கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.09.07
Page 1
O
|-
SARNA つい 2
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
d
யுத்தத்தின் இன்னொரு முகம்
GYLL60
ー@LD ー。○
போர்நடக்கு மோர்பால், பொதியிறங்கு மோர்பால் | clschLój (Los அடித்தொதுங்கும்-ஓரொருபால்
blibl98). DOI di 0,15, 000 Lilli Hip 50.105 bigo பார்வியக்கு மழுகுதனைப் பார்
- ஈழமோகம்
20, 1995
கொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள அதிரடிப்படை (STE முகாமிலுள்ள பாவிக்கப்படாத கழிப்பறையொன்றில் வைத்து கொல்லப்பட்ட தமிழர்களின் படுகொலைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்தப் படுகொலைகளுக்கும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியொன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும் ஆளும் கட்சியின் அதிகாரம் படைத்த அமைச்சர் ஒருவருக்கும் கூட இதில் சம்பந்தம் இருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் இது தொடர்பான சாரணைகள் நடைபெற்று வருகின்றபோதும் இம்முக்கிய புள்ளிகளின் சம்பந்தம் இருப்பதால் இவ் விசாரணைகள் உடைப்பில் போடப்பட்டு விடுமோ என்ற சந்தேகமும் பரவலாக எழுப்பப்படுகிறது. மிழர்களின் நாடளாவிய கைதுகள் படுகொலைகள் தொடர்பாக சரிநிகள் ஏற்கனவே பல உண்மைகளை வெளியிட்டிருந்த போதும் எத்தகைய வடிக்கைகளும் அப்போது எடுக்கப்பட்டிருக்கவில்லை. இப்போது கைது
செய்யப்பட்டுள்ள சில அதிரடிப்படை அதிகாரிகள் தொடர்பாகவும் வர்களுடன் சம்பந்தமுடைய வேறு சில நபர்கள் தொடர்பாகவும் சரிநிகள்
ஏற்கனவே தகவல்கள் வெளியிட்டிருந்தது தெரிந்ததே (மேலதிக விபரங்கள் பக்கம் 416இல்)
1956, 9 sî60)LDuqui, STF படுகொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட த உரிமையே! பிளாஸ்டிக்கினாலான கைவிலங்கு இது
Page 2
Dildbdolin புலிகளுக்கு தேனீர்கொடுத்து குவளை இதுதானா?
GDI î. La uîoi (35,6
கஸ்ட் மாதம் 19ம் திகதி யன்று இரவு இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதும், இராணு வத்தின் மிகப் பெரிய முகாம்கள் அமைந்துள்ளதும், பலமான பாது காப்பை உடையதுமான மணிலத் தீவு பகுதியில் இருந்து எவ்வித கார ணமும் இன்றி அன்று இரவு முழுவ தும் பொதுமக்கள் வாழும் நகர்ப்பு றத்தை நோக்கி மிகப் பெரிய அள வில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க் கப்பட்டன. மறுநாள் காலை இப்பிர தேசம் முழுவதும் சுற்றி வளைக்கப் பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. படையினரின் இத்தேடுதல் நடவ டிக்கையின் போது இப்பகுதி வாழ் பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி தாக்கப்பட்டுள்ளனர். தேடு தல் நடைபெற்ற பிரதேசத்தினுள் தான் மட்டக்களப்பு மேயர் செழி யன் பேரின்பநாயகத்தின் இருப்பி டமும் உள்ளது. செழியன் பேரின்ப நாயகமும், அவரது மெய் பாதுகா வலர்களும் கூட இராணுவத்தின ரால் நாகரீகமற்ற முறையில் நடாத் GLDuuffit_L)
தப்பட்டுள்ளனர். தேவையற்ற கேள்விகள் கேட்கப் பட்டன. நீர்தானா இரவுவந்த புலிக
ILLIOTTS III.2: 65TGOriLif ġeffluuiii
ტ5 წე, egjëlu (359uj, j, i யின் ஆட்சிக் காலத்தில் நியமனம் பெற்ற தொண்டர் ஆசிரியர் சம்பந் தமான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன. அதில் அதிக மோசடிகளும் ஊழல் குற்றச் சாட்டுக்களும் முன்வைக்கப்பட் டுள்ளன. இவர்களில் பேர் ஒட்ட DIT GJILAGOLLI GEF 55 aliteit gaus கள் 1989ம் ஆண்டு தொண்டர் ஆசிரியராக கடமையாற்றியதாக ஆவணங்களை சமர்ப்பித்து நியம
ளுக்கு தங்க இடம் கொடுத்தனிர் என்றும், வெளியில் கிடந்த அழுக் குத் துணியொன்றைக் காட்டி இத்து ணியால் தானா இரவு வந்த புலியி னர் தமது துப்பாக்கிகளை துடைத்த னர் என்றும் வெளியில் இருந்த தேனீர் அருந்தும் குவளைகளைக் காட்டி இதில் தானா இரவு வந்த புலிகளுக்கு தேனீர் கொடுத்தீர் என் பதும் போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது உடமை கள் அனைத்தும் அக்கு வேறு ஆணி வேறாக சோதிக்கப்பட்டன. மேயருக்கு அரசாங்கத்தால் பாது காப்புக்கென நியமிக்கப்பட்ட இரண்டு பொலிஸாரினதும் துப் பாக்கிகளும் மிக நுணுக்கமாக பரி சோதிக்கப்பட்டன. பொலிஸாரிட மும் தேவையற்ற பல கேள்விகள் (E3, SILILL GOT.
இந்நிகழ்ச்சி உண்மையில் நேயரை அவமானப்படுத்த வேண்டும் என் பதற்காக திட்டமிட்டு நடாத்தப் பட்ட ஒரு செயற்பாடு போல தோன்றுகின்றது. ஏனென்றால் மட் டக்களப்பு மாநகரசபையின் அலு வலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட
பிரிகேடியரின் அலுவலகம் பலவந்
னம் பெற்றார்கள். ஆனால் இதே காலப்பகுதியில் இவர்கள் பாடசா லையில் கல்வி கற்றுக்கொண்டிருந் தார்கள்
இருந்தும் இது சம்பந்தமான விசார னைகளை மேற்கொள்வதற்கு நட
வடிக்கை எடுக்குமாறு அதற்காக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப் புமாறும் முஸ்லிம் இளைஞர்கள் Úllair LDL (Daith. I'll Uille, áit. கத்தை வேண்டியுள்ளனர். இது சம்
பந்தமாக தேவைப்படும் ஆவணங்
தமாக முன்ை ரொஹான் காலத்தில் அை GOTTTG) LDL Lë. அலுவலகம் ட டத்தின் ஒரு ப ளுக்கு மத்தியி றது. அண்மை பகுதி அரசாங் ரவை அடுத்து ணிக்க கொடு இதன் காரணத் மட்டக்களப்பு பத்மநாதனுக்கு பேரின்பநாயக தொடர்ச்சியா நடந்த வண்ண இவ்வாறு மாந தற்கு உரிய அ காரணத்தைக் யின் பழைய இருந்து இராணு யேற்றி விட்டு உடன் மாநகர டும் என செ 3.Lb Glo)Josh' IUé விளைவே அ அவமானப்படு
GTGOT LUFTGAU GADIT தான் இராணுவ னப்படுத்தப்பட கைகளிலும் சு வித்தும் சம்ப வத்தினர் மீது நடவடிக்கையு தில் இருந்து ணுவ மேலிடத் டன் நடைபெ றது என மேய நாயகம் கூறுகி இச்சம்பவத்:ை தினம் பெண் முறையில் ந கள் புலிகள் ெ குண்டை எங் கள் என அசி οΤουρυ Πίο Ιου பட்டுள்ளன. லையில் அண் பாக்கி வேட்டு காரணத்தினால் லைக்கு வெளி ளில் தங்கியிரு அன்று இரவு வில்லை. இதன் மதிக்கப்பட்டிரு உரிய பராமரி அடைந்துள்ள எதுவுமே நை யத்திற்கே நிை றால் உண்மை அதனால் மட்ட உள்ள இராணு இழப்புக்கள் பொதுமக்களின் அப்பாற்பட்டத கும். மேயர் ெ யகமும் இச்சப் தெரிவிக்கையி போடு இருக்கு இப்படியென்ற அப்பாவிப் நிலையை எப் கேள்வி எழுப்
களை வழங்கி Glց մնալյան) օն: யக் கட்சி தீவிர டமாவடி மத்தி DIT GO GCLÓ AN கட்கு கல்குடா முக்கியஸ்தர் செய்துள்ளார். டைய இரண்டு வர்களும் இ
பெற்றுள்ளனர்
al 20, I995
னய பிரிகேடியரான குணவர்தனாவின் மைக்கப்பட்டது. இத. களப்பு மாநகரசபை திய செயலக கட்டி குதியில் பல சிரமங்க ல் இயங்கி வருகின் யில் அதிலும் ஒரு பக அதிபரின் உத்த கலையரங்கு நிர்மா க்கப்பட்டு விட்டது. தினால் தற்போதும் அரசாங்க அதிபர் நம் மேயர் செழியன் த்திற்கும் இடையில் LUGOMLIGEL UITft ம் உள்ளது. கர சபை இயங்குவ அலுவலகம் இல்லாத காட்டி மாநகரசபை ப அலுவலகத்தில் ணுவத்தினரை வெளி அக் கட்டிடத்தை சபைக்குத் தர வேண் ழியன் பேரின்பநாய
திருமலை புலிகளை
lai Dόδω) από
la/as
டையகப் பேசியதன் புண்மையில் அவர் த்தப்பட்ட சம்பவம் பேசப்படுகின்றது. வத்தினரால் அவமா ட்டது குறித்து பத்திரி பட்டங்களிலும் அறி ந்தப்பட்ட இராணு இதுவரை எவ்வித ம் எடுக்கப் படாத இவ்விடயம் இரா தின் அனுசரணையு ற்றதாகவே தெரிகின் செழியன் பேரின்ப ன்றார். த விட அன்றைய களும் கேவலமான டாத்தப்பட்டுள்ளார் காண்டு வந்த வெடி கே வைத்திருக்கிறீர் ங்கமான முறையில் கேள்விகள் கேட்கப் அன்று வைத்தியசா டிய பகுதியிலே துப் க்கள் தீர்க்கப்பட்ட வைத்தியசா யே இருந்த விடுதிக நந்த வைத்தியர்கள் கடமைக்குச் செல்ல எால் வாட்டில் அனு நந்த ஒரு பெண் ப்பு இன்றி மரணம்
டபெறாத ஒரு விட லமை இப்படி என் யில் புலிகள் தாக்கி டக்களப்பு நகரினுள் ணுவத்திற்கு ஏதும் ஏறபடடிருநதால ன் நிலை கணிப்புக்கு ாகவே இருந்திருக் சழியன் பேரின்பநா bபவங்கள் குறித்து ல் அரசின் பாதுகாப் ம் தனது நிலையே ால் நிர்க்கதியான பொதுமக்களின் Ula öin. Doug GT60 Gatist.
-சாரங்கன்
and
என ஐக்கிய தேசி
ஆதரவாளரும் ஒப் ய கல்லூரி அதிபரு
so முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர் எச்சரிக்கை
ஏனெனில் இவரு குடும்ப அங்கத்த suautom bubavni
ஏக் முகமட்
நெள
ருகோணமலையில் பொலி ஸ்ார் இளைஞர்களை வகைதொ கையின்றி அள்ள ஆரம்பித்தார் கள் சந்திகள் தோறும் நின்று வரு கின்ற போகின்ற இளைஞர்களை மறித்து நன்றாகத் திரட்டி வாகனங் களில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றார்கள். இளைஞர் கள் வந்த சைக்கிள்கள் அவர்கள் கொண்டுவந்த பொருட்கள் தெருக் களில் அந்தந்த இடங்களிலேயே போடப்பட்டிருந்தன. கொண்டு செல்லப்பட்ட இளைஞர் கள் முகமூடிகளின் முன்னால் நிறுத் தப்பட்டனர். வீடியோ எடுக்கப்பட் டனர். எவ்வித உடல் இம்சையும் இன்றி மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் அனைவருமே விடு GGlö, BELLULL GOTft.
