கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.06.15

Page 1
සරිනිහර්
SAARINI HAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
கிடந்த வாரம் இந்திய அரசு தன் விசே தூதுவர் ஊடாக இலங்கை அரசிடம் பிரபாக் ரனை கைது செய்து வழங்கும் (etodion) விண்ணப்பத்தை கையளித்தது தெரிந்ததே இவ்விண்ணப்பம் தற்சமயம் இலங்கை அர சின் சட்டமா அதிபர் ஷப்லி அசீசினால் பரிச் லிக்கப்பட்டு வருகிறது. அவர் அதை ஆராய்ந்தபிறகு அவ்விண்ணப்பம் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதைச்சீர்தூக்கிப்பார்த்தபின்னர் சம்பந்தப் பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் மீது
பிடிஆணையை வழங்குவார் என்றும் தெரி விக்கப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்
இத்தகைய கைதிகளை பிடித்து வழங்கும்
ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் கூட பொதுந லவாய நாடுகளுக்கிடையில் தற்போது வழக்கிலுள்ள பிடித்தனுப்பும் சட்டமொன் றின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் இந்த ஆணையை வழங்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சட்டம் நீதிமன்றம் போன்ற பல சம்பிரதா பங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பினும் இறுதியில் இது இலங்கை அரசு எடுக்க
வேண்டிய ஒரு அரசியல் தீர்மானமே என் பது வெளிப்படை இத்தீர்மானத்தை எடுப்ப
தில் சந்திரிகா அரசாங்கமும் அதன் ஆலோச கர்களும் கருத்திற்கொள்ள வேண்டிய விட யம் ஒன்று உள்ளது.
அதாவது பிரபாகரனைவேற்றுநாடு ஒன்றி
டம் ஒப்படைக்கவேண்டிய குற்றவாளியாக இலங்கை யிக்கும் பட்சத்தில் புலி வார்த்தை என்றிவிஷயத்தி மற் போய்விடும் பிரபா இருக்கும் வரை அவர் இ கூட விடுதலைப் புலிகள் அவருடைய நினைவைப் ளாக இருக்கும்வரை இந்தி தமிழரின் விடுதலைப்போ கும் நோக்கில் குறியாக இலங்கை அரசு புலிகளுட தானத்தீர்வை ஏற்ப Sanajgurišas (pliqui
.
பொ.ஜ.முவின் அ GLGLTÍLIITU ::
டெக்கு கிழக்கு இனப்பிரச்சினையை தீர்க்கவென தம்மால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தொடர்ந்து கூறப்பட்டுவரும் தீர்வுத்திட்டம், வெளியிடப்படாமலேயே, பல்வேறு அறுவைச் சிசி O உள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்வுத்திட்டம் ஒன்றை வெளியிடுவது அல்ல, ! றைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கி விட்டு வெளியிடுவதே முக்கியமானது என்பதால் நா முயற்சியில் இறங்கியுள்ளோம். பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அற்ற ஒரு அரசாங்கம்என் எல்லாக்கட்சிகளதும் அபிப்பிராயங்களை வென்றெடுத்த பின்னரே இது வெளியிடப்படும் என்று நிதியமைச்சர்பேராசிரியர்ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.அவர்குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் அ ளுக்கமைய அறுவைச் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுவரும் இத்தீர்வுத்திட்டம், வெளியிடப்படும் .ே சடலமாகத்தான் வெளியிடப்படுமோ என்று அரசியல் அவதானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது அர சியலமைப்பு சட்ட சீர்திருத்தம் தொடர்பான தீவிரமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அவர்கள் இனப்பி ரச்சினைக்கான தீர்வுக்கான ஆதரவை வென் றெடுக்கும் வகையில் தமிழ் முஸ்லீம் கட்சி கள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பெளத்த
பீடாதிபதிகள் ஆகியோயோரை சந்தித்து தீர் வத்திட்டம் சம்பந்தமாக பேசி வருவதாக கூறியுள்ளார். இப்பேச்சுக்களின் போது அர சியல் கட்சிகள், மதபீடங்களின் அபிப்பிரா யங்களின் அடிப்படையில் செய்யப்படும் திருத்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ் முஸ்லீம்
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை
தீர்க்கும் நோக்கத்தை கைவி யம் சொல்பவர்களை தி நோக்கில் அமைந்துவிடு தெரியவருகிறது. இரண்டு முன்னர்தான்பார்த்தகிட்ட கள் கொண்ட இனப்பிரச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 28, 1995 506to 7.00
அரசியல் தீவென்றும் ஆட்சிமுறை மாற்றமென்றும்
முரசறைந்து தேசமெல்லாம் முழங்கினார்-பேராசான் வீரர்தான் சட்டத்தில் விட்டிட்டார் அதையெல்லாம்:
C3 yn y Tâfîg y tŷ fflamôr
-ஈழமோகம்
ஒரு சாதாரணக்
ச் சட்டம் நிர்ண களுடன் பேச்சு |ற்கே இடமில்லா கரன் உயிருடன் ல்லாத காலத்தில் இதே பலத்துடன் போற்றுபவர்க யமத்திய அரசு ராட்டத்தை நசுக் இருக்கும்வரை TGAU, som டுத்துவதென்பது த காரியமாகிவி
தரப்பினரால் ச்ெசைகளுக்கு PA 501-(IP ம அதறகான ற முறையில், அண்மையில் பிப்பிராயங்க
பாது உயிரற்ற
பிட்டு, அபிப்பிரா ருப்திப்படுத்தும் கின்றன என்று மாதங்களுக்கு த்தட்ட50பக்கங்
னை குறித்த ஆக்
இந்தியாவின் நடவடிக்கை புலிகளின் தலை வரை இனி என்றுமே அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சாதாரண குற்றவாளியின்நிலைக்குத்தள்ளிவிட்டதாக பல சிங்கள இனவாதிகள் களிகூர்ந்து நோக் குகின்றனர். ஒரு பிரபல தென்னிலங்கைப் பத்திரிகை இதை வரவேற்று ஒரு ஆசிரியர் தலையங்கம் கூட வரைந்திருந்தது - இனி எந்தத் தென்னிலங்கை அரசும் புலிகளுடன் பேச முற்பட்டு சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்ற தொனியில் அத்துடன் புலிகளுக்கெதிரான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதி ரான தம்முயற்சிக்கு இந்தியா மிகுந்த பக்கப
லமாக உள்ளது என கடந்த ஓரிரு வருடங்க
கபூர்வமான பல விடயங்கள் உள்ளடங்கிய தீர்வுத்திட்டம் இப்போது திருத்தப்பட்டுவிட் டதாக அறிவதாக அரசாங்க உயர்மட்டங்க ளுடன் தொடர்புள்ள கொழும்பு புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உருச்சிதைந்து கொண்டிருக்கும் இந்தத் தீர் வுத்திட்டம் பாராளுமன்றக்கட்சிகள் மற்றும் மதபீடங்களின் அனுசரணையுடன் வெளியி டப்படும் காலம்வரும்போது, அது இனப்பி ரச்சினையை தீர்ப்பதற்குப்பதில் அதை இன் னும் தீவிரப்படுத்திவிடுமோ என்று அஞ்சுவ தாகவும் அப்புத்திஜீவி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் திட்டத்தை தாமதிப்பது தொடர் பாக அவர் கருத்து தெரிவித்த போது, அவ் வாறு தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் அர சாங்கம் தமிழ் முஸ்லீம் மக்களின் நம்பிக் கையை பிடித்துவைத்திருக்க முடியும் என் றும் குறிப்பிட்டார் ஒரு கால்வெளிவந்தால் அது வெறும் புஸ்வாணம் என்பது தெரிந்து போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேச ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் ஜனாதிபதியுடன் தாம் தீர் வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடியதா கவும், ஜனாதிபதி விரைவில் வெளியிடு வார் என்றும் அறிக்கைவிடுத்து பலவாரங்க ளாகியும் அது இன்னமும் வெளியிடப்பட GG GÄDGODIQ).
பிரிஸ் அவர்களிடம் உள்ள இந்தத்தீர்வுத்திட் டத்தை பார்த்து விட்டுத்தானா தமிழ்க்கட்சி கள் இவ்வாறு அறிக்கைவிடுத்தன? அதற்கா கத் தானா இன்னமும் காத்திருக்கின்றன என்று கேட்கத் தோன்றுகிறது சரிநிகருக்கு
ளாகச் சிங்கள இனவாதிகளிடையே காணப் பட்டு வந்த எண்ணம், கைது செய்து அனுப் பும் கோரிக்கை வந்தகையோடு மிகவும் வலுப்பெற்று அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இவ்வாறானதொரு கோரிக்கையை முன் வைத்திருப்பது இலங்கை அரசுக்கும் புலிக ளுக்கும் இடையிலான சமாதான மூலமான
முன்பு அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் பூலை 15ம் திகதியுடன் ஜனாதிபதி பதவி முடிவுக்கு கொண்டுவரப்படமாட்டாது என்று இப்போது உறுதியாக தெரியவந்துள் GTS). அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை நடை முறைக்கும் கொண்டுவருவதன்மூலம் இந்த மாற்றம் செய்யப்படும் என்றும் அது எப்படி யும் ஜூலை 15க்கு முன் நடாத்தப்படும் என் றும் ஜனாதிபதி பதவியேற்ற அன்று கூட தெரிவித்திருந்தார். ஆயினும், இன்றைய நிலைமைகளை கார ணம் காட்டி இந்தத்திகதியை இன்னமும் சில காலத்திற்குபின்போடுவதையே ஜனாதிபதி விரும்புகிறார் என்று தெரியவருகிறது. இதே வேளை, இவ்வாறான ஒரு பின்போடலை வலியுறுத்தும் விதத்திலான பெளத்த மத பீடாதிபதிகள் பத்திரிகைகளின் கருத்துக் களை திட்டமிட்டமுறையில் நடாத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் நிதியமைச்சர் ஜிஎல்பீரிஸ் செயற்பட்டு வருகிறார். அக் லான்ஹவுஸ் என்ற தனது வீட்டில் வைத்து பத்திரிகைகளையும் பீடாதிபதிகளையும் சந் தித்து இதற்கான வேலைகளை அவர் ஆற்றி வருவதாக பத்திரிகை செய்தி ஒன்று குறிப்பி டுகிறது. இதேவேளை, இந்த ஜனாதிபதி முறை ஒழிப்பை பிற்போடும் நடவடிக்கையை பொஜமுவுக்குள் பிரதமர் சிறிமாவோ தொடர்ந்து எதிர்த்து வருகின்றார் என்றும் தெரியவருகிறது. இவ்வாறு பரவலான அபிப்பிராயம் ஏற்ப டும்பட்சத்தில் அரசியல்சீர்திருத்தத்தைபின் போடுவது அரசுக்கு இலகுவாயிருக்கும் என்று அமைச்சர் கருதுகிறார் போலும்

Page 2
சரிநிகர்
ஜூன் 15 - ஜூன் 28
ருக்கோணமலையில் பாதுகாப்பு நடவ டிக்கைகள் இறுக்கமடைந்துள்ளன. நகரத் தின் நுழைவாயிலில் பயணிகள் வெகு நுணுக்கமாகச் சோதனையிடப்படுகிறார் கள் நகருக்குள்ளேயும் ஒவ்வொரு காவலர Eலும் சோதனைக்குள்ளாக்கப் படுகிறார் கள் சைக்கிளோட்டிகள் இறக்கிநடக்கவைக் கப்படுகிறார்கள் பஸ், வேன் போன்ற பொது வாகனப் பயணிகளும் இறங்கி நடந்து செல்லுமாறு பணிக்கப்படுகிறார்கள் எவ்வளவுதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகளின் ஊடுருவல் நகருக்குள்ளோ நகரை அண்டிய பகுதிகளிலோ இல்லை யென்று சொல்லிவிட முடியாது கடந்த வாரம் சனசந்தடிநிறைந்தமாலைப்பொழுதி னில் அன்புவழிபுரம் என்ற இடத்தில் நடுத் தெருவில் வைத்து காட்டிக் கொடுப்பவர் என்று கருதப்படும் இளைஞர் ஒருவர் சுட் டுக்கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை 'க டையில் சிகரட் வாங்குவது போல' இயல் பாக பதற்றம் இன்றி நடத்தப்பட்டதோடு சுட்டவர்களும் அமைதியாகவே திரும்பிச் சென்றிருக்கின்றனர். பொலிஸார் நேரம் கழித்தே சம்பவம் நடந்த இடத்துக்குச் சென் றிருக்கிறார்கள் இதே போல் சிவபுரி என்ற இடத்தில் தம்பூரைச் சேர்ந்த குரு என அழைக்கப்படும் நாகலிங்கம் கணேசலிங் கம் (21) சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர் முன்னர் புலிகள் இயக்கத்தில் உறுப்பி னராக இருந்து பின்னர் விலகியிருந்தார். வெள்ளைவேன் ஒடித்திரிகிறது. 90ல் மக்கள் பயந்த அளவில் இல்லை. பிடிபடுபவர்கள் விசாரணைகளின் பின் துரிதகதியில் விடு விக்கப்படுகிறார்கள் தேவையெனக் கருதப் படுமிடத்து தடுத்து வைக்கப்படுகிறார்கள் தொண்ணுறில் வெள்ளை வேனை யமனின் 'எருமைக்கடா'வாகப் பார்த்த மக்கள் இப்
திருமலை
போது கொஞ்சம் குறைத்தே கணிக்கிறார் கள் இந்த முன்னேற்றத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை நகராட்சி மன்ற தலைவர் சூரியமூர்த்தி த.வி.கூ. செயலதிபர் சம்பந்தன், மற்றும் அமைப்புக்களின் அரசி யல் இயக்கங்கள் என்பன காரணமாக இருக் கலாம் எனக்கருதப்படுகின்றது. எனினும் வெள்ளைவேனை நம்பிபிழைப்பு நடத்தும் தரகர்களும் இல்லாமல் இல்லை. வெள்ளை வேன் மூலம் பிடிபட்டவர்கள் விசாரணைகளின் பின் இயல்பாக விடுவிக் கப்படுகின்ற போதிலும் தாங்களே எடுத்து விடுவதாகப் பாவனை காட்டிப் பெருந்தொ கையான பணத்தை இவர்கள் கறந்து விடுகி றார்கள். இவர்களிடம் ஏமாந்து பணம் கொடுப்பவர்களும் உண்டு ஏமாற்றுக்கிறார் களே என்று மனதில் பொருமிக் கொண்டே பணம் கொடுக்கமறுத்தால் காட்டிக்கொடுப் பார்களே' என்ற பயத்தில் பணம் கொடுப்ப வர்களும் உண்டு. யுத்த நிறுத்த காலத்தில் யாழ்ப்பாணத்து மக் கள் இங்கே வந்து மீன்பிடிப்படகுகள் வெளி யிணைப்பு இயந்திரங்கள் மோட்டார் சைக் கிள்கள் என்பவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டு சென்றனர். இவை அவர்களு டைய தொழில் தேவைகளுக்கானவையே எனினும் திடீரென யுத்த நிறுத்தம் முறிவ டைந்ததால் சில பொருட்கள் கொண்டுசெல் லப்படாமல் தங்கள் உறவினர்கள் வீடுகளி லேயே விட்டுச் சென்றனர். இப்போது இவையெல்லாம் பயங்கரவாத நடவடிக்கை களுக்காக கொள்முதல் செய்யப்பட்டதாகத் திரிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுகின்
றன.
இத்தகைய நடவடிக்கைகளின் போது பல மீன்பிடிப்படகுகள் படகுகளுக்கான சக்தி குறைந்த இயந்திரங்கள் மோட்டார் சைக்கிள் கள் என்பன பல நபர்களிடமிருந்து கைப்பற் றப்பட்டன. இவை யாழ்ப்பாணத்து மக்க
மீண்டும் எருமைக்கட
GTT68); GNU (Tráin), "LL"LLGA) தான் காரணமாகும். பொருட்கள் கைப்பற்ற கும் நபர்கள் கொண்டு G)LDUITGET GAls TW60601 கப்படுகிறார்கள் பெ செய்யப்படுகின்றன. இ LIL'IL ĠLIDITA' LIFT li GO gdi; ருக்குப் பின்னால் திரிப 'ஒடித்திரிவதைக்கா கிறது. கல்லராவைப்படுகொள் குள்ள மக்கள் வெளியே அகற்றப்பட்டுவிட்டதா அரபாத் நகர் சம்பவ மோட்டை மக்கள் புத்த விட்டனர் புடைவைக்
சமாக வெளியேறிவிட்
இந்தநிலையில்கடந்த6 திரியாய்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளுக் மோதலின் விளைவாக பதினெட்டு தமிழ்க் கு கொண்டு வெளியேற றன32பேர் இவ்வாறுச் களில் பெரும்பாலானே இவர்களுக்கு எந்த ஆய லாத போதும் போக்கு தால் பட்டினியை எதிர் அஞ்சப்படுகிறது. இவர்களை வெளியேற் முயன்ற போதும் பாது ளைக் கருதி போக்குவ பெறமுடியாமல் இருக்கி
தும் வரை அனுமதி வழ
ன்ெ 1ம் திகதி விசேட அதிரடிப்ப ட்ையினரால் (SI) பிடித்துச் செல்லப்பட்ட கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியைச் சேர்ந்த நிக்கலஸ் ஜூட் ஜெகதீஸ் எனும் இளைஞர் கடுமையான தாக்குதலின் பின் விடுவிக்கப்பட்டார். புறக்கோட்டை மக்கள் வங்கிக்குச் சென்று விட்டு முதலாம் குறுக்குத்தெரு வழியாக ஜூட் வந்து கொண்டிருந்த போது வெள் ளைநிற கார் ஒன்று வேகமாக வந்து அவர கில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய சீருடை அணிந்த அதிரடிப்படையினர் "உனது பெயர் என்ன? "உனது ஊர் எங்கே?" "புலிகளுக்கும் உனக்கும் என்ன தொடர்பு
போன்ற கேள்விளை கேட்டதன் பின் 'கா
( 凸 Iழும்பில் தெகிவளைக்கும் வெள் ளவத்தைக்கும் இடையில் அமைந்திருக் கின்ற ரஞ்சன விஜேரத்னமாவத்தையில் பல தமிழர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இப்பகுதியில் கடற்கரையோரம் காற்றுவாங் குவதற்காகவும், உடற்பயிற்சிக்காகவும் சென்று திரும்பும் தமிழர்களை அவ்வீதி யைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் மிரட்டி யும் அடித்தும் காசுபறித்தும் இம்சைப்படுத் தியும் வருவதாக சரிநிகருக்கு கிடைக்கும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.
ரில் ஏறு' என்று அதட்டியிருக்கின்றனர். கொழும்பில் பிறந்து வளர்ந்த இவ்விளை ஞரோ இந்த நடவடிக்கையால் பதட்டப் பட்ட நிலையில் அவர்களது மிரட்டலின் பயத்தினால் காரில் ஏறியிருக்கிறார் காரில் பின் இருக்கையில் இவ்விளைஞரை இருவ ருக்கு மத்தியில் இருத்திவிட்டு கார் சென்று கொண்டிருக்கும்போதேஇருபடையினரும் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர் இடையிடை "புலிகளுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?' என்று கேட்டிருக்கின்ற
பரிசோதிப்பதாக கூறி பாஸ்போட்டையும் பணப்பையையும் அவரிடமிருந்து எடுத்து விட்டு தெகிவளை ராமகிருஷ்ண வீதியரு கில் அவரை இறக்கிவிட்டுள்ளனர்.
"பணப்பை, பாஸ்போட் என்பவற்றை பரி
மிரட்டும் தாடையர்
யூன் 13ம் திகதி அவ்வீதியால் வந்த பூரீஸ்கந் தராஜா எனும் 21 வயது இளைஞர் ஒருவ ரும் இவ்வாறு மிரட்டலுக்குள்ளாகியுள்ளார் பொதுவாக இவ்வீதியால் வரும் இளைஞர் களை நோக்கி
'அடே தெமளா
"இங்கே வா'
"உனது பெயர் என்ன?" "எங்கிருக்கிறாய்"
'நீ புலிதானே' "எங்கே? அய்டின்டிய காட்டு' 'பர்சை காட்டு' என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படு கின்றன. ரீஸ்கந்தராஜாவும் இம்மிரட்ட
சோதித்துவிட்டு அனு என்று கூறி அதிரடிப்பை L GOTİ.
கடும் தாக்குதலுக்குள்ள இப்போது வாயிலிருந் நிலைக்கு உள்ளாகியுள் ருந்து எடுத்துவந்த 7 பையுடன் கொண்டு தாக நிக்கலஸ் ஜூட் ஜெ
தெரிவித்தார் காரின் இ
னிக்கவில்லை என்று இவர்களை அடையாள முடியும் எனவும் தெ அச்சம் காரணமாக இ பொலிசில்முறைப்பாடு றும் அவர் கூறினார்.
முறைப்பாட்டை மறுக்கும் சிா
லுக்கு உள்ளானபோது உண்மைநிலையை கர நிலையம் சென்று முை போன இடத்தில் முை கின்ற பொலிஸ்காரர்( முறைப்பாட்டை ஏற்று என்று கூறி விரட்டியுள்
UG) , Ta)LDT bLig தென்னிலங்கையில் ஊக்குவிக்கக்கூடிய கு பின் மேலும் மோசமா தெரியவருகிறது.
 
 
 

I, II 995
என்பது மட்டும்
பட்ட வீட்டிலிருக் செல்லப்பட்டுக் கடு எளின் பின் விடுவிக் ருட்கள் பறிமுதல் வ்வாறு கைப்பற்றப் GTEGOGIT LUGOLUGlco Auffa5GT "GADGADL GAOITE,
ாக்கூடியதாக விருக்
லயை அடுத்து அங் றியதோடு முகாமும் த்தெரியவருகிறது. ங்களின் பின் புல் ாம்நோக்கிச்சென்று ட்டு மக்களும் கணி LGBT JITLD).
ாரம்கும்புறுப்பிட்டி
2.
LillyLIITETUNGLIš blanõITGÖGU EMOT gill"Lihi
-லங்காதிப
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனைவடபகுதி யில் படுகொலை செய்யும் பொருட்டு இந் தியறோ-(Rய)"அமைப்பினால்விசேஷ பயிற்சி அளிக்கப்பட்ட அகதிகள் குழு வொன்றைத் தற்போது இந்தியாவிலிருந்து இலங்கைக்குவந்துள்ளதாகத்தமிழீழ விடுத லைப்புலிகள் இயக்கம் நம்புவதாகவும் இது தொடர்பாகமிக அவதானமாகஇருக்குமாறு பிரபாகரன் பொட்டு அம்மானின் உளவுப்பி ரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் வடபகுதியி லிருந்து வெளிவரும் ஆங்கில செய்தித் தாளொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திரும்பவும் வந்து புலிக ளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பகுதிகளில் வாழும் அகதிகளைக் கடும் விசாரணைக்கு 2 LUGDjögljurong GlyUITORIJGT, GAUTI(0) sub மானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது. வடகிழக்கில் புலிகள் இயக்கத்தின் அதிகா ரம் நிலவும் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய மீன
வர்கள் 100 பேரையும் அவ்வாறு சந்தேகத் தின் மீது புலிகள் இயக்கத்தினர் கைது செய்து அவர்களை முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ள தாகவும் வடபகுதிப் பாதுகாப்புத் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டாவது ஈழயுத்த முடிவின் பின் வட கிழக்குப் பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள அனைத்து அகதிகளும் தமது இயக்கத்திற்கு உரிய கிளைகளில் பதிவு செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு பதி யாத நபர்கள் தொடர்பாக விஷேடமாக விசாரித்து அறிவதற்காகக் குழுவொன்றை நியமிக்குமாறு பிரபாகரன் தமது இயக்கத் தின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வும் தெரியவருகிறது. இதுதொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பா ணத்தில் வெளிவரும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளதாக வடபகுதி தகவல் வட் டாரங்கள் மேலும் கூறியுள்ளது என லங்கா தீப தனது செய்தியொன்றில் குறிப்பிட்டுள் GTS).
இராணுவத்துக்கும் ம் இடையே நடந்த திரியாய் கிராமத்தில் டும்பங்கள் சிக்கிக் pடியாமல் தவிக்கின் க்கியுள்ளனர். இவர் ார் முதியவர்களே. த்தும் இதுவரை இல் வரத்து தடைப்படுவ நோக்கக்கூடும் என
ற சில நிறுவனங்கள் காப்புக் காரணங்க Iத்து அனுமதியைப் |றது.இச்செய்தி எழு
ங்கப்படவில்லை.
பி வைக்கிறோம்" டயினர்சென்றுவிட்
6/ தொண்டா!
க்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட் டியலிலிருந்து வெளியேற்றக்கோரிசிலநாட் களாக கட்சிக்குள் பெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து வருவது அறிந்ததே கடந்த யூன் 6ம் திகதி ஐ.தே.கவின் நிறை வேற்றுக்குழு கூட்டம் பாராளுமன்ற கட்டி டத்தொகுதியில் ஒரு அறையில் நடத்தப்பட் டது. இக்கூட்டம் நடத்தப்படுவதற்கு முதல் நாளே தொண்டாவை வெளியேற்றுவதற் காக ஏனைய பல ஐதேக உறுப்பினர்களை ஆதரவாக சேர்த்துக்கொண்டார் சுசில் முன சிங்க பலவேரது விருப்பமும் அதுவாகத் தான் இருக்கிறது எனவே நாளைய கூட்டத் தில் தொண்டமான்மீது நடவடிக்கை எடுப்ப தற்கான பிரேரணையை இலகுவாக வென்று விடலாம் என்று நம்பியிருந்த சுசில் முன சிங்க பெரும் ஏமாற்றத்தை அடைந்தார்.
அக்கூட்டத்தில் தொண்டாவை தேசியப்பட்
டியலிலிருந்து நீக்கக்கோரி கதைத்தோர் மிகச்சிலரே அக்கோரிக்கையை கட்சித்தலை
வர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்
LIT.
கொழும்பு மாநகர மேயர் கணேசலிங்கம் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ.சீ.எஸ்ஹமீது ஆகியோர் தொண்டா வுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினர்
BLITTIJLÖLDIN
கஸ்ட் மாதம் தொடக்கம் வடக்கில் அரசாங்கம் ஆரம்பிக்கவிருக்கிற பாரிய யுத்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு செலவீனத்தை உயர்த்தியுள்ளதாக தெரியவ ருகிறது. இத்தீர்மானம் யூன் 7ம் திகதி நடத் தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னைய அர சாங்கங்களில் இத்தொகை 3.1% - 85% வரையிலான வீதமே பாதுகாப்புக்காக ஒதுக் கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. திடீ ரென்று 1% வீதத்தால் உயர்த்தப்பட்டதானது இதுவரை எந்த அரசாங்கமும் மேற்கொள் ளாத ஒரு விடயம் என அரசியல் விமர்சகர் கள் குறிப்பிடுகிறார்கள்
சென்ற அரசாங்கங்கள் பாதுகாப்புநிதியாக 31% செலவிட்டதை பெரும் துரோகமாக வும் அநாவசியமான செலவுகள் என்றும் கண்டித்து பிரச்சாரம் செய்த பொஜமு. தான் இன்று இவ்வாறான பெரிய தொகையை ஒதுக்க தீர்மானித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SEGONG
ான அவ்விளைஞர் து இரத்தம் கக்கும் III.s. glas alsjálu) 00 ரூபா பணமும் செல்லப்பட்டுவிட்ட கதீஸ் சரிநிகருக்குத் பக்கத்தை தான் கவ குறிப்பிட்ட இவர், ம் காட்ட தன்னால் வித்தார். எனினும் தொடர்பாக தான் (Jill||Laflâ600)GTâI
Amaç,
அதிலிருந்து தப்பி ம்பிட்டிய பொலிஸ் ப்பாடு செய்வதற்கு பாடுகளை எழுது லக்கம் 2827) அம் கொள்ள முடியாது தாகத் தெரிகிறது. பரும் இந்நிகழ்ச்சி இனவன்முறையை pல் உருவானதன் நிலவி வருவதாக
மட்டு செஞ்சிலுவைச் சங்கம்: இன்னொரு ஊழல் தலைவர்
LDட்டக்களப்பு செஞ்சிலுவைச்சங்கத்தின் மண்முனைப்பற்று பிரிவுக்கிளையின் செயற் பாடுகள் அண்மைக்காலமாக மிகவும் கவன யீனமாக செயற்படுவதாகவும் அதை அதன் மட்டக்களப்பு தலைமையகம் கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்வதும் இப்ப குதி மக்கள் அதன் தலைமைமீது ஒருமிலேச் சத்தையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணி யுள்ளது. இவ்விடயத்தை சரிநிகர் மூலமா வது வெளியுலகம் அறிந்து கொள்ள வேண் டுமென இப்பகுதி மக்கள் பலரும் மிகவும் ஆவலுடன் இருப்பதையும் காணமுடிகிறது. மண்முனைப்பற்று நிலையத் தலைவர் அதி மேதகு த.இராஜேஸ்வரன் ஆவர்கள் தன்னு டைய சுயநல நோக்கங்களுக்காகவும் தன் னைச்சுற்றி வால்பிடிக்கும் ஒரு சிலரின் தேவைகளுக்கும் மாத்திரமே இச்செஞ்சிலு வைச்சங்கத்தின் நடவடிக்கைகள் அனைத் தும் நடைபெறுகின்றன.
அண்மையில் வன்செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தலைமைக்காரியாலயத்தில் வெட்டிக் கழித்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் அனைத் தும் உண்மையாகவே பாதிக்கப்பட்ட எந்த மக்களையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொருட்கள் அனைத் தும் தலைவரின் உறவினர்களுக்கும் ஆரை யம்பதி பிரதேச சபைத்தலைவர் றொபேட்
(நவரெத்தினராஜா) டின் உறவினர்களுக்
குமே வழங்கப்பட்டது. இதில் முக்கிய விட யமென்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு இப்படியான உணவுப் பொருட்கள் வந்து கொடுக்கப்பட்ட விடயமே தெரியா தென்பதுதான் அதுமட்டுமன்றி வன்செயலால் பாதிக்கப் பட்டலோன்டரி சலூன் போன்ற கடைகளை நடாத்தும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக தலைமைக் காரியாலயத்திலிருந்து கொடுக் கப்பட்ட கதிரைகள் மேசைகள் உட்பட இன் னும் பல பெறுமதியான பொருட்கள் உரிய் வர்களுக்கு கொடுக்கப்படாமல் ஆரையம் பதி செங்குந்தர் வீதியிலுள்ள தலைவரின் உறவினர் வீட்டில் மிகவும் இரகசியமான முறையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரி யவருகிறது. இவ்வீட்டில்தான் ஒருவருடத்துக்குமுன்னர் ரியூசனுக்கு போன மாணவிகள் சிலருக்கு போதையூட்டிய, குளிர்பானம் கொடுத்து நீலப்படம்(Bluefin)தயாரிக்கப்பட்டது.இப் படக்கெசற்விடியோகிளப்பிற்குகசற்வாங்க வந்த ரெலோ இயக்கதினரிடம் தவறுதலாக கொடுக்கப்பட்டதை அடுத்து இவ்விடயம் வெளியே தெரியவந்ததும், இதன்பின் இவ் வீட்டுக்காரர் தலைமறைவாகி. பின்னர் ரெலோவுக்கு ஒரு லட்சம் கொடுத்து உயி
ரைக் காப்பாற்றிக் கொண்டார் என்பதுவும்
இவ்விடயம் மட்டக்களப்பு எங்கனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது வும் குறிப்பிடத்தக்கது.

Page 3
சரிநிகர்
26 I5 - 26, 28, I
ஒருபுறம் வடக்கில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகிவரும் அர சபடைத்தலைமை மறுபுறம் அங்குள்ள முகாம்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற சிக்கலை ஆராய வேண்டிய நிர்ப் பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. வடக்கில் உள்ள முகாம்களுள் முதலாவ தாகப் பூநகரியே பிரச்சினைக்குரியதாகி யுள்ளது. இரண்டாவது ஆனையிறவு
இவை இரண்டுக்கும் இப்போது தோன்றி யுள்ள பிரச்சினைகளை ஆராய்வதானால் நாம் இரணடாம் ஈழப்போரில் இவற்றின் கேந்திரப் பரிமாணத்தினை (Strategic d mension) முதலில் பார்க்க வேண்டும்
1990 இல் சண்டை தொடங்கிய சில மாதங்களிலேயே புலிகள் தாம் எதிர் பார்த்ததைவிடமிகப்பெரிய அளவிலான போர்த்திறனுடனும், பலத்துடனும் இருக் கிறார்கள் என உணர்ந்து கொண்டனர் இலங்கையின் படைத்தளபதிகளும் அவர்களுக்கு மிகுந்த பக்கபலமாக நின்ற அன்றைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் இரஞ்சன் விஜேரத்தினாவும். அதுஜேவிபிஐ கொன்று குவித்துநசித்து விட்ட வெற்றிக்களிப்பில் விஜேரத்தினா இருந்த காலம் இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய கையோடு பாராளுமன்றத் தில் அவர் கூறினார். "நாங்கள் கொடுக் கும் அடியில் புலிகளின் குழந்தைகள் LGOL (Boby Brigade) , TDLGOL FEULDIT கப் பயந்து ஓடிவிடுவார்கள்' என்று. அவர் அதைக் கூறிய காலத்திலிருந்து இன்றுவரை அரசபடைகளில் இருந்து 24 000 வீரர்கள் (?) ஒடிவிட்டார்கள் என்பது (போன வார ரொய்ட்டர் செய்தி) வேறு GGILULULb.
மாங்குளத்தின் வீழ்ச்சி, மற்றும் ஆனையி றவு மீது புலிகள் மேற்கொண்டமரபுவழித் தன்மை கொண்டதாக்குதல் என்பவற்றை ஆராய்ந்த இராணுவத் தலைமைப்பிடம் பின்வரும் முடிவிற்கு வந்ததது - புலிகள் கொண்டுள்ள இராணுவபலத்தின் வளங்க ளும், திட்டமிடலும், தளபாட உற்பத்திக ளும் நடைபெறுவது குடாநாட்டில் அங்கி ருந்துதான் அவர்கள் தமது படைகளை பல்வேறு பிரதேசங்களை நோக்கிநகர்த்தி பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளுகி றார்கள். யாழ்ப்பாணத்தின் ஓரளவு கைத் தொழில்மயப்படுத்தப்பட்டபொருளாதா ரம் புலிகளின் மரபுவழி இராணுவ வளர்ச் சிக்கும், போர்த்திறனுக்கும் அடித்தளமாக p GirGTg. உதாரணமாக, மாங்குளம், முல் லைத்தீவு, சிலாவத்துறை ஆகிய தாக்கு தல்களில் புலிகள் பயன்படுத்திய பசீலன் எறிகணை போன்றவற்றுக்குத் தேவை யான தொழில் நுட்பமும் உற்பத்தித்திற னும், குடாநாட்டில் உள்ளது போன்ற உலோக உருவாக்கத் தொழில் ( Metal fabrication industry) f(pg) in Guariri பெற்று இயங்கும் ஒரு பொருளாதாரத் தின் காரணமாகவும், அங்கு பாரம்பரிய மாகக் காணப்படும் எந்திரீய மூளைத்தி றன் காரணமுமாகவே சாத்தியமாகின் றன. என இவ்வாறான பலவிடயங்களின் அடிப்படையில் புலிகளின் உயிர்மையம் யாழ்ப்பாணமே என திட்டம் பண்ணிக் கொண்டது இராணுவத்தலைமைப்பீடம் எனவே யாழ்ப்பாணக் குடாநாடு என்ற தலையை அடித்தால் புலிகள் அமைப்பு என்னும் உடல் இற்று விழுந்துவிடும் என் பது திட்டமிடல் தளபதிகளின் முடிபு. தலையை அடித்து நசுக்குவதானால் கழுத்தை முதலில் இறுக்கினால் காரியம் இலகுவாகும் என்பது அவர்களின் கணக்கு இங்ங்ணம் இறுக்குவதற்கு (அந் நேரம் இத்தந்திரோபாயத்தை விளக்க கழுத்தை நெரித்தல் என அர்த்தப்படும் Strongulation என்ற ஆங்கிலப்பதமே பயன்படுத்தப்பட்டது) அப்போது குடா நாட்டிற்கும் வன்னிக்கும் தொடர்புப் பாதைகளாக இருந்த பூநகரி, கொம்படி - ஊரியான், சுண்டிக்குளம் ஆகியவற்றை துண்டிப்பது எனத்தீர்மானிக்கப்பட்டது. எனவே 91 இன் பிற்கூற்றில் வலம்புரி என்னும் இராணுவ நடவடிக்கையூடாகப் பூநகரியும், பலவேகய இரண்டு என்ற நட வடிக்கையூடாக ஆனையிறவுக்குக் கிழக் காக இருந்த கொம்படி - ஊரியான் போன்ற அனைத்துப் பாதைகளும் துண்
டிக்கப்பட்டன. இத்துண்டிப்பின் ஊடாக யாழ்மக்களின் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் அதன் காரண மாகப் புலிகள் மீது அதிருப்தியுறுவார் கள், அத்துடன் அரசின் ஆதிக்கநிலையை யும் உணர்வார்கள் - யாழ்படையெடுப்பு நடைபெறுகையில் மக்களை தன்பக்கம் திருப்ப இதுவும் ஒரு ஏதுவாக இருக்கும் என்பது இராணுவத்தின்நினைப்பு:இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும் வலம்புரி இராணுவ நடவடிக்கையானது பூநகரிப் பாதையைத்துண்டித்து ஒரு இராணுவ முகாமை அவ்விடம் அமைக்கும்பிரதான மான நோக்கிலேயே மேற்கொள்ளப்பட் டது. ஆனால் பலவேகய - 2 (ஆனையி றவு விழாமல் தடுக்க நடைபெற்ற தரையி றக்கமும்படைநகர்வும் பலவேகய-1 என அழைக்கப்பட்டது) ஒரே கல்லில்இரண்டு மாங்காய் என்ற அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டதாகும். அதாவது ஆனை பிறவைக் காப்பாற்றவும் தக்கவைத்துக் கொள்ளவும்இன்றியமையாத கடல்வழித் தொடர்பை வெற்றிலைக்கேணி - கட் டைக்காடு கடற்கரையுடன் சேர்ந்த ஒரு முகாமை நிறுவி ஏற்படுத்திய அதே வேளை, அக்கடல் வழித்தொடர்பிற்கான பாதுகாப்பு அரண்தொடர் குடாநாடு - வன்னி தொடர்புப் பாதைகளை துண்டிப் பதாகவும் பலவேகய-2இன் இரட்டைக் குறிக்கோள் அமைந்தது. அத்துடன் இந்ந டவடிக்கையின் இன்னொரு பிரதான அம் சமாக ஆனையிறவுக்கு வடக்காகவும், வடகிழக்காகவும் இயக்கச்சிச்சந்தி வரை யிலான ஒரு பிரதேசமும் கைப்பற்றப்பட் டது. இதன் நோக்கம், ஆனையிறவு - வெற்றிலைக்கேணிதளத்தில் உள்ள ஆயி ரக்கணக்கான படைவீரருக்கு நற்குடிநீர் வருடம் முழுவதும் கிடைக்க வழிவகை செய்வதாகும். நற்குடிநீர் போதிய அளவு பெறக்கூடிய வசதி இயக்கச்சிப் பக்கமே உள்ளது. ஆனையிறவு வெற்றிலைக்கே ணிைக்கு இடைப்பட்ட பகுதி வருடத்தின் சில காலங்களில் உப்புநீரே பெருகிடும் நீருற்றுக்களைக் கொண்டதாகும்.
Ο,
இவ்வாறு வலம்புரி, பலவேகய - 2 ஆகி யன் முடிவுற்று சில மாதங்களிலேயே அவற்றின் நோக்கம் நிறைவேறிட வில்லை என இராணுவத்திற்குப் புலனா கிற்று புலிகள் கிளாலிப்பாதையைத் திறந் துவிட்டனர். இதன்பின்னர், பூநகரியை அண்டிய ஞானிமடம்- நாகதேவன்துறை பகுதியில் நிறுவப்பட்ட கடற்படைமுகாம் இவ்வழியைநசக்கிவிடும்எனஏதிர்பார்க் கப்பட்டது.
இந்த நிலையில் தான் கொப்பேகடுவ தலைமையில் குடாநாட்டினுள் 92 பிற்பகு தியில் ஒரு பாரிய படையெடுப்பு நடத்து வதற்கான தயாரிப்புக்கள் நடைபெறலா யின. (அராலித்துறை - பொம்மைவெளி
யூடாகவே யாழ்நகரைே படை நகர்வு திட்டமிடப் தெரிகிறது.) இந்நேரத்தில்தான் இப்ப வழி நடத்தவிருந்த கொ லரத்தின ஆகியோர் இர பின்போடப்பட்டது. அ பின்வந்த மாதங்களில் க லிப்பாதையை கடற்படை முடியாத ஒரு நிலையை னர். பின்னர், 93இன் பிர் லித்துறையைக் கைப்பற் கும், வன்னிக்கும் இடைய பாதையையும் முடிவிடெ கில் ஆனையிறவிலிரு படையெடுப்பு நடைபுெ கடுந்தோல்வி கண்டது. நடைபெற்ற தவளை இர கையின் பின் கிளாலி-ந முழுக்கட்டுப்பாட்டில் பாதையாயிற்று இந்நிலையில் இராணு ஒரு சிலர், பூநகரி, ஆ6ை ரயோசனமில்லை, ஏெ எந்த கழுத்து நெரிக்கும் திற்காக நிறுவப்பட்டனே கம் புலிகளால் முறிய டது. எனவே அவற்ை அங்கு வெறுமனே முட பல்லாயிரக்கணக்கான யாழினுள் புகுந்து புலி பயன்படுத்தலாம் எனக்க லாயினர். அவர்களது கரு ດ.)
யாழ்ப்பாணத்தினுள் செ டும்போது புலிகளை அடி தானால் பூநகரி மற்றும் வெற்றிலைக்கேணித் த மையா என்பதே பலரின்
தது. இன்றும் இருந்து வ
யாழ்ப்பாணத்தின் கழு புலிகளைப்பலவீனப்படு றியமையாத வழி என்ப யாத நம்பிக்கையாகிவி வும் அதே கருத்தில் இரு புலிகளுடன் நடைபெற்ற யில் வெளியிடப்பட்டது துவிடும் கோரிக்கையில் விரம் காட்டுகிறார்கள் 6 ழுத்து நெரிக்கும் தந்திே செய்துதானிருக்கிறது.
போல புலிகளுக்கு கடு கொடுத்துத்தான் இரு நினைப்பை ஏற்படுத்தி தளபதிகளுக்கு இதனா
 

