கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.06.29

Page 1
ーリcmご
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
ണ്ണിത്) 12, 1995 756)
சமாதானத்துக்கு
to Co. Los
சமாதானத்திற்கு குந்தகம் 量) us”
エ_cm・
エ cm。
O
 

சிவா)புராணம்
ஆண்டொன்ற ஆவதற்குள் அவரழியப் போகின்றார் பூண்டோடு என்றுவிட்டார் பேரமைச்சர்-நாண்டுகொண்டு நிற்ப்ானேன்? நாமரசை ஆதரிப்போம் நம்மசிவா சொற்கேட்க உண்டு சுகம்
-ாழமோகம்
து சிறப்பிதழ் 550-7.00

Page 2
அண்மையில் கொழும்பு முழுவதும் இடத்திற்கிடம் வெடிக்கு குண்டுகள் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன.
பெரும்பால்ானோர் இக்குண்டுகள் புலிகளால் வைக்கப்பட்டவை அல் ஆனாலும் இராணுவ இரகசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொரு புலிகளால் வைக்கப்பட்ட குண்டுகளே எனவும், இவ்வாறு குண்டு கொழும்பில்இராணுவத்தைப்பலப்படுத்துவதனூடாகவடபகுதிக்குவரு ளின் அளவைக் குறைப்பதே அவர்களின் நோக்கமாகும்'என்கிறார். காலத்தில் சமாதான அமைப்பில் ஈடுபட்டபெளத்ததேரரான மாதம்பிட் இக்குண்டுவெடிப்புக்கள் இராணுவ அதிகாரிகளின் வேலையென உறுதி கிழக்குப்போர்க்களத்திற்குச்செல்ல இராணுவப்பிரிவினருக்கு உள்ள6 கொழும்பிற்கு பாதுகாப்புத் தேவையென்ற எண்ணத்தை உருவாக்கவே வைப்புக்களில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக அவர் கூறினார். இதே சமயம் ஈபிடிபி இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டப் பாரா எஸ்.சிவதாசன் இப்படிக்கூறுகிறார் எல்லாளன் படைமற்றும் வேறுபெய சிறு குண்டுகளை வெடிக்க வைப்பது புலிகள் இயக்கத்தினரே அவர் தவறான வழியில் திசை திருப்ப இவ்வாறு பல்வேறு பெயர்களில் ஈடுபடுகிறார்கள்
றஷ்மிய -19950618
மனநோயாளிக்கு ப
* மேஜர் ஜெனரல் பதவிக்குப் பதவியுயர்வு பெற்றுள் பர்னாண்டோ இராணுவத்தை விட்டுவிலக வேண்டி வந்தது. ஐ.தே. சில இராணுவத் தளபதிகளிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணம பிரிகேடியர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள பிரதிப் பாதுகாப்பு அமைச் யின் இணைப்பதிகாரியாகப் பணிபுரியும் கப்ரன்ஹிரன்ஹீலங்கமுவும்! ருந்து ஓய்வில் சென்றவராவார் பிரிகேடியர்நிலைக்குபதவி உயர்வுபெற்றுள்ள இலங்கைஇராணுவ சே எச்.ஆர்எஸ்பெரேரா மனநோயாளியொருவர் எனக்கருதப்பட்டு இ ருந்துநீக்கப்பட்டஒருநபராவார் அரசஅமைச்சரொருவரின்தங்கையை ளதை கருத்திலெடுத்து கம்பஹா மாவட்ட அமைச்சரொருவரினால் இப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரிவினர் கருதுகின்றனர்.மு ஓய்வூதியத்திற்கு உரிய அவர் புதுப்பதவி உயர்வுடன் ரூபா பத்தாயி உரியவராக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. பிரிகேடியர்நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள இலங்கை இராணுவப் பொெ பக்ஷவும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வில் சென்றிருந்தவராவார் இப்பதவி உயர்வுகள் வழங்குகையில் இராணுவத் தளபதியிடம் கூட எ மேற்கொள்ளவில்லை எனவும் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைெ இராணுவ அதிகாரிகளின் கடும் விசனத்திற்குக் காரணமாகியுள்ள தென
றாவய-19960616
இந்து சமுத்திரத்துள் அமெரிக்கப்படை
சிய வலயத்தின் பாதுகாப்பைப் பாரதூரமாகப் பாதிக்கும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்த இரணவில அமெரிக்காவின் குரல் (Voiceo Rmerio) திட்டத்திற்குப் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்தவுடன் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவை இந்து சமுத்திரத்தினுள் அமைக்க அமெரிக்காதீர்மானித்துள்ளது. உத்தேசிக்கப்பட்டபடி இக்கடற்படைப்பிரிவினூடாக அமெரிக்காதென் ஆசிய வலயத்தி னுள் இராணுவ மற்றும் அரசியல் ரீதியாகத் தலையிடுவதற்கு வழி அமைக்குமென்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அக்கருத்தை உறுதிப்படுத்தும் சிறு #Lb|LuaJIẾJascit கடந்த வாரத்தினுள் அமெரிக்கத் தலையீட்டால் இந்து சமுத்திர வலயத்தினுள் நடந்தேறி புள்ளன. இச்சம்பவங்களில் முதன்மை இடம்பெற்றுள்ளது. இந்தியக் கடற்பரப்பில் அமைந்துள்ள கொச்சின் விரிகுடாவிற்கு அண்மையில் மிக அண்மையில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க கூட்டு இராணுவப்பயிற்சியாகும். இவ் இராணுவப் பயிற்சிக்காக அமெரிக்கா SIRNQRS என்ற ஹார்பூர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக் கூடிய ஆற்றலுடன் கூடிய அணு நீர்மூழ்கிகளை ஈடுபடுத்துவது அநேக அரசியல் அவதானிகளை சந்தேகத் திற்கு உட்படுத்திஉள்ளது.இவ்இராணுவப்பயிற்சியில் ஐக்கியநாடுகள் பசுபிக்வலயப்ப டைப்பிரிவின்தளபதியான கடற்படை அட்மிரல்றொனால்ட்ஜேஸ்லாரோபர் உம் கலந்து கொண்டதாக அறியக்கிடைத்துள்ளது. இச்சம்பவங்களுக்குப் புறம்பாகக் கொச்சின் கோவா பிரதேசங்களில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை தளங்களை அமெரிக்கா போர்க் கப்பல்களைத் திருத்துவதற்காக உபயோகிக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்திய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த் தைகள் நடத்தியுள்ளனர். இவ் அனைத்துச் சம்பவங்களும் இரணவில பிரதேசத்தில் அமெரிக்காவின் குரலிற்கான பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்தன் பின்பு நடைபெற் றவை. ஆதலால் இரணவிலப் பிரச்சினை மிகவும் தீர்மானகரமான முறையில் தென் ஆசிய வலய நாடுகள் பலவற்றின் அரசியல் நிலவரத்தைப் பாதிப்பதாக அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதல் சந்தர்ப்பத்தில் நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவினால் 'இரணவில' பயன்பாட்டிற்கு எடுக்காது விட இடமிருப்பினும் ஆரம்பம் தொடக்கமே வலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள அமெ ரிக்கப் படைப்பிரிவிற்காக அனைத்துத் தொடர்பு மத்திய ஸ்தானமொன்றாக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது எனவும் அவர்கள் மேலும் 'ஹிறு'விற்குத் தெரிவித்தனர். ஹிறு-19950618
O
இயக்கத்ெ آadانها 2) GITGITTöé6, 9 GJIT SEGM களைப் பாதுகாப்புப் கும் வடகிழக்குப் பி மக்களைக் கைது செய் கொல்லவும் புலிகள் இ ளதாக வடபகுதியிலி வல்கள் தெரிவிக்கின் இதுவரை இவ்வாறு GITIGNUM SEGINGST GITGÄSTGRAM யுள்ள அதேசமயம்1 மாகக் கொல்லப்பட்டு
பாதுகாப்புப் படை யான தாக்குதலொ தமக்கு ஏற்படக்கூடி துக்கொள்ளும் நடவ ணத்திலுள்ள பாடசா மீண்டும் இராணுப் ஆரம்பிக்கப்பட்டுள்
adäGLD - 19950618
தொகு ର73ର ।
 
 
 

O6)
SS si
சிறு அளவிலான
எனக்கூறுகின்றனர் வர் 'அக்குண்டுகள் ள் வைப்பதனூடாக இராணுவப்பிரிவுக இதே சமயம் கடந்த யே அஸ்ஸஜிதேரர் ாகக்கூறுகிறார். வட ருப்பமின்மையால் இவ்வாறான குண்டு
ளுமன்ற உறுப்பினர் ர்களில்கொழும்பில் 5ள் இராணுவத்தைத் இந்நடவடிக்கைகளில்
|ள கேணல் பலித் ஆட்சிக் காலத்தில் a CGI.
ர் அனுருத்த ரத்வத்த இராணுவசேவையிலி
8) GALLEGOLLEDIG file Glas ராணுவ சேவையிலி த்திருமணம்செய்துள் பதவி உயர்வு வழங்க ன்பு ரூபா மூவாயிரம் ரம் ஓய்வூதியத்திற்கு
சின் மேஜர் டிராஜ
துவித விசாரணையும்
யான்று பின்பற்றுவது வும் அறியமுடிகிறது.
த அவமானத்திற்கு ன் இயக்க இரகசியங் டையினருக்கு வழங் தேசத்திலுள்ள தமிழ் பவும் பகிரங்கமாகக் யக்கம் ஆரம்பித்துள் நந்து கிடைக்கும் தக
GT,
கது செய்யப்பட்டுள் கை 600ஐத் தாண்டி பேர்மட்டில் பகிரங்க TGT60II.
பினரால் தொடர்ச்சி று நடத்தப்பட்டால்
பாதிப்பைக் குறைத் 3.608. || IIIa, ali Lola II. லமாணவர்களிற்கும் பயிற்சி வழங்கவும் 5.
12, 1995
|தமிழ் இளைஞர்கள் கடத்தல்
வியாழக்கிழமை وېif 16th gaن0ا நீள்ளிரவு கொழும்பு கிரான்ட்பாசிலுள்ள ஹென்வூட் (Kentயood) லொட்ஜில் தங்கியி
லொட்ஜின் உள்ளே வந்து விசாரித்தநான்கு பேரும் ரி-56துப்பாக்கியே வைத்திருந்தார் கள் இது அனேகமாக இராணுவம் பயன்ப
குந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் மஞ்சள் டுத்துகின்ற துப்பாக்கியாகும் அதைவிட வான் ஒன்றில் வந்தவர்களினால் கடத்திச் இவர்கள் முழுக்கமுழுக்கசிங்களத்திலேயே செல்லப்பட்டுள்ளார்கள் விசாரித்துள்ளார்கள் நள்ளிரவு வேளையில் சிவில் உடையில் வந்த ஒரு கோஷ்டி லொட்ஜில் தங்கியிருந் இவர்கள் வந்த மஞ்சள் வானின் இலக்கத்தக தோரை விசாரித்து விட்டு சுரேஷ், சிறிதரன் டுகளும் தெரியாவண்ணம் மறைக்கப்பட் ஆகிய இரண்டு இளைஞர்களை மட்டும் LGILj.
" " ருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் அழைத்துச் சென்றுள்ளார் BEGIT.
。
பிரேமதாச கால பேச்சுவார்த்தை
தெற்கு பிரச்சினையை
தீர்க்கவே செய்யப்பட்டது
Glo அரசு அன்று புலிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான கார ணம் நாட்டில் ஏற்பட்டிருந்த இரண்டு ஆயு தப்போராட்டங்களையும் அடக்குவதற்கு முதல் ஒன்றுடன் சமரசம் செய்துகொண்டு அந்த இடைவெளியைப் பயன்படுத்தி மற் றைய ஆயுதப்போராட்டத்தை அடக்கவே
இப்படி கூறியவர் முன்னாள் வடகிழக்கு மாகாணாபிஆர்எல்எப் அரசாங்கத்தின் சுகாதார மற்றும் கொள்கை திட்டமிடல் அமைச்சராக இருந்தவரும் அதன்பின்பிரே மதாசவின் நெருங்கிய சகாவும் ஆலோசகரு மாகவும் இருந்த தயான் ஜயதிலக்கவே அவர் அண்மையில் சிங்களதினசரிப்பத்திரி கையான லங்காத்பவுக்கு வழங்கிய பேட்டி யொன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கி pni, தயான் ஜயதிலக்க இன்று பிரேமதாச சென் டர் நிர்வாக இயக்குனர் பிரேமதாச எடுத்த பல முக்கியமான அரசியல் முடிவுகளுக்குக் காரணமாக இருந்தவர்தயான் என்பது குறிப் பிடத்தக்கது. தயான் ஜயதிலக்கவின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்
ஜனாதிபதி பிரேமதாச புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதற்கு நானும் உடன்பட் டேன். அதற்கான முதலாவது காரணம் அப் படியொரு பேச்சுவார்த்தை நடாத்தப்படா மல் இருந்திருக்குமானால்இலங்கைஇராணு வம் இரண்டு போர்முனைப்புகளுக்குமுகம் கொடுக்க வேண்டிவந்திருக்கும் வடக்கில் புலிகளுடனும் தெற்கில்ஜேவிபியுடனும் அப்படியொரு பேச்சுவார்த்தை நடாத்தப்ப டாமல் இருந்திருக்குமானால் அரசு ஜேவிபி பாஸிஸ்டுகளுக்கு அடிபணிய வேண்டியிருந்திருக்கும். எனவே புலிகளுட னான 14 மாத காலப் பேச்சுவார்த்தைக் காலப்பகுதி தெற்குப்பிரச்சினையைத்தீர்ப்ப தற்கு நல்லதொரு இடைவெளியாக இருந்
5.
இரண்டாவது காரணம் அதுவரை காலம்
இலங்கை அரசாங்கமும்புலிகள் இயக்கமும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடாத்தியது கிடையாது. அதையும் செய்து காட்டவேண் டும் எனும் நிலைப்பாட்டில் இருந்தேன்.
அன்று பிரேமதாச புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் சீமெந்து வாகனம், பணம் என்பவையெல்லாம் வழங்கினார் என்று பிரச்சாரம் செய்த பொஜமு. இன்று செய்த தென்ன? சந்திரிகா ஹொபன்கேகனில்
தயான் ஐயதிலக்க
இருந்தபோது அரசாங்கம் வழங்கிய சீமெந் தில் புலிகள் பங்கள் கட்டுவதாக ஒப்புக் கொண்டிருந்தார் டிரான்சிஸ்டர் டோக்களி னால் ஜொனி வெடிகள் செய்யமுடியும் என் பதை அறிந்திருந்தும் கூட பெட்டரி மீதான தடைநீக்கப்பட்டது. அனுருத்தரத்வத்தவவு னியா சோதனை முகாமிலிருந்து பெட்டரி நிறைக்கப்பட்ட பொதிகள் என்பவற்றை வடக்குக்கு அனுப்பும் காட்சியை ரூபவா ஹினி கூட காண்பித்தது.
பிரேசமதாச ஆயுதம் கொடுத்தது மீண்டும் எங்களுக்குதிருப்பிதாக்குங்கள் என்றஅர்த் தத்திலல்ல அன்றைய சூழ்நிலையில் இந்
buyoung stric, buolu Lair Glassroorly
ருந்த முரண்பாட்டின் காரணமாகவே அவர் அவ்வகையான காரியத்தை செய்தார் பிரே மதாச ஒரு குழியை சிறிது தோண்டி வைத் தார் என்றால் சந்திரிகா அதே குழியை விசா லப்படுத்தி ஆழப்படுத்தி பல யார் தொலை விலிருந்து வேகமாக ஓடிவந்து அதே குழிக் குள் விழுந்து கொண்டார் இவ்வளவே சிங்கள இனத்துக்கு இருக்கின்ற ஒரேயொரு அரசு இலங்கை மட்டுமே என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும் எங்களுக்கு பின்னோக்கி செல்ல முடியாது சுற்றிலும் இருப்பது பெரிய சமுத்திரம் அதற்கப்பால் இருப்பது அந்தாட்டிக்கா இன்று பிரபாகரன் ஆரம்பித்திருப்பது சிங்களமக்களை சமுத்தி ரத்திற்குள் தள்ளிவிடும் புத்தம் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் இன்று அரசாங்கம் நடத்தும் யுத்தம் ஒருவரையறுக் கப்பட்ட போர் இது மிகவும் பலவீனமான ஒன்று வரையறையில்லாதஓருபோர்நடாத் தப்படாது போனால் நாம் தொடர்ந்தும் பாரிய தோல்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது மட்டும் நிச்சயம் இவ்வாறு தயான் ஜெயதிலக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இரண்டு எதிரிகளு டன் ஒரேநேரத்தில் மோதமுடியாது என்றத னால் தந்திரோபாய ரீதியாகத்தான் புலிகளு டன் பிரேமதாச அரசு பேசியிருக்கிறது என் பது தெளிவு ஜேவிபிசிங்கள இளைஞர்க ளைக்கொன்றுகுவித்தபின்புலிகளுடனான பேச்சை முறித்து யுத்தத்தில் ஈடுபட்டது. Moster's rocesas, LSG Logares Quangsu டன் கண்ணியமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்றும் புலிகள் ஒருதலைப்பட் சமாக யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் கூப்பாடு போட்டவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?

Page 3
உங்களின் கைகளில் இப்போது விரிந்திருப்பது சரிநிகரின் எழுபத்தைந் தாவது இதழ். தொண்ணுறாம் ஆண்டு ஜூன் மாதம் 'ஈழயுத்தம் 2' ஆரம்ப மான போது சரிநிகளின் முதலாவது இதழ் வெளியானது. ஐந்து வருடங்கள் ஆயிற்று மானுட வரலாற்றில் ஐந்து வருடங்கள் என்பது ஒரு அரைக்கால் மணித்துளியும் ஆகாது. ஆனால், சரிநி கர் போன்ற மாற்றுப் பத்திரிகைக ளுக்கோ ஒரு ஐந்து வருடங்களானா லும் அது நீண்ட பயணமும் நெடிய காலமுமாகும். இந்த ஐந்து வருடங்களிலும் சரிநிகரின் வாசகர் தொகை ஆயிரக்கணக்காகப் பல்கிப் பெருகி இருக்கிறது. இந்த ஐந்து வருடங்களிலும் அளவற்ற குருதியும் கண்ணீரும் சிந்தப்பட்டுள்ளது. யுத்தம் எல்லா விழுமியங்களையும் அடித்துக் கொண்டு செல்கிறது.
நாம் முதலாவது இதழை வெளியிட்ட போது இருந்த சூழலுக்கும் இப்போது இந்த எழுபத்தைந்தாவது இதழை வெளியிடுகிற போது உள்ள சூழலுக் கும் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை என்பது நமது அரசியல் வில் லங்கங்களுள் ஒன்று பொருத்தப்பாடு கருதியும் சரிநிகரின் அரசியல், சமூக இலட்சியங்களை மீளவும் ஒருமுறை வலியுறுத்தவும் வேண்டி நாம் முதலா வது இதழில் எழுதிய ஆசிரியர் தலை யங்கத்தை அருகில் மறுபிரசுரம் செய்கி றோம். கடந்த ஐந்துவருடங்களில் சரிநிகளிலும் சரிநிகர் தொடர்பாகவும் எழுந்த கேள் விகள், அபிப்பிராயங்கள் கருத்தியல் முரண்பாடு போன்றவை குறித்து சரிநி கர் ஆசிரியரும் ஆசிரியர் குழுவினரும் அக்கறை கொண்ட நண்பர்கள், விமர்ச கர்கள் பலருடன் நீண்ட கருத்தாடல் களை நிகழ்த்தினர் சரிநிகர் வாசகர்களி டமும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. இக்கருத்துக் கணிப்பின் முற் றான விவரங்களும் ஆய்வும் இனிவ ரும் சரிநிகர் இதழ்களில் வெளியாகும். எனினும் சில ஆரம்பத் தகவல்களை உங்கள் முன் வைக்கிறோம். இதுவரை மொத்தம் 358 வாசகர்கள் வாசகர் கருத் துக் கணிப்புப் படிவங்களை நிரப்பி அனுப்பியிருந்தார்கள். இவர்களுள் 271 தமிழர்களும், 86 முஸ்லீம்களும், ஒரு சிங்களவரும் உள்ளனர் அனுப்பி யவர்களில் 25 பேர் மட்டுமே பெண் கள் யாழ், வன்னி மாவட்டத்திலிருந்து 22 பேரும் மலையகத்திலிருந்து 74 பேரும், அம்பாறை மாவட்டத்திலி ருந்து 26 பேரும் மட்டக்களப்பிலி ருந்து 79 பேரும், திருமலையிலிருந்து 40 பேரும், புத்தளத்திலிருந்து 16 பேரும், கொழும்பிலிருந்து 101 பேரும் படிவங்களை அனுப்பியிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பும் நண்பர்கள் 6GluDiligas, MiGGiE ஆகியோருடனான விவாதங்களும் சரிநிகர் பற்றிய விமர்ச னங்களிலும் எம்மையும் ஈடுபடுத் திற்று. ஒரு புதிய உத்வேகத்துடன் இன்னும் ஆழமான தேடலுடனும் மேலும் திட மான கடப்பாட்டுடனும் சரிநிகரை வெளியிட்டு வருவோம் என்பதை அனைவருக்கும் உறுதியாகத் தெரிவித் துக் கொள்கிறோம்
சரிநிகர் இதுவரை கடந்து வந்துள்ள பாதை மிகவும் சிக்கலானதும் ஆபத்துக் கள் நிறைந்ததுமாகும். முதலிரண்டு வருடங்களிலும் பத்திரிகையைக் கடை களில் விற்பனைக்கு பெரும்பாலான வர்த்தகர்கள் முன்வர வில்லை. பத்திரிகையை விற்றுத்தர முன்வந்த வர்த்தகர்களும் மேசைக்கு அடியில் சரிநிகரை ஒளித்து வைத்துத் தான் விற்க நேர்ந்தது. சரிநிகருக்கு எழுத முன்வருபவர்களில் வெகு சிலரே தமது சொந்தப் பெயர்க ளில் எழுதத் துணிகிறார்கள் பலருக்கு சரிநிகர் இன்னும் ஒரு 'அபாயகரமான பத்திரிகையாகவே உள்ளது. மாற்றுக் கருத்துக்களும், மாற்றுச் சிந்த னைகளும் எவ்வித ஈவிரக்கமுமின்றி அழிக்கப்பட்ட சூழலும், கருத்துக்க ளைக் கருத்துத் தளத்தில் சந்திக்க முடி யாத அரசியலாளரின் எதிர்ப்புக்களும் எச்சரிக்கைகளும் எப்போதும் எங்களு டன் கூட வந்திருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே வடபுலத்தில் சரிநி கர் தடை செய்யப்பட்டுள்ளது. இது பற் றிய 'உத்தியோகபூர்வமான' அறிவித் தலெதுவும் லண்டனிலிருந்தோ அன் றிக் கோண்டாவிலிலிருந்தோ இது வரை வெளியாகவில்லை என்றாலும், நடைமுறையில் வடபுலத்தில் சரிநிக ரின் நிலை இதுதான். கொழும்பிலோவெனில், காலத்துக்குக் காலம் எங்களைத் தங்கள் முற்கற்பிதங் களின்படி"புலிகளின் பேப்பர் என்றோ மலையக மக்கள் முன்னணியின் பேப் பர் என்றோ 'சந்திரிகாவின் வால் என்றோ முத்திரை குத்தி வருவது நடந்து வந்திருக்கிறது. கட்சி மற்றும் இயக்க அரசியல்சாராத அரசியல்பத்தி ரிகைத்துறைப் பாரம்பரியம் இல்லாத ஒரு சூழலில் இத்தகைய முத்திரை குத் தல்கள் எனும் விபத்துக்களும் எங்க ளுக்கு இப்போது சாதாரணமாகப்
CLITICS Lot.
இன்னொரு தளத்தில், சரிநிகர் தமிழ் இனவாதத்தைத் தூண்டுகிறது என்றும் கடந்த ஒகஸ்ட்டுக்குப் பிறகு சமாதா னத்துக்கு எதிராகச் செயல்பட்டு வந்தி ருக்கிறது என்றும் அரசு - புலிகள் தொடர்பான செய்திக் கண்ணோட்டங் களில் சமநிலையை இழந்துவிட்டது என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளன. இனங்களுக்கிடையே நீதிக் கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடான நீதி, சமத் துவம் என்ற இரண்டினதும் அடிப்படை யில் தமிழ் ഗ്രസ്മെ மக்களின் குரலாகச் சரிநிகர் இருந்து வந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறோம். எழு
துங்கள்
வைக்கவே
தங்களுக்கு வசதிப்படுகிற போது தங்க ளுக்கு வசதிப்பட்ட மாதிரிச் சரிநிகளின் கட்டுரைகளையும், பிறபடைப்புக்க ளையும் மூலம் குறிப்பிடாமல் 'பாவிப் பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு கலையாகவே மாறியுள்ளது என்ப தையும் இச்சந்தர்ப்பத்தில் நாம் பதிவு செய்ய விரும்புகிறோம். சரிநிகர் ஆரம்பத்திலிருந்து வந்தது போலவே சுதந்திரமான கருத்துக்களுக் கான ஒரு களமாகவே என்றும் இருக்
யுத்தம் - சமாதான கருத்து நிலையில் பேட்டிகளும் கட்டு 8, 9 ஆம் பக்கங்கள் ளன. இனத்துவப் பி டொன்று துண்டிரன் யான சடுதித் தீர்வு என்பதையே இத் பாங்கான அபிப்பி கின்றன. கூடவே இ சமஷ்டி அரசியல் தித் தென்னிலங்கை கூட்டங்களை நடாத் யாப்பு மாற்றத்திற் ரின் அரசியல் யாப் யும் பிரசுரிக்கிறோம்
ரு அதிரடித் திேக்கிறோம்.( டது என்று) "sfilasio arciapa கப் போகின்றத நீண்ட காலமாக இயக்கம் இத்தை னத்திட்டமிட்டி இலங்கை பல்ே கொண்ட ஒருநா இந்த இனக்குழு L096Rp5: Guam ஒரு தவிர்க்க மு வரையும் இனக்கு றாக நீக்கப்படுகி (Palal sty. சரிநிகர் - அதனு சகல இனக்குழு றது. எங்கெங்கு தல்கள் இடம்ெ நீதியும், மனித உ வாழ்விக்கும் தே நிலைக்குக்கொ சிறுபான்மை ம கள், முஸ்லிம்கள் அவர்களுடைய கப்பட்டு ஒரு பர பட வேண்டும். சரிநிகர்- அனை அளிக்கும் அதே ளும்நிலவத்தன்
லும் எங்கிருந்து
பாட்டிலிருந்துச நாலுவார்த்திை நாம் எங்களுக்கி வும் தயாரில்லை.
எங்களுடைய
கரம் சேர்க்க வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றிய பல்வேறு இவை பற்றிய உங்களுடைய கருத்துக்
1ள்ளவர்களுடைய களையும் எதிர்பார்க்கிறோம். ரைகளும் 4,5,6,7,
ல் வெளியாகியுள் ரச்சினைக்கு வெட் தென்னிலங்கையிலும் வடபுலத்திலும் டு என்பது மாதிரி இப்போது மிகவும் தூக்கலாக இருக்கிற
யுத்தமோகம் பிரச்சினையைத் தீர்க்க எவ்வகையிலும் உதவப்போவ தில்லை. அரசமைப்பை முற்றாக மீள மைப்புச் செய்து அதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளைத்
ள் சாத்தியமில்லை நகைய பன்முகப் ாயங்கள் தெரிவிக் லங்கைக்கான ஒரு
பாப்பை வலியுறுத்
எங்கும் பிரசாரக் தீர்க்கக்கூடிய வகையில் தீர்வை முன் திவரும் அரசியல் வைக்காது இடம்பெறும் யுத்தம் அநீதி ான இயக்கத்தின யானதும் முறையற்றதுமாகும். அதே பு வரைவு ஒன்றை போல வடபுலத்தை மூடுண்ட சமுதாய
തു്
C
ممبر
(upg56) dbl6a).
தாக்குதல் போல எதிர்பாராது திடீரென்று உங்களைச் பாருங்கள் மொழியே எவ்வளவு இராணுவமயப்பட்டுவிட்
ங்களுடைய பத்திரிகையேநாம் சந்தித்துக்கொண்ட சந்திக்
வே இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான கய பத்திரிகையொன்று தமிழில் கொண்டுவர வேண்டும்ெ நந்தும் இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. வறு இனக்குழுமங்களையும், பல்வேறு மதங்களையும் டுஎன்பதும்இலங்கையின்பிரதேசஓருமைப்பாடு எவ்வாறு மங்களிடையேயும், மதங்களிடையேயும் சமத்துவம் பேணப் ப்படப் போகின்றது என்பதிலேயே தங்கியுள்ளதென்பதும் டியாத வரலாற்று நியாயம் என்று கருதுகிறோம். இன்று ழுமங்களிடையே நிலவி வருகிற அசமத்துவம் என்று முற் றதோ அன்றுதான் இலங்கையில் வரலாறு முன்நோக்கிய ய எடுத்துவைக்கமுடியும் டைய பெயர் தெளிவுபடுத்துகிற மாதிரியே இலங்கையின் மங்களுக்கிடையேயும் அசமத்துவத்தை ஒழிக்க முன்வருகி அசமத்துவம் நிகழ்கிறதோ அங்கங்கு எங்களுடைய தாக்கு றும் மைகளும் உண்மையும், பத்திரிகைச்சுதந்திரமும் வாழும் மே எங்களுடைய இலட்சியம் இந்த இலட்சியம் யதார்த்த எடுவரப்படவேண்டுமானால், இந்த நாட்டின்முக்கியமான களான வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மலையகத் தமிழர் ஆகியோருடைய தனித்துவம் வாய்ந்த பிரச்சினைகளும், னித்துவமான இனக்குழும இயல்புகளும் கவனத்திலெடுக் த புரிந்துணர்வு அடிப்படையில் தீர்வுமுயற்சிகள் செய்யப்
துச் சிறுபான்மை மக்களதும் தேசியத்துக்கு உத்தரவாதம் சமயம் இம்மக்களிடையே நல்லெண்ணமும் சிறந்த உறவுக ாலானபணியைப்புரியும் மேலாதிக்கவாதமும்,அச்சுறுத்த வந்தாலும் எதிர்க்கப்படவேண்டியனவே என்னும் நிலைப் நிகர் பிறழாது.
பக எழுத எவர்க்கும் இருக்கும் உரிமையை அங்கீகரிக்கும் க்கும் அந்த உரிமையை எவர்க்காகவும் விட்டுக்கொடுக்க
ட கடினமான ஆபத்துக்கள்திறைந்த பயணத்தில்துளைக்
ser.
மாகக் குரலற்றதாகவும் முகமற்றதாக வும் நெருக்கியபடி இறுதியுத்தம் என்று புலிகள் கோஷம் எழுப்புவதும் முறை யற்றதாகும்.
இந்த யுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம். யுத்தம் என்பது யுத்தம்தான். அதற்கு ஒருபோதுமே மனிதாபிமான முகம் இருக்க நியாயமில்லை. நீண்ட யுத்தத் தின் தர்க்க ரீதியான முடிவு கொடுங் கோன்மையே அன்றிச்சமாதானமல்ல. இலங்கை போன்ற பன்முகப்பாங்கான இனத்துவங்களும், கலாசாரங்களும் வேரூன்றியிருக்கும் நாட்டின் அரசும் ஆயுதப்படைகளும் ஓரினத்துவத்தை மட்டுமே பிரதிபலிக்கும் வரை அந்தப் படைகளுக்கோ அன்றி அரசுக்கோ (State) தமிழ், முஸ்லீம் மக்கள் மீது எவ்
வித நியாயாதிக்கமும் கிடையாது என்
பது எமது நிலைப்பாடு எனவேதான் கடந்த ஐந்து வருடங்க ளாக நாம் திரும்ப திரும்பச் சொல்லி வந்த அடிப்படை அரசியல் கருத்தை மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ், முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நடைமுறைப் படுத்துவதுதான் அரசு செய்யவேண்டி யது. அதுதான் தீர்வுக்கான முதல் படி மறுபுறத்தில், சுயநிர்ணய உரிமை எனும் கருத்தையும் வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாகக் குறுக்கி விடுகிற ஆபத்தான போக்கையும் தமிழ், முஸ் லீம் மக்கள் நிராகரிக்க வேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே தேசிய இனங்களின் தன்னடையாளம், மற்றும் தன்னாட்சி என்பதுடன் சுருங்கி விடமு டியாது. ஒரு தேசிய இனத்தின் தன்னுறு திப்பாடும், தன்னாட்சியும் அது மற்ற வர்களையும் மற்றத் தேசிய இனங்க ளையும் குறித்து எவ்வளவு பொறுப்பு ணர்வைக் காட்டுகிறது என்ற அடிப்ப டையில் பார்க்கிற போதே உண்மை யான அர்த்தம் பெறுகிறது. மற்றவர்கள் தொடர்பாக எங்களுடைய கடப்பாடும் பொறுப்புணர்வும் என்ன? இந்தக் கேள்வியிலிருந்துதான் சுயநிர் ணய உரிமை தொடர்பான அரசியல், தார்மீகப் புரிதல் ஆரம்பமாக வேண் டும் முஸ்லீம், தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்குமே இது பொருந்த வேண்டும். தங்களுடைய தனித்துவத் தையும், உரிமைகளையும் வலியுறுத்து
கிற தமிழ் மக்கள், முஸ்லீம் மக்களதும்
அவர்களது உரிமைகள் தொடர்பாகத் தங்களுடைய பொறுப்புணர்வு என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதே போல தமது தனித்துவ அடையாளங்க ளையும் உரிமைகளையும் முஸ்லீம் மக் கள் வலியுறுத்துகிற அதேநேரம் தமிழ் LD&EGT தொடர்பாகத் தங்களுடைய பொறுப்புணர்வு என்ன என்பதைச் சிந் திக்க வேண்டும். இதுதான் சுயநிர்ணய உரிமையின் மறுபக்கம். இத்தகைய புரி தலின் அடிப்படையில்தான் சமத்துவ மும் பரஸ்பர கெளரவமும் அதனூடாக ஜனநாயகமும் ஏற்பட முடியும். அற்புதமான எழுத்தாளர் ஸ்தயேவ்ஸ் கியின் 'கரமஸோவ் சகோதரர்கள் என்ற நாவலில் வருகிற அலியோஷ் கரமஸோவ் ஒருமுறை சொல்கிறார்
"நாங்கள் எல்லோருமே மற்றைய ஒவ் வொருவருக்கும் பொறுப்பானவர்கள் ஆனால் மற்றைய எல்லோரையும் விட நான்தான் அதிக பொறுப்புள்ளவனாக Q(5äséÁGp6oT". (Ue ore all responsible for everyone else. Butlom more respons ble thon oll the others) UGAOG gráuurišleisöt வாழும் நாட்டில் நாங்கள் கருதுகிற சுய நிர்ணய உரிமையின் முழுமையான அர்த்தம் இதுதான். எங்களுக்கு முன்னால் அதிக தெரிவு கள் இல்லை. ஒன்று-சமத்துவம், சகோ தரத்துவம் எல்லாவற்றிலும் பன்மைப் பாடு, கருத்தாடல். மற்றது - கொடுங்கோன்மை, யுத்தம் மக்களதும் எங்களதும் தெரிவு முன்
னது வடபுலத்தும், தென்புலத்தும் ஆட் சியாளரது தெரிவு பின்னது.
ܕ ܨ

Page 4
劉- சில தமிழ்ப்புத்திஜீவிகள் இனப் ரச்சினை தொடர்பாக முன்னெப்போது மில்லாத வேகத்துடனும் உக்கிரத்துடனும் ஒரு கருத்தை முன்வைத்துப்பேசியும் எழுதி யும் வருகின்றனர். அக்கருத்தின் வடித்தெ டுத்த சாரம் ஒரு சமாதானத்தீர்விற்குப் பிர தான முட்டுக்கட்டை புலிகளின் இராணுவம யப்பட்ட முரட்டுப் பிரிவினைவாதமாகும். அத்துடன் தமிழ் மக்களுக்குப்பிரதான பிரச் சினை புலிகளின் ஜனநாயக மறுப்பும்போர் வெறியுமேயாகும்' என்பதாகும் அரசு ஒரு தீர்வை முன்வைத்தல் அவசியம் இராணு வம் சில அத்துமீறல்களில் ஈடுபடுவது கண் டிக்கத்தக்கது என்ற வகையில் இவர்கள் விரி வாகச் சுற்றிவளைத்துப்பேசினாலும் அதில் இழையோடி நிற்கும் மைய எண்ணம் புலி கள் அழிக்கப்பட்டுவிட்டால் எல்லாம் சரி வந்து விடும் என்பதே இவர்களுடைய பேச்சு எழுத்து ஆகியவற் றின் இந்தமையத்தொனியை சரியாகவே புரிந்து கொண்டுள்ள சில தீவிர சிங்கள இன வாதிகள் இவர்களுடைய எழுத்துக்கும்பேச் சுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முனைந் துள்ளனர். இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படு வதாகப் பலரால் விமர்சிக்கப்படும்புளொட் ஈபிடிபி எனும் முன்னாள் ஈழவிடுதலை இயக்கங்கள் கூட புலிகளை அழிப்பதற்கு முன்னர் அரசு ஒரு சரியான அரசியல் தீர்வை முன்வைக்காத பட்சத்தில் பாராளு மன்றத்திலும் அதற்கு வெளியிலும் தாம் அர சிற்கு தற்போது வழங்கிவரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டிவரும் என அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித் துள்ளன. புலிகளை அடித்துப் பலவீனப்ப டுத்திவிட்டால் தமிழ் மக்களுக்கு ஒரு ஏற்பு டைய தீர்வை முன்வைக்க வேண்டிய தேவையோ அழுத்தமோ இலங்கை அர சிற்கு இருக்காது என இவ்வியக்கங்கள் நம்பு வதனாலேயே அவர்கள் அந்த நிலைப்பாட் liq o)Gali எடுக்கின்றனர் எனலாம். சந்திரிகாவிடம் ஒரு தீர்வை முன்வைக்கும் படி வலியுறுத்துவதற்காக பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துத் தமிழ்க் கட்சி களும் ஒன்றாகச்செல்வதற்குக் கடந்த மாதம் நடந்த முயற்சிகளின் போது கலாநிதி நீலன் திருச்செல்வத்தை புளொட்டும், ஈ.பி.டி.பி யும் சந்தித்தன. தீர்வை முன்வைக்கும்படி அரசை நாம் தற்போது நெருக்கக் கூடா
கேட்ட புளொட் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாம் இப்போது அதைப் பெறாவிட் டால் புலிகளை அரசு அடித்து ஓரங்கட்டிய பின் எப்போதுமே அரசிடமிருந்து இனப்பி ரச்சினைக்கு ஒரு சரியான தீர்வை பெற்றி டவே முடியாதென்று வாதிட்டிருக்கிறார் ஏன் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டால் நாம் அதன்பின் எம்உரிமைகளுக்காகஜனநாயக வழியில்போராடலாம்தானே எனஅதற்குப் கலாநிதி நீலன் பதிலிறுத்ததாகத் தெரிவிக்கப் படுகிறது. தமிழ் மக்கள் என்போர் வரலாற்றை மறந்து விட்ட மாங்காய் மடையர்கள் எனக் கருது கின்றாரா கலாநிதி நீலன்? கடந்தநாற்பது வருடங்களுக்குமேலாகசாத் வீக ஜனநாயக வழியில் போராடி தமிழ் அரசியலாளர் ஏதும் பெறவில்லை என்ப தும் பதிலாக 58, 61 (சத்தியாக்கிரகம்)77 81, 8 ஆகிய வருடங்களில் தமிழர் மீது வன்முறையே கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதும், 83 இன் பின் வளர்ச்சி பெற்ற ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களின் நடவ டிக்கைகள் காரணமாக இலங்கை அரசிற்குத் தோன்றிய பயங்கர இராணுவ நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி 87இல் இந் தியா (தன் நலன்களை மட்டும் மனதில் கொண்டு) இலங்கை அரசின் கைகளை முரட்டுத்தனமாக முறுக்கியே தற்போது நடைமுறையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு காயடிக்கப்பட்ட தீர்வான 13வது திருத் தச் சட்டத்தைக் கூட பெற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று என்பதும் வரலாறு எனவே ஜனநாயகத் தன்மையற்ற வன்மு றையின் பாற்பட்ட பெரும் அழுத்தமே தன்னை ஒரு தீர்வை நோக்கி ஒரளவேனும் தள்ளிவிடக் கூடிய காரணி எனும் என்
தென்று நீலன் தெரிவித்தாராம் அதைக்
ഗ്ലീഷ് ഴാഗത്ത് ഗു
ணத்தை மிகத்தெளிவாகவே இலங்கைஅரசு மேற்கண்டதன் நடத்தை மூலம் தமிழ் மக்க ளின் மனதில் பதிய வைத்துள்ளது.
இதுநாற்பதுவருடங்களுக்குமேலான அரசி
யல் நசுக்கத்தினால் கடுமையாகக் கன்றிப்
போயிருக்கும் ஓர் உளவியற் பதிவு என்
பதை நாம் இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்
酬 இவ்வுளப் பதிவு இல்லாதிருந்திருந்தால்
தமிழ் மக்கள் 1977இல் இனித்தமிழ் ஈழம்
தான் ஒரே தீர்வு என்ற கூட்டணியின் கோஷத்தின் மீது வாக்களித்திருந்திருக்க LDILLITISGT. ஒரு ஜனநாயகரீதியான தீர்வின் மீது அதை முன்வைக்கும் என அவர்கள் எதிர்பார்த்த பொதுசன ஐக்கிய முன்னணியின் மீது அவர் கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்து கன் றிப்போன இவ்வுளப்பதிவைச் சற்று மறந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த னர் நடந்தது என்ன? புலிகள் பேச்சுவார்த் தையை முறித்தார்கள் என்று ஒரு குற்றச் சாட்டை முன்வைத்துவெளிப்படையாகவே தீர்வு வழங்க பின்னடிக்கிறது அரசு அதுமட்டுமல்ல, சிங்களபெளத்தப்பீடாதிப திகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெளத்த மதத்தின் அதிமுதன்மை, சிங்கக் கொடி தேசியகீதம் என்பன 18 யாப்பில் உள்ளது போலவே பேணப்படும் என பகி ரங்கமாக உறுதிமொழி அளித்துள்ளது சந்தி ரிகா அரசு வடகிழக்கில் தமிழ்முஸ்லிம்மக்க ளுக்கான மாநில சுயாட்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு இதுவென்பதை யாப்பியல் கற்றோர் நன்கறிவர்
பெளத்தமதம்சாராதவர்பெரும்பான்மையா
கவுள்ள ஒரு பிராந்தியத்திற்கு மாநில
சுயாட்சி வழங்கினால், அரசியல் யாப்பின் உள் ஊன்றிய சரத்துக்களில் (entrenched closes) ஒன்றான பெளத்தமத அதிமு தன்மை கூறும் சரத்தை அது மீறும் எனவும் அதனால் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ்
வழங்கப்பட்ட காயடிக்கப்பட்ட மாகாண
சபை கூடச்செல்லுபடியாகாது எனவும் சில
உச்சநீதிமன்ற நீதிபதிக திருத்தச் சட்டத்தின் மீ சுட்டிக்காட்டியதை இா கிறோம் புலிகளுடன் காலத்திலேயே அரசிய குப் பொறுப்பாக இரு அவர்கள் பெளத்தபீட இந்த விடயங்கள் தொ
கொண்டிருந்த சஞ்சல
யில் அரசின் நிலைப் டுத்திய செய்தி அந்ே வெளிவந்திருந்தது.
இதற்குச்சற்றுமுன்னர் சட்டத்தின் கீழ் குறைந் பது கூட சாத்தியமில் நிச்சயமாக அதைவிட ஒரு தீர்வையே ஆலே ஜிஎல்பீரிஸ் குறிப்பி கலாநிதி நீலனின் அணு சமஷ்டி அடிப்படையி ணத்தையும், எல்லை சிலபகுதிகள்துண்டிக் ணத்தையும் உள்ளட கைக் கொண்ட ஒரு
ளார் என அந்நேரம்ந கள் ஊடாக நம்பத்த
கதை பரப்பப்பட்டது யில் இது எந்தளவிற் னர் விசாரித்தபோது GGIGILL LOT.
அ. வடமாகாணத்ை பட்ட கிழக்கு மாகா கிய பிராந்தியம்
தொடர்பாக எந்தெ நடைபெறவே இல்ை உதாரணமாக இப்ப அலகு உருவாக்கப்பு பொறுத்த முக்கியபிரச்சினை
 