நகரபிதா சூரியமூர்த்தி பொலிஸா ரிடம் காரணம் கேட்டார். பெண் பிள்ளைகளை இந்த இளைஞர்கள் பகிடி பண்ணுகிறார்கள் பல பெற் றோர்கள் எங்களுக்குப் புகார் செய் துள்ளார்கள் எனப் பதில் கிடைத் தது. அப்படியே நம்பிவிட்ட நகர பிதா வாகனத்தில் ஒலிபெருக்கி யைப் பூட்டி வீதிகள் தோறும் இளைஞர்களுக்கும் பெற்றோர்க ளுக்கும் விநயமாகவேண்டுகோள் விடுத்தார். ஆனால் பகிடி பண் ணும் இளைஞர்கள் எதற்காக முக மூடிகளின் முன்னால் கொண்டு வரப்பட்டனர் என்பது (பாதிக்கப் பட்ட பெண் பிள்ளைகள் தாம் இப் போது முகமூடிகளோ) வீடியோ எடுக்கப்பட்டனர் என்பதோ நகர பிதாவிற்கு தெரியப்படுத்தப்பட வும் இல்லை. அவர் கேட்கவும் இல்லை. உண்மையில், கள் அத்தனை பேரும் தமிழ் இளை ஞர்களே. அது மாத்திரமல்ல பெண் களை பகிடி பண்ணுவதற்கென்றே உடம்பு வளர்த்துக் கொண்டிருக் கும் கூட்டங்கள் இவர்களில் அடங் கவில்லை. த.வி.கூ. செயலதிபர் சம்பந்தன் தலையில்தான் இந்த நாடகம் இரண்டு நாட்களிலேயே நிறுத்தப்பட்டது ஆறுதலான விட யம் மாகாணசபைக் காலத்தில் தமிழ் தேசிய இராணுவத்திற்கு ஆளுங்கட்சிகள் ஆட்கள் பிடித்தது போன்ற இந்த சம்பவம் ஓய்ந்ததில் பெற்றோருக்கு திருப்தி இவ்வாறிருக்க திரியாய் இராணுவ முகாம் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் தொகை உயர்த் தப்பட்டுள்ளது. முகாமின் பரப்ப GTTG, அதிகரிக்கப்பட்டுள்ளது. சமார் 25 பொதுமக்களே அங்கு
பிடிக்கப்பட்டவர்
குடியிருக்கிறார்கள் ஆட்கள் இல் லாத வீடுகள் எல்லாம் உடைக்கப்ப
டுகின்றன. வீட்டு மரங்கள் கதவு நிலைகள் என்பன விறகுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
தென்னை மரங்கள் தறிக்கப்பட்டு அரண்கள் அமைக்கப்படுகின்றன. எல்லாம் அவன் செயல் வீட்டு உட
மையாளர்கள் எங்கோ அகதிக ளாக இருந்து பெரும்மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் மூதூர் கட்டைப்பறிச்சான் கிராமத் தில் ஷெல் விழுந்து இரண்டு வயோதிபர்கள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். புலிகள் உணவுப் பொருட்களை வண்டிகளில் ஏற்றிச் செல்ல முனைந்த சமயம் இராணு வம் குறுக்கிட்டிருக்கின்றது. புலி கள் நழுவி விட்டார்கள் உணவுப் பொருட்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டன. அக்கம் பக்கத்தில் வீட்டுக்காரர்களுக்கு அகோர அடி ஆறு வீடுகள் எரிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏவப்பட்ட ஷெல் காரணமாக கண பதிப்பிள்ளை செல்லையா (65) என்கிற வயோதிபரும் சுப்பையா மாணிக்கம் (80) என்ற மூதாட்டி யும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட் டனர். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 30ம் திகதி இடம் பெற்றது. உணவுப் பொருட்களை ஒரளவு எடுத்துச் செல்ல அனுமதித்த இரா ணுவம் இச்சம்பவத்தினால் கட்டுப் பாடுகளை மீண்டும் இறுக்கமாக்கி யுள்ளது. ஒகஸ்ட் 10ம் திகதி ரோந்து சென்ற இராணுவத்தினரை புலிகள் எதிர் கொண்டனர். வெகுண்டெழுந்த இராணுவத்தினர் சம்பூரைச் சேர்ந்த ப.சுப்பிரமணியம் (55) என்பவரை யும் விசுவலிங்கம்தவராசா எனப்ப டும் வைத்தியரையும் வீட்டில் இருந்து இழுத்தெடுத்து அவர்க ளது மனைவி மக்கள் கதறக்கதற சுட்டுக் கொன்றுள்ளனர். கிருபை நாதன் என்ற நபர் படு மோசமாக இராணுவத் தின் வீரதீர செயல்களுக்கு மக்கள் கூட இரையாகி உள்ளனர். இப்போது அந்தப் பகுதி மயான மாக உறைந்து போய் கிடக்கிறது. பத்திரிகைகளில் சமாதான திட்டத் தைப் பார்த்து பரவசப்பட்டு கொண்டிருந்த மக்களுக்கு இந்த இரண்டு சம்பவங்களும் பேரிடி யாக அமைந்து விட்டன. புலிகளை வெல்வதற்கும், மக்களை கொல்வ தற்கும் சம்பந்தமுண்டு என்று இரா ணுவம் செயற்படும் வரை ஏட்டள வுத் திட்டங்கள் எவருக்குத் தான் திருப்தியைத் தரும்?
தாக்கப்பட்டுள்ளார்.
-l.
Page 3
T
சரிநிகள்
Gary 7-。
சீர்வதேச செஞ்சிலுவைச் சங்கம தொடர்பாக அண்மைக்காலத்தில் முறு கிக் கொண்டிருந்த அரசும், இராணுவ மும், ஐரிஸ் மோனா விடயத்தில் மீண் டும் அந்த நிறுவனத்துடன் ஓரளவு சமர சத்துடன் உறவாட முற்பட்டுள்ளன. முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கை யின் போது நடைபெற்ற நவாலிதேவா லய குண்டு வீச்சுச் சம்பவத்துடன் செஞ் சிலுவைச் சங்கத்தை அரசும் இராணுவ மும் குரோதத்துடன் நோக்கலாயின. பிரச்சினை அத்துடன் நிற்காது தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கத்தை சில சிங்கள இனவாதப் பத்திரிகைகள் தாக்கி வந்தமைக்கும், யாழ்ப்பாணத் திற்கு உணவு கொண்டு செல்லும் விட யத்தில் அந்நிறுவனம் தேவையில்லா மல் நிபந்தனைகள் விதித்து முரண்டு பிடிக்கிறாற் போல இராணுவம் சித்தி ரிக்க முற்பட்டமைக்கும் வேறு ஒரு பின் னணியும் உண்டு 1990 இல் அப்போதைய அரசாங்கம் வடக்கிற்கு பிரயாணிகள், உணவு மருந்து ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் கப்பல்களை செஞ்சிலுவைச்சங்கத்தின் பாதுகாப்புடன் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கிணங்க மோதலில் ஈடுபட்டுள்ள இரு பகுதியி னருக்குமிடையிலான ஒரு சர்வதேச நடுநிலையாளர் என்ற வகையில் இந்த வேலையை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வந்தது. காரை நகருக்குப் பிர யாணிகளை ஏற்றிச் செல்லும் கப்ப லான நக்ரோமாவை இதனடிப்படை யில் நான்கு வருடங்களாக செஞ்சிலு வைச் சங்கம் பாதுகாத்துச் சென்று வந் *g இத்துடன் பிளம்போயன்ற் என்னும் அதனால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பலையும் நோயாளரை வடக்கில் இருந்து கொண்டு வருவதற்காக செஞ் சிலுவைச் சங்கம் சேவையில் ஈடுபடுத் தியிருந்தது. இக்கப்பலின் வாடகைக் காலம் முடிந்த பின் கடல் நர்த்தகி என்னும் கப்பலை செஞ்சிலுவைச் சங்கம் தனது சேவை யில் ஈடுபடுத்தியிருந்தது. கொழும்பிலும் (உணவு மற்றும் சரக்குக் கப்பல்கள்) திருமலையிலும் (பிரயா ணிகள் கப்பல்கள்) கடற்படையினால் சோதிக்கப்படுவதே இவற்றிற்கெல் லாம் வழமையான பாதுகாப்பு நடைமு றையாக இருந்து வந்தது. ஆனால் கடற் புலிகளின் வளர்ச்சி, அதனால் திரு மலை, கொழும்பு துறை முகங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து என்பவற்றைக் கருத் திற் கொண்ட கடற்படைசெஞ்சிலு வைச் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் வரும் அனைத்துக் கப்பல்களும் காங் கேசன்துறை கடற்படை துறைமுகத்தி னுள் கொண்டு வரப்பட்டு சோதனைக் பின்னரே தாம் இடங்களுக்குப் போகலாம் என நிபந்தனையொன்றை 94ஆரம்பத்தில் விதித்தது. இந்த நிபந்தனைக்கிணங்க செஞ்சிலு வைச் சங்கமும் நக்ரோமா கடல் நர்த் தகி மற்றும் பிற அத்தியாவசிய சேவை கள் ஆணையாளரால் அமர்த்தப்பட்ட சரக்குக் கப்பல்கள் ஆகியவற்றை காங் கேசன்துறை கடற்படைத் துறைமுகத்தி னுள் பாதுகாப்புச் சோதனைக்காக கொண்டு சென்று வரலாயிற்று
குள்ளாக்கப்பட்ட செல்ல வேண்டிய
இந்த விடயங்களெல்லாம் புலிகளுக் கும் அதிகாரபூர்வமாக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டே நடைபெற்று வந்தன. புலிகளும் ஆட் (golă,5Glabama). இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண் டும் மோதற் பிரதேசங்களில் செஞ்சிலு வைச் சங்கமானது வழமையாக மோத லில் ஈடுபட்ட (இயலுமானளவு) அனைத்துத் தரப்பினருடைய உடன் பாட்டுடனேயே தன் கடமைகளில் ஈடு படும் அந்த வகையில் வடக்கில் இப்ப டியான பாதுகாப்பு வழங்கும் விடயங்க ளிலும் புலிகள், அரசு ஆகிய இருதரப் பினருடனும் பேசி பொது உடன்பாடு கண்டே அது செயல்பட்டு வந்தது.
துறைமுகத்தினை இய கொண்டு வந்து விட் தின் பிரதான வழங்கள் டுவிடும் மூடப்பட்ட பொருள் தளபாட பட்டு பெரும் படை ந கொள்ள முடியாத ஒரு ஏற்பட்டு விடும் என்ப டம் இந்தப் பின்னணி கள் செஞ்சிலுவைச் ச
விஷயங்கள் இப்படியாக இருந்து வரும் வேளையில் பாதுகாப்புச் சோத னைக்காககாங்கேசன்துறைதுறைமுகத் தினுள் நுழைந்த கடல் நர்த்தகி கடற் கண்ணி வெடியில் சிக்கி உடைந்தது. (இது வேறு வகையாக நடைபெற்றிருக் கலாம் எனவும் ஊகங்கள் கூறப்படுகின் றன.) கடல் நர்த்தகி தகர்ந்ததையடுத்து செஞ் சிலுவைச் சங்கம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் சோதனைக்காக செல்வதற்கான ஒரு பாதுகாப்பு உத்தர வாதத்தைக் கோரிற்று. ஆனால் புதிய இராணுவச் சூழ்நிலைகளின் கீழ் அவ் வாறான ஒரு உத்தரவாதத்தை வழங்க முடியாது என புலிகள் மறுத்துவிட்ட GOTÍ. இது அரசு வடக்கின் மீது ஒரு பெரும் தாக்குதலை மேற்கொள்வதற்காகத்துரி தமாக படைகளையும், இராணுவத் தள பாடங்களையும் கடல்வழியாக பலாலி யில், காங்கேசன்துறைதுறைமுகத்தினூ டாகக் கொண்டு போய்க் குவித்துக் கொண்டிருந்த கால கட்டமாகும். இந்நி லையில் பலாலித் தளத்தின் கடற் தொடர்பு மையமான காங்கேசன்துறை
துறையினுள் செல்ல ட வாதம் வழங்க முடிய 6%ll | golst.