995
3.
நாக்கிய பிரதான பட்டிருந்ததாகத்
படையெடுப்பை ப்பேகடுவ, விம ந்தனர். திட்டம் த்துடன் அதன் டற்புலிகள் கிளா டயினர் மூடிவிட த் தோற்றுவித்த பகுதியில் கிளா றி குடாநாட்டிற் GlaDOIT GOT GEGOL ÉAL" ாம் எனும் நோக் ந்து யாழ்தேவி |ற்றது. அதுவும் நவம்பர் 93 இல் ாணுவ நடவடிக் ல்லூர் புலிகளின் அமைந்த ஒரு
பத்தலைமையில் ாயிறவு இனிப்பி னனில் அவை தந்திரோபாயத் வா அந்த நோக் டிக்கப்பட்டுவிட் எடுத்துவிட்டு ங்கிக் கிடக்கும் படைவீரர்களை களை அடிக்கப் ருத்துக்கொள்ள த்துகேட்கப்பட
ன்று வசதி ஏற்ப த்து நொருக்குவ ஆனையிறவு - 1ங்கள் இன்றிய கருத்தாக இருந் ருகிறது.
ரியையும், ஆனையிறவு - வெற்றிலைக் கேணித் தளத்தையும் எவ்வழிப்பட்டா வது பேணுவது எனத்தீர்மானம் பண்ணி விட்டனர். அதை தற்போதைய அரசும் முற்று முழுதாக ஏற்றுக்கொள்கிறது. இங் குதான் உள்ளது சிக்கலே அதாவது குடாநாட்டுப்படையெடுப்பை நடத்துவதானால் கழுத்து நெரிக்கும் தந்தி ரோபாயம் இருந்தேயாக வேண்டும் (மேலே நான் குறிப்பிட்ட அவர்கள் நம் பும் காரணங்களின் அடிப்படையில்) ஆனால் புலிகள் விமான எதிர்ப்புச் சுடுதி றன் பெற்றதனாலும் கடற்புலிகள் இரு கடற்பீரங்கிப் படகுகளை திருமலையில் மூழ்கடித்து மற்றும் இரண்டைச் சேதமாக் கியதனாலும் ஆனையிறவு, பூநகரி முகாம்களின் நிலை கேள்விக்குறியாகி யுள்ளது. இதிலும் பூநகரியின் கடற்தொ டர்பு கடற்புலிகள் ஆதிக்கம் செலுத்தும் யாழ் கடல்நீரேரியை அண்டியுள்ளதா லும், அம்முகாமிற்கு நல்ல தரையிறங்கு துறை வசதிகள் இல்லாமையாலும், வரு டத்தின் இப்பகுதியில் கடலின்தன்மை கடற்படைப்படகுகளுக்குச் சாதகமில்லா திருப்பதாலும், அம்முகாம் கூடிய அளவு வான்வழித்தொடர்பையே பெரிதும் எதிர் பார்த்துள்ளது. ஆனால் புலிகள் இரு அவ்ரோ விமானங்களை சுட்டு வீழ்த்திய பின்னர் இற்றைவரை ஆக ஐந்து தடவை களே அங்கு உலங்கு வானூர்தி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன. முன்னர் ஒரு நாளுக்கு இரண்டு தடவையாவது உலங்கு வானூர்தி சென்றுவந்த இடம்தான்பூநகரி எனவே இன்று முகாமில் கடல்வழியாக ஏலவே கொண்டு செல்லப்பட்ட உலர் உணவுவகைகளே - அரிசி, சீனி, பருப்பு கருவாடு - உள. மரக்கறி, பழவகை இறைச்சி ஆகியன இல்லை. வெங்காயம் கருவேப்பிலை இல்லாமல் உணவு ஆக்க வேண்டிய நிலை, இத்துடன் சொந்தபந் தங்களிடமிருந்து வரும் கடிதங்கள் கிடைக்காததால் கவலை, அங்குள்ள படையினருக்கு
இவற்றிற்கு மேலாக களை தாமதமின்றி உலங்குவானூர்தி மூலம் மருத்துவ உதவி பெற அனுப்பிட முடியாத சூழ்நிலைதான் அங்குள்ள படை வீரர்களுக்குக்கடும் மனவீழ்ச்சியை ஏற்ப டுத்தக்கூடிய காரணியாக உள்ளது. ஆனையிறவில் புலிகளுடன் நடைபெற்ற மோதலில் காயமடைந்த ஒரு இளநிலைப் படையதிகாரி உலங்குவானூர்தி உடன் வரமுடியாத காரணத்தால், மரணமான விடயம் தெரிந்ததே.
35 ITILLILDLILL GJIT
தம்முன்னணி அரண்களுக்கு அப்பால் ஒரு தாக்குதலுக்கான தயாரிப்புக்களை புலிகள் செய்து வருவதாகக்கருதும் பூநக
ரிப்படைவீரர்கள், அப்படிப் புலிகள் ஒரு
பெரிய அடி அடித்தால் தம்மத்தியில் காயம்படப்போகும் நூற்றுக்கணக்கான வர்களின் கதி என்ன என நினைத்து கலங் கிடும் நிலையில் உள்ளனர். ஆனையிறவிலும் இது போன்ற சிக்கல் கள் காணப்படுகின்றன. இதன் சுருக்கம் என்னவெனில் இப்படி யாக நாட்கள் நகர நகர படைவீரரின் போரிடும் உளத்திடநிலை வீழ்ச்சி அடைந்து சரணாகதி நிலைக்குச் சென்று விடும் என்பதாகும். இது முற்றுகை உத்தி யின் (Siege strategy) ஒரு அடிப்படை
த்தைநெரித்தல், த்துவதற்கு இன் | <960858 (pl. டது. சந்திரிகா கிறார் என்பதும் பேச்சுவார்த்தை பூநகரியை திறந் புலிகள் மிகத்தி ன்பது, தமது 'க ILIMUJúb(EaleMa)
எதிர்பார்த்தது நெருக்கடியை கிறது என்று று இராணுவத் அவர்கள் பூநக
அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தி தன் விமான எதிர்ப்புத்திறனை அரசிற்கு வெளிப்படுத்திய பின் இவ்வளவு நாளும் புலி தாக்காமல் காத்திருப்பது வடபகுதி முகாம்களிலுள்ள படையினரின் போரி டும் உளத்திடநிலையைச் சிதைப்பதற்கே என கொழும்பிலுள்ள மேற்கத்தியதூதரக வட்டாரங்கள் சில கருதுகின்றன.
இந்தநிலையில் ஒரு நெருக்கடி எழுந்தால் இம்முகாம்களை எவ்வாறு காப்பாற்று வது என்பது பற்றி இன்னும் திட்டவட்ட மான வழிமுறை (Contingency pion) இரா ணுவத் தலைமைப்பிடத்திடம் இருப்பதா கத் தென்படவில்லை. பின்வரும் இரண்டு
விடயங்களை இராணுவத் தலைமைப்பி டம் இந்த முகாம்களின் பிரச்சினையைப் பொறுத்தவரையில் நம்பி இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று இரண்டும்பிரிகேட்(Brigade) அள விலானவை. அதாவது கவசவாகன பீரங்கி அணிகளுடன் சேர்ந்து பூநகரியில் நாலாயிரம் அளவிலும், ஆனையிறவில்5 -6ஆயிரம் அளவிலும் படைகள் உண்டு எனவே ஏறத்தாழ பத்தாயிரம்போராளிக ளையே தம் மொத்தப்பலமாக கொண்ட புலிகள் பூநகரியிலும் சரி, ஆனையிறவி லும் சரி முழுவெற்றி பெற முடியாது என்
Hg、 இரண்டு பூநகரியை நவம்பர் 93 இல் புலிகள் தாக்கிய பின் சகல வடபகுதிமு காம்களின் அரண்நிலைகளும் தொடர்க ளும் நன்றாக மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முன்னணி அரண்பகுதி 95 Gafflcio (Foru Jord Defence Localities) Galla புலிகள் சரியான தகவல் சேகரிக்கமுடியா தபடி திடீர் திடீர் மாற்றங்களும், ஏய்ப்பு முறைகளும் போலிகளும்(Deceptionand
Decos) நடைமுறையில் உள்ளன. அத்து
டன் அரண் இடைவெளிகள் புலி அணி கள் புகாதபடி சீர்செய்யப்பட்டுள்ளன. அடிவிழும்போது பின்மாற்றிடநிலைகள் (Fall back positions) e Diff) GleFÉLLUČILI டுள்ளன. இப்படியாக பூநகரியில் வாங் கிய அடிமூலம் கற்றபாடங்களின் அடிப்ப டையில் பல பாதுகாவற்திருத்தங்கள் இரு முகாம்களிலும் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளன என்பது
இதில் முதலாவது பிரச்சினை என்னவெ னில் ஒரு குறிப்பிட்ட தொகுதிப்படையி னரின் அளவு எத்துணை பெரிதாயினும்
வெற்றி தோல்வியை இறுதியில் தீர்மா
னிப்பது அவர்களது போரிடும் உளத்திட நிலையேயாகும் போரியல் விஞ்ஞான மும், போர் வரலாறும் கற்றோர் இதை ஆமோதிப்பர்
இரண்டாவது பாதுகாப்பு:அரண்தொகுதி கள் நிலைகள் மற்றும் தந்திரங்கள் மாற்று உபாயங்கள் என்பன என்னதான் மிகச்சி றப்பாகவும் நுட்பமாகவும் இருந்தாலும் ஒரு படையின் இருப்பு அடிப்படையில் அதன் தொடர்பு வழங்கற் திறனிலேயே தங்கியுள்ளது. உண்ண உணவில்லாம லும், சுடதோட்டாக்கள் இல்லாமலும் ஒரு படை போரிடமுடியாது. இன்றுள்ள நிலையில் புலிகள் பூநகரிமு காம்கடலுடன் தொடர்புபடும்பகுதியான கோமார்(Comorpoint) என்றஇடத்தையும் அதை அண்டியுள்ள கரையையும் கைப் பற்றி, தம் விமான எதிர்ப்பு அணிகளை முகாமை அண்டிநிலைகொள்ளவிட்டால் என்னாகும் என்பதுதான் இராணுவத்த லைமைப்பிடத்தின் பிரச்சினை. இதில் முக் கிய சிக்கல் என்னவெனில் முகாமை சென்ற தடவை போல் காப்பாற்றுவதற் கான தரையிறக்க நடவடிக்கைக்கு பாது காப்பு வழங்கக் கரையை நோக்கிய செறிந்த பீரங்கித் தாக்குதலை (Booge) மேற்கொள்ள இதுகாறும் பயன்படுத்தப் பட்ட பீரங்கிப்படகுகள் நாலு இல்லை. எஞ்சியிருப்பது இரண்டு இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு அனுப்ப (Մ)IգեւIIIՑy. ஆனையிறவில் மேலதிக பிரச்சினை ஒன் றுள்ளது. வெற்றிலைக்கேணி அரண்தொ குதியை புலிகள் அடித்தால் கடற்தொடர்பு துண்டிக்கப்படுவது மட்டுமல்ல, அவர் கள் முகாமின் வடக்கு வடகிழக்குப் புறமாக இயக்கச்சிப்பகுதி அரண்தொகுதி களை அடித்தால் ஆனையிறவிலுள்ள ஆயிரக்கணக்கான படையினருக்கு குடி நீர் தட்டுப்பாடு கூடத்தோன்றலாம். இந்தநிலை இறுகி ஒரு மாபெரும் நெருக் கடி தோன்றுமுன்னர் தாக்குவதே மிகச்சி pig, basis L(pop. Offense is the best form of defence) என்பதற்கிணங்க குடா நாட்டைத்தாக்கநினைக்கிறது அரசு தான் கொள்வனவுசெய்யவுள்ள பீரங்கிப்படகு கள், உலங்குவானூர்திகள் கவச வாக னங்கள் யாவும் வந்து சேரும்வரை புலி கள் பூநகரியிலும் . ஆனையிறவிலும் கைவைக்கமாட்டார்கள் என நமயுவதைத தவிர அரசுக்கு இன்று வேறு வழியில்லை.

Page 4
சரிநிகர்
பல்வேறு சக்திகளினதும், குறிப்பாக அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களையிட்டு தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தி வந்தவர்கள் என்ற வகையில் தற்போதைய நிலைமைகள் பற்றி சில அம்சங்களை தொட்டுக்காட்ட விரும்பு Alcor (CDT).
விடுதலைப்புலிகள், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை முறியடித்தவிதமும், மீளப்போரை ஆரம்பித்த முறையும் இந்நாட் டுமக்களினதோ, அல்லது குறிப்பாக தமிழ் மக்களின்நலனிற்கோஎவ்வகையிலும் உகந் ததொன்றல்ல. அம்முடிவுக்காக விடுதலைப் புலிகள் முன்வைக்கும் பிரதான காரணம் தான்வைத்தகோரிக்கைகளுக்குஅரசாங்கம் சாதகமான முறையில் உற்சாகத்துடன் செயற் படாததாகும் இவற்றுள் சில கோரிக்கைகள் இராணுவத்தன்மை கடந்த கால அனுபவங்களின் அடிப்படை யில் அவை அரசினால் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளாகவும் இருக்க ീൈ
எனவே இத்தருணத்தில் விடுதலைப் புலிக ளின் அரசியலுக்கும், தமிழ் மக்களின் நல னிற்கும் இடையில் ஓர் தெளிவான வேறு
பாட்டைக் காண்பது அவசியமானதாகும்
கொண்டதாகவும்
பின்னையவரின் நலன் அரசியல் ரீதி யாக கையாளப்படவேண்டியதாகும் விடுத லைப்புலிகளின் வெறும் உணர்ச்சியூட்டலி னுடான பகுத்தறிவிற்குட்படாத செயற்பா டுகளைப் புரிந்து கொள்வதினூடாகவே அதன் இயக்கப்போக்கை விளங்கிக் கொள்ள முடியும் கடந்தகால மிலேச்சத்தன மான அரசியல் கொலைகளின் பின்னணி யில் உருவாகும் பீதியும் தொடர்ச்சியான அழிவுப் போக்கும் நிர்ணயிக்கும் அவாக ளின் ஒவ்வொரு செயற்பாட்டையும் தனித்த னியே எடுத்துப்பகுத்தறிவுரீதியாக விளக்கு வது கடினமானதாகும். இவர்களின் தொடர்ச்சியான் இச்செயற்பாடுகள் தமிழ் சமூகத்திற்கு பாரிய அழிவுகளையும், தற் கொலைக்கொப்பான நிலைமையையுமே உருவாக்கியுள்ளது.
புலிகளின் முதலைக்கண்ணீர் தமிழ்மக்களின்நாளாந்தபிரச்சினைகளுக்கு தீர்வு காணல் வேண்டும் என விடுதலைப்பு லிகள் முதலைக்கண்ணீர் வடித்தபோதும், அவர்களின் நலனைத் தொடர்ச்சியாக உதா சீனப்படுத்தி வந்ததுடன், மக்களை தமது அழிவுரீதியர்ன அரசியலுக்கான பகடைக் காய்களாகவே பாவித்து வருகின்றனர் என் பது தெளிவான ஒன்றாகும். பெரும்பான் மையான மக்கள் அமைதியை வேண்டிநிற் கும் வேளையில் ஓர் போரை அவர்கள் மீது திணிப்பது விடுதலைப்புலிகளின் அரசிய லின் உள்ளார்ந்த அழிவுத்தன்மையை
வெளிக்கொணருகின்றது. அதனுடைய மனிதாபிமானத்தை இழக்கச் செய்யும் அரசியலின் பின்னணியின்
தொடர்ச்சியான கொடுமைகளை மறைப் பதற்கு புனித இயக்கம், தியாகம் என்னும் வெற்றுக்கோஷங்களைப் பயன்படுத்து கின்றது. இவ்வடிப்படையில் ஆயிரக்க ணக்கான இளைஞர் யுவதிகளைதனிநபர் வழிபாட்டுத்தலைமைக்குள்சிக்கவைத்து, அவநம்பிக்கையும் பாதுகாப்பின்மையு மான ஒரு சூழலை உருவாக்கி, மரணத்தில் மாத்திரமே அவர்களின் வாழ்விற்கு இன்று அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வியக்கமானது தமது தலைமையின் கீழ் உயிரை அர்ப்பணித்தவர் களின் வாழ்விற்கு பதில் சொல்லவேண்டிய வர்களாகவும், ஈழத்திற்காகப் போராடி மடி வதைவிட வேறுவழியில்லை எனச் சிந்திக் கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பல போராளிக ளைக் கொண்டதாகவும் இன்று காணப்படு கின்றது. இதன் காரணமாக இன்று வாழ் கின்ற மக்களினதோ தனது போராளிகளி னதோ அல்லது எதிர்கால சந்ததியினரதோ நலனின் அடிப்படையில் சிந்திக்கும் ஆற் றலை இழந்தநிலையில், அவர்களைத் தமது வேள்வியில் அர்ப்பணிக்கும் பலிக்கடாக்க ளாகவே பார்க்கின்றனர். எனவே, எவ்வித மான கூச்சமுமில்லாமல் தமது இலக்கை அடைவது எனும்போர்வையில் சகலகீழ்த்த ரமான வழிமுறைகளையும் கையாள விடுத லைப்புலிகள் இயக்கம் தயங்காது. ஆனால் உள்நாட்டிலோ பிராந்திய மட்டத்திலோ
அல்லது சர்வதேச சூழலிலோ தன்னை ஸ்தி ரப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதான சூழலொன்றை தனது நெறியற்ற வழிமுறைக ளால் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நி லையில் எத்தகைய அரசியல் முன்னெடுப்பு களும், அவர்களை மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளமுயலும் போது விடுதலைப்புலிகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதுவழக்கமாகவுள்ளது. ஆனால், கவலைக்கிடமான விடயம் என்ன வெனில் பல்வேறு சந்தர்ப்பவாத சக்திகள் விடுதலைப்புலிகளினது செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் அதனை தமிழ்மக்களி னது நலனின் அடிப்படையில் எழுகின்ற பொதுமையான சமூக உணர்வுகளின் வெளிப்பாடாகவும் காட்ட முயல்கின்றனர். இது மிகவும் குரூரமானதும்,நியாயமற்றதும் கபடத்தனமுமான செயலாகும்.
சாதாரண தமிழ்ப்பெற்றோர் தமது பிள்ளை கள் பாடசாலைகளில் இருந்து பாதுகாப்பாக திரும்பி வருவார்களா இல்லையேல் விடுத லைப்புலிகளின் வலையில் அகப்பட்டுக் கண்காணாத இடங்களுக்குக்கொண்டுசெல் லப்பட்டு விடுவார்களா என ஏங்குவது எல் லோருக்கும் தெரிந்த விடயம் அவ்வாறு பிள்ளைகள் இருக்குமிடத்தை அறிந்து தேடிச்செல்லும்போது அப்பெற்றோர்களை துரோகிகளாக மாறவேண்டாம் என்னும் பாணியில் மிரட்டிப் பீதிக்குட்படுத்தி மெள னிகளாக்குவது சகலருமறிந்ததே விடுத லைப்புலிகள் தமிழ் சமுதாயத்தை எவ்வித ஸ்தாபனரீதியான எதிர்ப்புக்களையும் காட்ட முடியாத ஓர் வலுவிழந்த சுயவுணர் வில்லாத சமுதாயமாக மாற்றியுள்ளனர். மத ஸ்தானங்களினதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஸ்தாபனங்களினதும் உயர்பகுதியி னரில் பலரும் இச்சக்தியுடன் இணைந்து தமது குறுகிய நலனிற்காக அதனை அங்கீக ரிப்பிற்குள்ளாக்குவதன் மூலம் ஓர் சுய அழிப்பிற்கான நெறிபிழந்த செயலில் ஈடு UL (6) GTGTGOTIŤ.
புலிகள் பிரதிபலிப்பது
நலனை? இவ்வாறான நிலையில் சாதாரண பொதுமக் கள் திரும்பவும் குண்டுத்தாக்குதல், ஷெல் தாக்குதல்கள் எதேச்சையான கைதுகள் காணாமற் போதல்கள் படுகொலைகளுக்கு முகம் கொடுக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள் விடுதலைப்புலிகள் மக்களின் நலனையா பிரதிபலிக்கிறார்கள் என கேள்வியெழுப்ப முனையும் போதெல்லாம் விடுதலைப்புலி க்ளை தமிழ்மக்களில் இருந்து பிரிக்கமுய லும் ஓர் கபட முயற்சியாக காண்பிப்பதற் குப் பலர் முயல்கிறார்கள் இவ்வாறான கண் ணோட்டம் தென்பகுதியில் உள்ள சில பத்தி ரிகையாளர்கள் மற்றும் சமாதான இயக்கத் தில் தமது தனிப்பட்டசெல்வாக்கைமுன்னெ டுக்கவிரும்பும் சில சமாதான செயற்பாட்டா ளர்கள் மத்தியிலும் கூட காணப்படுகிறது.
இது அவர்கள் மத்தியில் :
மானநிலைமையை வெளி
அண்மைக்கால சமாதானழு பல நல்லபெறுபேறுகள் ஆனால் அவை மிகவும் வையே விடுதலைப்புலி தலை கையாள்வதற்கு அர மாற்றமேதும் ஏற்படுத்தாத ரத்தையே, மிலேச்சத்தனம முற்படின் தவிர்க்க முடியா தப்பட்டுள்ள தமிழ்மக்கை யப்படுத்தவே உதவி செ அறிக்கைகளில் அரசபடை சியான பொதுமக்கள் மீதா களையும் பொதுமக்களின் தலைப்புலிகளின் எதிர்ப வேறுபடுத்தமுடியாத தன்ெ வாக வெளிக்கொணர்ந்தி 40 வருடகாலம் ஆதிக்கம் ரீதியான அரசியலின் பி. வாக்கப்பட்ட ஸ்தாபனரீதி சுமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் எடு கொழும்பில் புரிந்துகொள் காப்பு பிரச்சினையை கைய தமிழ்மக்களும் பங்குபற் அமைப்புக்களோ வழிமு வாக்கப்படவில்லை. தமிழ் qUT5 GT GUT e që hiq பொலிஸ் அதிகாரிகளின் ெ சாதாரண மக்களுக்கு ஏற்.
மிழர் னத்தொ
50%. , ,
(311 γν 2{}
7% Asia) is . Öuri,
Oi,,,,,
if ( ,
 
 
 
 
 
 
 

4.
தைகளும் இரு சமூகங்களுக்குமிடையே யான பாரிய இடைவெளியைக் காண்பிக் கின்றது.
சாதாரண சிங்கள பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ளும் அவாவும், நல்லெண்ணமும் காணப்பட்டபோதிலும், அரசயந்திரம்பெரு
Slei éJelejl:Gll. šõ6fair avgör Bau
உரிமைகளுக்கான யாழ்
லைக்கழக ஆசிரியர்கள்
மளவில் அதனை உறுதிப்படுத்தும் நிலை யில் இல்லை. அது சமாதான நிகழ்வை முன் னெடுக்க இன்றியமையாதது. அவ்வாறான குணாம்ச மாற்றம் ஏற்படுவதென்பது ஓர் நீண்ட காலநிகழ்வுகளினூடாக பல்வேறு மட்டங்களில் ஏற்படும் முன்முயற்சிகளா ளேயே நடைபெறமுடியும். ஆனால் ஆதிக் கம் செலுத்தும் தமிழ் அரசியல், அத்திசை யில் பங்களிப்பு செய்யக்கூடிய நிலையில் இல்லை என்பதே முக்கியமானதொன்றா கும். இவ்வாறான சிக்கலான, திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ள சாதாரண தமிழ் மக்களின் நலன்களையும், அங்கலாய்ப்புக்க ளையும் கையாள குறுகிய நீண்டகால மூலோபாயங்கள் ஓர் அரசியல் தீர்வு யோச
உள்ள குழப்பகர
ப்படுத்துகின்றது. னையை மையப்படுத்தி வகுப்பது அரசின் Pன்முயற்சிகளில் கடமையாகும் உடனடியாக யுத்தப்பிரதேங் ஏற்பட்டன களில் பொதுமக்களின் நலனை முன்னெ மேலோட்டமான டுக்க தற்காலிய அமைப்புக்கள் அமைக்கப்ப களின் பயமுறுத் டவேண்டும்
" அரசுக்கு வேண்டுகோள்
TEGEL 齡 எனவே, அரசாங்கம் புலிகளை கையாள்வ து அந்நியப்படுத் தறகாக எனும் குறுகிய அடிப்படையில் 9. ள மேலும் அந்நி லாது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ய்யும் பல்வேறு கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் களின் தொடர்ச் முன்னெடுப்புக்களை பின்வரும் அடிப்பு ன அடக்குமுறை டையில் எடுக்குமாறு விருத்துகிறோம் நலனிற்கும் விடு * நாட்டுமக்களின் முன் ஓர் அரசியல் 航 ார்ப்புக்களையும் விற்கான யோசனைகளை முன்வைக்க மயையும் தெளி வேண்டும் பல்வேறு சமூகங்களின் தலை நந்தோம் கடந்த மைகளின் குறிப்பிட்டநீண்டகாலநிலைப்பா செய்து வந்த இன டுகளை திருப்தி செய்தல் அல்லது அந்நி ன்னணியில் உரு லைப்பாடுகளில் குறைந்த பட்ச நிலை
யான இனவாத மையை தெரிவு செய்தல் என்ற அடிப்படை திசையில் எதுவித
ston Leslåvana).
யில் தீர்வு உருவாக்கப்படக்கூடாது. அத் தீர்வு இந்நாட்டில் புரையோடிப்போயிருக் கும்இனப்பிரச்சினைக்குத்தீர்வுகாணும்என் பதாக இருக்கவேண்டும் அதுவே உண்மை யானதலைமைத்துவத்தின் குணாம்சமாகும்.
Torësh qu urg ாள்வதற்குக்கூட றும் முறையான
றைகளோ உரு அரசாங்க ஸ்தாபனங்களை இனவாத
மக்களை நம்பமு ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்ய நடவ எரிந்துவிழும் டிக்கை எடுக்க வேண்டும் எதிர்கால அரசி சயற்பாடுகளும் யல் முன்னெடுப்பு சகல சமூகங்களினதும்
படும் அவமரியா அவர்களுடைய உரிமைகள் நலன்கள் என்
Liberator Tiger SOE
Bibi it
Lj, , , it
Hill
пл” , , ,ьшін |
|
I, XA || 19
أهملر وفرولي رنيا ب 15 , 1 - 1 أو دار 13 U) , ( ) t ) f) Ꮹ1 ] ↑ Ꮣa 4, 11 ,Ᏹas ᎦᏙ
T
IIT III كو وهf5 2مuدر ر ||||||||||||||Tsogario et TI NSEM
O I Sبہ ട ○
9、
பவற்றை உறுதிப்படுத்துவதின் மூலம் ஒன்றி ணைக்கும் தேசநிர்மாண அடிப்படையிலா னது என்பதை உணர்வுபூர்வமாக ஏற்று செயற்பட வேண்டும் * யுத்தப்பிரதேசங்களில் அடிப்படைமனித உரிமைகளை பேணும் வகையில் பொதுமக் கள் அமைப்புக்களை உடனடியாக ஸ்தா பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங் கப்படுதல் உறுதிசெய்யப்பட வேண்டும். அரசபடையானது அடிப்படையில் சிங்கள மக்களைக் கொண்டது என்னும் இன்றைய யதார்த்தத்தை கணக்கில் கொண்டு செயற்ப டவேண்டும்.
தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கு
சிலகேள்விகள்
இக்கால கட்டத்தில் எமது மத்தியில் ஆதிக் கம் செலுத்தும் அழிவு அரசியல் இட்டுச் செல்லும் மிகவும் அபாயகரமான போக்கை கணக்கிற்கொண்டு, தமிழ் மக்கள் தமக்கு விடுதலை பெற்றுத்தருபவர்களாகச் சொல் லப்படுவோரின் நடவடிக்கைகள் பற்றிப் பின்வரும் கேள்விகளை தமது மனச்சாட்சி யைத் தொட்டு கேட்டுக்கொள்வது அவசிய மானதாகும்.
அரச பயங்கரவாதத்திற்குமுகம்கொடுப்பது எனும் அடிப்படையில் நியாயப்படுத்தப் பட்ட உள்ளார்ந்த பயங்கரவாதம் எமது சமூ கத்தை எவ்வாறு வலுவிழக்கச் செய்துள்ளது? ஏழைமக்களினதும், போர்ப்பிராந்தியத்தில் சிக்குண்ட மற்றும் தடுத்துவைக்கப்பட்ட மக் களினதும் பிள்ளைகளை பலியிடும் ஓர்வித மான சிறுவர் வேள்வியின் தாற்பரியம் GTGGTGOT?
வடகிழக்குபகுதிகளில் அல்லாது தமது எதிர் காலத்தை வெளிநாடுகளில் முதலிட்டுக் கொண்டபெரும்பகுதி தமிழர்கள் மறைமுக மாக இந்த மிலேச்ச அரசியலை பலப்படுத் தும் செயலின் பின்னணியானது தமது நிலையை வெளிநாடுகளில் ஸ்திரப்படுத் தவோ அல்லது தமது மனச்சந்தோசத்திற்கா கவோ இருக்கும் இன்றைய குரூரம் இவ்வாறான பல்வேறு அம்சங்களை கணக்கிலெடுக்கையில் தமிழ்மக்கள் ஓர் வித பொய்மையில்வாழ்வது புரியும் அவர் கள் தமது எதிர்காலச்சந்ததியில் குறிப்பாக வட கிழக்கில் வாழும் மக்களின் எதிர்கா லத்தில் அக்கறை கொண்டிருப்பார்களா யின் உடனடியாக இப்பொய்மையில் வாழ்தலை நிராகரித்தல் வேண்டும் என நாம் வேண்டிக்கொள்கிறோம். நாம் சர்வதேச சமூகத்தை மேற்கூறிய அடிப் படைகளை அரசாங்கம் முன்னெடுக்க நிர்ப் பந்திக்குமாறு வேண்டுகிறோம். அத்துடன் விடுதலைப்புலிகளை அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துதல் எனும் தெளிவான புரிந்துணர்தலில் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு நிர்ப்பந்திக்குமாறுவேண்டுகிறோம். மேலும் தமிழ்மக்கள் தமது நலனை பீதியின்றி
வெளிப்படுத்த ஓர் ஜனநாயகச் சூழலை
அவர்கள் மத்தியில் ஏற்படுத்த விடுதலைப்பு லிகளை நிர்ப்பந்தித்தலும் அவசியமானதா கும்.
இறுதியாக தமிழ்மக்களின் தர்மசங்கடமான இன்றைய நிலையை புரிந்து இன்றைய சிக்க லான நிலைமைக்கு முகம்கொடுக்க சிங்கள சமூகம் உள்ளார்ந்த பலத்தையும் தன்னம்பிக் கையையும்கொண்டிருக்கவேண்டும்.தற்கா
லிய சுயநல அரசியல்சக்திகளின் குறுகிய
இனவாத கோஷங்களுக்கு இடம் கொடுக் காது, முழுநாட்டினதும் சிக்கலுக்கு முகம் கொடுக்கத்தயாராக வேண்டும். கடந்த பல
வருடங்களாக நடைபெற்றுவந்த அவலங்க |ளும் கொலைகளும் எமக்கு சில படிப்பி
னைகளை தந்திருக்க வேண்டும். அதாவது குறுகிய தேசியவாதம் சந்தர்ப்பவாத அரசி யல் சதுரங்கத்தில் பயன்படுத்தும் ஓர் காய் அல்ல என்பதாகும். அதன்பின்னணியில் உருவான விடுதலைப்புலிகளின் அரசி யலை ஓர் தெளிவான தார்மீக நெறிமுறைக ளின் அடிப்படையிலான கோட்பாட்டு ரீதி யான நிலைப்பாடுகளாலேயே முகம் கொடுக்க கூடியதொன்றாகும்.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்), 95 மே 08
அன்று வெளியிட்ட அறிக்கை
If I ju, -3). E T
9.