 
 
 
 
 

ரு முருத்தட்டை
6.
0 (/(
1987 இல் 13வது வழங்கிய தீர்ப்பில் கே ஞாபகப்படுத்து பேசிக்கொண்டிருந்த ல் யாப்பு வரைபிற் ägib Gräffic) திபதிகளைக் கண்டு டர்பாக அத்தேரர்கள் தை நீக்கும் வகை ாட்டைத் தெளிவுப ரம் பத்திரிகைகளில்
ான் 13வது திருத்தச் LJU 4 JALILA GTG DQ), GTGIGa) 99. முன்னேற்றகரமான சிக்கிறது என அதே டிருந்தார்.
சரணையுடன் அவர் அமைந்தவடமாகா மீள்வரையப்பட்டு பட்டகிழக்குமாகா ய பிராந்திய அல வை தயாரிக்கவுள் பத்தகுந்த வட்டாரங் ந்த முறையில் ஒரு
வத்தால் தற்போது அழைக்கப்படும் மண லாற்றுப்பிரதேசம் திருமலையின் வட எல் லையில் உள்ள தென்னமரவாடியிலிருந்து முல்லை மாவட்டத்தின் தெற்காக உள்ள கொக்குத்தொடுவாய் வரை தமிழ் மக்கள் தமக்குப் பாரம்பரியமாகவும் சட்ட ரீதியாக வும் உரிய காணிகளிலிருந்து இராணுவத்தா லும், சிங்களக் காடையர்களாலும் துரத்தப் பட்டு அக்காணிகளில் சிங்கள மக்கள் குடிய இப்பிரதேசத்தினு டைய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக அனுராதபுர மாவட்டத்தின் கீழ் கொண்டுவ ரப்பட்டுள்ளது எனவே வடகிழக்கு சம்பந் தப்பட்ட ஒரு பிராந்திய அலகைப் பற்றிப் பேசுவதானால் அரசு முதலாவதாக மண லாறு தொடர்பாக இராணுவத்திடம் விசாரித் திருக்கவேண்டும். பூநகரி விஷயத்தில் இரா ணுவத்தின் கருத்தை தாமதமின்றிக் கேட்ட றிந்து கருத்துச்சொன்ன அரசு மணலாற்றில் சட்டப்படி தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீளளித்து ஒரு பிராந்திய அலகை வரையறை செய்வதற்கு ஒத்து ழைக்க இராணுவம் எந்தளவிற்குத் தயார் என்று அதிகார பூர்வமற்ற முறையிலேனும் GG GITÁNäi 8.6Glä060a).
மர்த்தப்பட்டுள்ளனர்.
ஆகவே அரசுவெறுமனே வாய்ப்பேச்சளவி
வந்த தீர்வுத்திட்டத்தின் அடிப்படை வரை வையேனும் புலிகளின் பார்வைக்கு அனுப் பிவைக்கவில்லை. ரினும் பேச்சுவார்த் தைகள் நடந்த காலகட்டத்தில் புலிகள் தமது அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இதழொன்றில் தாம் எவ்வகையான அரசி யல் தீர்வை எதிர்பார்க்கிறோம் என்பதை கொட்டை எழுத்துக்களின் வெளியிட்டிருந் தனா அத்துடன் யாழ் சென்ற விக்டர் ஐவனூடாக வும் அவர்கள் சில விடயங்களைச் சந்திரிக விற்குச் சொல்லியனுப்பியிருந்தனர். இந்த நிலையில் புலிகள் அரசியல் பற்றி.ே முதலில் பேச வேண்டும் அதற்கு ஒரு திக தியை கூடியவிரைவில் அவர்கள் அறிவிக்க வேண்டும் என வற்புறுத்திய அரசு ஏன் அதிகாரபூர்வமற்ற முறையிலாவது தனது உத்தேசத்தீர்வினையாழ்ப்பாணம் அனுப்பி வைக்கவில்லை? அப்படியொன்றை அரசு யாழ்ப்பாணம் அனுப்பி வைத்திருக்க முடிந் திருக்குமென்றால் அதை நிச்சயமாக சந்தி ரிகா தமிழருக்கும் ஏனைய தமிழ் இயக்கங் கள் கட்சிகள் என்பனவற்றிற்கும் சமர்ப்பிட் பதில் எந்தத் தடையுமிருந்திருக்காது. சிங்கள மக்கள் அதற்கெதிராக அன்று பெருங்கூச்சலிட்டிருப்பார்கள் என்று யாரும் Uten ADCUPOLUUTTUI இதன் சுருக்கம், அரசிடம் எந்தவிதமான உத் தேசத் தீர்வும் அந்நேரத்தில் இருக்கவில்லை என்பதுதான் ஒரு உத்தேசத் தீர்வை நாம் முன்வைக்கப்போகிறோம் எனநம்பத்தகுந்த முறையில் கதை பரப்பிட வேண்டுமென முன்பு அரசிற்கு இருந்த நல்லெண்ணம்
கூட இன்று அதற்கு இல்லை என்பதை
ஈபிடிபி, புளொட் போன்ற அமைப்புக்கள் கூடப்புரிந்து கொண்டுள்ளன. வழங்கப்பட வேண்டியதீர்வைப்பற்றிஎந்தஉத்தேசமான கருத்துக்கூடக் கைவசமில்லாத நிலையில் புலிகள் அரசியல் பற்றிப்பேசப்பயந்துவஞ் சகமாகப் போர் தொடுத்து விட்டார்கள் எனக்கூக்குரலிடும் அரசின் நெஞ்சழுத்தம் மகத்தானது. பிச்சை வாங்க வேண்டும் ஜே.ஆரும், பிரே
|OSTAQ]|D. இந்த நிலையில் அரசும் புலிகளும் பேசமுற் பட்டிருந்தால் அது பிரேமதாசாவின் சர்வ கட்சிமாநாட்டைவிடமாபெரும்கேலிக்கூத் தாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐய Lfld)ø)ạ). புலிகளுக்கு வெறும் போர்வெறிதான் உண்டு எனக்கொண்டாலும் அதைக்கூற இந்த அரசிற்கு என்னதார்மீக உரிமை இருக் கின்றது என்பதுதான் முக்கிய கேள்வி. அத்துடன் புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதிலிருந்து இனப்பிரச்சி னைக்கான அரசியல் தீர்வு என்ற விஷயத் தையே அரசு கைகழுவிவிட்டுவிட்ட தோர ணையில் நடந்து கொள்கிறது. இது நாம் முற்குறிப்பிட்ட தமிழ் மக்களிடம் காணப்படும் உளவியற்பதிவை - அதாவது எவன் இந்த அரசிற்குப் பலமாக உதைக்கி றானோ அவனுடனேயே அது தீர்வைப் பற்றி பேச முன்வரும் என்பதை - மேலும் கன்றிப்போக வழிசமைக்கும் என ஐயத்திற் கிடமின்றிக் கூறலாம். என்னை ஓங்கி அடித்தால்தான் நான் வழிக்கு வருவதாகப் பாசாங்கு பண்ணு வேன் என்ற எண்ணத்தினை ஏனைய அரசு கள் போல இந்த அரசம் தன் நடத்தை மூலம் தமிழ் மக்கள் மனதில் மீண்டும் பதிய வைத் துள்ளது.
ஆனால் நடைமுறை 2 gara) Lo Great Ciu9ldian ன்வரும்விடயங்கள்
பும், மீள் வரையப் த்தையும் உள்ளடக் ன்றை அமைப்பது மான ஆராய்வும்
ான ஒரு பிராந்திய வதானால் தமிழ் கட் ரயில் முதலாவது லிஒயா என இராணு
லேயே பிராந்திய அலகைப்பற்றிப்பேசிற்று என்பது தெளிவு.
ஆ பேச்சுவார்த்தையில் எந்தப்பிரயோசன முமில்லை. ஆகவே 95 மார்ச் 28 உடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளப் போகிறோம் எனப்புலிகள் அறிவித்திருந்த னர். அதேவேளை அரசு புலிகளுடன் அரசி யல் தீர்வு பற்றியே முதலில் பேச வேண்டு மென வலியுறுத்திற்று இச்சந்தர்ப்பத்தில் சந் திரிகா அதிகாரபூர்வமாகவும் அதிகார்பூர்வ மற்ற முறையிலும் இரு துதுகள் அனுப்பி வைத்தார். இந்த இரு தூதுகளிலுமே அரச தான் தயாரிக்க உத்தேசித்திருந்ததாகக் கூறி
இந்நிலையில் புலிகளின் போர் வெறியே தமிழரின் இன்றைய பிரதான பிரச்சினை எனக்கூக்குரலிடும் சில தமிழ்ப்புத்திஜீவிகள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் "அடிபோல் அண்ணன் தம்பி உதவான்' என்ற எண் ணத்தைதமிழ்மக்கள் நெஞ்சில்ஊன்றவைக் கும் வகையில் சிங்கள அரசுகள் நடந்து கொள்ளும் வரை புலிகள் போன்ற அமைப் புக்களே வடகிழக்கில் மேலோங்கிய வண்
ணம் இருக்கும் என்பதே து

Page 5
சரிநிகர் లి 29 - P606
சரிநிகள் 14வது இதழில் Døflig, 2 fileOLDU. ளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்க ளின் பத்திரிகை அறிக்கை ஒன்று QGAUGIN LLUITA யிருந்தது மனித உரிமைகட்கான பல்க லைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) என்ற இந்த அமைப்பு மனித உரிமைகள் மீறல்தொடர்பான தகவல்களை ஆவணவடி வில் தொகுத்து வெளியிட்டு வருகிறது. இது காறும் ஆவணங்களை தொகுப்பதுடன் தமது பணியை மட்டுப்படுத்திக் QUETTIGSTIL மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) தமது அரசியல் சார்பு நிலையை தமிழ் வாசகர்கட்கு இவ்வறிக்கை மூலம் முதல் முதலாக வெளிப்படுத்தியுள் எார்கள் என்று கொள்ளலாம். இத்தகைய தகவல்கள் ஆவணத்தயாரிப்புக் கள் தேவையானவை மனிதஉரிமைமீறல்க ளில் எவர் ஈடுபட்டாலும் அவை தொகுக்கப் படுதல் அவசியமானது அதைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவ்வாசிரியர்கள் செய்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று ஆனால் இவ்வாறான தகவல் சேகரிப்பு மற் றும் ஆவணத் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் எப்போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் முரண்பட்ட பல்வேறு அரசியல் சக்திகளிடையேயான மோதல்களின் போது மனித உரிமைமீறல் பற்றிய ஆவ ணங்களை தயாரிப்பவர்கள் பக்கச்சார்பற்ற வர்களாக இருக்க வேண்டும் தமது அரசி பல் சார்பு நிலை நின்று விடயங்களை தொகுப்பவர்கள் உண்மைகளை சிலவே ளைகளில் தமது சார்புநிலைக்கேற்ப வியாக் கியானம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள் மனித உரிமைகளைப் பாது காப்பது என்ற எல்லைக்கு அப்பால் போய், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கத்தில் பங்கேற்கத்தொடங்குகையில் இவர்களது அக்கறை மனித உரிமை மீறல் குறித்ததா அல்லது அரசியல் சக்திகளின் மோதலில் பக்கச்சார்பு எடுப்பதிலா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்திவிடுகிறது. சரிநிகளில் வெளியான மஉப ஆசிரியர்க ளது மேற்படி பத்திரிகை அறிக்கையும் நுணுக்கமான வாசகர்களுக்கு இவ்வாறான ஒரு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. புலி விரோதம் அரச சார்பு என்ற Jëluci) நிலைப்பாட்டில் இருந்து இவர்கள் பேசும் போது தமது மனித உரிமை மீறல் தகவல்க ளுக்குரியதார்மீக நியாயத்தை இழந்து விடு கிறார்கள் அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுக் களை புலிகள் முறித்துக் கொண்டு மீளப் போரை ஆரம்பித்தது இந்நாட்டு மக்க எதோ குறிப்பாகதமிழ்மக்களதோநலனுக்கு உகந்ததல்ல என்று ஆரம்பிக்கும் இவர்கள் புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை களை அரசு சாதகமாகப் பரிசீலிக்கவில்லை என்ற புலிகள் தரப்பு நியாயத்தை இக்கோ ரிக்கைகள் இராணுவத்தன்மை கொண்ட வை என்றும் கடந்தகால அடிப்படையில் ஏற்க முடியாதவை என்றும் கூறித்தட்டிக்க ழித்து விடுகிறார்கள் கூடவே புலிகளின் அரசியல்வேறு தமிழ்மக்களின் நலன்வேறு என்ற தமது கோட்பாட்டை கூறுவதுடன் பின்னையது அரசியல் ரீதியாக கையாளப் பட வேண்டியது என்கிறார்கள். இதன் மூலம் முன்னையது (புலிகளின் அரசியல்) இராணுவ ரீதியாகக் angшITOLJUL (Bauct
டும் என்பதைக் குறிப்பால் எர்த்துகிறார் கள் இலங்கை வகத்தின் சமீபத்திய அறிக்கையின் இடடைக் கொள்கை
(பார்க்க சரிநிகர் 72)யை அப்படியே வெளிப்படுத்தும் இந்த வாக்கியங்கள் எந்த விதத்திலும் ஒரு மனித உரிமை மீறல் ஆவ ணத்தொகுப்பாளர்களின் தார்மீக நேர் மைக்கு உகந்ததல்ல. மாறாக அவர்களது சார்புநிலைப்பாட்டை தெளிவாக வெளிப்பு டுத்துவதாகும். ஏனென்றால் புலிகளுக்கும் அரசுக்குமிடை யிலான முரண்பாட்டை வெறும் இராணுவ ஆதிக்கம் சம்பந்தமான விடயமாக இது குறுக்கிவிடுகிறது. தவிரவும் இராணுவ ரீதி பான கோரிக்கைகளை புலிகள் வைக்கவே கூடாது என்கிற அரசசார்பு நிலையையும் இது வலியுறுத்துகிறது. இன்னும் ஆழமாகச் கவனித்தால் இராணுவ ரீதியிலான அணுகு முறை அரசுக்கு மட்டுமே சொந்தமானது |、DL0
தால் அதனால்
GALDIT GOggi" GTIGSTIL இராணுவ விடயங்
களில் முடிவான முடிவை எடுக்கமுடியும் என்ற புளித்துப்போன கோட்பாட்டை மிக வும் அப்பாவித்தனமாக வெளிப்படுத்துகி றது. இதை விட இன்னும் ஒரு படிமேலே போய் கடந்த கால அனுபவங்கள் காரண மாக அரசினால் சில கோரிக்கைகளை இலகு வாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று
அரசியல் தீர்வுகாண்பதுதா சாங்கத்தின் நோக்கமாக அது பதவிக்கு வந்ததும் ஆ அரசு அரசாங்கம் இரண்டி ராக ஜனாதிபதி சந்திரிகா அரசின் தீர்வுத்திட்டம் அறி கும் ஜனாதிபதி அரசியல்
rangarian Oldhall. un LibEiga
கூறுவதன்மூலம் எமதுமதிப்பிற்குரிய ஆசி ரியர்கள் அரசின் முற்றுமுழுதான பிரச்சார கர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டுவிடுகி றார்கள் கடந்தகால அனுபவம் என்பது ஏதோ அரசுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போலவும், வடகிழக்கு மக்கள் தரப் பிலோ புலிகள் தரப்பிலோ அரசு குறித்த கசப்பான அனுபவங்களே இருந்ததில்லை என்பது போலவும் இவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
ஆயுதப் போராட்டம் வடக்கில் வெடித்த பின் வந்த அரசாங்கங்கள் எல்லாமே ஆயு தப்போராட்டத்தை எப்படி நசுக்குவது போராட்டத்தில் ஈடுபடுவோரை எவ்வாறு இராணுவரீதியாக வெற்றிகொள்வது என்ப தில்தான் அதிக அக்கறை காட்டி வந்துள் ளது. வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்க
வின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதில்
இருந்த அக்கறையை விட இவ்விடயத்தி லேயே அரசாங்கங்களுக்கு அதிக அக்கறை இருந்துவந்துள்ளது. அப்படிஏதாவது அரசி பல் விடயம் குறித்து எப்போதாவது அர சாங்கங்கள் பேசினவென்றால், அவையும் ஆயுதங்களை கீழே போட வைக்கும் நோக் குடனேயே இராணுவ ரீதியில் வெற்றி கொள்வதிலேயே குறியாக இருந்து கொண் டுதான் பேசப்பட்டன. இதற்குதிம்புபேச்சுமு தல் சந்திரிகா அரசின் யாழ்ப்பாணம் பேச்சு வரை அனைத்திலுமே உதாரணங்களைக் காணமுடியும் 1987ஒப்பந்தம்கூடஆயுதங் களைக் கையளிப்பதை வலியுறுத்தியது. போராளிகளுக்கு (அப்போது அவர்களை அப்படித்தான் அழைத்தார்கள்) பொதுமன் னிப்பு வழங்கப்பட உள்ளதாக அந்த ஒப்பந் தம் அறிவித்தது. அரசியல் தீர்வு என்று பசப் பிய அந்த ஒப்பந்தம் எதையுமே தமிழ்முஸ் லீம் மக்களுக்கு வழங்கவில்லை என்பது வெளிப்படை அதை நம்பி தமது போராட் டத்தை சட்டவிரோதமான ஒன்று என்று 11ܘܱ புக்கொண்டு ஆயுதங்களை கையளித்து ஐ னநாயக நீரோட்டத்தில் கலந்து (Agnat பொதுமன்னிப்புப் பெற்ற தமிழ் GUITTG, குழுக்கள் இன்று எப்படி இருக்கின்றன என் பதை இங்கு எழுதி விளக்கத் தேவை யில்லை. ஆக, புலிகள் இராணுவரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என் றால், அதுவும் இராணுவ ரீதியில் தன்னு டைய ஆதிக்கத்தை தொடர விரும்பும் ஒரு அரசிடம் அப்படி முன்வைத்தார்கள் என் றால் அதில் நமது ஆசிரியர்கட்கு கோபப் பட என்னதான் இருக்கிறதோ தெரிய வில்லை. ஒருவேளை பூநகரி முகாம் அகற் றல் கோரிக்கையை புலிகள் முன்வைக்கா விட்டால் சமாதானப் பேச்சு தொடர்ந்திருக் கும் என்று இவர்கள் நம்புகிறார்களோ என்
னவோ? சமாதானம் என்பது பிரபாகரன் தனது துப்
பாக்கிகளை வீசிவிட்டு சந்திரிகாவுடன் கைகுலுக்கிகொள்வதுதான்என்று நினைப்ப வர்கள் அப்படி வேண்டுமானால் கருதலாம். ஆனால் நுண்ணறிவு படைத்த பல்கலைக்க ழக ஆசிரியர்களுமா அப்படிக் கருதுகிறார் கள்? ஒரு கால் பிரபாகரன் ஆயுத தைப் போட்டிருந்தால், அரசு தனது தீர்வை அறி வித்து அதை அமுல்படுத்தி இலங்கையின் இனச்சிக்கல் தீர்ந்துவிட்டிருக்கும் வறு அவர்கள் கருதுகிறார்கள் போலும் பவம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கனவுகாண்ட தற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை யார் தான் மறுக்கமுடியும்
றைப்படுத்துவதற்கான பி வழிமுறைகளில் ஈடுபட் நடைமுறைக்கு வந்ததும் Glá068)ea) GTIGSTID 2 GÖSTGOLDGA) LLUIT, LlanejšG5 26 அவர்களது தமிழீழக் கே வைத்த தீர்வு பதிலாக ந புள்ள தீர்வு என்பதை இத யிருப்பார் ஆனால் நடந் களை இராணுவ ரீதியிலு லும் பலவீனப்படுத்தும் இ டன் கபடத்தனமான லேயே இந்த அரசாங்கம் வார்த்தை நடந்து கொண் புலிகளையும் அவர்களது னையும் தாம் நம்பவில் вајат Сапајаја. Тутаст
சமாதானத்தை நோக்கி இ
தை தான் பிரயோகிப்ப; அறிவித்தது. பேச்சுவார் ஒரு அரசாங்கம் இந்த ம கள் பற்றிப்பேசுவதுவுெ நடவடிக்கை மட்டுமல்ல திக்கும் செயலுமாகும் அரஃபாத்தும் ரபினும் கிளார்க்கும் இவ்வகை பதவிக்கு வர முன் கிளார்க் பலஸ்தீன-இ o grijati. 95ITLLLq.ULIG). ஜனாதிபதி சந்திரிகெே பேச்சுவார்த்தையை இ டிருந்த அரசுக்கு இருத கெடு விதித்த போதும், விடயங்களை நடை கான ஒரு நேர நிர்ண குள் சொன்னவற்றை ெ நம்பிக்கையை ஏற்படு புலிகள் தரப்பில் அபிப் பட்டபோதும் அவற்ை சட்டபூர்வ அரசுக்கு இவர்கள் யார் என்று கைவிட்டது ஜனாதிய தத்தை தொடங்குவதற் மிட்டு உருவாக்கிவிட்( தவன் யார்? என்றுவி துக்கு வேண்டுமான 2)Ti) gol Tó), 2 GT: அல்லது அமைதியை வழியாக அது இருக்க இவையெல்லாம் பல்
 
 

இலங்கை அர இருந்திருந்தால் ஆகக குறைந்தது னதும் தலைவ பதவியேற்றதும் விக்கப்பட்டிருக் தீர்வை நடைமு
flutuhanssi
சட்ட ரீதியான டிருப்பார் அது
புத்தம் தேவை பநடைமுறைரீதி ணர்த்தியிருப்பார். ரிக்கைக்கு தான் டைமுறை வாய்ப் ன் மூலம் விளக்கி தது என்ன? புலி அரசியல் ரீதியி ரகசியத் திட்டத்து
நடவடிக்கைகளி இறங்கியது. பேச்சு டிருக்கும் போதே தலைவர் பிரபாகர லை என்றும் புலி என்றும் புலிகளை
கட்கு அனுபவங்களாகப் படாமல் போனது நமது துரதிர்ஷ்டம் என்ன செய்வது? அர சாங்க சார்பையும் அரசுக்கு அனுதாபமான நிலைப்பாட்டையும் எடுத்துவிட்ட பின் இப் படியல்லாமல் வேறெப்படித்தான் பேசமுடி Lb? புலிகளின் இயக்கப்போக்கை விளங்கிக் கொள்ள, அவர்களது செயற்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறும் ஆசிரியர்கள் கூடவே அவர்களது செயற் பாடுகளை பகுத்தறிவு ரீதியாக விளக்குவது கடினம் என்று கூறி அதிலிருந்து நழுவி விட்டு, புலிகளின் உள்ளார்ந்தமான அழிவு அரசியல் தமிழ் சமூகத்தினை தற்கொலைக் கொப்பான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதாக தமது முடிவை அறிவிக்கிறார்கள் எவ்வாறாயினும் புலிகளின் அரசியலை விமர்சிப்பதாக கருதிக்கொண்டு இவர்கள் சொல்வதெல்லாம் இதுதான் புலிகள் ஒரு அரசியல் சக்தி அல்ல வெறும் மனநோய் பிடித்த சமூக அழிவையே இலட்சியமாகக் கொண்ட கும்பல் மனநோய் பிடித்த இவர்க ளால் ஏமாற்றியும், மிரட்டியும் நயவஞ்சகமா கவும் இணைக்கப்பட்ட இளஞ்சந்ததியின் அணிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் என் பதாகும். இவ்வளவு கறாரான அபிப்பிராயத்தை ஒரு வர் புலிகள் மீது கொண்டிருப்பதை விளங் கிக் கொள்ள முடியும் இந்த அபிப்பிராயம் தவறாக இருப்பினும் கூட இவ்வாறான அபிப்பிராயத்திற்கு ஒருவர் வந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் புலிகளின் பேரினவாதம் ஜனநாயக விரோ தம் தனிநபர் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக் கள் மீது நடாத்தப்பட்ட கொலைகள் முஸ் லீம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட் டியமை போன்ற காரணங்களால் புலிகள் மீது ஒருவர் இவ்வளவு வெறுப்புக் கலந்த
ழுக்கும் அமுக்கத் ாகவும் அரசாங்கம் தையில் ஈடுபடும் திரி அமுக்கவிதி நம்ராஜதந்திரமற்ற மறுதரப்பை அவம
மண்டெலிவும் டீ TJU ĆUJelava)a). | மண்டெலிவை ரேல் பேச்சுக்களை வேறுயாருமல்ல, BITöss.
த்தடித்துக் கொண் வை புலிகள் காலக் அக்காலக்கெடுவை றைப் படுத்துவதற் ப்பு என்றும் அதற் ய்வதன் மூலம் ஒரு த முடியும் என்றும் ராயம் தெரிவிக்கப் உதாசீனம் செய்து லக்கெடு விதிக்க ர்த்தனமாக அறிக் செயலகம் யுத் ன சூழலை திட்ட முதலில் கல்லெறிந் ாதிப்பது விவாதத் சரியாக இருக்க யை தரிசிக்கவோ TGJONI CONIT SEMNULUI ATGOT
லக்கழக ஆசிரியர்
ஆத்திரம் கொள்வதில் நியாயமுண்டு என லாம் வெறும் கோபமும் குரோதமும் மட் டும் இப்போது பிரச்சினையைத் தீர்க்க யதார்த்தத்தில் உதவாது. ஆனால் நமது பல்க லைக்கழக ஆசிரியகட்கு இந்த வெறுப்புபுலி கள் மீது மட்டும் இருப்பதுதான் ஆச்சரி யத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தையும் அரசையும் பற்றிய அவர்களது அனுதாபத்து டனான அணுகுமுறை, அதன் பக்க தவறுக ளையும் காணாமல்விடும் மனோபாவம் என்பன இவர்களது அபிப்பிராயங்களை அரசுதரப்பு நியாயவாதிகளின் நியாயங்க ளுடன் கூட்டுச் சேர்த்து விடுகிறது.
அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி புலிக ளும் ஒப்புக்கொண்ட விதத்தில் நடைபெற்ற
யில்நோக்குவது சிறந்த ஆய்வுமுறை அல்ல, பல்கலைக்கழக ஆசிரியர்களைப் பொறுத்த வரை புலிகளும் சரி அரசும் சரி மாறாத நிலையான நிறுவனங்கள் மாற வேண்டிய தெல்லாம் மக்கள் தான். தமிழ் மக்களின் நீண்டகால நலனுக்கு புலிகள் மீது இராணுவ அணுகுமுறையை அரசின் யுத்தத்தை தொடர்வதுதான் ஒரே வழி என்பது அவர்க ளது நியாயம் இந்த நியாயங்களுடன், எப்படி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க யுத்தத்தை மனிதா பிமானமாக நடத்துவது என்று அரசுக்கு ஆலோசனை சொல்கிறார்கள் இவர்கள் சந் திரிகா அரசு மனிதாபிமான முகத்துடன் திறந்த பொருளாதார கொள்கையை அறிமு கப்படுத்தியதென்றால், இவர்கள் மனிதாபி மானமுகத்துடன்யுத்தத்தை அந்த அரசுக்கே அறிமுகப்படுத்துகிறார்கள் ஒருவேளை புலிகள் புலிகளைச் சார்ந்தவர்கள் அப்பிர தேசத்தின் புலி ஆதரவு மக்கள் எல்லோரும் மிருகங்கள் என்றும் மிருகாபிமானத்தை விட மனிதாபிமானம் உயர்ந்தது என்றும் இவர்கள் கருதுகிறார்களோ என்னவோ?
பகுத்தறிவு ரீதியில் புலிகளை இவர்களது கட்டுரை ஆராயப்போவதாக கூறிய போதும் அறிக்கை முழுவதையும் படித்த பின்னும் அத்தகைய எந்த ஆய்வையும் இவ் வறிக்கை செய்யாததுடன் அரசாங்கத்திடம் சில பணிவான வேண்டுகோள்களை சமர்ப் பித்து தமிழ் மக்களின் மந்த புத்தியை கூர் மைப்படுத்தும் விதத்தில் ஒருசில கேள்விக ளை ஞாபகப்படுத்திவிட்டு அமைந்துவிடு கிறது போகிற போக்கில் சில பத்திரிகையா ளர்கள், சில சமாதான விரும்பிகள் என்று யாரையோ சாடுவதாக எண்ணிக் கொண்டு இவ்வறிக்கை சாடியிருப்பதையும் கூட இவர்களை அறியாமலேயே இவர்களே கூறும் குறுகிய நலன் கொண்ட சமாதான விரும்பிகளைவிடதமக்கே அதிகப்பொருத் தமானவை என்று காணத்தவறிவிடுகிறார்
அரசியல் தீர்வின் முக்கியத்துவமோ யுத்தம் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியமோ அல்லது நாட்டில் நிலவும் இன்றைய அரசி யல் யதார்த்தம் பற்றிய பொறுப்புணர்வுடன் கூடிய செயற்பாடோ வலியுறுத்தப்படாதது மட்டுமல்ல, புலிகளுடன்யுத்தம்புரிதல் அவ சியம் என்றும் சூசகமாக கூறும் இந்த அறிக் கையின்சாரம் சமாதானத்திற்கு உதவப்போ வதில்லை. அரசு சமாதானம் பற்றிப் பேசிய போதெல் லாம், புலி எதிர்ப்பு கோஷத்துடன் சமாதா னத்துக்காக உயிரையே விட தயாரானவர் கள் போல களத்தில் இறங்கிய பலர் யுத்தம் மீண்டும் வெடித்ததும் இப்போது போர்ப்பி ரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். முன்பு பிரேமதாசாவும் தற்போது சந்திரிகா அரசாலும் கூறப்படும் புகழ்பெற்ற தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு புலிகளுடன்யுத் தம் என்ற அதே மந்திரத்தை இவர்களும் ஒதத்தொடங்கியுள்ளனர். இவர்கள் சமாதானத்திற்காக செய்ததெல் லாம் அரசை அரசியல் தீர்வை முன்வைக் கும்படிபோராடியதோ சிறுபான்மை இனங் களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி யதோ அல்ல. காலாவதியாகிப் போன மொழிப்பிரச்சினை, உத்தியோகப் பிரச் சினை பற்றியும் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தை சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண
நாசமறுப்பான்
சமாதான முயற்சிகளை தொடர்ச்சியாக ஒரு புறவயமான ஆய்வுக்கு உட்படுத்தி வந்தி ருந்தால், இந்தப் பேச்சுவார்த்தை விடயத் தில் புலிகள் தரப்பில் நியாயமிருப்பதை விளங்கிக் கொள்ள முடியும் புலிகளுக்கு வக்காலத்துவாங்குவதோ அவர்களை நியா யப்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்க மல்ல, ஆனால் இக்குறிப்பிட்ட விடயத்தில் புலிகள் பக்கமே நியாயமிருந்தது என்பதை வலியுறுத்துவதுதான் இவ்வாறு எழுதுவதன் நோக்கமாகும் புலிகளின் அரசியலுடன் எமக்கு எவ்வித உடன்பாடுமில்லைஅவர்க ளின் நடவடிக்கைகளில் சில : டியாத மோசமான அரசியல் தவறுகள் ஆனால் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையை அவை பற்றியமுற்சாய்வுகளின் அடிப்படை
மக்கள் மத்தியில் செய்துமலினத்துவ (Popu |st) செல்வாக்கைப் பெற்றதை தவிர வேறெ தையும் இவர்களால் செய்ய முடியவில்லை. இவர்களுக்கும் நாட்டின் இனப்பிரச்சினை என்பது புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் தீர்ந்துவிடுகிற ஒரு சாதாரண பிரச் ό. Ως και ότι
இ களின் குரலை இப்போது பல்கலைக்க ழக ஆசிரியர்களும் எதிரொலித்திருக்கிறார்
SGT
வரலாறு ஒருநல்ல உரைகல், அது நெருக்கடி யான சந்தர்ப்பங்களில் எல்லா அரசியல் சக் திகளையும் மக்களுக்கு இனங்காட்டிவிடுகி
D5.

Page 6
J.ஞ்சன், நீங்கள் சமாதானத்தை ஏற்ப டுத்த வேண்டுமென மாபெரும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தை ஆரம்பித்தது.அரசாங்கத்தின் தவறு காரண மாகத்தான்என்றும்அத்தவறை அரசாங்கத் துக்கு சுட்டிக்காட்டத்தான் தாக்குதலைத் தொடுத்துள்ளனர் எனும் கருத்துப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அக்கருத்தைக் கொண்ட தமிழ் - சிங்களப் புத்திஜீவிகள் பலர் உள்ளனர். சிற் சில வேறு பாடுகள் இருந்தாலும் அவர்கள் அனைவ ருமே கூறுவது புலிகளுக்குச் சமாதானத்திற் கான உண்மைத் தேவை உள்ளது என்பதா கும். அதே போலவே தமிழ் மக்களுக்கும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையே "நல்ல' பிணைப்பு ஒன்று இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இக்கனவான்கள் இவ் அறிவைப் பெற்றது எங்கிருந்து? தமிழ் மக்கள், புலிகள் பற்றி நினைப்பதைப்பற்றி இவர்கள் அறிந்தது எப் படி? தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் புலிகளின் அபிலாஷைகளுக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லையென இவர்கள் கூறுவது எவ்வாறு? இவர்களின் கூற்றுப்படி எல்.ரீ.ரீ.ஈ. யுத்தத்தை நோக்கித் தள்ளப்பட் டது அரசாங்கத்தின் தவறினாலாகும். அதா வது புலிகளின் குரோதம்நியாயமானது என் கிறார்கள்
விடுதலைப் புலிகளுக்கு யுத்தத்தை தொடர்ந்து நடாத்துவதுதான் வேலைத் திட்டமாக இருந்தது என்று நீங்கள் சொல் கிறீர்கள்? ஆம், தெளிவாகவே அவ்வாறு இருக்க வில்லை எனக்கூறும் சிங்களப் புத்திஜீவி யொருவர் இருப்பாரானால் அது அவரது அறியாமையாலாக இருக்கலாம். ஆனால் அக்கருத்தைக் கொண்ட தமிழ்ப் புத்திஜீவி கள் பற்றிக் கூறுவதானால் அவர்கள் வஞ்ச னையுள்ளவர்கள் என்பதே புலிகள் இயக்கத்தின் வேலைத்திட்டமானது தாம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்று வது என்பதை நோக்கமாகக் கொண்டது. அது தமிழ் மக்களுக்குச்சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் பெற்றுக் கொடுக்கும் அரசியல் வேலைத்திட்டமொன்றல்ல. ஏனைய தமிழ் இயக்கங்கள் மீது அது காட் டும் பன்கமை மனப்பாங்கே அதற்கு உதார ணமாகும். பிரபாகரனுக்குத் தேவையா னவை புலிகளின் வேலைத்திட்டமாகி விடு கிறது. அவருக்குத் தேவை தமிழீழத்தின் சர் வாதிகாரியாக வருவது மட்டும்தான். தமிழ் மக்களின் தேவை சமாதானமாகவும், சமத்துவத்துடனும் வாழ்வதாகும். அவை இரண்டும் சமனானவை எனக்கூறுவது மூடத்தனம் அல்லது வஞ்சனையானதாகும். இத்தேவைகள் இரண்டும் அப்பட்டமா கவே ஒன்றிற்கொன்று எதிரானதென்றா |நீங்கள் கருகிறீர்கள். இந்த அபிலாஷைக ளுக்கு பொதுக்காரணிகள் இல்லையா? இந்தக் கேள்விக்கு ஆம் இல்லை என நான் பதிலளிக்கிறேன். தமிழ்மக்கள் சமாதானமாகவும், சமத்துவமா கவும் வாழப்பிரதேசசுயாட்சியொன்று அவ சியமாகும் இனப்பிரச்சினை உள்ள எல்லா நாடுகளினதும் அனுபவங்கள் அதுவாகும். இந்தியாவிலிருந்து கனடா வரையும் நிலைமை இவ்வாறாகவே உள்ளது. அதாவது தமிழ்மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க இன்று தேவையான முதன் மைக்காரணி பிரதேச சுயாட்சியாகும். மறுபுறம், பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வாதிகாரத் திட்டத்தை செயற்படுத்தவும் பொது அர்த்தத்தில் பிர தேச சுயாட்சி அத்தியாவசியமாகும். ஒரு பரந்த அர்த்தத்தில்,(சமஷ்டிமுறைபோன்ற) பிரதேசசுயாட்சியினூடாகத்தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்ய முடியும் ஆனாலும் பிரபாகரனுக்குத் தமிழீழத்தை நோக்கிச் செல்வது அத்தியாவசியமாக இருக்கலாம். இதனால் தமிழ் மக்களின் அபி லாஷைகளும், விடுதல்லப் புலிகளின் அபி லாஷைகளும் ஒன்றாகப் பயணம் செய்தா லும், குறிக்கோள்கள் வேறுவேறானவையே.
சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன்' என்னு இயக்கத்தின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவர எஸ்.மனோரஞ்சன், யுக்தி பத்திரிகைக்கு வழங்கி பேட்டியொன்றின் தமிழாக்க கீழே பிரசுரிக்கிறோம். பே கண்டவர் யுக்திய பத்திரிை ஆசிரியர் சுனந்த தேசப்பி
"சமாதானம் ஆம் ஜனநாயகத்துடன் இயக் தென்னிலங்கை மக்கள் மத் சமாதானம் தொடர்பா
கூட்டங்களையும், ஊர்வலங்களையும் ஒழுங்கு
வந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அர
விடுதலைப் புலிகளுக்கு
மகஜரொன்றையும் இவ்விய
சமர்ப்பித்திருந்தது.
"தமிழ் மக்களிலர் தேவையும், புவிகளிள் தேவை
argEast TI ESTEufrugi முடத்துளயாளாகு
புலிகள் மீதான அரசாங்கத்தின் அணுகுமு றையும், தமிழ் மக்கள் மீதான அணுகுமு றையும் வேறு வேறாக இருக்க வேண்டு மென நீங்கள் சொல்கிறீர்கள் புலிகளை யும், தமிழ்மக்களையும் வேறுபடுத்த எடுக் கும் முயற்சி தவறானதெனக் கூறும் தமிழ்ப் புத்திஜீவிகள் கூட்டத்தினர் சிலர் கொழும்பில் இருக்கின்றார்களே? புலிகள் இயக்கத்தைத் தமிழ்மக்களின் பிரதி நிதியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு கூறும் அதே சமயம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்லாது கொழும்பில் தங்கி புள்ளனர் புலிகள் இயக்கம் தொடர்பாக விமர்சனமெதனையும் செய்யாத இக்கூட் டத்தினர், அரசாங்கத்தின் குறைபாடுகளை மட்டும் ஊளையிட்டுத் தெரிவிக்கின்றனர்
-மனோரஞ்
தென்பகுதியைப்போலவே தேசியவாதம், இனவாதமா துள்ளது. இத்தேசியவாதத் னர் கொழும்பில் இருந்து ளின் பிரச்சாரத்துக்கு வக்க றார்கள். அவர்கள் புலிகள் மனித உரிமைகள் பற்றி 6 பேசுவதில்லை.
அதற்குப்பதிலாகக் கொழுப் நாயச் சூழலைப் பயன்படு புலிகளின் சர்வாதிகாரத்து கின்றனர்.
இவ்வாறான தமிழ் இனவா உள்ளதாகச் சிங்கள ம கொள்ள வேண்டும். இந்தத் கள் மாலையில் ஒருவாய்'
விட்டு, நீச்சல் தடாகத்தில்
 
 
 
 
 
 
 
 