இருதரப்பு உத்தரவாத காங்கேசன்துறையினு னரின் பாதுகாப்புச் தன் பாதுகாப்பின் கீ களை அனுமதிக்க இந்த சோதனை
QINGGANGGul , GÓNGO GOOG வதற்கே இந்தச் சூழ் உடன்பட முடியுமெ வைச் சங்கம் அரசி விட்டது. இத்துடன் வழங்கப்பட்ட பாது பட்டது இதன் பின்ன மன்னார் தீவிற்கும் ணிகளை ஏற்றச்சென் ருந்த ஐரிஸ் மோன செஞ்சிலுவைச் சங்க இல்லாமல் பயணிகள் அத்தியாவசிய சேை ளரால் அமர்த்தப் 6.1656 சேர்ந்த ஒருவரின்நி எனக் கூறப்படுகிறது தளத்திற்கு தெற்குட தொடர்பை உறுதி GITLIGGOTGot ITiCo, கத்தின் மீது புலிகளி தோன்றுவதற்கு செ கப்பல்கள் அடிக்க செல்வது ஒருதடைய கடற்படையினரும் தினாற் போல் தெரி
ஏனெனில் பாதுக என்ற வகையில் செ துடன் துறைமுகத் அடிக்கடி வரவேண் லிகள் அங்கு விதைப்பதோ அல் மேற்கொள்வதோ வைச் சங்கத்தினுடை பாதுகாப்பின் கீழ் அடிக்கடி கடற்பை ணிகளில் அல்லது தாக்குதல்களில் அ
#f 20,1995
ங்கா நிலைக்கு ால் இராணுவத் கதவு மூடப்பட் а) е атен от ட்டுப்பாடு ஏற் கர்வுகளை மேற் நிலை அரசிற்கு புலிகளின் திட் பில் தான் அவர் கம் காங்கேசன்
கண்டனம் புலிகள் மீது கடுமையாக இருக்கும். அதற்குப் பயந்து புலிகள் காங்கேசன்துறை துறைமுகத்தின் மீது அதிகமாகக் கைவைக்க மாட்டார்கள் என கருதியது இராணுவம்
உதாரணமாக முன்னோக்கிய பாய்ச்சல் நடவடிக்கைக்கு ஏராளமான இராணு வத் தளபாடங்களையும் உணவையும் கொண்டு சென்றிருந்த எடித்தரா கப்ப
லானது கடல் நர்த்தகியின் காயம்பட்ட
ளரின் சிவிலியன் சரக்குக் ELLELIGI லங்கா முடித்த விலிருந்து கட்டாயமாக பொருட்களை கடற்படை இறக்க முற் பட்டது (இரு வாகனங்கள் இறக்கப் பட்டன) இதை கடுமையாக செஞ்சிலு வைச் சங்கம் ஆட்சேபித்து தன் பாது காப்பை வாபஸ் பெற்றுக் கொண்டது. புலிகளுக்கும் தன் நிலையை அறிவித்
தது ஒன்று தன் பாதுகாப்பின் கீழ்வ
ரும் சரக்கு மற்றும் பிரயாணிகள் கப்பல்
ாதுகாப்பு உத்தர ாது என மறுத்து
மும் இல்லாமல் ள் கடற்படையி சோதனைக்காக ழ் வரும் கப்பல் முடியாதெனவும், துறைமுகத்திற்கு
மாலுமிகளை பலாலியிலிருந்து கடல் வழியாகக் கொண்டு வர செஞ்சிலு வைச் சங்கம் சென்றிருந்த சந்தர்ப்பத் தையே காங்கேசன்துறை துறைமுகத்தி னுள் நுழையப் பயன்படுத்திக் கொண் டது எனத் தெரியவருகிறது.
ஆனால் எடித்தராவிலிருந்து பொருட் கள் முழுமையாக இறக்கப்படுவதற்கு முன்னர் அதைப் புலிகள் தகர்த்தனர்.
ாற்றுப்போன கத்தின் தந்திரமும்
கள் கடற்படையின் நிபந்தனைகளுக்கு இனங்க காங்கேசன்துறை துறைமுகத் தினுள் வைத்தே சோதிக்கப்படுவத னால் புலிகளும், அரசும் திட்டவட்ட மான பாதுகாப்பு உத்தரவாதம் தனக்கு வழங்க வேண்டுமெனவும்:
இரண்டு அப்படி ஒரு உத்தரவாதத்தை வழங்க முடியாத நிலையில் தன்னுடை யதும் தன் பாதுகாப்பின் கீழ்வரும் கப் பல்களும் துறைமுகத்திற்கு வெளியே
|கடலில் வைத்துப் பரிசோதிக்கப்படுவ
தற்கே தான் உடன்பட முடியம் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் அரசிற்கு தெரி வித்து விட்டது.
அத்துடன் முன்னோக்கிய பாய்ச்சலில் கைப்பற்றப்பட்ட (1) பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு உணவு அனுப்பப் போவதாகவும் அதைக் கொண்டு போகும் கப்பல்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு வழங்கிடவேண்டும்
எனவும் அரசு தெரிவித்ததையும் செஞ்
சிலுவைச் சங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வுணவு படைக ளுக்கே பிரதானமாகப் போய்ச் சேரும் என்பதும் அது தன் விதிமுறைகளுக்கு முரணானது என்பதும் செஞ்சிலுவைச் சங்கத்திற்குத் தெரியும் இந்த நிலையில்தான் அரசும் இராணுவ மும் அதனூடாக சிங்கள இனவாதப் பத்திரிகைகளும் செஞ்சிலுவைச் சங் கம் மீது கடுமையாகப் பாயத் தொடங்
ANGOT.
பத்து செய்யப்படு நிலையில் தான் னவும் செஞ்சிலு குத் தெரிவித்து நக்ரோமாவுக்கு காப்பும் நிறுத்தப் ரே கற்பிட்டிக்கும் இடையில் பிரயா றுவந்துகொண்டி தீவுப் பகுதிக்கு த்தின் பாதுகாப்பு ள ஏற்றிச் செல்ல வகள் ஆணையா பட்டது (ஐரிஸ் வட்டித்துறையை வனத்திற்குரியது பலாலிப் படைத் ான கடல்வழித் படுத்தும் ஒரே ன்துறை துறைமு கடும் அழுத்தம் சிலுவைச் சங்கக் உள்ளே வந்து ாக இருக்கும் என ராணுவமும் கரு D5. ப்புச் சோதனை நசிலுவைச் சங்கத் னுள் கப்பல்கள் டுமானால் கடற்பு கடற்கண்ணிகளை து தாக்குதல்களை டினம் செஞ்சிலு ய அல்லது அதன் வரும் கப்பல்கள் க்கு வைத்த கண் டற்படை மீதான ந்தால் சர்வதேச
இதனால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை யினால் பாதிக்கப்பட்டிருந்த இராணு வத்திற்கு வழங்கற் சிக்கலும் தோன் றிற்று பலாலிக்கு வழமையாக கடல்வ ழியாக அனுப்பப்பட்டதை விட கூடிய அளவு பொருள் அனுப்பி வைக்க வேண்டிய நெருக்கடி அரசிற்கு இந்த நெருக்கடியின் போதுதான் செஞ்சிலு வைச்சங்கத்தின் பாதுகாப்பின்கீழ்காங் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கேசன்துறை
அத்தியாவசிய சேவைகள் ஆணையா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணத்திற்கு செஞ்சிலுவைச் சங்
கத்தின் பாதுகாப்பின் கீழ் செல்லும் கப் பல்களில் உள்ள உணவை புலிகளும் எடுத்துக் கொள்கிறார்கள் எனில் ஏன் பலாலியில் இராணுவம் அப்படிச் செய்ய முடியாது என்பது அவர்களின் எண்ணம் போலும் 8 இலட்சம் மக்களுக்கு கொண்டு போகப்படும் உணவில் பத்தாயிரம்புலி களுக்கு ஒரு பங்கு போவது தவிர்க்க முடியாதது ஆனால் 25000 படையி னர் மத்தியில் இரண்டாயிரத்திற்கும் குறைவான மக்கள் இருக்கும் போது அவ்விடம் போகும் உணவு யாருக்குப் பயன்படும் என்பது வெள்ளிடை மலை இந்நிலையில் உணவுக் கப்பல் கள் வடக்குக்குச் செல்ல முடியாததால் அங்கு கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டது. இராணுவத்தின் நெருக்கடியை சரியாக உணர்ந்து கொண்டதாலேயே அரசு புளொட் ஈபிடிபி ஆகியன வேண்டு கோள் விடுத்தும் கூட உணவு அனுப் பும் விடயத்தில் படைத்துறைத் தலை மையின் நிலைப்பாட்டை அரசு ஏற்றுக் கொண்டது என்பது தெரிகிறது.
துறைமுகத்தினுள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப் பில் வரும் சரக்குக் கப்பல்கள் சோதிக் கப்படவேண்டும் என்பதே இராணுவத் தின் நிலைப்பாடு கடைசியாக மேற்கு நாடுகளின் நெருக் கடியின் பேரில் தற்போது செஞ்சிலு வைச் சங்கத்தின் நிபந்தனைப்படி துறை முகத்திற்கு வெளியே சோதனை என்ப தற்கு அரசு ஒத்துக் கொண்டு மீண்டும் குடாநாட்டிற்கு உணவு போகிறது.
Page 4
சரிநிகள்
63, 7-63
"ஏரிகளில் மிதக்கும் மர்மச் சடலங்கள் பற்றி நாளை நாட்டு மக்க ளுக்கு ஜனாதிபதி விளக்குவார்' இது ஓகஸ்ட் 27ம் திகதியன்று சகல பத்திரி கைகளிலும் வெரியான ஒரு செய்தி 28ம் திகதி ஜனாதிபதியின் தலைமையி லான விசேட பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டு அதில் சகல விபரங்க ளும் தெரியப்படுத்தப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. இறுதி நேரத்தில் ஜனாதிபதி யின் பத்திரிகையாளர் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. வழமையாக வியா ழக்கிழமைகளில் நடத்தப்படும் சம்பிர தாயபூர்வமான பத்திரிகையாளர் மாநாடு மட்டுமே நடந்தது.
பத்திரிகையாளர் மாநாட்டை ஜனாதி பதி தீடிர் என்று ஒத்தி வைப்பதற்கான காரணம் என்ன? வழமையாக நடத்தப் படும் பத்திரிகையாளர் மாநாட்டிலா வது இக்கொலைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட 'அந்த முக்கிய அரசி |யல் புள்ளி'யைப் பற்றிய தகவலையா
வது வெளியிட்டிருக்கலாம் அல்லவா?
இந்தக் கேள்வி எல்லாப் பத்திரிகையா ளர்களிடமும் இருந்தது அமைச்சர் தர் மசிறி சேனாநாயக்க தலைமையில்
நடந்த இந்த பத்திரிகையாளர் மாநாட்
டில் இதுபற்றி கேட்ட போதும் அது பற்றி மழுப்பலான பதில்களே தரப்பட் டன. இதுபற்றி சரிநிகருக்கு கிடைத்த
தகவல்களின் படி பல உண்மைகள் தெரிய வருவதோடு சில கேள்விகளை யும் எழுப்ப வேண்டியுள்ளது. மர்மச் சடலங்களின் ஆரம்பம்
மர்மச் சடலங்கள் விவகாரம் 1987 - 1989 ஜே.வி.பி. வன்முறைக்காலப்பகு தியில் பிரபல்யமான சமாச்சாராமாக இருந்தது. இந்த அரசாங்கத்தின் கீழ் அது தொடராது என்றே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. ஆனால் மே மாத இறுதியில் பொல் கொட ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சிதைக்கப்பட்ட சடலம் எல்லோரது கவ னத்துக்கும் உள்ளானதுடன் அதிர்ச்சிக்கும் உள்ளானார்கள். மே, யூன், யூலை, ஓகஸ்ட் என தொடர்ச்சி யாக பொல்கொட, களுகங்க, திய வண்ணா ஓயா, கெமில்டன் வாவி, மோதர கடற்கரை ஆகிய இடங்களில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப் பட்ட போது மக்கள் பேரதிர்ச்சிக்குள் ளானார்கள் மொத்தம் இதுவரை 28 சடலங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. இதே காலப்பகுதியில் தான் ஆயுதப் படையினரால் தமிழ் இளைஞர்கள் பெருமளவு கைது செய்யப்படுதல், கடத்தப்படுதல், காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. அதேவேளை ஆறுகளில் கண்டெடுக் கப்படும் சடலங்களில் சிதைக்கப்பட்ட சடலங்கள் தமிழர்களது என்றும் அடை யாளம் காணப்பட்ட சகல சிங்களப்பத் திரிகைகளும் கூட (திவயின உட்பட) அதை உறுதி செய்தன. ஒரு பக்கம் தமிழ் இளைஞர்கள் காணா மல் போவதும், மறுபக்கம் தமிழர்கள் என அடையாளம் காணக்கூடிய வகை யிலான சடலங்கள் கிடைத்துக் கொண் டிருப்பதையும் இச்சம்பவங்கள் இரண் டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடை யவை என்றும் பேசப்பட்டது. ஆனால் அரசாங்கத் தரப்பில் அதுபற்றி எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கைக ளும் எடுக்கப்படவில்லை. காணாமல் போவது மற்றும் கடத்த முயற்சிக்கும் போது தப்பி, அதுபற்றி முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் சென்றா லும் அங்கு பதியப்படாத முறைப்பாட் டாளர்கள் உதாசீனம் செய்யப்படும் நிலையே நிலவியது.
