபூர்
வெளியிடுமுனைப்பு
Mana); 60/ கட்டுமேனிக்கு புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளும் ஓர் ஆரம்பநிலை புகைப்படப்பிடிப்பாளனை eers எனக்கு ஞாபகப்படுத்துவது உண்டு ஆரம்பநிலை புகைப் படப்பிடிப்பாளனின் துருதுருத்த விரல்கள் கம்மா இருப்பு தில்லை. ஏன் எதற்கு என்ற காரண காரியங்களைத்தாண்டி
அவன் இயங்குவதுண்டு எதையேனும்காட்சிப்படுத்துதல்
அவனுக்கு முக்கியமாகி விடுகின்றது இலக்கு அவனுக்கு இரண்டாம் பட்சமாகிவிடுகின்றது. கருத்துப் புலப்படாத வெறும் காட்சிகளைக்கொண்ட புகைப்படங்கள் அவனிட மிருந்து கிடைக்கின்றன
உமாவரதராஜன்

Page 13
7
முன்றாவது ஈழப்போரின் ஆரம்பம் விட்கிழக்கினை தாயகமாகக்கொண்டமுஸ் லீம்களையும் ஏனைய பிரதேச முஸ்லீம்க ளையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பது பற்றிய ஒரு அவதானிப்பேஇந்தச்சிறுகட்டு ரையாகும். ஏற்கெனவே இடம்பெற்ற தமிழ் - முஸ்லீம் இனமோதல்களும், புலிகளின் விரட்டிய டிப்பும் ஏற்படுத்தியிருந்த பகைமைகளும் பரஸ்பர நம்பிக்கையினங்களும் விலகிப் போகிற நிலை அண்மைக் காலங்களில் தென்பட்டது. சமாதானத்தீர்வு வேண்டி அரசின் மீது அழுத்தம் முஸ்லீம்கள் பக்கமி ருந்தும் பிரயோகிக்கப்பட்டது. 'முஸ்லீம்க ளின் ஏக கட்சியாகக் கணிக்கப்படுகிற முஸ் லீம் காங்கிரஸoம் கூடுதல் அதிகாரத்துட னான சமஷ்டித் தீர்வினை ஆதரித்திருந்தது. இவ்வாறான சாதகப் போக்கில் ஏற்பட்ட திடீர்மாற்றம் எல்லாப் பக்கத்தினதும் தீர்வு முயற்சிகளை மீள்பரிசீலிக்கவைத்துள்ளது. அரசபடைகளுத்கெதிரான புலிகளின் மூன் றாவது போர்தொடுப்பின் பின் கணிசமான ளவு முஸ்லீம்கள் உயிர் உடைமைகள் இழந் தும், அச்சுறுத்தல்களுக்குள்ளாகியும் இருப் பது ஒருவருத்தமானநிலையையே தோற்று விக்கிறது. அண்மையில் 98%ற்கும் அதிக மாக முஸ்லீம்களைக் கொண்ட புல்மோட் டைக் கிராமத்துச் சம்பவம் முஸ்லீம்களை பலவழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. ஒன் றுமேயற்றிருக்கும் சிறுபான்மை முஸ்லீம் களைபுலிகள் பகடைக்காய்களாக்களண்ணி முஸ்லீம் களை ஈடுபடுத்துவதன் மூலம் திசைதிருப்ப ண்ணியுள்ளனரா? முஸ்லீம் பகுதிகளிலி ருந்து அரச படைகளைத் தாக்கியதன் விளைவு அப்பகுதி முஸ்லீம்களை இன்று புலம்பெயரச் செய்திருக்கிறது. மூன்றாம் போரில் முதலாவதாகப் புலம்பெயர்ந்தது முஸ்லீம்கள் என்பதும் இங்கு குறித்துக்காட் டப்படவேண்டியது
புள்ளனரா? யுத்தப்போக்கை
இவ்வாறான தாக்குதல்களை செய்து தங்க ளது அரணை பலப்படுத்திக் கொள்வதா? அல்லது முஸ்லீம்களின் ஆதரவுதங்களுக்கி ருக்கிறது என்பதைக்காட்டி. அவர்களை யும் யுத்தத்திற்கு முகம் கொடுக்கச் செய் வதா. இந்த இரண்டாவது நிலைப்பாட்
சரிநிகள்
டையே அரசபடையும் ஊகித்துதாக்கியிருப் பதுபோல் படுகிறது. அது போதாதென்று தென்னிலங்கை இனவாதப் பத்திரிகைகள் சில'முஸ்லீம்களிடையே சில ஆயுதக்குழுக் கள்' தோன்றியுள்ளதாக விஷமப்பிரச்சாரத் திலும் ஈடுபட்டுள்ளன.
மூதூர்ப்பகுதி பள்ளிவாசலொன்றுக்கு ஆயு தங்களுடன் சென்ற சில புலி உறுப்பினர்கள் "முன்னரைப்போல் ஏதும் நடந்து தமிழர்க ளைத் தாக்கினால் பாரதூரமான விளைவுக ளைச் சந்திக்கவரும், இப்போது எல்லாமே எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இதை எல்லாப் பள்ளிகளிலும் அறிவியுங் கள். என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் கள் அவ்வூர்ப்பகுதிமுஸ்லீம்களை தொப்பி அணிந்து நட்மாடுமாறு இராணுவமும் பணித்துள்ளது. புலிகள் சிலவேளை தொப்பி அணிந்துதாக்கினால் திருப்பித்தாக் கப்படுவது முஸ்லீம்களாகவே இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய தில்லை. கொழும்பில்முஸ்லீம்பெண்ணைப் போல் உடையணிந்த ஒரு தமிழ் யுவதியை கைத்துப்பாக்கியுடன்கைதுசெய்திருப்பதாக
பும ஒா ஊாஜிதமிற்ற செய்தி வெளிவந்துள் GTS).
முஸ்லீம்களைப் பயன்படுத்தி புலிகள் எவ் வாறு ஓர் அதிருப்திநிலையை ஏற்படுத்து
முன்றம் ஈழ யுத்தம் ஆரம்பித்த பின் முதன்முறையாக ஜனாதிபதி சந்திரிகா குமா ரணதுங்க கடந்த மே 22ம் திகதி தொலைக் காட்சியில்தோன்றிநாட்டுமக்களுக்குஉரை யாற்றினார். இப்பத்தியை எழுதப்பேனா வைக் கையிலெடுத்த போது நாட்டு மக்க ஞக்குச்செய்திவிடுப்பதற்காகருபவாஹினி யில் பிற்பகல் 10.20 மணிக்குத் தோன்றவி ருப்பதாக அறிவிப்பு வந்ததால், இதனை எழுத முன் அந்த உரையை கேட்டுவிட்டு எழுதுவதாக முடிவெடுத்தேன். இந்த உரையினைப்பற்றி பேசுவதற்கு முன் பாக முதலிலேயே கூறவேண்டிய ஒன்று உண்டு. அதாவது நாடொன்றின் அரச தலைவரொருவர் நாட்டு மக்களுக்குச் செய்திவிடுப்பது மக்கள் துயில் கொள்ளும் நேரத்திலன்றி,மக்கள்விழித்திருக்கும்நேரத் திலாக இருக்கவேண்டும் என்பதாகும் எவ்வாறெனினும் ஜனாதிபதி விடுத்த செய்தி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செய்தி யாக இல்லாதபோதும் நாட்டு மக்களுக்கு விடுத்தஅச்செய்தியைச்செவிமடுத்தபோது எனக்கு ரீலங்காததந்திரக் கட்சி (SLFP)
1994ஆம் ஆண்டுநடுப்பகுதியில்நுகேகொ டையில் நடத்திய பொதுக்கூட்டமொன்றில் முன்வைத்த சுலோகமொன்று ஞாபகத்திற்கு வந்தது. அதாவது "பயங்கரவாதத்திற்கு யுத்தம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதேஅேதுவாகும் அந்தப்பிரபல்யமான சுலோகத்தை அன்றுமுன்நின்று வைத்தவர்க ளதுநிலைக்கே ஜனாதிபதி சந்திரிகா குமார ணதுங்க இன்று வந்து சேர்ந்துள்ளார். ஆனால் தனது பேச்சில் அதனை மறைத்துக் கொண்டே எமது போராட்டம் சமாதானத் திற்கானது' எனவும் தமிழ்மக்களின் உரி மைகளுக்கானது' எனவும் தெரிவிக்கிறார். அவரது பேச்சைப் பார்த்தால், இதுவரை காலமும் தமிழ்பேசும்மக்களின் உரிமைகள் தொடர்பாகச் செயற்பட்ட தமிழ்க்கட்சிகள் இயக்கங்கள் அனைத்தையும் விட இந்நாட் டுத் தமிழ் முஸ்லீம் மக்களின் உரிமைக ளைப் பாதுகாக்கப் போவது அரசாங்கம் அன்றிச்சந்திரிகா எனும் காரணியே (octo) என்றுதான் தோன்றுகிறது. வெளிப்பார் வைக்கு எல்லாம் Also திருப்திகரமான தாக தோன்றினாலும் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின் உள்ளடக்கத்தை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் உண்மையில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு அரசாங்கத்திலோ அல் லது இந்தச்செய்தியிலோவழங்கப்பட்டுள்ள இடம் மிகவும் அற்ப சொற்பமானதே ஆகும் இராணுவத்தினைப் பிரதானப்படுத்திய ஜனாதிபதியின் இந்தச் செய்தியில் அவர் முக்கியமாக அழைப்பு விடுத்து விளித்தது. போர்நாட்டங்கொண்டவர்களையே அன்றி தமிழ் மக்களையோ அவர்களது கட்சிக ளையோ அல்ல ஒருவேளை வடபகுதியில் இராணுவம் போர் புரியும் போது சாதாரண அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட் டால் அவர்களின் சிதைந்தஉடல்களை எண்
ணிக் கணக்கிடுவதுதான் வேலை என்று அவர் க னவோ எவ்வாறாயினும் தும், இயக்கங்களதும் பிர ஆணைக்குழு ஒன்றை அ டுத்துள்ளன. இப்போதுள்ள யுத்தம் ஒரு
கவே நடத்தப்படுகிறது. த
புலிகள் இயக்கம்தானே தய
பிரதிநிதிகள் எனக்கூறு கமோ தானே தமிழ்மக்களி எனத்தெரிவிக்கிறது. இந்த போது மிக வளர்ச்சியடை தமிழீழ விடுதலைப் பு அன்று தமிழ் மக்களை பாவித்தது அரசாங்கமோ) ளைத் தனது கேடயமாகப் இன்னொரு புறம் ஈழ மக் La Gung Gaugurar எஸ்தேவானந்தா ஏனைய மன்ற உறுப்பினர்களுடன் தியைச் சந்தித்துள்ளார் இ னத்தையும் ஜனநாயகத்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 - ஜூன் 14, 1995
13
கின்றனரோ, அவ்வாறே இராணுவத்தின ரும் முஸ்லீம்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களையும், தமிழ்க் கிராமங்களை யும் தாக்குகிற சில "அடாவடித்தனமான செயுல்களுக்காக் முஸ்லீம் பிரதேசங்களி லுள்ள முஸ்லீம் பொலிஸாரை முன்னுக்கு அனுப்பிவிடுவதாகத் தெரிகிறது.