ജ, 29 ജൂഞ്ഞ 12, 1995
வடபகுதியிலும் ப்பிறழ்வடைந் நின் ஒருபிரிவி கொண்டு புலிக லத்து வாங்குகி ால் மீறப்படும் ாயைத் திறந்து
பில் உள்ள ஜன
தி விடுதலைப்
கு ஊக்கமளிக்
ப் பிரிவினரும் கள் அறிந்து தமிழ் இனவாதி ஸ்கி"அடித்து இறங்கி நீச்சல
டித்த பிற்பாடு வீட்டிற்கு வந்து அறிக்கைகள் எழுதுகிறார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக் கவெனக் கூறி, புலிகளைப் பாதுகாக்கும்பத் திரிகைஅறிக்கைகளை வெளியிடுகின்றனர். அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றா நீங்கள் கூறுகிறீர்கள்? இல்லை, யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் ஏன் செல்ல முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வாழமுடியாது, அரசியல் ரீதியாகவும் சரி, சொந்தப் பாதுகாப்புக்கார ணமாகவும் சரி, அவர்கள் அங்குசெல்லமுடி யாது. அவர்களின் மிகச் சாதாரணமான எளிய சுதந்திர அரசியல் கருத்துக்களுக்குக் கூடப் பிரபாகரன் இடங்கொடுப்பதில்லை. "யாழ்ப்பாணச் சிறைச்சாலை' வாழ்க்கை அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆனாலும் இங்குள்ள பிரச்சினை அவர்கள் விடுதலைப் புலிகளின் அத்தவறை விமர்சிக்காது விடுவ தாகும். இதுவரை காலமும் இருந்த சிங்கள அர சாங்கங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர் வொன்றை வழங்குவதைத் தட்டிக் கழித் தன. தற்போதைய அரசாங்கமும் யுத்தம் முடிவுறும் வரை தீர்வொன்றை வழங்குவ தைப் பின் போட வேண்டுமெனக் கூறி னால் அங்கே தமிழ்த் தேசியவாத சக்திகள் சந்திரிகா அரசாங்கம் தொடர்பாகக் கூறு பவை உண்மையாகாதா? அரசாங்கம் அவ்வாறான கருத்தொன்றை முன்வைத்தால் கைவிடப்படுவது சமாதா னம் தொடர்பாக எதிர்பார்ப்புக்களை வைத்த தமிழ்மக்களேயாவர். அரசாங்கம் அரசியல் தீர்வை சமர்ப்பிக்காத வரை எந்தப் பொறுப்புள்ள தமிழ் அரசியல் கட்சியும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது வழங்கக் கூடாது அரசி யல் தீர்வைத் தாமதப்படுத்துவதானது யுத் தத்தை நீடிப்பதாகும்.
தமிழ் மக்கீன் மத்தியில் அரசாங்கம் தீர் வொன்றை வழங்கு முன் யாழ்ப்பாணத்தி லிருந்து இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென்ற கருத்து உள்ளதெனத் தெரிகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூறு கிறீர்கள்? அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமா? வவனியா வரையுமா? அல்லது கிழக்கு வரையுமா? இராணுவத்தை அகற்ற வேண்டுமெனத் தெளிவுபடுத்தவேண்டும் உத்தேச ஈழ நிலப்பிரதேசத்திலிருந்து இலங்கை அரசாங்கப் படைகளை அகற்ற யோசனை முன்வைப்பதனால், அதனை விளங்கிக் கொள்வது கஷ்டமானதல்ல. அதன் குறிக்கோளானது ஈழத்தை அமைப்ப தற்காகவாகும். ஆனாலும் யாழ்ப்பாணத்தி லிருந்துமட்டும்இராணுவத்தை அகற்றுமாறு கூறுவது ஏன்? அவர்கள் கூறுவது யாழ்ப்பா ணம் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் இராணுவத்தை அகற்ற வேண் டுமென்றதாகும். அவ்வாறெனின் யாழ்ப்பா ணத்திலிருந்து முஸ்லீம் மக்களைக் கலைத் துள்ளதால் அதனையும் யதார்த்தம் என ஏற் றுக்கொள்ள அவர்கள் தயாரா? தமிழ், முஸ் லீம், சிங்களம் ஆகிய இனப்பிரிவினர் மூவ ரும் உள்ள கிழக்குப் பிரதேசத்திலிருந்து இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தை அகற்றினால் என்னநடக்கும்? அதனால்இச் சந்தர்ப்பத்தில் இராணுவமுகாம்களை அகற் றும் யோசனைகள் நேரடியாகவே புலிக ளைப் பலப்படுத்தும் ஒன்றாகும். நான் அந்த யோசனைகளை எதிர்ப்பது அக்காரணத் தால் ஆகும். யுத்தவாதம் இலங்கை அரசாங் கத்திடம் மட்டுமல்ல புலிகளிமும் உள்ளது. தற்போது இன்னொருதர்க்கமும் உள்ளது. புலிகள் இயக்கம் மாறி வருகிறது. இம் மாற்றங்களில் நல்ல பக்கங்களும் வளர்ச்சி யும் உள்ளன. அதனால் அவை பற்றியும் கவனஞ்செலுத்த வேண்டுமெனக் கூறு வது பற்றி.? அவ்வாறான தர்க்கமொன்று இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் அவர்கள் இன்னும் இந்த நல்ல அம்சங்கள் என்ன என்பதைக் கூறவில்லை. புலிகள் போன்ற கடும் மனிதா பிமானமற்ற இயக்கமெரன்றைப் பற்றி அவ் வாறான பாரதூரமான அறிக்கையொன்றை விடுபவர்கள் அத்துடனேயே மேற்கூறிய
நல்ல வகையிலான வளர்ச்சிகள் என்னவெ
னக் கூறினால் எவ்வளவு நன்றாயிருக்கும் அப்போதுதான் அவற்றைப் பற்றி ஒவ் வொன்றாகக் கலந்துரையாடமுடியும் எந்த இயக்கமுமே எல்லாக்காலமும் ஒரேமாதிரி இருக்காது மாறுபடும். அது உண்மையே. ஆனாலும் இம்மாற்றம் கூட்ாத பக்கமானதா கவும் இருக்கலாம், ஹிட்லரின்இயக்கம்193 0களிலிருந்து 1940கள் வரை வளர்ச்சியுற் றதுஇனப்படுகொலைஎன்றதிசையிலாகும். கம்போடியாவில் பொல்பொட்டின் அரசி யல் 3040 வருடங்களாகியும் இன்னும் மக் கள் - விரோத அரசியலே நடக்கிறது. அவ் வாறான உதாரணங்கள் வேண்டியளவு கொடுக்கலாம். நான் கூறுவது இதனைத்தான் புலிகள் இயக் கம் மாறியுள்ளது. ஆனாலும் ஜனநாய கத்தை நோக்கியல்ல. உங்களால் உதாரணங்கள் வழங்க முடி யுமா? நீங்களும் கருத்தியலை மட்டும் முன் வைப்பது தவறுதானே? ஆம். தற்போது கிழக்கை எடுப்போம். சமா தானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் புலிகள் கிழக்கிலிருந்து வயது குறைந்த இளைஞர்கள் 3000 பேரைச் சேர்த் துக் கொண்டது எமக்குத் தெரியும் இவ் இளைஞர்களை சேர்த்துக் கொண்டது எப் படி? வஞ்சனையாகவும், பலாத்காரமாக வும் சிறுபிள்ளைகளை ஏமாற்றினர் தாய் தந்தையரைப்பயமுறுத்தினர். அதனை நல்ல வகையிலான வளர்ச்சியா அல்லது கூடாத வகையிலான வளர்ச்சியா என நீங் கள் தீர்மானியுங்கள்
புலிகளுக்குள்ளேயே அடக்குமுறை நிலைமை மேலோங்கிக் காணப்படுகின்றது. எதிர்ப்புத்தெரிவிக்கமட்டுமல்ல, விமர்சிக்க வும் அதனுள் உரிமை இல்லை. புலிகளின் சிறைச்சாலைகளைப்பார்க்க இன் னும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கூட அனுமதி இல்லை. அப்பாவிச் சிங்கள மக்களைக் கொல்வதும் வேறு கருத்துள்ள தமிழ் மக்களைக் கொல்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. கொழும்பில் விநோதனைக் கொலை செய் தார்கள் மட்டக்களப்பிலும், வவுனியாவி லும் தமிழ்ப்பொதுமக்கள் பலரையும் கொன் றுள்ளனர். புலிகள் இயக்கம் நல்லபக்கத்திற்குமாறியுள் ளது எங்கு என எமக்குச்சொல்லுமாறு அவ் வாறு கூறிய புத்திஜீவிகளிடம் தயவு செய்து கூறுங்கள் புலிகள் இயக்கம் இன்று செயற்பட்டுச் செல் வது தமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தமிழ் ஆண்கள், பெண்கள் மட்டுமுள்ள போர் நாட்டங்கொண்ட தமிழீழமொன்றை அமைக்கவாகும் புலிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தமிழ்ப் பிரச்சினையொன்றாகச் சிலர் நோக்குகின்றனர். அதனாலேயே அத னைத்தீர்ப்பதுதமிழ்மக்களின்பிரச்சினை யென்றும் அவர்களிற்குத் தேவையானால் அவர்கள் புலிகளை தோற்கடிப்பார்கள் என்றும் கூறுபவர்கள் உள்ளனரே? இந்தக் கண்ணோட்டம் முழுமையாகத் தவ றானது. புலியானது தமிழ்ப் பிரச்சினை யைப் போலவே இலங்கையின் பிரச்சினை யும் ஆகும். 1987-90 காலத்தில் ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) சிங்களப் பிரச்சினையானதா? இல்லை. அது தேசி யப் பிரச்சினையொன்றாகியது. அதனைத் தீர்க்கச் சிங்கள மக்களிடம் கையளித்திருந் தால் ஜேவிபி. ஆட்சியொன்றைச் சில பகு திகளில் நிறுவவும் முடிந்திருக்கும். புலிகளின்பிரச்சின்னயைத்தீர்ப்பது இந்நாட் டைப் போலவே சார்க் பிராந்தியத்தினதும் எதிர்கால ஜனநாயகம், சமாதானம் தொடர் பான பிரச்சிகனையொன்றாகும். அதில் யுத் தவாதத்தைத் தோற்கடிக்காது, சமாதா னத்தை ஏற்படுத்துவது பற்றிச் சிந்திக்க முடி யாது. ஆனாலும் அவ்யுத்தவாதத்தைத் தோற்கடிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை கள் வேறு கதையாகும். தற்போது அரசாங்கம் முன்னெடுத்துச் செல் லும் நடைமுறைகள் அவ்யுத்தவாதத்தைப் பலப்படுத்துமேயன்றி பலவீனப்படுத்தாது.
தமிழில்: சி.வி.வினோத்
്.

Page 7
சரிநிகர் ஜூன் 29 ஜூை
கொண்டிருக்கும்
ாேத
5. I si KATEGÓN
குறிப்பிடத்தக்கத
As a
பிரச்சினைகள் குறித்த தொடர்ச்சியாக அக்கறையுடன் எழுதி வந்திருக்கிறது வருகிறது. ஆனையிறவுச் சுவின்
ஆனையிறவிலிருந்தம், யாழ்ப்பாணத்திலிருந்த அவப் வைத்த கள அறிக்கைள், புத்தத்தின் கொடுரத்தை சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தவனாக இருந்தன்
இல் நடைபெற்ற Ging தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் என்பத இங்கு
ELLETE சிங்களத்தில் வெளியாகும் என்கிற மற்றப் ஆரியர்
Ins வாரந்தர பத்திகையின்
தமிழ்
மக்களுடைய
பத்திரிகையாளர்கள்
889,6$ሰ ஜேவிபியின் முக்கியமான
Eg சந்தித்த பேச்சுவார்த்தை முறிவு மூன்றாவது ஈழ புத்தம், இனப்பிரச்சினைக்கான தீவு என்ன குறித்து நீண்ட உரையாடல்ை நடத்தியத்
நிகர் அவருடனான உரையாடலிலிருந்த சில குதிகள் சென்ற இதழில் பிரசுரமாகியிருந்த இந்த இதழில் அதன் மிகுதி இங்கு பிரசுரமாகிறத சரிநிகள்
og sa
உரையாடியவர்கள்
மனே சந்தோஷப்படு யாது நான் இப்போது சமூகத்திற்கும் கூறுவே
GTG II GSIGIOSGT Gar
35(TOFIT எமது சமூகத்தின் தை புரியவில்லையா? கொலை செய்யவில்ை முறையில் பிரச்சினை GADITSJ, சந்திரிகாவிற்குச் சமாத தொன்று உள்ளது அ மட்டும் இருந்தால்போ படுத்த வேண்டும். இது மாகும் மிகுந்த நுணு லேயே இவ்வாட்டம் டும். அதற்குத் தேவை திரிகாவிற்கு இல்லை. ஆனால் ஏனையவர்கள் வர்களை) பார்த்தால் சந்திரிகா பற்றி மிகைப் டது குறிப்பிட்டளவு து விமர்சிப்பது எமது ஆகும். எமது புத்திஜீவிகளு இல்லை. இவ்வாறானவு லுள்ளனர் சமாதான மென்றாகும் (பெரஹ யில்லாது சத்தம் போ தெரிந்து கொண்டல்ல அது முடிவடைந்ததும் டிக்க இயலாது. சந்திரிகா அரசு தொட ளும், ஜனநாயகவாதிக ளும் கொடுத்த மிகைது ஆம். அவ்வாறு ஒன்றை
QEITCMA)Fät
-விக்டர்
தெற்கில் இடம்பெற்ற சமாதான முயற்சி கள் பற்றி புலிகளைத் தோல்வியுறச் செய்து இதன் பின்பு ஒன்றுமையொன்றிற்குக் கொண்டு வருவது பற்றியே இப்போது தெற்கில் பல ரும் பேசுகின்றனர். உங்களுடைய நிறுவன மான மேர்ஜ் சார்பாகப் பேசுபவர்களை எடுத்துக்கொள்வோம் சிங்களத்தில் சமாதா னம் தொடர்பாகப் பேசிவருகிற தமிழரான மனோரஞ்சன்புலிகள் பற்றிச்செய்யும் விமர் சனங்கள் சரியானவையாக இருக்கலாம். ஆனாலும் அவர் இப்போது செய்யும் விமர்ச னங்கள் முழுச்சமாதான செயற்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கின்றது என்றே நான் கருதுகிறேன்.
புலிகள் மீது குரோதம் பாராட்டுவதனூடா கப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடி யும் என்று நான் கருதவில்லை. | Saiffseit Qatana)GIUfëät, 96) ist GCMGM என்றென்றும் நம்பக்கூடாது என நினைத்து அவர்களுடன் எதுவித உடன்பாடும் சரிவு ராது எனக்கூறுவோமானால் புலிகளைத் தோல்வியுறச் செய்யம் வரையில் நாம் காத் துக் கொண்டிருக்க வேண்டி ஏற்படும் ஆனால் அது நடக்காது என்பதே எனது கருத்து ஹோ சி மின் வியட்நாமில் அனைத்து ட்ரொட்சியவாதிகளைக் கொன் றார். இது உண்மையானதாகும் ட்ரொட்சிய வாதிகள் எப்பொழுதும் நினைத்தது ஹோசி-மின் ஐ வெற்றி பெற இடமளிக்க முடியாதென ஆனாலும் ஹோசி-மின் வென்றார். அதுதான் தளத்திலுள்ள நிலை GOLDALI TG5lb) (GrOUnd reality) . BEITGñol Cym அதிகாரத்திற்கு வரும்போது உத்தியோக பூர்வ கொம்யூனிஸ்ட்கட்சித்தலைவரைஉட னடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தார். எல்லாக் கொம்யூனிஸ்ட் மாணவர் சங்கத் தலைவர்களையும் சிறைப்படுத்தினார். அவர்களை வைத்துக்கொண்டு அவர் அதி காரத்திற்கு வரவில்லை. அவர்களுக்குக் காஸ்ட்ரோமிகவும் மோசமான ஒருமனிதரா கவே படுவார் காஸ்ட்ரோசெய்தது நல்லது
என நான் கூறவில்லை. ஆனாலும் அவற் றின் மீதே அனைத்தும் தீர்மானிக்கப்படுவ தில்லை. அதனாலேயே இப்பிரச்சினை Se nsiveஆனது எனநான்கூறுகிறேன்.புலிகள் அதிகாரத்தில் உள்ளனர். அது மிகக்கூடாத தாக இருக்கலாம் கொலை செய்வதாக இருக்கலாம் இவை அனைத்தும் உண்மை ஆனாலும் அதுதான் அதிகாரக் கேந்திரமா கும் அதனால்தான் அவர்களுடன் பேச வேண்டி இருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குக்குந்த கம் விளைவித்த தென்னிலங்கைப் பத்திரி கைகள் பற்றி:
ஆம். அவர்கள் பாரிய பங்காற்றினர் ஒன்று இவ்வாறான ஒரு நேரத்தில் சந்திரிகா இந் தியா செல்லாதிருந்திருக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அவர் இந்தியாசெல்லுமுன்'திவயினவும்' "தி ஐலண்டும்' ஏற்படுத்திய பாதிப்பு (domo ge) பாரிய அளவிலானதாகும் சந்திரிகா இந் தியா செல்வது பிரபாகரன் பற்றிப் பேசவே எனப்பிரச்சாரம் செய்தார்கள் இந்தியா பற் றிய விஷயம் புலிகளுக்கு Sensive issue. சிங்கள சமூகத்தில் பாரிய தொகையினர் சமாதானத்திற்காகப் பேச இருந்தனர். இன்று யார் பேசுகின்றனர்? ஆனால் யுத்தம் ஆரம் பித்த பின்னர் நான் பேசுகிறேன். இதனா லேயே தற்போது என் மீது விடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டு நான் பிரபாகரனின் ஆள் என்பது பிரபாகரன் வெள்ளையா கறுப்பா என எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவரின் அரசியலை அறிவேன். அவ ரின் அரசியலுடன் நான் உடன்படவில்லை. அவரின் அரசியல் தொடர்பாக நான் இங்கி ருந்து விமர்சனம் செய்வதில் அர்த்த மில்லை. நான் எடுக்கக்கூடிய நிலைப்பாடு கடுமையாக விடுதலைப் புலிகளைச் சாடு வது என்றால் அதற்காகச் சிங்கள மக்கள் சந்தோஷப்படுவர் அதனை நான் செய்ய மாட்டேன். ஆனாலும் நான் யாழ்ப்பாணம் சென்றால் புலிகளை விமர்சிப்பேன். அதனை நான் செய்தேன் மக்களை வெறு
அப்படித்தான் நடந்திரு வது பிரபாகரனைப் பார் சந்திரிகாவையும் பார்க்க ரானாலும் கெட்டவரா தான் தற்போது நாட்டிலு அவருக்கு நிறைய வி ளது. ஆனால் சமாதான உணர்வு இருந்தது இல் அவரிடம் உள்ளதென அவரது உரைகளில் முர ளது. யுத்தம் பற்றியும் ே யாய் சமாதானம் பற்றியு வது இருபுறமும் தொ அனைத்துக்குறைகள் இ மூகத்தில் இப்போது உள் தியில் நமக்கான தெரி ஆனாலும் சந்திரிகாதிறன் சந்திரிகாவிற்கு கெரில் அரிச்சுவடியான 'அ'ன கொள்ளமுடியவில்லை.
எல்லாம் பேசும் நேரமல் வாயை முடிக்கொண்டி நினைக்கிறார்கள் இனப்பிரச்சினைக்கான டிப்பது பற்றி: உண்மையிலேயே இந்த பிரச்சினைக்குமட்டுமல் சினைக்குமே இன்னும் வில்லை. அதாவது இவ டின் சமூகத்திலுள்ள பிர பாக ஆழ்ந்த புரிதல் எது உண்மையிலேயே எனது அரசியலுமே தேசிய மட் தாரணம் செய்யப்படவே என்பதே ஆகும். எம என்ன? எமது இலக்குகள் அவற்றை நிறைவு செய் றும் எம்மிடம் இருப்பது ஒன்றாகும். எமது அர அமைப்பில் தமிழ் மக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2, 1995
த என்னால் முடி கூறியதைச் சிங்கள
பவில்லை? பிரேம 28üUGlöGDOLT) Jia:GT GJITGOGJEGT
மது இராணுவம் யா? எனவே இம்
ளைத் தீர்க்க இய
னம் பற்றிய கருத் நல்லதே கருத்து ாது அதனை செயற் ஒரு சதுரங்க ஆட்ட க்கமான முறையி கழ்த்தப்பட வேண் ான நுண்ணறிவு சந்
ளப் (ஏனைய தலை
|ப்படியும் இல்லை. டுத்தல் செய்யப்பட்
ம் உண்மை நான்
புத்திஜீவிகளையே
கு முதுகெலும்பு களே இலங்கையி பாத்திரை ஊர்வல ) போது எல்லை டுவர் எதனையும் சத்தம் போடுவது. வரையும் தேடிப்பி
ர்பாக புத்திஜீவிக ளும் இடதுசாரிக பிப்பிராயம்பற்றி:
க்கொடுத்துள்ளனர்
-
கிறது. நான் கூறு பதைப்போலவே வேண்டும் நல்லவ னாலும் சந்திரிகா ள்ள தலைவர்
க்கக்குறைவு உள் ம் பற்றி அவருக்கு வுணர்வு இன்னும் ான் கருதுகிறேன். i LIGLIGO e si பசுகிறார். ஒரேயடி பேசுகிறார். அதா LU e GTGITT. நந்தபோதும் இச்ச தலைவர்கள் மத் வு சந்திரிகாதான் LDILITGOTGJITJoQ). லா இயக்கத்தின் வக் கூடத்தெரிந்து
இது அதைவிட ப்பது நல்லதென
தீர்வை இழுத்த
அரசாங்கம் இனப் வேறு எந்தப்பிரச் தீர்வு வழங்க களுக்கு இந்நாட் சினைகள் தொடர் பும் கிடையாது.
கருத்தானது முழு த்தில் மீள்புனருத் ண்டிய நேரம் இது கல்வி முறை GTOGI? GILDLDIG) முடியுமா? இன் LIGO puu Ĥgendo
வியூகம், அரச ன் துன்பதுயரங்
→甲。
என்னையே பார்க்கும் நெல்லமரம் என்னவடிவாய்த்தான் உள்ளது. என் முகத்தை விட மழைக்காலங்களில் அடுப்பில் வைத்துக் கறுத்த சட்டியின் நிறம் போன்ற அதன் தண்டு அதிலிருந்து கிளைகளாய்ப்பிரிந்து நிற்கும் அதன் இளம் பச்சை இலைகள் மழைத்துளிபட்டு நிற்கும் போது என்னவோ செய்கிறது எனை
ബി.) ര மிகுந்த துக்கத்துடன் இருக்கும் வேளைகளில் அதனுடன்தான் பேசியும்
ബ வஞ்சகமும் பொறாமையும் நிறைந்த மனிதர்களது முகத்தைவிட அந்த நெல்லமரத்தின் உடல் த் அழன்கவே உள்ளது. GP୯୫ என் நெசத்திற்குரிய நெல்லிமரம்
ഉn (സ്ത്വ ധ് நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இனிமையான ஆலமரம் அதிலேயே
எப்பொழுதும் இருக்கும் குட்டி ஊஞ்சல்
மனிதர்கள் இல்லாத இடங்கள் இவை அனைத்துமே மனதிற்கு இதம் தருபவை
ബ്ബ ബി11 ജ് அலையும் சிவந்த கண் மனிதர் இவர்களை நினைத்து மிகவும் ഗ്രിത്രീസ്റ്റ് ജൂബി)
மனிதனாகப் பிறந்து விட்டோமே என்கின்ற ബങ്ങൾ ബി-4/0 பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்கின்ற சோகம் அதிகரிக்கிறது வர வர இருள் பரவிநிரம்பிவிட்ட என் வாழ்வில் என்றாவது ஒரு சூரியன் வருமா என்பது அசாத்தியமானதொரு கேள்வி

Page 8
சரிநிகர் ஜூன் 29 - ஜூலை
0 பேச்சுவார்த்தைகள் முறிந்து யுத்தம் மீண் டும் ஆரம்பமாகிவிட்டது. இந்தச் சூழலில் தீர்வு முயற்சிகள், சமாதானத்திற்கான சாத் தியப்பாடுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கடந்த தேர்தல் காலங்களின் போது சமா தானத்தைக் கொண்டு வரக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏராளமாகவே இருந்தன விபவி சார்பிலும் வேறு நிறுவனங்கள் சார்பிலும் காலி, மாத்தறை, களுத்துறை போன்ற பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங் களில் கலந்து கொண்டபோது என்னுடைய எண்ணம் மேலும் வலுப்பட்டது. உண்மை யானசமாதானம்தேவையென்றால் இப்போ துள்ள அரச அமைப்பு (Statestocture) முற் றாக மீளமைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து ஒருவகையில் ஜாதிகச் சிந்தனையாளர்களும் இதைத்தான் சொல்கி றார்கள் வித்தியாசம் என்னவெனில் அவர் கள் முற்று முழுதாகச் சிங்கள பெளத்த மையம் கொண்டதாக அரசு மீளமைப்புச் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். திரிக் கப்பட்ட வரலாற்றிலும் ஐதீகங்களிலும் அவர்கள் தங்களது வாதங்களுக்கு ஆதாரம் கண்டுபிடிக்கிறார்கள், நாங்கள் சொல்லும் அரசமீளமைப்பு முற்றிலும் வேறுபட்டது. இப்போதைய அரசஅமைப்பு காலங்கால மாக எங்களுக்கு இருந்து வந்த ஒன்றல்ல. பிரித்தானியர்கள் விட்டுச்சென்ற எச்சசொச் சம்தான் இன்றைய அரச அமைப்பு இந்த அரச அமைப்பு:இலங்கையின் பன்முகத்தன் மையையும், பன்முகப்பட்ட இனத்துவ கலா சார இயல்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவ தாக இல்லை. எனவே இந்த அரசு அமைப்பு இலங்கையின் பன்முகப்பாட்டைப் பிரதிப லிப்பதாக முற்றாக மீளமைப்புச்செய்யப்பட வேண்டுவது ஒரு பிரதானமான விடயமா கும்.
சமாதானம் பற்றிப் பேசும் போது யுத்தம் புரிபவர்களைப் பற்றிப் பேச வேண்டி இருக் கிறது. இலங்கை அரசைப்பற்றிப் பேசாமல் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேச முடி யாது விடுதலைப்புலிகள்தான்பெரும்பிரச் சினை என்று சொல்வது யதார்த்தமில்லை. உண்மையில் இலங்கையில் உள்ளார்ந்து
காணப்படும் ஒரு பிரச்சினையின் விளைவு
*அரசை முற்றாக மீளமைப்பு செய்வதில் தான் தீர்வு மையம்
தங்கியுள்ளது
92
சுனில் விஜேசிறிவர்த்தன
65%), „ვე மாற்றுக்கலாசார மையத்தின் ஒருங்கினை
சரிநிகர் நிகழ்த்திய உரையாடலின்
எழுபதுகளின் ஆரம்பத்தில் மாவத்த" எனும் கலை, இல தமிழிலக்கியங்களைக் கணிசமான அளவுக்குச் சிங்கள ெ
தீர்த்த' எனும் நவீன கலைகளுக்கான சஞ்சிகைக்கு நாடகாசிரியருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
வானொலி நிகழ்ச்சியிலும் முக்
தான் அவர்கள் மேலும் அரச ஒடுக்குமு
றைக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்
டம் ஒருமுகங்கொண்டதாக (Monothic) இருக்கவில்லை. தமிழ் மக்களுடைய எதிர்ப் புப் பல தளங்களிலும் பல தரங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவ னிக்கவேண்டும் இப்படிக்கவனிக்கத்தவறு வது அவர்களுடைய எதிர்ப்புக்குரலின் பன் முகத்தன்மையை மறுதலிப்பதாகும்.
தேர்தல் காலத்தில் யுத்தம் செய்யும் இரண்டு பிரிவினருக்கும் அப்பால் மூன்றாவது சக்தி யாக சமாதானத்தின் குரலாகவே பொஐ. முன்னணி எழுந்தது. தொடர்ந்தும் விடுத லைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்
I g5IC5(95LD 9ILJLJITG) 5GOTg9)IG0)LULJ CFLDIT"5ITGOT
நிலைப்பாட்டை அதுமேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பேணியிருக்க வேண்டும் யுத்தம் செய்யும் ஒரு பிரிவாகப்பொஜமுன் னணி மாற நேர்ந்தமை தான் அவலம், 0யுத்தத்தை ஆரம்பித்தது புலிகள்தான் என வும் இறுதிவரையும் தாமே சமாதானத்தை வலியுறுத்தி வந்தவர்கள் என்பதுதானே பொ.ஜ.மு அரசின் நிலைப்பாடு?
* புலிகள்தான் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அடிப்ப டைப் பிரச்சினை அதுவல்ல இந்த யுத் தத்தை ஒரு பரந்த பின்னணியிலேயே நாம் பார்க்க வேண்டும் யுத்தத்தினால் பயனும் பலமும் பெறும் நிறைய சக்திகள் உள்ளன. யுத்தங்களுக்குத் தனியான இயக்கவியலே உள்ளது உதாரணமாக இலங்கைப்படையி னரை எடுத்துக் கொள்ளுங்கள் மொத்தம் ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு தலைமை உள்ளது. அவர்களுக்கென ஒரு கருத்தியல் உள்ளது. அவர்களுடைய மேலோங்கித்தலைமைகள் இன்று அரசியலி லும் உள்நாட்டு வர்த்தகத்திலும் நன்றாக ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தான், பிலிப் பைன்ஸ்,கம்பூச்சியாநாடுகளில்இராணுவத் தின் பங்கு போலவே இலங்கையிலும் படை யினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகி céil LG III.
பிரேமதாச காலத்தின் போது மக்கள் விடு தலை முன்னணியை (WP) அரசியல் ரீதியி
ஊழல், அரசு விசுவாசம், வால் பிடித்தல் போன்றவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில், கல்விச்சே சஹி சந்த' எனும் விமர்சன நிகழ்ச்சியொன்றையும் இ நடாத்தியுள்ளார். விமர்சனத்தின் காரம் தாங்க முடி
விடுதலை
சமாதானத்துக்கு வருவது பற்றிே பேசுகிறார்கள் ப சமாதானத்துக்கு வருவது பற்றி பேசுவதில்லை
எடுக்கப்பட்ட திரைப்படங்களை
வசந்தராஜாவின்சு உதாரணம் தேர் முன்பாக வீறுட விடுதலைக்க
அமைப்பு மற் இடதுசாரிகள் இ ஒன்றில் அவர்கள் வளமான பதவிக
அல்லது அப் பதவிக்க காத்துக்கொண்டுள் மாற்றம் அத்துடன்
 
 

னப்பாளர் கலாநிதி சுனில் விஜேசிறிவர்த்தனவுடன்
சாராம்சத்தைக் கீழே தருகிறோம்.
க்கியச் சஞ்சிகையை வெளியிட ஆரம்பித்தவர் சுனில். மாழியில் அறிமுகப்படுத்தியது மாவத்த இப்பொழுது ஆசிரியராக இருக்கும் சுனில், கவிஞரும் பாடகரும் தாபனத்தின் கல்விச்சேவையிலும் சஹி சந்த எனும்
கிய பங்காற்றியுள்ளார் சுனில்
யே பாரம்பரிய விழுமியங்களாக வாய்க்கப்பெற்ற வை முற்றிலும் வித்தியாசமானது எனக்கருதும் சுனில் லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிதுகாலம் யாமல் அரசு இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டது.
புலிகளை க் கொண்டு
எல்லோரும் டையினரைச் கொண்டு எவருமே இதுதான்
லும் இராணுவ ரீதியிலும் எதிர்கொண்டது படையினரே ஆகும். இதுபோலவே ஈழயுத் தத்திலும் இன்று படையினர் அரசியல்ரீதியா னதும் இராணுவ ரீதியானதுமான முக்கிய பங்கை எடுக்கிறார்கள். இப்போக்குத்தான் ஜனநாயக அரசியலுக்கு ஆபத்தானது.
விடுதலைப் புலிகளை சமாதானத்துக்குக் கொண்டு வருவது பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள் படையினரைச் சமாதானத் துக்குக் கொண்டு வருவது பற்றி எவருமே பேசுவதில்லை. இதுதான் பிரச்சினை
0 பொஜமு. சமாதானத்துக்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்று கருதுகி
Sias, GITT?
* நாங்கள் அரசாங்கத்தைத்தான் (Gove rnment) LDTD) LairGoTTL), 9 Jang (State) அல்ல. அரசைமுற்றாக மீளமைப்புச்செய்வ தில்தான் தீர்வு மையம் தங்கியிருக்கிறது. பொஜமு பதவிக்கு வரும் போது யுத் தத்தை ஒழிப்பது என்பதே அதன் இலக்காக இருந்தது எமது மக்களுக்கெதிரான கிறிமி னல் யுத்தம் இது என்பது அதனுடைய கருத் தாக இருந்தது. ஊழல் மிக்கமோசமான ஒரு அரசியலின் விளைவுதான் யுத்தம் என்று அவர்கள் சரியாகவே கூறினார்கள் பத விக்கு வந்த பிற்பாடும் யுத்தம் புரியும் இரு தரப்பினரிலிருந்தும்(படையினர் புலிகள்) அவர்கள் வேறுபட்டு நின்றிருக்க வேண் டும் தேர்தல்கள் முடிந்த உடனேயே பரந்தள விலான சமாதான முயற்சிகளை அவர்கள்
ஆரம்பித்திருக்க வேண்டும். இராணுவ
மயப்படுத்தலை (Miciation) நீக்க முயன் றிருக்க வேண்டும். இத்தகைய ஒரு நல்ல சந்தர்ப்பம் அவர்களுக்கு இருந்தது. அதை அவர்கள் தவறவிட்டு விட்டார்கள் ஒரு அரசியல் சக்தி என்ற வகையில் பொ.ஜ.மு. முற்றிலும் இணக்கம் வாய்ந்த தாக இருக்கவில்லை. அவர்களுடைய அர சாங்கமும் பலவீனமான அரசாங்கம்தான் ஜனாதிபதி சந்திரிகாவின் சமாதான முயற்சி களோ ஜனநாயகத் திட்டங்களோ சேதனா பூர்வமான முறையில் பொஜமுன்னணிக் குள் உள்வாங்கப்படவில்லை.
சமாதானம் நோக்கியும் ஜனநாயக வழிமு
றைகளை நோக்கியும் அரசையும் சமூகத்தை யும் திருப்புவதற்குப் பொதுசனத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தவே இல்லை, புத்தம் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் எடுக்கப்பட்ட பல தகவல் திரைப்படங்களை ரூபவாஹினி ஒளிபரப்ப மறுத்துவிட்டது.
ஒரு தீட்சண்யமான அரசியல் பார்வை பொஜமுன்னணிக்கு இருக்கவில்லை. இது ஒரு முக்கியமான பிரச்சினை இடதுசாரிக ளிலும் பெரும்பாலானவர்கள் இந்த அர சோடு சேர்ந்துவிட்டார்கள் அல்லது அரசு டன் ஒத்தோடிகளாக இருக்கிறார்கள். இவர் கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள் வதேயில்லை.
0அரசமைப்பு மீளமைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அரச அதிகாரம் இல்லாமல் அது எப்படிச் சாத்தியமாகும்? பொஜமுன்னணியில் உள்ள இடதுசாரிகள் உள்ளிருந்துதானே அதனைச் செய்யலாம் என்று சொல்கிறார் கள்?
இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால் அது முற்றான நியாயம் அல்ல. அரசில் பங்கேற்பது என்பது குறித்து நமது கடந்தகால வரலாறும் இப்போதைய குறிப் பான சமூக யதார்த்தமும் பற்றி நாம் அவதா னமாக இருக்கவேண்டும். இந்த அரசு வந்த பிற்பாடு சுதந்திரமான இடதுசாரிகள்(Indon let) என்ற தளத்தையே காணவில்லை. இது நல்ல அறிகுறியல்ல. சேர்ந்து அரசமைப்பை மாற்றலாம் என்று நினைப்பவர்களுக்குவசந் தராஜாவின் கதையே நல்ல உதாரணம் தேர் தல்களுக்குமுன்பாக வீறுடன்உழைத்தவிடு தலைக் கலைஞர்கள் அமைப்பு மற்றும் பல இடதுசாரிகள் இன்று எங்கே?ஒன்றில் அவர் கள் புதிய அரசில் வளமான பதவிகளில் உள்ளனர். அல்லது அப்படி ஒரு பதவிக்கா கக்காத்துக்கொண்டுள்ளனர். சமூக மாற்றம் அத்துடன் முடிகிறது
- சுப்பு

Page 9
ப்ெபிரல் 19ம் திகதி அதிகாலையில் இரண்டு ரோந்துப்படகுகள் சிதறபடிக்கப்பட் டதை அடுத்து புலிகளுடனான பேச்சுக்கள் முடிவுக்கு வந்தன. சமாதான முயற்சி தோல் வியுறுவதற்கு ஏதுவான அரசதரப்பு கார ணங்களென மூன்று அடிப்படையான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. பொருளாதாரத் தடை நீக்கப்படவில்லை என்பது பேச்சுவார்த்தையில் ஈடுபடவென அனுப்பப்பட்ட நபர்கள் குறைந்த தரத்தினர் 85GITATG5 (LOU - level Negotiotors) (2)(555g, எந்தவிதமான அரசியல் தீர்வையும் முன் வைக்காதது என்பவையே அம்முறைப்பாடு
கள் ஆகும். இவை ஒவ்வொன்றையும் ஒவ வொன்றாகக் கவனிப்போம்
பொருளாதாரத் தடை நீக்கப்படவில்லை: இதிலுள்ள முறைப்பாடு என்னவென்றால், பொருளாதார தடைநீக்கம் வெறும் சொல்ல ளவில் அறிவிக்கப்பட்டதே ஒழிய நடைமு றையில் நடக்கவில்லை என்பதாகும். வட கிழக்குக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கப் பல் மூலம் இதன் மூலம் கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு நேரடியாகப் பொருட் கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வகையான போக்குவரத்து அடிப்படைப் பொருட்களான மா பருப்பு பால்மா போன் றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டாவது வழி தரை மார்க்கமானது இதில் தாண்டிக்குளம் ஊடாக யாழ்ப்பா ணத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல லொறிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த மார்க்கம் வழமையாக தனிப்பட்ட வியாபா ரிகளாலும், பயணிகளாலும் பயன்படுத்தப்ப டுகிறது. தாண்டிகுளத்தில் தடைநீக்க அறி விப்பு நடைமுறைப்படுத்தப்படுவதில் சில
தாமதங்கள் இருந்திருக்கின்றன. தனிப்பட்ட இராணுவ வீரர்கள் தமது சொந்தத் தடை களைவிதிப்பதும் அதிகாரவர்க்கத்தின் இறு கிப் போன நடைமுறைகளும் கூட மேலதிக தாமதங்களுக்குக் காரணம் எனலாம். வடக் கில் வேலை செய்யும் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிப்பிரா யத்தின்படி தனிநபர்களது கட்டுப்பாடுகளை மீறிய நிறுவனமயப்பட்ட தாமதப்படுத்தல் ஒன்று நிலவவே செய்துள்ளது. காரணங்கள் எதுவாயிருந்த போதும் தாண்டிக்குளத் தாமதப்படுத்தல்களை மீறிய நிறுவன மயப் பட்டதாமதப்படுத்தல் ஒன்றுநிலவவே செய் துள்ளது எவ்வாறெனினும் தாண்டிக்குள
புலிகள் பேச்சுவார்த்தையைக்
குழப்பியது நியாயமானதல்ல"
தாமதப்படுத்தல்களை யாரும மறுகக முடி யாது. பலர் திரும்பத்திரும்ப முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொருட்கள் செல் வதை கண்காணிக்கவென பொதுமக்கள் குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்
LGOT.
அரசாங்கமும் தொன்கணக்கில் உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி யது. வடக்கைநிர்மாணிக்கவென அனுப்பப் பட்ட சீமெந்து மற்றும் கட்டிடப்பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் புலிகளின் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வுணப் பொருட்கள் அனுப்பப்பட்ட போதும், அங்கு விலை வீழ்ச்சி ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தி Ural ALÜ பொருட்களின் வியாபாரம் மீதான புலிகளின் தனிக்கட்டுப்பாடு (Mono pol) காரணமாக பொருட்களுக்கு செயற் கையான தட்டுப்பாடு நிலவியது. யாழ் நோக்கி பெருந்தொகை உணவுப் பொருட் கள் போன போதும் அங்குள்ள மக்கள்
"பேச்சுவார்த்ை நிரலிலுள்ள ே
பேச்சுவார்த் கலந்து கொ தொடர்பு குற்றச்சா
பொருளாதார விவகாரமும் தட அதிக நம்ப கொண்டிருந்த முயற்சியைக்
போதுமான, நி
காரணங்கள்
LIDITiä, செனிவிரத்ன இலங்கைப் பாது காப்பு அமைச்சில் நாலரை வருடங்கள் பணி புரிந்த உயர்படை அதிகாரிPS-05 என்ற ழைக்கப்படும் உளவியல் சார்ந்த யுத்த தந்தி ரோபாயங்களுக்குப் பொறுப்பாக இருந்த வர் ஜூன் 16, frotine இதழில் அவர் எழு திய கட்டுரையின் சுருக்கிய மொழிபெ யர்ப்பு இது.
பிரேமதாச அரசுக்கும் புலிகளுக்கும் இடை யிலான பேச்சுங்ார்த்தைகள் அவற்றின் ஒழுங்கமைப்பிலும், திட்டமிடலிலும் கால அட்டவணையிலும் மிகவும் உயர்ந்த நிலை யில் தொழில்முறைசார்ந்ததாக(Poisonol) இருந்தது. பேச்சுவார்த்தைகள் தொடங்கி 10 0வதுநாளில்ஒப்பந்தம்கையெழுத்தாவதாக இருந்தது. தனிப்பட்ட உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் எவ்விதஇடமும்இருக்க
இப்போது குழம்பிப்போயுள்ள சமாதான
முயற்சிகளைப் பொறுத்தவரை அவற்றின்
பிரதானமான காரணியாக இருந்தது உணர் வுகளும் உணர்ச்சிகளும் தவிரத் தொழில் முறை சார்ந்த அணுகுமுறை அல்ல. பத்திரி கைத்தலையங்கங்களை எப்படிக்கைப்பற்று வது என்ற விஷயமும் சிறிதளவு பங்களித் துள்ளது. சமாதான முயற்சிகள் உடைந்து போன பின் னரும் கூட வெளியான அரசு அறிக்கைகள் அரசின் உளப்பூர்வமான விருப்புப் பற்றியும் நேர்மை பற்றியுமே பேசின. துரதிர்ஷ்டவச மாகஇந்தஎட்டுமாதச்சமாதான வழிமுறைக ளின் போது நாம் காணக்கிடைத்ததெல்லாம் அரசாங்கத்தின் நேர்மையான உளப்பூர்வ மான சமாதான விருப்பு மட்டும்தான் வேறு எதுவும் சாதிக்கப்படவில்லை. அரசின் வார்த்தைகளிலே சொல்வதானால்,
முன்னைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்குவதும் உணவுவிநியோகத்தைஏற் படுத்துவதும் மீன்பிடித்தடையை நீக்கு வதும் சாதிக்கப்பட்டன.
"தமிழ் மக்கள் ஒ (6) SEITGÖGNO'U அவர்களு5 உடைமைகள் அ வந்தமைக்கான தொடர்ந்து வர் அரசாங்கங்க சார்ந்தது எ வடபுலத்தவர் : பொருளாதாரத்
நீக்கிவிடுவதா6 தமிழ் மக்கள் வீசியெறிந்து விட
பக்கம் வந்து விடுவார்கள் அரசாங்கம் உன் IEthւI(ԼՈւջIւլ
 