திருப்பம் இந்த சம்பவங்களின் தொடர்ச்சி பற்றி அரசு மெளனம் சாதித்தாலும் தென்னி லங்கையில் இயங்குகின்ற மனித உரி மைகள் அமைப்புகள் சர்வதேச மன் னிப்புச் சபை போன்ற அமைப்புகளின் கண்டனங்களை தொடர்ந்து ஜனாதிபதி
LUGADi
அதைத்தொடர்ந்துஇ வுப்பிரிவைச்சேர்ந்த of Military Intelligen விசேட அதிரடிப்படை பேரும் உட்பட கப்ட
கைது செய்யப்பட்ட
ளைக் கடத்துவதற்கெ பட்டதாகக் கூறப்படும் னங்கள் கைப்பற்றப்ப னங்கள் வெலிக்கடை காடு பொலிஸில் இரு பட்டன. இவ்வாகன 20 க்கும் மேற்பட்டவ அடையாளங்களும் ெ வினரால் எடுக்கப் தெரிகிறது. கடத்தப்பு களை சித்திரவதை ெ இஸ்ரேலில் இருந்து விஷவாயு ஒன்றை மு. கொன்று போட்டிருக் னாய்வுப்பிரிவினர் சந்
முனாஸ்
முனாஸ் என்றதுமே ருக்கு அவரைப் பர் தெரிந்து விடும் கிழக் அவர் புரிந்த அட்டூழி
வேயில்லை. பல தமிழ் படு கொலைகள் பல
மீதான பாலியல் வன் வற்றிற்கு காரணமான மான நபர் என்பதை கப்டன் முனாஸ் பற்றி
சரிநிகரில் வெளிவு
இதுபற்றி விசாரிக்கக் கோரி ஆணை யிட்டார் விசாரணைகள் ஆமை வேகத் தில் போய்க் கொண்டிருந்தன. சிதைக் கொண்டு ஆணினதா பெண்ணினதா என அடை யாளம் காணவும், அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முதல் சித்திரவ தைப்படுத்தப்பட்டு, பட்டினி போடப் பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறார் கள் என்பதை கண்டு பிடித்து சொன் னதை விட வேறு புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிகைகள் தான் இச்சடலங்கள் தமிழர்களது என்பதை வெளிக் கொணர்ந்தன. அதன் பின்னர் தான் விசாரணை செய்தவர்களும் அதை ஒப்புக் கொண்டனர். இப்படியிருக்க இவ்விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியது ஒரு மோதி ரம் ஒரு பாதுகாப்பு படையினன் அணிந்திருந்தமோதிரத்தை காணாமல் போன தனது கணவனின் மோதிரம் என அடையாளம் காட்டினார் ஒரு பெண் இந்த விசாரணையோடு இச் கொடூர சம்பவங்களுக்கு பொறுப்பான வர்கள் பொலிஸ் அதிரடிப்படைப் பிரி Gilgorii, (STF-Special Task Force) argo பது வெளியானது கொழும்பு பெளத் தாலோக மாவத்தை (பழைய புல்லர்ஸ் வீதியில்) அமைந்துள்ள விசேட அதிர டிப்படையினரின் தலைமையகத்திலே கைதுசெய்யப்படுபவர்களை கடத்தப் படுபவர்களை கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்து கொன்றுள்ளனர் என்பதும் வெளியானது.
BELUL ULL FL GAOTÉJU, GOOGITö.
ஏரிச்சடலங்கள் பற்றி னணியில் கப்டன் மு பட்டிருக்கிறார் என்ட புலனாய்வுப் பிரிவின தற்கு முன்னரே சரிநி யிருந்தது குறிப்பிட ளில் மட்டக்களப்பு ெ கலைக்கழக அகதி ( ஆண்,பெண் குழந்ை பேர் கைது செய்யப் GoÜLJLL FLIDLIGA தொடர்புள்ளவர் எ வர் அதுபோல்
பறிக்கும் நடவடிக்ை ரால் நடத்தப்பட்டி அறிவர் இவா பர் கிழக்கு மாகாணத் தெரிந்திருக்கிற போ ரங்கமாக வெளியிட தயங்கியதற்கு பல
தன. 'அத்தனை செய்த காலத்திலே ரத்னாவினால் கப்ட கொடுக்கப்பட்டது.
அவர் பிரிகேடியர்
டும். இவரைப் பற் கொடுத்துவிட்டு நி விடத்தான் முடியு லான பயமே இந்த யில் வராததற்கு பி ஆகும். அவ்வள6
20, 1995
ாணுவ புலனாய் DMI-Directorate e) 35 பேரும் யைச் சேர்ந்த 6 ன் முனாஸும் ர், இளைஞர்க பயன்படுத்தப் ஐந்து ஜீப் வாக டன. இவ்வாக மற்றும் கறுவாக் தும் கைப்பற்றப் களில் இருந்து களில் கைவிரல் சாரணைப் பிரி பட்டிருப்பதாகத் ட்ட இளைஞர் ய்ததன் பின்னர் பருவிக்கப்பட்ட த்துக்கு அடித்து GADIYLD GT60T LIGA) தேகிக்கின்றனர்.
சரிநிகர் வாசக றிய பின்னணி த மாகாணத்தில் பங்களுக்கு அள இளைஞர்களது தமிழ் பெண்கள் முறைகள் என்ப மிகவும் கொடுர பலர் அறிவர் JGA) FLIDLIGAITĖJE, GIT
பந்திருக்கின்றன.
வாக்கு இருந்தது. அவருக்கு
ஆற்றுச் சடலங்கள் சம்பவத்துடன் கப் டன் முனாஸ்தொடர்புற்றிருக்கிறார் விசேட அதிரடிப்படையினர் இதில் முழுமையான ஈடுபாடுள்ளனர் என்ற விபரங்களும் இப்போது வெளியாகி விட்டன. இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால், இவர்களால் இவை எதற்காக செய்யப்பட்டன? பரவலாக இருக்கும் கருத்துக்களில் முக்கியமாக பேசப்படுபவை இரண்டு விடயங்கள் ஒன்று பணம்பறிப்பதற்காக திட்ட மிட்டு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வேலை இது இரண்டாவது புதிய அர
சம்பவத்தின் பின் னாஸ் சம்பந்தப் தை இராணுவப் ர் கண்டு பிடிப்ப எர்வெளிப்படுத்தி த்தக்கது. 1990க ந்தாறுமூலை பல் முகாம்களிலிருந்து தகள் உட்பட 185 பட்டு பின் கொல் இவரே ாபதை பலர் அறி ள்கடத்தி பணம்
துடன்
ககள் பலவும் இவ }ப்பதையும் பலர் றிய தகவல்களை லுள்ள பலருக்கு தும் அவற்றை பகி பத்திரிகைகள் கூட ாரணங்கள் இருந்
அட்டூழியங்கள் ய ரஞ்சன் விஜய பதவி அவருக்கு இனி அடுத்ததாக ஆகக்கூட ஆகக்கூ நாங்கள் தகவல் மதியாக வாழ்ந்து ா?' என்ற பரவ GlLULINĖJE, GİT (GAGAJGf. தான காரணங்கள்
மேலிடச் செல்
சாங்கத்தை பலவீனப்படுத்தவதற்காக எதிர்கட்சியினரின் அல்லது இராணு வத்தரப்பிலுள்ள எதிர்கட்சியின் ஆதர வாளர்களால் நடத்தப்பட்டவை என்ப G|GGI.
இதில் முதலாவது காரணமே ஆரம்பத் தில் வலுவாக இருந்தது. இப்போது இரண்டாவது காரணமே நிருபிக்கப் பட்டு வருகிறது. இதில் விசேட அதிர டிப்படை ஐதேகவில் ஆட்சிக் காலப்ப குதியில் உருவாக்கப்பட்டது. ஒரு காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த் னாவின் மகன் ரவி.ஜெயவர்த்தனா இப் பிரிவுக்கு பொறுப்பாகவும் இருந்தார் அத்துடன் பிரேசதாச காலத்தில் நடந்த பல படுகொலை சம்பவங்களுக்கும் இந்த விசேட அதிரடிப்படையினருக் கும் பங்குண்டு
4.