ஏறாவூர்ப் பொலிஸ் நிலையததைச் சேர்ந்த முஸ்லீம் பொலிஸாரே தமிழ்க்கிராமமொன் றைத்தாக்கியதாக அண்மையில்வெளிவந்த செய்திய்ை இதற்குஉதாரணமாகக்குறிப்பிட
ODTLD).
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வழ மைக்குத் திரும்பியிருந்த சில விடயங்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்குத் தள்ளப்பட் டிருக்கிறது, தமிழ்ப் பிரதேசங்களுடாக ஏனைய பிரதேசங்களுக்கு தொழில் காரண மாகப் பயணம் செய்யும் முஸ்லீம்கள் பழை யபடி வாரத்தில் ஓரிரு நாட்களே இராணுவ பாதுகாப்புடன் பயணம் செய்யவேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான ஒரு நிலை தமிழ் மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
மூன்றாம் போரினால் ஏற்பட்டுள்ள ஒரு வகை அச்சஉணர்வின் இன்னொரு பிரதிப லிப்பாக கிழக்குப் பல்கலைக்கழ விடயத் தைக் குறிப்பிடலாம் வந்தாறுமூலைக்கு மாற்றப்பட்டிருக்கும் பீடங்களுக்கு விரிவு ரைகளுக்குச் செல்ல முஸ்லீம் மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் புலிகளால் ஏற் பட்ட அச்ச உணர்வு, இதற்குக்காரணம் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு புரிந்து ணர்வால் இவ் அச்சஉணர்வு தகர்ந்த நிலை யிலிருந்தது. எனினும் மேற்கூறியது போன்றசிலவேண்டாதநிகழ்வுகள்முஸ்லீம் கள்தொடர்பான புலிகளதுநிலைப்பாட்டை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பழைய வரலாற்று வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் முஸ்லீம்களைப் பாதிக் கின்ற புதிய உத்திகள் மீண்டும் மீண்டும் பல அப்பாவி உயிர்களையே காவு கொள்ளும் புலிகளாயினும் சரி, அரசபடைகளாயினும் சரி அப்பாவி மக்களை பலிகொள்கிற அல் லது பலிகொடுக்கிற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கிற போது மூது ரிலிருந்து கிடைத்த செய்திகளும் கவலை தருகின்றன. புலிகள் அறிவித்திருப்பது போல் 'இந்த யுத்தம் புலிகளுக்கும் இராணு வத்திற்கும் இடையேதான்." இராணுவத் தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் ஒருவர் கொல்லப்பட முஸ்லீமைக் கொன்றுவிட் டார்கள் என்ற நிலையில் பதட்டம் ஏற்பட் டுள்ளது. வேண்டாத இதனை தொடக்கி வைத்தவர்கள் எண்ணிக்கையற்ற அப்பாவி மக்களின் உயிர்களுக்கு எவ்விதஉத்தரவாத முமளிக்கப் போவதில்லை. மூன்றாம் ஈழயுத்தத்தின் பின்னான நிகழ்வு கள் முஸ்லீம் மக்களில் ஏற்படுத்தியிருக்கும் ஐயப்பாடுகள் தீர்க்கப்படவேண்டியது போராட்டச் சூழலுக்கு ஒரு திருப்புமுனை யாக அமையும் இல்லையேல் அப்பாவிக ளைக்காவுகொடுக்கிற யுத்தம் எந்தத் தீர்வுக ளுமின்றியே அந்நியப்பட்டுப்போகலாம். இது சம்பந்தமான் விடயத்தில் எல்லாத்தரப் பினரும் நன்கு யோசித்துச் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இக்கட்சிகளது தவே இச்சந்திப்பு எனக் கூறப்படுகிறது தினாரோ என் அவர்கள் தமிழ்ப் படைப் பிரிவொன்றை தமிழ்க் on Tomi regiment) Osiriyag GTLiture நிதிகள் சேர்ந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர் மைக்க முடிவெ இவ்வாறு இலங்கை இராணுவத்தினுள் தமிழ்ப் படைப்பிரிவொன்றைக் கட்டியெ
ழுப்புவதென்ற கோரிக்கையின் உள்நோக் கம் அரச அதிகாரங்களைப் பல்லாக்கம் 蠶 செய்வதற்காக என்பதைவிடத் தமிழீழ விடு
தலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப் பதே என்பது வெளிப்படை ஆனால் இந்தி யாவோ அல்லது பிறநாடுகளோஇன அடிப் படையில் படைப்பிரிவுகளை இவ்வாறான குறுகிய நோக்கங்களுடன் அமைக்க வில்லை. அந்நாடுகள் அரசை மீள் வடிவு அமைப்புச் (Re suture) செய்யும் நோக்கி லேயே இனரீதியிலான படைப்பிரிவுகளைக் கட்டியெழுப்பின. எவ்வாறெனினும் அநேகதமிழ்க்கட்சிகள் இயக்கங்களுக்கு உள்ள சிக்கல் அவர்க ளுக்குதம்மால் ஒரு பிரபாகரனாக ஆகமுடி யவில்லையே என்பதால் ஏற்பட்டுள்ள மனப்பிறழ்வாகும் (பைத்தியமாகும்) அதனை அவர்கள் ஓரிருதடவைகள் அல்ல. தமது நடவடிக்கைகளால் ஆயிரம் தடவைக ளுக்கு மேலாக நிரூபித்துள்ளனர். இதற்கு அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்றத்
பிரபாகரனிற்கு "ஜனநாயகத்துடன் சமாதா னம்' பற்றிப் போதிக்கும் கட்சித் தலைவர் ஒருவர்தென்பகுதியிலுள்ளநீதிமன்றம் ஒன் றினுள் நடந்துகொண்டவிதமேஇதுவாகும் பிரபாகரன் அரசாங்கத்துடன் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் யுத்தம் ஒன்றை நோக்கிச் சென்றுள்ளார். அவரது எதிர்கால நடவடிக் Měř grÜLi Manu Guitalpa என்று நமக்குத்தெரியாது. ஆனாலும் பிரபா கரன் இதுவரை புரிந்த யுத்தங்களைவிடப் பாரியளவு மக்கள் அழிவுக்காலகட்டம் ஒன் றிற்கான அறிகுறிகள் தற்போதே தெரியவர்
துள்ளன. இனப்பிரச்சினை தொடர்பாக பிர
பாகரன் போன்ற போர் நாட்டங்கொண்ட ஒருவருக்கு மாற்று வேலைத்திட்டம் ஒன்று (Remote, programme).9Gboo bougéo இருப்பதெல்லாம்போர்உணர்வுகள் கலந்த உரிமைகளை வென்றெடுக்கும் சிந்தனைக் குவியல் ஒன்று மட்டுமே ஆகும் அப்போர் நாட்டத்தைத்தோல்வியுறச்செய்யும் ஜனாதி பதிசந்திரிகாகுமாரணதுங்கவின்பதில்உபா யகமாகவுள்ளதுயுத்தமும் அரசியல் தீர்வும் ஆகும் அவர் கூறியபடி இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் அரசியல் தீர்வு ஒன்று வெளிவரவுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் அம்மாற்று வேலைத்திட்டத்திற்கு பதிலான பிரபாகரனின் தீர்வானது போர் நாட்டங் கொண்டதாகவே இருக்குமென நம்புவ தற்கே அதிக இடமுண்டு அவ்வாறு நடை பெறுமாயின். பிரபாகரனது வரலாறு அவரைபாசிசவாதியாகவா? அல்லது தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவ INTERGAUIT? STUDIJUO GITGITUgariana தில் தீர்மானிக்கப்படும்
தில் நடைபெற்ற சம்பவமொன்று இன் ܨ7: னொரு புது உதாரணம் ஆகும் பொதுவாக
■ லமை இப் உயர்நீதிமன்றத்தினுள் நுழையும் அனைவ SGTGTS). ரும் சோதனையிடப்பட்டேஉட்செல்ல அனு கள் இயக்கம் மதிக்கப்படுவது வழக்கம் அண்மையில் CEL LLIDITEL உயர்நீதிமன்றம் சென்றடக்களஸ்தேவானந் ன்று தமிழ்மக்க தாவையும் அவருடன் கூடச் சென்றவர் ாவிக்கிறது. ளையும் சோதனையிட்டதற்காக உயர் நீதி கள் ஜனநாயகக் மன்றப் பாதுகாப்பு அதிகாரிகள் டக்ளஸ் (தலைவர்) டக் தேவானந்தாவுடன் கூடச்சென்றவர்களிடமி தமிழ்ப் பாராளு ருந்து அடி வாங்கவேண்டியிருந்தது சர்ந்து ஜனாதிய நாட்டில் சமாதா யும் நிலைநிறுத்
நிஷாந்த எழுதுவது

Page 14
சரிநிகள்
ಇಂಕ:
O
GLD மாதம் 24ம் திகதி ஹீரு பத்திரிகையாளர்கள் இருவர் பொலிஸாரி னால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் LJLLL LITTS,GT.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல் மான அலரிமாளிகையில் 50 ஏவுகணை soot (Five Zero Misle) Gun (55 ults கும் செய்தி அறிந்த ஹிரு பத்திரிகையாளர் கள் 24ம் திகதி மதியம் 12 மணியளவில் அந்த இடம் நோக்கிச் சென்றனர் பத்திரிகை
பாளர் அடையாள அட்டையையும் கொடுத் தாகிவிட்டது.