Page 5
இதி வெளியுறவு அமைச்சர் ரனாப் முகர்ஜி ஜூன் 07, 1995 ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். இந்திய அரசின் வழமையான பல்ல GAGNGODUL "இலங்கை இனப்பிரச்சி னைக்கு ஒரு சுமூகமான பேச்சு வார்த்தை மூலமான தீர்வு காணப்படு வதை விரும்புகிறோம். இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட ஒரு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும் என நம்புகிறோம்' என ஒப்புவித்ததோடு ஒரு முக்கிய மான விடயத்தையும் அப்பேட்டியில் சூசகமாக வெளிப்படுத்துகிறார். பிரச்சி னையில் இராணுவ ரீதியாக இந்தியா மீண்டும் தலையிடும் சாத்தியமே இல் லையா என ரைம்ஸ் ஒஃப் இந்தியா நிருபர் கேட்டதற்கு "ஆம், ஆனால் நான் அதை அந்தளவு திட்டவட்டமா கக் கூறமாட்டேன். இக்கேள்வி எழுவ தற்கு (தற்போது) இடமில்லை. ஏனெ னில் இலங்கை அரசிடமிருந்து (இரா ணுவத்தலையீட்டுக்கான) கோரிக்கை ஏதும் இல்லை' இங்கே ஒரு விடயம் தெளிவாகத் தொக்கு நிற்கிறது. இலங்கை அரசு தமி ழ்ழ விடுதலைப் புலிகளை நசுக்க இந்தி யாவிடமிருந்து இராணுவ உதவி கோரும் பட்சத்தில் இந்தியா அதைக்
ன்றாம் ஈழப்போர் உறுதியான ம்னநி வில்யுடன் தொடர்ந்துநடைபெறுகிறது என்ன விலைகொடுத்தேனும் சமாதானம் அடையப்ப டவேண்டும் என்ற அழகிய சுலோகம் கவனிக் கப்படுமளவுக்கு தோல்வி அடைந்துள்ளது. சமாதானத்தை சமாதான முறையில் அடைவது தோல்வியடையுமானால் சமாதானத்தை யுத் தம்மூலமாவது அடைவதில் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.இவ்வாறானதொரு பின்புலத்தில் அரசியல் தீர்வு குறித்தும் அரசாங்கம் அடிக்கடி பேசிவருகிறது. இலங்கையின் தேசிய இறைமை மற்றும்தன்னா திக்கம் முழுமையான முறையில் ஸ்தம்பிதம் அடையும் அளவுக்கு இனப்பிரச்சினை கூர்மை யடைந்துள்ளது பழைய சங்கதியே இராணுவத் தீர்வு மூலம் சிறப்பானதொரு பாடத்தை இனப் பிரச்சினைக்கு கற்றுக்கொடுக்க முன் வந்த சிங் கள ஜனநாயகவாத அரசாங்கங்கள் தோல்வி யான பாடத்தையே அனுபவித்தன அனுபவித் துக் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றே சரியானதொரு மார்க் கம் என்பது சந்தேகங்களுக்கு அப்பால் அங்கீக ரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அரசி யல் தீர்வு சிறுபான்மை சமூகங்களது அபிலா சைகளைத்தீர்த்துவைப்பதில் கடுமையான ஆர் வத்தை வெளிப்படுத்தல் அவசியமாகும் சிங்கள தமிழ் தேசிய இனங்க்ளுக்குள் நிகழும் இன்றைய இனப்பிரச்சினையில் முஸ்லீம் தேசிய சிறுபான்மை இனம் பலவந்தமான முறையில் சம்பந்தமாகியுள்ளது சகோதர தமிழ் சிங்கள இனங்களுடன் மிக சுமுகமாக ஐக்கியமாக வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்கள்
N
டவர்கள் தனக் கூடியவர்களா பற்றியெல்லாம் லேயே இந்திய விக்குச் சென்று புலப்படும். இலங்கை அரச உதவியாக கே ளுக்கு எதிரா6 கவே இருக்குப் அமைப்பாக6ே கின்றது. அத்து நாடுகடத்தித்த வையும் பிறப்பு பூர்வமாக இல ளித்தும் உள்ள
கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என் பதே அது ஏற்கெனவே ஒருமுறை இலங்கை அரசு தன்னைப் பாதுகாக்க இந்தியாவிடம் இராணுவ உதவியைகோரிப் பெற்றுக் கொண்டது என்பது நாம் அறிந்ததே. 1971இல் ஜே.வி.பி. கிளர்ச்சி வெடித்த போது அப்போது பதவியில் இருந்த சந்திரிகாவின் தாயார் திருமதி சிறி மாவோ பண்டாரநாயக்க இந்தியாவி டம் அவசர அவசரமாக எவ்வாறு உதவி கேட்டு அனுப்பினார் என்பதும், இந்தியா அனுப்பிய படைகளின் பின்ப லத்துடன் எவ்வாறு இலங்கை இராணு வம் மூர்க்கத்தனமாக ஜே.வி.பி. சார் சிங்கள இளைஞர்களையும், யுவதிக ளையும் கொன்று குவித்தது என்பதும் வரலாறு
இலங்கைக்கு மட்டுமல்ல அண்மையி
லுள்ள சிறிய மாலைதீவின் அரசை புளொட்டின் உதவியுடன் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் கைப்பற்ற முற்பட்ட போது அவ்வரசின் அவசரக் கோரிக் கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு இந்தியா தனது முப்படைகளையும் உட னடியாக அனுப்பி உதவியது. 71இல் இலங்கைக்கும், 88 இல் மாலைதீவிற் கும் இந்திய அரசு புரிந்த அவசர இரா ணுவ உதவியை ஆராய்வோமானால்சம்பந்தப்பட்ட இரு அரசுகளையும் ஆயுதபலத்தின்மூலம் கவிழ்க்கமுற்பட்
O
உத்தேச
JID6)ộlạ||||Î
எதிராக இந்திய கோரினால் அ கொண்டு தன் பும் என்பது தி இதில் நாம் மிக வேண்டிய விட இலங்கை கோரும் இராணு udtræ oul- épå ஏற்படக்கூடிய ിബLഞഖ கவே இருக்குப் தியா வெறும் தலையிட வே புலிகள் இன்று இராணுவ ரீதிய டிய ஒரு சக்திய அங்கு இரு அ ணுவ நோக் னையை அணு டாம் பேச்சிற்கி எனவே இந்தி அரசியல் தீர் கொண்டிருக்கு முற்படுவது : சோனியா எ பெண்ணைத் அரசு ஆயிரக் வாழ் மக்களை தப்போகும் (
அதே இனங்களி தார அநீதிகளுக் D GÖTGATITä, SÜLJÜL விளைவாக இள ரத்தில் முஸ்லி எதையும் ஆரே முடியாது என்று கள்நிலை அரசி
GN9SIl.
இன்ப்பிரச்சிலுன சாங்கம் அக்கை
முஸ்லிம்களுக்கான
- ஆர்.எம்.இம்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 15 - ஜூன் 28, 1995
5
சாதகமாக இருக்கக்
ல்லையா என்பதைப்
கணக்கிலெடுக்காம அவ்வரசுகளின் உத ளது என்ற உண்மை
இனி இந்திய அரசின் வதானால் அது புலிக இராணுவ உதவியா புலிகளை ஒரு எதிரி இந்திய அரசு நோக்கு டன் பிரபாகரன் மீது b (extradition) p. 55). து அதனை அதிகார கை அரசிடம் கைய
க அரசு புலிகளுக்கு
இந்தத் தலையீடு (96 தேர்த்ல்களுக்கு முன்னர் எனின்) அமையும் என்பதை அறிந்து மறைக்க விரும்பும் சிலர் தமிழ் மக்களுக்கு இப்போதே சரடு விடமு னைந்து விட்டனர். இந்தியா இராணுவ ரீதியாக வட கிழக்கில் இனி தலையிடு வதானால் சரியான ஒரு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசைக் கட்டாயப்படுத்து
ாவிடம் அவசர உதவி தை டெல்லி ஏற்றுக் இராணுவத்தை அனுப்
TTLD. முக்கியமாகக் கவனிக்க பம் ஒன்றுள்ளது. ரசு இந்தியாவிடம் றுவ உதவி திட்டவட்ட கில் தன் படைகளுக்கு ஒரு மிகப்பாரதூரமான சமாளிப்பதற்கானதா அந்த நிலையில் இந் இராணுவ ரீதியாகவே ண்டிவரும். அத்துடன் இந்தியாவிற்கும் கூட பாக நசுக்கப்பட வேண் J[[J, Đ_øTGIIøIff. CTGMI($6u ரசுகளும் ஒரு தூய இரா கிலேயே புலிப்பிரச்சி கும் என்பதில் இரண் IL LLÓláÄDGOGA).
யாவின் தலையீடு ஒரு வை அடிப்படையாகக் ம் எனச்சிலர் வாதிட சுத்தமுட்டாள்தனத்தின்
ன்றி வேறில்லை. றும் ஒரு இத்தாலியப் நிருப்திப்படுத்த ராவின் கணக்கான வட கிழக்கு க்கொன்று குவித்து நடத் கார கிருத்தியமாகவே
மாம் என்பது இவர்களின் கூற்று. இதை நம்ப இன்றும், இன்னும் பலர் தயாராய் இருக்கின்றனர் என்பதுதான் அதிசய மான ஆனால் வேதனைக்குரிய விட
ஏற்கெனவே87இல்தான்முற்றுமுழுதா கத் தமிழர் சார்பாகவே செயல்படுகி றேன் என இந்தியா கூறியகாலத்திற் கூட தமிழருக்கு முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு என்ன? 13வது திருத்தச்சட்டமும், இரண்டாகப் பிரிக்கப்பட்ட தமிழர் தாயகமுமே. 13வது திருத்தச்சட்டத்தினூடாகக்கைக் கெட்டிய மாகாணசபை அடிப்படை யில் பெரும் பம்மாத்து என முறை யிட்டு, இந்திய தாசர்களாகத் தம்மை வரித்துக்கொண்டவர்களே அந்நேரம் மிகுந்த விரக்தியுடன் ஓர் அறிக்கை சமர்ப்பித்தனர் என்பது நாமறிந்ததே.
எனவே இன்று இலங்கை அரசின் விசேட விண்ணப்பத்தின் பேரில் புலிக ளுக்கு எதிராக இராணுவ உதவி வழங் குவதையே பிரதானமான நோக்கமா கக் கொண்டு வரப்போகும் இந்தியா தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கும் படி வற்புறுத்தும் எனக் கூறுவதும் எதிர்பார்ப்பதும் மகா மடத்த னமாகும்.
ஆகக்கூடிய பட்சம் 13வது திருத்தச்சட் டத்தை நன்கு நடைமுறைப்படுத்தும்
படி இலங்கை அரசிற்குச் சிநேகயூர்வ மான ஆலோசனை வழங்குவதைவிட டெல்லி இனி எதுவும் செய்யப்போவ தில்லை. தனிஅரசு ஒன்றை நடைமுறை யில் நிறுவும் அளவிற்கு வளர்ந்துள்ள தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்க வேண்டுமென்பதே இந்தியா வின் பிரதான குறி இன்று புலிகள் ராஜீவைக் கொல்லாமல் இருந் திருந்தாலும் கூட இன்று இதுதான் இந் தியாவின் நோக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரபாகரன் ராஜீவைக் கொன்றார் என்பது தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்கப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் டெல்லிக்கு கிடைத்த சாட்டு
1962 இல் தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடியவர்களுக்கு எதிராக பிரிவி னைவாதத்தடைச்சட்டம் கொண்டு வந் ததே இந்திய மத்திய அரசு அது அவர் கள் யாராவது முக்கிய வட இந்திய அரசியல் தலைவரைச் சுட்டுக் கொன் றார்கள் என்பதற்காகவா? இல்லையே தமிழ் மக்கள் தமக்கென்று ஒரு நாடு கேட்பது தண்டிக்கப்பட வேண்டிய வேரோடு நசுக்கப்பட வேண்டிய குற் றம் என்பதே வடஇந்திய அரசியலாள fløT GOLDULU GT GÄSTGOTüb.
வரலாற்று ரீதியாக, அதாவது 75 வரு டங்களுக்கு மேலாக - திராவிட இயக் கத்தின் முன்னோடியான தென்னிந்திய நலன்புரிச் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து - இந்த எண்ணம் ஊறிப்போய்க்கிடக்கிறது அவர்களின் நெஞ்சில் தமிழகத்தில் 67இல் நசுக்கப் பட்டது இலங்கையின் வட கிழக்கில் புதிய உத்வேகத்துடனும், எதிர்பாராத இராணுவ பலத்துடனும் தலைதூக்கி விட்டது என்பதுதான் அவர்களது தற் போதைய பிரச்சினையாகும்.
சி.புவிராஜகீர்த்தி சுப்பையா ஒழுங்கை மட்டக்களப்பு
அரசியல், சமூக, பொருளா ம், அடக்குமுறைகளுக்கும் ார். இதன் அடுத்த பக்க ப்பிரச்சினைத்தீர்வு விவகா எளினை நிராகரித்துவிட்டு க்கியமாக ஒழுங்கமைக்க கூறுமளவுக்கு முஸ்லிம் மக் ல்முக்கியத்துவம்பெற்றுள்
குதீர்வாக சமஷ்டி பற்றி அர ாட்டுவதாக தகவல்கள் கூறு
கின்றன. தமிழ் மக்களுக்கு முன்வைக்கவுள்ள
உயர்ந்த அதிகாரங்கள்தொடர்பாக அரசாங்கம் சில தமிழ்க்கட்சிகளுடன் அண்மையில் பேச்சு வார்த்தைநடாத்தியுள்ளது.இப்பேச்சுவார்த்தை யின் போது முஸ்லீம் அமைப்புக்கள் தொடர் பாக எவ்விதமான அக்கறையையும் காட்டியி ருக்கவில்லை. அதேவேளை உத்தேச சமஷ்டி தீர்வு அலகுக்குள்முஸ்லீம்களின்நிலைதொடர் பாகவும் எக்கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டி ருக்கவில்லை. இதுகுறித்து அரசாங்கமோ அல் லது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்க்கட்சிகளோ எந்தவிதமான அக்கறையும் காண்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக் கது. இனப்பிரச்சினைதீர்வு விவகாரத்தில் முஸ்லீம்க ளின்நிலைதொடர்பாககடந்தகால உடன்படிக் கைகள் எவ்விதமான ஆர்வத்தையும்வெளிப்ப டுத்தவில்லை என்பது வெளிப்படையான உண் மையாகும். இதே அனுபவம் உத்தேச தீர்வுக் குள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அது எதிர்மாறான விளைவுகளையே இலங்கை அர சியலில் அனுமதிக்கும் வெறுமனே தமிழ்க்கட் சிகளுடன் மூடிய கதவுகளின் மத்தியில் கலந்து ரையாடப்பட்டு முன்வைக்கப்படும் தீர்வுத்திட் டங்கள் முஸ்லீம்கள் மத்தியில் முன்வைக்கப்ப டுவது இன்னுமொரு பிரச்சினையையே வெளிப்படுத்தும் முஸ்லீம்கள் நலன்கள் தொடர்பாக அரசாங்கம் முஸ்லீம் அமைப்புக்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண் டும் முஸ்லீம் அமைப்புக்கள் எனும் போது நமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் முன்னணியில் உள்ள அமைப்பு முஸ்லீம் காங்
கிரஸ் முஸ்லீம் தேசியத்தை தவறான வழியில் பயன்படுத்துகிறது அல்லது முஸ்லீம் தேசியம் முஸ்லீம் காங்கிரஸ் என்ற தவறான தலைமை யில் அகப்பட்டிருக்கலாம் எது எவ்வாறாயி னும் முஸ்லீம்காங்கிரசுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் முஸ்லீம் அரசியல் நலனில் அக்கறையாகவுள்ளதுணை அரசியல் அமுக்க குழுக்களுடனும் கலந்துரை பாடலில் ஈடுபடவேண்டும் உத்தேச வட கிழக்கு சமஷ்டி தீர்வுக்குள் அம் பாறை மாவட்டத்தின் முஸ்லீம் தொகுதிகளை பிரதானமாக உள்ளடக்கிய முஸ்லீம் மாகாண சபை நிர்வாக அலகாக நியாயப்படுத்தப்படல் வேண்டும் உத்தேச முஸ்லீம் மாகாண சபைக் குள் முஸ்லீம்கள் செறிவாக வாழும் மட்டக்க ளப்பு:தென்பகுதிகளையும், திருமலைமுஸ்லீம் பகுதிகளையும் இணைத்தல் கட்டாயத்தேவை யாகும். அம்பாறை மாவட்டம் அல்லாத கிழக் கின் ஏனைய மாவட்ட முஸ்லீம் பகுதிகளை முஸ்லீம் மாகாண சபைக்குள் இணைப்பது நிர் வாகரீதியில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத் தாது. முஸ்லீம் மாகாண சபைக்குள் உள்ளடங் கும் தமிழ்ப்பகுதிகள் முஸ்லீம் மாகாணசபை நிர்வாகத்துக்குள் உள்ளடக்குவது புரிந்துணர்வு களுக்கு வழிவகுக்கும். முஸ்லீம் மாகாண சபைக்குள் வடபகுதி முஸ் லீம்கள் உள்ளடக்கப்படல் அவசியமா என்பது இன்னொருமுக்கிய விவகாரமாகும் வடபகுதி முஸ்லீம்கள் வடமாகாண தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவுகளை கடந்த காலங்களில் பேணிவந்துள்ளனர். புலிகளின் குறுந்தேசிய
一>15

Page 6
មជ្ឈិម
ஜூன் 15 - ஜூன்
பாராளுமன்றத்தில் பெண்கள்
முதன் முறையாக நாடாளுமன்றத் துக்கு தெரிவுசெய்யப்பட்ட பெண், லேடி எட்லின் மொலமூரே இவரது தந்தை யான ஜோன் ஹென்றி மீதெனிய அதிகா ரம் என்பாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது தொகுதியான 'ருவன்வெல்ல வில் 1931 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகளான மொலமூரே அம்மணி போட்டியிட்டு அரச சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். அரசியலைப்பற்றிய இலங்கைப் பெண்க ளின் அக்கறையற்ற அக்காலத்தில் அவர் தெரிவு செய்யப்பட்டமை பெண்கள், அர சியலில் பங்குபற்றுவதற்கான துணிவை யும் ஆரம்பத்தையும் கொடுத்தது.
பாராளுமன்றத்தில் முதற்பெண் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டஅரசாங்கசபையில் திரு. மீதெனிய அதிகாரம் நான்கு மாதங்களும் ஒரு தினமும் மட்டுமே அங்கத்துவம் வகிக்க முடிந்தது. 1931 செப்டெம்பர் 5ம் திகதி அவர் இறந்தார். அவரது ஈமச்சடங் குகள்முடிந்ததன்பின் அவரது நெருங்கிய நண்பர்கள் மீதெனிய அதிகாரத்தின் மகள் எட்லினிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தி ருந்தனர். அதாவது தகப்பனின் மரணத் தைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள ருவன்வெல்ல ஆசனத்தை தொடர்ந்தும் மீதெனிய பரம்பரையே பிரதிநிதித்துப்ப டுத்த வேண்டும் என்பதே அது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டிருக் கின்றபோதும் அரசாங்க சபையில் பெண் களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை
யில் மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க எட்லின் மொலமூரேவுக்கு சாத் தியமானது.
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவை எட்லின்மொலமூரே 1931 ஒக்டோபர் 5ம் திகதி சமர்ப்பித்தார். எட்லினுக்கு வழங் கப்பட்ட நிறம் வெள்ளை. இலங்கை தேர் தல் வரலாற்றில் முதன் முறையாக பெண் ணொருவர் போட்டியிடுகின்றமையால் பெண்கள் வாக்குரிமை சங்கம் எட்லி னுக்கு ஆதரவு வழங்கப்போவதாக ஒக் டோபர் 14ம் திகதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதற்கிணங்க எட்லினின் வெற்றிக்காக பெண்கள் வாக்குரிமைச் சங்கம் பெரும் பிரச்சார வேலைகளை மேற்கொண்டது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்நின்று உழைத்தவர் டேஸி டயஸ் பண்டாரநா யக்கா. இவர் சொலமன் டயஸ் பண்டார நாயக்காவின் மனைவியாவார். பிற்கா லத்தில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த SURD பண்டாரநாயக்காவின் தாயார் டேஸி பண்டாரநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது. (தற்போதைய ஜனாதி பதி சந்திரிகாவின் பாட்டி) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின் திருமதி எட்லின் மொலமூரேவுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள் மத்தி யில்உரையாற்றிய எட்லின்பின்வருமாறு தெரிவித்தார். 'அரசாங்க சபையில் பெண்ணொருவர் அங்கத்துவம் வகிக்க கிடைத்தது பெண் குலத்துக்கே பெருமையளிக்கிறது. நான் பழுத்த மூன்று சிங்கங்களுடன் போட்டி யிட வேண்டியிருந்தது. எனவே எனது
வெற்றி பெண்குலத்துக்கான பெரு வெற்றியாக கருதப்படவேண்டும்." எட்லின் மொலமூரேவின் சத்தியப்பிரமா ணம் 1931 நவம்பர் 29ம் திகதி அரசாங்க சபையில் நடைபெற்ற போது அரசாங்க சபை கலரியில் பெண்கள் நிரம்பிக்
85I600ILILILL60IIT.
இலங்கையின் வரலாற்றில் பாராளுமன் றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி எனும் ஸ்தானத்தை எட்லின் பெற்றுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் முதற் தமிழ்ப்
பெண்
ருவன்வெல்ல தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் மூலம் எட்லின் தனது
தகப்பனின் அரசியல் செல்வாக்கு தனது உயர்குடி செல்வாக்கு பெண்களின் பிரச் சாரம் காரணமாகவே அரசியலில்
டொக்டர் சரவணமு நேசம் சரவணமுத்து கோரி விநியோகித் ரத்தை ஆதாரமாக விசாரணை நடந்தது GT. CLTäyLä 19 அன்று திருமதி.நேச உறுப்பினர் பதவியை அறிவித்தார். ஆயி னால் அவரது சிவில் வில்லை.
எனவே கொழும்பு பர் 12இல் இன்னெ தேர்தல் நடத்தப்பட் மீண்டும் நேசம் சர யிட்டு, அவருடன் செட்டியை விட 77
வாக்குகளைப்பெற்று
முதலாவது அரசாங்
நுழைய முடிந்தது. எட்லின் மொலமூரே தெரிவுசெய்யப்பட்டு ஒருவருடத்துக்குள் தகப்பனின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இன்னுமொரு பெண் அர சாங்க சபைக்குள் நுழைந்தார். அவர்தான் கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து
லம்முழுவதும்நேசப் வகித்தார். இரண்டா தேர்தல் 1936 பெப் நடந்த போது மீண் முத்து கொழும்பு வட வெற்றி பெற்றார். இ
அரசாங்க
D/% 6t/O). சிங்கங்க 6/a/6/67, 6).
தெரிவான நேசம் சரவணமுத்து
இலங்கை சர்வசன வாக்குரிமை பெற்ற தன்பின்மேல்மாகாணத்தில் தெரிவுசெய் யப்பட்ட முதல் தமிழர் டொக்டர்.ரத்ன ஜோதி சரவணமுத்து அதுமட்டுமன்றி முதல் தேர்தல் முறைப்பாட்டுக்குரிய நப ரும் இவராவர் (ரத்னஜோதி சரவண முத்து 1931 தேர்தலில் 5795 வாக்குக ளால் வெற்றி பெற்றிருந்தார்) திரு.ரத்னஜோதியின் தெரிவை ரத்துச் செய்யும்படி அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டொக்டர்எச்.எம்.பி ரிஸ் கொடுத்தமுறைப்பாட்டின் மீது 1932 மார்ச்8ம் திகதியன்று நீதவான் டிரிபர்க்ஸ் வழங்கிய தீர்ப்பின்படி 1. லஞ்சம் வழங்கியமை 2. சுதந்திரமாக வாக்கை பயன்படுத்துவ தற்கு தடையாயிருந்தமை. 3. பொய்யான தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் அச்சடிப்பதற்கு பணம் வழங்கியமை. போன்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட் டதைத் தொடர்ந்து டொக்டர் சரவணமுத் துவின் பிரதிநிதித்துவம்இரத்துச்செய்யப் பட்டது. இதன் காரணமாக கொழும்பு வடக்கில் 1932 மே 28இல் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் டொக்டர் சரவணமுத்துவின் மனைவி நேசம் சரவணமுத்து போட்டி யிட்டு - 8681 அதிகப்படியான வாக்குக ளைப் பெற்று வென்றார். இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன் றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதற்த மிழ் பெண் நேசம் சரவணமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் போட்டி யிட்ட தொழிற்கட்சியைச் சேர்ந்த எம். எல்.எம் ரியால் - 4433 வாக்குகளையும் டிசொய்சா ஆஸ்பத்திரியின் வைத்திய அதிகாரியாக இருந்த டொக்டர்எச்.எம்.பி ரிஸ் -3333 வாக்குகளையும், வெள்ளவத் தையைச் சேர்ந்த டபிள்யூஏபெல்சிகர் - 16 வாக்குகளையும் பெற்றிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக திரு.சரவணமுத்து வும் சரி அவரது மனைவி நேசம் சரவண முத்துவும் சரி அவர்களது பதவிக்காலத் தில் 8 மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. நேசம் சரவணமுத்துவுக்கு எதிராக செய் யப்பட்ட தேர்தல் முறைப்பாடொன்றின் மூலம் அவரது உறுப்பினர் பதவியும் பறி
போனது.
எட்லின் மீதெனி
எட்லின்மொல லங்காசமசமாஜ தோல்வியுற்றார் திருமதி.எட்லி இவர் எந்தவொ
சோல்பரியாப்பு கப்பட்ட முதற் அங்கம் வகித்ததி தேர்ந்தெடுக்கப்
INJI
கிறிஸ்தவ பெண் கள் பிரிவு போன்
யூலை 27ம் திகதி
 
 
 

28, 1995
6
த்து தனது மனைவி வுக்கு ஆதரவளிக்கக் திருந்த துண்டுப்பிரசு க் கொண்டே அந்த விசாரணை செய்த 32 (gLL LDL 27 ம் சரவணமுத்துவின் இரத்துச்செய்ததாக னும் இந்தத் தீர்ப்பி
உரிமை பறிக்கப்பட
வடக்கில் 1932 நவம் ாருமொரு இடைத் டது. இத்தேர்தலில் வணமுத்து போட்டி போட்டியிட்ட காசி 30 அதிகப்படியான வெற்றி பெற்றார்.
கசபையின் ஆயுட்கா
கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோசப்டிசில்வா, டொக்டர் எஸ். போல் மற்றும் பீஜேஆர் ரொட்றிகோ ஆகியோரைத் தோற்கடித்து, நேசம் சரவ ணமுத்து 4332 அதிகப்படியான வாக்குக ளைப் பெற்று வெற்றிபெற்றார்.
இரண்டாவது அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பெண் பிரதி
முன் 1941 ஜனவரி 10ஆம் திகதி இறந் தார். அந்த நேரத்தில் நேசம் சரவணமுத்து வின் கணவரான டொக்டர் ரத்னசோதி சரவணமுத்து கொழும்பு நகர மேயராக பதவிவகித்துக் கொண்டிருந்தார். அவர் தொழிற்கட்சியின் வேட்பாளர் ஈ.ஏ.குரே வைதோற்கடித்து 1941 ஜனவரி 8ம் திகதி நகர மேயராக பதவியேற்றார். அன்று
1931-1-14 இடைத்தேர்தல் முடிவுகள்
திருமதி எட்லின் மொலமூரே (வெள்ளைநிறம்) 13,866 திரு.ஆர்.எஸ்.எஸ்.குணவர்தன (சிகப்பு நிறம்) 4,468 திருஈ.ஏ.வி.டி.சில்வா O திரு.ஹெலன் சேனநாயக்க (மஞ்சள்) 78 வாக்களித்தோர் 2,094. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை எட்லின் பெற்ற அதிகப்படியான வாக்குகள் 9,398
ன்ற அரசியலில் பெண்கள்-5
சரவணமுத்து பதவி வது அரசாங்க சபை ரவரி 22 ஆம் திகதி டும் நேசம் சரவண டக்கில் போட்டியிட்டு த்தேர்தலில் தொழிற்
நத இவா ஒருவரே நேசம சரவணமுதது அரசாங்க சபையில் கல்வி மற்றும் உடல்ந லம் தொடர்பான நிர்வாகக் குழுவுக்குப் பொறுப்பாகவும் இருந்தார்.
நேசம் சரவணமுத்து இரண்டாவது அர சாங்க சபையின் ஆயுட்காலம்முடிவதற்கு
ஈபையில் பெண்ணொருவர் அங்கத்துவம் க கிடைத்தமை பெண் குலத்துக்கே மையளிக்கிறது. நான் பழுத்த மூன்று எளுடன் போட்டியிட வேண்டியிருந்தது. னது வெற்றிபென்குவத்துக்கான பெரு வற்றியாக கருதப்படவேண்டும்
-எட்லின் மொலமூரே
ய அதிகாரி (மொலமூரே 1890ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம்
ல்ல மீதெனிய பரம்பரையில் பிறந்தவர் திருஜோன் ஹென்றி மீதெ
வர்களும் திருமதி எமலி சேனநாயக்கவும் இவரது தகப்பன் தாய பிஷப் கொலேஜ்ஜில் தனது கல்வியை முடித்துக்கொண்டு 1912இல் பவரோடுவிவாகம்புரிந்தார். இவ்விவாகம் அன்றைய தேசாதிபதிய ஹன்றி எட்வர்ட்மெகலம் ஆகியோர் உட்பட உயர்மேற்குடி வர்க்கத்
ர்கள் கலந்து கொண்ட பெரும் ஆடம்பர திருமணமாக
இேரண்டாவது அரசாங்கசபை தேர்தலில் போட்டியிட்டபோதும்
கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதிஎன்எம்பெரோவுடன்
அத்தேர்தலில் கலாநிதி என்.எம்பெரோ 1525 வாக்குகளையும் மொலமூரே 230 வாக்குகளையும் பெற்றிருந்தார். இதன்பின்பு
தேர்தலிலும் போட்டியிடவில்லை.
திட்டத்தின் கீழ் 1941இல் உருவாக்கப்பட்ட செனற்சபைக்குநியமிக்
பெண் எட்லின் மொலமூரே ஆவர். 1961 வரை செனற்சபையில்
ருமதி.எட்லின்மொலமூரே95இல் மேற்சபையில் உபதலைவராக ட்டார் வரலாற்றில் அப்பதவிவகித்த ஒரே ஒரு பெண்ணும் இவரே
கள் சங்கம், லங்காமகிலாசமித்தி ஐக்கிய தேசியக்கட்சியில் பெண் ற அமைப்புக்களில் இருந்து செயற்பட்டிருந்தார். 197ஆம் ஆண்டு தனது 87ஆவது வயதில் மரணமடைந்தார்
கொழும்பு மாநகர சபையின் அங்கத்தவ ராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவி னாலேயே சரவணமுத்துவின் பெயர்நகர மேயராக முன்மொழியப்பட்டிருந்தது.
டொக்டர் சரவணமுத்து 15 வாக்குகளைப் பெற்று நகரமேயர் பதவிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டபோது அவருடன்போட்டியிட்ட டொக்டர் குரே 8 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். டொக்டர் குரேயின் பெயரை அன்றைய தொழிற்கட்சி தலை வர் ஏ.ஈ.குணசிங்க முன்மொழிந்தார்.
நேசம் சரவணமுத்துவின் மரணத்தைத் தொடர்ந்து வெற்றிடமான கொழும்பு வடக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்த லில் அவரது கணவர் மேயர் ரத்னசோதி சரவணமுத்து போட்டியிட்டார். இவரு டன் போட்டியிட்டவர் ஏ.ஈ.குணசிங்க வின்மைத்துனரான ஜோசப்டிசில்வாவா வார். இவர் பிரபல நாடகாசிரியரும் சட்ட வல்லுனருமான ஜோன் டி சில்வாவின் மகனாவார். அடுத்து போட்டியிட்ட வேட்
பாளர் பிரபல வைத்தியர் எஸ்.சீ.போல்,
அன்றைய காலகட்டத்தில் மிகவும் செல் வாக்குப் பெற்றிருந்த இலங்கை தேசிய காங்கிரஸுக்கும் மற்றும் தொழிற்கட்சி யின் தலைவர் ஏ.ஈ.குணசிங்கவுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக இந்த இடைத்தேர்தல் காணப்பட்டதென அரசி யலறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அன்று அரசியல் அரங்கில் பிரபலமடைந்திருந்த டிஎஸ்சேனநாயக்க சேர்ஜோன்கொத் தலாவல ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டட்லி சேனநாயக்கக்க ஆகியோர் டொக்டர் ரத்ன சோதி சரவணமுத்துவை ஆதரித்தனர்.
ஆனால் இறுதியில் ஏ.ஈ.குணசிங்கவின்
பிரதிநிதியான ஜோசப் டிசில்வா பெற்றி
பெற்றார்.
அரசாங்க சபையின் காலத்தில் தேர்தல் முறைப்பாடு விடயத்தில் சாதனை புரிந்தி ருந்த கொழும்பு வடக்கில், இன்னுமொரு தேர்தல் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டை ஜோசப் டி.சில்வா வுக்கு எதிராக அன்றைய கொழும்பு மேயர் ஆர்.சரவணமுத்து செய்திருந்தார் இந்த முறைப்பாட்டுக்கான தீர்ப்பு 1941 டிசம்பர் 22 ஆம்திகதி ஓ.எல்.டி.ஹெக்டர் என்பவரால் வழங்கப்பட்டது. இத்தீர்ப் பின்படி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதன் காரணமாக ஜோசப் டி சில்வா வுக்கு அரசாங்க சபை பிரதிநிதித்துவம்
என்.சரவணன்
பறிக்கப்பட்டது. அதேநேரம் இவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு துணைபுரிந் தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏ.ஈகு ணசிங்கவின் பிரதிநிதித்துவமும் இல்லா மல்செய்யப்பட்டது. ஒரு தேர்தல்முறைப் பாட்டில் இன்னொருவரது பிரதிநிதித்துவ மும் பறிக்கப்பட்ட முதற்சந்தர்ப்பம் இது வாகத்தான் இருக்கும் மைத்துனரை கொழும்பு வடக்கில் வெல்லச் செய்வதற்கு போய் இறுதியில் தனது அரசியலையும் தற் காலிகமாக நிறுத்த வேண்டியதாயிற்று.
6 (DLD
is 53. 'g6া f