இன்று கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்று வரும் பொது மக்களுக்கு எதி ரான நடவடிக்கைகளுக்கும் இப்பிரிவு பாரிய பங்காற்றி இருக்கிறது. இப் போது பகிரங்கப்படுத்தப்படாத ஒரு முக்கிய விடயம் இதனுடன் பேசப்படு கிறது. அதுதான் தற்போது அம்பல மாகி இருக்கும் விசேட அதிரடிப்படை யினரின் அட்டூழயங்களுக்கும் தற்போ தைய பிரதான எதிர்கட்சியின் முக்கி யஸ்தரில் ஒருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதே அப்பேச்சாகும். மிஸ்டர் கிளின் என அழைக்கப்படும் இவருக்கும் இச்சம்பவங்களும் இடை யில் தொடர்பு இருப்பதாக பத்திரிகை கள் சூசகமாக தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் றிச் சார்ட் டி சொய்சா கொலைச் சம்பவத் தோடு இதே முக்கியஸ்தரின் பெயரும் அடிபடுகிறது. இதேவேளை அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்ட 'சபுகஸ்கந்த வதை முகாம்' ரணில் விக்கிரசிங்கவி னால் பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தில் நடத்தப்பட்டது என்பது பற்றி சரிநிகளில் ஏற்கனவே வெளியிட் டும் இருந்தோம் என்பதும் இவ்விடயத் தில் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க வால் கூட்டப்படவிருந்த பத்திரிகையா ளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் வற்புறுத்த லும் பொலிஸ்மா அதிபர் ராஜகுருவின் ஆலோசனையுமே காரணம் என பேசப்படுகிறது. இதனால் ஜனாதிபதி கூறவிருந்த 'முக்கிய அரசியல் புள்ளி ரணில் விக்கிரம சிங்கவோ என்ற சந்தேகமும் பரவலாக அடிபட்டு வருகி றது. இந்த வதந்திகளில் உண்மையிருந்து அவை அப்படி நிருபிக்கப்பட்டு வெளிக் கொணரப்பட்டால் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு அது ஒரு முக் கிய காரணிகளாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதுபற்றி சிங்களப் பத்திரிகைகளும் கிடைத்திருக்கும் சட லங்கள் தமிழர்களது தான் என ஆரம் பத்தில் ஒப்புக் கொள்ளாத போதும் தற் போது அவை ஒப்புக் கொண்டுள்ளன. இதை விட அண்மையில் பத்திரிகைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய பேட்டியொன்றில் 'கண்டெடுக்கப் பட்ட சடலங்கள் தமிழர்களதுதான் இச் சம்பவங்களினால் நன்மையடையப் போவது தமிழர்கள்தான் இதைப் பயன்படுத்தியவர்கள் ஐரோப்பிய நாடு களில் அகதிகள் அந்தஸ்து கோருவார் கள் வானத்தில் இருந்து மன்னா பொழிந்தது போல் (பழைய எகிப்தில் இருந்து யூதர்களை மீட்டபோது இறை வன் வானத்தில் இருந்து பொழிந்த உணவு) தமிழருக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்' எனக்கூறியிருக்கிறார்கள் 'திவயின'லங்காதீப" போன்ற சிங் களப் பத்திரிகைகளும் தமது ஆசிரிய தலையங்கம் மற்றும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எவ்வா றிருப்பினும் இத்தனைக்கும் பின்னால் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கின்றன. இந்தத்திசையில் விசாரணைகளும் பத் திரிகைகள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது கிடைத்த இன் னொரு தகவல் விசாரணைகள் சென்று கொண்டிருக்கிற திசைக்கு ஆப்பு வைக் கின்றன. நடந்த நடந்து கொண்டிருக்கின்ற இம் மர்ம கொலைகள் அனைத்தும் பிரதி பாதுகாப்பு அமைச்சின் கீழான விசேட ஆயுதப்படைக் கழு ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இன்றுள்ள சூழ்நிலையில் பிரதிபாதுகாப்பு அமைச்சுடன் கேள்வி யெழுப்ப பொஐ.மு. அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் தயாராக இல்லை, நாங்கள் கட்டுப்படுத்த முடி யாதவர்களாக இருக்கிறோம் என்று பொ.ஐ.மு. அரசின் அமைச்சர் குறிப் பிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த எழுந்தமனமான கைதுகளை நியாயப்
プリヌ
Page 5
TIL JI
சரிநிகள்
லங்கை முஸ்லிம் மக்கள் குறிப்பாக விட்கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வர லாற்று திருப்புமுனையில் நிற்கிறார்கள் எதிர்வரும் நூற்றாண்டுகளில் அவர்களது எதிர்காலம் எப்படி அமையும் என்கிறது 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முடிவாகி விட்டிருக்கும். எனினும் பரந்துபட்ட முஸ்லிம் மக்களது தலைவிதி நிர்ணயமாகிற வெகுஜனப் போராட்டங்களையோ அரசியல்,சமூகநட வடிக்கைகளையோ புத்திஜீவிகளின் பங்க ளிப்புகளையோ முஸ்லிம் மக்கள் மத்தியில் காணமுடியவில்லை அடிமட்ட தொண்டர் களை அடிப்படையாக கொண்டதும் அடி மட்ட மக்கள் அமைப்புகளின் முடிவுகளில் இருந்து அமைப்புரீதியாகமேல்மட்டமுடிவு களை எடுக்கும் ஒரு அரசியல் சமூக இயக் கத்தை தானும் அவர்கள் மத்தியில் காண வில்லை. மாறாக பரந்து பட்ட மக்கள் மத்தி யில் சில கிலு கிலுப்பைகளும் பலகாரங்க ளும் பகிரப்பட்டுள்ளது. அக்கறை உள்ள தலைவர்கள் கூட சரணாகதி மூலமோ சூதாட்ட வெற்றி மூலமோ அல்லது ஒரு அற் புத நிகழ்ச்சி மூலமோ முஸ்லிம் மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்றுநம் புகிறவர்களைப் (BUITG) காணப்படுகிறார்கள் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மக்க ளுக்கு தேவை பிரபலமான முஸ்லீம் தலை வர்கள் மட்டுமல்ல தலைவர்களை தமது முடி வுகளின் மூலம் கட்டுப்படுத்தி நெறிப்படுத் தக் கூடியதும் அத்தகைய வெகுஜன நடவ டிக்கைகளைக் கொண்டதுமான பரந்துபட்ட முஸ்லீம்களது குறிப்பாக முஸ்லீம் இளை ஞர்களதும் பெண்களதும் முதன்மைப் பங்க ளிப்பைக் கொண்ட கட்சிகளாகும் கட்சிகள் என்று குறிப்பிடுகிறபோது முஸ்லீம் மக்க ளது சிதறிய புவியியல் பரம்பலையும் தென் னிலங்கை-வடகிழக்கு மாகாணம் என இரு அரசியல் புவியியல் அலகுகள் நாட்டில் வளர்ச்சி பெற்றிருப்பதையும் நான் கருத்தில் கொள்கிறேன். பாராளுமன்ற அரசியலில் முஸ்லிம் மக்க ளது பெரும்பிரச்சினையாக இருந்தவிடயம் முஸ்லீம் மக்களை அமைப்புரீதியாக ஒருங் கிணைப்பதாகும் ஏனைய இனங்கள் மத்தி யில் முஸ்லிம் மக்கள் புவியியல் ரீதியாக இனதீவுகளாக சிதறப்பட்டுள்ளமையே இப் பிரச்சினையின் அடிப்படையாகும். மேலும் தமிழ் பேசும் மக்களான இவர்களை பலகீனமாக்கும் மற்றொரு அம்சம் இவர்க ளுள் பெரும் பகுதியினர் (60%) சிங்களவர் பெரும்பான்மையாக உள்ளதென்னிலங்கை யிலும் மிகுதி (40%) தமிழர்கள் பெரும்பான் மையினராக வாழும் வடகிழக்கு இலங்கை யிலும் சிதறப்பட்டுள்ளமையாகும் தென் இலங்கை முஸ்லீம்கள் சிங்களம் பேசுகிறவர் களாகவும் வடகிழக்கு முஸ்லீம்கள் தமிழ் பேசுகிறவர்களாகவும் கலாசார ரீதியாக பிளவு பட்டிருந்திருப்பின் ஒருவேளை அவர்களுக்குதம் தமது அரசியல் மூல உபா யங்களையும் தந்திரோபாயங்களையும்கண் டடைவது இலகுவாக இருந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்கும் ஒருசில ஒத்த பிரச்சினைகள் இருந்தது. முன்னர் புவியி யல் ரீதியாக பலகீனப்பட்ட கொழும்புத் தமி ழர்களே அரசியலில் முன்னணி வகுத்தனர். வடமாகாணத்திலும் புறநடைகளுடன் கிழக்கு மாகாணத்திலும் கிட்டிய புவியியல் பலம் தமிழர்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியமான அம்சமாகவும் அமைந்தது.1949களிலேயே முன்னணிதமி ழர்கள் தலைமை துணிச்சலாக இலங்கை இரண்டு (மொழிவாரி) புவியியல் அலகுக ளாக இருப்பதை அங்கீகரித்து அரசியல் செய்தனர். தமது அரசியலை வடகிழக்கு மாகாணங்களில் மையப்படுத்திய போது தென்னிலங்கை தமிழர்கள் கதி என்ன என்ற கேள்வி எழவே செய்தது. எனினும் வரலாறு வடகிழக்கில் தமிழர்கள் தமது அமைப்புக ளையும்போராட்டங்களையும் மையப்படுத் தியதாலேயே சரணாகதி அரசியல் மன நோய்க்கு அவர்கள் பலியாகிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைவிட முக்கியமாகவடகிழக்குஇலங்கையில் இவர்
கள் நடத்திவருகிற போராட்டங்கள் மூலமே தென்னிலங்கை தமிழர்களது அரசியல் அந் தஸ்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. தென்னி லங்கைத்தமிழர்கள் குறிப்பாக 1965களிலும் தமிழர் தலைமையை கையகப்படுத்தி சீர்கு லைத்த போதும் தமிழர்கள் மீண்டும் தமது போராட்ட பாதையை 1970களில் செம்மை செய்து கொண்டனர். தென் இலங்கை தலைவர்கள் முஸ்லீம்களது புவியியல் பெலகீனங்களை மேவும் வகை யில் மக்களை அணிதிரட்டி அமைப்புரீதி யாக கட்சி கட்டவில்லை இலகுவான சர ணாகதி அரசியலே அவர்கள்தெரிவாயிற்று. ஓரளவேனும் புவியியல்பலம்கொண்டவட கிழக்கு மாகாணத்துமுஸ்லீம் மக்களது கட்சி ஒன்றுதான் வடகிழக்குமாகாணத்துமுஸ்லீம் களது உரிமைகளுக்கும் தென்மாகாண முஸ் லீம்களுக்கும் பாதுகாப்பாக நிமிரமுடியும் துரதிர்ஸ்டவசமாக இத்தகைய சிந்தனை உள் ளவர்கள் ஒருபுறம் உழைப்பு இல்லாதவர்க எாகவும் மறுபுறம் சபலபுத்தியுடன் முதலில் தாம் நிராகரித்த சரணாகதிவாதத்தின் பால் இழுபடுகிறவர்களாகவும் மாறிவிடுகின்ற
GIII.
ஒருவிடயத்தை நாம் நிராகரித்து விட முடி
களை எதிர்நோக்கே GTGTi. 1985-1990களில் இ லீம் விரோதத்துக்கு றுகளுக்கு தமிழர் த பொறுப்பெடுக்கவே சனத்துக்குள்ளக்கப்பு கிழக்கு மாகாண மு லும் உள்ளது. இத்த எதிர்காலத்தை வெ6 யத்தை கண்டறிவத மத்தியிலும் இடம் அண்மையில் அம் நாலாம் காலனியச் இங்கு நினைவுகூர6 எப்பொழுதும் முஸ் மூலோபாயமற்று தந் டுமே முதன்மைப்ப தாகும். 1980களில் நம்பிக்ை இயக்கம் கல்முனை கொண்டது. கல்முை தமிழ் பேசும் மக்கள் கலாசார கலை இல
N
யாது பாதகமான முஸ்லிம் விரோத தவறுக ளுடனும் கூட மலையகத் தமிழர்களதும் முஸ்லீம் மக்களதும் உரிமைகள் அரசியல் அந்தஸ்து பற்றிய விடயம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழர்களது போராட்டங்களே பெரிதும் உதவியிருக்கி றது. பெரும் தவறுகளுடனும் இன்றுவரை தமிழர்கள் பலமான இனத்துவ சக்தியாக இருப்பதற்கும் சரணகதியடையாமல்போரா டுவதற்கும் அவர்களது முக்கியமான மூலோ பாய தெரிவே காரணமாகும் என்றும் தமிழ் அரசியலின் பெலகீனம் சரியான தந்திரோ பாயங்கள் தொடர்பானதாகும் நடைமுறை யில் சரியான மூலோபாயத்தைகொண்டிருக் கிற ஒரு இனம் தாக்குப்பிடிக்குமானால் பல் வேறு பெரும் தவறுகளையும் திருத்திக் கொண்டு முன்செல்லமுடியும் என்பதையே வரலாறு காட்டுகிறது. இதைவிட தமிரசுக் கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே (1949) பரந்துபட்ட தமிழர்களை ஆண்களையும் பெண்களையும் அமைப்புரீதியாக அணிதி ரட்டி வெளிப் பாராளுமன்ற நடவடிக்கை களை மையப்படுத்தி தமிழர்கள் அரசியல் செய்தனர்.
தமிழர்களை தவிர்த்து தொழிற்சங்க மட்டத் திலேனும்மலையக தமிழர்களே வெளிப்பா ராளுமன்ற போராட்ட அனுபவங்களை பலத்தை கொண்டிருக்கின்றனர்.