 
 
 

த் தடை
பிழ் மக்கள்
க்கை
5FL DIT 35 IT6OI குழப்ப
UITULOIT6OI
ൈ.
டுக்கப்பட்டு, பட்டு,
ODIL ULI ழிக்கப்பட்டு பொறுப்பு த சிங்கள 6O)6II (3L ன்பதை நன்கறிவர்.
560)L60) L ல் மட்டும் புலிகளை ட்டு அரசின்
சேர்ந்து என்று 60)LotLIT35(36)
" DIT?”
அவற்றில் பெருமளவு பகுதியை காணக்கூட வில்லை. எனவே தட்டுப்பாடு நிலவியதற் கான பொறுப்பு புலிகளையே சாரும்
வடக்குக்கான பெருமளவு பொருட்கள் கப் பல் மூலமாக அனுப்பப்பட்டாலும், தரை மார்க்கமானபோக்குவரத்தே பலரது கவனத் தையும் ஈர்த்துள்ளது. இதற்கான காரணம் பெருமளவு பயணிகளும் வியாபாரிகளும் தாண்டிக்குளம் பாதையை பாவித்தே யாழ் போய் வந்து கொண்டிருந்ததாகும். இத னால், பொருட்களை யாழ் போக விடாமல் தடுக்கும் ஒரு அரசாங்கம் இது என்ற குற்றச் சாட்டை அரசாங்கம் சுமக்க வேண்டிய நிலையை இது தோற்றுவித்தது. ஆனால், யாழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் பொருட்களில் பெரும் பகுதியை அமுக்கி வைத்திருக்கும் புலிகள் மீது அதற்காக எத்த கைய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டதில்லை
-ராம் மாணிக்கலிங்கம்
தேர்தல்களில் பெருமளவு வாக்குகளைக் கைப்பற்றுவதே ஆரம்பத்தில் இந்த அரசின் குறிக்கோளாக இருந்தது. ஜனாதிபதித் தேர் தல்களில் சந்திரிகாவுக்குக் கிடைத்த எக்கச் சக்கமான பெரும்பான்மையும், அவரே தனிப்பட்ட முறையில் தெரிவு செய்து யாழ் அனுப்பிய சமாதானக்குழுவுக்குஅங்கு மக் கள் வழங்கிய வரவேற்பும் சந்திரிகாவை மேலும் உணர்வுபூர்வமாகச்சமாதானமுயற் சிகளில் அவரை இழுத்துவிட்டது என்று கரு தலாம். கெரில்லா அல்லது விடுதலை இயக் கங்களுடன் பேசுகிறபோது உணர்வுகளால் இழுத்துச் செல்லப்படுவது புத்திசாலித்தன மல்ல என்பதை அவர்உணர்ந்திருக்கவேண் sNLN).
(5alpis Dissang (low-level Negotiators) சமசரப் பேச்சுவார்த்தைகள்:
அடுத்த குற்றச்சாட்டு அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அனுப்பியவர்கள் குறைந்த தரத்தினர்கள் என்பதாகும். ஜனாதிபதி, வங் கியாளர்கள், கட்டிடக்கலைஞர்கள், மதகுரு
மார் மற்றும் கல்வியாளர்களை அனுப்பிய
தற்குப் பதில் மந்திரிகளை அனுப்பியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்விடயத்தில் இரண்டு விடயங்களை நாம் கவனிக்கவேண்டும் ஒன்றுஜனாதிபதி யின் தலைமைத்துவமுறை இரண்டாவது பேச்சுவார்த்தையின் கட்டங்கள் முதலாவ தாக, அவர் உயர்மட்ட அரசியல்வாதிகளை அனுப்பாவிட்டாலும், பல அவதானிகள் குறிப்பிடுவது போல, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களை அனுப்பியிருந்தார். இரண்டாவதாகப் பேச்சுவார்த்தை இன்ன மும் ஆரம்பக்கட்டத்திலேயே இருந்தது. அர
—9» LS3
Issus-The Sunday Times
ளவு நம்பிக்கை தரக்கூடியதாக எதையுமே அவர் தெரிவிக்கவில்லை என்பது தெரியவ ரும் உதாரணமாக ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் பிரபாகரனை இந்தியாவுக்குநாடுகடத்தமுடியாமல் இருப் பதற்குக் காரணம் அவரைப்பிடிக்க முடியா LDä) இருப்பதுதான் என்று தெரிவித்திருந்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றிய ளித்திருந்தால் பிரபாகரனுடன் நேரடியாகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். ஜனாதிபதியின் இந்தக்கூற்று எவ்வகையி லும்புலிகளுக்குநம்பிக்கைதருவதாகஇருப் பதிருக்க நியாயமில்லை. அதே பேட்டியில்
புலிகளுக்கு நம்பிக்கை
தரக்கூடியதாக ஜனாதிபதி எதையுமே தெரிவிக்கவில்லை'
சந்திரிகாவின் உணர்வுபூர்வமான ஈடுபாட் டைப்புலிகள் நன்றாகவே பயன்படுத்தினார் கள் சமாதான வழிமுறைகள் தோல்வியில் முடிவடைந்ததும் புலிகளால் லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை இதற்கு ஒரு நல்ல சாட்சியாகும்.
"சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமான போது வடபுலத்துமக்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே முன்னு ரிமை வாய்ந்த ஒன்றாக இருக்க வேண் டும் என்றடிரிந்துணர்வு இருந்தது. உண் மையில் அரசுதான் இத்தகைய வேலைத்திட்டத்தை முன்வைத்தது."
சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமைக்கான முக்கியமான காரணங்க ளில் இதுவுமொன்றாகும். ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைகளைப் பார்க்கிற போது புலிகளுக்குப் போதுமான
தான் புலிகளையும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் ஒப்பிட்டுச் சமாதானம் வெற்றியளிக்கும் என்று வேறு குறிப்பிட்டி ருந்தார். பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஜனாதிபதிஎவ்வளவு குழப்பமாகஇருந்தார் என்பதைப்புலிகள்புரிந்துகொண்டிருப்பார் கள் என்று சொல்லத்தேவையில்லை பேச்சு வார்த்தைக்கு உரிய முறையில் ஜனாதிபதி தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதை இன்னொரு உதாரணம் தெளிவாக விளக்கு கிறது.
மிகச்சிறந்த முறையிலான அதிகாரப்பரவ லாக்கம் ஏற்படுமெனில் ஈழக்கோரிக் கையை புலிகள் கைவிடத்தயாராக உள்ள தாக அன்ரன் பாலசிங்கம் அறிவித்தமை
தனது அரசுக்குக் கிடைத்த பெரும் வெற்றி
என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இது திட்ட
-ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
மார்க் செனிவிரத்னட

Page 10
ஜனநாயக அரசியல்
கட்டமைப்பிற்குத்
தேவையான அம்சங்கள்
1 அரசு மதசார்பற்ற ஒன்றாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொருவரினதும் தெரிவுக்கமைய மதங்களைப்
பின்பற்றுவதற்கான எல்லாப் பிரசைகளினதும்
சுதந்திரங்களை மட்டும் அரசு உறுதிசெய்தல் வேண்டும்.
2 அடிப்படை உரிமைகளும், மனிதஉரிமைகளும்
பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும்.
சர்வதேச மனித உரிமைப்பிரகடனங்களில் உள்ளட் க்கப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கு சமமாக இலங்கை யின் எல்லைக்கு உட்பட்டு வாழ்கின்ற எல்லா நபர்களி னதும் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப் படுவது யாப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். தேசிய பாதுகாப்பு என்னும் போர்வையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களினாலோ அல்லது விதிமுறைகளினாலோ இந்த உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் உரிமைகள் எப்போ தாவது கட்டுப்படுத்தப்படுவது அவசியமாகுமே யானால், அத்தகைய நடைமுறைகள் அந்தக் குறிப்பிட்ட தேவையினதும் சூழ்நிலைகளினதும் அடிப்படையிலும், சட்டத்தின் வரையறைக்குட்பட்டதாகவும் மேற்கொள்ள ப்படல் வேண்டும் அத்தகைய கட்டுப்பாடுகள் அக் குறிப்பிட்ட சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு மட்டும் மேற்கொள்ளக் கூடிய வரையறைகளையும், கால எல்லை களையும் கொண்டதாக அமைதல் வேண்டும் ஏற்க னவே நடைமுறையிலுள்ள சட்ட மூலங்களும் எதிர் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மூலங் களும் மேற் கூறப்பட்டுள்ள நிலைப்பாடுகளுக்கு அனு கூலமாக அமைதல் வேண்டும்.
எல்லா அடிப்படை உரிமைகளும் சட்டரீதியாக உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும் எந்தவொரு நபரினதும் அடிப்படை உரிமைகள் மீறப்படுமிடத்து அந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக பிரதேச தேசிய சர்வதேசிய மட்டங்களிலான சட்ட நடவடி க்கைகள் மூலமாக அந்நபர் தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிவாரணம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
3. பிரசாவுரிமை
1948 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையில் சாதாரணமாக வசித்தவர்களும் அவர்களின் வழிவந்த வர்களும் இலங்கைப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ள ப்படல் வேண்டும்
இந்த நடைமுறையானது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபொழுது இலங்கையைத் தாயகமாக கொண்டு வாழ்ந்து வந்த எல்லோருக்கும் இலங்கைப் பிரஜா வுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும். அத்தோடு மலையகத் தமிழ் மக்களுக்கு பிரஜாவுரிமை ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை இல்லாதொழிக்க கூடியதாக அமையும்
இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் அடிப்படையில்
இந்தியப் பிரஜாவுரிமை யைப் பெற்றுக் கொள்வதற்கு
பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் தமது முடிவை மாற்றி இலங்கைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கக்கூடிய தகுதியுடையவர்களாக்குதல் வேண்டும்
4. சமஷ்டி அரசு
இலங்கை அரசானது பிரதேச அதிகார அலகுகளைக் கொண்ட சமஷ்டி அரசாக அமைதல் வேண்டும்
5. தேசிய மொழிகள்
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களும் தேசிய மொழிகளாக ஆக்கப்படுதல் வேண்டும். இந்த நடைமுறையானது தற்கால தேவைகளையும், கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய மொழிக் கொள்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒன்றாகும்.
மொழி நடைமுறைகளைப் பொறுத்தளவில் சிங்க ளமும் தமிழும் நிர்வாக மொழியாகவும் நீதித்துறை மொழியாகவும் அமையும் ஒவ்வொரு பிராந்திய அதிகார அலகும் அதனுடைய ஆவணங்களையும், பதிவுகளையும் வைத்துக்கொள்வதற்கான மொழியை அந்தந்த பிராந்திய மக்களுடைய மொழி விகிதா சாரத்தின் அடிப்படையில் தெரிவு செய்து கொள்ளும் எவ்வாறெனினும், தேசிய பிராந்திய நிர்வாகங்கள் ஒரு பிரஜை தான் விரும்பும் ஒரு தேசிய மொழியில் கருமமாற்றுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படு த்திக் கொடுத்தல் வேண்டும்.
6 சமப்பாட்டு மட்டுப்பாட்டு நடைமுறைகள்
பாராளுமன்றம் நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றுக்குமிடையில் சமப்பாட்டையும் மட்டுப் பாட்டையும் உறுதி செய்யக்கூடிய நடைமுறைகள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்படுதல் வேண்டும்
இலங்கையின் சமூகக் கூறுகளையும், அவற்றின் யாப்பியல் ஏற்பாடுகள் தொடர்பான கடந்த கால அனுப வங்களையும் நோக்கும்போது இலங்கையில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு நிறைவேற்றுத் துறைக்கும் பாராளுமன்ற த்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் உறுதியான மட்டுப்பாட்டு சமப்பாட்டு நடை முறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமென நாம் நம்புகின்றோம். 7 சட்டவாக்கல் அதிகாரம்
மக்களின் சட்டவாக்கல் அதிகாரம் பரவலாக்க ப்பட்டு, அவை மத்தியில் ஈரவை கொண்ட பாராளுமன் றத்தின் மூலமாகவும் சமஷ்டி அலகுகளில் செயற்படு
கின்ற சட்டவாக்க சபைகளின் மூலமாகவும் பிரயோகிக்க ப்படுதல் வேண்டும்.
வெவ்வேறு இனங்களினதும் பிராந்தியங்களினதும் பிரதிநிதிகள் தேசிய கொள்கைகளை நிர்ணயிப்பது தொடர்பாக முறையான பங்களிப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு மத்தியில் ஈரவை கொண்ட பாராளுமன்ற அமைப்புமுறை உருவாக்கப்படல் வேண் டும் இனக்குழுக்களின் முறையான அதிகாரப் பங்கீட்டின் தேவையை பிராந்திய ரீதியாக அதிகாரங் களைப் பங்கிடுவதன் மூலம் மட்டும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. எனவே பிரதிநிதிகள் சபையானது அதன் அரைவாசி உறுப்பினர்கள் ஒவ்வொரு சமஷ்டி பிரதேசத்திற்குமான பட்டியலிலிருந்து விகிதாசார பிரதி நிதித்துவ அடிப்படையிலும், எஞ்சிய அரைவாசிப்பேர் தேர்தல் தொகுதிகளில் நேரடிப்போட்டியின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்
செனட் (மேல்) சபையானது சமஷ்டி அலகுகளி லிருந்து சமமான பிரதிநிதிகளையும் செனட் சபையில் பிரதிநிதித்துவம் செய்யாத குழுக்களின் பிரதிநிதிகளாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடையவர்களை நியமனப் பிரதிநிதிகளாகவும் கொண்டதாக அமையும் இவ்விரு சபைகளும் ஏறக்குறைய சமமான அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். எல்லாச் சட்ட மூலங்களும் இந்த இருசபைகளினாலும் நிறைவேற்றப்படுதல் வேண் டும் அரசியல் யாப்பிற்கான திருத்தப் பிரேரணைகள் யாவும் இவ்விரு சபைகளினாலும் மூன்றின் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுதல் வேண்டும் பிராந்திய சபைக்கு கூடுதலான அதிகார ங்களை வழங்குவது தொடர்பான பிரேரணைகள், அவை எல்லா பிராந்திய சபைகளினாலும் அங்கீகாரம் பெற்றவைகளாயிருக்குமிடத்து பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைவாக்குகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் பின்குறிப்பிட்டுள்ளபடி வெவ்வேறாக்கப் பட்டுள்ள செயற்பாடுகளின் அடிப்படையில் ஒரு சிறிய பாராளுமன்றம் அமைக்கப்படுவது முன்மொழியப்படு கின்றது. இந்தப் பிரதிநிதிகள் சபையானது 120 அங்கத் தினர்களைக் கொண்டதாகவும், அவற்றில் அரைவாசி அங்கத்தவர்கள் தேர்தல் தொகுதி வாரியாக நடைபெறு கின்ற பெரும் பான்மையான வாக்குகளின் அடிப்படை யில் தெரிவு செய்யப்படுபவர்களாகவும், மிகுதி அரை வாசி அங்கத்தினர்கள் பிராந்திய சமஷ்டி அலகுகளு க்காகத் தயாரிக்கப்பட்டு முன் வைக்கப்படும் அங்கத் தினர் பட்டியலின் மூலமாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களாகவும் இருப்பர்
செனட் சபையானது 60 அங்கத்தினர்களை கொண்
டதாகவும் அவற்றில் 48 அங்கத்தினர் ஒரு பிராந்திய
சபைக்கு எட்டு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஆறு பிராந்திய சபைகளுக்குமான சமமான பிரதிநிதி
த்துவ அடிப்படையிலும் எஞ்சிய உறுப்பினர்கள் சமஷ்டிசபையின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதி
யினால் நியமிக்கப்படுபவர்களாகவும் இருப்பர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், தத்தமது மனச்சாட்சியின் அடிப்படையிலும் நடந்து
கொள்வது உறுதிசெய்யப்படுதல் வேண்டும் பாராளு
மன்ற உறுப்பினர்களை கட்சியின் அங்கத்துவத் தினின்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக்கும் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்படல்
வேண்டும்
பாராளுமன்றத்தில் ஆசனங்கள் காலியாகும் பொழு
தும், செனட் சபையின் பிராந்தியரீதியாக தெரிவு செய்ய ப்பட்ட ஆசனங்கள் காலியாகும் பொழுதும் அவற்றி ற்குத் தேவையான அங்கத்தவர்களை இடைத்தேர்தல்கள் மூலம் தெரிவு செய்தல் வேண்டும்
பாராளுமன்றமானது அதனுடைய நடைமுறைகளு க்குத் தேவையான விதிமுறைகளை வரையறை செய்து கொள்வதற்கும் உள்ளக ஒழுக்கக்கட்டுப்பாடுகளை தீர்மானிப்பதற்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.
பாராளுமன்றத்திற்கான விசேட வரப்பிரசாதங் களை மீறுதல் என்ற ஒரு கோட்பாடு இருத்தல் ஆகாது. நாட்டினுடைய சாதாரண சட்டத்திற்கும், நீதித்துறைக்கும் உட்பட்ட அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பின ர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்கின்றஉரிமை எல்லாப் பிரஜைகளுக்கும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சமஷ்டி அலகும் ஒவ்வொரு பிராந்திய சபையைக் கொண்டதாகவும் அப்பிராந்திய சபைகளா னது அவற்றினுடைய அதிகார வரம்புகளுக்குட்பட்ட அடிப் டயில் சட்டவாக்கல் அதிகாரங்களைக் கொண் டவை வுேம் செயற்படும். இந்த சட்டவாக்கல் அதிகார மானது பிரதேச அலகுகளுக்கு அதிகாரங்கள் பங்கிடப் பட்ட விடயங்களுடன் தொடர்புடையனவாக அமையும். பிராந்திய சபைகளுக்கான அங்கத்தினர்களில் அரை வாசி அங்கத்தினர்கள் தேர்தல் தொகுதிகள் வாரியாக நடைபெறுகின்ற தேர்தலின் நேரடிப் போட்டியின் மூலம் பெறப்படுகின்ற பெரும்பான்மை வாக்குகளினடிப்படை யில் தெரிவு செய்யப்படுவர் எஞ்சிய அரைவாசிப்பேர் அப்பிராந்திய அங்கத்தினர் பட்டியலில் இருந்து பெறப்ப ட்ட வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
8 தேர்தல் நடைமுறைகள்மாற்றியமைக்கப்படல்
வேண்டும் தேர்தலில் மக்களின் (வாக்காளர்களின்) அபிப் பிராயங்கள் சரியான முறையில் பிரதிபலிக்கக்கூடியதான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தொடர்ந்தும் இருத்தல் வேண்டும் ஆனால், தற்போதைய அதன் நடைமுறையில் காணப்படுகின்ற குறைபாடுகளான வெட்டுப்புள்ளிகளை நிர்ணயித்தல் போனஸ் ஆசன ங்களை வழங்குதல் போன்றவை நீக்கப்பட்டு விகிதா சாரப் பிரதிநிதித்துவம் பூரணமாகப் பிரதிபலிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்
Dä. Se னர்களும் 966)T GAJITI அடிப்பை மூலம் தெ தொகுதிக எனவும் இ Glgújulül பிரதிநிதி GAGIOGELIGG) படுதல் ே
9. Full
LUTUM GTG) Q)IT SI நிறைவே சனங்களு தற்ெ UITWITTGULO மட்டும் த உட்படுத் சர தே6ை மணித்திய மசோதா ilascipat.
JAG GT, LUI வரம்புகள்
gLL குறைபாடு டுத்தும் ே சந்தர்ப்ப எனவே, 6 நீதித்துை | JL JL & Bში),
மொழிகின்
10. நிரை LDLIGE
aᎷᏁᏟᎧ. நிறை UTLG, a
GJ606TU பற்றியபி முடியும்
ஜனா முழுநாட் னால் தெ விகிதாச சிறுபான் SANGAJE ATGOT
ஏற்படும்
ஜனாதிப
மான தர்
நடைமுை முக்கியத்
வென்றெ கின்றன. : கைகளுக்
வதோடு
(8ցՄoվի: தொகுதிய பெறும் ஜ MÉJE GOOGT 6 GO) SUL GALI நிலைமை Gli in வலுப்படு எதிரணி க்கூடிய நீ செயற்ப TÉIG, GOD GITGI த்திற்கும் (lg|LUI
이au G0J பெரும்ப யின் குை அனுபெ க்கின்றது தற்ே பிட்டுள்
Ꭿ56Ꮱ0ᎧlᎢ -Ꮺ! L(6)Lü LIT தோன்ற வேற்று அ என்றே நிறைவே மன்றத்தி பொறுப் 9@@@
FLOLLTL அதிகார ப்படவும் அதி பிராந்திய AG) முக் நிலைை களும் அ Lili blpå சந்தர்ப்பு சமஷ்டிப் நிறுவன

O
பிரதிநிதிகள் சபையின் அரைவாசி அங்கத்தி ஒவ்வொரு பிராந்திய சபைகளுக்குமான அங்கத்தினர்களும் தேர்தல் தொகுதி
Disne
டயில் நடைபெறும் நேரடிப் போட்டியின் ک( ரிவு செய்யப்படக்கூடிய விதத்தில் தேர்தல் மீள் நிர்ணயம் செய்யப்படுதல் வேண்டும் |வ்வாறு தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயம் டும் போது சிறுபான்மையினர் போதியளவு
துவம் பெறுவதை உறுதி செய்யக்கூடிய தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்
பண்டும் எனவும் நாம் கூறுகின்றோம். fluIEUML
மூலங்களுக்கான நீதித்துறை விமர்சனம், ளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற ட்ட மூலங்களும் பிராந்திய சபைகளினால் றப்படுகின்ற சட்ட மூலங்களும் சட்ட விமர் குே உட்படுத்தப்படல் வேண்டும். பாழுது மசோதாக்களானது சட்டமூலமாக ன்றத்தினால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ான் நீதித்துறையின் சட்ட விமர்சனங்களுக்கு ப்படுகின்றது. தேசிய தேவைகளையும், அவ களையும் அடிப்படையாகக் கொண்டு 24 ாலங்களுக்கு இடைப்பட்ட கால எல்லைக்குள் களுக்கான உயர்நீதி மன்றத்தின் அங்கீகார பெற்றுக் கொண்ட பதவியிலிருந்த அரசாங்க வேறு விதத்திலும் அந்த மசோதாக்களின் ள மீறி செயற்பட்டுள்ளன.
மூலங்களில் காணப்படும் பல்வேறு கள் அச்சட்ட மூலங்களை நடைமுறைப்பு பாது தான் வெளிப்படுகின்றன என்பது பல ங்களில் நிரூபிக்கப்பட்ட விடயம் ஆகும்.
இலங்கையின் அரசியல் யாப்பை மீளமைக்க வே நோக்கில் இயங்கி வருகிற அரசியல்-யப்பு சீர்திருத்த வரையப்பட்ட இலங்கைக்கான சமஷ்டி ஜனநா கட்டமைப்பின் சாராம்சத்தை இங்கு பிரசுரிக்கிறோம்.
அரசியல் யாப்பினதும் EGISTLIE முக்கியத்துவத்தை மக்களுக்கு விளங்கப்படுத்துவது அரசியல் யாப்பில் நிலவி வரும் முரண்பாடுகளை
எடுத்துச் சொல்வது. இலங்கைக்கான LL0 00S S L LLLL 0000 LLK K SLL00 S0 aKY0S டியதாக அமைய வேண்டும் என நாம் முன் அரசியலமைப்பின் அவசியம் என்பன பற்றிய பிரச்சா றோம். மத்தியில் மேற்கொள்வது ஆகியனவே இந்த
குறிக்கோள்” என்று அமைப்பாளர் பாலகிருஷ்ணன் ¶ಣ್ಣ அதிகாரமும் தென்னிலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக அ
UML(b) 568 DLOUPESODD88NONDSLID alprocedures) ಕೆಫೀಲ್ಫ್ இயக்கம் கூட்டங்களையும் (கருத்த
வேற்று அதிகாரமானது அதற்கான மட்டுப் நடாத்தி வருகிறது.
மப்பாட்டுநடைமுறைகளுடன் அரசாங்கத்தின் அங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுவது ரச்சினையைபல்வேறு வழிமுறைகளில் அணுக இலங்கைக்கான இ A அரசியல் பாப்பின் கீழ்வரும் கல்வியாளர்கள், மனித உரிமைவாதிகள், அ
திபதி என்னும் பிரதான அரசியல் பிரமுகர் என்போர் முன்மொழிகின்றனர் டிலுமுள்ள எல்லா மக்களினதும் வாக்குகளி Na QgjuëjLJGJGJapa, Girl". LJ (2001
蠶 இவ்வரைபு பற்றிய U:'ീ', விமர்சனங்களை மயினரின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக சரிநிகருக்கு எழுதலாம். மேலதிக விபரங்களுக்கு துடன் நடந்து கொள்ள வேண்டிய நிலைமை முகவரியோடு தொடர்புகொள்ளலாம் என்பதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட திமுறை சார்பாக முன்வைக்கப்படுகின்ற பல கமாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் 82. றயில் சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக துவம்பெறுவதோடு அவர்களின் உரிமைகளை டுப்பதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக் எவ்வாறெனினும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறையானது ஒரு தனிநபரின் குள் அதிகாரங்களை ஒரு முகப்படுத்து அளவுக்கதிகமான அதிகாரங்கள் ஒன்று வழிவகுக்கின்றது. ஜனாதிபதியின் தேர்தல் ாக முழுநாடும் இருப்பதன் காரணமாக வெற்றி னாதிபதியின் அதிகாரம் பாராளுமன்ற அதிகார ': " " திருர்ேல்ஸ் பேகே i ாறுப்புக்கள் உண்டு என்றோ எண்ணக்கூடிய திருஅேமரதுங் பத்திரிகையாளர் கள் ஏற்படலாம். இது எமது அரசியல் அமை திருகேயி அரவிந்தன் சட்டத்தரணி ணப்படுகின்ற அதிகாரவாதப் போக்குகளை பேராசிரியர் பேட்ரம் பாதியாம்பிள்ளை கொழும்பு பல்கலைக்கழக த்த வழிவகுக்கும். மேலும், இந்நிலைமைகள் திரு.எஸ்.பாலகிருஷ்ணன் செயலாளர், மேர் அரசியல் சக்திகளைப் பலமிழக்கச் செய்ய திருகனந்த தேசப்பிய ஆசிரியர், யுக்திய லைமையையும் ஏற்படுத்தும். ஜனாதிபதியின் திருரொகான் எதிரிசிங்க சிரேஷ்ட விரிவுரையாளர் டுகள் பற்றிய கேள்விகளையோ, விளக்க திருமரியோ கோமல் விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம் யா கேட்கக்கூடிய அதிகாரம் பாராளுமன்ற கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லாஹி சிரேஷ்ட விரிவுரையா இல்லை. ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு பேராசிரியர் பிவிஜேஜயசேகர சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல் ட்டால் அவரின் பதவிக்காலம் முடியும் வரை கலாநிதி குமரி ஜெயவர்த்தனா ஆய்வாளர் பதவியிலிருந்து நீக்க முடியாத நிலைமையே திருவிகணபதிப்பிள்ளை ஓய்வுபெற்ற சிவில் உத்தியோகத்த லும் நிலவுகின்றது. இந்த ஜனாதிபதி முறை திருவரால் லக்திலக்க சட்டத்தரE றபாடுகள் 1978ம் ஆண்டு முதல் கிடைத்த திருகமனசிறி லியனகே சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனை பல்கலை ங்களின் மூலம் மிகத் தெளிவாகப் பிரதிபலி திரு.ராம் மாணிக்கலிங்கம் ஆய்வாளர்
திரு.ஏ.எம்.மகன் மகள் பத்திரிகையாளர் பாதைய அரசியல் சூழ்நிலையில் மேலே குறிப் திரு.ஜயரத்ன மாலியகெட் தொழிற்சங்கவாதி
ஜனாதிபதி முறையின் சாதகமான அம்சங் விமுத்தகுமாரசுவாமி சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல்கலைக் நன் நடைமுறைப் பிரச்சினைகளோடு ஒப்பி திரு.ஏ.எம்.நவரத்ன பண்டார சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனை பல் க்கும்போது அது மிகவும் பிரபல்யமானதாகத் திருஎம்ஏநகமான் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்க ல்லை. எனவே, அவை பாராளுமன்ற நிறை திருஜெகான் பெரோ சமூக சேவையாளர் திகாரமுறைக்குத் திரும்பிச்செல்லுதல் நல்லது திருநாத் பெரோ சட்டத்தரணி 1ங்கள் கருதுகிறோம். இந்தக் கட்டமைப்பில் கலாநிதிரொகான் லக்ஷ்மன் பியதாச சிரேஷ்ட விரிவுரையாளர் ற்றுத்துறையானது எப்பொழுதும் பாராளு திரு.எஸ்.ஜிபுஞ்சிஹேவா சட்டத்தரணி, எழுத்தாளர் ன் பொறுப்பிலும், பாராளுமன்றத்திற்குப் திருரட்னவேல் சட்டத்தரE ாகவும் செயற்படும். நிறைவேற்று அதிகாரம் திரு.ஏய்ன்ஸ்லி சமரவ சட்டத்தரE ÉloisflLüb ஒப்படைக்கப்பட்டு மட்டுப்பாட்டு, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து - சிரேஷ்ட விஷ்ரையாளர் கெழு "Co: கு.செல்வகுமார் ரேட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழ
திரு.எம்.வை.எம்.சித்திக் பணிப்பாளர், இணைந்த பல்கலைக்கழகம் வழிவகுக்கின்றது. - - கலாநிதி அம்பலவாணர் சிவராஜா சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை
பிரதம அமைசா அமைசரவை திருகதால டி சில்வா நாடகக் கலைஞர், எழுத்தாளர் 2009o பொறுப்பில் விடப்படும் ஒரு திருவிதமிழ்மாறன் சிரேஷ்ட விவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழ யமான சநதாயங்களைத தவிர்ந்த TETS கலாநிதி தீபிகா உடகம சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக் களில் ஜனாதிபதியும் பிராந்திய ஆளுநர் கலாநிதி ஜயதேவ உயங்கொட சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பலி JGLJOJ அமைச்சரவையின் ஆலோசனையின் திருஜேசீவெலியமுன சட்டத்தரணி நடவடிககைகளை மேற்கொள்வர் விசேட கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன எழுத்தாளர், இலக்கியவாதி
ಹಾಗಿಣಿ நிறைவேற்று நடவடிககைகள திரு.ஜாவிட் ஏ யூசுப் சட்டத்தரணி பேரவையினதோ அல்லது வேறு தகுதி பெற்ற தினதோ சிபாரிசின் அடிப்படையில் மேற்
அரசியல் யாப்பு சீர்தி

Page 11
காள்ளப்படும். இப்படியாக வரையறை செய்யப்பட்ட திகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதியாக இரு கும் போது அவர் பாராளுமன்றத்தின் இரு சபை ளினதும் அங்கத்தினர்களையும் பிராந்திய அலகுகளின் ங்கத்தினர்களையும் கொண்ட ஒரு தேர்தல் கூட்டவை ன்றின் மூலமாக தெரிவு செய்யப்படுவார்.
அரச நிர்வாக சேவையானது சுதந்திரமானதும்,
அரசியல் மயப்படுத்தப்படாமலும் இருத்தல்
வேண்டும். அரச நிர்வாக சேவையானது நிறைவேற்றுத்துறை னதும் பாராளுமன்றங்களினதும் தலையீடுகளில் ருந்து விடுவிக்கப்படுதல் வேண்டும். இச்சேவையைக் ட்டுப்படுத்தும் பொறுப்பானது ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். வ்வாறெனினும், அரசசேவை அதிகாரியின் தவறான சயற்பாட்டின் காரணமாகப் பாதிப்பிற்குள்ளாகும்
ந்தவொரு பிரஜைக்கும் நிர்வாகத்துறை அல்லது நீதித்
|றை மட்டத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ளக் கூடிய
பாய்ப்புக்கள் வலுப்படுத்தப்படல் வேண்டும்.
2. நீதித்துறையானது பாராளுமன்றங்களினதும், நிறைவேற்றுத்துறையினதும் கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரமாக்கப்படுவது யாப்புரீதியான உத்தரவாதத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். நீதித்துறை நிர்வாகத்திற்கு தேவையான நிறுவன பகளாக தேசியமட்டத்தில்
சிவில் மற்றும் குற்றவியல் சட்ட விவகாரங்கள் தொடர்பான மேன் முறையீடுகளை ஏற்று ஆராய்கின்ற ட்ட அதிகாரமும், யாப்பில் அதிகாரமும், யாப்பியல் விவகாரங்கள் தொடர்பான சட்ட அதிகாரமும் கொண்ட ாக உயர்நீதிமன்றமும்,
பிராந்தியமேல்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் தொட பான மேன் முறையீடுகளை ஏற்று ஆராய்கின்ற சட்ட அதிகாரம் கொண்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றமும் 960ւDավլո
பிராந்திய மட்டத்தில் பிராந்தியத்திற்கு உட்பட்ட எல்லா நீதிமன்றங் நளினதும் விவகாரங்கள் தொடர்பாகவும் அடிப்படை உரிமைகள் மொழி உரிமைகள் போன்ற சட்ட விவகார ங்கள் தொடர்பாகவும் மேன் முறையீடுகளை ஏற்று ஆராய்வதற்கும் சட்டங்களை சீரமைப்பதற்குமான சட்ட அதிகாரங்கள் கொண்டதாக பிராந்திய மேல் நீதிமன் }ih:56i genւDսկth.
3. மத்திய அரசுக்கும், பிராந்திய அலகுகளுக்கும் மிகவும் தெளிவாக வரையறைசெய்யப்பட்ட சட்ட வாக்க, நிறைவேற்றுத்துறை, வருவாய்த்துறை அதிகாரங்கள் இருத்தல் வேண்டும். மத்திய அரசுக்கும் பிராந்திய அதிகார அலகுகளு கும் பொறுப்பளிக்கப்படும் பணிகள் பிராந்திய மட்ட தில் மிகவும் திறமையாகவும் சிறந்த முறையிலும் நிறைவேற்றக்கூடியது என்ற கொள்கையை அடிப்படை பாகக் கொண்டு ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.
தேசிய மட்டத்தில் நிறைவேற்றப்படல் வேண்டும் ான்று கருதப்படும் பணிகள் மட்டுமே மத்திய அரசின் பொறுப்பில் விடப்படுதல் வேண்டும்.
மத்திய அரசுக்கும் பிராந்திய சபைகளுக்குமான பொறுப்புக்களைத் தீர்மானிக்கும் போது இரு பிரிவி
குமான விடயங்கள் தொடர்பான வெவ்வேறு பட்டிய
கள் தயாரிக்கப்படுதல் வேண்டும் இரு பிரிவும் தலை பீடு செய்யக்கூடிய பொதுவான பொறுப்புக்களுக்கான பட்டியல் இருத்தல் ஆகாது.
4. மத்திய அரசுக்கும், பிராந்திய அலகுகளுக்கும் இடையில் சமமான முறையில் வளங்களும், வரு மானங்களும் பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் நிறுவனரீதியான நடைமுறைகளை மேற் கொள்ளல் வேண்டும். இத்தகைய நிர்வாக நடைமுறைகள் யாப்பில் உள்ள க்கப்பட்டு உறுதி செய்யப்படுவதன் மூலம், இவை ஒரு க்கச்சார்பாக மாற்றப்படுவது தடைசெய்யப்படுதல் வண்டும். இத்தகைய நடைமுறைகள் நீண்டகால திட்ட களைத் தயாரிப்பதற்குத் தேவைப்படுபவையாகும்.
5. மேலே குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களை உறுதி செய்வதற்காகப் பின்வரும் நடைமுறைகள் மேற் கொள்ளப்படல் வேண்டும். 9 ஜனாதிபதி, பிரதம அமைச்சர் பாராளுமன்றத்தின் இரு சபைகளினதும் எதிர்கட்சித் தலைவர்கள், மேலவை யின் முதல்வர்.பிரதம நீதியரசர் பிராந்திய முதல மைச்சர்களினால் தெரிவுசெய்யப்படும் இருமுதலமை ச்சர்கள் ஆகியோரைக் கொண்ட சமஷ்டிப் பேரவை ஒன்று அமைக்கப்படும். இப்பேரவையானது அரச நிறுவனங்களுக்கும், அரச அதிகார சபைகளுக்கும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டியவர்கள் பற்றிய பிரதான சிபார்சுகளை செய்யும் இப்பேரவை யானது கருத்தொற்றுமையின் அடிப்படையில் செயற் படுதல் வேண்டும். ஆ எல்லாப் பிராந்திய முதலமைச்சர்களையும் அங்கத்த வர்களாகக் கொண்ட அதிகாரப் பங்கீட்டு ஆணைக் குழுவானது அதிகாரப்பங்கீடு தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும். நிதித்துறை ஆணைக்குழுவில் மத்திய அரசும் பிராந் திய அமைச்சர்களும் பிரதிநிதித்துவம் செய்வர் இவ்வாணைக்குழுவானது தேசிய நிதியையும், வரு வாய்களையும் பிராந்தியங்களுக்குப்பகிர்ந்தளிப்பது உள்நாட்டு, வெளிநாட்டுகடன்களையும்,நன்கொடை
களையும்பெற்றுக்கொள்வதுபோன்ற விடயங்களைத்
தீர்மானித்தல் வருவாய்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பிராந்திய அரசுகளின் பிரேரணைகளைப் பரிசீலனை செய்தல் போன்றவிடயங்களில் ஈடுபடும். ஈ. சமஷ்டிப் பேரவையின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படும் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்டதாக அரசசேவை ஆணைக்குழு இயங்கும் மத்திய அரசின் அரச அதிகா ரிகளை நியமனம் செய்தல் இடமாற்றுதல் சேவையி லிருந்து நீக்குதல் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித தல் போன்ற கடமைகளுக்குப் பொறுப்பாக இவ் வாணைக்குழு இருக்கும். உ நீதிச்சேவை ஆணைக்குழுவானது சமஷ்டிப் பேரவை யின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். இந்த நீதித்துறைச் சேவை ஆணைக் குழுவானது நீதித்துறை அதிகாரிகளினது நியமனம் இடமாற்றம், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் போன்ற விடய ங்களுக்குப் பொறுப்பாக இருக்கும். ஊ பிராந்திய அதிகார அலகுகளினதும் தேர்தல் தொகுதி களினதும் எல்லைகளை வரையறை செய்யும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்த ப்படல் வேண்டும் எ பிராந்திய சபைகளும் அங்கத்துவம் பெறக்கூடிய வகையிலான தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபை ஒன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டும் ஏ. மத்திய அரசினதும் பிராந்திய சபைகளினதும் பிரதிநிதி த்துவங்களுடனான தேசிய முதலீட்டுச் சபை ஒன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டும் இச்சபையானது வெளிநாட்டு முதலீடுகளை கிரமமாக ஒழுங்குபடுத்து வதற்கும், அவ்வகையான முதலீடுகள் பிராந்தியங் களுக்கு சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்குமான பொறுப்புக்களைக் கொண்டதாக Ց|60|Ուլմ),
அதிகாரப் பங்கீட்டுக்கான கட்டமைப்பு
சமஷ்டி அரசியல் கட்டமைப்பு தொடர்பாக கவனி க்கப்படவேண்டிய மேலும் இரண்டு விடயங்கள் இருக்கி ன்றன. ஒன்று அதிகார அலகுகள் மற்றது பங்கிடப்பட வேண்டிய அதிகாரம்
அதிகார அலகு
இலங்கைக்கான பிராந்திய அதிகார அலகுகளைத் தீர்மானிக்கும் போது பின்வருவனவற்றில் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்டவைகளையோ கவனத்தில் கொள்ளல் வேண்டும் அ. பிராந்திய அலகுகள் அவற்றுக்கு ஒப்படைக்கப்பட வுள்ள அதிகரித்த பொறுப்புகளையும் அதிகாரங்க ளையும் ஏற்றுக் கொண்டு முறையாக செயற்படக் கூடியதான பரப்பளவினைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆ பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புக்களை சிறந்த முறை யில் நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு பிராந்தியமும் புவியியல்ரீதியில் தொடர்புபட்டவையாக அமைதல் வேண்டும். இ. ஒவ்வொரு பிராந்தியமும் மக்கள் தொகை மொழி
கலாசாரம் தொடர்பான விடயங்களில் பெரும்பாலும் ஒரே வகையினரைக் கொண்டதாக அமைதல் வேண்டும். ஈ பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புக்களான பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றிய துறைகள் பயனு ள்ளதாக அமையும் விதத்தில் பிராந்திய அலகுகள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும் உ ஒவ்வொரு பிராந்தியமும் பொருளாதாரத் தன்னி றைவை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளவை களாக அமைதல் வேண்டும். அமைக்கப்பட வேண்டிய பிராந்தியங்களின் எண் ணிக்கைகளையோ அல்லது பிராந்திய எல்லைக ளையோ நாம் குறிப்பாக முன்மொழியவில்லை. இந்த முக்கியத்துவமுடைய விடயமானது முறையாகக் கலந்து ரையாடப்படவேண்டியதொன்று என்பதோடு சமாதான நடைமுறையில் ஒரு அங்கமாகவும் கொள்ளல் வேண டும் எவ்வாறெனினும் எமது ஆவணத்தில் 6 பிராந்திய அலகுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் மேற்கூறப்பட்டுள்ள அடிப்படையில் ஜனநாயக அதிகாரப் பங்கீடும் பிராந்திய அபிவிருத்தியும் இன ஐக்கியமும் நிலைநாட்டப்படுவதற்கு பின்வரும் அடிப்படையில் இலங்கை 6 பிராந்திய அலகுகளாகப் பிரிக்கப்படுவது சாதகமானதாகும் என நாம் கருதுகி றோம். 1 மேற்குப் பிராந்தியம் இது பொதுவாக கொழும்பு
களுத்துறை, கம்பஹா, கேகாலை புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும் 2. மத்திய பிராந்தியம் இது பொதுவாக கண்டி நுவரெலியா மாத்தளை, குருனாகலை அநுராத புரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும் 3. ஊவாப் பிராந்தியம் இது பொதுவாக இரத்தினபுரி, பதுளை மொனராகலை ஆகிய மாவட்டங்களையும், அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளட க்கியதாக அமையும் 4 தெற்குப் பிராந்தியம் இது காலி மாத்தறை, அம்பா ந்தோட்டை ஆகிய மாவட்டங்களையும் அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக அமையும் 5. வட-கிழக்குப் பிராந்தியம் இது கிளிநொச்சி, யாழ்ப் பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா திருகோ ணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும் 6 கிழக்குப் பிராந்தியம் அம்பாறை மாவட்டத்தை
உள்ளடக்கியதாக அமையும்
 