Page 7
சரிநிகர்
ஜூன் 15 - ஜூன் 2
( சின்ற நான்கு கட்டுரைகளில் 'தேசிய வாதத்திற்கும் இனவாதத்திற்கும்', 'தேசி பவாதத்திற்கும் மார்க்சியத்திற்கும்', 'தே சியவாதத்திற்கும் இடையிலான தொடர்புகளும் முரண்பாடுக
1ளும் பற்றி ஆராய்ந்தோம் இனவாதம் என்
பது தேசியவாதத்தைப் போலன்றி இயல்பா கவே இனங்களுக்கிடையிலான தர அடுக்கு தலைக் (Herody) கொண்டுள்ளது மார்க்சி யவாதத்திலிருந்து தேசியவாதத்தை நியா
யப்படுத்த முடியாது ஜனநாயகத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையில் ஓர் சிக்கலா னதும் மறைமுகமானதுமான தொடர்பு உள் எதே ஒழிய நேரடியான தொடர்பில்லை. நல்ல தேசியவாதத்தை "கூடாத தேசிய வாதத்திலிருந்து வேறுபடுத்துவதற்கு ஜன நாயக அளவுகோலை அறிமுகப்படுத்தி CGOITIITLD).
இக்கட்டுரையில் ஓர் ஜனநாயக அமைப்பி னுள் சிறுபான்மைத்தேசியங்களின் வேண்டு கோள்களையும் தேவைகளையும் எவ்வாறு பூர்த்திசெய்யலாம் என்பதையும் சுருக்கமாக
ஜனநாயகத்திற்கும்"
தேசியவாதம் தொடரும் விவாதம்-95)
இங்கு பாதுகாக்கப்படவில்லை. மதக்கலாசா ரத் தனித்துவமும், சுயாட்சியும் அம்மதத்த லைவர்கட்கு தம்மைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்தை வழங்கி இருந்தது. உதாரண மாக மதத்தின் பெயராற் பெண்களை ஒடுக் குதல் இம்மதக்கலாசாரத்தின் தனித்துவத் தின் அம்சமாக இருந்தது.இத்தனித்துவத்தை யும் சுயாட்சியையும் மட்டும் அங்கீகரித்து தனிநபர் சுதந்திரத்தை அலட்சியம் செய்தால் அதனால் எழும் தேசியவாதப்போக்கு ஜன
நாயகத்திற்கு முரணானதாக அமையும் இதுவரை எமது கட்டுரைத்தொடரில் "ஜன நாயகத்திற்கும்', 'தேசியவாதத்திற்கும்"
டையிலான சிக்கலான உறவைப்பற்றி தத் துவார்த்தரீதியில் ஆராய்ந்தோம் இனி ஓர் ஜனநாயகத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாசைகளை நடைமுறைப் படுத்தக்கூடிய அரசியல் நிறுவனங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம் வில் கிம் லிகா என்ற கனேடிய அரசியல் தத்துவஞா Gólu961 பல்கலாசாரக் குடியுரிமை' (Mut cultural Citizenship by Uli Kumlicka) GTG) புத்தகத்தில் அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இவ்விடயத்தை ஆராய a)ITLD).
செயற்படும் போக்ை றது. இம்முயற்சியின் LLIG) EqÜLGOL GTIGT சின் அமைப்புகள் அ வாழும் அனைத்து பண்பைப் பிரதிபலிக் ஆகும். விசேட பிரதிநிதித்
ஓர் நாட்டில் வாழும் குத் தகுதியான பிரதி கடினம் என்ற அடிப்பு அமைப்புகளில் அவ் கப் பிரதிநிதித்துவம் லைமை அவ்வினத் தார பலவீனம் கார6 லாம். அல்லது அ எண்ணிக்கை காரண லாம். அல்லது அ அடர்த்தியாக இன்றி 61 LDT56 b 2 (501 எது என்பது முக்கிய வெனில் அவ்வினத் யும் தேவைகளையும் மெடுக்கும் மன்றங்க டுத்துவதற்கு விசேட வேண்டும் என்பதே இவ்வுரிமைதற்காலி லது நிரந்தரமானதாக
cilatila, allo) (3шш.
226ÕJUJU5 JUULINGS அடிப்படையில் சிறுபான்மை தேசியங்களுக்
ଔiୟ !
(இறுதிப் பகுதி)
ஜனநாயக அடிப்படையின் முக்கியத்துவம் ஓர் தேசியவாதம் இனவாதத்தை நோக்கிச் செல்லும் போக்கை மட்டுப்படுத்துவதற் கான ஒரே ஒருவழி ஜனநாயகமாகும். அதா வது தேசியவாதத்திற்கும் ஓர் ஜனநாயக நியாயத்தைக்கட்டிஎழுப்புவதன் மூலம் மட் டுமே அத்தேசியவாதத்தினுள் உட்கிடக்கை யான ஜனநாயக விரோத இயல்புகள் வெளிப்படுவதைத் தவிர்க்கலாம் தேசிய வாதத்தின் அடிப்படை ஜனநாயகம் என் றால் அத்தேசியவாதத்தினுள் ஜனநாயகம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மேலும் தேசியவாதத்தின் அடிப்படை ஜனநாயகம் என்றால் இது எல்லாத்தேசியவாதங்கட்கும் பொருந்தும் எனவே "பெருந்தேசியவாதம் 'சிறுதேசியவாதத்தின் உரிமைகளைப் புறக்கணிப்பதாலும் சரி 'சிறியதேசியவா தம்'சின்னஞ்சிறு தேசியவாதத்தின் உரி மைகளைப் புறக்கணித்தாலும் சரி அதுஜன நாயகத்தை மறுப்பதாகும். மேலும் தனிநபர் சமத்துவத்தைப்புறக்கணித் தால் அதுவும் ஜனநாயகத்தை மறுத்ததாகும். இதனால்தான் 'நல்ல தேசியவாதத்தை' கூடாத தேசியவாதத்திலிருந்து பிரித்தறிய ஜனநாயகத்தை ஓர் அளவுகோலாகப்பயன் படுத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறோம். சிலர் தனிநபர் சுதந்திரத்தையும் அங்கீகரிக் காமல் ஓர் தேசத்தின் தனித்துவத்தின் அடிப் படையில் மட்டுமே அதற்கு அரசியல் அங்க் காரத்தை வழங்கக்கோருகின்றனர். இத்த கைய அணுமுறையின் பிரதிகூலமான பக் கத்தை நாம் 'ஒட்டமான் சாம்ராஜ்யத்தில்" துருக்கி) வாழ்ந்த சிறுபான்மை இனங்க ளின் அரசியல் அங்கீகாரத்தில் காணலாம். அச்சாம்ராஜ்யத்தில் இஸ்லாமியர் யூதர் கிறிஸ்தவர்கள் ஆகியோர் வாழ்ந்தனர். இவ் வனைத்து மதக்கலாசாரங்கட்கும் தனித்து வம் வழங்கப்பட்டது கிறிஸ்தவர்கட்குதமது மதக்கலாசார அடிப்படையில் சுயாட்சியும் யூதருக்கு தமது மதக்கலாசாரத்தின் கீழ்
துருக்கியச் சக்கரவத்தியால் வழங்கப்பட் டது. அக்காலத்தின் ஏனைய நாடுகளை ஒப் பிடும் போது இது பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையையும் இனங்களுக்கி டையே சமாதானத்தையும் கொண்டிருந்தது.
எனினும் தனிநபர் சமத்துவமும் சுதந்திரமும்
ஓர் ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் அபிலாசைகள் பின்வரும் நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன . தனிநபர் உரிமைகள், பல்கலாசார உரிமை
கள் I விசேட பிரதிநிதித்துவம் IV
乐山mL翰
தனிநபர் உரிமைகள்
வழமையாகநாம் தனிநபர் உரிமைகளை ஓர் இனத்தின் அபிலாசைகளை நடைமுறைப்ப டுத்த உதவும் நிறுவனமாகக் கருதுவ தில்லை. இது நாம் தனிநபர் உரிமைகட்கும் கூட்டுரிமைகளுக்கும் (Group ights) இடை யில் ஏற்படுத்துகின்ற போலி முரண்பாடா
கும். ஆனால் சரித்திர ரீதியாக ஜனநாயக
நாடுகளில் வாழும் சிறுபான்மை இனங்கள் தமது தனித்துவத்தையும், கலாசாரத்தையும் பேணிப்பாதுகாப்பதற்கு தனிநபர் உரிமை கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஒரு குழு தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றவோ தாம் விரும்பும்மொழியைப்பேசவோ,தாம் விரும்பும் கலாசாரத்தைப் பேணவோ தனிந பர் உரிமைகள் உதவுகின்றன. ஏனெனில் சிந்தனைச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம் போன்றவற்றின் அடிப்படையில் மேற்கூறிய ஓர் குழுவின் அபிலாசைகள் ஓர் அளவுக்கு பூர்த்தி செய்யலாம் அடிப்படை உரிமைகள் பேணிக்காக்கப்படும் ஓர் நாட் டில் சிறுபான்மை இனங்களின் உரிமைக ளும் அவற்றினூடாகப் பெருமளவுக்கு உத்த ரவாதப்படுத்தப்படும். எனினும் இது போதாது. ஏனெனில் தனிநபர் உரிமைக ளின் மூலம் ஓர் இனத்திற்கும், அதன்மொழி கலாசாரத்திற்கும் அரசியல் அங்கீகாரம் பெற முடியாது. இதனால்தான் இனங்கள் வேறு விசேட நிறுவனங்களை ஸ்தாபிக்கும் படி அரசை வற்புறுத்துகின்றன.
பல்கலாசார உரிமைகள்
பல்கலாசார உரிமைகள் என்பது ஓரினம் தனது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகை யில் மத்திய அரசு நிறுவனங்களில் மாற்றங் களை ஏற்படுத்தல். உதாரணம் U, GOTLITIGÉNG) பிரெஞ்சு மொழிக்கும் இலங்கையில் தமிழ் மொழிக்கும் அரசியல் அந்தஸ்துகோருதல் இத்தகைய முயற்சியாகும்.
இங்கு ஓரினம் மத்திய அரசிலிருந்து பிரிந்து போவதைவிட அவ்வரசுடன் இணைந்து
அடிப்படை அபிலாசைகளை விரும்புகின்ற தொடர்ச்சியான
என்ற அடிப்படை அம்மக்களுக்ெ இருந்ததென்ற
III,
உரிமைகளும் (ெ வழங்கப்படவே மட்டுமே இல கலாசாரத்தில்த விழுமியங்க
 
 
 

3, 1995
கயே பிரதிபலிக்கின் அரசியல் ஒழுக்கவி னவெனில் மத்திய அர னைத்தும் ஓர் நாட்டில் இனக்கலாசாரங்களின் கவேண்டும் என்பதே
துவம்
சிறுபான்மை இனங்கட் நிதித்துவம் கிடைப்பது படையில் சில அரசியல் வினங்களுக்கு மேலதி வழங்கப்படும். இந்நி தின் சமூக பொருளா ணமாக ஏற்படுத்தப்பட வ்வினத்தின் குறைந்த ாமாக ஏற்படுத்தப்பட அவ்வினம் ஓரிடத்தில் பரந்து வாழ்வதன் கார கப்படலாம். காரணம் மல்ல முக்கியம் என்ன தின் அபிலாசைகளை அந்நாட்டின் தீர்மான ளில் பிரதிநிதித்துவப்ப
உரிமை வழங்கப்பட
கமாக இருக்கலாம் அல்
வும் இருக்கலாம். இவ் ான சமத்துவமின்மை
குத்
தமிழர்களைப் ரை சுயாட்சியின் யில்தான் தமது நடைமுறைப்படுத்த
ர் வடகிழக்கில் நில்ப்பரப்பில் தமிழ் கின்றனர் என்ற
வழங்கப்படவில்லை லும், ஒர்காலத்தில் ன்று ஒர் தனிநாடு அடிப்படையிலும் CRT (ASTEROU ப்படுகின்றது.
ணைந்த அரசியல் லகின் மூலம் ன அபிலாசையைப் இவ்வலகுக்கு சட்டம் தி போன்ற முக்கிய பூரண அதிகாரம் முலம் அவர்களின் பிலாசைகள் பூத்தி ம் ஆனால் இந்த டகிழக்கில் வாழும் ள் மட்டுமே
ன தமிழர்கள் வாழும் gangu aut?
யாது. சுயாட்சியுடன் மலையகம் போன்ற செறிந்து வாழும் ay a Ga
ம் பல்கலாசார
ண்டும். இதன் மூலம் கையின் அரசியற்
idáiaseiner asamaring
பிரதிபலிக்கும்
காலப்போக்கில் அவ்விசேட பிரதிநிதித்து
வத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டால் இப்பிரதிநிதித்துவத்தின் தேவை குறைந்து இறுதியில் அவசியமற்றுப் போகலாம், ஆனால் சமத்துவமின்மை நீடித்தால் இவ்வி சேட பிரதிநிதித்துவத்தின்தேவையும் தொட (jLD.
дшт".6)
தேசிய இனங்களின் அபிலாசைகளை சுயாட்சியின் மூலம் நடைமுறைப்படுத்த லாம் சுயாட்சியில் ஓர் தேசிய இனத்திற்கு
அதன் கலாசார உரிமைகள் மட்டுமன்றி, சில
முக்கிய விடயங்களில் இறையாண்மையை
ஒத்த அதிகாரங்கள் வழங்கப்படலாம்.
சுயாட்சியின் அடிப்படைக் கொள்கை என் னவெனில் சரித்திரரீதியில் ஓர்தேசிய இனம் சுயாட்சியையும் தனித்துவத்தையும் அனுப வித்து வந்தமையால், அச்சுயாட்சிக்கு மீண் டும் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அத்தேசிய இனம் வாதிக் கின்றது. இதில் சுயாட்சிக்காக வாதிப்பவர் கள் முன்வைக்கும் சரித்திரம் "சரியா' 'பி ழையா' என்பது முக்கியமல்ல (பெரும்பா லான சந்தர்ப்பங்களில்சரித்திரம்தவறாகவே காணப்படுகிறது) முக்கியம் என்னவெனில் முதற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களைப் போலன்றி சுயாட்சிக்காக வாதிப்பவர்கள்
சரித்திரத்தைப் பயன்படுத்தநிர்ப்பந்திக்கப்ப
டுகிறார்கள். இதில் மேலும் ஓர் வித்தியாசம்
என்னவெனில் முதற்குறிப்பிட்ட மூன்று நிறு வனங்களுக்காக வாதிடுபவர்கள் மத்திய அரசுடன் எவ்வாறு சேர்ந்து சமபிரஜைகளா கச் செயற்படுவது எப்படி என முயற்சிக்கின் றனர். ஆனால் சுயாட்சி கோருபவர்கள்
பிரிந்து செல்வதற்கு எத்தனிக்கின்றனர்.
இதில் ஓர் அணுகுமுறை சரி மற்றது பிழை என்று கூறமுடியாது. எனினும் 2வது அணு குமுறையில் (சுயாட்சி) அத்தேசியவாத இயல்புகள் வெளிப்படுவதற்கான சந்தர்ப்
பம் அதிகமாகும். இறுதியில் எத்தகைய நிறு
வனத்தை எந்தளவுக்கு ஓர் சிறுபான்மைத் தேசிய இனம் கோர வேண்டும் என்பது அக் குறிப்பிட்ட தேசிய இனத்தின் அரசியல் சூழ் நிலையிலிருந்தும் அரசுடன் அது வைத்தி ருக்கும் தொடர்பிலிருந்தும் நிர்ணயிக்கப் பட வேண்டும்
இந்நான்கு நிறுவனங்களில் எது இலங்கை யின் அரசியற் சூழ்நிலைக்குப் பொருத்தமா
னது என்பதை சற்றுப்பார்ப்போம்.
இலங்கையில் சிறுபான்மை இனங்களின் உரிமைகள்
இலங்கையில் அடிப்படையில் மூன்று சிறு பான்மை இனங்கள் உள்ளன.வடகிழக்குத் தமிழர் I மலையகத்தமிழர், l முஸ்லீம் கள் மேற்குறிப்பிட்ட நான்கு நிறுவனங்க ளும் ஒவ்வோர் இனத்திற்கும் எந்தளவுக்குப் பொருந்தும் என்பதை ஆராய்வோம். வடகிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை சுயாட்சியின் அடிப்படையில்தான் தமது 1919lGUITO) 19:41,60) GT நடைமுறைப்படுத்த விரும்புகின்றனர் வடகிழக்கில் தொடர்ச்சி யான நிலப்பரப்பில் தமிழ்மக்கள் வாழ்கின்ற னர் என்ற அடிப்படையிலும், அம்மக்களுக் குத் தனித்துவமான கலாசார விழுமியங்கள் உள்ளன என்ற அடிப்படையிலும், அம்மக்க ளுக்கு இதுவரையும் மத்திய அரசில் தகுதி யான அரசியல் அதிகாரமும் பிரதிநிதித்துவ மும் வழங்கப்படவில்லை என்ற அடிப்படை யிலும், ஓர் காலத்தில் அம்மக்களுக்கென்று ஓர் தனிநாடு இருந்ததென்ற அடிப்படையி லும் சுயாட்சிக்கான கோரிக்கை முன்வைக் கப்படுகின்றது. வட கிழக்கில் இணைந்த அரசியல் நிர்வாக அலகின் மூலம் இச்சுயாட்சிக்கான அபிலா சையைப்பூர்த்தி செய்யலாம். இவ்வலகுக்கு சட்டம், ஒழுங்கு நிலம், நிதி போன்ற முக் கிய விடயங்களில் பூரண அதிகாரம் வழங்கு வதன் மூலம் அவர்களின் சுயாட்சிக்கான அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால் இந்த அதிகாரங்களை வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமே அனுபவிப் பார்கள் இன்று வட கிழக்குக்கு வெளியே பெரும்பான்மையான தமிழர்கள் வாழும்
தருணத்தில் இத்தகைய சுயாட்சி அனைத் துத்தமிழ்மக்களின் விருப்பங்களைப்பூர்த்தி செய்யும் எனக்கொள்ள முடியாது. சுயாட்சி யுடன் கூடவே கொழும்பு, மலையகம் போன்ற தமிழ் மக்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் விசேட பிரதிநிதித்துவமும் பல்கலாசார உரிமைகளும் (மொழி உரிமை போன்ற) வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே இலங்கையின் அரசியற் கலாசாரத்தில் தமிழ்மக்களின் கலாசார விழு மியங்களும் பிரதிபலிக்கும்.
முஸ்லிம்கள் முஸ்லீம்களின்நிலைப்பாடு தமிழ் மக்களின் நிலைப்பாட்டைவிட சற்றுவேறுபட்டது. சிக் கலானது. முஸ்லீம்களுக்கென்று விசேட அர சியல் நிறுவனங்களை முஸ்லீம் காங்கிரஸ் போன்ற முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை. இன்றைய இலங்கையில் முஸ்லீம்கள் நாடுதழுவிய ரீதியில் பரந்து வாழ்கின்றமையால், இங்கு தனிநபர் சுதந்தி ரம் உத்தரவாதப்படுத்தப்படுமிடத்து தமது இனத்தின் ஒருமைப்பாடும், தனித்துவமும் பாதுகாக்கப்படும் என நம்புகின்றனர். எனினும் தமிழ் மக்களுக்கு வட கிழக்கில் சுயாட்சி வழங்குவதன் மூலம் தாம் அனுப விக்கும் அரசியல் பிரதிநிதித்துவதற்கு பங் கம் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் இச்சூழ்நிலையில் முஸ்லிம்மக்களும் விசேட உரிமைகளைக் கோருவார்கள் நாடுதழு விய ரீதியில் பரவலாக வாழும் முஸ்லீம் மக்களுக்கு சுயாட்சியை விட விசேட பிரதி நிதித்துவம், பல்கலாசார உரிமைகள் முக்கிய மானவை. வட கிழக்கில் செறிந்து வாழும் முஸ்லீம் மக்களுக்கு அவ்வரசியல் அலகி னுள் சுயாட்சி வழங்கப்படும் அதேவேளை வட கிழக்கிலுள்ள ஏனைய முஸ்லீம்களுக் கும் தீர்மானமெடுக்கும் சபைகளில் விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அதேவேளை முஸ்லீம் மக்களின் தனித்து வத்திற்கும் கலாசாரத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை முழுவதிலும் முஸ்லீம் மக்களின் நிலைமையும் வட கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும்தமிழ்மக்களின் நிலைமையும் வடகிழக்கில் வாழும் சிங்கள மக்களின்நிலைமையும் கிட்டத்தட்ட ஒன்றா னவை. ஆகவே வட கிழக்கில் வாழும் சிங் கள மக்களுக்கு அவ்வரசியல் அலகின் தீர் மானமெடுக்கும் சபைகளில் விசேட பிரதிநி தித்துவம் வழங்கப்படும் அதேவேளையில் அவர்களின் கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாக்கவும் அவ்வரசினால் வசதிகள் வழங்கப்பட வேண்டும். இங்கு ஒவ்வோர் இனத்திற்கும் உள்ள தனித் துவமான தேவைகளும், அபிலாசைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால் அவ்வினங்க ளின் அரசியல், பொருளாதார புவியியல் அடிப்படைகளை கணக்கிலெடுத்து மேற்கூ றிய இனங்களுக்கான விசேட நிறுவனங்க ளில் பொருத்தமானவற்றை பயன்படுத்த லாம். இதன் மூலம் இலங்கையில் ஜனநாய கத்தன்மையைப் பலப்படுத்தலாம். இக்கட்டுரைத் தொடரில் இலங்கை இனப்பி ரச்சினையின் ஆணிவேரைத்தேடும் ஆழ மான வரலாற்று விவாதங்கட்குச் செல்வது எனது நோக்கமாக இருக்கவில்லை. ஏனெ னில் சரித்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாம் எமது எதிர்காலத்தைத் தீர்மா னிப்பதென்பது எம்மை நாமே அழித்துக் கொள்ளும் நிலையையே ஏற்படுத்தலாம். மாறாக நாம் விரும்பும் எதிர்காலத்தை நோக்கி நிலவும் யதார்த்தத்தை எவ்வாறு முன்தள்ளலாம் என்ற அடிப்படையிலேயே எனது விவாதங்களை முன்வைத்தேன். இலங்கையில் நிவும் தேசியவாதங்களின் கொடியபக்கத்தைத் தவிர்ப்பதென்றால், தேசியவாதங்கட்கு ஜனநாயக அடிப்படை யில் மட்டுமே நியாயம் வழங்கப்படவேண் டும் அதனால் இந்த ஜனநாயகநியாயத்தின் அடிப்படையில் எவ்வாறு இலங்கையில் தமிழ், முஸ்லீம், சிறுபான்மை இனங்களின் உரிமைகட்கு அங்கீகாரம் வழங்கப்படலாம் என்பதைவிபரித்தேன்.இத்தகைய ஓர் அரசி யல் ஒழுக்கவியல் அடிப்படையில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகத்துடனான சமாதா னத்தைநிலைநாட்டமுடியும் என்பது எனது உண்மையான அபிப்பிராயமாகும்.

Page 8
சரிநிகர்
2:6, 15 – 23°5, 28, I.
மெரிக்காவின் குரல் ஒலிபரப்பு நிலையம் அது தொடர்பாகப் பிரச்சாரப்ப டுத்தப்படும் அளவிற்கு பயங்கரமானதல்ல என அரசுகூறுகிறது.ஆனால்ரணவிலவில் உருவாக்கப்பட்டு வரும் அமெரிக்காவின் குரல்" இன்னும் 10 வருடங்களுக்குள் அமெரிக்காவின் யுத்த தளமாக மாறும் மலேசியா உட்பட பல நாடுகள் தங்களது நாடுகள் அமெரிக்காவின் குரல் ஸ்தாபிப்ப தற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த அமெரிக்காவின் குரல் எமது நாட்டுக்கு மட்டுமல்ல, எமது அயல்நாடான இந்தியா |வுக்கும் பெரிய பிரச்சினையாகியுள்ளது. பல சோஷலிச நாடுகளின் வீழ்ச்சிக்கும் இந்த அமெரிக்காவின் குரலே காரணமாக இருந்துள்ளது. இந்த அமெரிக்காவின் குர லால் எமது நாட்டுக்கு எந்த ஒருநன்மையும் ஏற்படப்போவதில்லை. இதன் பயனை அடையப்போவது அமெரிக்க அரசாங்
நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத் துக்கும் பெரும் சவால் இது அரசு இவை
t
կիի
T
A
MARA
*
A. A.
WAYAANNYA
நினைவுபடுத்த வேண்டியிருப்பதற்கான காரணம் மேற்படி கருத்துக்களை தெரிவித்த அனைவரும் அக்கருத்திலிருந்து இப்போது
و ق ق م .
* . ܬܐ குட்டிக்கரணம் அடித்துவிட்டார்கள் என்ப
**、**
صحصض
யொன்றையும் பற்றி தேடிப்பார்க்காமல் செயற்பட்டு வருகிறது. இது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் அமெரிக்கா எங்கள் நாட்டில் தலையிடுவதை நாங்கள் கண்டிப்பாக எதிர்க்கிறோம்.' இப்படி பேசியவர் வேறுயாருமல்ல, சாட் சாத் எமது இப்போதைய ஜனாதிபதி சந்தி ரிகா அவர்களே தான் அமெரிக்காவின் (5 Já" (VOA - Voice of America) i Ljigjë5G எதிராகரணவிலமக்களும் சில அமைப்புக்க ளும் ஒன்றிணைந்து 93ஆம் ஆண்டு ஒக் டோபர் 10ம் திகதி நடாத்திய போராட்டத் தில் தலைமை தாங்கி உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார். (ஆதா ரம் லங்காதீப93.10.12) இன்னொரு விடயம் இதே கூட்டத்தில் உரையாற்றிய இன்றைய பிரதமரும், அன்
றைய எதிர்க்கட்சித் தலைவியுமான சிறிமா பண்டாரநாயக்க இப்படி உரையாற்றியிருந் தார். "அமெரிக்காவின் குரல் தொடர்பாக இலங்கையும் அமெரிக்காவும் செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தத்தின் பின்னணி யில் பெரும் இரகசியம் உள்ளது. இதிலி ருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே நாம் இங்கு கூடியிருக்கின்றோம். அமெ ரிக்காவின் குரல் ஒலிபரப்புநிலையத்தை அமைக்க இடம் கொடுத்தால் எமது நாடு பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். ஜே.ஆர் - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தைப் போலவே இதுவும் மிகப்பயங்கரமானது' சுதந்திரக்கட்சியின் வாக்குமூலம் இது என் றால் இதே கூட்டத்தில்உரையாற்றிய கொம் யூனிஸ்ட் கட்சி தலைவர் பேர்னாட் சொய் Gn) TCGIT, "அமெரிக்கா மிக நவீன ஆயுதங்களுடன் தங்களை ஆயுதச் சூழலுக்குள்ளாக்கியுள் ளது. எனவே அமெரிக்காவின் போர்ச் சக்தி அதிகம். அமெரிக்காவுடன் ஏதாவ தொரு நாடு போர் புரியுமானால் அந்நாடு முதலில் தாக்குவது அமெரிக்காவையல்ல. எமது நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுவரும் ரணவில அமெரிக்காவின் குரலையே. அப் படியான ஒரு நிலையில் யுத்த பாதிப்புக்கு எமது நாடு இலக்காவதைத் தவிர்க்க முடி யாது' என்று அமெரிக்காவின் குரல் ஸ்தா |பிக்கப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரி
வித்திருந்தார்.
தால்தான். தற்போது அதை நியாயப்படுத்த வும் ஆரம்பித்துவிட்டார்கள்
WOR ரத்து பிரேரணை 95 மே 26 அன்று அமெரிக்காவின் குரல் உடன்படிக்கையை ரத்து செய்வது தொடர் பான பிரேரணையை லங்கா சமசமாஜக்கட்
சியைச் சேர்ந்த பெட்டி வீரக்கோன் (இவர்
பொஜமு. உறுப்பினர்) சமர்ப்பித்த போது 125 மேலதிக வாக்குகளால் தோல்வி கண் டது. நான்குபேர்மட்டுமே அமெரிக்காவின் குரல் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரி வாக்களித்திருக்கின்றனர். பொஜமு.வைச் சேர்ந்த பெட்டிவீரக்கோன், வாசுதேவநாண யக்கார அசோகா வீரசிங்க ஆகியோரும் தேசமீட்பு முன்னணியின் உறுப்பினர் நிஹால் கலப்பதியும் மட்டுமே இவ்வாறு ரத்து GELJULJäGETTAf வாக்களித்தவர்களாவர்.
இவ்வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சிகளின் எம்பிக்கள் எவரும் சமூகமளித்திருக்க வில்லை. வாசுவுக்கு வாலையும், சந்திரிகா வுக்குதலையையும் காட்டிதங்களது பிழைப் பைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இந்தப் பிழைப்பை தமிழ்க் கட்சிகளது ஒற்றுமை யின் சின்னமாகவும், வீரமாகவும் திரித்து சரடு விடுகிறது ஒரு தமிழ் வராந்திரி என்ன தான் முட்டிக் கொண்டாலும் பிழைக்கும் விடயத்தில் தங்களுக்கிருக்கும் ஒற்று மையை வெளிக்காட்டியதற்கு நன்றி
சொல்ல வேண்டும்.
இவ்வாக்கெடுப்பில் பூரீலங்கா மக்கள் கட்சி யைச் சேர்ந்த வைபிடிசில்வா, கொம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேபிசில்வா ஆகியோர்வாக்கெடுப்பின்போதுசபையில் சமூகமளித்திருக்கவில்லை. லங்கா சமசமா ஜக்கட்சியின் தலைவர் பேனாட் சொய்ஸா வெளிநாடு சென்றுள்ளதால் சமூகமளித்தி ருக்கவில்லை. அதே கட்சியைச் சேர்ந்த அத் தாவுட செனவிரத்ன மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இந்திக குணவர்த்தனவும் கலந்து கொண்டிருந்த போதும் பிரேர ணையை எதிர்த்தேவாக்களித்திருந்தார்கள் இடதுசாரிகள் என அழைக்கப்படும் மேற் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகார சுகத்தை அனுபவிப்பதற்கு முன்னர்
ஐதேக ஆட்சி புரிந்த போது அமெரிக்கா
வின் குரலுக்கு எதிராக "அந்தோ ஏகாதி பத்திய வல்லரசான அமெரிக்கா எமது நாட்டை போர்க்களமாக்க முயல்கிறது.
உளவு வேலைகளுக்காக டுத்தப் போகிறது. அதற் கொடி உயர்த்துவோம்"
| வாய்கிழியக் கத்தியவர்க |ஆட்சியிலமர்ந்தவுடன் தர்
அதிகாரக்கதிரையை கெட் றிக்கொண்டு குட்டிக் கரண
5GT.
அண்மையில் அமெரிக்க ரணைக்கு ஆதரவாக வாக் றியும், வாக்கெடுப்பின்பே ளாதவர்கள் பற்றியும் ஜன விசாரணை செய்தார் பா டத் தொகுதியிலேயே ஒரு தப்பட்டஇவ்விசாரணையி பதி சந்திரிகா தன்னிடமிரு யலொன்றை கையில் ை ஒவ்வொருவரையும் 'ஏன்
| எதிராக வாக்களிக்கவில்
கேள்விகளை எழுப்பினார் கும் போது தாங்கள் பிரேர வாக்களித்திருந்ததாகவும்
கோளாறிப்பதாகவும் அ மன்றாடினர். இப்படியாக
யக்காரவின் பக்கம் கே போது அவர்
úöm Qá
வாசுதேவ ந60
 
 
 
 
 
 

995
VOA GODGAJ LJULJG&TL கெதிராக போர்க்
என்றெல்லாம் ள் தான் இன்று களது சுகபோக டியாக இறுகப்பற் மடித்திருக்கிறார்
வின் குரல் பிரே களித்தவர்கள்பற் துகலந்துகொள் ாதிபதி சந்திரிகா ாளுமன்ற கட்டி அறையில் நடத் ன்போது ஜனாதி ந்த பெயர்ப்பட்டி வத்துக்கொண்டு பிரேரணைக்கு லை' என தனது சிலர் பதிலளிக் ணைக்கு எதிராக
LILIацold ப்பாவித்தனமாக வாசுதேவ நான ள்வி திரும்பிய
"கட்சியின் கொள்கையின்படியே நான் வாக்களித்திருந்தேன். நானும் எனது கட்சி யும் அன்று பொஜமுவுடன் சேர்ந்து அமெரிக்காவின் குரலை அப்புறப்படுத்து வதற்காக ஆர்ப்பாட்டம் செய்ததை நான் இன்னமும் மறக்கவில்லை. இன்றும் அவ் விடயம் தொடர்பாகனதிர்ப்பதற்கு எனக்கு உரிமையுண்டு. எனது கட்சி லங்காசமசமா ஜக்கட்சி, நாங்கள் பொஜமுவுடன் இணைந்திருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதற்காக கட்சியின் கொள் கையை மாற்றிக் கொள்ள நாங்கள் தயா ரில்லை. தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வ கையான நடவடிக்கைகளை மேற்கொண் டால் அரசாங்கத்துக்கு நாங்கள் தரும் ஆத ரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிவ ரும். ஆனால் நாங்கள் இந்த அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு ஐதேகவை ஆட்சியமைப் பதற்கு இடமளிக்கத் தயாரில்லை' என்று குறிப்பிட்ட போது ஜனாதிபதி ஏளனச் சிரிப்பை பதிலாக அளித்தாராம் வாசுதேவ போன்ற சிலரைத்தவிர ஏனைய பலர் இவ்வி டயத்தில் ஒளிந்து திரிந்து விளையாடினார் கள் என்பதை மறைக்க முடியாது.
அப்படியென்றால் அமெரிக்காவின் குர லால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை
IGTGOT முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர் கள் சொன்னதைத்தானே இவர்களும் திருப் பிச் சொல்லப் போகிறார்கள்
|அமெரிக்காவின் குரலுக்கு எதிராக மக்கள்
முன்னெடுத்த போராட்டத்துக்கு வலிந்து
|போய் தலைமை கொடுத்தது எல்லாம் பம்
|மாத்துதானா? ஆட்சியைக் கைப்பற்றவெறு
மனே மக்களைப் பகடைக்காயாக்கியது தானா? அமெரிக்காவின் குரலை தடுத்து நிறுத்துவதாக அன்று கொடுத்த வாக்குறுதிக
|ளெல்லாம் வெறும் ஏமாற்றுவித்தைகள்
தானா? வெறும் வாக்குவேட்டைக்கான வாக்குறுதிகள் தானா?
VOR flagraf
அமெரிக்காவின் குரல் பற்றிய ஒப்பந்தத்தை அமெரிக்க அரசும் இலங்கை அரசும் 1951 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி செய்து கொண்டன. அதன் பின் 1983 டிசம்பர் 9ம்
1991 டிசம்பர் 9ம் திகதி மீண்டும் அவ்வொப் பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அவ்வொப்பந் தத்தை ரத்து செய்யக்கோரிய பிரேரணை தான் பாராளுமன்றத்தில் தோல்வியுற்றது.
இவ்வொப்பந்தத்தின்படி இரணவில (புத்த ளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள கரையோர பகுதி) பிரதேசத் தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பை அமெரிக்கா வின் குரல் நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசுகுத்தகைக்கு வழங்கவேண்டும். இதில் 413 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாண வேலை
கள் முடியும் தருவாயில் உள்ளது. (இந்த 413 ஏக்கரானது இரணவில தோட்டத்தில் 295 ஏக்கரும், தொடுவாவதோட்டத்தில் 43 ஏக்க
ரும், கலஹிடியதோட்டத்திலும், லுணுகங்க ஆற்றின் நடுவில் உள்ள வில்லுவ தீவிலும் 71 ஏக்கரையும் கொண்டது)
பெரும் தென்னந்தோப்புகள் அமைந்த இப்
பிரதேசத்தில் அமெரிக்காவின் குரல் நிர்
மாண வேலைகளைக் காரணம் காட்டி 700 0க்கும் மேற்பட்டதென்னை மரங்கள் அழிக்
EÜLIGGÉll LGT. அப்பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் அவர்களின்
விருப்பத்திற்கு மாறாக அப்புறப்படுத்தப்பட்
டுள்ளனர். அவர்களது பாரம்பரிய மீனவத் தொழிலைக்கூட செய்யவிடாது இப்பிரதே சத்தில் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்கக்கூடாது என்றும் விரட்டப்பட் (ଗtଗtଛୋtit.
அதேவேளை அமெரிக்காவின் குரல் செயற் பாடுகளுக்கென்று ஐதரசன் மின் உற்பத்தி
நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகி
திகதி அவ்வொப்பந்தம்புதுப்பிக்கப்பட்டது.
VOICE OF AMERICA
றது. வெறுமனே ஒரு ஒலிபரப்பு நிலையத் துக்காக 1500 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருவது பலரை சந்தேகப்பட வைத்துள்ளது. அது மட்டுமன்றி ஐதரசன் மின் உற்பத்தியால் அப்பகுதி என்றாவது ஒருநாள் பெரும் விபத்துக்கோ சூழல் அழி வுக்கோ உள்ளாகுமென்று அஞ்சப்படுகிறது. அதுபோல் அமெரிக்காவின் குரல் அமைந் திருக்கிற பிரதேசத்துக்குள் வெளியார் உட் செல்ல அனுமதிக்கப்படுவதுமில்லை. இத் தனை இரகசியம் காக்க விரும்புவதற்கு கார ணமென்ன என்று பலர் கேள்வி எழுப்பியுள் GIT GOTT.
சர்வதேச ரீதியில் அமெரிக்காவால் நடத்தப் பட்ட நடத்தப்படும், அடாவடித்தனங்களை மூடிமறைப்பதற்கும், நியாயப்படுத்துவதற் கும் இந்த அமெரிக்காவின் குரலை அதிக பட்சம் பயன்படுத்தப்பட்டுவருவது தெரிந் ததே இன்று உலகில் 14க்கும்மேற்பட்டநாடு களில் அமெரிக்காவின் குரல் நிறுவப்பட் டுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்க வளர்ச்சியானது ஏனைய நாடுகளில் இராணுவ பயமுறுத்தல் வரை முன்னேறியுள்ள நிலையில் இது போன்ற அமெரிக்க பிரச்சார நிறுவனங் களை இலங்கைக்குள் வைத்துக்கொள்வதா னது நாட்டு மக்களுக்கான பெரும் துரோகச் செயல் மட்டுமல்ல, இலங்கைக்கான பேரச்சு றுத்தலும் கூட
என்.எஸ்.குமரன்
இன்று வட கிழக்கு மக்கள் மீதான யுத்தம்
என்ற பேரில் நடத்தவிருக்கிற இன அழிப்
புக்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக் காக அலைந்து திரியும் அரசாங்கத்துக்கு அமெரிக்காவை திருப்திபடுத்துவது முன் நிபந்தனையாகியுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது.
இன்று எழுந்துள்ள அமெரிக்காவின் குரல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவின் கெளரவப்பிரச்சினையாகியுள்ளது என அர சியல் விமர்சகர்கள் குறிப்பிட்ட போதிலும் அமெரிக்காவின் கைக்கூலியாக மாறி தனது வர்க்க குணாம்சத்தை காட்டியிருக்கின்ற ஆளும் பொஜமு அரசாங்கத்துக்கோ இது வெறும் பிழைப்புவாதப் பிரச்சினை மட் டுமே.
ாத்தி
t
JEL