இன்று முஸ்லீம் மக்கள் தம்முன் உள்ள புவி யியல் சிதறல், அடிமட்ட தொண்டர்களை அடிப்படையாக கொண்ட அமைப்புகள் இன்மை-1980பதுகளின் பிற்பகுதியில் வட கிழக்கில் மையம் கொண்ட இஸ்ரவேல் எதிர்ப்பு நடவடிக்கைகள் புறநடையாகநீண் டகாலமாக வெளிப்பாராளுமன்ற நடவடிக் கைகளுக்கு பரீட்சயமின்மை என்கிற சவால்
மையப்பட்டிருந்தது. திதியூன்முகமது அவ ளிப்பான முஸ்லீம்
வில் முஸ்லீம் மக்க எழுச்சி நிலை கா கவே முஸ்லீம் மக் தில் வாழ்கிற அம் வடக்கு கரையோர முனை பகுதியில்
போக்கு வேரூன்றி பிரதிநிதியாக திருஅ GOGOILL LIT it, 80 மாவட்டத்தில் மே இலக்கியகாரர்களது தும் அசல்பிரதிநிதி
96 (560LL 3 (P3, வும் உண்மையான னும் அவரிடம் மு பொருளாதார அரசி லாற்று அனுபவ வளர்த்தெடுத்த மூ ീൈ
ஆரம்பகாலத்தில் அ ளின் சரணாகதி பே ழக்கு முஸ்லீம் வத்தை கட்டி எழு ஒரு அணுகுமுறை எனினும் பரந்துபட் கிறதற்கு அவர் முன் தொண்டர்கள், மு அடிப்படையாக மேல் நோக்கி தீர் செல்கிறதும் வெளி கைகளுக்கு தயாரா
செப் 20, 1995
வண்டியவர்களாக உள்
டம் பெற்ற தமிழ் முஸ் வழிவகுத்த பெருந்தவ லைமைகளே பெரிதும் ண்டும். எனினும் விமர் ட வேண்டிய தவறுகள் ஸ்லீம்களது வரலாற்றி கைய ஒரு விமர்சனம் ாறெடுக்கும் மூல உபா காக முஸ்லீம் மக்கள் பெறுவது அவசியம் பாறை மாவட்டத்தில்
foLIGuil, GOGIT in
DITLD. லீம் மக்களது தவறுகள் திரோபாயங்களை மட்
டுத்துவது தொடர்பான
கதருகிற ஒரு முஸ்லிம்
பகுதிகளில் மையம் னயில் முஸ்லீம் மக்கள் மட்டத்தில் ஏற்கனவே க்கிய விழிப்புணர்ச்சி
முஸ்லீம் காங்கிரசை கட்டி எழுப்புகின்ற முனைப்பும் உழைப்பும் அவரிடம் இருக்க ရုါ၍)၉j)@). திரு அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் காங்கிரசுக் குள் சமபங்காளிகளாக வடகிழக்கு முஸ்லீம் மக்களை அமைப்புரீதியாக கொண்டு வருவ தற்குப் பதிலாக முஸ்லீம் காங்கிரஸ் தலை மையை முஸ்லிம் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அங்கீகாரம் பெறுவதையே தனது கட்சியை கட்டி எழுப்பும் மூல உபாயமாக கொண்டிருந்தார். இத்தகைய ஒரு அணுகு முறை மூல உபாய தந்திரோபாய சிந்தாந்த விவாதங்களில் கடிவாளம் இடப்படாததும் அமைப்புரீதியாக பலப்பட்ட கட்சியினால் செலுத்தப்படாததுமான நிலையில் போர்க்க ழத்துள் நுளைக்க ஒரு அரசியல் தேரைப் போல முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்ததில் போய் முடிவுற்றது. ஒருபுறம் தென்னிலங்கை முஸ்லீம் மக்களை மீளாத சராணாகதிக்குள்ளாக்கியும், வடகி ழக்கு இலங்கை முஸ்லீம் தலைவர்களை அர சியல் சூதாடிகளாக்கி அவர்களது நிலநீர் இயற்கை வளங்களை கபஸ்காரம் செய்தது மான சிங்கள பெளத்த பேரினவாத அரசும்
1970பதுகளில் திருபத் ர்களது வரலாற்றுபங்க கல்வி பரம்பலால் அள மத்தியில் பரந்துபட்ட ணப்பட்டது. இயல்பா 1ள் அதிக விகிதாசாரத் பாறை மாவட்டத்தின் ங்களில் குறிப்பாக கல்
இத்தகைய எழுச்சிப் பது இந்த எழுச்சியின் ஸ்ரப் அவர்கள் முன்னி பதுகளில் அம்பாறை பட்ட முஸ்லீம் கலை ம் இளம் கல்விமான்கள அவரே
அக்கறை இயல்பானதாக ாகவும் இருந்தது. எனி ஸ்லீம் மக்களது சமூக யல் இருப்பு மற்றும் வர ங்களை அடியொற்றி ல உபாயம் இருக்க
வர்முஸ்லீம் தலைமைக க்கை நிராகரித்து வடகி க்களது தலைமைத்து புவது என்ற சரியான யை கொண்டிருந்தார் மக்களை அணிதிரட்டு வரவில்லை அடிமட்ட ழுநேர ஊழியர்களை காண்டதும் கீழிருந்து ானங்களை கொண்டு பாராளுமன்ற நடவடிக் ாதுமான ஒருகட்சியாக
மறுபுறம் இந்த அளவுக்காவது முஸ்லீம்க ளுக்கும் சேர்த்து வடகிழக்கு மாகாணத்தை பாதுகாத்திருக்கிற ஆனால் முஸ்லீம் மக் களைகிள்ளுக்கீரைகளாகபார்க்கிற குறுந்தே சியவாத நோய்ப்பட்ட தமிழர்கள் தலைமை பும் மோதுகிற போர்க்கழமான வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் காங்கிரஸ் என்கிற தோர் அடிக்கடி திசைகளை மாற்றி சீரழிந்த வரலாற்றின் பின்னணி இதுதான். தமிழர்கள் தவறுகளுக்கு எதிராக போராடுவது ஒன்று தமிழர்களை முஸ்லீம் மக்களை ஏன் முழு வடகிழக்கு மாகாணத்து நில நீர் இயற்கை வளங்களை ஆக்கிரமிக்கிற பேரின வாதத்து டன் சமரசம் செய்கிறது மற்றொன்று. இது நீண்டகால அடிப்படையில் வடகிழக்குமுஸ் லீம் மக்களுக்கும் எதிரான ஒரு செயலாகும்
ஜனாப் எம்.எஸ்.காரியப்பர் அவர்களது
காலத்திலிருந்து இத்தகைய போக்குகள் கிழக்கு மாகாணத்து முஸ்லிம் மக்களை கட லுக்குள் தள்ளிவிடுகிற செயலாகவே அமைந்தது.
வடகிழக்கு மாகாணத்து முஸ்லீம்களது அமைப்புரீதியான தலைமையாக முஸ்லீம் காங்கிரசை கட்டி எழுப்பி, தென் இலங்கை யின் முஸ்லீம் அரசியலில் சபலப்படாமல் தம்முள் முரண்படுகிறதென்னிலங்கை முஸ் லீம் தலைமைகளை முஸ்லீம் மக்களது பொதுப்பிரச்சினைகளில் ஒருங்கிணைக்க கூடிய வல்லமையுள்ள ஒருசக்தியாக அதை வளர்ந்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு 1980ப துகளில் திரு அஸ்ரப் அவர்களுக்கு இருந் தது. இயல்பாகவே முஸ்லீம் மக்களது நலன் களையும் உள்ளடக்கிய வடகிழக்கு மாகா ணத்தின் ஆட்சி அதிகாரத்துக்காக போரா டும் தமிழர் தலைமைகளைபலகீனப்படுத்தா மலும் அதே சமயம் தமிழர் தலைமையின்
முஸ்லீம் ளக்களை கிள்ளுக்கீரைகளாக பார்க்கிய மேலினவாதப் போக்குகளுக்கு பணிந்து போகாமலும் பேரினவாத ஆக்கிர மிப்பு அரசுகளிடம் சரணாகதியடையாம லும் பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும் பலமாக உயிர்த்திருக்கிற ஒரு முஸ்லீம் கட் சியை கட்டி எழுப்பக்கூடிய ஒரு வாய்ப்பு 1980களில் திருஅஸ்ரப்,அவர்களுக்குகிட்டி யிருந்தது. கடந்த காலங்களில் வடகிழக்கு மாகாணத் தில் பெருமளவில் இடம்பெற்றதமிழர்களது தலைமைகளின் முஸ்லீம விரோத நடவடிக் கைகளும் சிறு அளவிலேனும் இடம்பெற்ற முஸ்லிம் அமைப்புகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளும் இனம் காணப்பட்டு விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட வேண் டும் இது தமிழர் முஸ்லீம் கலைஞர்களதும் புத்திஜீவிகளதும் அரசியல் அமைப்புகள தும் உடனடிக் கடமையாகும். இவ்விடயம் தொடர்பாக தமிழர் மத்தியில் ஓரளவு விமர்ச னங்கள் வளர்ச்சியடைந்துவருவது ஆரோக் கியமானதாகும். விமர்சனம் சுயவிமர்சனம் அடிப்படையில் தவறுகள் திருத்தப்பட்டு அத்தகைய தவறு கள் இனிமேலும் ஏற்படஇயலாத வகையில் அமைப்புரீதியான அபிவிருத்திகளை இருத ரப்பு தலைமைகளும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழர் தலைமை தவறுகளை ஒத்துக் கொல் வதுடன் திருத்துவதில் ஆர்வம் இருப்பதாம் வும் கூறியுள்ள போதும் வருந்ததக்க விதத் தில் வருடக்கணக்காக செயலளவில் முன் னேற்றம் எதுவும் காணப்படாதது விரக்தி தருகிறது. கிழக்கு மாகாணத்தில் இன அமைதி நிலவுகிற போதும், தனி இனத்தவ ரான முஸ்லீம் மக்களுடானான பிரச்சினை களை அவர்களது அரசியல் கலாசார தலைமை அமைப்புகளுடாகவும் பள்ளிவா சல்கள் ஊடாகவும் அணுகித்தீர்ப்பதற்குபதி லாக போராளிகள் தமிழர்களை அணுகும் பாணியில் தனிமனித அடிப்படையில் அணு குவதாக கிடைக்கிற சேதிகள் கவலைதருகி றது. இது உடனடியாக திருத்தப்பட வேண் டும். முஸ்லீம் காங்கிரஸ் தலைமையும வடமா காணமுஸ்லீம்களின்உரிமைக்கான அமைப் பின் தலைமையும் இணைந்து அரசுடனும் தமிழ்போராளிகள் தலைமையுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்திடல் வேண்டும் என்றும் இச்செயல் குழுவை முஸ்லீம் மக்க ளது தலைமையாக தமிழ்த் தலைமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இங்கு வலியு றுத்த விரும்புகிறேன். இக்குழுமுஸ்லீம்மக்க ளது பாதுகாப்பு மீள்குடியேற்றம் புனர் வாழ்வு அரசியல் பிரதேசஅலகுகளும்உரி மைகள் என்பவற்றோடு யுத்தநிறுத்தம், சமா தான பேச்சுவார்த்தைகளின்மீழாரம்பம்என் பவற்றுக்காகவும்போராடவேண்டும். இத்த கைய போராட்டங்கள் முஸ்லீம் மக்களது பங்குபற்றலை பேச்சுவார்த்தைகளில் உறு திப்படுத்தவும் உதவும் முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் போராளிகள் தலைமையில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வதந்தி என்றே கருத விரும்புகிறேன். இது உண்மையானால் மிக வும் பாரதூரமான ஒரு வரலாற்றுதவறாகும். இன்று முஸ்லீம் காங்கிரஸினை அச்சுறுத்து கிற தமிழர் தலைமைகள் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும் தமிழர் தலைமை, முஸ்லீம் மக்கள் தொடர்பான சரி யான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பின் இன்று தமிழர்களது ஒரு பலமான தோழமை அமைப்பாக முஸ்லீம் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றிருக்கும். வடகிழக்குமாகாணங்களின் ஒருங்கிணைந்த நலன்களுக்கான ஒரு பல மான குரலாக திருஅஸ்ரப் அவர்களதுகுரல் ஓங்கி ஒலித்திருக்கும். வடகிழக்கு மாகாணத்தில் 1980பதுகளில் நிலவிய சூழலை மீழமைக்கிற பணி தமிழர் முஸ்லீம்கள் தலைமைகளுக்குண்டு. இணைந்த வடகிழக்குமாகாணத்தினுள்ளோ வெளியிலோ முஸ்லீம் மக்கள் தங்களது
->以
Page 6
உணர்வு அலைகள்
நம்மை மூழ்கடிக்கும் சிறப்பான நாவல்
தேவகாந்தனின் விதி வெளியீடு வேர்கள் இலக்கிய இயக்கத்துக்காக தேவிபிரசுராயம்2
நேண்ம
адало06.194
விதி நாவல் படித்து முடித்தேன் அதாவது சாந்தாராம் படிக்க கேட் GL 61 áløgtDulf górofiregl (SLól. நாவவில் சிறுபுயல்போல சோகம் குடி கொண்டிருக்கிறது. தமிழ் வாசகர்கள் மத்தியில் இந்த நாவல் பெரும் வரவேற்பைப்பெறும் என்பதில் ஐயமில் லை. இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று இலங்கைத் தமிழர் அவர்களின் வரலாறு வாழ்க்கைத் தொல்லைகள் விடுதலை ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த நாவல இருக்கின்றது. இரண்டாவது நாவலின் மையமாக இருக்கும் அச்சின் இரு முனையில் கதிர்வேலும் தெய்வி யும் சுழல்கிறார்கள் இவர்களின் காதல் குடும்பவாழ்க்கை வாழ்வின் ஆதாரம் தேடி கதிர்வேல் படும் தொல்லைகள் தெய்வி என்ற மையத்தில் கதிர்வேலு வின் சுழற்சி கடைசியாக தெய்வியின்
BETT GN||
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க் கைபற்றியும் போராட்டம் பற்றியும் இந்த நாவலில் அங்கங்கே காணப்படும் விவரங்கள் இலங்கைத் தமிழர்பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கான ஆவ லை வாசகர்களிடத்தில் தூண்டும். மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த கதிர் வேலு தன் மனைவியோடு கிளிநொச் சிக்கு வருகிறான் பிறகு காந்திகுடி யேற்றம் அப்புறம் மன்னார் பயணம் இந்த ஊர்களின் வழியே தெய்வி கதிர்வேலின் காதலும் திருமணமும் வாழ்க்கையும் பெரிதும் சொல்லப்படு கின்றன. மனைவியைப் பிரிந்து தமிழ கத்தில் வருமானத்திற்காக கதிர்வேலு அலைகிறான் இவனது உள்ளத்தில் ஆழப்பதிந்திருக்கிறது நேர்மை/நீதி என்னும் வேர் இந்த வேரைப்பிடுங்கி எறிய இவனால் இயலவில்லை. இதன் காரணமாகவே இவனது துயரங்கள் நீதி உணர்வைக் கைவிடாததன் காரண மாக கதிர்வேலு அனுபவிக்கும் துயரங் கள் இந்த நாவலில் மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நீதி உணர் வை மையப்படுத்திய இத்தகைய ஒரு
மனிதன் பற்றிய சிததிரிப்பு அநேகமாக தமிழ் நாவலில் அரிது என்றே சொல்ல முடியும் அகிலனும் நாபாவும் இத்த கைய மனிதர் பற்றி ரொமாண்டிக்த னமாக நிறைய சொல்லியிருக்கிறார் கள். ஆனால் இந்த நாவல்நீதியிலிருந்து பிறழாமல் நிறைய துன்பத்திற்குள்ளா கும் இந்த மனிதனை யதார்த்தபூர்வமா கச் சித்திரிக்கப்பகிறது. நீதியிலிருந்து வழுவுகிற ஒவ்வொருமுறையும் இவன் சோகத்தில் ஆழ்கிறான் இந்தச் சோகம் இவனை இறுதியில் செயலற்றவனாக்கி விடுகிறது. இனிமேல் இவன் சாமிய ராகிவிடுவானோ என்று வாசகன் கவலைப்படுமளவுக்கு இவன் சோக த்தில் ஆழ்கிறான் பெரிய ஒருநீர்த்தேக கத்தில் விழுந்த ஒருவன் தொடர்ந்து ஆழத்தில் மூச்சுத் திணற அமிழ்வது போன்ற நெஞ்சக் கனதி வாசகனுக்குள் ஏற்படுகிறது. இது பொல்லாத சோகம் தான்.