அந்த அடையாள அட்டையைப் பார்த்த அதிகாரி இந்த அடையாள அட்டையை யார் கணக்கில் எடுக்கிறது. யாரும் இது மாதிரி செய்யலாமே" என்றார். சில மணித்தியாலங்களின் பின் இவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்
பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள் கமராவி
பத்திரிகையாளர்கள் கைது LÎ||[][[ff fi[[EUjñE) மீள் வருகை
யாளர்கள் சிசியாபாவும் கசந்தவும் அலரி மாளிகையின் பின்புறத்தில் அமைந்துள்ள டுப்ளிகேஷன் விதிவழியாகச்சென்று அங்கி ருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் புகைப்படமெடுப்பதற்கு அனுமதி கேட்டி ருந்தனர்.
அனுமதியெடுக்க உள்ளே போக வேண் டும்' வாருங்கள் எனக்கூறி அழைத்துச் சென்ற அவ்வதிகாரி அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விசாரணை செய்திருக் கின்றார்.
'எந்தப் பத்திரிகை. ஏன் புகைப்படம் எடுக்கவேண்டும்' என்ற அவர்களின் கேள் விகளுக்கு பதிலளித்த பிறகு இன்னொரு அதிகாரி அங்கு வந்து 'அந்த கெமராவை இப்படிக்கொடு." என பலாத்காரமாக பறித்துச் சென்றார். அந்த அதிகாரி அங்கி ருந்துநகர்ந்ததும்இன்னொருவர் வந்து ஊர் பேர் என்பவற்றை விசாரிக்கத் தொடங்கி னார் பொலிஸாரிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டபத்திரிகை
பத்திரிகையா? உமக்கு இதுபற்றி சொன்னது யார்? இங்கொன்றையும் படமெ டுக்க விடமுடியாது போ.போ. கொஞ் சம் நில் (பக்கத்திலிருந்த இன்னொரு பொலிஸ் அதிகாரியைப்பார்த்து) இவனை விசாரித்து தகவல்களை எடுத்துவிட்டு அனுப்புங்கள்." இப்படித்தான் ஒரு கொலைச் சம்பவம் பற்றி தகவல் சேகரிக்கச் சென்றிருந்த இடத்தில் முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி ஜய திலக நடந்து கொண்டார்.
மே மாதம் 19ம்திகதி முற்பகல் 130 மணிய ளவில் சரிநிகர்அலுவலகத்துக்குஎமதுவாச கர் ஒருவர் தொலைபேசி மூலம் முகத்து வார கடற்கரையில் ஒரு தமிழ் இளைஞன் சுடப்பட்டு இறந்திருப்பதாகவும் சடலம் இன் னமும் அதே இடத்தில் இருப்பதாகவும், அரச படையினராலேயே இது நடந்திருக்க லாம் என்றும் உடனடியாக வந்து மேலதிக தகவல்களைப் பெற முயற்சிக்குமாறும் வேண்டினார்.
சம்பவ இடத்துக்குப் போவதற்கு முன்னர் ஹிரு பத்திரிகைக்கும் இச்செய்தி பற்றி அறி வித்த போது அவர்கள் தங்கள் நிருபர்கள் எவரும் அலுவலகத்தில் இல்லை என்றும் முடிந்தால் நான் எடுக்கும் தகவல்கள் புகைப் படங்களை தங்களுக்கும் தருமாறும் கேட்டி ருந்தனர். சரிநிகளின் சகோதர சிங்களப் பத்திரிகை யான யுக்திய பத்திரிகையின் ஆசிரியரை யும் கண்டு இச்செய்தி பற்றி அறிவித்தேன். அவரும் தங்களுக்கு இதுபற்றி முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சுகமாக இருந்தி ருக்குமென்றும் தான் அலுவலகத்துக்கு உட னடியாக இதுபற்றி அறிவிப்பதாகவும் கூறி GOTIT. நான் முகத்துவாரம் சென்றடைந்த போது மாலை300 மணிமுகத்துவாரத்தில் காக்கை தீவுக் கடற்கரைக்குச் சென்று சடலம் இருந்த இடத்தை அடைந்த போது அங்கு ஏற்கெ னவே வந்திருந்த பொலிஸார் மூவர் சட லத்தை பரிசோதித்துக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் குழுமி நின்றிருந்தனர். பின் தலையில் சுடப்பட்டிருந்த அச்சடலத் தின் கால்கள் சாரத்துணியால் கட்டப்பட்டி ருந்தது. உடம்பில் சாரம் மட்டுமே அணிந்த கறுத்த தடித்த உடலாக அது இருந்தது. தலை
லிருந்த பிலிம் சுருளும் பொலிஸாரால் கழற்றி எறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஹிருவினால் சர்வ தேச உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை நிறுவனங்கள் பத்திரிகைச் சுதந்தி ரம் தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற் றிற்குஅறிவிக்கப்பட்டு அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் மாலை 700 மணியளவில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப் பட்டனர். ஆனால் சில நிபந்தனைகள் எப் போது அழைத்தாலும் பொலிஸ் நிலையத் துக்குசமூகமளித்து அறிக்கைதரவேண்டும். நீதிமன்ற ஆனை கிடைக்கப்பட்டால் நீதி மன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் இப்பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரி கையாளர் அடையாள அட்டையைக் காட்டி அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். தங்களது தேவையையும் தெளிவுபடுத்தியிருக்கின்ற னர் என்றபோதும் ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுமில்லாமல் கமரா வைப் பறித்து அதிலிருந்து பிலிம் சுருளை யைச் சூழ சிதறிய இரத்தக் கறைகள் மண் ணோடு ஒட்டியிருந்தது. வாய் திறந்து மூக்கி லிருந்து இரத்தம் வெளியில் தள்ளக் காணிப் LIL5). நான் அங்கிருந்த பொலிஸ் அதிகாரியிடம் எனது பத்திரிகையாளர் அடையாள அட்
கழற்றி வீசி தங்கள் அ காட்டியிருக்கின்றனர். பற்றி கைதுசெய்யப்ப fanas UTGITT ĠRAJ
நினைவுக்கு வருகிறது. "நாங்கள் சிங்களவர் கையாளராக இல்லாம வேறு பத்திரிகையா தமிழ் இனத்தவராக
எல்லாவற்றையும் விட
ருக்கும். இந்நிலைமை வின் காலத்தை நினை தத்தை காரணம் காட் களை சிறைக்கூட்டுக்கு சாங்கத்துக்கு உரிமை தான் முடிவு செய்தால் தின் பேரால் நாங்கள் எதிர்க்கத் தயார்
டையைக்காட்டி என்னை அறிமுகப்படுத்தி நான் இச்சம்பவம் பற்றி தகவல் சேகரிப்பதற் காகவும் புகைப்படம் பிடிக்கவந்திருப்பதாக வும் கூறினேன். அந்த பொலிஸ் அதிகாரியோ 'யார் இங்கு உம்மை வரச்சொன்னது? எப் படி இந்த தகவல் கிடைத்தது' எனக்கேட் | ITA
"எங்களுக்குகிடைத்ததகவல் ஒன்றின்பேரி லேயே இங்கு வந்திருக்கிறோம்.'
"மஜிஸ்ரேட்டில் இருந்து வந்து விசாரணை செய்யும் வரை இங்கு ஒன்றையும் செய்ய விட முடியாது." அப்படியான சம்பிரதாயங்கள் ஒன்றும் இல்லை என்பதை நான் உணர்வேன். ஆயி னும் அதை அந்த இடத்தில் விவாதித்தேனா னால் எனது கடமைக்கு அது தடையாக அமையலாம் என்ற நிலையில்
"பரவாயில்லைமஜிஸ்ரேட்டார்வரும்வரை நான் காத்திருக்கிறேன்' என்று கூறிக் காத்தி ருக்க ஆரம்பித்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. மணி 345 அந்த கடற்கரை மணலில் புழுதிபறக்க வேக மாக வந்து நின்றது ஒரு பஜிரோ அதிலி ருந்து வெறித்தனமாக இறங்கினார் முகத்து வாரப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயதிலக இறங்கிய வேகத்திலேயே
 
 
 
 
 
 
 

ଅଧ୍ଯୁଅଗର୍ଭି ।
14, 1995
14
டாவடித்தனத்தையும் இந்த சம்ப்வத்தைப் ட்டிருந்த 'ஹிரு' பத் பாபா சொன்னது
ான்ற போதும்பத்திரி லிருந்தால் நிலைமை ளராக இருந்தாலும் இருந்தால் நிலைமை மோசமாக இருந்தி எமக்கு பிரேமதாசா வு படுத்துகிறது. யுத் டி பத்திரிகையாளர் த் தள்ளுவதற்கு அர
இல்லை. அப்படித் பத்திரிகை சுதந்திரத் T LIGOLDITS 950GT
O மேலும் திகதி வெள்ளிக்கிழமை முகத்துவாரம் கடற்கரையில் கால்கள் கட்டப் பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு தமிழ் இளைஞரின் சடலம் காணப்பட்டது. இவ்விளைஞர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட் டையைச் சேர்ந்த ஜெயந்தன் (வயது 23) என இனம் காணப்பட்டுள்ளார். குடும்பத் தில் ஒரே மகனான இவர் கொழும்பு திறந்த
பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டப்ப
டிப்பை படித்துக் கொண்டிருந்த மாணவரா
| GJITi.