Page 9
விக்டர் ஐவன்
விடத்தக்கது.
அரசு புலிகள் பேச்சுவார்த்தை தோல் வியடைந்தது பற்றி:
பேச்சுவார்த்தைகளில் நான்கலந்துகொண்ட தாகக் கூறப்படுவதை முற்று முழுதாக நிராக ரிக்கிறேன். அரசாங்கத்திடம் இனப்பிரச் சினை தொடர்பாக ஆழமான கருத்துக்கள் எதுவுமிருக்கவில்லை. உண்மையிலேயே பொறுப்புணர்வுள்ள ஒரு கட்சியாக ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருந்திருந்தால் அது எதிர்க்கட்சியிலிருக்கும் போதே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் ஏனைய தமிழ் இயக்கங்களுடனும் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்கலாம் ஒரு உறுதி யான நிலையான எதிர்க்கட்சி என்ற வகை யில் அவர்கள் ஆட்சிக்கு வர முன்பே அத னைச் செய்திருக்கலாம் பிரச்சினையைக் கையாள்கையில் வன்முறையை நுண்ணிய தாக விளக்கிக் கொள்ள சிங்களச் சமூகத் திற்கோ ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ முடியவில்லை. அவர்கள் சில நேரங்களில் அடிப்படைகளை மறந்துவிட்டு மேலோட்ட மாகத் தெரியும் விடயங்களின் அடிப்படை யிலேயே அனைத்தையும் முடிவுசெய்கின்ற னர் மனிதாபிமானமற்றமை, மனிதக் கொலைகள் உயிரிழப்புக்கள் இவற்றுட னேயே உணர்ச்சிபூர்வமாக (motional) விடயங்களைப் பார்க்கின்றனர்.
பிரபாகரனுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய அநேகருக்கு விருப்பமில்லை என்று நான் நினைக்கிறேன். எனது தனிப்பட்ட கருத்தும் கூடவே பிரபாகரனுக்குப்பதிலாக
அவ்விடத்தில் சாஜேவே செல்வநாயகம்
அல்லது அமிர்தலிங்கம் இருந்திருந்தால்நல் லது என்பதாகும். ஆனாலும் துரதிர்ஷ்டவச மாக நாம் விரும்புகிறவர்கள் அல்ல நாம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டியி ருப்பவர்கள் அமிர்தலிங்கம் சமாதானத்தை விரும்பினார் நாம் அவர்களின் தலைக ளைப் பிளந்தோம் சுந்தரலிங்கத்தின் மண் GOL GOUJI LAGT 560Ti போன்றோரைச் சமாதான வழியில் செயற் பட நாம் விடவில்லை. இறுதியாகத் தமிழ் சமூகத்திலிருந்து வரலாற்று பூர்வமாக மேலெழுந்துள்ளவரே பிரபாகரன் அவர் குரூரமானவராக இருக்கலாம் என்றாலும் அவர் எமக்குக்கீழ்ப்படாதவர், நாங்கள்"ஓ டு' என்று சொல்லும் போது ஓடாதவர் அவர் சிங்கள சமூகம் அன்று கனவான் ஒரு வருடன் கொடுக்கல் வாங்கல் செய்யத்
தயாராக இருந்திருந்தால் இன்று இவ்வா
செல்வநாயகம்
ானநிலைமை ஒன்று தோன்றியிருக்காது.எ
ங்ெகளத்தில் வெளியாகும் ராவய என்கிறவாந்தரமற்றுப்பத்திரிகையின் ஆசிரியர் கடந்தயத்துவருடங்களுக்குமேலாகவெளிவந்துகொண்டிருக்கும் ாவய தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக அக்கறை புடன் எழுதி வந்திருக்கிறது வருகிறது. ஆனையிறவுச் சமரின் போது ராவய
திரிகையாளர்கள் ஆனையிறவிலிருந்தும் அனுப்பி வைத்த கள அறிக்கைகள் புத்தின் கொடுரத்தை சிங்கள மக் ளூக்கு வெளிப்படுத்துவனவாக இருந்தன.
விக்டர் ஐவன் இல் நடைபெற்ற ஜேவிபி கிளர்ச்சியின்போது ஜேவிபி யின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் என்பது இங்கு குறிப்
யாழ்ப்பாணத்திலிருந்து
அவரை ஒரு காலை வேளையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சு வர்த்தை முறிவு மூன்றாவது ஈழபுத்தம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என் பன குறித்து நீண்ட உரையாடலை நடத்தியது சரிநிகர் அவருடனான உரை ாடலிலிருந்து சில பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றன. சரிநிகர் சார்பில் விக்டர் ஐவனுடன் உரையாடியவர்கள் சிவகுமார் எஸ்.செல்வன்
இதுவே அடிப்படையான கம் கொடுக்கல் - வாங்க விதம் குறித்து அவர்கள் சி நின்றனர். அவர்களுக்குத் தது காலம் மட்டுமேயாகு மக்கள் வெற்றியொன்ன கொண்ட அரசாங்கமொன் குச் செல்ல முடியாது என் குத் தெரியும் சில நேரங்களில் பிரபாக தமிழ் மக்களுடன் கொடுக் செய்யலாம் என அரசு கரு இயக்கமொன்றுடன் - ! கெரில்லா இயக்கமென்றா அவ்வாறு செயற்பட்டிருக் பயங்கரமானதாகும் அரச யைச் செய்தது. அரசாங்கம் செய்தாலும் பிரபாகரனும் தொடர்பாகஇவ்வளவு இர விற்கு இருந்திருக்கத் தே தத்தை தொடங்காமல் ெே டிக்கை பற்றி அவர் சிந்தித் இப்போது முழுச் செயற். ரிய விதத்தில் இறுகிப்ே வரை அரசாங்கம் தமிழீழ கள் இயக்கத்தை நடாத்திய லும் அவ்வழியிலேயே ம விடுதலைப் புலிகள் இ கத்தை நடாத்திய விதம் மி தாகும். அது முழுக்கொடு யுமே இறுக்கியது. தமிழீழ கள் இயக்கம் யுத்தநடவடி விடின் எவ்வளவு நன்றா எனச்சிலர் வாதாடலாம். கள் செய்யாதிருந்தால் னைப் பாரிய பிரச்சினைய என்றும் தர்க்கிக்க இடமுண் பிரபாகரனுடன் கொடுக்க
னவே, நல்ல மனிதர்களுடன் கொடுக்கல் - வாங்கல் செய்யக்கூடிய யுகம் முடிவடைந்து விட்டதெனவே நான் கருதுகிறேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிர பாகரனுடன் தான் நாம் கொடுக்கல் - வாங் கல் செய்ய வேண்டியுள்ளது. இதுதான் உண்மை யதார்த்தமாகும். இந்த அம்சம் கவனத்திற்குரியதொன்றாகும். பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும், குறிக் கோளில் வெற்றி பெறுவது எப்படி என்பது தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு எதுவித அறிவும் இருந்ததாக எனக்குத் தெரிய GANGGONGA).
அனைத்தின மக்களும் தங்களை ஆதரிக்கி றார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட எங்க ளைப்பற்றியே சிந்திக்கிறார்கள் என்றும் இப் போது அவர்கள் தங்கள் தலைவர்களைக் கைவிட்டுவிட்டனர் என்பதான ஒரு மனநி லையிலிருந்தே அரசாங்கம் இக்கொடுக்கல்
வாங்கலுக்குச் சென்றது.
றிற்குச் செல்வதானால் குப் புறம்பாக அரசிடம் ருக்க வேண்டும். தமிழீழ கள் இயக்கம் திருப்திப்ப பாகரனின் எதிர்காலம் திருப்திப்படக் கூடியது விடுதலைப் புலிகள் இய யொருவரையும் எதிர்க படுத்தக்கூடியதுமானதீர் தமிழீழ விடுதலைப் புலி பேசுவது கேலியானதாகு
மீண்டுமொரு தீர்வு முய பற்றி/ பிரபாகரனுடன் கொடு செய்ய வேண்டிய நிை தைக்கொண்டுவந்ததுநா ருந்து தொடங்க வேண் மையை அரசாங்கம் வி வில்லை. இனியும் விள என்பது பற்றியும் எனக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

995
9.
தவறு. அரசாங் ல் செய்ய வந்த ரித்தபடி பார்த்து தேவையாயிருந் ம் ஒரேயடியாக றப் பெற்றுக் றுடன் மோதலுக் பது அவர்களுக்
ரனையும் மீறித் kesä) - GNITISISä) தியது. கெரில்லா அது பாசிசவாத லும் சரி- அரசு கக்கூடாது. அது ாங்கம் அப்பிழை அப்பிழையைச் பேச்சுவார்த்தை க்கிப்பிடிக்குமள வையில்லை. யுத் பறு மாற்று நடவ திருக்கலாம். பாடுமே மிகப்பா பாயுள்ளது. இது விடுதலைப் புலி விதம் தவறானா றுபுறமாக தமிழீழ ULJ89585LD 9IJ9FITIBI கக் கடுமையான 58, Ĝ) - GAJITIĜI SEGODGAJ விடுதலைப் புலி க்கைக்குப்போகா க இருந்திருக்கும் மறுபுறத்தில் புலி அரசாங்கம் இத ாகப் பார்த்திராது
TG).
ஸ்-வாங்கலொன்
இனப்பிரச்சினைக் தீர்வுகள் இருந்தி விடுதலைப் புலி iš sintq; Lugub, 19 y ற்றிப் பிரபாகரன் ானதும், தமிழீழ கத்தின் போராளி பத்தில் திருப்திப் வான்று இல்லாது ஸ் இயக்கத்துடன்
.
சியின் சாத்தியம்
66) - GNU (Tri:1866) மைக்குச் சமூகத் மயாகும்.அதிலி டும். இவ் உண் |Träußlä, QABEITGTGIT கிக் கொள்ளுமா
தெரியாது.
நாம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் இம்முழுச் சமூகமும் உடைந்து விழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒருவித அரசதிகாரத்தை வழங்கவேண்டும். அதற்கு ஜனநாயகம் ஒருமுன்நிபந்தனையாகஇருக் கத்தேவையில்லை என்பது எனது கருத்தா கும். அவர்களுக்குஜனநாயகம்தேவையா? இல்லையா? எனத்தீர்மானிக்கவேண்டியது நாமல்ல தமிழ் மக்களே பிரபாகரன் தேவையா? இல்லையா? என எதிர்காலத் தில் தமிழ் மக்கள் தீர்மானிப்பர். அதனைத் தீர்மானிக்க எமக்கு உரிமை இல்லை. எமது சமூகங்கள் உடைந்து விழுவதைத் தவிர்க்க அரசாங்கம், பிரபாகரனுடன் உடன் பாடொன்றிற்குச் செல்வதைவிட இப்போது வேறு வழியேதும் இல்லை. பிரபாகரனை யுத்தத்தினால்தோல்வியுறச்செய்யலாமென நாம் நம்பவில்லை.
அவ்வாறு செல்கையில் பிரபாகரனிற்கு
வழங்க அரசாங்கத்திடம் ஏதாவது இருக்க
வேண்டும் பிரபாகரன் இப்போது நிறை யவே பெற்றுள்ளார். அதற்கு ஒரு அங்குல மாவது அதிகமாக கிடைத்தால் மட்டுமே அவர் உடன்பாடொன்றிற்கு வருவார். அதனை வழங்க நாம் தயாரா? இல்லையா? என்பதுதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். துரதிர்ஷ்டவசமாக எமது சிங்களத்தலைவர் கள் ஒருபோதும் தொலைநோக்குள்ளவர்க ளாக இருக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றம் பற்றி: முழு அரசு அமைப்பையே மீளமைப்புச் செய்யவேண்டிய காலகட்டத்திற்குநாம்வந் துள்ளோம். நான் பேசுவது சமஷ்டி முறை பற்றியல்ல, அதற்கும் அப்பால் அதாவது வடபகுதி மக்களைத் திருப்திப்படுத்த தீர் வொன்றைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. அரச அமைப்பை மீளமைப்புச் செய்யாவிடின் எதிர்காலத்தில் எழக்கூடிய நிறையப் பிரச்சினைகள் உள்ளன. மலைய கப் பிரச்சினை உள்ளது முஸ்லீம் மக்களது பிரச்சினையொன்று உள்ளது; தென்பகுதி இளைஞர்களின் பிரச்சினையொன்று உள் ளது. இங்கே தென்னாபிரிக்காவின் உதார ணத்தை நாம்பின்பற்றவேண்டும். பிரபாகர னும், முஸ்லீம் மக்களும், மலையக மக்க ளும், ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்
அவர்கள் போரில் தோல்வியுற்றதனாலல்ல பேச்சுவார்த்தைக்கு வந்தது. இடை நடுவில் அதாவது இச்சமூகத்தில் ஏற்பட்ட நிர்ப்பந் தங்கள் ஊடாகவாகும். எனவே தமது பலத்தை அரசாங்கம் சரியான முறையில் கணக்கிட வேண்டும் என அவர்கள் எதிர் பார்க்கிறார்கள். இது யுத்தமொன்று இடைந டுவில் நிற்கும் எச்சந்தர்ப்பத்திலும் சட்டரீதி யாகவே (சட்டம் என்ற வகையிலேயே) நடைபெறும் ஒன்றாகும். ஆனால் அரசாங் கம் அவ்வாறு கணக்கிடவில்லை. அவ்வாறு கணக்கிடாததே அவர்கள் செய்ததவறு.நாங் கள் நினைத்ததை விட அவர்கள் பலமான வர்கள் எனக்காட்ட அவர்கள் பெரும் ஆயு தங்களைப் பாவித்துப் படையினரைக் கொன்றனர். அவ்வாறு நடக்காதிருக்க இட மிருந்தது. உண்மைக் கணக்கீடு ஒன்றுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தால் அவ் GJITU) நடைபெற்றிருக்காது. நாம் பிரபாகர னின் பலத்தைஏற்றுக்கொண்டு பேசுவோம். ஆரம்ப நுழைவே பிழை என நான் காண்கி றேன். அடுத்த என்னுடைய தனிப்பட்ட கருத்தா னது, கெரில்லா இயக்கமொன்றுடன் செயற் படுகையில் அவசியமற்ற விதத்தில் அவர்க ளின் கைகளில் உள்ள இரத்தக் கறைகளின் அளவைப் பார்க்காது இருக்க வேண்டும். இயல்பாகவே கெரில்லா இயக்கமொன்று மனிதக் கொலைகளைச் செய்யும் சிலர் குறைவாகக் கொல்வர், சிலர் அதிகமாகக் கொல்வர். அதாவது மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களின் தலைவர்கள் கூட கொலை செய்துள்ளனர். இது பிரபாகரனுக்கு நான் வழங்கும் சான்றிதழ் அல்ல. கொலைகளை உமா மகேஸ்வரனும் செய்தார், பத்மநாபா வும் செய்தார். ஹோ - சி மின் கூடச் செய் தார். சேகுவேராவும் செய்தார். நான் சேகு வேராவோடு பிரபாகரனைச் சமப்படுத்த வில்லை. ஆனாலும் "ஐயோ அவர்களின் கைகளில்இரத்தமல்லவா' என்றுமுறையிடு வோமாயின் அவர்களுடன் பேச ஆரம்பிக் கக் கூடாது. தற்போது வாதப்பிரதிவாதங்க ளில் கூட சந்திரிகா "பிரபாகரன் தற்பெரு மைக்காரன், பெருமை பிடித்தவன் என்று தான்கூறுகிறார்.அவ்வாறெனில் ஏன் இவ்வ ANTIGA நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட் டீர்கள்? இப்பொழுது அதைச் சொல்ல வேண்டியதில்லைத்தானே.
சிங்களத் தலைவர்களிடம் தொலைநோக்கான பார்வை
இருக்கவில்லை!" -ராவய ஆசிரியர் விக்டர் ஐவனர்
னணி) போன்ற இயக்கங்களும் ஐ.தே.க,
பூரீல.சு.க. போன்ற அமைப்புகளும் ஒரே
மேசையில் அமர்ந்து எமது அரச வியூகம் எவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டுமெனக் கலந்துரையாடிச் சரியான அதிகாரப் பரவலாக்கமொன்றிற்குச் செல்ல வேண்டும். இதுதான் எனது தீர்வு ஆகும். அதில் உறுதியாகவே நாட்டின் ஒரு பகுதியி னருக்குத் தலைவராகப் பிரபாகரன் இருப் பார் இதனை யாராலும் தவிர்க்க முடியாது. இதனை நாம் அனைவரும் அங்கீகரித்தே
ஆக வேண்டும் அவர் நல்லவரா? கெட்ட
வரா? என்பதல்ல பிரச்சினை பேச்சுவார்த்தைக் காலத்திலேயே புலி கள் மீது அரசு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது பற்றி: குற்றச்சாட்டுக்கள் மற்றும் இருசாராரும் கிளப்புகிற விவாதங்கள் ஆகியவற்ற்ைமுக் கியமானவைகளாக நான் கருதவில்லை. ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நல்ல புரிந்து ணர்வுடன் செய்யப்படவில்லை. அரசாங் கம்பிரபாகரனை விளங்கிக்கொள்ளவேண் டும் தான் யாருடன் செயற்படப்போகிறேன் என பிரபாகரனுக்கும் தான் விளங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. பிரபாகரனை விட நாம் யோசனையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் பிரபாக ரன்சோபோர்ன்பல்கலைக்கழகத்துக்குசெல் லவில்லைத்தானே? சந்திரிகா தான் சென்ற வர். எனவே அவர் (பிரபாகரன்மீது குற்றஞ் சுமத்துவதைவிட) மிக நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேண்டிய
சந்திரிகா பிரபாகரனால் ஏமாற்றப்பட் டார் என்ற அபிப்பிராயம் குறித்து: இங்கே ஒரு பிரச்சினையிருக்கிறது. முழுச் சம்பவங்களையும் ஆழநோக்காது மேலெ ழுந்தவாரியாகப் புரிந்துகொள்ளும் ஒருவ ருக்கு சந்திரிகா பாவம்' என்பதுபோலவே படும். சந்திரிகா எல்லாவற்றையும் செய்தார்.ஆனா லும் அவரால் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியவில்லையே எனமேலே ழுந்தவாரியாகப் பார்ப்பவர்கள் கூறுகின்ற GOTİ.
சிங்களச் சமூகத்திற்கு எவ்வளவு பலவீனங் கள் நிலவியபோதும் தற்போதைக்குள்ளநல் லதொரு தலைவர் சந்திரிகா குமாரணதுங் கவே தான். துரதிர்ஷ்டவசமாக இன்னும் அவர் தேவையை மீறி சிங்களத் தலைவரா கவே காட்சி தருகிறார். கெரில்லா இயக்கம் ஒன்றின் மீது குற்ற்ம் சாட்டுவதைவிடுத்து நாம் நேர்மையாக இருக்க வேண்டும். எங்களால் செய்யப் பட்டபிழைகள்என்னளன்பதைநேர்மையா கப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள்மிகவும் தீர்மானகரமான புள்ளிஓன் றில் நிற்கிறோம் என்று கருதுகிறேன். நாங் கள் பாரிய அழிவொன்றை நோக்கிச் செல் வதா இல்லையா என்பதை முடிவுசெய்ய Sly GOTLDITGOT நிலையில்
நிற்கிறோம்.
ーデリ%

Page 10
கோ.நடேசய்யர்
சிங்களத் தலைவர்கள் சுதந்திர இந்தியாவுக்கு அஞ்சினர்
தமிழ் தலைவர்கள்
சுதந்திர இலங்கைக்கு அஞ்சினர்
(G | ||Tautopi அரசியலமைப்பு எச்சா ராரையும் திருப்திப்படுத்தவில்லை பிரித்தா னிய காலனியை டொமினியன் அந்தஸ்து பெற்று விசுவாசமாக நிர்வகிக்கக் கூடிய பிர திநிதித்துவ ஆட்சிமுறைக்கு உள்ளூர் தலை வர்களை பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் தேவையான தருணங்களில் இனவேறுபாடு களை தூண்டிவிட்டு காலனித்துவ நலனை பேணிக்கொள்வதற்கு அவசியமான ஏற்பா டுகளையும் அது செய்தது.
தமக்கு அதிகாரம் போதாதென சிங்கள தலைவர்கள் முறையிட்டனர். தமக்கு எந்த அதிகாரமும் போதிய பிரதிநிதித்துவமும் கிடையாது என சிறுபான்மை சமூகத்தினர் குறைபட்டனர். அனைவருமே காலனித்துவ எசமானுக்குதாம் விசுவாசமாய் இருப்பதாக நிச்சயப்படுத்திக் கொண்டே ஒருவரின் முது குக்குப்பின்னராய் மற்றவர் பேரம்பேசினர் எவரும் சுயாட்சி கோரவில்லை. சிங்களத் தலைவர்கள் சுதந்திர இந்தியாவுக்கு அஞ்சி னர் சின்னஞ்சிறு இலங்கை சுதந்திரம் என்ற பெயரில்' பிரித்தானியரால் கைவிடப்படு மானால் இந்தியா இலங்கையை ஏப்பமிட்டு விடும் என்ற மனப்பிதி அவர்களுக்கு தமிழ்
தலைவர்கள் சுதந்திர இலங்கைக்கு அஞ்சி னர் பிரித்தானியரால் அரவணைப்பு இல்லை என்றால் சிங்கள ஆதிக்கவாதிகள் தம்மை நசுக்கிவிடுவர் என்பது அவர்களது மனப்பிராந்தி, எனவே இருசாராரும் பிரித் தானியரிடம் பாதுகாப்பிற்காக மண்டியிட்ட னர் இருவரையும் மோதவிட்டுக் கொண்டு இருவருக்கும் இன்றியமையாத நண்பனாக பிரித்தானிய ஏகாதிபத்தியம் பாதுகாப்பாக இருந்து கொண்டது. சுயாட்சி கோரியவர் கள் இடதுசாரிகள் மாத்திரமே அவர்கள் அடக்குமுறைக்கும் சிறைவாழ்வுக்கும் உள் GITIITLIG GOTİ.
தொடர்ச்சியான சீர்திருத்த கோரிக்கைக ளுக்கு செவிசாய்த்து இறுதியாக 1943ல் பிரித்தானியா ஒரு பிரகடனத்தைவெளியிட் டது. இதன்படியுத்தம்முடிவடைந்ததும்முடி யின் கீழ் முழுமையான பொறுப்பாட்சி ( டொமினியன்) வழங்கப்படும் இலங்கை யின் பாதுகாப்பும் வெளிவிவகாரங்களும்
Lーーエーへ_l
பிரித்தானிய வசமிருக்க ஏனைய அனைத்து விவகாரங்களும் இலங்கையர் பொறுப்பில் விடப்படும் இதற்கமைவாக இடைக்காலத்
தில் மந்திரிகள் தமது பிரேரணைகளை முன்
வைத்து அரசசபை பிரதிநிதிகளில்34 பங்கி னரின் ஒப்புதலைப் பெற்று அனுப்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மந்திரிமார் தமது நகல் திட்டத்தை தயாரித்து சமர்ப்பித்தனர். இதேவேளை தமது நலன்கள் கருத்திற் கொள்ளப்படவில்லை என சிறுபான்மைக் குழுவினர் புகார் செய்தனர். இந்தியாவும் இலங்கை வாழ் இந்தியரின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்தது. இவற்றை ஆராய்ந்த குடியேற்ற மந்திரி 1944 ஜூலை பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை மந்திரிகள் இலங்கையிலுள்ள பல்வேறு சமூ கத்தினரதும் கருத்துக்கள் அறியப்படும், அதற்காக விசாரணைக்குழு ஒன்று இலங் கைக்கு அனுப்பப்படும் எனக்கூறினார். இதற்கு இலங்கை மந்திரிமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1943ம் ஆண்டு பிரகடனத் தில் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை விசாரிக்க விசேட குழு ஒன்றை அனுப்புவ
1. இந்திரி
தாக குறிப்பிடப்படவில்லை; குடியேற்ற மந் திரி வாக்குறுதி தவறிவிட்டார் என குற்றஞ் சாட்டி விசாரணைக்குழுவை பகிஷ்கரிப்பது எனத் தீர்மானித்தனர்.
1944 டிசம்பர் மாதம் பிரித்தானிய அரசு தான் கூறிய விசேட குழுவை சோல்பரிபிரபு தலைமையில் இலங்கைக்கு அனுப்பிவைத் தது.1945 ஏப்ரல்வரை பல்வேறு சமூகங்களி னதும் குழுக்களினதும் கருத்துகளை அறிந்து தனது வரைபை அக்குழு பூர்த்தி செய்தது. இலங்கை மந்திரிமார் தயாரித்து அனுப்பிய "பூரீலங்கா மசோதா'வும் ஆரா யப்பட்டது. மந்திரிமார் தமது பகிஷ்கரிப்பு தீர்மானத்திற்கு அமைய ஒரு குழுவாக சாட் சியமளிக்கவில்லையே தவிர சமுதாய முறைப்படி பல இடங்களுக்கும் அக்குழுவு டன்கூடச்சென்று உதவினர். டி.எஸ்சேனநா யக்க தனிப்பட்ட முறையில் இக்குழுவை சந் தித்து தனது கருத்தை கலந்துரையாடினார்.
D GOODI
1947 தேர்
நுவரெலியா
விககேஆர். ஜேரீரத்தின லேறன்ஸ் ெ 2 தலவாக்கலை விேவேலுப் SEKS, GANGSAW jag mub ar சந்தனம் 3. Glen Lagoa
கே.குமாரவே யூபீஜயசுந்த ஐ.எட்வர்ட்
also, Ga. SIGMULGARON 4 நாவலப்பிட்டி கோசலிங்க ஆர்.ஈஜயதி Jaid, e.g. erailway. Gru
5 ASI: ஜிஆர்மோத் பிரிடபிள்யூ கேநடேச ஐ Ana 6 அலுத்துவர
ராமானுஜம் கேரீகுனரத் ஈேகும்பல்ெ எம்ஏரத்த டபிள்யூ.எச். 9.9b. Na பதுளை
Talvi. TubLOGIA ஜே.lேகொ ஜீ.பீ.கட்டுக விஞானபண் B... LIGATIVOJ6Jesus) கே.வி.நடரா amh, agatur கேபிஎச்.அ 9. அப்புத்தளை ஜேஏரம்புக் ஏபிசெங்க ஆர்.ஏ.நடேச ஏபச்சமுத்து
ஜேஜிரா
திருஜிஆர்மோத்த லில் திரு.ஏ.அசீஸ் (
InsioGo Sur.
ஏஅசீஸ் ஜீஆர்.ராசப்
கண்டி தேர்தல் தொ தில் டீ.எஸ்சேனநா சாரிகள் திரு.பி.இ யானை சின்னத்தில் தில் வெற்றி பெற்ற
கண்டி-1947
ஜோர்ஜ் ஈ fugais ஏகொடமு f.பி.வடுசெ
தேர்தல் சட்டம் மீ தார் மீண்டும் ஒரு
திரை வெற்றி பெற்ற
storiq.
fil. Gajši
கபீவடுெ
f.பி இலங்கரட்ண அவரும் ஆசனமி அவரது மனைவி
கண்டி
திருமதி ஏ.எல்.ர. ஆர்.ஈஜய шалfileu00
LDGa)LJ5 GITäSI பிரயோகித்தும் கூ டார்) இடதுசாரி
வாக்குரிமையை
 
 
 
 
 
 
 

8, 1995
O
அரசியல் யாப்பு
திருத்தங்களும் லயக மக்களும்-6
தல் முடிவுகள் - (மலையக தேர்தல் தொகுதிகள்)
சின்னம்
எஸ்.தொண்டமான் (நட்சத்திரம்) 9,386
(கை) 3,25 LIGJI (யானை) 1,124
Mahasa (கை) 10,645 (நட்சத்திரம்) 935 (சைக்கிள்) 80 (யானை) 684
B (unaonas) 6, 729 (and Gait) 3, 179 (anas) 1,175. D (ла) 782
(நட்சத்திரம்) 25
(a) 7,933 (குடை 6,491 (யானை 787 GIGANGUSTINIAN 836
I (கண்ணாடி) 9,086 9GALA (விடு) 3,949 (குடை) 918 (கை) 598
(விளக்கு) 2,772 (தராசு) 1333 (குடை) (நட்சத்திரம்) (567) த்நாயக்க (யானை) பாரநாயக்க (கை) 47
(சக்கரம்) 27, 12 த்தலாவல (கை) 16,654 III (யானை) 6,585 டிதன் (தராக) 1,319
(கை) 5,092 (குடை 2,897. கொரி திலக (யானை 8.
பொத்த (ցում) *124 (விடு) 1,753 (குடை 1,337 (யானை) 1,229 லந்திரம் (anos) 3.27.
காலமானதை அடுத்து 1950.03.11 இல் நடைபெற்ற இடைத்தேர்த
வற்றி பெற்றார் பெறுபேறு வருமாறு:
6)cйлслѣ வாக்குகள்
(கை) II, 343 ħu (சக்கரம்) 1,301
தியில் பெரும் இழுபறி நிலவியது. அவ் ஆசனத்தைக் கைப்பற்றுவ பக்கவும் இடதுசாரிகளும் முழுபலத்தையும்பிரயோகித்தனர்.இடது பங்கரத்தினாவை நிறுத்தினர் 1947 ஆகஸ்ட்-செப்டம்பர்தேர்தலில் போட்டியிட்ட டீ.எஸ்இன் வேட்பாளர் சொற்பவாக்குவித்தியாசத்
விபரம்
சின்னம் India, is
சில்வா (யானை) 7,942 'a (கை) 7,737 (Ա) &350 டபிட்டிய (ada, Jih) 172
பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திருசில்வா ஆசனமிழந் இடைத்தேர்தல் 18.05.1948ல் நடைபெற்றது. அதில் இலங்கரத் f,
சின்னம்
த்தின (குடை) 10,345 (தராசு) 6,508 டபிட்டிய (கோப்பை) 15
து தேர்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து * 180649 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாட்டியிட்டு வெற்றி பெற்றார்
சின்னம் வாக்குகள்
இலங்கரட்ண (நட்சத்திரம்) 10,062 த்தை (கை) 8,012 Μς (யானை) 1,137 டபிட்டிய (சக்கரம்) 270
டீ.எஸ்சேனநாயக்க தன 牌 செல்வாக்கை நேரடியாக தோட்டதலைவர்களை சந்தித்து நேரடியாக வேண்டிக்கொண் வட்பாளரையே கண்டியில் ஆதரித்தனர். மலையக மக்களின் ப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
-一エー
இடதுசாரிகளும், இலங்கை தேசிய கரங்கிர சும், சிங்கள மகாசபையும் சாட்சியுளிக்க வில்லை. இடதுசாரிகள் சுயாட்சிகோரி பொறுப்பாட்சி பிரேரணையை நிராகரித்த னர் அகில இலங்கைதமிழ்காங்கிரஸ் தனது பிரேரணையை முன்வைத்தது. சிறுபான்மை மக்கள் அரசசபையில் நிரந்தரமான சிறு பான்மை ஆக்கப்பட்டுவிட்டநிலையில் சிறு பான்மையினரின் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை - சிங்கள மந்திரிமாரின் கருத்துகளே செல்வாக்கு பெற்றன.
எனினும் கலாநிதிஅம்பலவாணர் சிவராஜா வகுத்துக்கூறியதுபோலசோல்பரிஆணைக் குழு பின்வரும் முக்கிய அம்சங்களைப் புகுத்தியது. 1. பர்மா பாணியில் இரண்டாவது சபை (செனட்) ஒன்றை அறிமுகப்படுத்தியது. 2. தேர்தல் நிர்ணயகுழுவுக்குகூடிய அதிகா ரங்கள் வழங்கியதோடு சிறுபான்மையின ரின் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பாக பல் அங்கத்தவர்தொகுதிகள் அமைப்பதையும் (நியமன உறுப்பினர்களை நியமிப்பதை யும்) வலியுறுத்தியது. 3. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அதி காரங்களை அதிகரித்தது. 4 தேசாதிபதியின் அதிகாரம் குறைக்கப் பட்டாலும் அவரது அங்கீகாரத்தை எதிர் பார்த்து கருமமாற்ற வேண்டிய நிலை மையை உருவாக்கியது. 5. அரசியல்யாப்பில் சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் சரத்துக்கள் (29 சரத்து) சேர்க்கப்பட்டது. அத்துடன் (பிரிவி கவுன்சிலுக்கு) பிரித்தா னிய மேல்முறையீட்டுநீதிமன்றில்மேன்மு றையீடு செய்யும் உரிமையும் அதில் உறு திப்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் சிறுபான்மையினரை சாந்தப்ப டுத்தி பெரும்பான்மை இனத்து தலைவர் களை திருப்திப்படுத்தும் ஒரு யாப்பாகவே இதுவும் அமைந்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடை பெற்றதேர்தல்களில் 1947ம் ஆண்டு முதலா வது பாராளுமன்றத்தில் மாத்திரமே மலைய கத்தின் பிரதிநிதித்துவம் திருப்திகரமாக இருந்தது. 1947 முதல் 1956 வரை கட்சி சின்னத்தில் போட்டியிடும்முறை இருக்கவில்லை. தேர் தல் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட நிர லில் இருந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி சின்னம் 1956 வரை வழங்கப் பட்டு வந்தது. 1956 இன் பின்னரே இம் முறை மாற்றப்பட்டு கட்சிசின்னங்கள் அங்கீ SlšSČ|LILLGOL. 1947 தேர்தலில் 89தேர்தல் மாவட்டங்களில் இருந்து 95 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டனர். அத்துடன் 6 நியமன எம்பிகள் தேசாதிபதியால் பிரதமரின் சிபாரிசுக்கு ஏற்ப நியமிக்கப்பட்டனர். இத்தேர்தலில் போட்டியிட்ட நடேச ஐயர் தோல்வியடைந் தார். இலங்கை இந்திய காங்கிரஸின் வேட் பாளர்கள் பேர் வெற்றிபெற்றனர் பண்டா ரவளை தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கேவிநட
ராசா என்பவர் வெற்றிபெற்றார். இவர் வட
மாகாணத்தைச் சேர்ந்தவர் அப்புத்தளை யிலே நான்கு தமிழ்வேட்பாளர்கள் போட்டி யிட்டு மொத்தம் 4646 வாக்குகள் பெற்றும் தமிழ் வாக்குகள் பிரிந்ததனால் ஒரே சிங்கள வேட்பாளராக போட்டியிட்டவர் 2124 வாக் குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 1936ல் 2 ஆசனங்கள் பெற்றிருந்த இடதுசாரிகள் இத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கைப்பற்றி னர் சனத்தொகை அடிப்படையில் (17%) 11 ஆசனங்களை பெற்றிருக்க வேண்டிய மலையக மக்கள் 8ஆசனங்களையே பெற்ற னர். அப்புத்தளை ஆசனத்தைப்பறிகொடுத் தனர். ஏனைய ஆசனங்களில் இடதுசாரி களை ஆதரித்தனர். கலாநிதி ஏ.ேேவில்சன் கூற்றுப்படி மலையக தமிழர் 20 தொகுதிக ளில் நிர்ணயகரமான காரணியாக இருந்த னர் பெரிசுந்தரம்செனட்டராக தெரிவுசெய் LJÜLILLII.
வரும்

Page 11
ܕܟ7
"ஆசியப் பெண்களும் நீதிக்கான போராட்டமும்" என்ற தலைப்பில், மானுட அபிவிருத்திக்கான ஆசிய ஒத்துழைப்பு நிறுவனத்தால்
Թaranանը լույլ է
நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில்
தருகிறோம். ஆசிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஐம்பது பெண்கள் தங்களுடைய பல்வேறு
ouapuzzo. Gltri அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒன்று கூடினர். அவ்வொன்று கூடலின் விளைவுதான் இந்த நூல் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்
Tெமது சமூக கலாசார அமைப்பானது பெண்களை சுரண்டும் ஒரு ஒடுக்குமுறை அமைப்பாகும். இந்த அமைப்பு:ஆசிய நாடு Glā) La LSlāGlLGT GTšSIGS GL 6 களை அறியாமையிலும், அடிமைத்தனத்தி லும் ஆழ்த்திவைத்துள்ளது. பெண்கள் ஒடுக் குமுறை அல்லது பெண்விடுதலை தொடர் பாக மதங்கள் எவ்வகையான பாத்திரத்தை ஆற்றுகின்றன என்பது தொடர்பான கலந்து ரையாடலில் பங்குபற்றிய கிறிஸ்தவ இஸ் ஸாமிய இந்து பெளத்த மதங்களைச் சேர்ந் தவர்கள் தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விடுதலை சக்தியின் ஒரு கூறாக சமயங்கள் இருந்த போதும், நடைமுறையில் அவை சமூக பழக்க கலாசார மரபுகளை மீண்டும் சமூகத்தின்மீது திணிக்கின்றன என்பது பரவ லாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ஆண்க ளின் தவறான வியாக்கியானங்களிலும், ஆணாதிக்க கலாசாரத்திலும் சமயங்கள் நிறு வனமயப்பட்டதன் விளைவுதான் இது சம யச் சிந்தனைகளையும், விழுமியங்களை யும் தீவிர மீள்பரிசீலனை செய்வதற்கான தேவை இப்போது உள்ளது.
கத்தோலிக்கத்திருச்சபையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை
திருச்சபை வரலாற்றில் பெண்கள் இரண் LITLDLJLq LLUIT GOT, LUGANGGOTLDTGOT LITTá) (Sex) ஆகவே கருதப்படுகின்றனர். சில சிறந்த மறைசிந்தனையாளர்களும் கூட பெண்க ளின் உண்மையான பெறுமதியைக் காணத்த வறிவிட்டனர். ஆனால்திருச்சபை அன்னை மரியாவுக்கு சிறந்த மரியாதையை அளிப்ப துடன், பல பெண்களுக்கு புனிதர் பட்டங் களை அளித்துள்ளன.
தேவாலயங்கள், பால் அடிப்படையில், சமத் துவம் உண்டு என்பதை உத்தியோகபூர்வ மாகஏற்றுள்ளன. கடவுளின்பிள்ளைகளாக மனிதர்களாக அவர்களுடைய உரிமைக ளில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் கல்விகற்பதற்கும், வாழ்க்கையிலும், திருச்
சபை மிஷன்களில் சிறந்தபாத்திரத்தை வகிப் பதற்கும் பெண்களுக்கு சம உரிமைகள் உண்டு. எனினும் பெண்கள் இப்பொழுதும் திருச்சபையில் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை நாம் தட்டிக்கழித்துவிட (Pill T5) சமயக் கொண்டாட்டங்களின் போது பெண் கள் பங்கெடுப்பதை திருச்சபை உற்சாகமூட் டுகின்றது. இப்பொழுது பெண்கள் சில பத விகளையும் வகிக்க முடியும் ஒரு பெண் நற்கருணை வழங்க கூடியவளாக இருந்த போதும், அவள் பலிபீடகிரியைகளில் ஈடுப டமுடியாது. எட்டு வயதுப்பையன்இதற்குப் பொருத்தமானவனாக கருதப்படுகிறான். ஆனால் ஒரு சிறுமியோ பெண்ணோ, அப் படிக் கருதப்படுவதில்லை. ஒரு பெண் தான் அடக்கப்படுகிறாள் எனத் தானாகவே உண ருகின்ற முதல் சம்பவம் இதுவாகும். எம்.சீகி றிட் வோகல் இதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார். 'ஆசி வழங்கும் ஆராதனை நேரங்களில் பலிபீடபையன்இல்லாவிட்டால் தூபகலசத் தைத் தாங்குவதற்கு ஒரு பெண்ணை விட இரும்புநிலை ஒன்றே நல்லது எனக்கருதப்ப டுவது உங்களுக்கு ஞாபகமுள்ளதா?" திருச்சபைகள் ஆணாதிக்கமயமானது என எந்தவித தயக்கமுமின்றி.எங்களால் கூறமுடி யும் திருச்சபைகளில் அதிகாரத்துவ படிமு றையான போப்பாண்டர் ஆயர்கள் பாதிரி யார் என்ற பதவிகள் ஆண்களாலேயே வகிக்கப்படுகின்றன. எல்லா முடிவுகளும் இவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின் றன. பெண்களுக்கு முடிவுகள் எடுக்கும் நட வடிக்கைகளில் எந்தவிதமான இடமு மில்லை. பெண்களுக்கேஉரியமாதவிடாய், கருக்கொள்ளல், தாய்மையடைதல், பிள் ளைபெறுதல் போன்ற விடயங்கள் தொடர் பான முடிவுகளையும் தேவாலயங்களில் உள்ள ஆண் தலைவர்களே மேற்கொள்கின் றனர். பெண்கள் அவற்றை ஏற்றுக்கொள்ப வர்கள் மட்டுமே.
திருமண ஆராதனைகளில் பாவிக்கப்படும்
SMS): - HASIGFä)QOLOL DIII
சில வாசகங்களைப் பற்றி களை தெரிந்து கொள்வது னமாக இருக்கும். சில பெண்ணை மானுடப்பிறப் விட ஒரு பொருளாகவே ஆண் ஒரு மனிதன் பெ உபயோகத்திற்காக உருவி திருமறைத்தொகுதி 26 (1 டிக் கூறுகின்றது. 'கணவனுக்கு மனைவி வேண்டும் என்று கூறுகி மனைவிக்கு கணவன் எப்ட டுமென்பதையல்ல' 'கணவனை மகிழ்விப்பவ நல்ல மனைவி. சிறந்த பு ளுடைய கணவனின் இ மனைவியினுடைய பண்பி கணவன்கவரப்படவேண் LITT GOTLDGODGOTGÉS EL GAGAMALL கப்பெற்ற பரிசு.
இரண்டாவதாக உருவார் யில் பெண் ஆணுக்கு துணைவியாக இருப்பதற்க கப்பட்டவள் முதலாவத பட்ட கதையில், ஆணும் வாக்கப்பட்டது மிகவும் அ பது அரிதாகவே பயன்படு இந்தக் கருத்துக்கள் மனித துக்களுக்கு எதிரானவை 5 னது தேவாலய ஆராதன மண ஆராதனைகளிலும் இந்த வாசகங்களைப் பரிந் தத்தக்கது. பெண்கள் இந்த வாசகங் கொள்ளாத காலமொன் ஆனால் இப்பொழுது அர் யேறிவிட்டது.
அடுத்து இந்து சமூகத்
 