தெய்வி என்ற அந்தப் பெண்பிறவிக் காக இந்த நாவல் என்றும் எனக்குள் தங்கியிருக்கும் தெய்வி அபூர்வப் பிறவி தான் வாழ்ந்த மண்ணைவிட்டு ஒருவரால் பிரிய முடியாது என்பது உண்மைதான் தேசத்தைவிட்டுப் பிரிந் து வாழ்கிற உண்மையும் கொடியது
தான் இறந்த குழந் தாயைச் சுற்றிச் சுற் இன்றும் இங்கேே ஆகவே இந்த ம னால் செல்ல முடி 95559, Tuile Goli காட்டிலும் ஒருதா து குழந்தைகள்தா கற்பனையென்று முடியாது இப்ப ஒதுக்கினால் மனித தசை வாழ்க்கைய லில் இந்தச் சித்திரி தெய்வியை திரு கதில் வேலு கடி ஆணுக்குள் வழ உணர்வுதான் இ ஓங்கி அடித்தால் ஆளுமை சிதைந்து டியில் விழுந்து கைய அடியை ெ கதிர்வேலு கதிர் காரனா? இல்லை. ந்து விழுந்த அடி ஒரு சிறு புள்ளி னாக்கி விடுகிறது றாள் இன்னொரு இன்னொரு மர மனையில் நிகழ்வு
oմՍoվ
εο σε ολIΠολΙερου
GELDITS, GJITFG)
ரஞ்சகுமார் ஏற்கனவே வெளியான சிறுகதைத் தொகுதி மீண்டும்பேராகா சிவத்தம்பி LIGANGST பின்னுரையுடன் இவ்வமையத்தி னால் வெளியிடப்பட்டுள்ளது. ரஞ்சகு
பாம்பு நரம்பு மனிதன்
- (GIS)0öäleft இன்றைய தலைமுறையில் சிறப்பிடம் பெற்ற கவிஞரான சோலைக்கிளியின் கவிதைத் தொகுப்பு இது சோலைக்கிளி யின் கவிதைகள் தமிழ்க் கவிதையுல
GJU5600 GUGU ||
சிவசேகரத்தின் தொகுதி இது ADLILIIGO GA கவிதை படைப்பு
மாரின் சிறப்புச் சிறுகதைகளான கோச கிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்து கரம் இத்தொகு லைகோளாறு பதிகம் ஆகியன இத்தொ வன சேரன் ஜெயபாலன் சிவசேகரம் காத கவிதைகை ப்பில் அடங்கும் இலங்கையின் சிறந்த இ விஜயேந்திரன் சுவிஸ்வரத்தினம் தொகுப்புக்குச்சி சிறுகதை ஆசிரியராக ரஞ்சகுமாரை போன் ஜோர் கவிதையில் வேறுவடி கவிதை பற்றியும் நிரூபித்த தொகுதி இது வங்களைக் காட்டுவார்கள் எனினும் எனும் ஒருகட்டு
STTTTMTT LT L S S S 0a LL a LLLS L LLL S LLTL வேறுபட்டது. இத்தொகுப்பும் அதனை நிரூபிக்கிறது.
20, 1995
N-N
தை கனவுகளில் தன் வருகிறான். அவன் பதான் இருக்கிறான். எண்ணைவிட்டு தன் யவில்லை இப்படி கிறாள் கணவனைக் யை ஆள்வது அவள ன் இவள் உணர்வை வாசகனால் ஒதுக்க டி ஒவ்வொன்றாக வாழ்க்கை வறண்ட கிவிடும் தமிழ்நாவ ப்பு ஒரு அற்புதம் félő, (), () (LOS, SIGIT. நம் எழுதுகிறான்
கமாகத் திமிர்கிற து எந்த இடத்தில் அடிபட்டவர் தன் அடித்தவரின் கால தறுவாளோ அத்த ய்விக்கு தருகிறான் வேலு கொடுமைக் அவன் மீது தொடர் ள் அவனை இப்படி
6
டாவது சாவு முதற்சாவின் விளைவு இலங்கைச் சூழலில் தமிழ்ப்பெண்ணின் அவலத்தை முழு அளவில் இந்த நாவல் சித்திரிக்கிறது எல்லாவற்றையும் LDGDD தது தன் காதலையே முன்னிலைப்படு த்தி வாழத்தான் விரும்புகிறான் கதிர் வேலு வாழ்க்கைச் சூழல் அவனைக் கொடுமைக்குள்ளாக்குகிறபோது அவ ன் தனக்குள் சிறுத்துப்போய் தன் அன் புக்குரிய காதலியையே அடித்துக் கொல்கிறான் மருத்துவ மனையில் இருந்து தன்னைவிட்டே ஓடுகிறமாதிரி ஓடுகிறான் கதிர்வேலு வேறு என்ன செய்வான்? சிறுகுழந்தை என்றால் ஒரு துணியில் சுற்றி சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று முடிந்தால் தானேசுவட ஒரு குழி வெட்டிப்புதைத்து வர முடியும் தெய்வி யை அவன் என்ன செய்ய முடியும்? இம்மாதிரி ஒரு சோகம் தமிழ்நாவலில் முன்பு சொல்லப்படவில்லை.
நாவலில் வரும் பல மனிதர்கள் அன் னம் மாணிக்கம் சாமிநாதன் இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் வில்லன்கள் போன்று தோன்றும் சிலரும் மையத்தில் இல்லை விலகிப் போய்விடுகிறார்கள்
சூழல்தான் இங்கு வில்லன் ஆகிறது. அதாவது இறுதியில் சொல்லப்படும் விதி இங்குவில்லன் ஆகிறது. பொருளி பல் சூழலின் விதி இது இப்படி விதிக் கும் பொருள் சொல்லப்படுகிறது. நாவலில் பொருளியல் சூழல் பற்றிய சித்திரிப்புக்களைக் காட்டியலும் மனித அவலம் அதிக அளவில் சொல்லப்படு கிறது. நாவல் மனிதனைப் பற்றியது தான் இலங்கையில் இனக் கலவரச் சூழலைச் சித்திரிக்கும் நோக்கில் சிலர் நாவல் எழுதுகிறார்கள் கலவரச் சூழ லைப்பற்றிய சித்திரிப்பே முதன்மை நோக்கமாக மற்றவர் கொள்வதுபோல தேவகாந்தன் கொள்ளவில்லை. மனிதர் களுக்கு முதன்மையும் மனிதர்வாழ்வுக் கான களம் என்ற முறையில் சூழலையும் அவர் சித்திரிக்கிறார் படைப்பாளியின் நோக்கத்திற்கு ஒத்த முறையில் முதன் மைகள் வேறுபடுகின்றன. ஆனால் மனிதர்களுக்கு முதன்மை தருவதுதான் நாவல் அனதை தேவகாந்தன் சரியா கவே செய்திருக்கிறார்.
இதுவரை எழுதியதிலிருந்து சற்று வேறுபட்ட முறையில் ஓடுகின்ற என் சிந்தனையை இப்பொழுது சொல்லுகி
நாவலின் மையத்தில் இல்லை பெரும் பாலான அத்தியாயங்களில் கதிர்வேலு தான் நடமாடுகிறான் கதிர்வேலுவுடன் நாவலுக்குள் ஓயாமல் பயணம் செய் வது வாசகனுக்கு அலுப்பு தரும் சட் டென கதிர்வேலுவைவிட்டு தெய்வி யோடு நாம் இருக்கிறமாதிரி இரண்டு அத்தியாயங்கள் மட்டும் வருகின்றன இது போதாது இது மட்டுமல்ல நாவலில் இந்த இரண்டு மனிதர்களுக்கு மட்டும்தான் உயிரியக்கம் தரப்படு கிறது. இவர்களை விட்டு கொஞ்சம் தொலைவில்தான் மாணிக்கம் சந்த னம் சாமிநாதன் தெரிகிறார்கள் இவாக ளை முதன்மைப்படுத்தி அங்கங்கே சில அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் தி ஜான கிராமனை இங்கு நினைத்துக் கொள்கிறேன். தி ஜானகி ராமன் நாவலில் இடம்பெறும் ஒவ்வொ ரு பாத்திரத்திற்கும் அதற்கான வாழ்க் கை தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனி தர்க்கும் வாழ்வுரிமையைதிஜா அங்கீ கரித்து எழுதுவதாகத் தெரிகிறது துணைப்பாத்திரங்களென யாரையும் ஒரத்திற்கு ஒதுக்க வேண்டியதில்லை நாவலில் ஒரு மையம் போதாது. மையம் சிதறி பல மையங்கள் உருவாக வேண்டும் எல் லோரையுமே சூழல் என்ற விதிதான் ஆக்குகிறது அழிக்கி றது. இப்படி பலரை முதன்மைப்படுத்தி நாவல் எழுதினால் நாவலின் ஆளுமை சிறக்கும் சரியாகச் சொன்னால் இப்படி எழுதினால்தான் அது நாவல்
தேவகாந்தனின் நாவலில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் சோகங்கள் மிக அதிகம் இலங்கைத் தமிழரின் சோகம் சொல்ல இப்படித்தான் எழுதவேண் டும் இப்படி நான் கருதுகிறபோதே இது கூடாது என்ற எண்ணமும் எனக்குள் எழுகிறது. நாவலின் உணர்ச்சித் தனத் தைக் காட்டிலும் அறிவுத்தளம் ஆழ்ந் ததாக இருக்கவேண்டும் டால்ஸ்டா யைப் படிக்கிறபோது உணர்வு அலை களில் நாம் தடுமாறுவோம் அதைக் காட்டிலும் அதிகம் அவரது அறிவாண் மை உணர்வு அலைகளில் டால்ஸ்பிய நம்மை மூழ்கடிப்பதில்லை தேவகாந் தன் மூழ்கடிக்கிறார் இலங்கைத் தமிழ ரின் சோகம் கற்க இம்மாதிரி நாவல் தேவைதான் ஏற்கிறேன். ஆனால் இது போதாது இன்னும் விரிந்த தளங்களில் களங்களில் மனிதர்களை வைத்துச் சொல்லவேண்டும் இந்த நாவலை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் தேவ காந்தன் அங்கங்கே ஆற்றலைப் பெரி தும் இரசிக்கிறேன்.