 
 
 

1995
மேலே கூறப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்தில் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் அரசியல் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் தேவைகளை மனதில் கொண்டும் பிராந்திய அதிகார அலகுகளைத் தீர்மானி க்கும் பொறுப்பு ஒரு எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் புதிய பிராந்தியங்களை நிர்ணயம் செய்யும் போது தற்போதைய நடைமுறையில் இருக்கின்ற மாகாண மாவட்டஎல்லைகளை தேவைகளு க்கேற்ற வகையில் மாற்றி அமைக்கலாம்.
அதிகாரப் பங்கீட்டின் அளவு
பின்வரும் துறைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கும் பிராந்திய அலகுகளுக்கும் இடையில் அதிகாரங்களும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என முன்மொழியப்படுகின்றது. மத்திய அரசின் அதிகாரங்கள்
பாதுகாப்பும் தேசிய பந்தோபஸ்தும் தேசிய பொலிஸ் வெளிவிவகாரம் நீதித்துறை நிர்வாகம் கடல்நீர் எல்லையும், வானவெளியும் குடியேற்றம் குடியகல்வு
凸sLD நாணயம் வெளிநாட்டுநாணயமாற்றம் வெளிநாட்டு உதவி 9 பங்குச் சந்தையும் பங்கு மாற்றமும் 10 தேசிய வருமான வரி
11 தேசிய அரசசேவை 12 தேசிய வானொலி தேசிய தொலைக்காட்சி சேவை 13 தேசிய போக்குவரத்து 14 தபால், தொலைத்தொடர்பு 15 தேசிய பல்கலைக் கழகங்கள்
16 தேசிய சுவடிகள் 17 அனுசக்தி 18. கணிப்பொருளும், சுரங்கங்களும் 19 போதைப் பொருட்களும், மருந்து வகைகளும் 20 குடிசனக் கணக்கெடுப்பு 21. அறிவியல் சார் சொத்து 22 வர்த்தக ஏகபோகங்களும் கட்டுப்பாடுகளும் 25 தேசிய பிராந்திய தேர்தல்கள் 24 பிராந்தியங்களுக்கிடைப்பட்ட ஆறுகளும், நீர்ப்பாச
னங்களும் பின்வரும் நடவடிக்கைகளும் பொறுப்புக்களும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அவற் றைப் பிராந்திய நிர்வாகங்களின் ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தல் வேண்டும் 1 தேசிய துறைமுகங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதான துறைமுகங்களின் நிர்வாகங்கள், அத்துறை முகங்கள் அமைந்துள்ள பிராந்திய சபைகளினதும் தேசிய அரசினதும் சமமான பிரதிநதிகள் அடங்கிய அதிகாரசபை ஒன்றினால் நிர்வகிக்கப்படல் வேண்டும். இவ்வதிகாரசபைகள் அத் துறைமுகங்க ளின் நிர்வாகத்திற்கும் அபிவிருத்திக்கும் கட்டுப் பாட்டிற்கும் பொறுப்பாக இருக்கும். இத் துறைமுக ங்களினால் பெறப்படும் வருவாய்கள் நிதித்துறை ஆணைக் குழுவின் தீர்ப்பிற்கிணங்க மத்திய அரசி ற்கும் அவ்வப் பிராந்திய அரசுகளுக்குமிடையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். 2 பிாந்திய சபைகளும் பிரதிநிதித்துவம்செய்யக்கூடிய வகையில் அமைக்கப்படும் தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபையின் சிபாரிசின் அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ள ப்படல் வேண்டும். இவ்வதிகார சபையானது சுற்றுச் சூழல் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கான கொள் கைகளை நிர்ணயம் செய்யும் தேசிய பிராந்திய நிர்வாகங்கள் சுற்றுச் சூழல் தொடர்பான நடவடி க்கைகளில் இக் கொள்கைகளுக்கு அனுகூலமாக நடந்து கொள்ளல் வேண்டும் 3 தொல்பொருளியல் பிரதேசங்கள்
பிராந்தியங்களுக்கான அதிகாரங்கள்
பின்வரும் துறைகள் தொடர்பான அதிகாரங்களும்,
பொறுப்புக்களும் பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளி
க்கப்படும்.
1. பிராந்தியங்களுக்கான திட்டமிடல்
2 பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு உதவிகள்
3. பிராந்தியத்திற்குட்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு
நடவடிக்கைகள்
4. பிராந்திய பொலிஸ் (Εσως).
5 பிராந்திய பாதைகளும், நெடுஞ்சாலைகளும்
6. பிராந்திய நீரோடைகள் 7 பிராந்தியப் போக்குவரத்து 8. பிராந்திய வானொலி தொலைக்காட்சி சேவை 9
கல்வி உயர்கல்வி 10. வீடமைப்பு 11. சமூகசேவைகள் புனர்வாழ்வு 12 சுகாதார சேவைகள் 13. தொழிலாளர் விவகாரம் 14. gÉlaugitulö 15 நீர்ப்பாசனம் 16 மீன்பிடிப்பு 17 பிராந்திய வர்த்தகம் 18 பிராந்திய அரசசேவை
19 உள்ளுராட்சி 20 மத்திய அரசுக்கான அதிகாரப் பட்டியலில்
குறிப்பிடாத ஏனைய விடயங்கள்
பின்வரும் விடயங்கள் தொடர்பான அதிகாரங் களும் பொறுப்புகளும் பிராந்திய சபைகளின் பொறு ப்பில் விடப்பட்டாலும், அவை மத்திய அரசின் ஆலோச னையுடன் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் 1. சமஷ்டி சபையினதும் தேசிய சுற்றுச்சூழல் அதிகார சபையினதும் ஊடாக மத்திய அரசைப் பிரதிநிதி த்துவம் செய்யும் இருவரையும் பிராந்திய முதலமை ச்சரினால் நியமிக்கப்படும் மூவரையும் பிரதிநிதி களாகக் கொண்டதாகப் பிராந்திய காணி ஆணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இக் காணி ஆணைக் குழுவானது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் உட்பட்ட பிரதேசத்திற்குள் காணிப்பங்கீடுகளை நிர்ணயித்தல் காணி அபிவிருத்திக் கொள்கைகள்ை உருவாக்குதல் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பாக இயங்கும் 2 தேசிய முதலீட்டுச் சபையின் ஆலோசனையுடன்
கைத்தொழில்துறை செயற்படல் வேண்டும் துறைமுகங்களும் இறங்கு துறைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சட்டமும் ஒழுங்கும்
சட்டம் ஒழுங்கு பற்றிய பிரச்சினையானது அதிகா ரப் பங்கீடு தொடர்பான விவாதத்தின் ஒரு புரையோடிப் போன விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பான நடைமுறைகள் எவ்வகையில் கையாளப்படல் வேண் டும் என்பதை சில விளக்கங்களுடன் குறிப்பிடப்ப ட்டுள்ளது 1 பொலிஸ்மா அதிபரைத்தலைமையாகக்கொண்டஒரு LL LLL LLLL LLTTS ST MLLL STT S T TT LL LLL LLSL அதற்குத்தேவையான விசேட அலகுகளுடனும் பிராந் திய மட்டத்தில் ஒவ்வொரு பிராந்திய பிரிவுகளையும் கொண்டதாக இரு பிரிவுகளாகச் செயற்படும் 2 பொலிஸ்மா அதிபரையும் பிராந்தியத்துக்கான பொலிஸ்மா அதிபர் களையும் சமஷ்டிசபை அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளை பும் கொண்டதேசிய பொலிஸ் ஆணைக்குழு அமைக் கப்படும் இவ்வாணைக்குழு பின்வரும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இயங்கும்
தேசிய பொலிஸ் பிரிவிற்கான ஆள் சேகரிப்பு பதவி உயர்வுகள் இடமாற்றங்கள் ஒழுக்க க்கட்டுப்பாடு
எல்லாப் பிரிவுகளுக்குமான சம்பள விதிமுறை களை அபிவிருத்தி செய்தல்
எல்லாப் பிரிவுகளுக்குமான ஆட்சேகரிப்பு பதவி உயர்வு ஆகியவற்றிற்கான தராதரங்களை நிர்ணயித்தல்
எல்லாப் பிரிவுகளுக்கும் தேவையான விதி முறைகளை நிர்ணயித்தல் 3. பிராந்திய மட்டத்தில் பொலிஸ் ஆணைக்குழுக்கள்
ஏற்படுத்தப்படும் இவற்றில் மத்திய அரசினதும் பிராந்தியங்களினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர் இப்பிராந்திய பொலிஸ் ஆணைக்குழுவானது அவ வப் பிராந்தியங்களுக்குட்பட்ட பிராந்திய பொலிஸ் மா அதிபர் தவிர்ந்த மற்றைய எல்லா உத்தியோகத்தர் களினதும் ஆட்சேர்ப்பு இடமாற்றம் கட்டுப்பாடு போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக செயற்படும் LLTT TTT T L LLL TTTT TTT L T LLLLLLLLS பிரிவிலிருந்து நியமிக்கப்படுவார் 4 தேசிய பொலிஸ்பிரிவுபின்வரும்விடயங்கள்தொடர்
பான விசாரணைகளுக்குப் பொறுப்பாக இயங்கும்.
அரசுக்கும் தேசிய பந்தோபஸ்த்திற்கும் பாதகமான விடயங்கள்
ஆயுதப்படையினர் தொடர்பான விடயங்கள்
தேசிய பிராந்திய தேர்தல் தொடர்பான விடய
நாணயம், பணம், முத்திரைகள் தொடர்பான GGILULUIÉISIGIT.
ஜனாதிபதி பிரதம அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்ட உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான விடயங்கள்
அரச சொத்துக்களுக்கு எதிரான விடயங்கள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பு க்கள் தொடர்பான விடயங்கள்
சர்வதேச குற்றங்கள் தொடர்பான விடயங்கள் 5. பிராந்திய நீதித்துறைக்கு உட்பட்ட ஏனைய எல்லா விடயங்கள்தொடர்பாகவிசாரணை செய்யும்பொறுப் புக்கள் பிராந்திய பொலிஸ்பிரிவினருடையதாகும்.

Page 12
தேசியவாதம்: தொடரும் விவாதம்-10
ஜூன்
О
( சியம் பற்றிய விவாதம் இலங்கை யில் மட்டுமன்றிப் புலம்பெயர்ந்த தமிழர் நடத்தும் ஏடுகளிலும் சிலகாலமாகநடைபெ றுகிறது. விவாதத்தின் முனைப்பு ஏட்டுக்கு ஏடு வேறுபட்டு இருந்தது வியப்புக்குரிய தல்ல. தேசியத்தை வரலாற்றுக் கண்ணோட் டத்தில் நோக்காமல் ஒரு குறிப்பிட்ட அரசி யல் சமுதாய நெருக்கடியை வைத்து ஆராய் வதன் ஆபத்துக்களை இவ்விவாதங்களிற் சில புலப்படுத்தின. தேசியமா, ஃபாஸிஸ் மா என்ற விதமான விவாதம், இவ்விரண் டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சில காலமாக நடந்தது. இவ்விவாதத்தின் நோக் கம் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை ஃபாஸிஸ் சக்தி என்று அடையாளம்காட்டி அதை நிரா கரிக்கும் தேவை சார்ந்ததாகவே தென்பட் டது. தேசியசக்தி என்பது முற்போக்கானது என்றும் ஃபாஸிஸம் எவ்வாறோ அதனின்று வேறுபட்ட பிற்போக்குச்சக்தி என்றும் காட் டும் இம்முயற்சி, தேசியவாதத்தினின்றே ஃபாஸிஸம் எழுகிறது என்ற வரலாற்று உண் மையை மூடிக்கட்ட முற்பட்டது.
இன்னொருபுறம், 'தேசியவாதமா வர்க்கப் போராட்டமா என்ற விதமாக விவாதத்தை வளர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன. " வர்க்கப்போராட்டம் என்ற கோட்பாட்டுக்கு இனி இடமில்லை, தேசியமே அடிப்படை யானது' என்ற விதமான வாதங்கள் மாக்ஸி யத்தையும் மாக்ஸிய லெனினிஸஇயக்கங்க ளையும் தாக்கும் நோக்குடனேயே முன் வைக்கப்பட்டன. பெண்ணியத்தின்பேரால் மாக்ஸியம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று பிரசாரம் செய்யும் சில மேட்டுக்குடி மாதரின் இலக்கும் இவ்வாறாகவே இருந் தது. இன்று தலித்தியத்தின் பேரால், சாதி முரண்பாடுகளையே அடிப்படையானவை யென வலியுறுத்த முனைவோருட்சிலர் வர்க்க முரண்பாடுகளை நிராகரிக்க முற்படு வதையும் நாம் காணலாம். இங்கெல்லாம், குறிப்பிட்ட ஒடுக்குமுறைகளை மட்டுமே அடையாளங்காணுகின்றவர்கள், அவற் றுக்கு அடிப்படையாக உள்ள சமுதாய |அமைப்பையும் உற்பத்தி உறவுகளையும் இவற்றின் சர்வதேசப்பரிமாணத்தையும்முற் றாகவே தவற விடுகின்றனர். இது குறுகிய காலத்தில் அவர்கட்கு வசதியானது. ஆயி னும், முடிவில் சமுதாய ஒடுக்குமுறைக்கு எதிரான பிரதான போராட்டத்தைப் பலவீ னப்படுத்துவது.
தேசியவாதத்தை அழகுபடுத்தி அது தன்ன ளவிலேயே முற்போக்கான ஒன்று என்று காட்ட முனைவோர் உள்ளனர். இவர்களுள் ஒரு பகுதியினர் தேசியவாதத்தைத் தம் சுரண்டும் வர்க்க நலன்களுடன் நெருக்கமா கப் பிணைத்துள்ளவர்கள். அந்த நலன்க ளைப் பொறுத்தவரை தேசியவாதம் மிகவும் அவசியமானது எனினும் அவர்களால் எவ் வளவு தூரத்துக்குத் தேசிய நலன்களைப் பேண முடிகிறது என்பது கொஞ்சம் சிக்க லான விஷயம். அது இங்கு உடனடியாக முக்கியமானதல்ல. மறுபுறம் தேசிய இன ஒடுக்குதலின் விளைவாகத் தேசிய விடுத |லையை ஆதரிக்கும் பலரிடையே தேசியம் பற்றியும், வர்க்க முரண்பாடுகட்கும் தேசி யப் பிரச்சினைக்கும் உள்ள உறவு பற்றியும் சில தெளிவீனங்கள் உள்ளன. இடதுசாரிக ளைத் தமிழ் இனவிரோதிகளாகச்சித்திரித்து வந்துள்ள அரைநூற்றாண்டுக்கால அரசியல் வரலாற்றின் சுமைகளில் இதுவும் ஒன்று இதன்பின்னணியிலேதேசியவாதம்தொடர் பான சில கேள்விகளை நாம் நம்மையே கேட்டுக்கொள்வதும் தேசியவாதம் பற்றிய
மாக்ஸிஸ் நிலைப்பாடு எவ்வாறு அமையக் கூடும் என்று ஆராய்வதும் பயனுள்ளது.
தேசம் என்ற சுய அடையாளம் வரலாற்றில் மிக அண்மைக்காலத்தையது முதலாளித்து வத்தின் வருகையை அடுத்தே சமகால ஐரோப்பாவில் தேசம், தேசிய அரசு என்ற கோட்பாடுகள் உருவாயின.தேசம் என்பதற் கான வரைவிலக்கணங்கள், குறிப்பான அர சியல் பிரச்சினைகளைச்சார்ந்தே எழுந்தன. சமகாலத்தேசிய அரசுகளும், அவை சார்ந்த தேசியக் கோட்பாடுகளும் உருவாகு முன் மக்கள் பலவேறுவிதங்களில் தம்மை அடை யாளங் கண்டனர். இனம், மொழி, மதம், பிரதேசம், சாதி வம்சாவழி என்பன மட்டும் அல்லாமல் ஊர்களும் தொழில்களும் கூட மனித சமுதாயப் பிரிவுகளை அடையாளங் காட்டின. எந்த வேறுபாடு முதன்மை பெறுகி றது என்பது ஒவ்வொரு சமுதாயத்தினதும் குறிப்பான வரலாற்றுச் சூழலை ஒட்டியது. மதங்களின் பேரால் வேறுபாடுகளைக் கொண்ட சமூகங்களுள், மதங்களிடையி லான சுமுக உறவு இருந்துள்ளது. அவ் வாறே பலமொழிகளும் பேசும்வேறுபட்ட
iLL :jöfull? iLI: Ejöflull?
சமூகப் பிரிவினர் ஒருங்கிணைந்த சமுதா யங்கள் உள்ளன. பல வகைகளிலும் ஒற்று மையிருந்தும் இணைய முடியாதிருக்கும் சமுதாயங்கள் உள்ளன. லத்தீன் அமெரிக்கா வில் தேசங்கள் எவ்வாறு உருவாயின என் பதை ஐரோப்பாவில் தேசங்கள் உருவான சூழ்நிலையுடன் ஒப்பிட்டால் தேசம் என்ப தன் தெளிவீனமான தன்மையை நாம் காண லாம். ஆபிரிக்காவின் தேசங்கள் கொலனித் துவ எசமானர்கள் வரைந்த எல்லைகளால் உருவானவை. ஒரே மொழியையும் மதத் தையும் பகிரும் அரபுநாடுகள் கொலனித்து வத்தால் கூறுபோடப்பட்டு உருவானவை. அதேவேளை, குர்திஷ் தேசிய இனம் தனக் கென ஒரு அரசு இல்லாதவாறு மூன்று நாடுக ளிடையே கூறு போடப்பட்டது.
தேசியப் பிரச்சினை சுய அடையளம் தொடர்பான பிரச்சினை என்பது உண்மை இந்தச் சுய அடையாளம் எவ்வளவு தூரம் இயல்பானது எவ்வளவு தூரம் மக்களது நலன் தொடர்பானது என்பது ஒரு புறமி ருக்க தேசியம் உலகெங்கும் ஒரு முக்கிய மான அரசியல் பிரச்சினையாக உள்ளது என்பதை நாம் அறிவோம். பிரச்சினையின் தன்மையும் கூர்மையும் வரலாற்றுக்காரணங் களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இன ஒடுக் கலும், சுய அடையாளத்தின் மறுப்பும் மிக
வும் சிக்கலான ஒரு இன, மொழி பண்பாட்
டுச் சேர்க்கையான இந்தியத் துணைக்கண் டத்தின் மீது இருந்த நூற்றாண்டுக்கால கொலனி ஆதிக்கம், குறுகியகால அளவிலே னும், இந்தியர் என்ற சுய அடையாளத்தை அங்கு முதன்மைப்படுத்தியது. அரசியல் விழிப்புடைய இந்தியர்கள், இந்தியாவை அன்று ஒரு தேசமாகவே கண்டனர். இவ்வா றான உணர்வு அவர்களது இனவாரி, மொழி வாரியான சுய அடையாளங்களை நிராக ரித்து எழவில்லை.
1947ல் பாரிய பண்பாட்டு வேறுபாடுகளின் அடிப்படையில் இல்லாமல், இந்தியா மத அடிப்படையிலேயே இரண்டு நாடுகளாகப் பிரிந்ததற்குக் காரணம், மத அடிப்படையி
லான ஒடுக்கல் பற்றிய முஸ்லீம் உயர் வகுப்
பினரது அச்சமே. இதைப் பிரித்தானிய ஆட்சி பயன்படுத்தி விடுதலைப் போராட் டத்தைப் பலவீனப்படுத்த முயன்றதும் உண் மையே திராவிடர் என்ற சுய அடையாளம் கொலனி ஆட்சியில் மாநிலங்கள் அமைக் கப்பட்டிருந்த முறையால் ஊக்குவிக்கப்பட்
டது. பார்ப்பனரது ஆதி பிற சாதித் தென்னிந்தி தமிழர்) கொண்டிருந்த ஆரிய துவேஷமானது. தேசியத்தால் வெகுகால முடியாமைக்கு மொழி எழுச்சி ஒரு முக்கிய கா யாவின் ஆளும் வர்க்கத் கத் தம் மண்ணையும் வ யும் பறிகொடுத்து வரும் கள் தமது இருப்பை உறு கோலம் பூண்டுள்ளன.
வேறு இன்ங்களிடையே பிராந்தியம் என்பனவற் லான உணர்வுகளும் த. வலியுறுத்தும் தேவையும் கான காரணங்களுள் ெ ணங்களும், வர்க்க நல6 னவை. இந்தி-இந்துதே னால் நிற்கும் சக்திகள் சா கின்றன. அவர்களது எ; அல்ல. (இலங்கையில்
சிங்கள இனவெறியர்கள்
சுயநிர்ணயக் தேசங்கட்கு மட் என முடங்கி
பிற முக்கியமா ஒடுக்குமுறைகள்
garglið lýs:6) தேசங்கட்குத்த
Gi ay o sa o இனப்பிரிவுகட் வேண்டிய ஒரு உ அடையாளம் ெ வாழ்க்கை முறை மாற்றங்களை
கொள்ள ஒ இனப்பிரிவுக்கும் தொடர்பானது. சமத்துவத்தின் அ
அணுகப்பட அந்தளவுக்குச் என்றகே விரிவுபடுத்தப்ப
னய ஹெல உருமய கு ருக்கும் இது பொருந்து சிறுபான்மையினரது சுய மறுத்தும் பிற்படுத்தப்பட் டுத்தப்பட்டோராகவே
மும் இந்தியாவின் பல்ே கட்கும் இனப்பிரிவுகட்கு களை ஊக்குவிக்கின்றா லீம் மோதலாயினும் ச கன்னடர் - தமிழர் மே குப் பின்னால் இருந்து
நிச்சயமாக இடதுசாரிகள்
 
 
 
 
 
 
 
 
 

I 2, 1995
2
க்கத்திற்கு எதிரான யர் (முக்கியமாகத்
பகை உணர்வு இந்தத் திராவிடத் 0ம் தாக்குப்பிடிக்க வாரித் தேசியத்தின் ாணம், இன்று இந்தி தின் நலன்களுக்கா ாழ்க்கை முறையை பழங்குடிச் சமூகங் திப்படுத்தப்போர்க் இந்தியாவின் பல் சாதி,மதம்,மொழி, றின் அடிப்படையி மது தனித்துவத்தை எழுந்துள்ளமைக் பாருளாதாரக் கார எகளும் முக்கியமா சியவாதத்தின் பின் தியத்தையும்பேணு திரி ஏகாதிபத்தியம் உள்ள பெளத்த
ான ஜாதிக சிந்த
கோட்பாடு டுமே உரியது பிடுகிற போது, Cði é(P5sll
பற்றிய நமது விடுகிறது.
இருப்பைப் flgold ggia கும் இருக்க
மை. இது சுய ாடர்பானது, தொடர்பானது, I.GyrGAJITIGIGrQ.gi; வ்வொரு
circrafald இது மனித டிப்படையில் வேண்டும். சுயநிர்ணயம் ட்பாடு
ட வேண்டும். |
ழவினர் போன்றோ ம்). இவர்கள் பிற அடையாளத்தை ட மக்களைப் பிற்ப பேணுவதன் மூல வறு தேசிய இனங் குமிடையே மோதல் ர்கள். இந்து முஸ் ாதிப் பூசலாயினும், தலாயினும், அதற் இயங்கும் சக்திகள் t();
ஈழத்தேசியம் பற்றிப் பேசுகிற போது, சங்கி லியன் காலத்துடன் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் காணும் பழக்கம் இன்ன மும் இருக்கிறது. இன்று நமக்கு முன்னால் உள்ள தமிழ்த் தேசியம்சிங்களப்பேரினவா தத்தின் விளைவாக உருவானது எனலாம். இதன் தோற்றத்திற்குத் தமிழ் அதிகார வர்க் கத்தின் நலன்களுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கும் இடையில் இருந்து வந்த முரண்பாடுகளின் பங்களிப்பு முக்கியமா னது. ஆயினும், தமிழர் என்ற சுய அடையா ளம், அண்மை வரை ஒரு தேசிய சுய அடை யாளமாக இருக்கவில்லை. தமிழ் மக்களுக் குரிய பல்வேறு சுய அடையாளங்கள் நெடுங்காலமாக இருந்து வந்தவை தான். யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள் தமது நலன்களைத் தமிழர் என்ற சுய அடை யாளத்தின் பேரிற் பேணிவந்தபோது, அது தன்னளவிலேயே தேசியத் தன்மை பெற வில்லை. அதிகார வர்க்கங்களிடையிலான போட்டி சிங்களப் பேரினவாத அரசியல்
மூலம், இன ஒடுக்கலாக விருத்திபெற்றதன்
மூலமே தமிழர் என்ற சுய அடையாளம்
தனக்கான தேசியத் தன்மையைப் பெற்றது. இன்னமும்மலையகத்தமிழரையும் முஸ்லீம் களையும் இந்தத் தேசத்திற்கு பொருத்துவது தொடர்பாக உள்ள குழப்பங்களும் முரண் பாடுகளும் தேசம் என்பது இயல்பான ஒரு மனித இருப்பல்ல என்பதையே நமக்கு வலி யுறுத்துகிறது. தேசம் என்பது வரைவிலக்க ணங்களாலன்றி வரலாற்று நிர்ப்பந்தங்களா லேயே உருவாகிற ஒன்று என்பதை நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.
நல்ல தேசியம் - கூடாத தேசியம், முற்போக் கான தேசியம் - பிற்போக்கான தேசியம் என்றவாறான கருத்துக்கள், உண்மையில் தேசியத்தின் முரண்பாடான கூறுகளை அடையாளங் காட்டுபனவேயொழிய தேசி யத்தை வகைப்படுத்தும் வேறுபாடுகளல்ல. ஏனெனில் தேசியம் ஒருபுறம் அடக்குமு றைக்கான கருவியாகப் பிற தேசங்களின் மீது ஆதிக்கம்செலுத்திச்சிறுபான்மை இனப் பிரிவுகளின் சுய அடையாளத்தை மறுக்கும் பண்பையுடையது மறுபுறம் தன்னை ஒடுக் குகிறசக்திகளை எதிர்த்துப் போரிடும் விடு தலை வேட்கையுடையது. ஒரு தேசியவாதி ஏககாலத்தில் இரு பண்புகளையும் வெளிப் படுத்தக் கூடும் என்பதை நாம் (சிங்களப் பேரினவாதத்தின்) இலங்கைத் தேசியத்தி லும், தமிழ் ஈழத் தேசியத்திலும் பன்முறை
கண்டுள்ளோம். இவ்வாறான பண்பு தேசி
யத்திற்கு மட்டுமே உரியதல்ல. எந்தச் சுய அடையாளமும் மற்றைய மனித சமுதாயப் பிரிவுகளினின்று ஒரு சமுதாயப் பிரிவைத் தனிமைப்படுத்திஅதன்நலன்களைப் பிறரது நலன்களினின்றும் பிரித்து முதன்மைப்படுத் திக்காணும்போது, சமுதாயப்பிரிவுகளிடை யிலான முரண்பாடுகளின் பகைமையான பண்பு மேலோங்க இடமுண்டு சகல மனிதர தும் அடிப்படையானதேவைகள் நிறைவேற் றப்படாத வரை தனிமனிதர் என்ற அளவி லும் சமுதாயப் பிரிவுகள் என்ற அளவிலும் ஒவ்வொரு மட்டத்திலும் மனிதஉறவு மனித சமத்துவத்தின் அடிப்படையில் அமையாத வரை, மனிதர் தமது இருப்பை மட்டுமன்றிச் சுய அடையாளத்தையும் பேணும் உரிமை அச்சுறுத்தப்படாத நிலைமை உருவாகும்
அமர்ந்து விட முடியாது. சுரண்டல் சமுதா யத்தின் பிரதானமுரண்பாடு உற்பத்திஉறவு கள்தொடர்பானதுதான். அது சமுதாயத்தை வர்க்கங்களாகப் பிளவுபடுத்துவதும் அந்த முரண்பாட்டை அடிப்படையாய்க் கொண்டேபிறமுரண்பாடுகள்எழுச்சிபெறு கின்றன என்பதும் உண்மைதான். ஆயினும் நம் புரட்சி வரும் வரை சும்மா கிடவுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போதிக் கிற ஒருவர் நிச்சயமாகநல்லமாக்ஸியவாதி LIUGOGA).
பகுத்தறிவுக் கண்ணோட்டத்தினும், மனித சமத்துவம் பற்றிய சமகால நோக்கிலும் பார்க்கும் போது, மதம் பிற்போக்கானது தான். ஆனால் தனிமனிதரது மதநம்பிக்கை களை மறுப்பது மாக்ஸியத்துக்கு அவசிய மில்லை. தனிமனிதரது மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம் எந்த ஒருதனி மனிதரையும் மாக்ஸியவாதியாக்காமற் போகலாம். ஆயினும், மத அடிப்படையி லான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கோட் பாடு என்றளவில் அது மனித விடுதலைக் கான கோட்பாடாகிறது. அது ஈற்றில்மாக்ஸி யத்தின் சமதர்மஇலக்குக்குஉதவுகிறது.இது போலவே சாதி ஒடுக்குமுறை, பெண்ண டிமை, தேசிய ஒடுக்குமுறை போன்ற சகல ஒடுக்குதல்கட்கும் எதிரான போராட்டங்க ளிலும் ஒரு மாக்ஸஇயவாதியின் நிலைப் பாடு போராட்டத்திற்கு ஆதரவாகவே அமைய" முடியும் இக்கண்ணோட்டத்தி லேயே சுய நிர்ணயக் கோட்பாடு மாக்ஸிய வாதிகட்கு இசைவான ஒன்றாகிறது.
எந்தவொரு தேசிய விடுதலையும் பாட் டாளி வர்க்கப் புரட்சிக்குப் LLid தருமா, தராதா என்று கணிப்பிட்டுத்தான் மாக்ஸிய வாதிகள் சுயநிர்ணயம் பற்றி முடிவெடுக்க வேண்டியதேவை இல்லை.ஏனெனில்நியா யத்துக்கான போராட்டங்கள், ஈற்றில் ஒன் றையொன்று ஆதரிப்பன. அதைவிட முக்கி யமாக சுயநிர்ணயத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது தேசியவாதத்தையும் எண் ணிலடங்காத தேசங்களின் தோற்றத்தையும் பிரிவினையையும் ஊக்குவிக்கும் ஒரு காரி யமல்ல. எனவே, தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய மாக்ஸிய நிலைப்பாடு ஏதா வது வர்க்கப் போராட்ட வரவு செலவுக் கணக்கில்லாமல் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட ஒரு மக்களது இருப்பிற்கும் சுய அடையா ளத்திற்குமான உரிமையாகக் காணப்படு வது பொருத்தமானது.
மாக்ஸியவாதிகள் தேசங்களிடையே ஒற்று மையை விரும்புகின்றனர். தேசிய முரண்பா டுகள் பகைமையின்றி தேச முரண்பாடுக ளாக அமைவதை விரும்புகிறார்கள் பல தேசிய இனங்கள் இணைந்து வாழ்வதை அவர்கள் வரவேற்கிறார்கள். அந்தளவில் அவர்கள் நாடுகள் பிரிவதை விரும்ப வில்லை. ஆயினும் இது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதாகிவிடாது. ஒடுக்கப் பட்ட ஒரு தேசமோ தேசிய இனமோ தனது விடுதலைக்குப் போராடுவதை நிராகரிப்ப தாகிவிடாது சுயநிர்ணயம் என்பது தேசிய இனங்களிடையே சமத்துவமான அடிப்ப டையில் சுயவிருப்பின் மீதான இணைவை வலிவுபடுத்தும் ஒரு கருவியாகவே அவர்க ளால் காணப்படுகிறது. இன்னொரு மனி
வரை மனிதரிடையே உள்ள வேறுபாடுக ளில் பகைமையான பண்புகள் எழுச்சிபெறு வது தவிர்க்க இயலாதது.
மனித சமத்துவம் என்பது எல்லா மனிதரை யும் ஒரே அச்சில்வார்க்கும் செயலால் ஆவ தல்ல. அவ்வாறு கொள்வது மாக்ஸியமு மல்ல, மாக்ஸியத்தின் இலக்குச் சமத்துவ மான சமுதாயம், மனிதரை மனிதர் எவ்வ கையிலும் ஒடுக்கிச் சுரண்டாத சமுதாயம் ஆற்றலுக்கு ஏற்றஉழைப்பும்தேவைக்கேற்ற நுகர்வும் என்றவாறான சமதர்ம சமுதாயம் ஆயினும் அது நம் முன் இல்லை. அதற்காக உழைப்பவர்கள் தம் கண்முன் உள்ள நிச மான உலகைப் புறக்கணிக்க இயலாது. யதார்த்த உலகை அறியாமல் அதை மாற்ற இயலாது. எனவே ஒரு மாக்ஸியவாதி தேசி யமோ, மதமோ, சாதிகளோ, ஆணாதிக் கமோ இல்லை என்று பாசாங்குசெய்யமுடி யாது. புரட்சி வந்துவிட்டால் இவை எல் லாமே போய்விடும் என்று கூறிநிஷ்டையில்
தனை ஒடுக்கும் ஒரு மனிதனும் இன்னொரு தேசத்தை ஒடுக்கும் ஒரு தேசமும் சுதந்திரமா னவை அல்ல. சுய நிர்ணயம் மறுக்கப்படும் போது தேசிய ஒடுக்குமுறை ஏற்றுக்கொள் ளப்படுகிறது. மனிதரை மனிதர் ஒடுக்கு வதை அங்கீகரிக்கும் கோட்பாடாக மாக்ஸி யம் அமைய இயலாது. சுய நிர்ணயம் என்பது தேசிய இனங்கள் தமது சுய அடையாளத்தையும் அந்த அடிப் படையில் தமது இருப்பையும் பேணும் உரிமை ஒருநாட்டின் பல்வேறு இனங்களி டையே சமத்துவம் உள்ளபோது, சுயநிர்ண யம் பற்றிய கேள்வியே எழுவதில்லை. எப் போது ஒடுக்கல் தொடங்குகிறதோ அப் போது போராட்டம் தொட்ங்குகிறது. அதை யொட்டியே சுயநிர்ணயம் பற்றிய பிரச் சினை எழுகிறது. மூன்றாமுலகநாடுகளைப் பிரித்துப் பிளவுபடுத்த ஏகாதிபத்தியம் விரும்புகிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள デい。