 

சில கருத்துக் இங்கு பிரயோச
வாசகங்கள் ஒரு
பாகக்கருதுவதை கருதுகின்றன. ண் அவனுடைய JTëSULULLGJGT. 4, 13-16) இப்ப
எப்படி இருக்க ன்றது. ஆனால் டிஇருக்கவேண்
CaIT D GROOTGOLDLIGä) bø)GI6ÉG|| 216) ILL) . ல் அவளுடைய
டும் ஒருஅமைதி
இருந்து கிடைக்
கப்பட்ட கதை உதவி செய்யும் ாகவே உருவாக் க உருவாக்கப் பெண்ணும் உரு த்தமுள்ளது என் த்தப்படுகிறது. சமத்துவக் கருத் ன்பது தெளிவா னகளிலும், திரு இப்பொழுதும் துரைப்பது வருந்
ளை உணர்ந்து
று இருந்தது.
தக்காலம் மலை
Slä) QALJGT
| MANITIAN e 1994
ပွါးဖွားဖုံး இறுதி இதழ் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளிவந்து தம்வெளிவந்து5வருடப்பூர்த்தியாகிய அதேவேளை அவ்விதழே அஸ்தமன இதழ் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள் இது சிறுசஞ்சிகைகளுக்கு ஏற்படுகிற துரதிர்ஷ்டம் தான் 1980களில் இலங்கையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது அதனை அடியொற்றி வெளி வந்த படைப்புக்களில் பெரும்பாலானவை அலை, புதுசு முதலான சிறுசஞ்சிகைகளி லேயே ஆரம்பத்தில்வெளியாகின. இலங்கையின் மிகச்சிறந்த கவிஞர்கள் எனக்குறிப்பி டப்படும் அனைவருமே சிறுசஞ்சிகைளினூடாகவே தமது கவியாற்றலை வளர்த்தவர்
56. புலம்பெயர்ந்தோரின் படைப்புக்களும் அங்கிருந்து வெளியாகும் சிறுசஞ்சிகைகளி லேயே பெரிதும் வெளியாகின. எப்போதும் சிறுசஞ்சிகையினதும் சிறந்த இலக்கியங்க ளினதும்வளர்ச்சிசமாந்தரமாகவே இருந்தது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிறுசஞ்சிகைக ளின் வரவு நின்று போவது தரமான இலக்கியங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. ஏற்கெனவே ஜேர்மனியிலிருந்து தூண்டிலும் இங்கிலாந்திலிருந்து பனிமலரும் பிரான்சிலிருந்து ஒசையும் மெளனமும், கனடாவிலிருந்து நான்காவது பரிமானமும் சக்தியும்(இது சிறு சஞ்சிகை அல்லவெளிவராமல் நின்று போனது அதன் வரிசையில் தற்போது சுவிஸிலிருந்து வெளிவரும் மனிதம் சிறுசஞ்சிகைகள் நின்று போவதற்கான காரணங்களை ஆராய்வது கடினமான காரிய மல்ல முக்கிய காரணம் பொருளாதாரம்தான் படைப்புக்கள் கிடையாமையால்சிறுசஞ்சி கைகள் நின்று போனது என்பது நான் அறியாத ஒன்று பொருளாதார அடித்தளத்தின் பலத்தை அறியாது ஏதோ ஒருவேகத்தில் சஞ்சிகைகளை ஆரம்பித்துவிடுவது உண்டு தனிநபர்கள் இவ்வாறு ஆரம்பிக்கும் போது அங்குள்ள மூலதனம் அவர்களது ஆர்வம் மட்டுமே ஆரம்பத்தில் சஞ்சிகைகளுக்காக நிறைய உடலுழைப்பைச் செலுத்துவார்கள் காலம் செல்ல சலிப்பே எஞ்சும் சஞ்சிகைநின்றுபோய்விடும் இதனையும் மீறி எழுத்து சஞ்சிகையை நடாத்திய சிசு செல்லப்பாவின்துயர்நாம் அறிந்தது.80களின் ஆரம்பத்
தில் பரந்தாமன் என்பவர் அஃ எனும் சஞ்சிகையை நடாத்தினார் சஞ்சிகையின் வடிவ
மைப்பில் அவர் செலுத்திய கவனம் அபாரம் வடிவமைப்பில் இவ்வளவு அக்கறை செலுத்திய ஒரு சஞ்சிகையை நான் இதுவரை வேறெங்கும் காணவில்லை. பரந்தாமன் வடிவமைத்த வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் சிறுகதைத் தொகுப்பு அதன் வடிவமைப்பிற்காக தேசியவிருதுகூடப் பெற்றிருந்தது பரந்தாமன், அவர் ஒவ் வொரு இதழையும் மிகக் கவனத்துடனேயே செதுக்கியிருந்தார் அஃ சஞ்சிகையின் 12வது இதழில் (என நினைக்கிறேன். அதுவே இறுதி இதழ்) முழுப்பக்கங்களிலும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் கடைசிவரிகள் இவைதாம் 'நான் பஞ்சம் பிழைக்கப்பட்டணம் போகிறேன். பழைய இதழ்கள் வேண்டுவோர் என் மனைவி பெயரில் தபால் கட்டளை அனுப்பவும்
பொதுவில் சிறுசஞ்சிகைகளின் வரலாறு அவலமானது. ஆனால் பொருளாதாரச் சிக்கல்களுக்கப்பால் மனிதம் நின்று போவதற்குக் கூறப்பட்ட காரணம்-முரண்பாடு மனிதம் குழு கூறுகிறது 'மேற்படி முரண்பாடுகளுக்கிடையில் மனிதம்பத்திரிகையைத்தொடர்ந்துவெளிக்கொணர்வதற்காக உடன்பாடு காணப்படாத நிலைமையில் பத்திரிகையை நிறுத்தவேண்டியசூழ்நிலைக்குட்பட்டுள்ளோம்என்பதை மனவேதனையுடன் அறியத்தருகின்றோம். என்னவாக இருந்தாலும் இம்முரண்பாடுகள் நீக்கப்பட்டிருக்கமுடியாதா? பொருளாதா ரச்சிக்கலில்லாதபோது ஓரிருவராவதுஉடன்பாட்டிற்கு குறைந்தபட்சஉடன்பாட்டிற்கா வது வந்து சஞ்சிகையைத் தொடர்ந்து நடாத்தியிருக்கமுடியாதா? மனிதம் குழுவினர் இது தொடர்பாகவும் விவாதித்துள்ளனர். மனிதம் தொடர்ந்துவெளி வர வேண்டும் எனும் கருத்துடன் விவாதத்தை தொடக்கியிருந்தனர். 'வாசகர் வட்ட அமைப்பைப் பலப்படுத்திபத்திரிகையைத் தொடர்ந்துகொண்டுவருவ தற்கான நிலையான வருவாயை அல்லது நிதியை ஒழுங்குசெய்துகொண்டு பத்திரிகை யைக் கொண்டு வர முயற்சிக்கலாம்'
'அரசியல் படிப்பை மேற்கொள்வது மாற்றுக் கலாசாரம் எதிர்க்கலாசாரம் பெண்ணி யம் ஆகியன பற்றி புதிய கருத்துக்கள் சார்பாக தொடர்ந்துவிவாதங்களையும்கலந்துரை யாடல்களையும் மேற்கொள்வது அதன்பின் ஏற்படும்புதிய கருத்துநில்ைகளின் அடிப்ப டையில் பத்திரிகையை வெளியிடலாம்.'
மேற்படிகருத்துக்கள் சார்பாக விவாதங்களை நடாத்திக்கொண்டு சமகாலத்தில் பத்திரி கையையும் கொண்டு வரலாம். இதற்கான ஒரு களமாகபத்திரிகையையும் பயன்படுத்த a)Tur)""
இவ்வாறான கருத்துக்கள் அங்கு முன்வைக்கப்பட்டன. எனினும் மனிதம் இறுதி இதழெ னவே அறிவிக்கப்பட்டது. இது ஏமாற்றம்தான்.
மனிதம் இதுவரை 30 இதழ்கள் வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாள் படித்ததுண்டு பெறுமதி மிக்க இதழ்களாகவே அவை காணப்பட்டன. மனிதம் இலக்கி பத்தில் அவ்வளவு அக்கறை செலுத்தாதபோதும் அதன் அரசியல் கட்டுரைகள் சிறப்பா னவை ஆழமானவை, கவிதையிலும்தன்காலைபதித்துநின்றது.இவ்வாறான சஞ்சிகை கள் நின்று போவது கவலைக்குரியது. இது தொடர்பாக இப்பத்தியில் எழுதுவதற்குக்காரணம்:மனிதம் குழுவினர்தம்முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் ஏலவே தூண்டில், பனிமலர்சக்திநின்றுபோனபோது இத்தகைய வேண்டுகோள் விடுக்க முடியவில்லை. அவர்கள் சொல்லாமல் கொள்ள மல் நின்றார்கள் மனிதம் தம் வாசகர்களுக்கும் கூறியிருக்கிறது. எனவே எம்வேண்டு கோளையும் விடுக்க முடிகிறது. இறுதியாக ஒருவார்த்தை "கூட்டைக்குலைப்பது சுலபம் வலுசுலபம். ஆனால் அதைத்திருப்பிக்கட்டுவதெவில்
மனிதத்திற்கு மாத்திரமல்ல இவ்வார்த்தை தூண்டில், பனிமலர் சக்தி ஆகியவற்றிற்கும்
STOT.

Page 12
ფეზე“ 15 — უჯერ, 28, 1995
சரிநிகர்
மங்கையராப்ப் பிறப்பதற்கே
நாடக விமர்சனம் குறித்த
எதிர்வினைகள்
ன்ெ 01 1995 இல் வெளிவந்த சரிநிகளில் நாடகம் பற்றிய குறிப்புகளை எழுதி அனுப்பியிருந்தார் சிவரெத்தினம் அவர்கள் அதிலுள்ள இரு விடயங்களுக்கு மாத்திரம் எனது விளக்கத்தை தரலாம் என நினைக்கிறேன்.
நாடகம்நிகழ்த்தப்படும் இடமும்-நாடகக் கருவும் 2. GALIGT Senayang Oph) – LUMŠAJÚ LIGODLŮ
ஒருநாடகம் நிகழ்த்தப்படும்போது நிகழ்த் தப்படும்பிரதேசத்தின் பிரச்சினையை பின்பு லமாக கொண்டிருக்க வேண்டும் எனும் கருத்து ஏற்கப்பட்ட விடயம் தான். ஆனா லும் நாடகத்தின் கருநாடகம் நிகழ்த்தப்ப
டும் பிரதேசம் சார்ந்த மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கள்ள பிரச்சினை களை நாடகக் கருவாகக் கொள்ளலாம் என் பதையும், நிகழ்த்தப்படும்பிரதேசத்திலுள்ள ஒருபொதுப்பிரச்சினைவேறொருபிரதேசத் தில் எவ்வாறு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை நிகழ்த்திக் காட்டலாம் என்பதை பும் ஏற்றுக்கொள்வதில் கருத்து முரண்பாடு இருக்காது என நினைக்கிறேன்.
ஒரு கலைஞன் தான் வாழ்கின்ற பிரதேசத்தி லுள்ள பிரச்சினை அதன் வடிவம் என்பவற் றுடன் நின்றுவிட வேண்டும் என நினைப் பதோ அல்லது தனது இனம் இன்னுமொரு பிரதேசத்தில் வாழ்கின்ற போது அதனை வேறொரு சமூகமாக நினைப்பதோ எந்தவ கையில் சரியாகும் என்பதுதான் எனது GAGTIGEN அவ்வாறாயின் புலம் பெயர்ந்த எமது sey கம் பற்றிய பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சிறுகதை கவிதை,நாடகம்போன் றவற்றில் கூறமுற்பட்ட பிரச்சினைகளை வேறொரு சமூகத்தின் பிரச்சினையாக பார்த் திருந்தால், எமது பிரதேசத்தின் பிரச்சினை கள் இவை அல்ல என ஒதுக்கியிருந்தால் புகலிட இலக்கியம் என்பதே வளர்ச்சிய டைந்திருக்காது. எனவே ஒரு நிதழ்கலை நிகழ்த்தப்படும் இடத்தை மையமாகக்கொண்டிருக்கவேண் டும் என்பதில் எவ்வளவு நியாயமிருக்கி |றதோ அதேபோல அப்பிரதேசம் சார்ந்த அப்பிரதேசத்துடன் தொடர்புடைய மக்கள் வாழ்கின்றபிரச்சினைகளையும் மையமாகக் கொள்ளலாம் என்பதிலும் நியாயமிருக்கி றது. இந்தவகையில் மணப்பெண் மாப் பிள்ளை வீட்டில் வசிப்பதும் அவள் மாமி மாமாவினால் அடக்கப்படுவதும், ஒரு வேலைக்காரிபோல நடாத்தப்படுவதும் இன்று எமது தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கு கின்ற பிரச்சினையாக அமைகிறது. திரும ண்ம் முடித்து சில தினங்களில் மாப்பிள்ளை வெளிநாடு சென்றபின்னர் மாமியார் வீடு மணப்பெண்ணுக்கு சிறைக்கூடமாக மாறிவி டுகின்ற நிலையும் உண்டு
2 பெண் அடக்குமுறை பற்றிய கருத்துக்க ளூம்பெண் விடுதலைப்போராட்டங்களும் எமது தமிழ்ப்பகுதியில் தேச விடுதலைப் போராட்டம் வளர்ச்சிநிலை அடைந்த கால கட்டத்திலேயே முனைப்படையத் தொடங்
ANGOT.
பெண்விடுதலைப் போராட்டமானது வெறு மனே ஆண்களுக்கு எதிரானது பெண்க ால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படு வது எனும் விதத்தில் அமைந்த விடயமல்ல அத்துடன் பெண்களை அடக்குகின்றவர்க்க ஆண்வர்க்கம் உள்ளது என்று
STatastel
LDT. மேலோட்டமாகவும்
(ply US ஒரு சமூகத்தை இன்னுமொரு சமூகம் அடக் குதல் எனும் நிலைப்பாடு என்று தனிமனித
வாழ்வுமுறை அழிந்து சமூக வாழ்வுமுறை தோற்றம் பெற்றதோ அன்றே தோன்றிவிட் -粤
தாய்வழி அமைப்பு தோன்றி தந்தை வழி சமூக அமைப்பின் தோற்றம் ஒரு ஆண் மேலாதிக்கஉணர்வினைசமூகத்தில்தோற்று வித்தது. இந்த ஆண் மேலாதிக்க கருத்துக் களை ஏற்றுக்கொண்ட ஒருபகுதி (இதில் ஆண்களுடன் பெண்களும் அடங்குவர்)
மற்றையபகுதியினரை அடக்கிவாழமுற்பட்
டுள்ளது. இத்தொடர்ச்சியான காலவோட்டத்தில் பெண்கள் அடக்கப்பட்ட சமூகமாகஅல்லது அடங்கிவாழவேண்டிய சமூகமாக நிர்ப்பந் திக்கப்பட்டது. எனவே பெண்களை அடக் கப்பட்ட சமூகமாக கொண்டால் அவர்களை அடக்குகின்றவர்களாக மொத்த ஆண்சமூ கத்தை பார்த்தல் தவறான விளக்கமாகும்.
ஆண் மேலாதிக்கஉணர்வுகொண்டஆண்க
ளும் அதனை ஏற்பதன் மூலம் பெண்களும் மற்றைய பெண்களை அடக்கமுற்படுகின்ற DGTI, ஆகவே பெண்களை அடக்குவது ஆணா, பெண்ணா அல்லது ஆண்மேலாதிக்க சிந் தனைகொண்டஆணும்பெண்ணுமாஎனும் கேள்வி எழும்போது இந்த மூன்றாவது பிரி வுதான் பெண்வர்க்கத்தை அடக்குகின்ற வர்க்கமாக அமைகிறது. இந்தக் கருத்தை மையமாகக் கொண்டே' மங்கையராய்ப் பிறப்பதற்கே'நாடகம் தயா
ரிக்கப்பட்டது. அந்த நாடகத்தில் வரும்
ஆண்பாத்திரங்கள் பெண்பாத்திரங்கள் ஒன் றாகக் கூடியே குறித்த ஒரு பெண்ணை அடக்கி அவள் வாழ்வை சிதைக்கின்றனர் இதில் வரும் மாமி பாத்திரம் ஆளுமை கூடிய பார்த்திரமாக காட்டப்பட்டது உண்மை. இது ஆண் மேலாதிக்க கருத்துக்க ளுடன் ஒத்துப்போனவர்க்கத்தின் பிரதிநிதி யாகவே இங்கு காட்டப்பட்டது. இதனை
'ஆண் மேலாதிக்கம்' எனும் பொதுப்பாத்தி
ரத்திற்குள்ளும் வைத்துப்பார்க்கலாம்
வெ.தவராசா
Tழத்தின் காத்திரமானதாகவும் செயற்பட்டுவருவது யாகும். இக்கலை க பல்கலைக்கழக அள இதன் முனைப்பான காரணம் எனலாம்.இ லத்தில் ஈழத்தில் அ முடுக்கிவிடப்பட்டுள் பட்டவர்கள் இன்று னுரிமை கொடுத்து செயற்பட்டுவந்தபே சாராத எந்த முயற்சிய தும், பின் தள்ளப்படு டப்படுவதும், உண் விமர்சனத்துக்குட்பட னைக்குரிய செயலா கலாமன்றமும் பல்கள் வும் காத்திரமான ந நிகழ்த்திக் கொண்டி சரிநிகரில் வெளிவர் கருத்துக்கள் தொடர் றேன். யாழ்திருமறைக்கலா லிருந்தே நாடகக்கன கொண்டிருக்கின்றது. பின் இதன் சேவை சேவையாக மாறி ந வும் காத்திரமாக செ இது தனது நாடகங் வடிவத்தை மட்டும் நாடகம், இசை நாட பக்தி நாடகம், நாட் கம், சிறுவர் நாடகம் ஆனால் தனித்துவம ஒழுங்கமைக்கப்பட்ட ஆற்றுகைகளாக மே னிலுள்ள அனைவு காலத்தில் ஸ்தம்பித் மண்ணில் காலத்துக் நிகழ்வுகளை நிகழ் பட்ட மக்களுக்கு ஆ மும் அளித்துள்ளது
மன்ற நாடகங்களை
ந்து சமய ணைக்களம் நட
இரண்டாம் நாள் அ அவர்கள் திருமறைச் அரங்கச் செயற்பாடு மாக விமர்சித்திருந்த களின் 'விமர்சனத்ெ வர்களை எதிரிகளாக பாடு' என்று தேவ அவருடைய தாக்கு சன் அவர்களின் க செ.சுந்தரப்பிள்ளை தார்.
அழகு என்பது பார் அல்ல. அதைப் பா தான் இருக்கின்றது 6 சிறீகணேசன் அவர் றைக் கலாமன்றத்தி தன்மை அற்றவைக அவரின் அபிப்பிரா லைக்கழ விரிவுை அவர் சொல்லுவதுத ராரும் ஏற்றுக்கொடு தில்லை. கருத்தரங்கின் மூன்ற வில்இந்துசமய கலா LGOLLITGT 5. JG, என்னையும் சில 6 கேட்டதன் பேரில், ந ளில் இருப்பவர்களு சொன்னாலும் திரு. நாடகங்களைத் தமி பார்க்கிறார்கள் என் ளக் கலைஞர்களாகி திரா நாட்டியக் க யாழ் அரசாங்க அ
 
 
 

காதல் வீரம்-தமிழ்ப் பண்பாடு
தேவ அபிராவுக்குப் புரியாத சமன்பாடு
இலக்கியப் பரப்பில் முனைப்போடும் நாடக அரங்க கலை ல்வி நிலை சார்ந்தது. வில் பயிலப்படுவதும் செயற்பாட்டிற்கு ஒரு இந்த எழுச்சியின் பின்பு அரங்க செயற்பாடுகள் |ளன. பல்வேறு தரப் நாடகக்கலைக்கு முன் மிகவும் காத்திரமாக ாதும்பல்கலைக்கழகம் பும் புறக்கணிக்கப்படுவ வதும் எள்ளிநகையா மைத்தனம் வாய்ந்த ாமையும்பெரும்வேத கும். யாழ் திருமறைக் லைக்கழகம் சாராது மிக ாடக செயற்பாடுகளை நக்கின்றன. த தேவ அபிராவின் பாக இதனை எழுதுகி
மன்றம் 1965ம் ஆண்டி லயில் சேவையாற்றிக் 1989ம் ஆண்டுக்குப்
பன்முகப்பட்ட கலை ாடகத்துறையிலும் மிக யற்பட்டு வருகின்றது. களுக்கு தனியான ஒரு கொள்ளாது, வரலாற்று கம், இலக்கிய நாடகம், டுக்கூத்து, நவீன நாட என்று பலவகையான ான கட்டுக்கோப்பான தலை சிறந்த அரங்க கொள்வதை இம்மண் ரும் அறிவர் யுத்த துப் போயிருந்த இம் கேற்றகருக்களில் கலை த்தி அலைக்கழிக்கப் றுதலுள் ஆன்மீக பல மன்றம், ஆனால் இம் மதம் தொடர்பானவை
என்றும், பழைய பண்பாட்டின் கருவூலங் களை பேணுதல் மட்டுமென்ற இருவகைக் குள் அடக்கி அதன் பரந்துபட்ட செயற்பாடு களையும் புத்தாக்கங்களையும் ஓர் குறுகிய வட்டத்துக்குள் அடக்க முற்படுவது விமர்ச னத்துக்குரியது. இம்மன்றம் ஓர் மதக்கட்டமைப்புக்குள் இயங்கினாலும், சமய பிரச்சார நடவடிக்கை கள் எதனையும் மேற்கொள்ளாது சாதி, சமய மொழி வேறுபாடுகளை கடந்து தனது செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. பல பிற மத கலைஞர்கள் இம்மன்றத்தில் செயலாற்றுவதும்'சைவசித்தாந்தத்தையே தனது ஓர் பிரிவாக கொண்டு செயற்பட்டு வருவதும், இதன் பரந்த நோக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டென்லாம்.
அத்துடன் இம்மன்ற முயற்சிகளில் ஐம்பெ ருங்காப்பியங்களை இலக்கிய இசை நாட கங்களாக்கியமையும் ஒன்றாகும். வேறு எதையும் எதிலும் குறை காணாத நண்பர் சீவக சிந்தாமணியில் சீவகன் தன் காதலியு டன் ஆடிப்பாடியதை மக்கள் விசிலடித்ததா கவும், பண்பாட்டுப் பேணுகையின் அவல மாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தின் நாட கத் தந்தை என அழைக்கப்படும் கலையரசு சொர்ணலிங்கத்தினதோ இசை நாடகத்தை சிறப்புற ஆடி வரலாற்றில் இடம் பெற்ற வி.வி.வைரமுத்துவினதோ அரங்கில் காணப்பட்டதைவிட மிக குறுகிய அளவில் காப்பிய தேவை கருதி அமைக்கப்பட்ட அப் பாடல் காட்சியினை நண்பர் விமர்சித்துள்ள விதம் தமிழ் பண்பாட்டில் வீரமும் காதலும் இணைந்தது என்பதைக்கூடதெரிந்துகொள் ளாத அறியாமையைத்தான் எடுத்துக்காட்டு கின்றது. அத்தோடு திருமறைக்கலாமன்ற நாடகங்களில் செம்மைத்தன்மை காரண மாக மன்ற நாடகங்கள் ஆரம்பித்தாலும், ஆணும் பெண்ணும் மேடையில் தோன்றி னாலே விசிலடிக்கும் பல்கலைக்கழக அரங்குமுதல் பாமரஅரங்குவரைநிசப்தமா கிவிடும் அதுமட்டுமன்றி மக்கள் தமது பிரச்சி னையை தாமே உணராமல் அவர்கள் கவ னத்தை திருப்புவதிலும் நேரத்தை சுயசிந்த
னையற்ற பொழுது போக்காக மாற்றுவதி லும் திருமறைக்கலாமன்றம் உணர்ந்தோ, உணராமலோ கவனம் செலுத்திவருகின்றது என்ற அப்பட்டமான குற்றச்சாட்டைநண்பர் முன்வைத்துள்ளார்.
இன்றைய யுத்த அவலத்தையும் அதன் தாக் கத்தையும்'கி.பி2000 ஆகவும்சமயஉண் மைகளுடன் சமகாலப் பின்னணியை இணைத்து 'சத்தியத்தின் தரிசனமாகவும்' சீதனப்பிரச்சினையை முன்வைத்து 'பெண் ணியம் பேசுகிறதாகவும்' அரசியல் பிரச்சி னையையே மையமாகக் கொண்டு 'ஒரு தேடல்', 'நுளம்புகள்' என்றும் பெருங் காட்சிகளோ, ஒலி ஒளி முக்கியத்துவமோ இன்றி நடிகரின் ஆற்றல் வெளிப்பாட்டால் மக்களை சிந்திக்க வைக்க பரீட்சார்த்தமுயற் சிகளோடு செம்மையாக மேடையேற்றி யதை மக்கள் நன்கறிவர் தேவ அபிரா அறி வாரா? அத்துடன்நில்லாது யுத்தத்தின் அபா யத்தைக் கூறி அது நிறைவுபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கொழும்பில் முதன்முதலாக "அசோகா'கி.மு.2ம் நூற் றாண்டு', 'தரிசனம்' என்ற நாடகங்களை யும் சிறுவர்களைக் கொண்டே இன்றைய எமது அவலத்தை'கலையாத கோலங்கள்' என்ற ஆற்றுகை மூலமும் இக்கட்டான காலத்திலும் கொழும்பில் மேடையேற்றி பதை விட வேறு எந்தவகையில் மக்களின் (3) Tëfc0GBTGM) ULI இறுக்கமான மதக்கட்டுக்கோப்புக்குள் இருந் தும் மன்றம் செயற்படுத்திய இவ் ஆற்றுகை கள் மன்றத்தின் பரந்த செயற்பாட்டையே
குறித்து நிற்கின்றது.
நாடக அரங்க வளர்ச்சிக்கு நியாயத்தன்மை வாய்ந்த விமர்சனங்கள் தேவை. அவை நல் லவகையில் அரங்கை வளர்த்துச் செல்லும் ஆனால் இவ்வாறான இருட்டடிப்புக்களும் பிரச்சாரங்களும் எப்படி அரங்க AGITIäää. குத்துணை போக முடியும்?
லோ.அ.ஜெயக்குமார்
மெளனகுருமறைப்பது ஏன்?
லாசார அலுவல்கள் ாத்திய கருத்தரங்கின் மர்வில் சிறீ கணேசன் கலாமன்றத்தின் நாடக களை மிகவும் காரசார ார் சிறீகணேசன் அவர் தானிவிமர்சிக்கப்படுப ஆக்கியமை ஓர் குறை அபிரா எழுதுமளவிற்கு நல் இருந்தது. சிறீகணே ருத்தை மறுத்து காரை அவர்கள் பேசி இருந்
க்கப்படும் பொருளில் ர்ப்பவர்களின் மனதில் ான்று சொல்லுவார்கள் களின் மனதில் திரும ன் நாடகங்கள் நாடகத் |ளாக இருந்தால் அது யம் அவர் ஒரு பல்க ரயாளர் என்பதினால் ான் சரி என்று எல்லோ iள வேண்டும் என்ப
ாம் நாள் மாலை அமர் சாரத்திணைக்களத்தின் முகலிங்கம் அவர்கள் பார்த்தைகள் கூறும்படி ான் பல்கலைக்கழகங்க ம்மற்றும் சிலரும் என்ன மறைக் கலாமன்றத்தின் ழ் மக்கள் விரும்பிப் றதோடல்லாமல் சிங்க ய பேராசிரியர் சரத்தசந் லைஞர் சித்திரசேனா திபராயிருந்த லயனல்
பெர்னாண்டோ போன்றவர்களே வெகுவா கப் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள் என்ப தையும் எடுத்துச் சொல்லி, அது திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக் கம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத் துக் காட்டாக இருக்கின்றது என்றும் கூறும், தமிழ் மக்கள் தம்முள் ஒருவரை ஒருவர் தாக் கிக் கொண்டிருப்பதால் தமிழ் மக்களோ, தமிழ்க் கலைகளோ வளரமாட்டா என்றும் கூறி முடித்திருக்கிறேன். கருத்தரங்கில் நடைபெற்ற இன்னுமொரு விடயத்தையும் இங்கு எடுத்துக்கூற விரும்பு கின்றேன். கடைசிநாள் அமர்வின்முடிவில்கலாநிதிசி மெளனகுரு அவர்கள் தனது கருத்துரை களை வழங்கும் பொழுது, ஒரு கட்டத்தில், இலங்கையில் தமிழ் நாடகப் பட்டறைகள் நடாத்தப்படும் இடங்களையும் நடாத்துப வர்களையும் எடுத்துக்கூறினார் யாழ்ப்பா ணம், வவுனியா, மட்டக்களப்பு திருகோண மலை முதலிய பகுதிகளைப்பற்றிக் குறிப் பிட்டு விட்டு கொழும்புக்கு வந்ததும் சபை யைப் பார்த்துக் கண்ணோட்டம் விட்டுத் தேடிவிட்டு 'அ. றொபட் அவர்கள் நடாத் திவருகிறார்கள்' என்ற கூறிறொபட்அவர்க ளைப் பார்த்து'இல்லையா?" என்று கேட்டு முடித்திருந்தார். றொபட் அவர்கள் அப்படி ஒருநாடகப் பட் டறையை நடாத்தி வருவதாக நான் அறிந்த அளவில் இல்லை. அப்படி நடாத்தி வந்தா லும் அது குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை. கலாநிதி மெளனகுரு அவர்கள் பேசுவதற்குச் சற்று முன்பு பேசியிருந்த நடிகை செல்வி ப்ரியா ஜெயந்தி அவர்கள் கொழும்பில் நாடகப்பட்டறை இல்லாத குறையை எடுத்துக்கூறி, அக்குறையைப் போக்குவதற்கு இந்து சமய கலாசாரத்
திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்பு கின்றேன். அப்படி இருந்தும், நாடகப்பட்டறை இல் லாத இடங்களில் இருப்பதாக எடுத்துக்கூ றிய கலாநிதி மெளனகுரு அவர்கள், 25 வரு டங்களுக்கு மேலாக தொடர்ந்து நாடகங் களை மேடையேற்றியும், யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக பல கலைஞர்களுக்கு - குழந்தைகள் உட்பட பயிற்சி அளித்து வரும் திருமறைக் கலாமன்றத்தைப் பற்றி ஒரு சொல்லுக்கூடச் சொல்லவில்லை. கலாநிதி மெளகுரு அவர்கள் நாடகம் பற்றி எழுதி இருந்த ஒரு நூலில் திருமறைக் கலா மன்றத்தின் பெயரே குறிப்பிடப்பட்ட வில்லை என்ற நியாயமான ஒரு குற்றச் சாட்டு அவர் மீது இருந்து வருகின்றது. அப் படி இருந்தும் பட்டறை இல்லாத இடங்க ளைத் தேடிப்பிடித்து அங்கு பட்டறை இருப் பதாகக் குறிப்பிட்ட கலாநிதி அவர்கள் பல வருடங்களாகப் பட்டறை வைத்துப் பல கலைஞர்களைப் பயிற்றுவித்து வரும் திரும றைக்கலாமன்றத்தை ஏன் குறிப்பிடாமல் 6)Salut" LTir? திருமறைக் கலாமன்றத்தைத் தொடங்கி நடாத்திவருபவர் சார்ந்திருக்கும் சமயத்தின் காரணமாகவா அல்லது அதற்கு இங்கும்பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் புகழின் மேல் கொண்ட பொறாமையின் காரணமாகவா அல்லது அது கடைப்பிடித்து வரும் நேரிய ஒழுங்கான கொள்கைகளுடன் உடன்பாடு இல்லாததினாலா அல்லது அதன் வளர்ச்சி தங்களின் தோற்றத்தை மறைத்துவிடும் என்ற பயத்தினாலா இந்த எதிர்ப்புக்களும், காழ்ப்புணர்வுகளும் எழுகின்றன என்று எண்ணத்தோன்றுகின்றது.
-அருள்.மா.இராசேந்திரன்
上
மக்களுக்குணர்த்துவது s