நீலநிற கோடுகள் போட்ட ஹிப்ஸ் சாரம் அணிந்திருக்கக் காணப்பட்ட இவ்விளைஞ
ரின் அதே ஹிப்ஸ் சாறத்தினால் கிழிக்கப்
பட்ட துண்டினால் கால்கள் கட்டப்பட்டிருந் தது. இவரின் தலையின் பின்புறமாகவே சுடப்பட்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை அதி காலை வேளையிலேயே இவர் முகத்துவா ரம் கடற்கரைக்கு கொண்டு வந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகி றது. ஏனெனில் காலை வேளையிலும் இவ ரின் தலையில் பின்புறம் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி அதிகாலை வேளையி லேயே அவ்விடத்தில் துப்பாக்கி சத்தங்க ளும் அம்மா என்ற சத்தமுமே கேட்டதாக அயலில் உள்ள பொதுமக்கள் பேசிக்கொள் கிறார்கள். இதைவிட இவ்விளைஞரின் உடம்பெங்கும் நாலைந்து நாட்களுக்குமுன் னர் தாக்கப்பட்ட தழும்புகளும் காணப்பட்
LOT
இவ்விளைஞர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் 13ம் திகதி சிவில்உடைதரித்துவந்தவர் கள் இவரது வீட்டைத்தட்டி இன்னொரு
விலாசத்தை கேட்டிருக்கிறார்கள். அப்ப
டியே வீட்டுக்குள் புகுந்து சோதனை செய்து விட்டு போனதன் பின் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து இவ்விளைஞனை அழைத்துச்சென்றதாகவும் தெரிகிறது வந்த வர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ்இளைஞர் என்றும் இவர்ஏதாவது ஒரு தமிழ் இயக்கமொன்றைச் சேர்ந்தவராக இருக்கலாமென்றும் கூறப்படுகின்றது. இம்முகத்துவாரம் கடற்கரைப் பிரதேசம் ஐதேக அரசின் காலத்தின் போது சிங்கள இளைஞர் யுவதிகளின் கறுப்புத்துணியி னால் கண்களும் கைகளும் கட்டப்பட்டநூற் றுக்கணக்கான பிரேதங்களை உள்வாங்கிய பிரதேசம் என்பதையாரும் இலகுவாய்மறந் திருக்கமாட்டார்கள் இந்தப் புதிய அரசு பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னரும் ஆண்உறுப்பு சிதைக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்டு சுடப் பட்ட ஒரு தமிழ் இளைஞரின் உடல் பல நாட்களாக இக்கடற்கரையில் கிடக்கக் காணப்பட்டது தெரிந்ததே. மதிப்புக்குரிய தமிழ் இயக்கங்களுக்கும் இம் முகத்துவாரம் கடற்கரையின் மகிமை தெரி யும் 1989இல் கோட்டைக்கல்லாறு ரகுவில் தொடங்கி இன்னும் பல தமிழ் இளைஞர்கள் இயக்கங்களினால் இக்கடற்கரையில் கொல் லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. முந்திய காலத்தில் சிவில் உடையில் வரு வோரால் பல இளைஞர்கள் தூக்கிச்செல்லப் பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்
அதற்கெல்லாம் நீலிக்கண்ணீர் வடிக்கும் சந்ே திரிகா அரசு இன்றுதொட்ங்கியுள்ள இக்கொ 8 லைக்கு என்ன சொல்லப்போகிறது. இது தான் கொழும்பில் ஆரம்பமோ?
தமி议
豐
'உங்களுக்கெல்லாம் இங்கு என்னவேலை ஒடுங்கடா எல்லோரும்' என்று மூர்க்கமா கப் பாய்ந்தார். குழுமியிருந்த எல்லோரும் அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுத்தனர் நடுவில் இருந்த என்னைத்தவிர நான் சுற்றிலும் பார்த்தேன். அந்த இடத்தில் பொலிஸாரை விட நான் மட்டுமே இருந்தேன். "இவன் யார் இங்கிருக்கிறான்' என்று மற்றப் பொலிஸ் அதிகாரியைப் பார்த்து அவர் வினாவினார். அந்த அதிகாரியும் 'யாரோ பத்திரிகையாளராம் தகவல் சேக ரிக்க வந்துள்ளாராம்"
என்றார். பொறுப்பதிகாரி என்னை நோக்கி உம்மை யார் இங்க வரச்சொன்னது? இங் கொன்றையும் படமெடுக்க விடமுடியாது. போ. போ. கொஞ்சம் நில் உனது QUULUÍ GTGTGGT?
சரவணன்' "எங்கேஅடையாள அட்டையைக் காட்டு' அரசாங்கத்தகவல் திணைக்களத்தால் வழங் கப்பட்ட பத்திரிகையாளர் அடையாள அட் டையைக் காட்டினேன்
இவனிடமிருந்து வாக்குமூலமொன்றை எடுத்து விட்டனுப்பு' என்று மற்ற அதிகா ரியை நோக்கி ஆணையிட்டார். அவர் என்னிடம் மீண்டும் அடையாள அட் டையை பெற்றுக்கொண்டு 'என் சரவணன் என்றால்"என்னுக்கு அர்த் தமென்ன?"
"BLITATGET" "உனது விலாசத்தை சொல்லு' அல்தயும் கூறினேன். "சரிபோ' என்றார் அந்த அதிகாரி நான் அவரை நோக்கி கூறினேன்.
"நான் இங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி
தகவல் சேகரிக்க வந்தேன். ஆனால் எனது
கடமையை செய்யவும் விடாத நீங்கள் என் னிடமிருந்து எனது தனிப்பட்டதகவல்களை எடுத்துவிட்டீர்கள்' என்றேன். அதற்கு அந்த அதிகாரி ஏளனத்துடனும் ஆத்திரமாக 6)|D
"ஆங். என்ன சொன்னீர்?"
என்றார் நான் மீண்டும் சொன்தைச்சொல்லமுடியாத மெளனியாக எனக்கு நடந்ததை எண்ணி ஆத்திரமடைந்த போதும், எனது இயலா மையை நினைத்து வருந்திக்கொண்டே இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினேன். தூரத்தில் நின்றுவேடிக்கை பார்த்துக்கொண் டிருந்த சனங்களில் சிலர் என்னிடம் நடந் ததை விசாரித்தனர். நான் சுருக்கமாக கூறிய போது, 'பத்திரிகையாளரான உங்களுக்கே இந்தக் கதியென்றால் எங்கள் நிலைமையை எண் ணிப்பாருங்கள்' என்றார் ஒருவர் நான் தனியாக வந்திருந்ததும் நான் தமிழ னென்பதையும் விளங்கிக்கொண்ட அவர்க ளுக்கு ஏறிமிதிப்பதில் கஷ்டமாக இருக்க
வில்லை என்பதில் சந்தேகமே இல்லை. சரிநி
கருக்குமாத்திரமல்லஇலங்கையில் சுதரந்திர மாக இயங்க விரும்பும் சகல தமிழ்ப்பத்திரி கையாளர்களும் எதிர்நோக்கும் நிலைமை இதுதான். யுத்தகால செய்திகள் எதனையும் பத்திரிகை களுக்கு வெளியிட கூடாது எனும் தீர்மா னத்தைகொண்டுவர முயற்சி எடுத்துவரும் இந்த சூழ்நிலையிலேயே மேற்படி தகவல் சேகரிப்புக்கு இடைஞ்சலாக பொலிஸ் அதி காரிகள் நடந்த கொண்டிருக்கின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. என்னை எனது கடமையை செய்யவும் விடாமல் எனது தனிப்பட்ட தகவல்களை அதிகார மிரட்டலின் மூலமாகவே பெற்றி ருக்கிறார்கள் குறிப்பிட்ட அந்தப்பொலிஸ் அதிகாரிகளின் வெறித்தனமான செய்கைக ளின் மூலம் எனது தனிப்பட்ட தகவல்களை
பெற்றுக்கொண்டது எனது உயிருக்கான
அச்சுறுத்தலாகக் கருதுகிறேன். அவர்கள் என்னை விசாரித்த தொனி தங்களால்
ーシVヌ
6)
6)

Page 15
சரிநிகள்
ஜூன்
மலையக மக்கள் மூண்ணணிக்கு
புரியாத கணக்கு! (5○%+25%<75%)
ந் கல்வியியல் கல்லூரி வியடத் தில் சரியான தீர்வைத்தராவிட்டால் அரசாங் கத்திலிருந்து விலகிக்கொள்வோம்' இவ்வாறு பல தடைவைகள் அறிக்கைவிட் டுக்கொண்டிருந்தவர்மலையகமக்கள்முன் னணி தலைவரும்பிரதிஅமைச்சருமான சந் திரசேகரன்
ரீபாதகல்வியியல் கல்லூரி மலையக மக்க ளுக்காகவே ஜேர்மன் அரசாங்கம் கட்டித் தந்த கல்லூரி பிரேமதாச காலத்தின் போது இத மலையக மக்களுக்கு 50% அனுமதி போதுமானதென்றும் 25%சிங்களமானவர் களுக்கும் 25% தமிழ் பேசும் மாணவர்க ளுக்கு என்றும் வகுக்கப்பட்டது மலையக மக்களுக்கென்று ரீபாத கல்வியியல் கல் லூரி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் அரசாங்கம் கட்டித்தந்ததல்ல. மாணவர்கள் மத்தியில் எழுந்த சிலசச்சரவுக ளைக் காரணம் காட்டி பூரீபாத கல்வியியல்
கல்லூரியை முடியே சில ஆண்டுகள் வைத் திருந்தனர். அந்நேரத்தில் தொடர்ந்தும் நிதி வழங்கிக் கொண்டிருந்த ஜேர்மன் அரசு நிதியை நிறுத்த ஆலோசித்த வேளையி லேயே அரசு இக்கல்லூரியை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது என்றபோதும் மலையக மக்களுக்கான 100% இடம் கொடுக்காமலிருக்க முயன்றபோது மலை பக மக்கள் முன்னணி தலையிட்டது. 100% மலையக மாணவர்களை அனுமதிக்ககா விட்டால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தது.