Page 13
சரிநிகர்
ஜூன் 29 - ஜூலை
லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திற்கு மட்டும் உரித்துடையதா? இவ்வாறுதான் இன்று கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. முஸ்லீம் காங்கிரஸ் தலை வர்மட்டுமல்ல அதன் செயற்குழு உறுப் பினர்களின் செயற்பாடு கூட இன்று இவ்வாறுதான் அமைந்துள்ளது. முஸ் லீம் காங்கிரஸ் ஆனது முஸ்லீம்களின் விடுதலையை முன்னெடுத்துச் செல் லுமா? அல்லது அம்பாறை மாவட்ட தனவநதர்களினதும் அமைச்சர் அஷ்ர ஃப் அவர்களின் நெருங்கியவர்களின தும் பொருளாதாரத்தை வளர்ச்சிய டைச் செய்யும் ஒரு பொருளாதார மற் றும் சலுகைக் கட்சியாக முன்னேற்றம டையுமா என்ற கேள்விக்குறிகள் தற் போது ஏற்பட்டுவருகின்றன. எனவே தான் தற்போது திருமலை மாவட்டத்திற் கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் இன்னும் மூன்று முஸ்லீம் காங்கிரஸை அமைக்கவேண் டிய சூழ்நிலை உருவாகியுள்ளது
ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அவர்கள் பாராட்டப்பட வேண்டிய வர் தன்னுடைய இலட்சியத்திற்காக தான் ஒரு எம்.பி. ஆக வருவதற்காக முஸ்லீம் அரசியல் கட்சி ஒன்றை அமைத்து பேரினவாதக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இன்று அமைச்சராகியுள்ளார். இது அமைச்சர் அஷ்ரஃப் அவர்களின் இலட்சியத்தை
அடைவதற்கான ஒரு பெரிய யாத்திரை
ܐ ܐ .
எனலாம். இந்த யாத்திரை அலரிமாளி கையுடன் சங்கமமாகியதுதான் பெரி தும் வேதனை தருவதாக உள்ளது.
இந்த நாட்டு முஸ்லீம்கள்ள பேரினவா தக் கட்சிகளில் இருந்த முஸ்லீம் தலை கறிவேப்பிலையை போல் பாவித்ததாக நீங்கள் கடும் கண்டனம் தெரிவித்தீர்கள். ஆனால் நீங்கள் அம் பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்மு னைப் பட்டினத்தின் அபிவிருத்திக்காக ஏனைய முஸ்லிம்பிரதேசங்களைபலிக் கடாவாகவும், காலில் போடுகின்ற சப் பாத்துக்களாகவும் பயன்படுத்துகின்றீர் கள் தேர்தல் காலங்களில் மட்டும் வாக்கு வேட்டையாடுவதற்காக இங்கு அப்பாவித்தனமான சாதுவான மான் கூட்டங்கள் காணப்படுவதால் அம் பாறை மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய வேட்டையாடும் கூட்டத்தோடு விஜயம்செய்வீர்கள். இதுதான் அமைச் சர் அஷ்ரஃப் அவர்களே நீங்கள் பெற்று வந்த விடுதலை இன்று உங்களுடைய புனர்வாழ்வு, புன ரமைப்பு கப்பல்துறை அமைச்சில் உங் களை சூழ்ந்து பிசாசுகளைப்போல் ஒட் டியிருப்பவர்கள் யார்? துறைமுக அதி காரசபையின் பிரதித்தலைவராக இருக் கும் சகோதரர் றபீக் அவர்கள் முஸ்லீம் காங்கிரஸுக்காக ஆற்றிய தொண்டு தான் என்ன? துறைமுக அதிகாரசபை யில் ஊழியர்களுக்கான நலன் பேணும் பிரிவில் பிரதித்தலைவராக இருக்கின்ற ஆயுள்வேத வைத்தியர் உதுமா லெப்பை அவர்கள் எப்போது முஸ்லீம் காங்கிரஸில் சேர்ந்தவர்? இது போன்ற பெரிய பதவிகளை அலங்களிப்பது உங் களுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களே தவிர வேறுயா ருமல்ல. உங்களுடைய அம்பாறை மாவட்டத்தின் வளர்ச்சியோடு எங்க ளின்மாவட்டங்களைதயவுசெய்து ஒப் பிட்டுப் பாருங்கள் உங்களின் சுயநல அரசியல் தேவைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் ஏனைய வடகிழக்கு முஸ்லீம்கள் ஒரு போதும் அடிமையாக முடியாது.
GJINU, GİT
GNU GÖTGAGELLIGÅNG, GINGOTITä) பாதிக்கப்பட்ட எத்தனையோ மக்கள் வறுமையினால் வாடும் போது உங்க ளுடைய சகாக்கள் மட்டும் புனர் வாழ்வு பண முடிப்புக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை நடாத்துவது எங் கள் இதயங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
p GöTGOLDUTÖ,
முஸ்லீம் காங்கிரஸ் இன்று ஒருசில சுய
நலவாதிகளின்
கான அகதிமுகாம்களில்
இலட்சியங்களை அடைவதற்கான ஒரு கேடயமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முஸ் லீம் சமூகத்திற்கு ஒரு ஒழுங்கமைக்கப் Util L -9]|[Ifóilió) go léil i 910 Iúil IGID0l III ழிய தடுமாற்றம் அடைகின்ற முஸ்லீம் காங்கிரஸ் போன்ற முஸ்லீம் அரசியல் கட்சியினால் முஸ்லீம் சமூகத்தின் விடு தலையைப் பெற முடியாது மாறாக அம்பாறை மாவட்டத்தை மட்டும் வளர்த்தெடுக்க முடியும் முஸ்லீம் காங் கிரஸின் இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு அதிருப்தியையும் ஆழ்ந்த வேதனையையும் உண்டாக்குகின்றது. இதுவரையும் வடமாகாணத்தில் இருந்து அகதிகளான ஆயிரக்கணக் கான முஸ்லீம் அகதிகள் நூற்றுக்கணக் இருந்து கொண்டு பெருமூச்சு விடுகின்றனர். இவர்களின்நிரந்தர வாழ்க்கைக்குமுஸ் லீம் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை GTGTGOT? புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு அம்பாறை மாவட்டத்திற்கு மட்டும் தரப்படவில்லை. அது ஒரு தேசிய அமைச்சாகும், தயவு செய்து உங்களின் வெறும் போலி வேஷங்க
களுடைய கிராமம் நீரினால் முற்றாக அடித்துச் செல்லப்படப்பார்க்கின்றது. அதற்கு அணைக்கட்டு அமைப்பு தையே வேண்டுகின்றோம் எங்களு டைய கிராமங்களை நீங்கள் இவ்வாறு காப்பாற்றினால்தான் உங்களுக்கு இல குவாக வாக்குவேட்டையாட முடியும் என்பதை ஞாபகம் செய்து கொள்ள விரும்புகிறோம்.
அமைச்சர் அஷ்ரஃப் அவர்களே! உங்க ளால் நியமிக்கப்பட்ட எங்களுடைய
முகாங்கிரஸ்
DHANG
தலைமைத்துவம்
ளையும், அரசியல் சுத்திகரிப்புக்களை யும் தடைசெய்து இந்த அகதிகளுக்கா வது ஒரு நிம்மதியான வாழ்க்கை யினை பெற்றுக் கொடுங்கள் உங்க ளின் தாங்க முடியாத இலட்சியங்க ளான ஒலிவில் துறைமுக CGNAGOGADJECOGIT ஒரு புறம் வைத்துவிட்டு இந்த அகதிக ளின் துன்பங்களை தீர்ப்பதற்கான நடவ டிக்கையை மேற்கொள்ளுங்கள் இந்த முஸ்லீம் அகதிகளின் எதிர்கால பாது காப்பையும் அமைதியையும் உறுதிப்ப
டுத்துங்கள். இதற்காகவேதான் உங்க
ளின் வாக்கு வேட்டைகளுக்கு இந்த முஸ்லீம்கள் பலியானரேயொழிய உங் களின்சுயநல அரசியல்தேவைகளுக்கு அல்ல என்பதை ஞாபகம் செய்து கொள்ளுங்கள்
எங்களுக்கு இன்று தேவை கல்முனை யில் இருந்து கொழும்பு செல்வதற்கு நவீன வீதி (Superd) அல்ல, எங்களு டைய ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கும், அதன் பொருட்டு எங்களுடைய வயல் வெளிகளுக்கு செல்வதற்குமான கிற வல் வீதியே போதுமானதாகும் எங்க ளுக்கு இன்று தேவை ஒலிவில்துறைமு கம் அல்ல, எங்கள் அன்றாட தேவை களை பூர்த்தி செய்து கொள்வதற்கான சிறு வள்ளங்களாகும். பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அம் பாறைமாவட்டவேலைத்திட்டஇலட்சி யமானது, ஏனைய மாவட்ட முஸ்லீம் களை அதிருப்தி நிலைக்கு உள்ளாக்கு வதை தொடர்ந்து காணக்கூடியதாக உள்ளது. நாங்கள் முஸ்லீம் காங்கிரஸி டம் கேட்பது தொழிற்சாலைகளிலோ அல்லது வேறு கூட்டுத்தாபனங்க ளிலோ பணிப்பாளர் பதவிகளல்ல. எங்
மீன்படி
பகுதித்தலைவர்களையும் உங்களால் முடிசூட்டப்பட்டவர்களையும் தேர்தல் முடிந்தவுடன் காண்பதற்கு மிக ஆசை யாக இருக்கின்றது. தயவுசெய்து அவர் களையாவது ஒரு நாகரீமான பக்குவ மான அரசியல்வாதியாக வளர்த்தெ டுக்க உதவி செய்யுங்கள் அவர்களை தங்களுடைய சுயநலன்களில் இருந்து காப்பாற்றி இந்த சமூகத்தின் விடுத லைக்காய் உழைக்கும் அரசியல் ஞானி களாக வளர்வதற்கு உதவி செய்யுங் கள், தயவு செய்து உங்களைப் போல் சமைத்துவிடாதீர்கள் பிரதேச செயல கங்களிலும், அரசாங்க காரியாலயங்க ளிலும் சென்று அரசியல் அதிகாரத்தை மறந்து நாகரீகமாக நடந்து கொள்வ தற்கு கற்பித்துக்கொடுங்கள். ஏனெ னில் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்கட்சி என்று நீங்கள் சொல்லும்போது மிக வேதனையாக உள்ளது.
அமைச்சர் அவர்களே முஸ்லீம்காங்கி ரஸ் ஒரு முஸ்லீம் கட்சியல்ல. அது அஷ்ரஃப் என்ற முஸ்லீம் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அரசியல் கட் சியேயாகும். அதற்கு கூடுதலான பணத்தை கொடுப்பதன் மூலம் சானக அமரதுங்க, அசித பெரேரா போன் றோர் எம்பி ஆகவும் வரலாம் எங் கள் கிராமமும் ஒரு எம்பி பதவிக்காக மிகவும் ஆசைப்படுகின்றது. போட்டி யிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்
கள் தடுமாறுகின்றார்கள். எனவே
அடுத்த தடவை மிகக்குறைந்த விலை யில் ஒரு எம்பி பதவி தருவதற்கு உதவி செய்யுங்கள்
ஓட்டமாவடி நெளபல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த1995 மே 1831ம் திகதி சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த மூன்றாவது ழப்போர் ஆரம்பம் முஸ்லிம்மக்களின் ாதுகாப்பு? என்ற கட்டுரை எனக்குள் ரூம் உணர்வு ரீதியிலான தாக்கத்தை 1ற்படுத்தியது கட்டுரையாளரான ஆர். ாம் இம்தியாஸ் அவர்கள் தமது கருத்துக் ளை நல்ல முறையில் தெளிவுபடுத்தியி நந்தார் அவரால் கூறப்பட்டிருந்த சில பதார்த்த பூர்வமான நிலைப்பாடுகள் ாற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க ாம். ஆனால்அதிகமாகவே ஒரு அரசி பல்கட்சியின் தலைமைத்துவத்தை கொச் சைப்படுத்தி தனது தனிப்பட்ட விரோத ன்மையை பகிரங்கப்படுத்தியது வேத னைக்குரியதாகும். இம்தியாஸ் அவர்கள் பிறிதொரு அரசியல் கட்சியின் தீவிர ஆதரவாளராகவோ அல்லது பூரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவத்து டன்கருத்துவேறுபாடுகள் கொண்டவரா வோ பொதுவாக அக்கட்டுரை மூலம் அடையாளம் காட்டப்படுகின்றார்
இன்றைய சூழ்நிலை முற்றிலும் மாறு பட்டது. ஒவ்வொரு இனத்தின் சார்பாக பும் அதே இனத்திலிருந்து பாராளுமன்ற
களுக்குப் பின்னால் இன்றைய முஸ்லீம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்கள் வசதியாக அமர்ந்து கொண்டனர் என்ற கருத்தானது ஏற்புடையதாக இல்லை. பொதுவாக ஒரு இனம் ஒதுக்கப்படும் போது அல்லது பாதிப்பிற்குள்ளாக்கப் படும் போது அவ்வினத்தினருக்குள் விரக்தி நிலையேற்படுவது சகஜம் அப் போது கட்சி பேதங்கள் பெரிதுபடுத்தப் படுவதில்லை எல்லோருமே இனத்திற் காக மட்டும் செயற்படுவார்கள் சிங்களப் பகுதிகளிலும் தமிழ்ப்பகுதிகளிலும் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனங்களு க்கு கட்சிகளைப் பெரிதாகக் குறைகூறிய 568 Life
ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழக்கூடிய இனமானது அப்பிரதேச சிறுபான்மை இனத்தினரால் அல்லது அவ்வினத்தைச் சார்ந்த தீய சக்திகளி னால் பாதிப்பிற்குள்ளாகும் போது ஏற் பட்ட விரக்தியின் விளைவே காரண மெனலாம் அன்று அரசபடைகளை வழி நடாத்தியவர்களும் ஆளுமை பெற்ற சுயநல போக்குக்கொண்ட அரசியல் வாதிகளும்இணைந்தசதி என்றுகூடசில கருத்துக்கள் உலா வருகின்றதே? பொது வாகப் பழி உணர்ச்சிகள் நல்லதல்ல பாவம் சக்தியற்ற அப்பாவிகளைத்தண் டிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல என்ற கருத்தில் நாமும் உறுதியாகவே இருக்கின்றோம் அம்பாறை மாவட்டத தில் நடைபெற்றதைப் போன்று மிக மோசமான சம்பவங்கள் ஏன் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நடைபுெ றவில்லை? குறிப்பிட்ட பகுதியில் நில விய அரசியல் அதிகார நடைமுறையே
5 IT IT GOOTLDT (5d)
இலங்கையை ஆட்சிபுரிந்த பெரிய
கட்சிகளான ஐதேகமற்றும் நீலசுக
என்பவற்றின் பொதுவான கொள்கை
றி.மு.காங்கிரஸ் Desa, GOD GITT
புரிந்த Hass தலைமைத்தவம்
திற்கென பிரதிநிதிகள் தேவைப்படுகி எறனர் அவர்கள் சமூகத்திற்காக குரல் காடுத்தாலோ அல்லது பிரச்சினைகள் தான்றும் போது முகம் கொடுத்தாலோ லவேளைகளில் அது பிரச்சினைத்தீர்வு கோ அல்லது பிரச்சினைக்குறைவு அல் து எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சி னைகள் தோன்றாமல் இருக்கவழி அமை கும் அதற்கும் முடியாவிட்டால் தனதி எத்திற்கு இங்கு பிரச்சினைகள் இருக்கி றது என்ற விடயத்தையாவது வெளி உலகிற்கு காண்பிப்பதற்கு உதவும் இதற் ாகவே தனித்துவமானதொரு அரசியல் ட்சியின் தேவை அவசியமாகின்றது.
இம்தியாஸ் அவர்களின் கருத்தான வட-கிழக்குமுஸ்லீம்மக்கள் புலிகளின் றுந்தேசியவாத நடவடிக்கைகளினால் கெ மோசமாகப் பாதிப்படைந்தார்கள் ன்பது வெளிப்படையான அரசியல் மாச்சாரம்' என்ற கருத்தானது ஏற்றுக் காள்ளகூடியதே. மேலும் முஸ்லீம் றுந்தேசியவாத பிரிவினர் காட்டுமிரா எடித்தனத்தை தமிழ் மக்கள் மீது ரயோகித்ததும் சில பகுதிகளில் நடை பற்றவைதான். ஆனால், அச்சம்பவங்
பெரும்பான்மையின மக்களின் நல னையே முதல் நோக்காகக் கொண்டது. இதன் விளைவு தொடராக முஸ்லீம் இனம் எல்லாவகையிலும் ஒதுக்கப்பட்ட நிலைமையில் பாதிக்கப்பட்ட அம்மக்க ளிலிருந்து உருவாகிய எழுச்சியின்தோற் றப்பாடே இன்று ஓங்கி வளர்ந்திருக்கும் பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இதன் துரித வளர்ச்சியென்பது வரலாற்றுக்கே வியப்பானது எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள் சுயநல அரசியல்வாதி கள்? அம்பாறைமாவட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்கள் இருவரை கொண்ட ஐதேக எல்லாவகையிலும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைத்தடுத் ததை ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியும் சிறுதுளி விசம்போல கடந்த உள்ளுராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் காண்பித்த அரசியல் அடாவடித்தனங்களை எல்லாப் பத்திரி கைகளுமே குறிப்பிட்டிருந்தன.
தங்கள் கட்டுரையில் ஐ.தே.க தலை மைகள் பற்றி ஒரே வரியிலும் முஸ்லீம்
அரசியல் தலைமைகளின் பேரினவாத சார்பு நிலை தொடர்பாக மிகக்குறைவா கவும் குறிப்பிட்டு ரீலமு.கா கட்சியி னைப் பரவலாகச் சாடியிருந்ததில் தாங் கள் தவறுவிட்டுள்ளீர்கள்
எமது திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இப்போது முஸ்லீம் களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதை அரச அதிகாரிகளும் ஏனைய அரசியல் வாதிகளும் இராணுவத்தினரும் பொது வாக விரும்புவதில்லை காரணம் ஒரு சக்தியின் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்துள்ளமைதான் முஸ்லீம்களுக் கென உடன் குரல் கொடுக்கப் பாராளும ன்றத்தில் தயாராக இருக்கும் ஒன்பது உறுப்பினர்களும் தான் அந்தச் சக்தி இன்று நாம் அரசியல் அநாதைகளல்ல என்பதை நமக்கெல்லாம் பெருமை தானே? இன்னும் பிரச்சினைகளின் தோற்றம் எப்படியாயினும் தமிழ்மக்களு க்குப் புலிகளினால் ஆபத்தோ அல்லது சிக்களோ ஏற்படப்போவதில்லை. பெரு ம்பான்மையின மக்களுக்கு ரீலங்கா இராணுவத்தினர் எல்லர்வகையான பாது காப்பையும் உதவிகளையும் தயங்காது வழங்குவார் முஸ்லீம் மக்களின்நிலை. ? காலங்காலமாக அரசாங்கத்தின் சார்பாக பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்தவர்கள் எமது இனத்திற்காக சாதித்தது தான் என்ன? அண்மைக்கா லம் வரையிலும் சீரழிந்த எமது இனம் தற்போது ஓரளவாவது திருப்தியடையக் கூடியதாக இருக்கின்றதுதானே? இன் றைய ஆட்சியில் இணைந்திருக்கும் சிறு Unci GOL, LuGlciati Unci GOD
களின் வேகமும் துரித நடவடிக்கைக ளும் இனத்தின் மீது அவர்கள் கொண்டு ள்ள பற்றுதல்களும் இராணுவத்தினரிட மிருந்து பிரச்சினைகள் அவ்வளவாகத் தோன்றாது என்ற நிலையை உருவாக்கி புள்ளதை பரவலாகக் காணக்கூடியதாக
at GT5. முஸ்லீம்காங்கிரஸ் தலைமை அரைவேக் காட்டுத்தன்மை கொண்டதோ அல்லது சந்தர்ப்பவாத நடவடிக்கைகளை மேற் கொள்வதோ அல்ல தங்கள் கருத்து அத்தலைமையினைப் பூரணமாகப் புரி ந்துகொள்ளவில்லை என்ற நிலைப்பாட் டையே தெளிவுபடுத்துகின்றது முஸ்லீம் காங்கிரஸ் தலைமை சந்தர்ப்பவாத அரசியலை நடத்துவதாக இருந்திருந் தால் அன்று பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததுடன் வானத்தில் ஹெலிகொப்டரில் பறந்து கொண்டிருக் கும் போது விடப்பட்ட அன்றைய ஐதேக ஜனாதிபதி அவர்களின் அழை ப்பையேற்று தொடர்ந்து ஐதேக ஆட்சி நிலைத்திருக்க வழியமைத்து தானும் தன்னை உயர்ந்திருக்கலாம் ஏன் அப் படிச் செய்யவில்லை? வாக்குறுதி ஒப்ப ந்த நடைமுறைகள் என்பன புறக்கணிக் கப்பட்டு அரசியல் வேசித்தனம் புரியும் நிலைமை தனக்கோ அல்லது கட்சிக்கோ என்றும் ஏற்படக்கூடாது என்ற உறுதி அது மக்களைப் புரிந்து கொண்ட தலை மைத்துவம்
இலங்கை வரலாற்றிலேயே சிறுபான்மை யினருக்கென உருவாக்கப்பட்ட ஏதாவ தொரு அரசியல் கட்சி மிகக்குறுகிய காலத்தில் மக்கள் சக்தியினால் வளர்ச்சி பெற்றதுண்டா? 1988ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் நான்கு உறுப்பினர்களையும் 1994ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது உறுப்பினர்களையும் (மூன்று அமைச் சர்கள் ஒரு குழுக்களின் பிரதித்தலைவர்) கொண்டது மட்டுமல்ல ஆட்சி செலுத்த க்கூடிய வல்லமை பெற்ற கட்சி தமது உறுப்பினர்களை மரத்தின் கீழ் வாக்க ளிக்க விடக்கூடியளவு (வடக்கு-கிழக்கு பிரதேசம்) தமது சக்தியை உயர்த்திக் காண்பித்த தலைமைத்துவமது இன்று முஸ்லீம் காங்கிரஸ் தலைமை பகிரங்க மாகவே முஸ்லீம்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் ஆட்சி செலுத்துமானால் நாம் எமது அமைச்சர்பதவிகளைத்துக்கி யெறியத்தயங்கோம் எனச்சூழ் உரைப் பது வெறும்நடிப்பல்ல இது மக்கள் சக்தி க்குக்கட்டுப்பட்ட சக்திய வாக்கு
எம்.ஏ.எம்.அனஸ்

Page 14
ஸ்ெ.வி.இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா (இஇஇ) பல காரணங்களால் முக்கியத்துவம் பெறும் நூலாகும் எனது அபிப்பிராயத்தில் இரண்டு காரணங்கள் அதி முக்கியம் பெறுகின்றன. ஒன்று எனக் குத் தெரிந்தவரையில் சமகாலத்து இந்திய அரசியலைப் பலமாகப் பற்றியுள்ள இந்து அடிப்படைவாதம் (இந்துத்துவம்) அத்து டன் நெருங்கிய உறவுகொண்டிருக்கும் இந் திய தேசியவாதம், இவற்றின் ஆதிக்கத்தா லும் இவை நியாயப்பாடு வழங்கும் இந்திய அரசின் அதிகார மையப்படுத்தலாலும் பாதிக்கப்படும் அந்நாட்டில் வாழும் தேசிய
ளின் உரிமைப்பிரச்சினைகள் போன்றவை பற்றி வரலாற்றுப்பார்வையில் விரிவாக ஆராய்ந்துள்ள முதலாவது தமிழ் நூல் இதுவே.
இரண்டு எஸ்.வி.ஆர் இன் இந்த நூல் தேசிய இனப்பிரச்சினை பற்றி தேசியவா தம் எனும் கருத்தமைவு (deology) பற்றி JLSLI ETORIGGiláj LDITöálul GILLITIája: ளில் இடம்பெற்று வரும்புதிய விவாதங்கள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள ஓரளவு உதவும் தேசியவாதம் பற்றிய புரிந்துணர் வின் போதாமை, அதைத்தெளிவாக வர லாற்று ரீதியில் கோட்பாட்டு ரீதியில் எதிர் கொள்ளாமை மார்க்சியத்தின் பெரும் குறை பாடு எனக்கூறலாம். இந்தக்குறைபாடு மார்க்சியத்தின்மாபெரும் வரலாற்று ரீதியான தோல்வி என டொம் நாய்ன் (Tom Non) பதினான்கு வருடங்க ளுக்கு முன் தனது நூலில் குறிப்பிட்டார். ஆயினும் இதற்கு முன்பும் இதைத்தொடர்ந் தும் தேசிய இனப்பிரச்சினை தேசியவாதம் சுயநிர்ணயம் பற்றிய விவாதங்கள் மார்க் சிய சமூகவிஞ்ஞான வட்டாரங்களிலும் அர சியல் இயக்கங்கள் மத்தியிலும் இடம்பெற்று வந்துள்ளன.இவற்றின் விளைவாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் கொண்டிருந்த கருத்துக்கள் முதல்லெனின் கெளட்ஸ்கி(ousk) லக்சம் பேர்க் (uxemburg) போன்றோரின் கருத்துக் கள் வரை ஆழமான விமர்சனங்கள் வெளி
வந்துள்ளன. இது மட்டுமன்றி இன்றைய
இனங்களின் ஆதிவாசிகளின் தலித்துக்க
ਕoਭਰ
இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எளில்.வி.ராஜதுரையின்
இந்து இந்தி இந்தியா
-சமுத்திரன்
விவாதங்கள் இதுவரை இடதுசாரிகள் மத்தி யில் பிரபல்யம் பெற்றிராத ஆஸ்திரிய (Austrian) DMåløvLMGM og GLi Quarii (Otto Bou)போன்றோரின் அணுகுமுறைபற் றியும் பிரபல்யம் வாய்ந்த இத்தாலிய மார்க் சிய சிந்தனையாளரான கிராம்ஷி (Goாsd) யின் மேலாட்சி (Hegemon) கோட்பாட்டின் LUGTUTG, GI பற்றியும் அறியத்தருகின்றன.
நடைமுறையில் சோவியத்யூனியன் கிழக்கு ஐரோப்பா சீனா போன்ற நாடுகளில் கம்யூ னிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக ளைக் கையாண்டவிதங்கள் பற்றியும் இன்று நமக்கு முன்னர் மறைக்கப்பட்ட பல உண் மைகள் தெரியவந்துள்ளன. மொத்தத்தில்சர் வதேச ரீதியில் கொள்கை (Theory) நடை முறை ஆகிய இருமட்டங்களின் குறைபாடு
களிலும் தோல்விகளிலும் இருந்து மார்க்சிய வாதிகள் படித்துப்பயன்பெற பல பாடங்கள் உள்ளன. இந்தப் பின்னணியில் நமது சமூ
கங்களை இன்று ஆட்டிப்படைக்கும் தேசிய இனப்பிரச்சினை பற்றிய நமது அனுபவங்க
ளையும் ஆய்வுகளையும் மீள்மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்கிறோம்.
இஇஇ இந்தியாவின் சிக்கல் மிகு தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒரு ஆய்வுக்கூ டாக நம்மை உபகண்டத்தின் தேசியவாதங்
கள் பற்றிய ஒருவிவாதத்தளத்திற்கு அழைத்
துச் செல்கிறது. தேசம் (தேசிய இனம்) தேசியவாதம் என்ப னவற்றைக் கோட்பாட்டு ரீதியில் கிரகிக்க இராஜதுரை பயன்படுத்தும் அணுகுமு றைக்கு பெனடிக்ட் அன்டர்சன் (Benedd Anderson) of Guaji. "Imagined Communite" எனும் நூலில் முன்வைத்த கருத்துக்கள் LILLIGÖTLUL (6) GTGTGOT.
நவீன தேசியவாதத்தின் உருவாக்கத்தையும் பரவலாக்கத்தையும் பற்றி அன்டர்சன் முன் வைத்திருந்த விளக்கம்தேசிய உணர்வு தேச அரசு ஆகியன பறறிகுறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் அடிப்படையில் விளங்கிக்
கொள்ள உதவுகிறது. முதலாளித்துவத்தின் இணைந்த தேசிய உ வேறுபட்ட நிலைமை னித்துவ நாடுகளின் ஆராயும்போது அங்கு GUIsland Bilingual மைவு ரீதியான பங் விளக்குகிறார் மேற்க ஆட்சியாளரின் மொ மொழியிலும் பாண்டி வர்க்க அறிவாளிகளே ருவாக்கத்திற்கும் அை பரவலாக்குவதற்கும் களை மேற்கொள்கின் சமூகக்குழுவினர்தாம் டமிருந்து வேறுபட்ட விசேட கூட்டுணர்வில் இனமாக அடையா Дje (mogining) ponu றது. இந்தக் கற்பிதத்தி 9 GOLDGLGT 91 GJÍg:Gif அம்மக்களுக்குரிய நினைவுகள் அவர் இணைப்புப் பற்றிய கள் பண்பாட்டு ஒரு அடையாளங்களும் எதிராக வளரும் இன யாகும் வர்க்கங்களை UTC), GoGTLD DRILO) தேசிய உணர்வு பரவ கல்வி தொடர்பு சாத இந்த ஊடகங்களின் வாக முடியாது தே அச்சு முதலாளித்துவ தேசங்களின் உருவாக் யாதவை என்பதை தெளிவாக்குகிறது. சினிமா மற்றைய கன கள் தேசிய விழாக்கள் மக்களைத் தாம் எல்ே அங்கத்தினர் என அதே கற்பிதத்தை ெ பத்தி செய்யவும் உத சகல காலனித்துவநா களின் தோற்றத்திற்கு ளுக்கும் உள்ள ஒரு GQAJGÓMAGOT SAGOGIJ GITậ) எனும் வெளிவாரி பொது எதிரியை எ எழுந்தவை. இந்தப் இருப்பு அதனால் டையே இருக்கும் இ6 GOGITLD JTGTU உதவலாம். அது o எதிர்ப்பு பொதுவாக றுத்த புவியியல் சட்ட லேயே எழுகிறது. எதிர்ப்புப் போராட்ட களின் வர்க்க இன பொறுத்தவரை சாதி ளைப் பொறுத்தும் நலன்களைப் பாதுகா றைகளைப் பொறுத்து படை மாற்றமடைய வரலாற்றுரீதியில்நவி பம் ஒரு பிரிட்டிஷ்க காலனித்துவமின்றிந பனை பண்ண மு வில்லை. இந்தியா பட்ட காலனித்துவ யா' எனும் கோஷத் டுத்தது. அதுவே இந் கற்பனைசெய்து இந் களை உருவாக்க உ திர இந்தியா எனும் வெளியேறிய இந்தி இந்தச் சுதந்திர இந் GTGGTGOT?
இந்தக் கேள்வியை எப்படி கையாண்ட பின்னிருந்தவர்க்க படி செயற்பட்டன? தமைவுத் திட்டத் இதுவே இராஜதுை இந்தியாவின் பிரத கும்.
 
 

மேற்கு ஐரோப்பிய வரலாற்றுடன் ருவாக்கத்திடமிருந்து GADGITä, QUE IT GOTL SEITIGA) தேசியவாதம் பற்றி ள்ள இருமொழி அறி intellectuals) (Dig. து பற்றி அன்டர்சன் த்தைய காலனித்துவ ழியுடன் தமது தாய் த்தியம் பெற்ற உயர் தேசியத்தின் கருத்து தத்தேசிய உணர்வாக வேண்டிய முயற்சி னர் ஒரு குறிப்பிட்ட மற்றைய குழுவினரி பர்களாய் தம்ம்ை ஒரு அடிப்படையில் ஒரு |ப்படுத்தும் கற்பிதத் ாகவே தேசம் பிறக்கி |ற்கு அடிப்படையாக ன் பிரதேசம், மொழி வரலாற்று ரீதியான களின் பாரம்பரிய ாணபரம்பரைக் கதை ங்கிணைவும் அதன் ஒரு பொது எதிரிக்கு உணர்வு போன்றவை யும் வேறு சில வேறு த்துச் செல்லும் இந்த வும் வளரவும் நவீன ாங்கள் உதவுகின்றன. நவீன தேசம் உரு சிய அறிவாளிகளும் UpLib (Print capitolism) கத்திற்கு இன்றியமை அன்டர்சனின் நூல் தொலைக்காட்சி ல இலக்கிய ஊடகங் போன்றவை ஒருதேச லாரும் ஒரு தேசத்தின் கற்பனை செய்யவும் தாடர்ச்சியாக மீளுற் வுகின்றன. டுகளின் தேசியவாதங் ம் வளர்ச்சிப்போக்குக பாதுத்தன்மை என்ன லாமே காலனித்துவம் அதாவது விதேசிய திர்க்கும் நோக்குடன் பொது எதிரியின் நசுக்கப்படும் மக்களி ரீதியான வேறுபாடுக ஒருங்கிணைப்பிற்கு டுமன்றி காலனித்துவ காலனித்துவ வரைய கத்தின் அடிப்படையி ஆனால் காலனித்துவ தின் தலையாய சக்தி துவ (இந்தியாவைப் த்துவ) முரண்பாடுக ாலனித்துவம் தனது ககையாளும் வழிமு ம் இந்த ஆரம்ப அடிப்
|TLD
இந்தியாவின் ஆரம் லனித்துவத்திட்டமே. வீன இந்தியாவைக்கற் யுமென நான் கருத னும் மையப்படுத்தப் ரசே சுதந்திர இந்தி ற்கு உருவத்தைக்கொ யாஎனும் தேசத்தைக் யர்கள் எனும்பிரஜை வியது. ஆனால் சுதந் போது காலனித்துவம் ா என்பது பொருள் யாவின் தனித்துவம்
ந்திய தேசியவாதிகள் ார்? அவர்களுக்குப் னத்துவ சக்திகள் எப் தற்கு எத்தகைய கருத் பயன்படுத்தின? ன் இந்து - இந்தி
ஆய்வு நோக்கமா
வடும்
சில புத்தகங்கள்
சில நிகழ்வுகள்
சில குறிப்புகள்
LONGTEGUDING
Llifailgyára மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வெளியீடாக வந்துள்ளது மேற்படிமலர் ஒரு இலக்கிய மலராக சிறப்புற்று நிற்கிறது.இம்மலர் கவிஞ
ான துரையப்பாபிள்ளை அவர்களால் தொடங்கப்பட்டு பின் இன்னொரு கவிஞரான
சின்னப்பா அவர்கள் தொடர்ந்து அதிபராக இருந்துவிநடாத்திய மகாஜனாவின் பழைய மாணவரிடமிருந்து வெளியாகும் மலர் இலக்கிய மலராக வெளிவருவது வியப் பல்ல மகாஜனாவின் இலக்கிய பாரம்பரியம் சிறப்பானது மஹாகவி அநகந்தசாமி அசெமுருகானந்தன் செகதிரேசர்பிள்ளை மயிலங்கூடலூர் பிநடராசன்மபார்வதி நாதசிவம் தகனகரத்தினம்மாவை நித்தியானந்தன் ஆசிவநேசச்செல்வனகசண்முக லிங்கம் சோசந்திரசேகரம் சபா ஜெயராசா, ஆதவன் சேரன் இளவாலைவிஜேந்திரன் அரவி, சபேசன் ஓசை மனோ என்.சண்முகலிங்கன் கோகிலா மகேந்திரன், ஊர்வசி ஒளவை என்று நீண்டது (இதில் பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம்) இத்தகு பாரம்பரியம் கொண்ட மகாஜனாவின் பழைய மாணவர்களிடமிருந்து வரும் மலர் சிறப்பான இலக்கிய மலராக இல்லாவிடின் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்
பட்டம் விடும் நினைவுகள் என்று ஆதவன் எழுதிய கதை போன்ற ஒரு கட்டுரை
ஆசிரியர்களுக்குவைக்கப்பட்டபட்டங்கள் பற்றி மதிப்பீடுகவரசியமாகச்செல்கிறது. கீரைப்பிடியர் முறுக்கர் வண்டிச்சுப்பர்கென்னடியர் ஜோன்சன் விம்மர்பட்டினத்தார், லொறி டிம்மர் பெல்முடியர் வியாக்கியானம் நரியர் கொட்டை ஆகாசம் சொத்தியர் என்றுபோகிறதுபட்டங்கள் சிலபட்டங்கள் வந்தகாரணம்விளக்கிச்சொல்லப்படுகிறது. எளியநடையில் அமைந்த கட்டுரை 'நாங்கள் பட்டம் பெறவேண்டும் என்பதற்காக அவர்கள் பட்டங்களைச் சுமந்திருக்கிறார்கள் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் அவர் நாமம் வாழட்டும் என்கிறார் ஆதவன்
ரோகினிச்சரைப்பற்றியும் கன்ரீன் மனேச்சர் சங்கரப்பிள்ளை அண்ணையைப் பற்றியும் அஞ்சலியாக எழுதிய சிறுகுறிப்புக்கள் கூட இலக்கியமாக அமைகின்றது. புவனன் எழுதிய பூமாறங்மாஸ்ரர்ஒரு அற்புதமான படைப்பு என்றே கூறலாம் மிகஅழகாகவே தான் கூற வந்த விடயத்தை வெளிப்படுத்தி விடுகிறார். இவ்விதழுக்கு முன்னைய மகாஜனன் இதழிலும் பெருமாள் மாஸ்ரர் பற்றி நெருடல் என்றொருகதை எழுதியிருந் தார் வாசித்து முடித்தவுடன் மனதை நேருடியதுதான் யார் இந்தப்புவனன்? என்று
கேட்கத் தோன்றுகிற அபூர்வமான நட்ை அவருடையது.
இளவாலை விஜேந்திரன் எழுதிய கட்டுரை ஒன்று கவிஞர் செகதிரேசர்பிள்ளை பற்றி பது இது ஒரு இலக்கியப் பொக்கிஷம் மகாஜனர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளக்கூடிய படைப்புக்கள் இவை முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் மேற்குலகக் கல்விமுறையும் எமது தேசத்துக்கல்விமுறையும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி உள்ளார். அக்கட் டுரை எழுதத்தகுதி உடையவர்தான் அவர் இவ்விதழில் மகாஜனர்கள் அல்லாதோரின் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் சில மயக்கங்கள் ஏற்பட இடமுண்டு பிரான்சில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கட்டுரைகளும் அவற்றில் உண்டு இது சில குழப்பத்தைத் தருகின்றது. மகாஜனன் ஒருகனதியானமலர்தான் என்றாலும் இதற்குமுன்னையஇதழுடன்ஒப்பி கிறபோது கனதி குறைந்துதான் இருக்கிறது. சின்னஞாபகத்துடன் மஹாகவியின் வரிகளைக் குறித்துமுடிக்கிறேன். "அம்பனைக்குமுன்னே அடிக்கும்வயற்காற்றில்கொம்பிலுப்பிபூக்களினைக்கொட்டும் முடைவாகை நம்புதிய வெற்றிக்குநாலுமலர்.

Page 15
-
Pరో 29 - P606
1936 தேர்தல் 1936 வரை பெண்கள் அரசாங்க சபைக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வகிக்கமுடிந்தது. உள்ளுராட்சி சபைகளில் அதுவரை காலம் பிரதிநிதித்துவமளிக்கசட்டரீதியிலான அனு மதி கிடைத்திருக்கவில்லை. 1936 பெப்ரவரி மாதம் நடந்த அரசாங்க சபைக் கூட்டத்தி லேயே உள்ளுராட்சி சபைகளில் பெண் களை பிரதிநிதித்துவமளிப்பதற்கான சட்ட மூலம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இது ஐந்து மேலதிக வாக்குகளால் மட்டுமே நிறை வேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1936 மார்ச்சில் நடந்த தேர்தலில் மூன்று பெண்கள் போட்டியிட்டனர். ஹட்டன் தொகுதியில் போட்டியிட்ட திருமதி.சீ.எஸ். ராஜரட்ணத்தை விட இரண்டாயிரம் அதிகப் படியான வாக்குகளைப் பெற்று கோநடே சய்யர் வென்றார். ருவன் வெல்ல தொகுதி யில்போட்டியிட்ட எட்லின்மொலமூரேயும் தோல்வியடைந்தார் இறுதியாக கொழும்பு வடக்கிலிருந்து நேசம் சரவணமுத்து ஒருவர்
器
珪
யின் காரணமாகவும், பொருத்தமான தொரு தேர்தல் முறையை கொண்டுவரு வது தேர்தற் பிரிவுகளை உருவாக்குதல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இரு வருடங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டியுள்ளது'.
இறுதியில் இத்தேர்தல் ஒருவருடத்துக்கு ஒத் திவைக்கப்பட்டது.
1941 செப்டெம்பர் முதலாம் திகதி இன்னு மொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இலங்கைக்கான மாற்று அரசியல் சீர் திருத்தம்தேவையென்பதை முடி உணர்ந்தி ருப்பதாகவும் அதற்கான ஒரு ஆணைக்கு ழுவோ பேச்சுவார்த்தைக்குழுவோ நிய
மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்.
1936 பெப்ரவரி 22பொதுத்தேர்தல் முடிவுகள் (கொழும்பு வடக்கு)
நேசம் சரவணமுத்து 75 எம்ஜேடிசில்வா lol II, it if sigil, 9.0, na எஸ்.எப்.ஆர்ரொட்ரிகோ A பெற்ற மேலதிக வாக்குகள் அளிக்கப்பட்ட மொத் வாக்குகள் 1984
இலங்கை வரலாற்றில் அரசவைக்கு தெரிவு செய்யப்பட்ட முதற்தமிழ்ப் பெண்மணி என்ற அந்தஸ்து மட்டுமல்லாமல், பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதற்பெண்ணும் நேசம் சரவணமுத்து என் பது குறிப்பிடத்தக்கது. 1936அரசாங்கத்தில் சுகாதார நிர்வாக குழுவில் (அன்றைய அமைச்சரவை முறை) அங்கமும் வகித்தி ருந்தார். இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகித்த முதற்பெண்மணியும் நேசம் சரவணமுத்துவே. இத்தொகுதியில் 50% பெண்கள் இத்தேர்த லில் வாக்களித்திருந்த போதும், பெண்க ளின் வாக்குகள் நேசம் சரவணமுத்துவின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கு மென கூறமுடியாது. ஏனெனில் நேசம் சரவ ணமுத்துவின் வர்க்கப்பின்னணிக்கு இருந்த அந்தஸ்தும் அதனூடான செல்வாக்குமே பெருமளவு காரணமாக இருந்திருக்கும் என GAOITLD. 1936இல் நடத்தப்பட்ட அரசாங்க சபைத் தேர்தலில் பதவிக்கமர்த்தப்பட்ட அரசாங்கத் தில் பதவிக்காலம்1941இல் நிறைவுபெற்ற துடன் 1941 ஜனவரியில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அரசியல் திட்ட சீர்திருத்தம் தொடர்பாக அன்றைய அமைச்ச ரவைக்கும் குடியேற்ற நாட்டு காரியதரிசிக் கும் இடையில் நடைபெற்ற பிரச்சினைகள் காரணமாகவும் 1939இல் தொடங்கிய இரண்டாம் உலக மகாயுத்தத்தின் தீவிரம் காரணமாகவும் அத்தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இதுபற்றி 1940 யூன் 15இல் குடி யேற்ற நாட்டுச் செயலாளர் விடுத்த அறிக் கையில் பின்வருமாறு குறிப்பிட்டார் "எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன் நடத்தப்பட வேண்டிய தேர்தல்; தற்போ அரசியலமைப்பு தொடர்பாகஇன்று
பலர் மத்தியில் தோன்றியுள்ள அதிருப்தி
மிக்க வேண்டிய தேவையையும் உணர்ந்தி
ருப்பதாகவும் ஆனால் தற்போதைய யுத்தச் சூழ்நிலையில் அவை முடியாதிருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இருநாடு களும் கொண்டிருந்த முரண்பாடுகளின் கார ணமாக மேலும் இரு வருடங்களுக்கு தேர் தல் தள்ளிவைக்கப்பட்டது என்ற போதும் யுத்தத்தைகாரணம்காட்டிஅரசியல்சீர்திருத் தம் தள்ளி வைக்கப்பட்டது இலங்கையின் தேசியவாதிகள் என அழைக்கப்பட்டவர்க ளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
క్ష్మి}
1943மே மாதம் 26ஆம் திகதி இன்னுமொரு அறிக்கை விடுக்கப்பட்டது. அதில் யுத்தம் முடிந்தபின் இலங்கைக்கான அரசியல் சீர்தி ருத்தத்திற்கான வேலைகள்தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கான அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சோல் பரி ஆணைக்குழுவின் அறிக்கை 1945 ஒக் டோபர் மாதம் 9ஆம் திகதி இலங்கையிலும் இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில் வெளியி LOUIL5). இரண்டாவது அரச சபையின் ஆயுட்காலம் ஒன்பதாவது வருடத்தை அடைந்து கொண் டிருந்த அந்த நேரத்தில் சோல்பரி அரசியல மைப்பை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிஎஸ்சேனநாயக்க 1945 நவம்பர் 8ம் திகதி அரசாங்க சபையில் கேட் டுக்கொண்டார். டி.எஸ்சேனநாயக்க இவ்வாறு தெரிவித்தி ருந்தார். "அது (சோல்பரி அரசியல்திட்டம்) நிச்சய மாக பொறுப்பான உரிமைகளை வழங்கி யிருக்கிறது. கேக் கொடுக்கப்படாததற் காக பாணை நிராகரிக்காதீர்கள்' சோல்பரி அரசியல் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கான மசோதா, பிபிலே தொகுதி உறுப்பினர் தஹநாயக்காவினது ஒரே ஒரு எதிர்ப்பின் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. 1947இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அரசியற்திட்டம் 1972 மே 22 திகதி "இரண் டாவது குடியரசு அரசியலமைப்பு' வரும் வரை அமுலில் இருந்தது.
1947 தேர்தல் சோல்பரி அரசியற்திட்டத்தின் கீழான முதற் தேர்தலுக்கான வேட்புமனு 1947 யூலை 26 இல் தாக்கல்செய்யப்பட்டது. 89 உறுப்பினர் களுக்காக 362 பேர் போட்டியிட்டனர். இவர்களில் மூவர் மட்டுமே பெண்கள் கிரிஎல்ல தொகுதியிலிருந்து லங்கா சமசமா ஜக் கட்சியின் சார்பில் திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க அம்பலாங்கொடை - பலபி டிய தொகுதியிலிருந்து கொம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் பூரீமதி அயபகுணவர்த்தன. கொழும்பு மத்தியிலிருந்து சுயேட்சை வேட் பாளராக திருமதி ஆயேஷா ரவுப் ஆகி யோர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
இலங்கை பாராளுமன்ற
சோல்பரி அரசியல்திட் தப்பட்ட பிரதிநிதிகள் யிட்டமூன்று பெண்களி யிலிருந்து புளோரன்ஸ் டுமே தெரிவு செய்யப்ப இத்தேர்தலில் தன்னுடன் ரையும் தோல்வியடைய கப்படியான வாக்குகை புளோரன்ஸ் சேனநாயக் L JLLL LITT.
மேலும் மத்திய கொழு போட்டியிட்டு திருமதி: வாக்குகளைப் பெற்றடே டார். அத்தோடு அம்ப டிய தொகுதியில் பே
1947 ஜூலை பொதுத் (கிரியெல்ல
புளோரன்ஸ் சேனநாயக்க டிகேடபிள்யூசந்திரசேக g.r.ʻ9,GR)/filaTdisa)
எச் ஏஜிகலடுவாவ
| பி.எஸ்.ராமசந்திர
ஏ.எம்.எஸ்.எல்.பதனிமுக
அபய குணவர்த்னவும் மட்டுமே பெற்று தோல்வி
இலங்கையில் சுதந்திரத் பாராளுமன்றத்துக்கு தெ முதற்பெண் எனும் பெரு மரியாபுளோரன்சைச்சா பத்திய விரோத சூரிய
i Rir ó aoraoi. ബ്ബ
Up 49{ጫይ0፻፺፬ ህD ᎲᎣ ᏮᏑᏓᏪᎧᏁᎢᏍDᏍ0 . οιείταθανατά முழுவதும் தே ஆனால் இந்தி தப்பிச் சென் @astめapam 。
ტატისuprr &sთეylior
რწurrფტი რაზ წ.
(35G
போது ஆண் பற்றார்.
கணிதான் இ
SAO 118)
செயற்பட்டு வந்ததன்மூலம் பிரவேசித்தார். இவரது சு சேனநாயக்க லங்கா சமச முக்கிய உறுப்பினராக ! தோடு பெரும் வசதிய தோட்ட உரிமையாளரா போதும் தோட்ட தொ பெரும் சேவை புரிந்தவர் 6 மத்தியில் ஆதரவு இருந்தது 1903 ஜூன் 19ஆம் திகதி ெ பிறந்த புளோரன்ஸ் மொ பெண்கள் கல்லூரியில் கற் பாடசாலையில் ஆசிரிய யாற்றினார். திருமணத்தி ரோடு சேர்ந்து லங்கா சமச பணியாற்றினார் லங்கா ச தலைவர்களான கலாநிதி ரேரா, கலாநிதி.கொல்வின் பிலிப் குணவர்த்தன மற்றும் கொடி ஆகியோர் பிரித்த போது போகம்பர சிறைச் தப்பியதன் பின் அவர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தின்கீழ் ஏற்படுத் பைக்கு போட்டி கிரிஎல்லதொகுதி சேனநாயக்க LDE LITÍ.
போட்டியிட்டஐவ செய்து 24 அதி ப் பெற்று திருமதி தெரிவு செய்யப்
பில் 15 பேருடன் யேஷாரவுப்8486 தும் தோல்விகண் Gas ITL LIGOILGL
ட்டியிட்ட பூரீமதி
ரெஜி சேனநாக்க தம்பதிகளே. இவர்கள் தப்புவதற்கான திட்டங்கள்ை அமைத்ததிலும் ரெஜி சேனநாயக்கவுக்கு பங்குண்டு. ஆங்கிலேயராட்சியில் இந்தியாவில் தலைம றைவாக இருந்த ல.ச.ச.க தலைவர்களுக்கு எதிராக பிடியாணை விடுக்கப்பட்டிருந்த போது பிலிப் குணவர்த்தனவின் மனைவி குசுமாவை பாடசாலை மாணவியாக வேட
மிட்டு இந்தியாவுக்கு அழைத்துச்சென்றதும்
புளோரன்ஸ் தம்பதிகளே இவர்கள் லசச கவுக்குள் அன்று பெரும்பாங்காற்றியிருந்த GOTİ.
இலங்கைப்பாராளுமன்றத்தின் முதற்பெண் உறுப்பினரான புளோரன்ஸ் தொழிலாள
ரசியலில் பெண்கள்-டு
தர்தல் முடிவுகள் தாகுதி)
A.
20 ந்திரம்
105 வாக்குகளை
GTLITs.
நிற்கு பின்னரான வு செய்யப்பட்ட மை திருமதி டேசி நம் இவர் ஏகாதிப் மல் இயக்கத்தில்
அரசியலுக்குள் ணவரான ரெஜி ஜக் கட்சியின் ருந்தவர். அத் டத்தவராகவும் வும் இருந்த லாளர்களுக்கு ன்பதால் மக்கள்
ாரட்டுவையில் படுவ வேல்ஸ் பின்னர் அதே கவும் கடமை
flår gala ாஜக் கட்சியில் சமாஜக் கட்சித்
GT GGT, GTLD, GL if (q, fabGJIT ÜLDGTLDJ, னியராட்சியின் லையிலிருந்து க்கு புகலிடம்
வர்க்கத்துக்காகவும், சிறுபான்மை இனங்க ளின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர் எனும் பெயர் இன்னுமுண்டு 1952 ஆம் ஆண்டு தேர்தலின்போது இவர் தோல் வியடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அதற்கு வெளியில் சமூக வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டார் இறுதியில் 1988 டிசம்பர் 3ஆம் திகதி தனது 85வது வயதில் மரணமடைந்தார்.
1952ஏப்ரல் 8ஆம் திகதி முதலாவது பாரா ளுமன்றம் கலைக்கப்பட்டது. அப்படி கலைக்கப்பட்ட நேரத்தில் பாராளுமன்றத் தில் மூன்று பெண்கள் அங்கம் வகித்திருந்த னர். அவர்களில் ஒருவர் புளோரன்ஸ் மற் றையவர் இருவரும்குசும்கிறிகுணவர்த்தன. மற்றையவர் தமராகுமாரி ஆகியோராவர் குசும் சிறியின் வருகை சவுத்வெஸ்டரிங் பஸ் கம்பனி வேலைநிறுத் தப் போராட்டத்தை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மோத சிறைத் தண்டனை அனுப வித்த பிலிப் குணவர்த்தன 1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 1922 வாக்குக ளைப் பெற்றுவெற்றிபெற்றிருந்தார். இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றில் மேன்முறையீடு செய்தபோதும் தோல்வியில் முடிந்தது. 1948 பெப்ரவரி 28ஆம் திகதி அவரது உறுப் பினர் பதவி பறிக்கப்பட்டது.
அத்தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு 1948 ஏப்ரல் 19ஆம் திகதி தாக் கல் செய்யப்பட்டது. பிலிப் குணவர்த்தன வின் மனைவி குசும்சிறி குணவர்த்தன (குசுமா) இத்தேர்தலில் போட்டியின்றி தெரி
என்.சரவணன்
வுசெய்யப்பட்டார். இலங்கையின் சரித்திரத் தில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு பெண்ணாக திருமதி குசும்சிறி குணவர்த்தன சாதனை படைக்கிறார். 1952 இல் அவிஸ்ஸாவெல்ல தொகுதியிலும், 19 56 இல் கிரிஎல்ல தொகுதியிலும் போட்டி யிட்டு வெற்றி பெற்ற குசும்சிறி இலங்கை யின் பாராளுமன்ற அரசியலில் 11 வருடகா லம் சேவையாற்றினார்.
கொழும்புமியுசியஸ் வித்தியாலயத்தில் கல் விகற்கும் போதே சூரியமல் இயக்கத்திலும் சமசமாஜக்கட்சியிலும் மிகவும் தீவிரமாக உழைத்த குகன் தன்னுடைய ஹொஸ்டல் நண்பியான விவியன் குணவர்த்தனவின் தொடர்பினூடாகவே அரசியலுக்குவந்தார். லங்கா சமசமாஜக்கட்சி தொடக்கப்பட்ட தோடு பல அரசியல் கூட்டங்கள் மாநாடு கள் என்பவற்றில் கலந்து கொண்ட குசுமா தன்னோடு ஒன்றாக அரசியல் வேலையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த பிலிப் குணவர்த்த னவை 1939இல் திருமணம் முடித்தார். திரு மணத்தின்பின் பிலிப் தம்பதிகளின்
எல்.ரத்வத்தை
வாழ்க்கை அரசியல்காரணங்களினால்சிக்க லுக்குள்ளாகியது. பிலிப் குணவர்த்தன சிறையிலடைக்கப்பட்டதோடு அவரது மனைவி குசுமாவைரகசிய பொலிசார்நாடு முழுவதும்தேடினர். ஆனால்இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருந்தஇவர்களை இந்திய இரக சிய பொலிசார்கைதுசெய்து சிறையிலடைத் திருந்தனர். குசுமா சிறையிலிருக்கும் போது ஒரு நிறைமாத கற்பிணி குசுமா இந்திய சிறைக்குள்ளேயிருந்த போது ஆண் மகன் கிடைத்தது. (இந்த மகன்தான் இன்றைய சந்திரிகா அரசாங்கத்தில் மீன்பிடிஅமைச்ச ராக இருக்கும் இந்திக குணவர்த்தன) 1948இல் போட்டியின்றி தெரிவு செய்யப் பட்ட குசும்கிறி குணவர்த்தன. 1952ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பாராளுமன் றத் தேர்தலில் அவிஸ்ஸாவல தொகுதியில் 929 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
1956 ஆம் ஆண்டு தேர்தலில் பிலிப் குண வர்த்தன இருபத்தி இரண்டாயிரம் (2000) அதிகப்படியான வாக்குகளைப் பெற்று அவிஸ்ஸாவெல்ல தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட அதே நேரம் ஒன்பதாயிரம் அதிகப்படியான வாக்குகளைப்பெற்றுகுசும் சிறி குணவர்த்தன கிரிஎல்ல தொகுதியிலி ருந்து தெரிவானார். 1960ஆம் ஆண்டு தேர்தலில் கிரிஎல்ல தொகுதியை வெற்றிகொள்ள அவரால் இய லவில்லை. அதற்குப்பின்1965ஆம் ஆண்டு தேர்தலிலும் 1967ஆம் ஆண்டு இடைத்தேர் தலிலும், 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்த லிலும் கொலன்னாவ தொகுதியில் போட்டி யிட்ட குசுமா தொடர்ந்தும் தோல்விக்குள் ளானார். அதன்பின் பாராளுமன்ற அரசிய லிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் தேசிய மொழிகளில் பேசுவதற்கான அனு மதி வழங்கப்பட்டதன் பின் தேசிய மொழி யில் இரண்டாவது உரையாற்றிய பெருமை குசுமா குணவர்த்தனவைச்சாரும் முதலா வது பேசியிருந்தவர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்க ஆவர்
தமராவின் வருகை மூன்றாவதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் தமரா குமாரி இலங்க ரத்தின. கண்டி தொகுதி உறுப்பினரான திருஇலங்க ரத்னவுக்கு எதிரான தேர்தல் முறைப் பாட்டை விசாரணை செய்த காலிங்க 1949 பெப்ரவரி 10ஆம் திகதி அளித்த தீர்ப்பின் மூலம் திருஇலங்கரத்னவின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மீண்டும் ஒரு இடைத்தேர்தல் 1949 ஜூன் 18ஆம் திகதிநடத்தப்பட்டது. இதில் இலங்க ரத்னவின் மனைவி தமரா குமாரி இலங்க ரத்ன சுயேட்சையாக இடதுசாரி வேட்பாள ராக போட்டியிட்டார். அன்று ஆட்சியிலி ருந்த ஐதேகவின் சார்பில் ஏ.சி.எல்.ரத்த வத்தயும் அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்த ஆர்.ஈஜயதிலகவும், டி.பி.வடுகொ டபிடியவும் போட்டியிட்டனர். 1949.06.18 கண்டி இடைத்தேர்தல் முடிவுகள் ருமதிதமாகுமாரி இலங்கரத்ள 10,062 8,OI2
II, 137
20
கஜயதிலக்க பி.வடுகொடயிட்டி
தமரா குமாரிக்கு இடதுசாரிகளின் ஆதரவே பெரும்பாலும் கிடைத்திருந்தது. ஆனாலும் இத்தேர்தலில் 24 வயதை மட்டுமே அடைந் திருந்ததமராகுமாரி இலங்கரத்ன2050 அதி கப்படியான வாக்குகளைப் பெற்று கண்டி தொகுதியில் வெற்றி பெற்றார் பாராளுமன் றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட வயதில் குறைந்த இளம் பெண்ணும் இவரே. தமரா குமாரிக்கு எதிராகவும் தேர்தல் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமரா குமாரி கண்டி தொகுதியில் போட்டியிட்ட போதும் வெற்றிபெற கிடைக்கவில்லை. 1965 ஆம் ஆண்டு கலகெதர தொகுதியில் போட்டியிட்ட போது 574 வாக்குகளால் தோல்வியடைந்தார். 1970 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும்பருைம்ன்றத்துக்
* சென்றார். வரும்