Page 13
ܠ ܐ
கல்வெட்டும்
கதைப்புத்தகமும்
(6) ni எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது மணிவிழா மலர் கண்டேன் மத்திய மாநில மந்திரிகள் பிரபல அரசியல்வாதிகள் ஆகியோர் அவசர அவசரமாக அளித்த ஆசிச்செய்திகள், ஒரிஜினல் தபால் தலைகளுட
னேயே பிரதிசெய்யப்பட்டு அச்சாகியுள்ளன. அவர்களால்
ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டவை அனேகம் மற்றும்,' வாராது வந்த மாமணியைத் தோற்போமோ' என்னும் தொனியில் புத்தக வெளியீட்டாளர்கள் வியாபாரிகளி னால் அளிக்கப்பட்ட புகழ்மாலைகள். முதலியன. முதலியன. இவர்கள் ஜெயகாந்தனால் இலாபமடைந்த வர்கள் தவிர பல்வேறு கோணங்களில் அன்னாரின் திரு வருவப் படங்கள் வேறு புத்தகத்தை இடையிடையே அலங்கரிக்கின்றன. வலு கலாதியான புத்தகம் சும்மா சொல்லக்கூடாது சரஸ்வதிகாலத்து ஜெயகாந்தனின் சிறுகதைகள், சாணைக்கல்லில் தீட்டப்பட்டுக் கொண்டிருக் கின்ற வில்லுக்கத்திக்கு ஒப்பானவை. சுந்தர ராமசாமி ஓரிடத்தில் கூறியது போல "கூடத்தில் உட்கார்ந்து வாச னைத் தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுக தையை தெருவுக்கு இழுத்துவந்தவர் புதுமைப்பித்தன் அதை தெருவழியே ஓட ஓடவிரட்டியவர் ஜெயகாந்தன்' அந்த ஜெயகாந்தன் நாவல் எழுதுகிறேன் பேர்வழியே என்று ஆரம்பித்து இன்று நம்மிடையே இருந்து மறைந்து géil L III. ஆரம்பகால ஜெயகாந்தன் இன்று எம்மிடையே இல்லை என எண்ணும் போது ஒரே கவலையாக இருக்கிறது. போதாதகாலத்துக்கு மணிவிழா மலரைப் பார்க்கும் போதும் கல்வெட்டு ஒன்றைப்பார்ப்பதுபோலவே இருக்கி றது.
ஓம். சாந்தி சாந்தி பி.கு:- எழுத்தாளர்களில் சிலர் ஏன்மணிவிழா கொண்டா டுகின்றார்கள் என்று நண்பனைக் கேட்டேன். அறுபது ஆண்டுகள் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்துவிட்டதை தம் பட்டமடிக்கும் ஒரு முசுப்பாத்திக் கொண்டாட்டம் என்று பதில் சொன்னான். அத்துடன் விட்டு விடாமல், சில மனிதர்களது வயதை அளப்பதற்கு கழுதை என்றொரு பொருத்தமான அளவை இருப்பதாகவும் அறுக்கத் தொடங்கினான். O
மிழகத்திலிருந்து வெளிவருகின்ற புத்தகங்களில் சில எளிமையும் கவர்ச்சியும் ஒழுங்கமைவும் ஒருங்கே இணைய அருமையாக வடிவமைக்கப்படுதல் உண்டு உமாவரதராஜனின் 'உள்மன யாத்திரை" தகுந்த உதார ணம் அவ்வாறான நல்லதொரு வடிவமைப்புடன் இன்னு மொருசிறுகதைத்தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கி றது. 'தீர்த்தக்கரைக் கதைகள்' என்ற பெயரில் 1980-1982 காலப்பகுதியில் மலையகத்திலிருந்து வெளி
சரிநிகர் ஜூன் 15 -
வந்த சஞ்சிகைகளுள் தீர்த்தக்கரையும் ஒன்று பாதியில் மறைந்து மீண்டும் விடாமுயற்சியுடன் நந்தலாலா என்னும் பெயரில் புனர்ஜன்மம் எடுத்திருக்கிறது. இலங்கையில் சிறு சிஞ்சிகைகளுக்கு இது பொது விதிபோலும் தீர்த்தக்கரையிலும் நந்தலாலாவிலும் வெளியாகிய சிறுக தைகள் தொகுக்கப்பட்டு 'தீர்த்தக்கரைக்கதைகள்' எனும் பெயரில் இப்போ படிக்கக் கிடைக்கின்றன. இலங்கையின் தமிழ்எழுத்தாளர்கள் சிறுசஞ்சிகைகள், வார மஞ்சரிகள் மூலம் பரிச்சியமாகிற போதிலும், அவர்களு 6) || | எழுத்துக்கள் புத்தகமாக வெளியாகிய பிறகே போதிய கவனத்தைப் பெறுவது வழக்கம் புத்தகம் வந்த பின்னரே பிரபல விமர்சகர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெ ழுந்து'ஊரென்ன பேரென்ன?' எனத்தொடங்கி ஆகா. கண்டுகொண்டேன்நானே' எனக்கொண்டாடி. இறுதி யில் இன்னாரும் எழுதுகிறாராம் என்று உத்தியோகபூர்வ மாக அறிவிப்பதும் வழக்கம் அந்த வழக்கத்தின்படி தீர்த்தக்கரைக் கதைகளின் மூலமாக ஆனந்தராகவன் பிரான்ஸிஸ் சேவியர் ஏ.எஸ்.சந்திர போஸ், கேகாலை கயிலைநாதன், ராமையா முருகவேள்
ஆகியோர் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்படுவார்கள்
சில நல்ல கதைகள் இந்தப் புத்தகத்தினூடாக எனக்குப் படிக்கக் கிடைத்தன. தேக்கம் மிகுந்த இந்தச் சில ஆண்டுக ளுக்குப் பிறகு நல்லதொரு தொகுதியாக இது கணிக்கப்ப டும் வாய்ப்பு உண்டு.
உத்தியோகபூர்வமாக வெளியீட்டு விழா ஒன்றை நடாத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் நம் எழுத்தாளர்களுக்கு பிரம்மன் எழுத்து அதுவும் விரைவில் நடைபெறும் என்று அறியமுடிகிறது. O
நம்முன்னோர் அளித்த
அருஞ்செல்வம்
புலம்பெயர்ந்தோ இலக்கியம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்து பிரான்சிலுள்ள நண்பர் சுகன் அவர் களை எரிச்சலடையச்செய்ததையிட்டுமிகுந்தசந்தோஷம் மூதாதையரை (தந்தை) தேடுதல் பற்றி நண்பர் வெறுப்ப டைந்துபோயுள்ளார். அத்துடன்கொழும்பில்இருந்துதெரி விக்கப்படும் கருத்துக்களை அவர் பரிசீலிக்கப் போவது மில்லையாம் நண்பர் ஐரோப்பாவில் மட்டுமே அகதிகள் உள்ளார்கள் எனக்கருதுவதாகவும் தெரிகிறது. அதைவிட வேடிக்கை ஏதோ தமிழிலக்கியத்துக்கு ஒரு அதிகாரபீடம் கொழும்பில் மையம் கொண்டுள்ளது போலவும், அதன் ஆதிக்கக் கரங்கள் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றவர்க ளின் இலக்கிய முயற்சிகளை நசுக்கிவிட தீர்மானித்திருப்ப
தாகவும் கொண்டிருக்கும் அர்த்தமற்ற மனப்பிராந்தி
மூதாதையரைத் தேடுதல் பற்றி சுகன் அவர்களுக்கு வெறுப்பு இருப்பினும் நமது எதிர்காலச்சந்ததிபற்றியாவது அவருக்குச்சிறிது அக்கறை இருப்பதாக நாம் கருதுவோம். எதிர்காலச் சந்ததி பற்றி அக்கறை கொள்ளும் எவரும் மூதாதையர் பற்றி தெரிந்து கொள்ளுதலும் மிக மிக அவசி LJUDIT (9; ub, புகலிட இலக்கியம் தமிழில் எனக்குறுக்கி அடையாளப்ப டுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை என்ற கருத்தும் நகைப்பிற்குரியது. அதுகுறுக்குதல் அல்லவகுத்தல் என்றே கொள்ள வேண்டும். சிலவேளைகளில் எதிர்காலத்தில் "சுகன் அவர்களுடைய புகலிடஇலக்கியமுயற்சிகள்' என ஆழ்வார்க்குட்டியோ அல்லது வேறு யாராவதோ ஒரு குறிப்பு எழுதவும் நேரலாம். அதன் பொருள் புகலிட இலக் கியத்தை சுகன் அவர்களுக்காக மட்டுமே குறுக்கி மட்டந் தட்டுவதல்ல, புகலிட இலக்கியத்துக்கு சுகன் அவர்களின் பங்களிப்பு என்ன என வகுத்துப் பார்த்தலாகும் எது எவ்வாறாயினும் நண்பர் சுகன் அவர்கள் எழுப்பிய கலகக் குரல் குறித்து மகிழ்ச்சியே கலகத்தினால் இறுதியில் நன்மையே விளையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற் றிய ஆரோக்கியமான கருத்துக்களுக்கான களம் ஒன்று உருவாகுதல் வேண்டும் சரிநிகர் ஆசிரியபீடத்திடம் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். அண்மையில் சுபமங்களாவில் மேலாண்மை பொன்னுச் சாமி அவர்கள் "யோகநாதன் இலக்கிய உலகின் சிகரங்க ளைத் தொட்டவர்களில் ஒருவர்" எனக் கூறியிருக்கிறார். குறைந்த பட்சம் இவ்வாறான படுமோசமான விபத்துக்க ளைச் சுட்டிக்காட்டவாவது இந்தக் களம் நமக்கு
உதவட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

《
* "" "|柔 "%実
எனக்குமூதாதையரிடம்நிறைய மதிப்புண்டு புதுமைப்பித் தனையும் பாரதியையும், எம்.வி.வெங்கட்ராமையும், ஜானகிராமனையும், முதஐயும் இன்னும் பலரையும் நான் இன்றும் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கிறேன். அந்த ளவு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். தவிர நமது சமகாலத்தவர்களாகிய ஜெயமோகன், உமா வரதராஜன் போன்றோரையும் இன்னும் பலரையும் பார்த்து வியந்து நான் மூக்கில் விரல் வைக்கிறேன்.
நமது ஆதிமூதாதையரில் ஒருவரான அனுமார்சாமியிடம் எனக்குவிஷேசபற்றுதல் உமாவரதராஜன்எழுதிய எலிக்க தையும் (எலியம்) ஜெயமோகன் எழுதிய குரங்குக் கதை 。 தகனம்) எனககு பிடித்த 獻 கதைகளுள ԹՈ()സ്ക00)
ரண்டு. 'லங்கா தகனம்' என்னும் கதையில் ஒருநாட்டி யக் கலைஞனின் தீவிர சாதகநிலை விபரிக்கப்படுகிறது. தியKITA UИЛО) 76 அனுமார் வேடம் தரிக்கும் அந்த நாட்டியக் கலைஞன் கொத்திவிட்டுப் போகும். தனது தீவிர சாதனைப்பயிற்சிகள் மூலம் சாட்சாத் அனுமா ராகவே மாறிவிடுவதை அற்புதமாகத் தீட்டியிருக்கிறார் என் மணக் குளத்தின் ஜெயமோகன் தேர்ந்த கலைஞன் ஒருவனிடம் இந்த தீவிர எந்の மினிருப்பத மனஒடுக்கம், இந்த சாதகநிலை, பித்துநிலை காணப்படும். தி நேர்மி) UJ Jo ? நமது பெரும்பாலான எழுத்தாளர்களிடம் இது அறவே இந்த 15Ո6ն)திப் கிடையாது. சாதகர்கள் வாழ்வில் இவ்வாறான சம்பவங்கள் நிறைந்துள் C Սցն/ԱԶ. ளதாகவேதாந்திகள் கூறியிருக்கிறார்கள். உதாரணமாகபூரீ 42VIIIzy ്).). ராமகிருஸ்ண பரமஹம்ஸர் வரலாற்றில் பல ருசிகரமான பின்னரது குடும் சம்பவங்களைக் காணலாம். நாம் அவற்றை நம்புவதோ பொன்நிறைத்தவோர் 6ff)); அல்லது நம்பாததோ ஒருபுறமிருக்க அவற்றைத் தெரிந்து கொள்ளுதல் ருசிகரமானது.
- காற்றிற்காலமும் பூரீராமனின் திவ்ய காட்சியைப் பெற விளைந்த பரமஹம் காலத்திற் காற்றும் ஸர் தன்னை அனுமானாகப்பாவித்து சாதனை செய்ததன் .
| ու 65601/Ա/6 பலனாக அனுமானைப்போலவே மாறிவிட்டாராம். அவர் தமது சிஷ்யர்களிடம் பின்னாட்களில் கூறியபடி. கணங் கணம் புதிது தோன்றலே
'அந்த நாட்களில் நான் அனுமானைப் போலவே நடந் காலத்தினேழகின் இs&fluff);
தேன், உண்டேன். மற்றச் செயல்களையும் செய்தேன். வேண்டுமென்று அவ்வாறு செய்யவில்லை. தானாகவே 600 100%) அவை நிகழ்ந்தன. இடுப்பைச் சுற்றி ஒரு துணியைக் கட்டி இன்றுமிங்கு y 106 (U)μό வால் போல் தொங்கவிட்டுக்கொண்டேன். குதித்துக் குதித்தே நடந்தேன் பழங்களையும் கிழங்குகளையும் தவிர வேறெதையும் உண்ணாதிருந்தேன். அவற்றைக் கூட y:2006 தோலுரித்து உண்ணத்தோன்றவில்லை.நாளின்பெரும்பகு ஏதோவென்மு தியை மரக்கிளைகளிலேயே கழித்தேன். பக்தி மேலீட்டால் மறைந்திருந்து மழையாகும் எப்போதும் "ராமா ராமா' என்று கூவிக்கொண்டேயிருந் தேன். வானரங்களைப் போலவே "ಸ್ಥ್ 5ெff)திய /fաGpμό ஒரு பரபரபபான பாவையைப பெறறன. விநதை எனன வெனில் என்முதுகுத்தண்டின்கீழ்ப்பகுதிஓர்அங்குலத்துக் őGJÁlől/ கும் மேலே அப்போது வளர்ந்திருந்தது ஏதோவொன்றால் இவை போன்றவற்றை சிரத்தையுடன் வாசித்திருந்தால் ஆறுதலாகும அன்றிஜெயமோகனால்லங்காதகனம்போன்ற கதைகளை எழுதியிருக்க முடியாது என்பது திண்ணம் மூதாதைய நானந்தக் கரமறியேன் ரைப் பற்றி அறிந்திருப்பதில் உள்ள இலாபம் இதுதான் தொடுதலும் அணைப்பும் மற்றும், மதுரபாவனைக் காலத்தில் பரமஹம்ஸர் தம்மை மாத்தமுணர்வேன். ாதையாகப் பாவித்து சாதனை செய்து பெண்ணாகவே மாறிவிட்டாராம் (ஆணைப் பெண்ணாக்க முயல்பவர்க பூவைக் கொஞ்ச வருங்காற்று ளுக்கு இது ஆழ்வார்க்குட்டியின் உபயம்) இந்தக் காலகட் பத்தில் பெண்களைப்போலவேதமக்குமாதவிடாய்ஏற்பட் இன 90/60/700 டதாகவும், தொப்பூளுக்குக் கீழே உள்ள மயிர்கால்களில் இடுவதில்லை முத்தம் இருந்து அந்தநாட்கள்முழுவதும்இரத்தம் கசிந்துகொண்டி ಙ್" கூறியதாக அவரது சிஷ்யர்கள் எழுதி எந்தன் மனதில்
(555. DTITSGT. அந்தத் தொடுகை மதுபகுத்தறிவை இதன் மீது பிரயோகிப்பது ୫୯୬ அதிர்வுகளற்ற 6) JOGarayőớhi) நக்க, ராமகிருஸ்ணரின் 6வது வயதில் அவருக்கு ஏற்பட்ட நி3 μό முதலாவது பரவசநிலையைப் பற்றி அவர் கூறிச் சென்றி ୧୫ நப்பது ஒரு இனிய கவிதானுபவமாகும். அவரது வார்த் ஒரு //fufhór முற்றிம தைகளிலேயே கூறுவதாயின். ஒருநாள் காலைப் பொழுதில் கூடை ஒன்றில் பொரியை JoanyØýhrysis,முற்றிಒಗಿಸು வத்துத் தின்றவாறே வயல்வரப்பு வழியாக நடந்து சில நேரம் முகந்தெரியும் கொண்டிந்தேன். அது வைகாசி அல்லது ஆனி மாதமாக c/h), 65 sužo. இருக்கலாம். வானத்தில் ஒரு பகுதியிலிருந்து மழைமேகங் ள் திரளத்தொடங்கின. நான் அந்தக்கருமையின் அழகில் டுபடலானேன். சிறிது நேரத்தில் வானம் முழுவதும் கரு மகங்கள் சூழ்ந்துவிட்டன. அந்தக் கருமைப் பின்னணி பில் பால் போன்ற வெண்ணிற நாரைகள் சில அமைதியா மெளனத்தால் ப் பறந்து சென்றன என்ன அற்புதமான காட்சி அது இந்தப் புவிவாழ்வில் அதன் அழகில் என்னையே நான் மறந்துவிட்டேன். அப்ப (/ഞ01/00 போயினும்
யே அதில் லயித்து புறவுலக நினைவை இழந்து கீழேவி (), A ஐ, ந்தேன். கையிலிருந்த பொரி வயலில் சிதறியது."
Adolfa OráTaf
Amala. ITLD (Incoat if LSDO doGolf GTGalois : : Δο/Πμβαναν ao"boxZu t பூழ்வார்களும் மிகுந்த பங்களிப்பைச் செய்துள்ளார்கள் மழையுமாகுமுந்தன் வர்கள் பாவித்தவிறல்மிகுவார்த்தைகளுக்காக இக்கால பெயரெழுத ளைஞர்களாகிய நாம் தவம் கிடக்க வேண்டும். 100%) தோய்த்தெடுத்த குஞ் செல்வங்களை நமக்களித்த முன்னோர்களைப் ad/rigadhi வார்த்தைகளால் பற்றுவோம் அதைவிடுத்து நாம்தந்தையைத்தேடித்தரச் மரணத்தை அழித்தெழுத
சால்லிக்கேட்டோமா? என விட்டேற்றியாகச்சொல்வது
ஒவ்வொரு நாளும் பாறுப்பற்ற செயலாகும். வரலாறு எம்மை மன்னிக்காது.
நானுயிர்ப்பேன்
ஆழ்வார்க்குட்பு டதர்க்கா

Page 14
சரிநிகர்
ஜூன் 15 - ஜூன் 28,
கலாசார மண்டப குடியேற்றம் "நான் நடவடிக்கை
எருத்தேன்'
- தங்கத்துரை எம்பி
ங்களின் இதழ் 13 ஜூன் 1 - 14 1995 "offpflasi" LANGOKUSAGT OG GODLAČILI கத்தில் (16ம் பக்கத்தில்) வெளியாகிய வி என்பவரின் திருமலை கலாசார மண்டபம் குடியேற்றம் எனும் செய்திக் கட்டுரையில் திருகோணமலை மக்களின் வாக்குகளைப் பெற்றுச் சம்பளம் எடுத்துக் கொண்டிருப்பு வர்கள் இந்த விடயத்தில் ஏதாவது செய்தார் களோ தெரியவில்லை' என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஒரு சம்பவத்தைப்பற்றி விமர்சனம் எழுத CUDDUGOLIGA DI 55 buah GASTILLIT எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளியாகி யிருக்கும் பத்திரிகைச் செய்திகள் ஆகிய வற்றை ஆராய்ந்த பின்னரே எழுதவேண் Olin
Julian Glavl GADITIT LOGÁIL LUGO), தமது முகாமாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கமுற்பட்டதும் இது குறித்துநான் உட
னடியாக இக்கலாசார மண்டபத்திற்கு உரித் துடைய தமிழ் பல்கலைக்கழக இயக்க நம் GAGANGGI GALIITUD LIIGI (SCposilci Ala) er கத்தவர்களான திருவாளர்கள் புகேந்திரன் சிவபாதசுந்தரம் விநாயகமூர்த்தி ஆகியோ ULIGT GJITI IL GIGANTIGO QUEDLIGAJLI) தொடர்பாகமுழு உண்மைவிபரங்களையும் தெரிந்து கொண்டபின் பாராளுமன்றத்தில் 12O6, 1995. GAGAGTIGMAGOLDOGAJANJIGA) சட்ட விவாதத்தின் போது இப்பிரச்சி னையை பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் GAIGUTADO, GOSTIGIGAJ ALGOTA LLUIT இதில் தலையிட்டு தடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் பாரளுமன்ற விவாதங்கள் ஹன்சார்ட் தொகுதி 99 இல பக்கங்கள் 21 24-பிரதி இத்துடன்இணைக்கப்பட் டுள்ளது)
எனது உரையின் பின்னர் உரையாற்றிய Gaya araw, Aagawa ng reynang உறுப்பினர் அவர்கள் தமதுரையில் எனது உரையைமேற்கோள்காட்டிப்பேசியதுடன் இந்நடவடிக்கையை நிறுத்தும்படி கேட்டுக்
Garcial
எனது மேற்படி பாராளுமன்ற உரை 14.06.1995 ஞாயிறு தினகரன் 14 ஆம் பக்கத்திலுள் 15.05.1995 திங்கள் வீரகேச முதலாம் ஏழாம் பக்கங்களிலும்,2105 995 ஞாயிறு தினத்தந்தி ம் பக்கத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
விமர்சனத்தை எழுதிய 'வி அவர்களுக்கு பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சார்ட்) படிக்கச்சந்தர்ப்பம் அல்லது வாய்ப்புகிடைத் திருக்காவிட்டாலும் மேற்கூறிய மூன்று தமிழ் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றினை பாவது படித்திருக்கவேண்டும் அப்படியில் லாமல் தனது சொந்த விருப்பு வெறுப்புக் கேற்பதிருகோணமலைபாராளுமன்றஉறுப் Glastia, GDIGIT (GANGGOL LDIIT, QUhLDINGAILL SIG ஒரேயொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பி னர் என்ற வகையில் என்னை) SUITLANT GTI fil
தெரியாமல் ஒரு செய்தியை வெளியிடக்கூ டாது தெரியவில்லை என்றால் அந்தப்பகு தியை எழுதாது விட்டிருக்கலாம் சரிநிகர் ஒரு பொறுப்பான பத்திரிகை என்று பலரா லும் கருதப்படுகின்றது. எனவே இப்படி யான தவறான மற்றவர்களுக்கு அபகீர்த் தியை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப்பிர கரிப்பதற்கு முன்பு ஆசிரியர் குழு பரிச் லனை செய்து உண்மையைக் கண்டறிந்து
பிரசுரிப்பதே முறையானதாகும்.
அதங்கத்துரை பாராளுமன்ற உறுப்பினர் திருகோணமலை மாவட்டம்
விதி பற்றித் தெரியாதது
3n
乐 ரிநிகர் இதழ் 72இல் வெளியாகியுள்ள 93ன் ஈழத்தமிழ்நாவல்கள் பற்றிய நுஃமான் அவர்களின் தேர்வுக் கட்டுரை குறித்து ஒரு விஷயத்தைத் தெரிவிப்பதற்காகவே இக்கடி தம் கட்டுரையில் கட்டுரையாசிரியர்93ல் வெளி வந்த ஈழத்தமிழ்நாவல்கள் பதினான்கு என அட்டவணை தருகிறார். அது அப்படியல்ல. பதினைந்து அல்லது அதற்கும் மேலே ஏனெனில் 93 டிசம்பரில் வெளிவந்த எனது நாவல் விதி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. அதுபோல் வேறு சில நாவல்க ளும் தவறிப்போயிருக்கவாய்ப்புண்டு விதி நாவல் வேர்கள் இலக்கிய இயக்கம் நெய் வேலியின் விற்பனை உரிமையில் 93ல் வெளிவந்தது மட்டுமல்ல தமிழகம் பூராபர வலான விற்பனையிலுமுள்ளது. பூபாலசிங் கம், சவுத்ஏசியன் குமரன்புத்தகக்கடைகளி லும் விற்பனைக்குகிடைக்கக்கூடியதாகவுள் ளது. இந்நிலையில் விதி நாவல் பற்றி தெரிந்து கொள்ள முடியாது போனது எங்க னம்? ஆச்சரியம்தான். எனினும் தவறிப் போயிருக்கலாம் என்பதையும் நான் உணர் கிறேன். வெளிவந்த நூலொன்று பதிவு பெறாமல் போவது Una
தேவகாந்தன் சென்னை
") அவற்றின் பிரயோக இருக்கும் தேர்ச்சியை ெ றது. 'வரலாறு அம்பணை என்னும் சொற்றோடர் க. ரத்தன்மைக்கு மெருகேற்று சுருதிசேரஏலாது பேராறு கள் தாண்டிப்போன நண் கள் ஒருமுறையாவது கட கவிஞரின் அனுதாப வெளிப்படும் அதே நேரத் வர்த்தம் பொதிந்ததாகவும் "நான் வெறும் கருவி க தேன் என்னை மன்னிய ளும், 'வரலாறு அம்ப6ை வீரம் வழிநடந்தது' எ நிகழ்த்தப்பட்ட தவறுகள் யம் பற்றி நிகழ்ந்தவையா யப்படுத்தும் 90) காணப்படுகின்றது. தவம் என்னும் பகுதியில் பிளந்த இரவில் அவன் என்று கூறிப்பின்னால் 'த வன் உள்ளுணர்வுந்தக் என்று கூறுவது கவிதையி அதன் உள்ளமைந்த போச் சிக்கலை எற்படுத்துகிறது. யின்போக்குப்பல இடங்க முறிக்கப்படுகிறது. இது ஒ யாக இருப்பினும் கூட லைச் சிக்கலாக்குகிறது. "மூலிகை தேடி மனிதர் ெ தில் உயிர்ப்பதற்காய்' வேர்களில் பத்திரப்படுத் மூலிகை என்று கவிஞர் எ கிறார்? வெறும் வரட்டுத் அல்லது வெறும் வர
EDIŠøjlerón é BIEDygÜL:
தமிழில் வெளியான மிக முக்கியமான நெடுங்கவிதை
母 ரிநிகளில் தொடர்ந்து வெளியான அஸ் வகோஸின் வனத்தின் அழைப்பு அண் மைக்காலங்களில் தமிழில் வெளியான மிக முக்கியமான நெடுங்கவிதையாகும். அதனைத் திரும்பத் திரும்ப வாசித்து விட் டேன். வாசித்துமுடிக்கும் ஒவ்வொருமுறை யும் அலையடித்து ஓய்ந்ததுபோல்இருக்கின் றது. கவிதைக்கு பல பரிமாணங்கள் இருந்தா லும் இறுதியில் ஒரு குழப்பமே எஞ்சுவது போல் உள்ளது படைப்பின்கனம் அதனைச் 'சீ' என்று ஒதுக்குவதற்கும் இடம்தர வில்லை. சரிநிகளில் விமர்சனங்கள் முன் வைக்கப்படும் அவற்றில் இருந்து கவிதை யின் ஓர் இழையைப் பிடித்துவிட முடியும் என்று காத்திருந்தேன் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பு எவ்வளவு தூரம் புரிந்துண ரப்பட்டிருக்கிறது என்பது தெரியவேண்டும் என்பதாலும் என்னைப்போல்காத்திருக்கும் ஏனையோருக்காகவும் சிலபதிவுகளை முன் வைக்கிறேன். கவிஞரின் கவித்துவம் அவரது படைப்பில் நன்கு தெரிகிறது. இருட்குகையில் சிதைந்த மனிதரின் நினைவிற்கு' என்னும் அவரது முன்னுரை கவிதை விரிவுபடும் தளங்க ளைக் குறைத்துவிட்டது. கவிஞரின் குறி பீட்டு உருவகங்கள் ('பிதாமகர் தேர்த்தட் டின் கீழே பூமியில் புரண்டார்'பெருநகர் வீதியில் தரிசு நிலங்கள் விதைக்கப்பட்டன
ளையா? எது என்று புரி மேற்கூறிய குறைபாடுகள் விதையை ஒரு முழுமைய GAVEITIGTIGTIGAOTTLD).
வி.ஆர்.எஸ். பேராதனைப் பல்கலைச் பேராதனை
翻 ருகோணமலையில் பில் உள்ள ஆயுர்வேதை வரும் நல்ல மருந்துகளை கக்காசுக்குவிற்றுவிடுகி போனால் துண்டு கொடு
கூப்பன் கடைக்கு முன்ன
போய் வாங்குங்கள் என் குள்ள பெண் டாக்டர்
வர்கள் எங்கே போவது
பட்டவர்களிடம் அறிய கிறேன்.
யூபேதுரு திருகோணமலை
 
 
 

I995
தில் அவருக்கு வளிக்காட்டுகின் பில் துஞ்சியது" தையின் காத்தி றெது. கள் பெருங்கடல் பர்களே/பேசுங் லுடன் பேசுங்கள் மும் கவலையும் தில் மிகுந்த உள் இது மிளிர்கிறது. GOLDGODULIš QUELL ம்' என்ற வரிக எயில் துஞ்சியது ானும் வரிகளும் காலத்தின் கட்டா அவற்றை நியா தன்மை
"வானம் பூமி தறிக்கிடந்தான்' வத்தில் அமைந்த கண்விழித்தான்' ன் போக்கையும் கையும் புரிதலில் மேலும் கவிதை ளில் தொடர்பற்று நகுறியீட்டு உத்தி விதையின் புரித
ருமோர் / காலத் விஞர் நன்னாரி துவது எதனை? தனைக் குறிப்பிடு நத்துவங்களையா ாற்றுப் பதிவுக
16flâGa).
இருப்பினும் இக்க
ITGOT LIGLUT5...
கழகம்
மடத்தடிச் சந்தி வத்தியசாலையில் பின் கதவு வழியா ார்கள் நோயாளர்
து எட்டாம்நம்பர் ல் உள்ள வீட்டில் சொல்கிறார் இங் பணவசதியில்லாத இதனை சம்பந்தப் தருமாறு வேண்டு
ang GaoT
மறுக்கிறது
ங்களது மே05 - மே 17, 1995 சரிநிகர் பத்திரிகையில் பக்கம் 15 இல் 'ரெ லோஸ்டுகளின் கைவரிசை' என்ற தலைப் பில் மகிழடித்தீவு முகாமில் ரெலோஸ்டுகள் மூவர் மீண்டும் பொதுமக்கள் மீது அடாவ டித்தனம் என்ற சாரத்தில் வெளியிடப்பட்ட செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரி யமும் அடைந்துள்ளோம். உண்மையில் மகிழடித்தீவு முகாமில் எமது உறுப்பினர்கள் எவரும்இல்லை என்பதுடன் இது உண்மைக்குப்புறம்பான செய்தி என்ப தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களால் வெளியிடப்பட்ட செய்திக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எமது இந்த மறுப்பறிக்கைக்கும் தங்களது பத்திரி கையில் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எம்.கே.சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம்
(ரெலோ)
EDITULŽLigue
JLO LILI92 LILI6567
ரையம்பதி செல்வாநகர் கிழக்கு வாழ் தமிழ் மக்க்ள் ஏப்ரல் 22இரவு 7 மணி தொடக்கம் 330 மணிவரை ஆரையம்பதி இராணுவமுகாம் படைவீரர் மூவர் உதவியு டன் மூன்று ரெலோவீரர்கள் ஆயுதங்களோ டும் மற்றும் மஞ்சவண்ணா பொல்லோடும் கிராமத்தில் புகுந்து தமது வீரத்தைக் காட்டி அடித்துக் கொடுமைப்படுத்திப் போனார் கள் இருட்டடி என சொல்லப்படும் அடி தான் எங்கள் முதுகைப்பதம் பார்த்தது. முக் கியமாக மின்சாரம் இல்லாத பகுதிகளை தெரிவு செய்து கைவிளக்கை அணைக்கச் சொல்லியே அடித்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அடிக்கும் காரணத்தை அரச வீரர்கள் சொல்லவில்லை, அடி வாங் கும் காரணமும் எங்களுக்குத் தெரிய aflâ600).
ரெலொ வீரன் அச்சுதன் அன்பர் யோகன் ஆகியோரே இராணுவத்தை சாராயத்தில் மயக்கி அழைத்து வந்தவர்கள் இச்சம்பவம் இப்பகுதியின் இராணுவ நிலையத்தில் ' ஜென்ரில் மேன்' எனப் பெயர் எடுத்த இரா
Lணுவத்தலைவர்இல்லாத சமயம் இடம்பெற்
றுள்ளது. இவ்விடயத்தை தங்கள் பத்திரிகை யில் பிரசுரிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கதருமரெட்னம்
ஆரையம்பதி
மகாஜனன்
Tool
Fழத்து இலக்கியத்தினை சரியான முறை யில் அடையாளம்காட்டவேண்டியதேவை சரிநிகருக்கு இருக்கின்றது. இந்த விடயத்தை உணர்ந்திருப்பதாகவும் படுகின்றது. சரிநி கர், இன்னும் கவிதை, சிறுகதை நாடகம், விமரிசனம் என்பனவற்றுக்கும் கூடுதலான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். நவீன இலக்கிங்களுக்கு இலக்கியமுயற்சிக ளுக்கு சுதந்திரமான ஒரு களமாக சரிநிகர் இயங்க விளைந்தாலும், சிலர் படைப்புக் கள், படைப்பாளிகள் மீது புதிய சட்டங் களை இலக்கணங்களை திணிப்பதனையும்
அவதானிக்க முடிகின்றது. மகாஜனன் பத்தி
யினூடாக இதை உணர்ந்தேன். தன்னை ஒரு
பூரண படைப்பாளியாக இனம்காட்டிக்
கொள்ளும் வேட்கையில் சில விளைச்சல்க ளின் மீது சட்டத்தை பிரயோகித்து ஒரு படைப்பாளியின் சுதந்திரத்துக்கு எதிராய் நிற்கின்றார் மகாஜனன். விமரிசன இலக்கியம் தமிழில் வளர்ந்து வரும்வேளையில் விமரிசனத்தின்மீது (இப் பத்தி விமரிசனமன்று என்கின்றனர் சிலர்) வெறுப்பை ஏற்படுத்தும் காரியத்தையே மகாஜன்ன்பத்திதருகிறது. மார்ச்23-ஏப்ரல் 5 சரிநிகர் இதழில் தன் பத்தியில்'மண்ணின் நினைவுகள்' என்ற கவிதைத்தொகுப்பு மீது மகாஜனன்பார்வையை செலுத்திஇருந்தார். (மண்ணின் நினைவுகள் தொகுப்பை படிக்க வில்லை. அது பற்றி சொல்லவும் முற்பட வில்லை நான் மகாஜனனின் எழுத்தையே குறிப்பிடுகின்றேன்) எடுத்த எடுப்பியே பத்தோடு பதினொன் றாக வந்துள்ள கவிதைத் தொகுதி என முடி வுகட்டும் மகாஜனன் இம்முடிவுக்கான தன் ஆராய்ச்சி முடிவை,'புலம்பெயர்ந்தோரிட மிருந்து மண்ணை நினைத்து ஏங்குகின்ற கவிதைகள் அதிகம் வெளிவந்துள்ளன. அத னால்தான் இது பத்தோடு பதினொன்றாவது கவிதைதொகுதி' என்கின்றார். இந்தமுடிவு எந்தளவு சரியானது என்று தெரியவில்லை. கவித்துவம் இல்லை, கவித்துவத்துக்கான முயற்சி தென்படுகின்றது என அடையாளம் காட்டும் கவிதைகளுக்கிடையில் என்னவித் தியாசம் மிளிர்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று சிலர் தன்னை கவிஞனாக நிறுத்திக் கொள்ளலாம், தம் படைப்புக்கள் ஜீவிதமா னது என்று விளம்பரம் செய்யவும் (ஜீவித மானது ஜீவிதமானதே. அதை விமர்சகனோ படைப்பாளிகளோ உணர்த்த வியர்வை சிந்த வேண்டியதில்லை) சங்க இலக்கியங் களை எடுத்து அதற்கு நவீன முலாம் பூசிக் கொண்டு புதுக்கவிதை படைக்க முனைவ தால் கவிதை இலக்கியத்தில் மறுபடியும்சங்க காலம் தொடர்வதை ஊடுருவுவதைக்காண்
கின்றோம்.
கவிதை உண்மையாக இருக்க வேண்டும் என மகாஜனன் விரும்புகின்றார். நல்லது மண்ணின் நினைவுகளில் அப்படி இல்லை என்று உணர்ந்ததும் கவிதையை புடம் போட்டிருக்கவேண்டும் இன்னும் இன்னும் செப்பனிட்டு இருக்க வேண்டும்' என்று கட்டளை' பிறப்பிக்கின்றார். தொடர்ந்தும் 'அப்படிச் செய்தும் இயலாது என்றால் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு() கவிதை நூல்களை வாசிக்கவேண் டும் அதுதான் இதற்கான தீர்வு' என்கிறார். எழுதுவதை நிறுத்தச்சொல்லநீங்கள் யார்? ஒரு படைப்பு உருவாவது விமர்சகருக்கா கவோ, பத்திரிகை ஆசிரியருக்காகவோ அல்ல படிப்பவர்களுக்கு மக்களுக்கு ஒரு வேளை மக்களின் பிரதிநிதியே வாசகன் என்றால் அதை அள்ளி புதைப்போம் மகாஜனன் அவர்களே கவிஞன் கவிதைப் புத்தகங்கள் படித்தால்தான் பூரணமாக முடி யுமோ? அப்படி படித்து எழுதப்படும் கவி தைதான் நிலைக்குமோ? யாருடையதோ எதற்காகவோ, நடந்த சுவடுகளையே பின் தொடரச் சொல்வதன் மூலமாக ஒரு மாற்றத் திற்கு எதிரான மரபையே வளர்க்க முடியும் நீங்கள் படிப்பிப்பது போல கவிதை எழுத முயற்சி செய்திருந்தால், தமிழில் கவிதை வெண்பா'லிவிருந்து விலகி இருக்காது.
கவிஞன் சுதந்திரமானவன் அதனால் தான்
பாரதி முதல் ஜெயபாலன் சேரன், நுஃமான், அப்துல் ரகுமான் வரைமுளைக்கவும் கிளை பரப்பவும் முடிந்தது. கடந்தமே மாதம் 5-17 இதழில்கூட'கானல் நீர் கனவு' கவிதைதொகுதியினை (இதுவும் நான்காவது பரிமாணத்தின் வெளியீடே நான்காவது பரிமாணத்தின் வெளியீட் டையே விமர்சிப்பதும் அதன்மீதே"திருப்தி தராதது" விமர்சன முடிவுடன் எழுதும் காதல்தான் என்னவோ?.) திருப்தி தராத கவிதைத் தொகுதி என்று முகத்தில் குத்தி விட்டு, வழமை போலவே கவிதை எழுத வேண்டும், கவிஞனாக வேண்டும் எனில் கவிதைப் புத்தகங்களை படிக்கும்படி கட்டா யப்படுத்துகின்றார். புத்தகம் படித்து உருவாகவேண்டியதேவை விமர்சகனுக்கு வேண்டுமானால் இருக்க
லாம் படைப்பாளிக்கு புத்தகம் படித்துதான்
தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய தேவையோ அவசியமோ இருக்காது என்ப தனை தெரிவித்துக்கொள்கின்றேன். எம்.எச்.எம்.ஜவ்பர்
டிக்கோயா