அரசாங்கம் இவ்விடயத்தை அரச கரும மொழிகள் ஆனைக்குழுவிடம் சமர்ப்பித்த போதும் அவ்வாணைக்குழுவின் முடிவு வெளியாகுமுன்பே அது விடயத்தில் அர சாங்கம் தனது முடிவை அறிவித்தது. அம்மு டிவின்படி 25% சிங்கள மாணவர்கள் என் றும் 75% தமிழ் பேசும் மாணவர்கள் என்ற சரியான ஒரு தீர்வை வழங்கிவிட்டதாக தெரிவித்தது. அத்துடன் புதிய கல்வி ஆண்
டுக்கான DITOOTGANGGANG ளையும் கோரியிருந்தது. கெனவே இருந்த முறை மாற்றங்களையும் கொள் யாவரும் அறிவர் இதில் இவ்வளவு பெரிய பதை எவருக்குமே இ கொள்ளக்கூடியதாக இரு யக மக்கள் முன்னணியே டிவை பாராட்டும்வகைய 0. அரசாங்கத்தின் முடிவை மக்கள் முன்னணி தாம் அரசாங்கத்திலிருந்து வி விக்கான ஆபத்துதான். வுக்கு எதிராக தொடர்ந் பின்வாங்கியது மட்டு டிவைபாராட்டவும் செய் ளுக்கும் மாணவர் சமூக பெரும் துரோகமாகும்
கொல்
6) வந்தாராம்
னாதிபதிச் செயலக அலரி மாளிகைச் சிற்ற்ாடலில் சந்தேகத்திற்கிடமானமுறையில் நடமாடிய தமிழ் யுவதிகள் நால்வரை ஜனா திபதிப் பாதுகாப்புப் பிரிவு கைது செய்து இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள் GOTTSS) கைது செய்யப்பட்ட இவ் யுவதிகள் நால்வ ரையும் விசாரணை செய்தபோது இருவரி டம் இருந்து ஜனாதிபதி செயலக அலரி மாளிகை ஆகியவற்றின் அமைப்பு உட் பட்ட முழுக் கட்டிட நிர்மானமும் கிடைத்த தாக ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.
இப்பகுதியினுள் நடமாடிய கட்டிடங்க
தமிழ் யுவதிகள் தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் மீதேஜனாதிபதிப்பாது காப்புப் பிரிவு இந்நால்வரையும் கைதுசெய் துள்ளது.
17 வயதிற்கும், 20 வயதிற்கும் இடைப்பட்ட இவ் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரெனவும் யாழ்ப்பா ணத்திலிருந்து வந்த இவர்கள் கொழும்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து அமர்ந்
ளைப் பார்த்தபடி அங்குமிங்கும் திரிந்த இத்
துள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சிலரை பும் படுகொலை செய்யும் திட்டத்தைச் செயற்படுத்தத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுவதிகள் குழுவொன்றுதற் போது கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாக இரகசிய தகவல் பிரிவுகளுக்கு ஏற்கெனவே தகவல் கிடைத்திருந்தது. இக்காரணத்தால் ஜனாதிபதிசெயலக அலரி மாளிகை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக் கைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்காக நவீன உபகரணங்கள் உபயோ கிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வும் அறியப்படுகிறது. கைது செய்பவர் களை புலிகள் என்று முத்திரை குத்துவதில் சற்றும் சளைக்காத பொலிஸார் இருக்கும் வரை யாழ்ப்பாணத்திலிருந்துவந்துசேரும் எவருக்கும் ஒரே கதிதான் ஆயுதங்களை வாங்கி குவிக்கவும் அரசாங்க அமைச்சர்க ளும் ஜனாதிபதியும் வீட்டுக்குள்ளேயே பொழுதெப் போக்கவும் இதைத்தவிர சுக மான சாட்டு வேறென்ன கிடைக்கப்போகி றது?
ஸ்.ஸ்.இர
G). கிழக்கு யுத்தத் படைகளில் உபயோகத் குக் கொண்டுவரப்பட்டு Lunaregue usaria படைமுகாம்களுக்கு அது எடுக்கப்பட்டுள்ளதாக கப் பேச்சாளரொருவர் ெ இஸ்ரேலிலிருந்தும், கடந்த வாரம் இலங்கைக் ஆயுத உபகரணங்களி தாக்குதல்களைத்தவிர்க்க ஆயுத உபகரணங்கள் உ புத் தகவல் வட்டாரங்கள் இவ்ஆயுதங்கள் வட * காப்பு ஒழுங்குகளின் கீ எனவும் அவ்வாறு முறையை பாதுகாப்புக் வெளிப்படுத்த முடியா காப்பு அமைச்சின்சிரே வர் குறிப்பிட்டார் -
கோவி கோவிர
ଗ]. பகுதியில் யுத் அரசாங்கம், இராணுவ
படையினர் போதாது!
கிராமங்கள் பலவற்றின் பாதுகாப்புக்காவல் அரண்கள் அகற்றப்பட்டதால் அக்கிராமங்க ளிலுள்ள பெருந்திரளான மக்கள் பாதுகாப் பான இடங்களை நோக்கிசெல்லத்தொடங் கியுள்ளனர். இவ் எல்லையில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரண்கள் ஐம்பத்தி இரண்டும் இரா ணுவக்காவல் அரண்கள் பத்தும் கடந்த சில தினங்களினுள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாம் செய்த விசாரணை ஒன்றின் போது பதிலளித்த பிரதேச உயர் பொலிஸ் அதிகாரியொருவர் இக்காவல் அரண்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட போதியளவு படையினர் இல்லாத காரணத் தால் இக்காவல் அரண்களை அகற்றத்தீர்மா னித்ததாகக் கூறினார்
காவல் அரண்களில் பத்துப் பனிரெண்டு பேரேகடமையில்இருப்பர் புலிகளோறு இருநூறு பேர் வருவர் இதனால் தாக்குதல்க ளின் போது பாதுகாப்புப்படையினர் வெறு மனே கொல்லப்படுவர் இவற்றில் பாதுகாப்
Gl. எல்லையில் அமைந்துள்ள
பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊர்காவல் படையினரும் தற்போது போக முடியாது என்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்டி ருப்பது பழையதுப்பாக்கிகள் ஆகும் புலிக ளிடம் இருப்பதோதானியங்கி ஆயுதங்களா கும்' என அவ் அதிகாரி கூறினார்
ஹலங்கம மதகம, பலுகஸ்வல யாய 7 மஹவிலச்சிய ஆகிய கிராமங்களின் மக்கள்
இவ்வாறு பாதுகாப்பான இடங்களை நோக்
கிச்செல்ல ஆரம்பித்துள்ளனர். இதே சமயம் இக்கிராமங்களைப் பாதுகாக் தொண்டராகமுன்வந்தஇன்னொருகிராமத் தைச் சேர்ந்த சிலர் தமது பழுதடைந்த துப் பாக்கிகளை எடுத்துக் கொண்டு தமக்குப் புது ஆயுதங்களைத் தந்தால் எதிர்காலத்தி லும் கிராமங்களைப் பாதுகாக்க முடியுமெ னக் கூறியள்ளனர்
இந்நிலைமை தற்போது அனுராதபுரத்திற்கு அண்மையிலுள்ள கிராமங்களில் மட்டுமன் நிக்கந்தளாய் வலிக்கந்த திம்பலாகல வலி ஒய மணலாறு) ஆகிய பகுதிகளையும் பாதித்துள்ளதாகப் பாதுகாப்புத் தகவல் வட் பரங்கள் தெரிவிக்கின்றன.
சேர்ந்து தமிழீழ விடுதல் கத்திற்கு எதிராகச் செய ளக்குழுக்கள் பலவும் ஆ கட்டியெழுப்ப அனும இவர்கள் தமிழீழ விடுத கத்திற்கு எதிராக என்ற இராணுவ பலத்தைப் ெ முயற்சிக்கிறார்கள் எனப் சின் சிரேஷ்ட அதிகாரி தார்.
என்னதான் கூடநின்றுே லும், இராணுவத்தினர்இ சரிக்கையாகவே இருக் இவர்களுக்கு எங்கேவி
தி
பொருட்கள் அனுப்பப் னது குறிப்பிடத்தக்க வி இந்தலட்சணத்தில்யுத் எதிரானதல்ல எனமார் சங்கமும் தமிழ் மக் கட்சிகளும் பத்திரிகை கின்றன. ஒருவேளைநிவாரணத் அபகரித்து அந்தப்ப போய் ஆயுதம் வாங்கி அரசு கருதுகிறதோ என்
 
 
 
 
 
 
 
 

CANaM GOTLJUJEJO ஆனால் இது ஏற் லிருந்து எந்தவித தல்ல என்பதை
த்துமாத்து இருப் குவாக அறிந்து கும்போது மலை அரசின் இம்மு ல் நடந்துகொள்கி
படுத்து மலையக சான்தைப் போல் குவது தமது பதி ஆனால் அம்முடி ம் போராடாமல் ல்லாமல் அம்மு பதுமலையகமக்க
த்திற்கும் ஆற்றும்
fullf)
தில் பாதுகாப்புப் ற்காக இலங்கைக் ள புதிய வகை வைடகிழக்குப் லுப்ப நடவடிக்கை னாதிபதி செயல தரிவித்தார்.