Page 16
:
பறந்து போகிறேன் ஜன்ம பூமியே உலகைப் பார்க்க வேண்டும்! இளமை உலர்வதன் முன் உன்மேல் படர வேண்டும்.
டிசம்பர் 93.
பகுதி அ. கிளாலி
முன்னுரிமை பெற்றவர் முன்னால் நிற்க! நலிந்தவர் பயந்தவர் ஒதுங்கி நிற்க! ஒட்டிகள் மந்திரம் ஒதுக! நுரைத்தெழும் ஜலமே வழிவிடு! மூடுண்டு போனது யாழ்நாடு வழியும் போனது எழுந்தன அவலக்குரல்கள் வானம் கேட்டது திசைகள் யாவும் கேட்டன காற்றும் மழையும் பனியும் நிலவும் இருளும் கேட்டன நீண்ட காலமாய் போகும் பாதையில் சுழிகள் உண்டென வானம் உரைத்தது வானொலி உரைத்தது. உயிரும் பணமும் ஈர்க்கும் கரும் பொருள் உண்டென உரப்பையும் பயனப்பொதியும் அரைக்கால் சட்டையும் நனைந்த கோலமாய்த் தேவர்கள் கண்டங்களை இணைத்த கடல்வாசிகள் பரிக்கண்டங்களில் உலவிய அதிமனிதர்கள் விடு, வாசல், தோட்டம், துறவு, மா, பலா அனைத்தும் ஒப்புகொடுத்தோடும் LIG).J.G,
பேச்சற்றுப் போனவர் கதைப்பவர், a aflai. குழந்தைகள் பெற்றோர் எனத் தென்னை மரத்திடை அடங்கிக் கிடந்தனர்.
όλογητού) ή σταση. விவிற்போர் வியாபாரம் செய்க கடிக்கதைப்போர் ஒன்று சேர்க! தனித்திருப்போர் கனவு காண்க இரவு வரட்டும்
இருளும் வரட்டும்
காற்றே அமைக போகுமுன் பெயர்களைப் பதிவு செய்க கடலிலே அலைமோதும் வள்ளமெழுந்து விழும் வரிசைகள் முக்கியம் வள்ளங்களின் எண்களும் முக்கியம் இருவராய் மூவராய் அறுவராய் எனினும் வரிசைகள் முக்கியம்
விசும் கந்தக் காற்றும்
நாறும் சேறும்
ரிச்சல் வயமாய்ப் பயணிகள் வரிசைக்கு
வள்ளத்திற்கு
இடத்துக்கு
முந்துக!
வரிசைகளை மீறுக! ஒழுங்குகளை கலைக்குக! காவல்துறை வரட்டும்
அவரவர் உடமைக்கு அவரே பொறுப்பு உயிருக்கும் அவரேதான் நல்லது இனி ஒட்டிகள் வருக! தெற்கே யமனின் திசையில் பதினைந்து பதினைந்தாய் அழைத்துச் செல்க
*** AAA
நோய்தரும் ஜலத்தினை
வானம் ஈய்ந்தது வெற்றிடங்களை ஈய்ந்த பாரியவெளி போர் உலாப்போன பலமாரி காலங்கள் பிஞ்சும் பூவுமாய் சிசுக்களை காவுகொண்ட ஏரி
மண்தின்ற கடலிடையே பளிச்சிடும் ஒளிப்பிசாசுகள் பயணம் நெடியதும் கொடியதும் ஊதல் காற்றும்
ஜலதாரை விசும் கடலும் குளிரும் பயமுமாய்ப் பயணம் திடீரெனத் துள்ளி படகில் பூத்த மீனினை என்னிடம் தந்தாய்! நான் கடலிடம் தந்ததன்
உயிர் ஈய்ந்தேன் எதிரியானவன் எப்பவும் கூட இருப்பதாய் வேதத்தில் உள்ளது
நீயென் எதிரி
நான் பேடெவில்லை நீ காட்டிக் கொடுப்பவனாய் இருக்கலாம்
su solairu
போதையில் கரைந்த நாடோடியே!
瓯 29~颂°@6)
நானும் காட்டிக் கொடுப்பவனாய் இருக்கலாம் வேதத்தில் கற்பிக்கப்பட்டதை செய்பவன் ஆனேன்
நீ மட்டுமென்ன
ஜலம் விசி ஆடும் கடல் கொடுங்குளிர்
இது மழைக்கால கும்மிருட்டு
கொள்ளும் சுதல் எங்கேயந்த ஒளிப்பொட்டுகள் எங்கேயந்தத் துருவ நட்சத்திரம் எங்கேயந்தக் குருசு? அவலத்தொனி அடிவயிற்றில் ஊர்ந்தது ஊழிமழையில் ஒட்டிகள் குரல் திசை தெரியா அவலம் வானமே வழிவிடு
இல்லை வானம் வழிவிடவில்லை ஒரு பாட்டம் பாடியது
பாவியானவர் எம்மிடையுள்ளதாய் ஒட்டிகள் உரைத்தனர் யாரந்தப் பாவி
யாரதத் துரோெ
கடலில் தள்ளுதி * 1 16ܐܬܗ91ܢ திரு елд9е дәлелді. сто. எவமே அவயே எவனோ அவனே துரோகி
மழை கொடியது: குளிர் கொடியது மனிதர் கொடியவர் பேயாய்ப் பிசாசாய் அலைபவர் மனிதர் பசித்தவர் மிகமிகப் பசித்தவர் எனைக் கடலிடம் தந்தனர் நான்
அலைகளில் விழ்ந்தேன்
பகுதி ஆ மாநகர் ஆர்வத்துடன் நெருங்குகிறேன் போவதற்கு முன் எனைத் தந்துவிட்டு போகிற அவஸ்தை போய்க் கடந்த தேசமொன்றின் பெரும் பாவச்சுமைகள் இளமை தசைக்கணுக்களில் துவண்டு போன தோல்விகள் பரணில் துங்கிவிட்ட கிளர்ச்சியூட்டிய எண்ணங்கள் பேர் பெற்ற வழிகாட்டியின் முட்டாள் டேனே! தப்புகிற வேகத்தில் விட்டோடிப் போன நிலத்தில் படரும் முட்செடிகளாலொரு G)/fL Lub G)JFlliy
பொறுப்பற்றவனும் செலவாவியும் அமைதியற்றவனுமாகி
தென்னந்தோப்பும் சவுக்கம் காடும் மணற்பரப்பும் பரந்த கடலுமாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2, 1995
நீ பெற்றிருந்த இரவுகளை எதனிடத்து காவு கொடுத்தாய்?
வேர்கள் படர
நீ யாசித்த
நிலத்தில் எதைத்தான் பயிரிட்டாய்?
„ს სr '' "A A A
வனவாசத்தில் ஒதுங்கிய மரக்குடில்களும் சிற்சில மனிதர்களும் போலல்ல நகரம் மாளிகையும் மயக்கமுமாய் நினைவுகள் தூற்றப்பட்ட மனிதர்க்கு புனர்ஜென்மம் கொடுத்த வரிகளை வாசித்துக் கொண்டிருந்தேன்
அதல பாதாளத்தின் குரூர அழகு இது எத்தனையாவது பயணம்? இது எத்தனையாவது குகை இது எத்தனையாவது குரல்? சந்தித்த எத்தனையாவது? மனிதன் நீ7
தற்கொலையும் நிராசையும் நிறைந்த புதிர்க்கணக்கினை நீயுரைத்த பின் இரவுகளைக் கடக்க
... lost
ள் கொண்டு சென்றார்கள் அதுவரை நான் வந்தேன்'
Tigig வைத்துக் கொலை செய்தார்கள் நான அங்கருநதன என்னால் முடியாத பேரழிவினை ஊழியில் இயற்ற எனையங்கு தயார்ப்படுத்தினார்கள்
நீண்ட தொலைவிற்கப்பால் அந்நியமான மலையின் அந்தரில் பாதாளம் வரை பரவிய பிரானே! ஆவி பதற அலையெறியும் கடலே! கனெக்குகெ மீளவும் தீர்க்கப்படுகையில் நான் அஞ்சுகிறேன் வரண்டுபோன சொற்களுடன் ஒரு கவிதை முடிந்துவிடக்கூடும் என்பதே பாழாய்ப்போன பிரிவின் வேகத்தில் கிராமத்து ரயில் தடங்களில் வேகத்தோடு பாயும் நதி நெடிய பயணங்களின் முடிவில் சந்தித்த பிரியம்மிக்க பெண்களின் நெருக்கத்தில் தத்தவித்து வாழ்த்து செய்தியுடன் விடை கொண்டு
போய் வருகிறேன்
ஜன சந்தடி மிக்க தெருக்களில்
ஒடுகின்ற ஊர்திகளில்
தெறிக்கும் கணங்கள்
பேச வேண்டா, சிரிக்கவும் வேண்டாம்! பனிபோல் கண்களில் படரும் மெல்லிய திரையில் சேதிகளை பகிர்ந்து கொள்வோம்.
போய் வருக
பகுதி இ காட்டாறு இடி மின்னல் மழை காற்று கடலடி புயலுடன் எழுந்தது மாரி நீர்க் கோளமாய் பாயும் வெள்ளம் ஊழி முடிவு போல் அச்சந்தரும் கொடுர மழை ஆத்மாவின் திருப்தி: சொந்த நிலத்தில் பாதம் பதிகையில் கிளர்ச்சி கடலும் காடும் வெள்ளமும் குளமுமாய் சட்டென விரியும் கிராமம் வயலும் தென்னையும் மீனும் நெல்லும் நிறைந்த பூமி நீங்கள் எங்கு சென்றீர்கள்? யாரைப் பேட்டி கண்டீர்கள்? எதை அறிந்து கொண்டீர்கள்? ஆயுத பேரங்களின் பின் இரவில் வங்காள விரிகுடா தாண்டும் ஆயுதங்களின் கணக்கினை விடுவோம் வனத்திடை பயிற்சியை நோய்க்ருதி முறித்து திரும்பிய முதியவரையும் விடுவோம் நியாயங்கூற ஏலா கண்ணிருடன் விரட்டப்பட்ட மக்களிடையே விடுபட்டு உதிரியாய்
ஒன்றிப்போன ரசூலின் கதையினையும் விடுவோம்
மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமல் எல்லைக்கப்பாலும் இப்பாலும் யாரும் உரிமை கோராப் பிரதேசத்தில் நெஞ்சை நிமிர்த்திப்போம் ஜிவியே
எங்கு முளைத்தெழுந்தேனே
அங்கு
ஒரு துண்டு நிலத்தில் படருமென் வேரினை இழக்க எனக்குச் சம்மதமில்லை
பெருக்கெடுத்தோடும் வெள்ளம் வேரினை அரித்துப் போகும் காட்டாறு:
மிஞ்சிய வேகத்தில் எதையும் விட்டுவைக்கவில்லை உயிரும் பொருளும் கல்வியும் செல்வமும் நூற்றாண்டு கால வரலாறும் அச்சமும் நாணமும் குலமும் கோத்திரமும் ஜாதியும் பேதமும் கழித்தோடும் ஆற்றோடு தேசவழமைச் சட்டங்களும் உரிமைகளும் விதிகளும் விழாக்களும் விழுமியங்களும் பாவமும் பாவத்தின் கூலியும் அனைத்தும் நதியின் வேகத்தில் ஆற்றுப்படுகையில் ஆற்றோர சிறுகல்லும் பளிங்காய் ஒளிர்கையில் குருடாய் முடமாய் ஏராளம் ஜீவிகள் ஒய்கையில் இனம்புரியா இசை கண்தெரியா இசைஞனின் பாடல் அலைகளில் எழுகின்ற முகம் ஓவென்றிரைச்சலிடும் கடல்
தந்தையும் தாயும் வாழ்ந்தலுத்த நிலத்தில் ஒலைக்குடிலில் தனியிரவு இரவு விரிந்தது பொழுதுகள் போய்ப் படுக்கும் பின்னிரவில் நம்பிக்கையுடன் பிரியமான முகங்களை எழுதத் துவங்கினேன்.
பகுதி ஈ அழைப்பு * இனத்தில் பெரிய ஜாதிகள் நாங்கள் பிழைக்க வழியில்லாமலே எவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல் விளையும் தறையை அணுகினோம் சேர்ந்த படியே நம்முடனே சூழ்ந்த பண்பினர் யாவருக்கும் கறுக்கு விளையும் தறைக்கு வந்தோம் துறக்க வேண்டாம் மானிடரே துறக்க வேண்டாம் மானிடரே
*** ***
குருசு: Cross - நட்சத்திரக்கூட்டம் * பகுதி ஈ யார்க்கெடுத்துரைப்பேன் (குழந்தை ம.சண்முகலிங்கம்) நாடகத்தில்
இசைக்கப்பட்ட நாடோடிப்பாடல்

Page 17
சரிநிகர்
ჯემბერ 29 — ფეხბ5თ6ს
LGOLDLIGO factor LDSGT, GTG Soflá, கப்பட்ட பாத்திரத்தை இலகுவில் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்னுடைய சுற்றுப்புறச் சூழலை என்னால் விரைவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை வளர்ந்தவு டன் நான் தங்கி வாழும் மனைவியாகவும் தியாக மனம்படைத்த தாயாகவும் இருக்க வேண்டுமென்பதையே திரும்பத் திரும்ப | argräs எல்லோரும் வலியுறுத்தினார்கள் நான் திறமையான மாணவியாக இருந்தத வால் உயர்தரக் கல்வி கற்பதற்கும் அனும தித்தார்கள் எனக்கு மாதவிடாய்வரத்தொடங்கியவுடன் என்னுடைய குடும்பப் பெரியவர்கள் எனக் குத் திருமணம் செய்து வைப்பதற்காக அலைந்தார்கள் அந்த வருடங்கள் மிகவும் கஷ்டமானவை இந்து சமயத்தின்படி பெண் மாதவிடாய்க் காலத்தில் தூய்மையற்றவளாக எண்ணப்பு டுகிறாள். இதனால் அவள் ஒதுக்கி தனித்து விடப்பட்டு தொடமுடியாதவள் ஆக விட்
டுக்கு விலக்கானவளாகக் கருதப்படுகிறாள் என்னுடைய வாழ்க்கையில் பெகுதிகாலம் நான் 'தொடமுடியாதவள் ஆகவே நடத் தப்படுவேன் என எண்ணும் போது எனக்
குள் பயங்கரமான உணர்வுகள் ஏற்படுகின் றன. இப்போதுதான் இந்தியாவில் ஒடுக்கப் படும் மக்களின் (தீண்டத்தகாதவர்கள் நெருக்கடியான வாழ்நிலையை நான் முதல் தடவையாக விளங்கிக்கொள்கிறேன். இக் சமூகத்தின் உறவுகளின் ஒடுக்குமுறையை உருவாக்கிய மனு தன்னுடைய மனுதர்ம சாத்திரத்தில் கூறுகிறார் முரசு முட்டாள் தொடமுடியாதவர்கள் மிருகம் பெண் ஆகி |யோர் அடிவாங்குவதற்குமட்டுமேதகுதியா
at Guita Gr'.
இரண்டு வருடங்களாக கணவனைத்தேடும் வேட்டை வியாபாரம் என்னுடைய பெற் |றோர்களால் நடத்தப்பட்டது வருங்காலக் கணவனும் அவருடைய உறவினரும்'நேர் முகம்' ஒன்றிற்காக வருபவர்கள் அவர்கள் முன் நான் அலங்கரிக்கப்பட்ட பொருளாக காட்சிக்குநிறுத்தப்படுவேன். அவர்கள் பார் வையில் நான்போதுமான நிறம்கொண்டவ ளாக இல்லை மற்றவர்களுக்கோ நான் பார்ப்பதற்கு போதுமான அழகாக இல்லை என்கிறார்கள் அவர்களுக்கு தேவையான தெல்லாம் தற்போது செல்வம் நிறைந்த லஷ்மி போன்ற மெலிந்து நாகரிகமான தோற்றமுடையவளாக
இனிமையானவ
எாக நான் இருக்க வேண்டுமென்பதே எல் லோரும் அப்படி இருக்க முடியுமா? கடைசி யாக ஒரு குடும்பம் அவர்களுடைய மகனை மணந்து கொள்வதற்காக என்னைத் தெரிவு செய்தது.
இதன் பிறகு சீதனம் தொடர்பான வியா பாரப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது எனக்கு ஒரு தங்கையும் இருதம் பியரும் இருக்கின்றனர். அப்பொழுது அவர் கள் படித்துக்கொண்டிருந்தனர் எனது பெற் றோர்களால் நிறைவேற்ற முடியாதவாறு மாப்பிள்ளை விட்டார்கோரிக்கைகளை முன் வைத்தனர். எனது அப்பாவோ அவர்களு டன் தயவாகப் பேசினார் அப்படியிருந்தும் பல விவாதங்களின் பின்பே இந்தப் பிரச்சி னையில் ஒருமுடிவுக்குவந்தனர் 1000 ரூபா பணம் ஒரு ஜோடி தங்க ஆபரணங்கள் 25 சாரிகள் கலப்படமில்லாத உருக்கினாலான ஒரு தொகுதி சம்ைபல் பாத்திரங்கள் ரேடி யோவுடனான டேப்ரெக்கோடர் ஒன்று ஆகி யவற்றுடன் வேறு சிலவற்றையும் என்னு டைய தகப்பனார் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர்.
என்னுடைய திருமணத் தயாரிப்பு வேலைக ளுக்காக நிறைய கடன்களைப் பெறும் நிலைக்கு எனது அப்பா கள்ளப்பட்டார்.
நிலைமைமிகவும் கஷ்டமாக இருந்தது என்
னுடைய திருமணம் உண்மையிலேயே கொண்டாடச் சந்தோசமான நிகழ்ச்சியாக இருக்கும் என்றேநினைத்திருந்தேன். அவம திப்புகளுக்கு உள்ளானமை வேதனையாக இருந்தபோதும் "எமது மகளை அன்பளிப் பாகக் கொடுத்தால், நாம் சொர்க்கத்திற்குள் நுழையலாம்' எனக்கூறி தம்மைத் தாமே தேற்றிக் கொண்டனர் என் பெற்றோர். இந்து மரபில் கன்னிகாதானம் சிறந்ததானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனடிப்படை யில் பெண் தானமாகக் கொடுக்கப்படக்கூடி யளவிற்கு சடப்பொருளாக தரங்குறைக்கப் படுகிறாள்.
திருமணநாளன்று நான் மிகவும் கவனமாக வும் அக்கறையுடனும் எனது நண்பிகளால் அலங்கரிக்கப்பட்டேன் ஐயர் சமஸ்கிருத மொழியில் ஏதோ கூற எனது கணவரும்
நானும் மண மாலைகளை மாற்றிக்கொள்வ
தற்காக ஏழு தடவைகள் அக்கினியைச் சுற்றி வந்தோம் ஐயர் கூறிய சில வாசகங்கள் தெளிவாக ஞாபகமுள்ளன. அவை: "பிள்ளைகளுடன் வாழவும், தாய்மையை அடையக்கூடியவளாகவும் இந்தப் பெண்னை புனித அக்கினி பாதுகாக்கட் Gib'
சொர்க்கம் நான்; பூமி மகனை உருவாக்க ஒ6 வாருங்கள், செல்வத்தை காக அருள் கிடைப்பத குணமிக்க கடவுள் இந்தப் ருடன் சந்தோஷமாக வா UITGES இவருக்கு பத்து கொடுத்து பதினொராவத கணவன் இருக்க அருள்பு திருமணத்தின் பின் நான் குடும்பத்துடனேயே இருக் லில் புதிய இடத்திற்குப் ே பயம் எனக்கு இருந்தது. பு முடித்த மணமகள்மார் க னால் கொடுமைப்படுத்த சில நேரங்களில் கொலை கவும் நான் கேள்விப்பட்டி பக்கத்தில் நான் மணப்பெ புதுமையான கனவுகளை L AJACCGTGOT. கணவன் வீட்டில் கழுவுதல் தப்படுத்தல் கூட்டுதல் கொண்டுவந்ததற்காக அவ தவறாமல் அடிவாங்குதல் எனது கடமையைச்செய்தல் பணி அவற்றை ஒழுங்க தேன் இந்து நூல்களில் ஒரு டைய பழக்க வழக்கத்தில் GALD, 2 600TEN (UITGA) PETL ( தாயாகவும் படுக்கையறை டும் துணைவியாகவும் இ மென வரையறுக்கப்பட்டுள் எங்களுக்கு 3600 மில்லிய இறைவியும் இருக்கின்றார் பெண்ணுக்கு இவர்கள் வும் விரதம் இருப்பது சா ஆனால் என்னுடைய கன காகவும் ஒரு மகனைப் ெ நான் பல சடங்கு முறைகள் ளையும் பின்பற்றுகின்றே ணிக்கப்பட்டேன் ஒரு பெ பெற்றதன் மூலம் என்னு னைகள் வீண்போயின. அவளுடைய பிறப்புக்கா என்னுடைய கணவன் பல டன் கதைப்பதைப் புறக் வாரங்களுக்கு என்னுடைய பார்க்கவில்லை என்னுை திற்காக என் கணவன் வி பழிசுமத்தினர் இரண்டா பேற்றின் போது நீ ஒரு மக Tell LT) GTäIGMalco யேற்றிவிட்டு எனது கண பெண்ணுக்குத் திருமணம் கப்போவதாக என்னைப் பின்பு அதிர்ஷ்டவசமாக Glitc)(TGOU பெற்றேன்
எல்லோரும் சந்தோசமை னுடைய கணவனும், வீட் கள் வழங்கினர் என்னுை அவளுக்கு மகள் பிறந்தவு செய்தாள் என்பதை இதன் Qa. Igor (Lat.
என்னுடைய மகள் பாரபட டும்போதெல்லாம்நான்மி வேன். நான் பலவீனமான போகிறவளாக சிற்றின்ப யவளாக இருந்தால் என்ன ரிக்கவோ, மரியாதை ெ டார்கள் என்பதை திருமண ஏழு வருடத்தில் புரிந்துசெ என்னை உறுதியுள்ளவள வில்லை' என எனக்குள் டுக்கொள்வேன்.
இப்பொழுதுநான் என்னு தியாக்கிக் கொண்டேன். ளின் உரிமையில் நான் உ றேன். அவளை நன்றாகப் லும், தன்னம்பிக்கை உற்ச பொருளாதார ரீதியான சு ளாக மாற்றுவதுமே என
GOTODGAJ,
ஆங்கிலத்தில்: விபூகுடி தியா, தமிழில்:-HASகுெ
அடுத்து முஸ்லிம் சமூகத்
 
 
 

12, 1995
நாங்கள் 90 ாறு படுவோம் அதிகரிப்பதற் ற்காக, தாராள Glusiv udgåndst ழ அருள்புரிவா ப் புதல்வரைக் ாக அவருடைய ரியட்டும்'
கணவனுடைய வேண்டும் முத ாவதைப் பற்றிப் திதாக திருமணம் OTOJG (SLITA ப்படுவதாகவும் செய்யப்படுவதா ருக்கிறேன். மறு ண்ணைப் பற்றிய பும் காணத்தொ
சமைத்தல் சுத் குறைந்த சீதனம் மதித்தல், முறை LOGOGOT GESLUIT 9. இவையே என் ாகச் செய்துவந் பெண் அவளு அடிமை போல ம் காலங்களில் யில் போகமூட் ருக்க வேண்டு
TGITTITIGT
ன் இறைவனும் கள் ஒரு தனிப் எல்லோருக்காக ததியமானதல்ல
வனின் நலனுக் பறுவதற்காகவும் ளையும் விரதங்க VIII GT GOT GROTT αντιθώΤαρτα), டைய பிரார்த்த ஒவ்வொருவரும்
புறுபுறுத்தனர் நாட்கள் என்னு கணித்தார் பல LD560GTS, S.L. டய துரதிர்ஷ்டத் ட்டார் என்மீது Ag5 AGGTGANGIT னைப் பெற்றுத்த டவிட்டு வெளி பனை வேறொரு செய்து கொடுக் பயமுறுத்தினர் நான் ஒரு ஆண்
ந்தார்கள் என் டாரும் இனிப்பு டய நண்பி சீலா ன் ஏன் கொலை பின்பே புரிந்து
சமாக நடத்தப்ப கவும் கோபப்படு |ளாகஇணைந்து துக்கு மட்டுமுரி TDOTDTS DU9. லுத்தவோ மாட் ம் முடித்த கடந்த ண்டேன். 'ஏன் க மாற்றமுடிய ாயே நான் கேட்
LLI LDGTG.52-g
னுைடைய மக தியாக இருக்கி படிக்கவைப்பதி கம், நம்பிக்கை ந்திரம் உள்ளவ குத் தேவையா
பட்டேல், இந்
OLDI
தில் பெண்கள்
சப்பாத்துக்களையும் காலுறைகளையும் விற்றுக்கொண்டிருக்கிற பெண்ணல்ல நான் சுவரினுள்ளே உயிரோடு புதைத்தாயே அந்த அவள்தான் நான்
நான்குற்றமற்ற இளங்காற்றாய் மாறினேன் கற்களும் சீமெந்தும் ஓசைகளைப் புதைக்காது என்பதை நீஅறிந்திருக்கவில்லை.
மேலும் நான் யாரென்றால். பழமைகளுக்கும் கனதியான சடங்குகளுக்குள்ளும் புதைத்தாயே. அவளேதான் வெளிச்சம் இருட்டுக்கு எப்போதும் பயந்ததில்லை என்பதையும் நீஅறிந்திருக்கவில்லை.
உதடுகளிலிருந்து மலர்களை எடுத்துவிட்டு முட்களையும் விறகுச் சுள்ளிகளையும் எவளுக்குத் திருப்பிக்கொடுத்தாயோ
%010 ́ பாவம். நீ நறுமணங்களை கைது செய்ய முடியாது என்பது உனக்குத் தெரிந்திருக்கவில்லை.
கற்பெறும் பெயரால
நிவாங்கிவிற்றவளும் நான்தான் களிமன் சாடியில் மிதந்து செல்கிற
சொற்” ஒரு போதுமே இறக்கமாட்டாள் என்பது உனக்குத் தெரியாது.
உன் தலைக்குப் பாரமாயிருக்கின்றதென்று நீயாரைக் கை(தட்டி) விட்டாயோ அந்த அவள்தான் நான் 'சந்தரைய அடகுவைத்திருக்கும் ஒரு தேசம் ஒருபோதுமே விழித்துக்கொள்வதில்லை' என்பது கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை.
என்றுடைய கற்பின் பெயராலும்
என்றுடைய ஒழுக்கத்தின் ിuffgി. இன்றும். எனது விசுவாசம் தாய்மைத்துவ அன்பு
என்கிற பெயர்களாலும் என்னை நீ வியாபாரப்படுத்தினாய்.
இது உதட்டிலும் மனதிலும் பூக்கள் மலர்கிறநேரம்
சப்பாத்தும் காலுறையும் விற்கிறவளோட அரையாடையுடுத்திவிளம்பரத்தில்
நிற்கிறவளுமோ அல்ல நான் இனியும்
ஆங்கிலமூலம் கிளவர் நவி
gjLólít'sü:- stb. Ba, stb. elné Ú
ரோசிரியர் ஜஹாங்கர் இளவரசராயிருந்த போது அவருடன் காதல் தொடர்பு கொண்டமைக்காக ஓர் அழகான விபச்சா உயிருடன் புதைக்கப்பட்டாள். அதனையே இங்கு கவிஞர்
குறிப்பிடுகின்றார்.
*** Gemember- og Be Teisė, 357 256 கதையொன்றின் கதாநாயகி தனது காதலனை காண்பதற்காக பெரிய
மண்சாடியொன்றில் ஆற்றைக் Lates per
மூழ்கிப்போனதாகவும் ഭാൺ |p6စတြေး၊ ဗfTI၉#@L] எடுத்துவிட்டு Liga SaoTa? hift 2 (I(' வைத்துவிட்டதாலேயே - is léi. மூழ்கநேர்ந்ததென்றும் அக்கதையில் குறிப்பிடப்படுகின்றது