Page 15
சரிநிகர்
ஜூன் 15
- ஜூன் 28,
டெக்குக் கிழக்கு மாகாண உள்ளு ராட்சி ஆணையாளர் தான் ஒரு அர சங்க ஊழியர் என்பதை மறந்து சர்வாதி காரியாக நடந்து கொள்வதாகப் புகார் கள் எழுந்துள்ளன. இவரது இந்தச் சர்வாதிகாரத் தன் மைக்கு ஒரு பெண் உத்தியோகத்தரே துணையாக இருந்து வருகின்றார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. தனித்து வாழும் இப்பெண் வீட்டி லேயே அவரும் தனித்துக் குடியேறிய தால் வந்த வினை என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்தப் பெண் மணியே அலுவலகத்தில் இவரை வழி நடத்துகிறாராம் எந்தத்தரத்திலான உத் தியோகத்தர் எந்த விடயத்தை ஆணை யாளர் பார்வைக்குச் சமர்ப்பித்தாலும், இந்தப் பெண்ணின் ஆலோசனை யின்றி ஆணையாளர் செயற்படுகிறா ரில்லை என மேல்நிலை உத்தியோகத் தர்களே கவலைப்படுகின்றனர் இத்தனைக்கும் இந்தப் பெண் ஒரு வெளிக்கள உத்தியோகத்தரே. எனி னும் அலுவலகத்தில் ஆணையாள ருக்கு அருகில் இருந்து பர்தா கட்டிவி டுவதும், தனக்குப் புரியாத வேலைக ளில் எல்லாம் மூக்கை நுழைப்பதுமா கக் காலம்கடத்திவருகிறார் ஆணை யாளருடன் ஒன்றாகக் குடியிருப்பதால் இப்பெண்ணும் ஆணையாளர் மாதி ரியே என ஊழியர்கள் பயந்து போயி ருக்கிறார்கள் இத்தனைக்கும் ஆணையாளருக்கென உள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டில் கட்டப் பட்ட பங்களா குடியிருப்பார் எவரு
| மின்றிக் காய்கிறது. ஆணையாளர்
இந்த வசதியான பங்களாவில்குடியேற லாமே எனக்கேட்டால் கேட்பவரை ஊழியர்கள் விஷமச் சிரிப்புடன் பார்க் கின்றனர். ஆணையாளர் சந்தோஷ மாக இருந்து விட்டுப் போகட்டுமே என்றால், ஊழியர்களை அவர் தொல் லைப்படுத்துவதும் நிர்வாக ஊழல்கள் மலிந்துபோயுள்ளதும்தான் பிரச்சினை யாகி நிற்கின்றன.
மட்டக்களப்பில் மூன்றாம் தர நூலகர் ஒருவர் இருபத்தேழு வருடங்களைப் பூர்த்தி செய்தும் சேவையில் உறுதிப்ப டுத்தப்படாமல் இருக்கிறார். இத்த னைக்கும் அவர் ஒரு நேர்மையான கீழ்ப்படிவுள்ள ஊழியர் அவ்வப் போது நிர்வாகத்தினரால் விடுக்கப் பட்ட பணிப்புரைகளுக்கிணங்க எவ் வித மேலதிக கொடுப்பனவுகளுமின்றி நூலகர் தரம் 11ல் கூட ஐந்து வருடம் கடமைகளை ஆற்றியுள்ளார். எனினும் இவர் ஏன் சேவையில் உறுதிப்படுத்தப் படவில்லை என்பதற்கு எவ்வித விளக் கங்களுமின்றி இன்றுவரை ஏமாற்றப் பட்டே வந்திருக்கின்றார் சேவையில் உறுதிப்படுத்தப்படாத ஊழியருக்கு
வடக்கு கிழக்கு மா
ஒவ்வூதியம் வழங்கப்பட மாட்டாது. இந்த நிலையில் இவரது பிற்காலம் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
இன்னொரு ஊழியர் பல ஒழுங்கீனங் கள் காரணமாக இரண்டு வருடங்க ளுக்கு முன்னர் ஆணையாளரால் தண் டிக்கப்பட்டார். இவருக்குத் தண்டனை யாக ஒருவருட சம்பள ஏற்றம் நிறுத்தப் பட்டதோடு, இடமாற்மும் வழங்கப்பட் டது. இத்தனைக்கும் தனக்கு முறை யான விசாரணை வைக்கப்படவில்லை என்றும் தன்மீது குற்றம் சுமத்திய அதி காரியின் முடிவை ஈயடிச்சான் கொப் பியாக ஆணையாளர் அமுல் நடத்தி னாரென்றும் குற்றம் சாட்டிய இவ்வூழி யர் தனக்கு நேர்ந்த அவலத்தை வடக்கு கிழக்கு ஆளுநரின் கவனத்துக் கொண்டு வந்தார். இதனால் பயந்து போன ஆணையாளர் அவசர அவசர மாகக் கடந்த மாதம் அந்த ஊழியருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன் உமக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்துச் செய் யப்படுகிறது. முறையான விசாரணை யின்றி மேற்கொள்ளப்பட்ட முடிவுக ளுக்கு என்னிடமிருந்து பிழையான வழியில் கையொப்பம் பெறப்பட்டு விட்டது என்ற சாரம் பட எழுதப்பட் டுள்ளது. 'அனுபவித்து முடிந்தபின் தண்டனை ரத்தானது எப்படி? " என்று அந்த ஊழியர் தலைமைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். 95ம் ஆண்டுக்குரிய இடமாற்றங்களுக் கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் படி ஆணையாளர் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி ஊழியர்களைக் சுற்று நிருபம் மூலம் கேட்டிருந்தார். இவ்விண்ணப்ப முடிவு திகதி 94 டிசம்பர் 15 எனவும் இவ்விடமாற்றங் கள் 1295 தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்தார். விண்ணப்பித்த ஊழியர்கள் பாவம் இன்றுவரை இடமாற்றம் நடைபெறவே இல்லை. யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து கஷ்டப்பய ணத்துடன் வந்து தங்கள் இடமாற்றம் சம்பந்தமாக அறிய வந்த ஊழியர்கள் தங்கள் தலைவிதியை நொந்துகொள்வ தைத் தவிர வழியேதும் இல்லை. 15.09.89ல் வெளியான 7/89 இலக்கச் சுற்று நிருபமொன்றின் பிரகாரம் அடிப்
ஆணையாளர்
படைக் கல்வித்தகை சேவையும் கொண்ட GDLGu eÉlørøTüLIÉ. நேர்முகப்பரீட்சை
11.1991 ெ எழுதுவினைஞர்களா றனர். நான்கு வருடர் தாவது வருடமாகியு இன்னமும் சேவை உ தம் வழங்கப்படவில் ளரோ வலு அமைதிய 27 வருடங்களைப் பூ டக்களப்பு:நூலகருக்ே பாட்டை நான் வழங் கள் என்ன பொடிப்பு
இருக்கின்றாரோ என்
இவர் ஆணையாளரா னையோடு செய்த ராட்சி உதவி ஆணை கங்களை மூடிய து : நானே' ஆக வேண்டு எண்ணத்தினால் உள் வடக்கின் பல பகுதி போய் விட்டது. பிரே 8:C36IT '''Lu'''Ti''' 630), Lub''' உதவி ஆணையாள வேண்டியிருக்கிறது. பி ளர்கள் அரசாங்க அதி கீழ் வருபவர்கள். அ களே மத்திய அரசுக்கு ஆனால், உள்ளுரா
யோ முற்றுமுழுத சின் அதிகாரத்துக்கு நிலையில் மத்திய அர பிரதேசச் செயலாளர் ஊழியரான உள்ளு ஆணையாளராக இரு காரம் வேலை செய்யும் ருக்கு என்ன? கஷ்டப்
குத் தானே!
திருத்தம் இவ்விதழின் 5ம் பக்கத்தி புள்ள 'அரசியற்தீர்வற்ற இ டு கட்டுரையில் புலிகள்ரா லாமல் என்று தொடங்கும் பாகரன் ராஜீவைக் கொள் புலிகள் ராஜீவைக் கொல் ருத்தி வாசிக்கவும் தவறு றோம்.
உத்தேச.
வாத நடவடிக்கைகள் காரணமாக முஸ்லீம் மக் கள் இரவோடிரவாக தமது தாயகமண்ணில் இருந்து விரட்டப்பட்டாலும் அகதியாகவுள்ள வடபகுதிமுஸ்லிம்கள்நாளைஒரு தீர்வுநடை முறைப்படுத்தப்பட்டு, புலிகள் முஸ்லீம்க ளது பாதுகாப்பிற்கு உணர்வுபூர்வமாக உறுதி யளிக்குமிடத்து தமது இழந்த தாயகத்துக்கு மீண்டும் சென்றுகுடியேறுவதனையே விரும் புவர்.இந்நிலையில் வடபகுதிமுஸ்லீம்கள்வட கிழக்கு சமஷ்டி அலகுக்குள் உள்ளடங்கி - தமது நிர்வாக அலுவல்களைத் தொடர்வதா அல்லது கிழக்குமுஸ்லீம் மாகாண அலகுக்குள் நிர்வாக அலகுகளை இணைப்பதா என்பதனை நிதானமாய் சிந்தித்துமுடிவு எடுக்கவேண்டும். வடபகுதி முஸ்லீம்கள் பலவந்தமான முறை யில் எந்த நிர்வாக அலகுக்குள்ளும் உள்ளடக் கப்படக்கூடாது. முஸ்லீம்கள் என்பதற்காய் முஸ்லீம் மாகாண சபைக்குள் கட்டுப்படல் வேண்டும் என்று கிழக்கு மாகாண முஸ்லீம் களோ அல்லது முஸ்லீம் காங்கிரசோ வற்புறுத் துவது நியாயமற்றது.
வடபகுதி முஸ்லீம்கள் மிகத்திட்டவட்டமாக கிழக்கு முஸ்லீம்களின் சமூக, கலாசார அணுகு முறைகளில் இருந்து வித்தியாசமாகியுள்ளனர். இஸ்லாமிய மதம் என்பதற்கு அப்பால் இவ் விரு மாகாண முஸ்லீம்கள் மத்தியில் பாரியள
வான ஒற்றுமைப்பண்புகள் கணிசமாக குறை வாகவுள்ளன. ஆயின் வடபகுதி முஸ்லீம்கள் வடகிழக்கு மாகாண சமஷ்டி நிர்வாக அலகுக் குள் உள்ளடங்குவது புத்திசாலித்தனமான நகர் வாகலாம். அதேவேளை வடபகுதி முஸ்லீம்க ளின் நிறுவனமயமான இணைப்பின்மை யினை முன்வைத்து முஸ்லீம் மாகாணசபை சாத்தியமற்றது என்று முன்னெழும் அரசியல் சுலோகங்கள் அடிப்படையிலேயே முஸ்லீம் தேசிய விரோதப் போக்குடையவை என்பதி லும் விழிப்பாகச் செயல்படல் அவசியமாகும்.
முஸ்லீம் மாகாண சபையின் அதிகாரச்சட்ட மைப்பு அதிகாரப்பகிர்வுகள் தொடர்பாக விரி வானமுறையில் ஆழ்ந்து முடிவு எடுக்கப்பட வேண்டியது முக்கியமான விவகாரமாகும். குறிப்பாக முஸ்லீம் மாகாணசபை வடகிழக்கு சமஷ்டியின் அதிகார எல்லைக்குள் கட்டுப்படு வதா, மத்திய அரசாங்க அதிகார எல்லைகளுக் குள் கட்டுப்படுவதா என்பது தொடர்பாக முஸ் லீம் மாகாணசபை சுயாதீனமாக முடிவெடுக் கும் அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழ் சிங்களத் தலைமைகள் நம்பிக்கைக்குரிய பாத்திரங்களை கடந்த காலங்களில் நடைமு றைப்படுத்தவில்லை என்பது மகாஉண்மை யானாலும், சகோதர சிறுபான்மை தமிழ்
இனத்துடன் ஐக்கியமாக நீண்டகால தமிழ், முஸ்லி மான ஆரம்பத்தைக் கொடு முஸ்லீம்கள் நலன்கள் இன விவகாரத்தில் கட்டாயமாக வேண்டும் முஸ்லீம் காங்க் தலைமையாககாட்சியளித் காய் ஆலாய்ப்பறக்கும் பண்பைக் கொண்டமைந்த அரசியல் தலைமை இன் வெற்றிகளைப் பெறாத கார யுடன் அரசியல்பேச்சுவார்த் டுப்பதும், முஸ்லீம்களது அ குறைத்தேவைகளுக்கு அப் முன்னெடுக்கப்படுவதும் இ வரலாற்றுத் தேவையாகும். இத்தகைய நிலைஇம்முறை டத்து ஒவ்வொரு அரசியல் தத்தால் பதில் கொடுக்கே மார்க்சிச மூலவர்களின் வ உண்மைப்படுத்தப்படும் ஆழ்ந்த சமூகப்பற்றுடன் பொருத்தமானதாகும்.
 

I995
85 (AO-6)
Du॥
யும் ஒரு வருட சிற்றுாழியர்களி கள் கோரப்பட்டு நடத்தப்பட்டு ITLäSLD26 (EL கநியமனம் பெற் கள் முடிந்து ஐந் ம் இவர்களுக்கு திப்படுத்தற்கடி 06), 2,60600TLIT ாக இருக்கிறார். ர்த்தி செய்த மட் சேவை உறுதிப் கவில்லை; இவர் யல்கள்? என்று BOTGEGAUIT
க வந்ததும் கரிச வேலை உள்ளு யாளர் அலுவல
ஆணையாளரிடம் ஒரு வாகனம் இருக் கிறது. பன்னிரண்டு ஆசனங்களைக் கொண்டவாகனம் இது. இதில் ஆணை யாளரும், அந்தப் பெண் உத்தியோகத் தருமே பயணம் செய்ய முடியும். வேறொருவரும் அந்த வாகனத்தைத் தொட்டுப் பார்க்கவும் முடியாது. பய ணம் என்றால் இங்கு அங்கு அல்ல. கொழும்புதான். சிறிய வாகனங்களில் போவது தரக்குறைவானது என நினைக்கிறோரோ என்னவோ யார் கண்டது.
இந்த நிலையில் 53 - 9018 இலக்க வாகனம் ஒரு அதிகாரிக்கு கொடுக்கப் பட்டுள்ளதாம். அந்த அதிகாரியோ அந்த வாகனத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தானாம் வாசம் என்றா
லும் பிரயாணப்படியும் எடுத்து விடுகி
றாராம் அந்த அதிகாரிக்கு சொந்த இடம் அங்கு என்பதால் சில சலுகை காட்டினால் பரவாயில்லை. ஆனால், இது உரிமையாகி விட்டதே என்பது தான் சக அதிகாரிகளுக்குக் கவலை இந்த அதிகாரி எப்போதாவது தான்
திருகோணமலைக்கு விசிட் செய்வா
ராம் மற்றப்படி வீட்டோடுதான் அதி காரியின் உத்தியோகத்தளம் திருக்கோ ணமலை அலுவலகம் என்பது குறிப்பி டத்தக்கது. இவரின் அம்பாறை - திரு மலை சடுகுடு ஆட்டத்தால் இவரது பணிகள் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன எனத் தெரியவருகின் றது. இதனை ஆணையாளர் கண்டு கொள்ளாதது தான் ஆச்சரியம்
ஆணையாளரின் இந்த விளையாடல்க ளுக்கு எதிராகவடகிழக்கு பிரதம செய லாளர் கணேசநாதனிடம் முறையிட் டால் என்ன என்ற கேள்விக்குப் பதில். ஆணையாளர் கணேசநாத னின் செல்லப்பிராணி என்பதுதான் பதிலாக கிடைக்கிறது எதிர்ப்பார் இல் லாத முடிமன்னர் இந்த ஆணையாளர்
விவேதி
5IT6T, "GTä)OILI) ம் என்ற இவரது ளூராட்சி சேவை களில் அற்றுப் தசச் செயலாளர் உள்ளூராட்சி ர்களாக நடிக்க ரதேசச் செயலா பர்நிர்வாகத்தின் ரசாங்க அதிபர் ப் பிரதிநிதிகள், "Aš GEGOau
T895 LDIT85ITG80T 9 y. பட்டது. இந்த சின் ஊழியரான LDTGIT600T -9Jg ராட்சி உதவி ந்தால் எந்த அதி ? ஆணையாள ஊர் மக்களுக்
di Gesuafuará ந்தியத்தலை
ஜீவைக்கொல்
சிக்கு என்றென்றைக்குமாக வைக்கப்பட்ட கண்ணிவெடி என்கிறார்கள் கொழும்பு அரசியல் அவதானிகள்
1983 கலவரத்தையடுத்து, இந்தியா நோக்கி தமிழ் அகதிகள் ஓடியபோது தமிழீழ விடுத லை இயக்கங்கள் பலவற்றிற்கும் ஆயுதப்ப யிற்சியை வழங்க இந்தியா முடிவெடுத்தது. இந்தமுடிவின்பிரதான நோக்கம் அப்போது இந்தியாவுடன் முரண்பட்ட இலங்கை அரசை வழிக்கு கொண்டுவருவதாக இருந் ததேஅன்றிஅன்றையதமிழ்இயக்கங்களின் தமிழீழ விடுதலைக்கு உதவி செய்யவல்ல என்பது வெளிப்படை அந்த உண்மையை 1987 ஒப்பந்தத்தின்பின் பெற்றபாடங்களே பலருக்கு உணரவைத்தது விடுதலைப் புலி கள் கூட இந்தியாவை தெளிவாக புரிந்து கொண்டது அப்போதுதான் என்றேசொல்ல வேண்டும்
இப்போது இந்திய அரசாங்கமும், ஆளும் காங்கிரஸ் கட்சியும் தமது சொந்த நெருக்கடி யிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வ
ஒரு இந்திய.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்
தற்காக இன்னொரு நாட்டின் அரசியல் அமைதிக்கு என்றென்றைக்கும் நெருக்கடி யைத் தரவல்ல கோரிக்கையை முன்வைத் துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு வடக்கு கிழக்கு தமிழ்மக்கள், முஸ்லீம் மக்கள் மீது அவர்க ளது உரிமைப்போராட்டத்தின் மீதும் அவர் களது ஜனநாயக பூர்வமான எதிர்காலத்துக் கும் எதிராக இந்தியா போட்டுள்ள நிரந்தர மான ஒரு தடை என்பது வெளிப்படை இக்கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் காது கொடுக்குமானால், இலங்கையில் ஆகக்குறைந்ததுஇனிவரும் 25-30ஆண்டு களுக்கு தொடர்ந்து யுத்தமே நடக்கும் என்ற உண்மையை தரிசிக்க இந்த அரசு தயாராகி விட்டதாகவே கொள்ளப்படவேண்டும்
இந்தியப் பொறிக்குள் விழுவதில் சந்திரிகா அரசுக்கு ஆசையாக இருந்தால், இந்தநாட்டி னதும் மக்களினதும் எதிர்காலத்தை இந்தி யாவுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட் டோம் என்று அறிவித்துவிட வேண்டியது தான்
பந்தியில் 'பிர றார் என்பதை றனர் எனத்தி க்கு வருந்துகி
ஆர்
ாழ முயற்சிப்பது உறவுக்கு சாதக க்கும். பிரச்சினைத் தீர்வு p GTGTL55ULLä) ரஸ் சந்தர்ப்பவாத ாலும் பதவிகளுக் யநலத்தலைமைப் லும், மாற்றீடான றும் திருப்தியான ணத்தால் இக்கட்சி தைகளைமுன்னெ பிலாசைகள் அரை
ால் முழுமையாக ன்றைய கட்டாய
|ம்அந்நியமாகுமி தவறுக்கும் இரத் ண்டிவரும் என்ற ார்த்தைகள் தான் என்பதனையும் கூறிக்கொள்வது
அவ்வாறான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது தான். ஆனால் உண்மையில் அது ஓர் கயிறு இழுத்தலே ஆகும் இரு சாராரினதும் பிரச் சினை இதுவல்ல. நான் முன்பு சொன்னது போல பேச்சுவார்த்தையின் ஆரம்பமே பிழை
உண்மையிலும் இந்தப்பிழை மீது எழுப்பிக் கொண்ட வாதப்பிரதிவாதங்களே இவை பிரபாகரன் சந்திரிகாமீதும், சந்திரிகா பிரபா
சிங்களத் ബി.
கரன்மீதும் குற்றம்சுமத்தும்செயல்கள் அர்த் தமற்றவையே என நான் கூறுவேன். இக் குற்றச்சாட்டுக்களும் சில உண்மையாகவோ சில பொய்யாகவோ இருக்கலாம். அவற் றுள் புகுந்து பார்க்க முடியாது. ஆனால் அது வல்ல உண்மை தெளிவானதீர்வொன்றுக்கு வரப்போகும் பட்சத்தில் நாங்கள் இருசார ருமே எதிர்கொள்ளநேரிடும்பிரச்சினைகள் பற்றி முன்னுணர்ந்தவர்களாக இருக்க GÉlöGDQ).
மிகுதி அடுத்த இதழில்
'திடீர் திடீரென்று இரவில் ஒட்டிவிட்டுப் போய்விடுவார்கள் காணுகிற நேரமெல் லாம் அவற்றை அப்புறப்படுத்தி விடு வோம். யாரையென்று கைது செய்வது?" என்று அலுத்துக்கொள்கிறார் ஒரு பொலிஸ் அதிகாரி காலி நகரின் மொத்தவியாபாரத்தில் தமிழர் களும் சில்லறை வியாபாரத்தில் முஸ்லீம்க ளும் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் தனிப்பட்ட வியாப்ர்ர நலன்களின் அடிப்ப டையில் காலி வன்செயல்களைச் சிலர்தூண் டிவிட்டுள்ளனர் என்று பெயர் குறிப்பிடவி ரும்பாத ஒரு அரச உத்தியோகத்தர் கூறுகி றார். 'திம்புலாகல தேரரின் கொலையும் அதன்பின்னால் எழுந்தநிலைமையும் இந்த குழுவினருக்குச் சாதகமாகப் போய்விட்டது ' என்று அவர் மேலும் சொன்னார்.
வன்செயல்கள் இடம்பெற்ற முறைமையைப் பார்க்கிறபோது அவருடையகூற்றுக்குச்சில ஆதாரங்கள் இருந்தாலும் அடிப்படையில் காலி வன்செயல்கள் இனவன்செயல்கள் என்பது மிகவும் தெளிவு. 'நட்டஈடு பெறுவதற்காகத்தமிழ் வர்த்தகர்க ளும் சில பொலிஸாரும் சேர்ந்து பொருட் களை அப்புறப்படுத்திவிட்டுக் கடைகளை கொளுத்திவிட்டார்கள் பிறகு எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்' என்றுகடைத்தெரு வில் ஒருவர் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருந்தார் எரிந்த கடைகளை நாங் கள் படம் எடுத்தமை அவருக்குப் பிடிக்க வில்லை. நல்லகாலம் பொலிஸார் படம் எடுக்க அனுமதிதந்து கூடவே பாதுகாப்பாக வும் நின்றபடியால் அவருடைய ஆக்ரோ ஷம் ஆவியாகப் போயிற்று.

Page 16
creer அந்தக் காலத்திலே.
G). Im சன ஐக்கிய முன்னணி அரசைச் சூழ இடம் பெறும் நிகழ்வுகளைப் பார்க்கிற போது - குறிப்பாக அமெரிக்கா வின் குரல் ஒலிபரப்புக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்க வித்த இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஜனாதிபதி யின் உத்தியோகபற்றற்ற விசாரணை - "முன்பிருந்தோம் அந்தக் காலத்திலே' என்ற வகையான ஒரு உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியாமலுள்ளது.
1970 - 1975 காலப்பகுதியில் இடதுசாரிகளும் சுதந்திரக் கட்சியும் இணைந்து அரசமைத்ததும் ஆட்சி புரிந்ததும் உடைந்து போனதும் நினைவில் எழுகின்றது. "தேசிய ஒருமைப்பாடு' 'ஐக்கிய முன்ன ணி', 'கூட்டரசியல்'(colon politis)ஆகிய சுலோகங்களின் கீழ், மேலிருந்து ஐக்கியமும் ஒருமைப்பாடும் கீழ்நோக்கிச் செலுத்தப்
als.
இலங்கை இடதுசாரி அரசியல் வரலாற்றில் கறைபடிந்த அத்தியா
யங்களுள் ஒன்றாக அது ஆகிப்போயிற்று சோசலிசத்தின் பெயரால் மக்களின் அரசியல் ஜனநாயக உரிமை களை பிடுங்கியது அன்றைய அரசாங்கம்
இவற்றையெல்லாம் கூட நின்று அரங்கேற்றிய இடதுசாரிகள்1975ல் அரசாங்கத்திலிருந்து எட்டி உதைத்து விரட்டப்பட்டார்கள் ஜனநாயகத்தினதும் சமாதானத்தினதும் பெயரால் இன்றைய அர சங்கம் எடுக்கும் "எல்லா நடவடிக்கைகளுக்கும் அன்றையைப் போலவே இன்றைக்கும் கையுயர்த்தப் போகிறார்களா என்பதே G3 ტ. — შედი“).
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் இன்றைய யுத்தம் தொடர்பாகவும் தென் இலங்கை இடதுசாரிகளின் பார்வை யும் முடிவுகளும் எப்படியிருக்கப் போகின்றன என்பதில்தான் பொதுசன ஐக்கிய முன்னணிக்குள் அவர்களுடைய எதிர்காலமும் இலங்கை அரசியலில் அவர்களுடைய எதிர்காலமும் தங்கியிருக்கி
உண்மை வாகதேவ நாணயக்கார போன்றவர்கள் தேசிய இனப்பி ரச்சினை தொடர்பான தமது முற்போக்கான நிலைப்பாட்டை ஒரு போதுமே சமரசம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவரதும் அவரைப் போன்றவர்களினதும் அரசியல் கருத்துக்களுக்கும் வேலைத் திட்டங்களுக்கும் அரசமைப்புக்குள் எவ்வளவு இடம் இருக்கிறது? நீண்ட காலமாகவே வாசுதேவ சிறுபான்மைத் தேசியங்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இருந்து வந்திருக்கிறார். எனினும் நம் பிக்கை ஒளியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதற்கு இச்சிறு பான்மைத் தேசியங்கள் சாதகப்பறவைகள் அல்ல. அரசியல் தீர்வு தொடர்பாகப் பொஜமு. அரசிலிருந்து வெளியா கிற தகவல்களைப் பார்க்கிற போது வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் எறிவிட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகி
DET "புலிகளின் பிரச்சினைக்கு யுத்தமும், தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வும் காண்போம் என்கின்ற இரட்டை நிலை அணுகுமுறையைத்தான் இடதுசாரிகளும் ஏற்றுக்கொள்வார் கள் என்றால் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் மேலுமொரு கறை படிவதைத் தவிர்க்க முடியாது. இப்போதுள்ள யதார்த்தம் என்னவெனின் யுத்தத்திலும் எவரும் வெல்ல முடியாது அரசியல் தீர்வையும் அரசு முன்வைக்கப் போவ தில்லை என்பதே இந்தச் சூழ்நிலையில் தென்னிலங்கை இடதுசாரிகள் யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வை முன்வைக்கும்படி அரசை நிர்ப்பந்திப்ப தையே பிரதானமான பணியாக்க வேண்டும்.
வடபுலத்தில் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல எந்த மாற்றுக் கருத்துக் குமே குரல் கிடையாது என்பது எல்லோரும் அறிந்ததே. அங்குள்ள வர்களுக்கு குரல் வாய்க்கப் பெறுவதும், அங்குள்ள சமூகத்துக்கு ஜனநாயக வழிப்பாடும் வெளிப்பாடும் கிடைப்பது என்பதும் தென் னிலங்கையில் தீவிர இடதுசாரி அரசியலின் முற்போக்கான மக்கள் மட்டத்திலான நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது. பொஜ.மு. அர சின் ஒத்தோடிகளாக இருந்து கொண்டு இத்தகைய தீவிர இடதுசாரி அரசியலைச் செய்வது என்பது சாத்தியமில்லை. இப்படிச் சொல் லும் போது பழையபடி வரலாற்றுக்குத் திரும்பிப்போக வேண்டி இருக்கிறது.
கண்மூடித்தனமாக வரலாற்றுக்குத் திரும்பிப் போவது என்பதும் வரலாற்றையும் புவியியலையும் தெரிந்து கொண்டே பிழையாகப் LIsfjög கோள்வது என்பதும் தேசியவாதங்களுக்கும் வைதீக சோஷ லிஸவாதத்துக்கும் பொதுவானது
நாங்கள் சொல்வது வரலாற்றுக்குத் திரும்பிப் போவதையல்ல வர லாற்றிருந்து பாடங்களையாவது கற்றுக் கொள்ள முடியாதா?
*、
கக்தோற்றம்காட்டியது பொலிஸாரும் கடை தோடு சனமாகத் திரி LJLL JUEGOL BEGIT ANGA) கொண்டுள்ளன. காலி யுடன் கூறிய இறுக்கம் "இரண்டாம் திகதி இ கடையைப் பூட்டி விட் தேரரின் இறுதிச்சடங் நாளன்று தமிழர்கள் மீது றும் என்ற வதந்தி மூ
இருந்தது. பல தடை
சொல்லியும் கிடைத்த செய்ய ஏலாது ஆற்ற றார் வர்த்தகர் செவ.
" உண்மைதான் நிை டுத்தப் பொலிஸார் : தாமதமாயிற்றுதான்' றார் ஆளுநர் நெவில் வருடங்களுக்குப் பிற டாம் திகதி இரவு கா கலவரம் நிகழ்ந்தேறி சொந்தமான பதினேழு Tau LaT. J. C.
சொந்தமான மூன்றுகள்
களுக்குச் சொந்தமான
எரிந்து போயின. இரவு எட்டு மணியின் டிப்பும் கொளுத்துத என என்று பாதிக்கப்பு றார்கள் அரைமணி GOLOGODL]]&, 85,06 (UTC) துவிட்டோம் எனினும் கும் ஒரே நேரத்தில் யால் தீயை அணைப்பு விட்டது' என்கிறார்சி தியோகத்தர் இதே இரவில் காலி லுள்ள தமிழ் விடொ குண்டு வீசப்பட்டது. ஒதுக்குப்புறமாக இரு வில் சில தமிழ் வீடுகள் லிடப்பட்டுள்ளன. அ தாக்கப்பட்ட மூன்றுவி 55). 'இரண்டாம் தேதி இ பேர் 'ராஜா எங்ே கொண்டு எங்களுை வீட்டுக் கண்ணாடிை னார்கள் அலுமாரியி பொருட்கள் எல்லா வெளியில் வைத்துத் கள் பக்கத்து முஸ்லீம் விட்டோம். ஏழெட் வந்து 'ராஜாவை ெ GAOITIGÉILL MIG) CSL" COOL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9S
ந்து கொண்டிருக்கும் நேரம்.
சிறுநகரம் என்பதா காலிபடையினரும் தி எங்கும் சனத் கிறார்கள் எரிக்கப் இன்னும் புகைந்து காற்றிலும் ஒரு பீதி
வு ஏழு மணிக்கே டோம் திம்புலாகல தகள் நடைபெறும் தாக்குதல் நடைபெ ன்று நாட்களாகவே பகள் பொலிசுக்குச்
பதில் "ஒண்டும்
ாமையுடன் சொல்கி
என்று சத்தம் போட்டார்கள் வீட்டுக் கூரை யில் தப்பி ஏறமுயன்ற என் கணவர் ராஜாவை இழுத்துக் கீழே விழுத்திவிட்டு அலவாங்கால் குத்தினார்கள் என்னுடைய ஐந்து வயதுக் குழந்தை விமலேசைத் தூக்கி GóloIIIGGT"
ஜிரியா ஒழுங்கையில் வசித்து வந்த சந்தி ராதேவி தர்மராஜாவின் வாக்குமூலம் இது பலத்தகாயங்களுடன்கராப்பிட்டிவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தர்ம JITET. பிரசாத்வர்த்தகநிலைய உரிமையாளர்வரத ராஜா சொல்கிறார் "இரண்டாம் திகதி நான்கு மணியளவில் சிங்கள நண்பர்கள் வந்து நிலைமை மோசம் என்று எச்சரித்தார் கள் நான் பொலிஸ் நிலையம் சென்று
சுப்புக்குட்டி
செய்திருப்பதாக அரசு அறிவித்திருந்தா லும் 'கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவ ருமே எரிகிற கடைகளில் இருப்பதைப் பொறுக்கிய சில்லறைக் கில்லாடிகள்தான். முக்கியமான ஒருவரையும் கைது செய்ய வில்லை' என்று சொல்கிறார் பொலிஸ் அத் தியட்சகர் அகதிகளுக்கு எல்லா வசதிகளும் செய்யப் பட்டுவிட்டதாக அரச உத்தியோகத்தர்கள் தெரிவிக்கிறபோதும் ஆறாம் திகதிவரை ஆக 50 கிலோ அரிசி மட்டும்தான் கிட்டத் தட்ட 500 பேர் கொண்ட அகதிமுகாம்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'எங்களு டைய சொந்தப் பணத்திலேயே எல்லாவற் றையும் செய்ய வேண்டியுள்ளது' என்று
முறையிடுகிறார் வயோதிபர் ஒருவர்
eine A- “
ر
ARS
蔷巫、
லமையைக் கட்டுப்ப லத்துக்குச் செல்லத் ன்று ஒப்புக்கொள்கி கனகரத்ன எண்பது ஜூன் மாதம் இரண் மியில் இன்னுமொரு று தமிழர்களுக்குச் கடைகள் தீக்கிரை வ முஸ்லீம்களுக்குச் டகளும், சிங்களவர் நான்கு கடைகளும்
ருந்து கொள்ளைய ம் இடம் பெற்றுள் ட்வர்கள் தெரிவிக்கி தியாலத்தில் நிலை க்குள் கொண்டு வந் எல்லாக்கடைகளுக் 5, 606)|3,5|LILL GOLD து சிரமமாகப்போய் ரேஷ்ட பொலிஸ் உத்
கோட்டைப்பகுதியி ாறுக்குப் பெட்ரோல்
நகரிலிருந்து சற்று க்கும் தலாப்பிட்டிய ல்உடைமைகள் தீயி துல் வகாப் வீதியில் டுகளைக் காண முடிந்
ரவு ஐம்பது அறுபது க?' என்று கத்திக் டய வீட்டுக்கு வந்து அடித்து நொருக்கி லிருந்த உடுப்புக்கள் வற்றையும் எடுத்து மூட்டினார்கள், நாங்
வீட்டுக்குள் ஒளித்து
ப்பேர் அங்கேயும்
ளியே அனுப்பு இல் கொளுத்துவோம்"
முறைப்பாடு செய்தேன் ஐந்தரை மணியள வில் கடையைப் பூட்டிவிட்டோம் எங்களு டைய கடைக்குள் ஊழியர் ஒருவரைக்கட்டி வைத்து எரிக்க முயற்சி செய்வதாகத்தகவல் கிடைத்தது. உடனடியாகவே மறுபடியும் பொலிசுக்குச் சென்றேன். நல்லகாலம் ஊழி யர்தப்பிவிட்டார் அவருடைய அடையாள அட்டைதான் தப்ப முடியவில்லை." காலி சிவன் கோவிலிலும், கிட்டங்கி கதிரே சன் கோவிலிலும் 95 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் அகதிகளாகத் தங்கியுள் ளார்கள் காலித்தமிழ் வர்த்தகர்களுள் பெரும்பாலானோர் இங்குதான். தமிழர்க ளுக்குச் சொந்தமான பலசரக்குக் கடைக ளும், சிறு கடைகளும் தீயிலிடப்பட்டாலும் எந்த நகைக்கடையுமே தீயிலிடப்படாதது குறிப்பிடத்தக்கது பொலிஸார் நகைக்கடை கள் இருந்த பகுதிக்குப் பாதுகாப்பு வழங்கி னார்கள் என்று தெரிவிக்கப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. காலிச்சம்பவங்கள்தொடர்பாகஇடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சார்ள்ஸ் வன்னியாராச்சியைச்சந்திக்கமுடிந் தது 'சம்பவதினம் நான் கடமையிலேயே இருக்கவில்லை. ஏன என்னை இடம்மாற்றி னார்கள் என்று தெரியவில்லை' என்கிறார்
DIGIT ஐதேக ஆட்சியின் போது தென்மாகாண சபை விவகாரங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளின் போது தொடர்புபட்டிருந் தார்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதி காரியொருவர் தெரிவித்தார். 'இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் தமிழ் வர்த்தகர்களுக்கு மிகவும் உதவியாயிருந் தார்கள் அவர்கள் நல்லவர்கள்' என்று சொல்கிறார் கோவில் தர்மகர்த்தாக்களில் ஒருவர். சம்பவங்களுக்குப் எனக்கருதப்படும் பதினொரு பேரைக் கைது
பொறுப்பானவர்கள்
இல . ஜெயா ன பாவத்தை திம்பிரிகஸ்யாய, கொழுப்பு 05, 6 19861
S
மிகவும் திட்டமிடப்பட்ட வகையிலேயே காலியில் வன்செயல்கள் இடம் பெற்றுள் ளன. கடைகளுக்குத் தீயிட்ட குழுவினர் தமிழ்க்கடைகளைத் தெரிந்து தீயிட்டது மட் டுமன்றி ஓரிரு கடைச் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் சென்று உடைமைகளை நாச மாக்கியுள்ளனர். இவ்வாறு உடைமைகளை இழந்தவர்களுள் ஆனந்தா ஸ்டோர்ஸ் உரி மையாளரும் ஒருவர்.
வன்செயல்களில் குழுவில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டினதும் கீழ்மட்டஉறுப்பினர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார் வர்த்தகர் ஒருவர்
ஈடுபட்ட
"எங்களுடைய இரண்டு கடைகளையும் கொளுத்தியவர்களுள் ரஞ்சித் என்பவரும் ஒருவர் சம்பவம் நடந்த பிற்பாடு எங்களி டம் வாக்கு மூலம் பெற வந்த பொலிஸாரி டம் ரஞ்சித்தைப் பற்றிச் சொன்னோம். இன்று காலை வரை அவர் கைதுசெய்யப்ப டவில்லை. மாறாக கடைவீதியில் சாதாரண மாக அவர்திரிகிறார்'இதுஇன்னொருவர்த் தகரின் குற்றச்சாட்டு
திம்புலாகல தேரரின் நினைவாகக் காவி வண்ணக்கொடிகளைத் தொங்கவிடும்படி எல்லாக் கடைக்காரர்களையும் கேட்டிருந் தார்கள். தமிழ்க் கடைக்காரர்கள் கொடி கட் டாதபடியால்தான் இந்த அனர்த்தம் வந்தது என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது" என்றார் சிங்கள ஊழியர் ஒருவர் இரண்டாம் திகதிக்கு முன்பாகவே தமிழர்க ளைக் கொல்ல வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகள் காலி நகரின் சில இடங்க ளில் ஒட்டப்பட்டன. தேசப்பிரேமி சங்விதா னய என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த சில சுவரொட்டிகளில் ஒவ்வொரு அங்கத்தவ ரும் ஒரு தமிழனைக் கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்ததாக அகதிமுகாமில் தங்கியிருப்பவர்கள் தெரி விக்கிறார்கள்