சீனாவிலிருந்தும் குக் கிடைத்த இவ் றுள் ஏவுகணைத் ப்பாவிக்கக்கூடிய ள்ளதாக பாதுகாப் தெரிவிக்கின்றன. க்கிற்கு சகல பாது அனுப்பப்படும் அனுப்பப்படும் estriya:Mavriinsanları Trdi) எனவும் பாது டஅதிகாரியொரு
தம் மூண்டதுடன் ஆகியவற்றுடன் லப் புலிகள் இயக் படத் தமிழ் சிங்க யுதப்பிரிவுகளைக் கோரியுள்ளன. லப்புலிகள் இயக் பார்வையில் தமது பருக்கிக் கொள்ள பாதுகாப்பு:அமைச்
யாருவர் தெரிவித்
ாவிந்தாபோட்டா வர்களையிட்டு எச் ன்றார்கள் என்பது ாங்கப்போகிறது.
டாமல் இருப்பதா LLID
தமிழ்மக்களுக்கு ட்டி பேசுகிறது அர நலன் பேணும்
ளும் வழிமொழி
தாகையை புலிகள்
த்தில் உக்ரேனில்
என்று Gall
ஜூன்
14, 1995
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்து டன்இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ள யுத் தத்திற்கு தேவையான வெளிநாட்டு உத வியை பெற்றுக்கொள்ள எடுத்த பிரயத்த னம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்க வில்லையெனவும், யுத்த உதவி வழங்குவ தானால் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்க ளிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர் வொன்றை முன்வைக்க வேண்டுமென அந் நாடுகள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகி D5). தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு யுத்த உதவி வழங்க முன்வந்துள்ளவை முஸ்லீம் நாடுகள் மட்டுமேயாகும். குறித்த அக்கறையே அவை உதவி வழங்கக் காரணமேயன்றி இலங்கையின் இனப்பிரச் சினை தொடர்பான அக்கறையல்ல என அறியப்படுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையின் மூல வேரானது தொடர்ந்தும் பதவிக்கு வந்த அர சுகளினால் 1958, 1965, 1987 போன்ற வரு டங்களில் தமிழ்மக்களுக்கு ஒப்புக்கொண்ட அதிகாரப் பகிர்வை வழங்காதது எனவும் அப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் தீர்வைப் பார்க்காது யுத்த உதவி வழங்குவதைப் பரிசீலிக்க முடியாது என அயலிலுள்ள முன்னணி வரிசைநாடொன்று தெரிவித்துள்ளதாக இராஜதந்திரத் தகவல்
பாதுகாப்பு
வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன ஐரோப்பிய பொருளாதார சமூகங்களின் கூட்டமைப்பும் (60 அமெரிக்கநாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர் வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அர சாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக மேற்கூ றிய தகவல்வட்டாரங்கள்மேலும் குறிப்பிடு கின்றன.
இதே சமயம் இந்திய கடற்படை பாக்கு நீரி ணையில் கடற்பாதுகாப்பு வளைய மொன்றை ஏறுபடுத்தியுள்ளதாக இந்நாட் டுச்செய்திப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகள் முழுமையான பொய்யென இந் தியச்செய்திப்பத்திரிகைகள் தெரிவித்துள்ள அதே சமயம், இந்திய அரசாங்கம் இது தொடர்பாக செய்தி அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்நாட்டுத்தமிழ் அரசியல் கட்சிகள் பலவற் றிடமும் வெளிநாட்டு உதவி பெறும் பிரச் சினை தொடர்பாகக் கேட்டபோது போதிய ளவு சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தீர்வொன்றை முன்வைக்காது. எந்த நாடாவது இலங்கை அரசாங்கத்திற்கு யுத்த உதவிகளை வழங்குவதைத் தாம் எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்
இவ்வாறு கொழும்பிலிருந்து வரும் பத்தி ரிகை ஒன்றின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
slumadóficio Lugu LogÜL
3. ஈழயுத்தம் தொடங்கிய பின் கொழும் பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடிகள்மேலும்மேலும்பிதிக்குள்ளாக் குகின்றன. ஏற்கெனவே பலலொஜ்ஜுகளை மூடுவதற்கான ஆணையை பொலிஸார் பிறப்பித்து வருகின்றனர்.
பாதைகளிலும், பஸ்களிலும் தமிழ் மக்கள் சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுகின்ற னர் சாதாரண சிங்கள சிவிலியன்களின் விசாரணைகளுக்கு கூட முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. சில சில இடங்க ளில் தாக்குதல்களும் நடந்துள்ளன. கைது
செய்வதற்கு குற்றமாகதமிழனாகஇருத்தலே போதுமானது என்ற நிலை உருவாகியுள் GTS). இந்நிலையில் வடக்கு கிழக்கிலிருந்து அண் மைக்காலமாக கொழும்புவந்தவர்களைபதி வதற்கும் பொலிஸார் மறுப்பு தெரிவிக்கின்ற னர் குறிப்பாக கொட்டாஞ்சேனை, மோதர பொலிஸ் நிலையங்களில் இப்படி நடக்கி றது. தமிழ் மக்கள் கைது செய்யப்படாமலி ருப்பதற்கு நிபந்தனைகளில் ஒன்றாக இந்த பொலிஸ் பதிவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ബി.
உரிமை 1889 முதல் மறுக்கப்பட்டு வந்தது. திரு எஸ்.டபிள்யூஆர்டீ பண்டாரநா யக்கா உள்ளுராட்சிக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது 1937ல் இச்சட் டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இத்திருத் தத்தின்கீழ்தோட்டங்கள் கிராமசபைக்குவரி செலுத்தவேண்டும் அத்துடன்பறங்கியரும் ஐரோப்பியரும் கிராமசபை தேர்தலில் வாக் களிப்பதற்கிருந்த தடை நீக்கப்பட்டது. ஆனால் இந்தியர் மீதான தடை நீக்கப்பட வில்லை. இப்பாரபட்சத்தை பெரும்பாலான தமிழ் அரசசபை பிரதிநிதிகளும் இடதுசாரிக ளும் கண்டித்தனர். எனினும் பெரும் பான்மை சிங்கள பிரதிநிதித்துவத்தின் முன் னால் அரச சபையில் இவ் எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. இக்காலப்பகுதியில் இனப்பிளவை மேலும் விரிவுபடுத்துவதில் 1939 ஜனவரி தேர்த லின் பின்னர் இரண்டாம் அரச சபையினால் அமைக்கப்பட்ட தனிச்சிங்கள அமைச்சர் சபை பெரும் பங்காற்றியது. 1920 வரை பல்தேசிய அரசு என்ற நிலையில் இருந்த இலங்கை 15 வருடங்களுக்குள் தனிச்சிங்க ளவரின் நாடு என்ற நிலைக்கு மாறிவிட் டதைஇது உணர்த்தியது. பிரதேசவாரி பிரதி நிதித்துவமுறை பல்தேசிய நாடு ஒன்றில் சிறு பான்மையினருக்கு இழைக்கக்கூடிய அநீ திக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்
என்னை எப்போதும், எந்தநிலையிலும் எதுவும் செய்துவிட முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. தொடர்பு சாதனதுறையின் சுதந்திரத்தைப் பற்றி அதிகளவு கருத்துக்களை முன்வைத்து பதவிக்கமர்ந்த இந்த அரசாங்கத்தில் இப்படி யான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே செல்வது தொடர்புசாதனதுறைக்கே பெரும் அச்சுறுத்தலான விடயம்.