Page 18
LDட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேறும்படி, புலிக ளினால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படு கின்ற கடிதங்களினால், கிழக்கு முஸ்லீம் களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட் டிருக்கின்றது. இக்கடிதங்கள் யாரால் அனுப்பப்பட்டன என்பது தெளிவாகத் தெரியாததால், கிழக்கு முஸ்லீம்களை அச்சத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதற் காக, யாரோ திட்டமிட்டுச் செய்திருக் கின்ற ஒரு செயல் என்று இதை கிழக்கு முஸ்லீம்கள் ஒதுக்கி விட முடியாது. ஏனெனில், இது சிறுபிள்ளைகளின் கண் ணாமூச்சி விளையாட்டு விவகாரம் அல்ல; இது கிழக்குமுஸ்லீம்களின்இருப் புடன் நேரடியாகப் பிணைந்திருக்கின்ற அதிமுக்கியமான சமூக, அரசியல் விவ காரம். இதன் பின்னர், கிழக்கு முஸ்லீம் கள் இரண்டு விடயங்களை உலகத்தின் முன் உறுதியாக வெளிப்படுத்த வேண்டி யவர்களாக உள்ளார்கள், முதலாவதாக, கிழக்குதமதுபாரம்பரியப்பிரதேசம் என்ப தையும், அதில் தமது சொந்தத் தீர்மானத் தின்படி வாழ்வதற்குத் தமக்கு உரிமை இருக்கின்றது என்பதையும், இரண்டாவ தாக தமது சமூக இருப்பை ஒரு விளை யாட்டுப்பொருளாக்குவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பதையும் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முஸ் லீம்கள் வெளியேற வேண்டும் என்று கூறுகின்ற கடிதங்கள் யாரால் அனுப்பப் பட்டிருக்கலாம் என்பது தொடர்பாக இரண்டு பிரிவினர் சந்தேகத்திற்குள்ளா கின்றனர். ஒன்று விடுதலைப்புலிகள்; மற்றது தமிழ், முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்க முயற்சிக்கின்ற சக்திகள் (அதா வது அரசு, அரசபடைகள், முஸ்லீம் தலைமைகள், பிற தமிழ், அமைப்புகள், அரச படைகளுடன் இணைந்து செயற்ப டுகின்ற சில முஸ்லீம் நபர்கள். போன் றவர்கள்) இந்த இரு பிரிவினரையும் சம முக்கியத்துவத்துடன் கிழக்கு முஸ்லீம் கள் மதிப்பிட வேண்டும். இத்தகைய மதிப்பீடு, வெறுமனே, கடிதங்களை யார் அனுப்பியிருக்கலாம் என்பதைக் கண்டு கொள்வதற்கான ஒரு முயற்சியாக இருக்கக்கூடாது. மாறாக இந்த மதிப்பீட் டுக்கூடாக தமது இருப்பை உறுதிப்படுத் துவதற்குரிய திட்டவட்டமான செயற்பா டுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் விளைவாக இதுஅ மைய வேண்டும். இத்தகைய மதிப்பீட் டிற்கான முன்வரைவு ஒன்று இக்கட்டுரை யினூடாக முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கடிதங்களை தாங்கள் அனுப்ப வில்லை என்று புலிகள் அமைப்பினர் இப்போது மறுத்திருக்கிறார்கள் கடிதங் கள் ஒரு வாரத்திற்கு முன்பே அனுப்பப் பட்டிருந்தும், அக்கடிதங்களினால் மட் டக்களப்பு மாவட்டமுஸ்லீம்களிடையே பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டிருந்தும் கூட அவற்றைத் தாம் அனுப்பவில்லை என்று மறுப்பதற்கு புலிகள் அமைப்பி னர் ஒரு வாரத்திற்கும் கூடுதலாகக் காத்தி ருக்கிறார்கள். புலிகள் அமைப்பினர், உண்மையிலேயே கிழக்கு முஸ்லீம்க வின் சமூக இருப்பையும், உரிமைகளை யும் அங்கீகரிப்பவர்களாக இருந்தால், இவை இரண்டுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்ற விதத்தில் தமது பெயரில் அனுப்பப்படிருக்கின்ற இக்கடிதங்கள் குறித்து உடனடியாக மறுப்பைத் தெரி வித்திருக்க வேண்டும் ப்திலாக, இதை மறுப்பதற்கு இவ்விவகாரம் வெகுஜனத்
மருதார் பவுதித்
தொடர்பூடகங்களுக்கூடாக வெளிப்ப
டுத்தப்படும்வரை புலிகள் அமைப்பினர்
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
புலிகள் அமைப்பினர், கிழக்கை தமது பாரம்பரியப் பிரதேசமாகக் கொண்டிருக் கின்ற மட்டக்களப்பு மாவட்டமுஸ்லீம்க ளையும் மொத்தமாக கிழக்கு முஸ்லீம் கள் அனைவரையும் அங்கிருந்து வெளி யேற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்ப தற்கு எந்தவிதமான தர்க்க நியாயங்களும் முன்வைக்கப்பட முடியாது. புலிகள் அமைப்பினர், கிழக்கின் முஸ்லீம் பிரதே சங்களில் பலதடவைகளில் திட்டமிட்டரீ தியில் தாக்கி அழித்திருப்பதையும், நூற் றுக்கணக்கான முஸ்லீம்களைப் படு கொலை செய்திருப்பதையும் வடக்கை
கொண்ட முஸ்லீம்களை அங்கிருந்து முற் றாகவே வெளியேற்றியிருப்பதையும் கவனத்தில் கொள்ளும் போது, மட்டக்க ளப்பு மாவட்ட முஸ்லீம்களை வெளியே
பாரம்பரியப் பிரதேசமாகக்
றும்படி கூறுகின்ற கடிதங்கள் புலிகள் அமைப்பினரால் அனுப்பப்படவில்லை என்று இலேசாக ஒதுக்கி விட முடியாது. மேலும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வா கிகள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தி யில் பேசிய, கிழக்கு மாகாண புலிகள் அமைப்பின் பொறுப்பாளரிடம் கிழக்கு முஸ்லீம்கள் தொடர்பாக வினவப்பட்ட போது, கிழக்கு முஸ்லீம்கள் மீது நடவ டிக்கைகள் எடுப்பது குறித்து தமது தலைமை இன்றுவரை எவ்வித அறிவித் தலையும் வழங்கவில்லை என்றும், எனி னும் எதிர்காலத்தில் எத்தகைய முடிவு
கள் எடுக்கப்படும் ள் உத்தரவாதம் தரமுடி கூறியிருப்பது ஒரு மல்ல; அத்துடன் ஏ யுத்த நிறுத்தம் முடி மட்டக்களப்பு தமி அங்குள்ள முஸ் அமைப்பினர் ெ என்ற அபிப்பிராயம் இத்தகைய பின்னணி ளுக்கும் புலிகள் தொடர்புகள் உண்டு வாய்ப்புகள் உண் கிழக்கு முஸ்லீம்கள் னரின் மறுப்பில் பிக்கை வைத்து, ெ ஒரு விதத்தில் சமூகத் யாகவே இருக்கும். னர் அரசபடைகள் . தல்களைத் தவிர, த ஏனைய நடவடிக்கை ஏற்றுக் கொள்ளவில் றில் உள்ள தமது தவ மாக ஒப்புக்கொள்ள மையை கிழக்கு முள் கொள்வது அவசியம் வடக்கு முஸ்லீம்க கிழக்கு முஸ்லீம்கை பாரம்பரியப் பிரதே வெளியேற்றுவது பு ரின் இலக்காக இருக் கரீதியில் நிரூபிக்க இருக்கின்றது. முதல கம் என்று புலிகள் கின்ற பிரதேசங்கை ளையும், ஆதிக்கத்தை கின்ற மக்களைக் மாற்றுவதற்கு புலி முயற்சித்து வந்திரு கைய முயற்சிக்குத்த களாக வடக்கு கிழக் பரியப் பிரதேசங்கள லீம்கள் இருந்து இவர்கள் புலிகள் அ மையையும் அவர்கள் தப்படுவதையும் ஏ தமக்கென தனியான கோரி நிற்கின்றார்கள் குள் தம்மைத் தவிர அரசியல் அமைப்புச் தைத் தடுத்திருக்கின் னர் வட-கிழக்கு முள் அரசியல் செயற்பா பார்கள் என்பதற்கு எ வைக்கப்பட முடியா இரண்டாவது புலி தமது இராணுவச் தடையற்ற முறையி செய்யக்கூடிய பிரே யம் எனக் கருதுகிற தடையற்ற செயற்ப கிழக்கில் இருக்கின்ற கள் தமக்குத் தடை புலிகள் அமைப்பின் எனவே வட கிழக்கு கிருந்து வெளியேற்று அவசியமாக இருக்கி யில் வடக்கிலிருந்து றாக வெளியேற்றிய புலிகள் அமைப்பின ஒரு பகுதியை நிரை கள். இப்போது அ6 கின் அடுத்த பகுதி பித்திருக்கிறார்கள் பொருத்தமானதே. புலிகள் அமைப்பின லைக்குட்பட்டதாக படைகளின் தாக்குத முனைகளிலிருந்தும் வேண்டியிருப்பதாலு லீம்களை வெளியே வடிக்கைகளை அவ மாக மேற்கொள்ள என்று கருதலாம். இ மாகாணத்தில், மிக யில் தமிழ் மக்களைச் மட்டக்களப்பு மாவட லீம்களை வெளியே அமைப்பினர் முயற் இலகுவாகப் புரிந்து விடயம். இந்த அடிப் களப்பு முஸ்லீம்கை அனுப்பப்பட்டுள்ள போலியான அச்சுறு. லது அவற்றைப் பு அனுப்பவில்லை எ6 லீம்கள் அப்பாவித்
(UDL4 (UTS).
-அடுத்த இ
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 29 - ஜூலை 12, 1995 8
ன்பது குறித்து தான் யாது' என்றும் அவர் சாதாரண விடய ப்ரல் 19ல் தற்காலிக |வடைந்த பின்னர், ழ் மக்களிடையே லீம்களை புலிகள் வளியேற்றுவார்கள் நிலவி வருகின்றது. யில் இந்தக்கடிதங்க அமைப்பினருக்கும் என்று கருதுவதற்கு டு. இவ்வகையில் புலிகள் அமைப்பி முழுமையாக நம் சயலற்று இருப்பது தற்கொலை முயற்சி புலிகள் அமைப்பி மீதான தமது தாக்கு நாம் மேற்கொண்ட களை இன்று வரை லை அல்லது அவற் றுகளை மனப்பூர்வ வில்லை என்ற உண் ஸ்லீம்கள் நினைவில்
), ளைப் போன்று, ளயும் அவர்களின் சங்களில் இருந்து லிகள் அமைப்பின கின்றது என்பது தர்க் ப்படக் கூடியதாக ாவது தமிழீழத்தாய அமைப்பினர் கூறு
தமது தலைமைக தயும் ஏற்றுக் கொள் கொண்ட பரப்பாக விகள் எப்போதும் க்கிறார்கள். இத்த டையாக இருப்பவர் கையே தமது பாரம் ாகக் கொண்ட முஸ் வந்திருக்கிறார்கள். மைப்பினரின் தலை பினால் கட்டுப்படுத் ற்க மறுப்பதோடு, அதிகார அலகையும் 1. தமிழீழ எல்லைக் வேறு எந்த தமிழ் களும் செயற்படுவ புலிகள் அமைப்பி
டுகளை அங்கீகரிப் ந்த நியாயமும் முன்
芭
கள் அமைப்பினர் செயற்பாடுகளுக்கு ல் போக்குவரத்துச் நசப் பரப்பு அவசி ார்கள். இத்தகைய ாடுகளுக்கு, வட முஸ்லீம் பிரதேசங் யாக இருப்பதாகப் ார் கருதுகிறார்கள்; முஸ்லீம்களை அங் வது அவர்களுக்கு ன்ெறது. இவ்வகை முஸ்லீம்களை முற் பிருப்பதன் மூலம் ர் தமது இலக்கின் வேற்றியிருக்கிறார் பர்கள் தமது இலக் ய கிழக்கில் ஆரம் என்று கருதுவது எனினும் கிழக்கில் ரின் ஆதிக்கம் எல் இருப்பதாலும், அரச ல்களை பல்வேறு முகம் கொடுக்க ம், கிழக்கு முஸ் றுகின்ற தமது நட
ISOT 6LLID, 5LL முயற்சிப்பார்கள் வ்வகையில் கிழக்கு பெரும்பான்மை கொண்டிருக்கின்ற படத்திலிருந்து முஸ் ற்றுவதற்கு புலிகள் சிப்பார்கள் என்பது கொள்ளக்கூடிய படையில், மட்டக் ா வெளியேறும்படி கடிதங்களை ஒரு ந்தல் என்றோ அல் கெள் அமைப்பினர் றோ கிழக்கு முஸ் னமாக நம்பிவிடி
தழில் முடியும்
LyLITEJOT illipsigg Lauga அரசு எதிர்நோக்கும் சிக்கல்
GTதிரிக்கு எதிரி உற்ற நண்பன் என்ப தற்கு இணங்க இன்று அரசும், தென்னி லங்கை இனவாதிகளும் மிகவும் எதிர்பார்த் திருக்கும் இந்திய உதவி இன்னும் திட்டவட் டமாகத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிய ീൈ
பிரபாகரனைப்பிடித்தனுப்பும் ஆணை விட பத்தில் இலங்கை எவ்வாறு நடந்து கொள்கி றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறது டெல்லி சந்திரிகா அரசிற்கு இதில் ஒரு சிக்கல் உண்டு. அதாவது பிடித்தனுப்பும் ஆணை யைத் தாமதமின்றி வழங்கிவிட்டால் புலிக ளுடன் பேசுவதென்ற கதையே இல்லாமல் போய்விடும் போர் இன்னும் உக்கிரமாகத் தொடரும் இதன் பொருளாதாரப் பக்கவி ளைவுகள் தென்னிலங்கையில் அரசிற்குஎதி ான உணர்வை காலப்போக்கில் தோற்று விக்கும். ஆகவே பிடித்தனுப்பும் விஷயத் தில் அரசின் கரிசனை தற்சமயம் கொஞ்சம் குறைந்துள்ளதுபோல் தெரிகிறது. அண்மையில் இது பற்றிக் கருத்துத் தெரி வித்த சட்டமா அதிபர்திணைக்களப்பேச்சா ளர் ஒருவர் பிடித்தனுப்பும் விஷயம்நீதிமன் றத்தில் பல வருடங்கள் இழுபடலாம் எனக் கூறினார். இதற்கு அவர் காட்டிய உதார ணம் அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் லேல்ஸ் மாநிலத்தில் பண மோசடியில் ஈடு பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவுஸ்திரே
Gólu gyirá. வேண்டப்பட்ட 19AlcSlu"IQLJdir. வெர்லின் வழக்காகும். இந்தப் பிடித்தனுப் பும் வழக்கு 10 வருடங்கள் நடந்தது. அத்து டன் பென்வெர்ல்லை அவுஸ்திரேலியாவி டம் கையளிப்பதற்கு எதிராகவே இலங்கை உயர்நீதிமன்றம் கடைசியில் தீர்ப்பு வழங்கி Llg) இந்த அடிப்படையில் பார்த்தால் பிரபாக ரனை அனுப்பும் வழக்கும் நீடிக்க வாய்ப் புண்டு. இதற்கிடையில் தன்னை ஆதரித்து வரும் தமிழ் கட்சிகள் விடயத்திலும் அரசு தற்போது சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்
Tg. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முன் னாள் ஈழவிடுதலைக்குழுக்களான புளொட் டும் ஈபிடிபியும் அரசு ஒரு பாரிய யாழ் படையெடுப்பின் மூலம் புலிகளை பலவீ னப்படுத்திவிட்டால், அதன் பின் ஒரு சரி யான தீர்வை முன்வைப்பதில் அதற்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்காது என நம்புகின்றன. புலிகள் வீழ்ந்தால் தென்னிலங்கை இனவா தம் தமிழ் மக்களுக்கு ஒரு கிராமசேவை அளவு அதிகாரம் கூட கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையைநிச்சயம்தோற்றுவித்துவி டும் என்பது அவர்களது நிலைப்பாடு எனவே புலிகள்மீது ஒருபாரியதாக்குதலை அரசு தொடங்கு முன்னர் இனப்பிரச்சி னைக்குஒருதீர்வை அது உடன் முன்வைக்க வேண்டுமென அவை எதிர்பார்க்கின்றன.
கூட்டணிக்குள்.
இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் நடை பெற்றுள்ள அத்துமீறிய சிங்களக் குடியேற் றங்களை நிரந்தரமாக்கிட ஒருவகையில் உத விடக்கூடிய காணிகள் (திருத்த சட்டத்திற் கும் ஆதரவு வழங்கலாம் எனபுளொட்டிற்கு ஆலோசனை வழங்கமுற்பட்டிருக்கின்றனர் நீலன் திருச்செல்வமும், தங்கத்துரையும் கடைசி நேரம், இச்சட்டத்தின் பயங்கரமான விளைவுகள் பற்றிசில அக்கறையுள்ளதமிழ் அதிகாரிகள் கூறியதையடுத்து புளொட்அச் சட்டத்தை ஆதரிக்காமல்விட்டது. இதில் பெரும்பகிடி என்னவெனில் இச்சட்டம் மாகாணசபைகளுக்கு ம்ே திருத்தச் சட்டத் தின்மூலம்வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மறுதலிக்கின்ற காரணத்தால் அரசியல் யாப் பிற்கு முரணானது. எனவே செல்லுபடியா காது என வாதிட்டு சபாநாயகருடன் பிரச் சினை கிளப்பியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயத்தில் முன் நின்றிருக்க வேண்டியவர்கள் சட்ட வல்லுநராக தம் மைக் காட்டிக் கொள்ளும் கூட்டணியினர் அடுத்து பாதுகாப்பு வரி அதிகரிப்புத் தொடர்பான வாக்கெடுப்பின் போது அதைக் கடுமையத் தாக்கிப் பேசினார் ஜோசப் பரராஜசிங்கம் மற்ற மட்டுபாஉ செல்வராசாவும் அதைக் கண்டித்தனர். இந் தப்பாதுகாப்புவரி அதிகரிப்புப்பற்றிப்பேசு கையில்தான் அனுருத்த ரத்வத்த போரை ஒரு வருடத்திற்குள் முடித்திடுவோம். இது பொஜஐமுவழங்கும்.உறுதிஎனப்பேசியி ருந்தார். யாழ்ப்பாணத்தில் பேரழிவு நிச்ச யம் என்பதே அவரது கூற்றின் தெளிவான அர்த்தம் அப்படியிருக்க தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு வரியை
ஆமோதித்தது அளிக்கும் வாக்கு அரசின்
யாழ் படையெடுப்பையும் அதன் விளைவு
களையும் அங்கீகரிப்பதற்குச்சமனாகிவிடும் என்பது ஜோசப்பரராஜசிங்கத்தின் நிலைப்
பாடு
இவ்விடயம் தொடர்பாக இப்படி உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசுவது அரசிற்குச் சங்கடமாக உள்ளது என நீலன் திருச்செல்வத்தை அழைத்து ஜிஎல்பீரிஸ் சொன்னதாக ஒரு பொஜஐ.மு. பிரமுகர்
கூறியுள்ளார்.
இதையடுத்து நீங்கள் கணக்கில் பாது
காப்பு வரிக்கு எதிராகப் பேகலாம் என ஜோசப்பரராஜசிங்கத்துடன் வாதிட்டிருக்கி றார் மு.சிவசிதம்பரம் இதில் நீலன் திருச் செல்வம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது பலருக் குப் புரியவில்லை என கவலைப்பட்டார் இதைப் பற்றிக் கூறிய ஒரு கொழும்பு வாழ் கட்சித் தொண்டர் அத்துடன் ஜோசப்பராசிங்கம் இவ்வாறு பல விடயங்களில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டுடன் செயல்படுவதும் அவ ருக்குப் பக்கபலமாக மற்றைய இரு மட்டு பாஉக்கள் இருப்பதும் கூட்டணித் தலை மைக்குச்சங்கடமாக இருப்பதால் அவர்களு டைய இறக்கைகளைக் கத்தரிக்கும் வகை யில் பலவிடயங்களையும் கொழும்புகூட்ட ணித் தலைமையகத்தினூடாகவே செய்ய வேண்டுமெனவும், இன்னும் சில முக்கிய விடயங்களை மத்திய குழுவினூடாகவே செய்ய வேண்டுமெனவும் முயற்சி நடப்பது கட்சிக்குநல்லதல்ல என்பதும் சில ஆதரவா ளரின் கருத்து. கூட்டணியின் இந்த மாதிரியான அலுவல்க ளுக்கெதிராக உறுதியான நிலைப்பாடெடுத் துச் செயல்படாவிட்டால் இராசதுரையை முன்னர் ஓரங்கட்டி அவருக்கு எதிராக Qalahualun.ca காசியை மோத விட்டு இறுதியில் துரோகப்பட்டமும் சூட்டி பதுபோல், உங்களையும் அவர்கள்சாதுரிய மாகமட்டந்தட்டிவிடுவர் என ஜோசப்பரா ஜசிங்கத்தின் பழைய ஆதரவாளர் பலர் அவரை இடித்துரைக்கின்றனர். அத்துடன் கூட்டணி இன்று மறுவாழ்வு பெற்றது ஜோசப்பரராஜசிங்கத்தின் முயற்சியால் தான் என்பதைக் கூட்டணி சற்றேனும் எண் ணிப்பார்க்காமல் செயல்படுகிறதுஎன்பதும் அவர்கள் கருத்து இந்தப் பிரச்சினைகளுக்குச் சிகரம் வைத் தாற்போல் அமைந்தது ஜூன் 24 அன்று நடந்த கூட்டணியின்மத்திய குழுக்கூட்டம் அன்று முழுக்க மிகவும் காரசாரமாக குரல் கள் ஓங்கி ஒலித்த வண்ணம் கூட்டம் நடை பெற்றது.
இறுதியில் ஜோசப்பராஜசிங்கத்தின் நிலைப்பாடே பலம்பெற்றது.

Page 19
கரையொதுங்
ணைகளை முற்றாகத் தொடராமை இப்படு கொலைகள் தொடர்வதற்கான அங்கீகா ரத்தை யாராவது வழங்கியிருக்கிறார்களா என்ற ஐயத்தைக் கிளப்புகிறது. ஏனெனில் கீக்கியானகந்த சம்பவத்தை இதற்கு உதார ணமாகக் கொள்ளலாம். களுத்துறை கீக்கி யானகந்ததோட்டத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களால் பலகாலமாக கசிப்பு விற் பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது (தோட் டப்புறங்களில் இந்தஅடித்தர வர்க்க தொழி லாளர் பலரது ஊதியம் பெரும்பாலும் கசிப்பு போன்ற மதுபானங்களுக்கு செலவா வது அறிந்ததே) அத்தோட்டத்தில் விழிப்பு ணர்வு பெற்ற சிலர் இதனை எதிர்க்கத் தொடங்கவே கசிப்பு விற்பனையார்களுக்
கும் தோட்ட மக்களுக்கும் பிரச்சினை ஏற் பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தோட்ட
மக்களை தாக்கவந்த இடத்தில் கசிப்பு விற்ப
னைக் கோஷ்டிகளைச் சேர்ந்த பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல் லப்பட்டுவிட்டார். அதன்பின் அந்த பகுதி யில் தமிழர்கள்தொடர்ந்தும்தாக்குதலுக்கும் இம்சைக்கும் Đ_øTGIIIIñöỦ பட்டிருக்கின்றனர்.
இறுதியில் நல்லசிவம் (வயது 48) எனும் தொழிலாளி இராமர் என்ற தொழிலாளியு டன்கடைக்குச் சென்று திரும்புகையில் இரு வரும்தாக்கப்பட்டிருக்கின்றனர்.இராமர்தப் பியபோதும் நல்லசிவத்தை அடித்து கொண்டு போனார்கள். பின்னர் இவரது சட லம் களுத்துறை கடற்கரையில் கரையொ துங்கியது. மேற்படிகசிப்புவிற்பனை பகிரங் களாக பலகாலமாக நடந்து வருகிறபோதும்
பொலிஸார் கண்டும் ருக்கின்றனர். அதற்கா ளுக்கு மாதாந்தம் கி எனப் பேசப்படுகின்றது கள் வன்முறையாக தெ பொலிஸார் கசிப்பு சார்பு போக்கையே கை னர் நல்லசிவம் கடத்த யும் கடத்தியவர்கள் யா மர் பொலிஸாருக்கு இ இதுவரை அவர்கள் ப எடுக்கப்படவில்லை : இந்த பகுதிக்கு பெ பொலிஸ்நிலைய பொறு என்பவர் முன்னாள் ஜ6 துங்கவின் மருமகன் எ பிட வேண்டிய ஒன்று.
புலிகளுக்கு.
வட்டமாகத் தன்னுடைய அறியாமையை ஜனாதிபதி வெளியிட்டமையே தவிர வேறொன்றுமில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முன்பாகவே ஜூன் 1986 இல் தவீக் பத்திரிகையாளரான பவான்சிங் இற்கு அளித்தபேட்டியொன்றில் எமது மக் களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய பொருத்தமான அரசியல் கட்ட மைப்பு ஒன்று முன்வைக்கப்பட்டு சர்வசஜ வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப் படுழிானால் ஈழக்கோரிக்கையை நாம் மீள் பரிசீலனை செய்வோம்' என்று அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய அறிக்கைகளுக் கூடாக எத்தகைய நம்பிக்கையையும் புலி கள் பெற்றிருக்க முடியாது. எனவே எட்டு மாதப் பேச்சுவார்த்தைகளின்போது அரசிட மிருந்து கறக்கக்கூடிய எல்லாவற்றையும் கறந்துவிடப் புலிகள் முடிவு செய்ததில் வியப்பில்லை. புலிகள் பற்றியும் தமிழ் மக் கள் பற்றியுமான ஜனாதிபதியின் அறிவுக்கு றைவு மார்ச்மாத ஆரம்பத்திலேயே வெளிப் பட்டது "வடபுலத்து மக்கள் எங்களுடைய பக்கம்தான் உள்ளனர் புலிகள் எதைத்தான் சொன்னாலும் செய்தாலும் வடபுலத்துமக்க ளின் இதயத்தையும் சிந்தையையும் நாங்கள் வெற்றி கொண்டுவிட்டோம்' என்று அவர் அறிவித்தார். காலங்காலமாகவே சிங்கள அரசுகளின் மீது தமிழ் மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந் தார்கள். தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு கொல் லப்பட்டு, அவர்களுடைய 25 260) L68)LOC), Gir அழிக்கப்பட்டு வந்தமைக்கான பொறுப்பு தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்க ளையே சார்ந்தது என்பதை வடபுலத்து முதி யோர் நன்கறிவர் இளைய தலைமுறைக்கு தமிழ் மக்களின் ஒடுக்குமுறை பற்றி நன்றா கப் புகப்பட்டப்பட்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாகப் புலிகளைத்தான் தமது பாது காவலர்களாகத் தமிழ் மக்கள் நம்பிவந்துள் ளனர். பொருளாதாரத் தடையை நீக்கிவிடு
வதால் மட்டும் தமிழ் மக்கள் புலிகளை வீசி யெறிந்து விட்டு அரசின் பக்கம் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று அரசாங்கம் உண்மையாகவே நம்பமுடியுமா?
இன்னும் மோசமான விஷயம் என்னவென் றால், 'புலிகள் வந்தாலென்ன வராவிட்டா லென்ன சமாதானத்தை பெற்று விடலாம்" என்று ஜனாதிபதி மாத்தளையில் பேசிய பேச்சு இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியிருக்கும். ஏனென்றால் அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் த ஹிந்து பத்தி ரிகை சார்பில் 'புலிகள்தான் பிரதானமான வர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? புலி களை விட்டுவிட்டு வடபுலத்து மக்களிடம் நேரடியாகத் தங்கியிருக்கிற மாதிரி வழி முறை ஒன்றும் உங்களிடம் இல்லையா?" என்ற கேட்கப்பட்டபோது
"அப்படி ஏதாவது வழி இருந்தால் நீங்கள் சொல்லுங்கள் அரசியல் தீர்வு நடைமு றைக்கு வர வேண்டுமானால் நாங்கள் புலிக ளுடன் உடன்பாட்டுக்கு வந்தாகவேண்டும். வடபுலத்தில் அதிகாரம் அவர்களிடம் தான் இருக்கிறது' என்று பதிலளித்திருந்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமா வதற்குமுன்பாகவே வடக்குக்கிழக்குக்கான 'மிக விரிவான அதிகாரப் பரவலாக்கல்" பற்றி அரசாங்கம் பேசியிருந்தது. அப்பேச்
சின்தொனி வடக்குக்கிழக்குக்கு அதிகாரப்
பரவலாக்கல் இல்லாமையால்தான் இனத் துவ யுத்தம் ஆரம்பித்தது என்பதாக இருந் தது காலங்காலமாகத்தமிழ்மக்கள் ஒடுக்கப் பட்டு வந்தபடியாலும் அவர்களது நியாய மான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத படியாலும்தான் இனத்துவ யுத்தம் மூண்டது என்பதே உண்மை.
தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ் கிறார்கள் அவர்களுடைய பிரச்சினைக ளையும் அடிப்படையான அபிலாஷைக ளையும் அரசு தீர்த்து வைக்க உரிய வழிமு
றைகளைப் பற்றிச்சொல் தான் தமிழ் மக்களு LTLGOL அவசியமானது.
வடபுலத்து மக்களின் ! ஹாகக் கணிப்பிட்டுவிட் களின் இதயங்களையு புலிகளிடமிருந்து வென் லாக அவற்றைத் திருட வென்றெடுப்பதற்குப் ப பது புலிகளையும் தமிழ் ளுவி' விடுவதாகும்.இ தது அரசு? பொருளாதாரத் தடைை தெற்கிலும், வெளிநாடு செய்தது. வடபுலத்து ம எவ்விதமான பிரச்சா வில்லை. எனவே அரசி பேசுமாறு புலிகளைத்த திக்க வழியில்லாமல் ே மையிலேயே வடபுலத் களை நீக்கவேண்டும் மான விருப்பம் அரசுக் சந்தேகம் எழ நியாயம் யுத்தம் மறுபடி ஆரம்பப கப்பொருளாதாரத்தை
叫g °呎甄 எந்த நேரமும் பாதுகா பது என்பது புலிகளுக் லாக் கெரில்லா இயக்க வான ஒன்றுதான். மேலு தின் ஆதரவும் அர கிடைக்க புலிகளின் பா ரிக்கை உணர்வாக மாறு விட்டது. இந்த நிலையி ளைப்போக்குவதற்குஉ அரசு செய்திருக்க வேண் னுடைய அறிக்கைகள தாலும் நிலைமையை ே யது அரசு எனவே ஆ கத்தம்மை விழுங்கிவிட லில் புலிகள் ஈடுபட்டை ரியமும் இல்லை.
சியல் இராணுவ விடயங்கள் தொடர்பான பேச்சுக்களை நடாத்துமளவுக்கு அது இன்ன மும் வளர்ந்திருக்கவில்லை. ஜனாதிபதி அனுப்பியவர்களிடம் ஒரு நல்லெண்ண நிலைமையை உருவாக்கும் தகுதியும், ஆரம் பக்கட்டப் பேச்சில் எழக்கூடிய சிக்கல்களை கையாளும் நிபுணத்துவமும் இருந்தது.
இறுதியாக மிகவும் முக்கியமாக ஞாபகப்ப டுத்திக் கொள்ள வேண்டிய விடயம் என்ன வென்றால், புலிகளின் தலைவருக்கும் ஜனா திபதிக்குமிடையில் 40க்கும் மேற்பட்ட கடி தப்போக்குவரத்துக்கள் இருந்தன.என்பதும், இதுவே பேச்சுவார்த்தையின் பிரதான கள மாக இருந்ததென்பதும் ஆகும் முக்கிய மான விடயங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எந்தத் தரப் பில் இருந்திருப்பினும் அவை நேரடியாக
ஜனாதிபதியுடனோ பிரபாகரனுடனோ பேசப்பட்டிருக்கலாம்.
அரசியல் தீர்வு இல்லை;
இறுதியான விடயம் என்னவென்றால், அர சாங்கம் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வில்லை என்பதாகும். இதுதான் எல்லாவற்
றிலும் மிகவும் மோசமானதாகும் அரசியல் தீர்வை முன்வைப்பதிலேற்பட்ட தாமதத் திற்கு காரணம், புலிகள் அதைப்பற்றிகலந்து ரையாட மறுத்ததே அன்றி, அரசாங்கம் ஒன்றை முன்வைக்காததல்ல. அரசாங்கம் டிசம்பர் மாத இறுதியில் ஒரு அரசியல் தீர் வுத் திட்டத்தைத் தயாரித்திருந்தது. இது 13 வது திருத்தச் சட்டத்தை விட சிறப்பானதாக இருந்தது. மே 17ம் திகதி இதன் பருமட்ட மான விடயங்கள் அறிவிக்கப்பட்ட போது எல்லாத் தமிழ்க் கட்சிகளாலும் பேச்சுவார்த் தையை நடாத்த சிறந்த ஒரு அடிப்படைஇது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரும்பத்திரும்பபுலிகளிடம் அர சியல் பேச்சுவார்த்தையை தொடங்கும்படி கோரினார் அரசியல் தீர்வின் அடிப்படை விதிகளை (அதன் முழு விபரங்களையும் அல்ல) யுத்தநிறுத்தம், புனர்நிர்மாணம்என் பன குறித்துப் பேசிக்கொண்டே உருவாக் கிக் கொள்ள விரும்பினார். ஆனால் புலி களோ முதலில் போர் நிறுத்தத்தையே கோரி னார்கள். அதன்பின்புனர்நிர்மாணம்.இறுதி யாகவே அரசியல்தீர்வு என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது. அவர்கள் கட்ட்ம்
கட்டமான பேச்சுவார் னார்கள் அரசாங்கமே எல்லாமுக்கிய விடயங் பேச்சுவார்த்தையை நட புலிகள் அரசாங்கத்தின் விவாதிக்கும் திட்டம் த தீர்வை ஏற்கச் செய்யும் கருதியிருக்க வேண்டு LIÈGEL LLDTGOT GU&HIGIJI விரும்புவது அரசியல் தவிர்த்துக் கொள்ளவும் ரீதியாகப்பலப்படுத்தவு
GOTL).
எவ்வாறாயினும், பேச் நிரலிலுள்ள வேறுபாடு யில் கலந்து கொண்டே றச்சாட்டும், பொருளா மும் தமிழ் மக்கள் அதி: டிருந்த சமாதான மு போதுமான, நியாயபு அல்லபுலிகளின் இந்த பான சர்வதேசநாடுகளி னங்கள் இதை உறுதிப்பு
 

12, 1995
9.
ாணாமலே இருந்தி ன காரணம் அவர்க டைக்கும் மாமூலே மேற்படி சம்பவங் லைதூக்கிய போதும் விற்பனையாளர்கள் டப்பிடித்திருக்கின்ற ப்பட்டார் என்பதை i என்பதையும் இரா னங்காட்டியும் கூட மீதான நடவடிக்கை என்றே தெரிகிறது. 1றுப்பான திபுவன ப்பதிகாரிஹீன்கந்த ாதிபதி டி.பி.விஜே ன்பதும் இங்கு குறிப்
Eü.Gloysi
பிரக்ஞை.
னிக்கிடவோம் சிறப்பான நாடகமாக அமைந்
தது. நவீன அரங்க உத்திகளுடன் கூடிய நாட கம் அது பார்வையாளர்களின் தீர்ப்பும் அல் வாறே இருந்தது. பெண்நிலைவாதம் பற்றிய ஆண்களின் நாடகம் என்ற வகையிலும் அதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் மேற்குறித்த நாடகம் பின்தள்ளப்பட் டது இந்நாடகம் பெண் விடுதலை பற்றி உரக் கப்பேசிய நாடகம் பெண்கல்வியின் முக்கியத் துவத்தை வலியுறுத்திய நாடகம் இக்கருத்துக் கள் நடுவர்களிற்குப் பிடிக்காமற் போய்விட் டன. இந்நாடகம் நவீன அரங்க அம்சங்களைக் கொண்டது.இதனாலும் நடுவர்கள்இதனை நிரா
கரிக்க மேலதிக நியாயம் உண்டு போலும்
எதுஎப்படியோ கொழும்புநாடக அரங்க வர லாற்றில் ஒருமுக்கியநாடகம்நிராகரிக்கப்பட்டி ருக்கிறது.இது அவலம்தான்' என்று அபிப்பிரா பப்பட்டார் நாடகப்பட்டறையைப் பற்றியே இரவும் பகலும் கனவுகாணும் அன்பர் ஒருவர்
இனிமேலாவது நாடகப்போட்டியை நடாத்து வர்கள் நாடகம் தெரிந்த நாடகத் தயாரிப்பில் ஈடுபட்ட நாடக விமர்சகராக உள்ள குறைந்த பட்சம் நடிகர்களாக உள்ளவர்களையாவது நடு வர்களாகத் தெரிவுசெய்வது மிகவும் அத்தியா Club.
இதற்குநாடப்பிரக்ஞை மட்டுமல்ல, ஆணாதிக் கம்பெண்நிலைவாதம் தொடர்பான அரசியல் பிரக்ஞையும் வேண்டும்
ஸ்லவேண்டும். அது டனான இணக்கப் உருவாக்குவதற்கு
உளப்பாங்கைத் தவ டது அரசு தமிழ்மக் ம் சிந்தைகளையும் றெடுப்பதற்குப்பதி முனைந்தது அரசு தில் திருடுவது என் மக்களையும் 'கொ தனை எப்படி செய்
ய நீக்கிவிட்டதாகத் களிலும் பிரச்சாரம் க்களிடம் நேரடியாக மும் செய்யப்பட யல் தீர்வு குறித்துப் மிழ் மக்கள் நிர்ப்பந் பாய்விட்டது. உண் து மக்களின் கஷ்டங் என்ற உளப்பூர்வ கு இருந்ததா என்ற உண்டு. ஏனெனில் ானதும் உடனடியா
டயை அமுல்படுத்தி
புணர்வுடன் இருப் கு மட்டுமல்ல எல் ங்களுக்குமே பொது பம் சர்வதேச சமூகத் சுக்குக் கிடைக்கக் துகாப்புணர்வு எச்ச வதை இயல்பாக்கி ல் புலிகளின் பயங்க ரிய வழிவகைகளை ண்டும். ஆனால் தன் லும் மனோபாவத் மேலும் மோசமாக்கி பத்து முற்று முழுதா முன்பாகத் தாக்குத மயில் எவ்வித ஆச்ச
த்தையை விரும்பி ா, ஒரே நேரத்தில் கள்தொடர்பாகவும்
ாத்த விரும்பியது.
இந்த ஒரேநேரத்தில் ம்மை ஒரு அரசியல் நடவடிக்கையாகக் b, அரசாங்கம், கட் ார்த்தையை புலிகள் பேச்சுவார்த்தையை தம்மை இராணுவ ம் என்று கருதியிருக்
சுவார்த்தை நிகழ்ச்சி ம், பேச்சுவார்த்தை ார் தொடர்பான குற் தார தடைவிவகார நம்பிக்கை கொண் பற்சியைக் குழப்ப ான் காரணங்கள் டவடிக்கை தொடர் ன்ஏகமதான கண்ட
டுத்துகின்றன.
சமாதானத்துக்கு.
கள் முஸ்லீம் மக்களின் துன்பதுயரங்கள் மலையக மக்களின் துன்பதுயரங்கள் கீழ்த் தென்பகுதி இளைஞர்களின் துன்பதுயரங் கள் இவற்றை ஒன்று சேர்த்து இவர்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து இவ்வரசு முறையை மீளப்புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் அரசியல் தலைவர்களுக்கு இது பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும் மக்களி டத்தில் முன்னைய காலத்தை விட இது குறித்து சாதகமானபோக்கு ஒன்று உள்ளது. இன்று இனவாதத்தைத் தூண்டும் பாரிய போக்கு ஒன்று உள்ளதைப் போலவே அதற்கு எதிராகப் பேசுகின்றபோக்கும் உள் ளது சாதாரண மக்களே அவ்வாறு பேசுகின்ற னர் இன்று இப்போரில் வெற்றி பெற முடி யுமா? என அவர்கள் கேட்கிறார்கள் இவ் வாறு முன்பு இருந்ததில்லை. சமாதானம் பற்றிய கருத்து அரசியல்வாதிக
ளின் தலைகளிலிருந்து உதித்த ஒன்றல்ல
சமூகத்தில் சாதாரண மக்களிடமிருந்து தான் இத்தகைய குரலொன்று எழுந்தது. அத னைப் பின்பற்றியே இவ்வரசாங்கம் சென் DS. ஆகக்குறைந்தது சமஷ்டி முறையொன்றிற் காவது தாம் தயார் என்று புலிகள் தெரிவிப் பது பெரிய சமிக்ஞையாகும் சமஷ்டிமுறை ஆட்சியொன்றிற்கு அரசாங்கம்தானும் தயா ரென்கிறது. புத்தம் புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்பது பற்றி: இப்படிச் சொல்பவர்கள் நகைப்புக்கிடமான வர்கள் புலிகளுக்கு எதிராகத்தான் யுத்தம் என்று சொன்னாலும் யுத்தம் தொடங்கிய
தும் எல்லாத் தமிழர்களுமே சந்தேகத்திற்கு உள்ளாகின்றனர் புலிகளையும் அப்பாவித தமிழ் மக்களையும் எவ்வாறு வேறுபடுத்து வது? அப்படியான state எதுவும் இல்லை யுத்தம் யாருக்கு எதிரானதாக இருந்தாலும் பாரியளவில் தமிழ் மக்களை பும் முஸ்லிம்மக்களையும் அது பாதிக்கிறது. அது மட்டுமல்ல சிங்களச் சமூகத்தையும் பாதிக்கிறது.
பேச்சுவார்த்தை மீளத்தொடங்கும் வாய்ப்பு பற்றி பேச்சுவார்த்தைகள் மீளத்தொடங்கும்
வாய்ப்புள்ளது. அதற்கான நம்பிக்கையைத் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண் டும் நம்பிக்கை இல்லாவிடின் எதனையும் ஏற்படுத்த முடியாது முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டியது வேறொரு பிரச்சினையையும் தீர்க்கவல்ல நாம் ஏதாவது கொடுக்கல் வாங்கல் செய்ய முடியுமா? என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வாகும் அதுதான்முதல்கட்டமாகும் அந்த நம்பிக்கை ஏற்பட்டதும் எம்மால் எவ்வளவு தூரம் செல்லலாம் என்ற விடயம் பற்றிப் SANĠTGOT (BLS (Updaub. எல்லா நாடுகளிலுமேயே சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்ததுமுதற்கட்டநம்பிக்கை ஏற்படுத்துகையினால் ஆகும் அனைத்து இடங்களிலுமே ஒரு விதமான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது இருவரும் ஒருவருக் கொருவர் பயந்து கொண்டல்லவா தற் போது பேசுகின்றனர் இருபகுதியினருமே தமது தவறுகளைச் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் அதுதான் ஒரே வழி
சுட்ட தேசியவாதமா.
நாடுகளில் தேசிய இன ஒடுக்கலைக் கண் டுங்காணாதது போல இருக்கிறது. சில சம யம் உக்கிரமாக ஆதரிக்கிறது. தன் ஆதிக்கத் திற்குச் சவாலாக இருக்கக்கூடிய நாடுகளின் இனங்களிடையே பகைமையை மூட்டமு பல்கிறது பிரிவினைக்கான போராட்டங்க ளைத் தூண்டிவிட முயல்கிறது. சிலசமயம் சுயநிர்ணயம் பற்றியும் பேசுகிறது. இந்தள னில் ஒரு மாக்ஸியவாதி சுயநிர்ணயம் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம்தான். ஆயினும் பிரச்சினைக்கான தீர்வு சுயநிர்ண யத்தை நிராகரிப்பதல்ல மாறாகத் தேசிய இனங்கட்கு தத்தமது சுய அடையாளங்க ció jüLGOLullá. இருப்பை உறுதிப்படுத்தி அதன் மூலம் தேசிய இனங்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதுமாகும் அவ்வாறான சூழ லிற் சுயநிர்ணயம் பிரிவினைக்கான கருவி புமல்ல.
பாதுகாப்பான
தேசியம் பற்றிய விவாதம் தேசங்கட்கிடை யிலான முரண்பாடு மட்டுமே எவ்வகை யிலோ முக்கியமானது எனவும் சுயநிர்ண யக் கோட்பாடு தேசங்கட்கு மட்டுமே உரி யது எனவும் முடங்கிவிடுகிற போது பிற முக்கியமான சமுதாய ஒடுக்குமுறைகள் பற் நிய நமது கவனம் பிசகி விடுகிறது. தேசங் கட்குத்தம் இருப்பைப்பேன உள்ள உரிமை சகல இனப்பிரிவுகட்கும் இருக்க வேண்டிய ஒரு உரிமை இது சுய அடையாளம் தொடர் பானது வாழ்க்கை முறை தொடர்பானது
மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள ஒவ் வொரு இனப்பிரிவுக்கும் உள்ள உரிமை தொடர்பானது. இது மனித சமத்துவத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும் அந்தளவுக்குச் சுயநிர்ணயம் என்ற கோட் பாடு விரிவுபடுத்தப்பட வேண்டும்
மனிதர் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படு கின்றனரோ அந்த அடிப்படையிலேயே
அவர்கள் போராட நேருகிறது. ஒடுக்குத
லுக்கு எதிரான எந்தப் போராட்டமும் நியா யமானது நியாயமானபோராட்டங்கள் ஒன் றையொன்று ஆதரிப்பன. அவை மனித விடுதலைக்குப்பங்களிப்பன தேசியவாதிக ளால் ஒரே ஒரு முரண்பாட்டை மட்டுமே காண முடிகிறது. தேசிய ஒடுக்குமுறை உள் ளவரை தேசிய விடுதலைப் போராட்டம் உள்ள வரை அவர்கள் ஒருவேளை மற்ற முரண்பாடுகளை அலட்சியம் செய்ய முடி யும் ஆயினும் அவை இல்லாமல் போய் விடுவதில்லை ஒடுக்குமுறைகட்குஎதிரான போராட்டங்கள் ஓய்ந்து விடுவதுமில்லை. மாக்ஸியவாதிகள் எந்த முரண்பாட்டையும் அலட்சியம் செய்ய முடியாது நியாயமான எந்தப் போராட்டத்தையும் நிராகரிககமுடி பாது தேசிய விடுதலைப் போட்டத்தில் அவர்களது பங்களிப்பு அதை முற்போக் கான திசையில் உந்திவிடும் நோக்கத்தால் மட்டுமன்றி அதைவிடமுக்கியமாக அதன் நியாயத்தாலும் இயலுமாகிறது.

Page 20