இதே பொஜமு.அரசாங்கம் பதவிக்கு வரு வதற்கு முன் தற்போதைய ஜனாதிபதி சந்தி ரிகா முதலமைச்சராக இருந்த போது சூரிய கந்த புதைகள் தோண்டச் சென்ற நேரம் அக் குழுவில்சென்ற ஒரே ஒருதமிழ்ப்பத்திரிகை யாளராக நான் இருந்தேன். அதேபோல் பிரேமதாசா காலத்தில் தென்னிலங்கையில் நடந்த சம்பவங்கள் பல இளைஞர்களின் காணாமல் போனோர் பற்றிய சம்பவங்கள், தென்னிலங்கை தமிழ் இளைஞர்களதுகைது சம்பவங்கள் பற்றி பொஜமு எதிர்ப்பு தெரி வித்து பிரச்சாரம் செய்த அதே காலத்தில் அச்சம்பவங்கள் பற்றி தமிழில் அதிகளவு விடயங்களை வெளிக்கொண்ர காரணமா னேன். இன்று அதே பொஜமு. அரசாங்கத் தால் இந்நிலைமைக்கு உள்ளாகியமை அர சாங்கத்தின் முன்னைய நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

Page 16
っ5&oー SARዘNበዙብልጽ つ。 ,
உலர்ந்த நம்பிக்கை
புத்தம் ஆரம்பமான பிற்பாடு நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்புரை ஒன்றின் ப்ோதுஜனாதிபதி சந்திரிகா தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம்வாய்ந்தவையாக
வும் அதே நேரம் ஏமாற்றம் தருபவையாகவும் இருந்தன. சமாதானத்தைப் பேச்சு
வார்த்தைகள் மூலமாகக் கொண்டுவரமுடியாது என்றால் அதனை புத்தமூலமாகக் கொண்டுவருவதைவிட வேறுவழியில்லை என்பது அவருடைய உரையின்மையம்
"புத்தத்தின்நோக்கம்புத்தத்தை ஒழிப்பதுதான் என்பதுமாஓமுதல் பஸ்நகரத்துச் சோபோர்ன் பல்கலைக்கழகத்தில் புத்திவிேத்துவம் பெற்ற பொல்பொட்வரை ஒரு தாரகமந்திரமாக இருந்து வந்திருக்கிறது. ஜனாதிபதிசந்திரிகாவும்கற்றிவளைத்து அந்தமுடிவுக்குத்தான்வந்திருக்கிறார் இந்த முடிவுக்கு அவர் வரநேர்ந்தமைக்கான முழுப்பொறுப்பை அவரும் அவருடைய அரசும் ஆட்சி மிக்க ஆங்கில, சிங்களப் பத்திரிகைத்துறையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் கமத்திவிட்டுத்தங்களுடைய பொறுப்பின்மை, அக்கறையின்மை என்பவற்றை மறைத்து விடுகிறார்கள் எவ்வகையான குரூரமான யுத்தமும் கூடப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத்தான் முடி வுக்கு வந்திருக்கிறது என்ற அரசியல் வரலாற்று யதார்த்தம் மறக்கப்பட்டு யுத்தமே ாத்தியம் என்ற பிரமை பயங்கரமாக வட்டப்பட்டு வருகிறது. இந்த மாயப்பிரமைகளின் திரைகளை நீக்கி நிதானத்தையும் அரசியல் தெளிவையும் இணக்கப்பாட்டையும் எய்துவதற்கு வெறுமனே உளப்பூர்வமான விருப்பு மட்டும் இருந்தால் போதாது. பொதுத்தேர்தல்கள் முடிந்த பிற்பாடு நாம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களில் ஜனாதிபதியிடம் காணப்பட்ட இந்த உளப்பூர்வமான விருப்புபற்றிக்குறிப்பிட்டிருந் தோம் தேர்தல்களுக்குப்பிற்பாடு இப்போதைய யுத்தம்வரையான காலகட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் சமத்துவத்துடன் கூடிய சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு வெறுமனே உளப்பூர்வமான விருப்பு மட்டும் இருந்தால் போதாது என்பதைத்தான் காட்டுகின்றன. விருப்பு என்பது அர்த்தபூர்வமானதும் திறன் வாய்ந்ததுமான செயற்பாடுகளாக மொழிமாற்றம் பெற முடியாவிட்டால் அவ்விருப்பு எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும் களவுகளாகவே மரித்துவிடும் கடந்த காலங்களில் இருந்து வந்த இலங்கை அரசுகளிடம் இத்தகைய உளப்பூர்வமான விருப்போ செயற்பாட்டுத் திறனோ இருக்கவில்லை. ஜனாதிபதி சந்திரிகா அரசிடம் இத்தகைய விருப்பு இருந் தது என்பது பலதரப்பினரதும் கருத்தாக இருந்தது. யதார்த்தம் என்னவென்றால் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான ஆக்கபூர்வமான அடிப்ப டையாளதீர்வுகள் எதனையுமே இந்த அரசு முன்வைக்கத்திறனற்றதாக இருக்கிறது. பின்னச்சின்னஉதாரணங்கள் சிலவே இந்தத்திறனற்றதன்மையைக் கட்டிக்காட்டப் போதுமானவையாகும். ஜனாதிபதியின் பொறுப்பின் ம்ே வருகிறஇனத்துவவிவகா ரங்கள் அமைச்சில் ஒரு கதிரை மேசை கூடக்கிடையாது காணாமல் போனவர்கள் பற்றி விசாரணைகள் செய்ய அமைக்கப்பட்ட ஆனைக்குழுக்களுக்கு ஒரேயொரு கணினி மட்டும்தான்தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே ஒழுங்கற்றும் நெறிப் படுத்தப்படாமலும் ஏனோநானோ என்று இயங்கி வருகிற ஜனாதிபதி செயலகத்தி டம் இருந்து எத்தகைய ஆக்கபூர்வமான நீர்வுத் திட்டங்களையும் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது மிக அண்மைய உதாரணங்கள் லொன்று அரசகருமமொழிகள் ஆனைக்குழுவுடன் தொடர்பானது பரிபாதக் கல்வியியல் கல்லூரி விவகாரம் மொழி தொடர்பானதாகவும் இருப்பதால் அது பற்றிய அறிக்கையொன்றை குறித்ததிகதி குறித்த நேரத்துள் சமர்ப்பிக்குமாறு ஆனையாளரைஜனாதிபதி கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படிகுறித்தநேரத்துக்கு அறிக்கைஜனாதிபதிசெயலகத்திடம்கையளிக்கப்பட்டது. பலமரித்தியாலங்களின் பிற்பாடு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஆணையாளருடன் தொலைபேசியில்
என்று கேட்டுள்ளனர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு இடைவழியில் என்னிநபர் தது என்பதுதான் எங்களுடைய கேள்வி இத்தகைய நிலைமை அரச மட்டத்தில் எல்லாத் தரப்பிலும் எல்லா நிலைமைகளிலுமே காணப்படுகிறது. இவை பற்றிய புரிந்துணர்வோ அல்லது நடைமுறையதார்த்தம் பற்றிய உணர்திறனோஜனாதிபதியி டம்ைெடயாது. ஜனாதிபதியின்தலையலங்காரத்தைத்திறன்வாய்ந்தமுறையில்யர்கலளிக்கிறார்கள் அல்லது அவருக்குப்பொருத்தமானசேவைகளையும் பிற அணிகளையும் துணுக்கமா கத்தெரிவுசெய்வதில் உதவியதமிழ்ப்பெண்ணுக்கு என்னநடந்ததுபோன்ற விஷயம் களில் எங்களுக்கு அக்கறையில்லை. செயற்பாட்டுத் திறனற்ற ஜனாதிபதியாலும் உளப்பூர்வமான விருப்பு அற்ற அரசு எந்திரத்தாலும் என்னதான் சாதிக்கப்படப் போகிறதோ பாவம், வாக்களித்த 21 லட்சம் வாக்காளர்கள் மறுபுறத்தில் வடக்குக்கிழக்கில் இப்போதுதாம்பெற்றிருக்கிற இராணுவ மேலாதிக் கத்தின் அடிப்படையில் புத்தம் மூலமாகவே வெற்றியை ஈட்டி விடலாம் என்ற விடுதலைப்புலிகளின் எண்ணமும் யதார்த்தமற்றது. பலரும் எழுதுவதுபோல பெடி பங்கள் என்ற நிலையிலிருந்து 'தேசியத் தலைவர்கள் என்ற தரத்துக்குக் கால ஓட்டத்தில் பரிணாமம்பெற்றுவிட்டார்கள்தான்புலிகள் என்றால் அந்தப்பரினாமத் ன்ெ பொறுப்புணர்வும் அரசியல் பரிமானமும் அவர்களிடம் கானக்கிடைக்க Seana).
மறுபடியுத்தத்தைத்திடீரென ஆரம்பித்ததில் இருந்துசென்றவாரஅப்பாவிப்பொது மக்கள் படுகொலைவரை அவர்கள்தரப்பிலும் எவ்வகையான அடிப்படை மாற்றங்க ளும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றன.
தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய தொலைநோக்கற்ற இயல்பும் நம்பிக்கை யைச் சிதற அடிக்கின்றன. பொறுப்புணர்வும் தொலைநோக்கும் பொறுமையும் இப்போது அவசியமானவிவு
Asal
இவை கிலோ என்ன விலை
எங்கே ைெடக்கின்றன
தெரிந்தால் அறியத்தாருங்கள்
தொடர்புகொண்ட செயலகத்தினர்அறிக்கைஏன்இன்னும்சமர்ப்பிக்கப்படவில்லை
இரண்டு தரப்பிலும்புத்த ஆவேசம் கிளர்த்தப்படுவதும் சமூகம்இரானுவமயப்படுவ
ராணுவமுகாம் ருந்து எப்படியோ பிழைத்துக் கொண் என்ற திருமலை க மையில் பிழைத்துக்
காலம்தான் காட்ட
இந்தமுகாம் அயை லையை ஒரு உலுக் நெருக்கடி மிகுந்த
குளுகுளு கடற்காற் பரந்து நிமிர்ந்து நிற் பம் சுற்றிவர வாழ் இம்முகாம் அமைப் வாழ்க்கை பாதிக்க பயந்து கொண்டிரு களோ இது என் துவண்டு போயிரு பெகுரியமூர்த்தி இ தியுடன் தொடர்பு (
ருக்கோணமலை புக்கு எதிரே பரந்து பொதுமக்களைக் தலைவர் திரு.பெகு டத்தால் அவருக்கு இருந்த எதிர்ப்பு பெ சென்றுவிட்டது.
மேற்படி காணியை தவிடத்து அரசு முயற்சி செய்த ே மூர்த்தி இத்திட்டத்ை குமே காணி வசதிக இவற்றைக் கொடுப்ே போதும், வீதியை BEGINDGIT ANQ) SEITS & SIN ளுக்குக்கொடுக்கவும் பட்டிருந்ததாம். காணி அளந்து கொ ரென வந்த பொலி சிலரைப் பொலிஸ் போய் விசாரித்து எ ளார்கள் இதுவரை (8լյան դից ցnowilց
l
LI) டக்களப்பு அ இருந்த நான்கு பா இழுத்துச் செல்லப்ப னுள் வைத்துச் சுட்டு வைத்தியசாலையில் எது உடல்களைத் Tà) ist flff (Nuj (g ழுத்திட வேண்டும்
11:54 178ܡܢ iܣܛ06io16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O6O6)
TIJ LOGOcirlu
ஆக மாற்றப்படவி மயிரிழையில் தப்பிப் | 85 GÖLLUIT GROOT LDGRANTLLULO ாசார மண்டபம் உண் கொண்டதா என்பதைக்
வண்டும்
க்கும் முயற்சி திரும கு உலுக்கிவிட்டது. சன உட்துறைமுக வீதியில் றை எதிர்கொண்டபடி கிறது. இப்பாரிய மண்ட ந்து வரும் தமிழர்கள் பால் தங்கள் சமாதாரண ப்பட்டுவிடுமே என்று ந்தனர் நகரத்து மக் ன திருகுவலி என்று க்கின்றனர் நகரபிதா சம்பந்தமாக ஜனாதிப காண்டார் ஈ.பி.டி.பி.
பாராளுமன்ற உறுப்பினர் சிவதாஸன் பாரா ளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இராணுவ முகாம் அமைக்கப்படமாட்டாது என்ற உறு திமொழி பரதிப்பாதுகாப்பு அமைச்சரால் வழங்கப்பட்டது. ஒரு நிம்மதிப்பெருமூச்சு திருகோணமலை மக்களின் வாக்குகளை பெற்றுச் சம்பளம் எடுத்துக் கொண்டிருப்ப வர்கள் இந்த விடயத்தில் ஏதாவது செய்தார் களோ தெரியவில்லை.
திருக்கோணமலை மக்களின் கோவம் இந்த
கலாசார மண்டபப் பொறுப்பாளர் மீதே திரும்பியுள்ளது. இந்த மண்டபம் உபயோ கிக்கப்படாமல் இருந்தபடியால் தானே இரா ணுவம் கேட்க வேண்டி வந்தது என்பது மக் கள் நியாயம் இனியும் பயன்படுத்தத் தவ றும் ஒவ்வொரு தினமும் இன்னொரு படை முகாம் முயற்சிக்கான நாட்களாகவே அமை யும் என இவர்கள் கருதுகிறார்கள்
1955 ல் அமைக்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்
கழ இயக்கத்தின் தொடர்ச்சியே இன்றைய இக்கலாசார மண்டபம். இதற்குப் பொறுப் பாக சுபாஷினிவரதன், புகேந்திரன், கரேர்தி ரநாதன், ஜெயசங்கர் விக்னராஜா ஆகி யோர்கொண்ட குழு இயங்குகிறது. இராணு வம் முகாம் போட ஆயத்தம் செய்வதைக் கண்டஒருதுடிப்பான இளைஞர்கரேர்திரநா தனிடம் இது பற்றிக் கேட்ட போது ஒரு மாதம் தானே. பயப்படுவதற்கு ஒன்று மில்லை என்று அலட்சியமாகவே பதில் கூறி புள்ளார். இவர் பயப்படுகிறாரா இல்லையா என்பது முக்கியம்இல்லை. மக்கள் பாதிக்கப் படுவார்களா இல்லையா என்பதுதான் முக் கியம் என்ற விடயம் இவருக்கு எங்கே உறைக்கப் போகிறது. 1994 ஆரம்பப் பகுதியில் இந்தக் கட்ட டத்தை உட்துறை அமைச்சு வாடகைக்கு கோரியிருக்கிறது. இரண்டு வருடங்களுக் கேனும் தாருங்கள் என்று கேட்டிருக்கிறது. ஒரு அதிகாரி இந்தக் குழுவைச் சேர்ந்த ஒவ் வொருவர் வீட்டுக்கும் தனித்தனியாகப்படி யேறி இருக்கிறார்.
இவர்கள் உடன்பட்டிருந்தால் மாகாண அர சால் ஆறு லட்சம் ரூபா செலவில் கட்டடம் மேலும் சீர் செய்யப்பட்டிருக்கும். இந்தப் பணம் திருப்பித்தரப்பட வேண்டியதில்லை. மூன்று லட்சம் ரூபா வாடகை முற்பணம் வழங்கப்பட்டிருக்கும். இவற்றுக்கும் மேலாக இந்தக் கட்டடம் பாதுகாப்பாக இருந்திருக்கும். இவர்களுடன் பேசவந்த அதிகாரிஉட்துறை அமைச்சின் நன்மைகளை விட இந்தக் கட்டி டம் நல்லமுறையில் நிர்வகிக்கப்பட வேண் டும். இதனால் கிடைக்கும் பணம் வசதியற்ற மாணவர்களுக்கு உதவவல்லதாக இருக்க வேண்டும் என உளமார விரும்பினார். ஆனால் அவர் முயற்சி வெற்றியளிக்க வில்லை.
பல்கலைக்கழக்இயக்கம் ஆரம்பிக்கும்பேறு கூடக்கண்டிராதவர்கள் ஆரம்பத்தில் அந்த அமைப்புக்கு சிறுதொ கையேனும் ஆர்வத்துடன் உதவி செய்த எனது கோரிக்கையை நிராகரித்து விட்டார் களே என்ற கவலை அந்த அதிகாரிக்கு
UILJIGDOQUä.
வைக்கோற்போரில் படுத்து என்ன பயன்? யாரேனும் நெருப்பு வைத்தபிறகு கதறியோ பதறியோ என்ன லாபம்? பொறுப்பாளர்கள்
உணர வேண்டும்.
வி
மட்டிக்களி கடற்பரப் டெக்கும் நிலப்பரப்பில் நடியேற்ற நகரசபைத் யமூர்த்திபோட்டதிட் நகரசபைக்குள்ளே லிஸ் நிலையம் வரை
வரும் உரிமை கோரா
தன்னுடைமையாக்க பளையிலேயே சூரிய த ஆரம்பித்தார். எங் அற்ற ஏழைகளுக்கு பன் என அவர் கூறிய அண்டிய நல்ல பகுதி பணப்பெருச்சாளிக நடவடிக்கைஎடுக்கப்
ண்டிருந்த போது திடீ ார் காணி பெற வந்த நிலையம் கொண்டு சரித்து அனுப்பியுள்
தூக்கத்தில் ஆழ்ந்து சாந்தக்காரர் கோஷ்டி
ING JTG JUGOGODI
யொன்று திடீரென விழித்து பொலிஸில் முறையிடப்போனதால் இதுநடந்திருக்கிறது. உறுதிக்காரர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் நிற்கிறார் என்பதை மோப்பம் பிடித்துக் கொண்ட நகரசபை உறுப்பினர்கள் பலர் தமது தலைவரைப் பழிவாங்க கிடைத்த சந் தர்ப்பமாக இதைப் பயன்படுத்தி அவ்வுறு திக்காரர்களுக்கு வலிந்து சென்று உதவியி ருக்கிறார்கள் நகரசபை உபதலைவரைத் தவிர சகல ஆளுங்கட்சி உறுப்பினர்க ளோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவ ரும் சேர்ந்து கொண்டனர். இவ்வுறுப்பினர்களில் இரண்டுபேர் தங்க ளைச் சேர்ந்தவர்களுக்குக் காணி தரத்தலை வர் சம்மதிக்கவில்லை என்பதால் உறுதிக்கா ரருக்கு ஆதரவாக நின்றார்களாம்
வர்களுக்குக் கோட்டா வழங்கப்பட்டிருந் தால்தலைவர் பக்கம்நின்று உறுதிக்காரரைக் பயமுறுத்தி இருப்பார்களோ என்னமோ உறுதிக்காரரைக் காணிக்கு வேலி போடும் படி பொலிஸார் கேட்டிருக்கிறார்கள் கடைசியில் நகரசபை உறுப்பினர்களின் சண்டை ஊருக்குள் அம்பலமாகியதுதான் LÄlöytö. விவேகி
கதி முகாமொன்றில் சாலை மாணவர்கள் டு பனங்கூடல் ஒன்றி g, (Agstög)üULLGIs.
வைக்கப்பட்ட இவர்க தருவதானால் இவர் தவர்கள் என கையெ என்று பொலிஸாரால் பற்றோர் மிரட்டப்பட் கையான தினகரனும்
சுடப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என செய்தியைத் திரித்து தன்னுடைய அரசு விசுவாசத்தைக்
காட்டியுள்ளது. இதைவிடவும் படுகேவல
மானநடைமுறையாக பெண்களை மானபங் கப்படுத்துவதும் பல இடங்களில் நடந்தேறி யுள்ளது இவ்வாறான சம்பவம் புதூர், பேத் தாளை கிரான் ஆகிய கிராமங்களில் படை யினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிமஷ்டியா? அது ஒருபோதும் முடி
யாது வேறுபட்ட அரசுகளை இணைத்தே ஒரு சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்க முடியும் என சிங்கள மகாசம்மந்த பூமிபுத் திர கட்சியின் தலைவர் ஹரிசந்திர விஜய துங்க சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கொன்றின் போது கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது ஒற்றையாட்சி உள்ள ஒருநாட்டில் சமஷ்டி ஆட்சியை உரு வாக்கமுடியாது சிறிலங்காஒருஒற்றையாட்சியின்கீழ்உள்ள நாடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆயி ரம் வருடங்களாக இந்த நாட்டின் ஒருபகுதி யாக இருந்தவை அதனால் இவற்றை சமஷ்டி ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடி யாது. ஆனால், மாலைதீவு இந்தியா பாகிஸ்தான் அல்லது வேறுநாட்டை வேண் டுமானால் நாம் சமஷ்டி ஆட்சியின் கீழ் ஒன்று சேர்க்கலாம். அரசாங்கத்தினால் ஆலோசனை செய்யப்ப டும் சமஷ்டி தீர்வானது எமது நாட்டில்
இருந்து வடக்கு கிழக்கை பிரிப்பதற்கான
நோக்கத்தைக் கொண்டது என்று கூறினார் விஜேதுங்க இவர் இக்கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவரென்பதும் இவரது கட் சியே மலையக மக்களை கள்ளத்தோணிகள் என்று கூறி கடந்த தேர்தல் காலத்தில் பத்திரி கைகளில் விளம்பரம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
M