கோவை ஞானி
பில் குவிந்த மனித றேன் நாவலில் கதிர் வேலுதான் தெய்வி ஓடி வருகி மையம் இதற்கு அடுத்தபடி தெய்வி இரவில் இதேபோல் கதிர்வேலுவைக் காட்டிலும் தெய்வி ண அடி மருத்துவ பற்றிய சித்திரிப்பு கொஞ்சம் குறைவு து அவளுக்கு இரண் தான் மற்ற மனிதர்கள் பெரும்பாலும்
6) 贝@|.
சி சிவ சேகரம் ஐந்தாவது கவிதைத் தனக்கென ஒரு த்தைக் கையாண்டு
பும் ஏமாற்ற மளிக் க் கொண்டன. இத
ப்புச் சேர்ப்பதற்காக கவிதைகள் பற்றியும் ரயையும் சிவசேகரம்
ஒளி பரவுகிறது
திக்குவல்லைக் கமால் புதிய அனுபவம தரும் நாவல் என்கின் றார் பேரா நந்தி அவர்கள் தென்னி லங்கை முஸ்லீம் மக்களின் பண்பாடு இந்நாவலில் விரவிக் காணப்படுகின் றது. தொலைக்காட்சியில் தொடர்நாடக மாக இதனைப் பயன்படுத்தலாம் என வும் நந்தி குறிப்பிடுகின்றார் அட்டை யை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க
சின்னச் சின்னக் கதைகள் கதைசொல்பவர் மாவை நித்தியானந்தன்
ஓவியர் மருது காலம் காலமாக உலகெங்கும் சொல் லப்பட்டு வரும் இக்கதைகள் தமிழ்ப் பிள்ளைகளுக்காக இலகு தமிழில் மீண் டும் சொல்லப்படுகின்றது எனக்குறிப் பிட்டுள்ளனர் மிகச் சிறப்பான முயற்சி யாக இந்நூல் அமைகின்றது. கதை சொல்வதில் எளிமையும் இனிமையும் காணப்படுகின்றது. மொழி நடையும் ஓரளவுக்குப் பேச்சு நடையில் அமைந்துள்ளது. அதுவும் சிறப்பானது மிகச்சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது மருதுவின் அற்புதமான ஒவியங்களே. பயன்மிக்க நூல் இது அவுஸ்திரேலி யாவில் உள்ள பாரதி பள்ளியும் சேர்ந்து இந்நூலை வெளியிட்டுள்ளது.
Page 7
சரிநிகள்
செப் 7-செப்
வடக்கில் மாகாண மட்டத்தில் மொத்த சனத் தொகையில் 5% மாகக் காணப்படும் முஸ்லீம் (அட்டவணை2) மையினரின் விகிதாசார முக்கிய த்துவம் மாகாணத்திற்குள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டுக் காணப் படுகின் றது. வடமாகாணத்திற்குள் மாவட்ட மட்டத்தில் முஸ்லீம் களின் விகிதாசார வேறுபாட்
சிறுபான்
டை நோக்கின் அது மொத்த
மாவட்ட சனத் தொகைகளில் 2%தில் இருந்து 28% வரை மாவ ட்டத்திற்கு மாவட்டம் வேறு பட்டுக் காணப்படுகின்றது. (அட்டவணை 3 படம் 2)
வடக்கில் பிரதேச மட்டத்தில் விகிதாசார ரீதியாக வேறுபாடு கள் காணப்படுவதனால் இச் சிறுபான்மையினரின் விகிதா
செறிவாகவும் காணப்படு கின்றது. (படம் 3) மன்னார் மாவட்டத்தின் முசலி உதவி அரசாங்க பிரிவின் மொத்த சனத் தொகையில் 62% மானவர்கள் முஸ்லீம்களாவார்கள். இப்பிர தேசம் 380 சதுர மைல்களை உள்ளடக்கியதாகும். முஸ்லீம் கிராமங்கள் இப் பிரதேசத்தில் செறிவாகக் காணப்படுகின்றன. (படம், படம் 3 இவற்றினைக் காட்டுகின்றது).
விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட இப்பிரதேசம் பரப்பு ரீதியாக மன்னார் மாவட்டத்தில் ஏறக்குறைய 35% மான பிரதேச த்தை உள்ளடக்குகின்றது. வட
LIDIT, IT GOOTLÊ. முழுவதிலும் இந்நிர்வாகப் பிரதேசத்தில் LD" (CSLD முஸ்லீம்கள்
பெரும்பான்மையினராகக் காண ப்படுகின்றனர். இப்பிரதே சத்தில் முஸ்லீம்களின் செறிவு
லாக்கல் - அரசிய தத்தில் இடம்பெற என எதிர்பார்க்கின் Lid GS GT TË LIDIT GJL" | சிறுபான்மையின
மீன் பிடி,
போன்ற பொருளா
Li Lib,
கைகள் தமது சூழலில் அல்லாம தேசங்களிலும் கின்றன. மறுவ கூறின் முஸ்லீம்கள் நிலங்களில் குறிப்பு ப்பானது தமிழ் மக் பான்மையாக வாழ் கப் பிரதேசங்களில் கின்றன. அதுபோ தேச முஸ்லீம்க குளித்தல், அட்ை ஆகிய கடல் வள முயற்சிகளும் கின்றன. மேலும் வியாபாரக் கைத்ெ
OG
சார வேறுபாட்டையும் அதனு டன் தொடர்பான புவி யியல், பொருளாதார, அரசியல் முக் கியத்துவத்தையும் ஆழமாக ஆராய்வது இச்சிறுபான்மை யினரின் அரசியல் அபிலாசைக Go GIT TË LITJ. J. GOLLIT GILË கண்டு கொள்வதற்கு உதவியாக இருக்கும். முஸ்லிம் சிறுபான்மையினரின் மாவட்ட மட்டத்திலான விகிதா சாரம் வேறுபட்டுக் காணப் படுகின்றது. (அட்ட வணை 3) LOGI GJITË மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 1/3 பகுதியினராகவும், வடமாகா னத்தைச் சேர்ந்த மற்ற எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட மொத்த சனத் தொகையில் 7%க்குச் சற்றுக் குறைவான வர்களாகவும் காணப்படுகின்றா ர்கள் மன்னார் மாவட்டத்தில் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு பலமான சிறுபான்மை யினராக முஸ்லிம்கள் காணப் படுகின்ற அதே நேரத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி LDITGJI I PEJ, Gilgij GTGSTGOslj,GOJ, ரீதியில் மிகப் பலவீனமான சிறுபான்மையினராக முஸ்லீம் கள் காணப்படுகின்றார்கள். அவ்வாறாயின் இச்சிறுபான்மை யினரின் அரசியல் அபிலாசை களை அடையாளப்படுத்த இம் மக்களின் ரீதியான பலமும், பலவீனமும் கருத்திலெடுக்கப்பட வேண் டும்.
இனப்பரம்பல் வேறுபாடுகள்
மாவட்ட மட்டத்திற்குள்ளும் அவதானிக்கக் 9s, LLJ 25 T5 உள்ளது (அட்டவணை 3) இந்த அடிப்படையில் முஸ்லிம் சிறு
மட்டத்திலான பரம்பல் பின் வருமாறு வேறுபட்டுக் காணப் படுகின்றது.
i pasi GOTITI I DIGJI I tij வடக்கில் விகிதாசார ரீதியாக முஸ்லீம் சிறுபான்மையினர் செறிந்து வாழும் (27%) மாவ
இது கின்றது. இம்மாவட்டத்தில் சிறிதும் பெரிதுமாக 50 முஸ்லிம் குடியிருப்புகள் கின்றன. இக்குடியிருப்புக்கள் மாவட்டம் முழுவதும் பரவ
LL LDT, காணப்படு
காணப்படு
லாகவும், சில பிரதேசங்களில்
மிக நீண்ட காலமாகக் காண
ப்படுகின்றதென்பதை வரலா ற்றுப் புள்ளி விபரங்கள் உறுதிப் படுத்துகின்றன. மன்னார் மாவட்டத்தின் வேறு இரண்டு பிரதேசங்களில் முஸ்லீம்கள் செறிவாக வாழ் கின்றனர். (படம் 2) இதில் ஒன்று மன்னார்த்தீவின் எருக்கல ம்பிட்டி, தாராபுரம், புதுக்குடி யிருப்பு, கரிசல், கீரி ஆகிய முஸ்லிம் கிராமங்களை உள் ளடக்குகின்ற தொடர்ச்சியான ஒரு நிரப்பிரதேசமாகும் (படம் I LÈ L L LÈ, 3 in) இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பு 50 சதுர மைல் ஆகவும், இங்கு வாழ்கின்ற மொத்தச்
சனத் தொகையில் முஸ்லீம் Η φής δη விகிதம் 90%ற்கு அதிகமாகவும் காணப்படு
கின்றது. இப்பிரதேசம் தனிப் பட்ட நிர்வாகத்திற்குக் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற முஸ்லீம்களின் நீண்ட கால வேண்டுகோள் நிறை வேற்றப்பட வேண்டும். (படம் 4)
முஸ்லீம்களின் மற்றுமொரு செறிவு இம்மாவட்டத்தின் பிரதேசத்தில் காணப்படு கின்றது. பெரும்பான்மையாகக் கொண் டது) விடத்தல் தீவுக் கிராமத்தை மையமாகக் கொண்டு பாலம் பிட்டி, பெரியமடு, விளாங்குளி ஆகிய முஸ்லீம் கிராமங்க ளுடன் இணைந்ததான பிரதேச
(முஸ்லீம்களைப்
த்தைக் குறிப்பிடலாம். இப்
பிரதேசத்தின் மொத்தப்பரப்பு 70
சதுரமைல்களாகும் முஸ்லிம்
களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நிர்வாகப் பிரிவு இப்பிரதேசத்தில் உருவாக்கப் பட வேண்டும். (படம் 2, படம்
4).
மேற்குறித்த மூன்று முஸ்லீம்
செறிவுகளிலும் மன்னார் மாவ ட்டத்தின் மொத்த முஸ்லீம் சனத்தொகையின் 75%தினர் உள் ளடக்கப்படுகின்றனர். எஞ்சிய முஸ்லீம்கள் இம்மாவட்டத்தில் பரவலாக ஏனைய பிரதேசங் களில் வாழ்கின்றார்கள்
மேற் குறித்த பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்கள் தமது சுய நிர்ணயம், பாதுகாப்பு, கலை, கலாசாரத் தனித்துவத்தை
அபிவிருத்தி செய்யக்கூடிய
வாய்ப்புகள் அதிகாரப் பரவ
எம்முடையதாயகமும் வடக்
பனங்களும் தமி செறிவாகக் காண வாக பிரதேசங்களி றிருப்பது குறிப்பி மேற்குறித்த திலிருந்து மன்ன முஸ்லீம் சிறுபான் அரசியல், பொரு தனித்துவ நலன்கள் 1. அடையாளப்ப முஸ்லீம் பெரு நிர்வாகப் பிரே அதிகாரப் பரவ
(ԼՔ6ծ) ID (ԼՔoւ) (ԼՔ Լ 2. அதேநேரத்தில் சிறுபான்மையி -9լյցՈսյան, 6)ւյլ
DIGITALIË,
| || ტკეჩნევზეე || ცეnვეყ|'' யாழ்ப்பாண மா հաoվoծիաn முல்லைத்தீவு கிழக்கு மாகாண அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை வடக்கு கிழக்கு மொத்தம்
மூலம் 1981ம் ஆண்
Libralt Lurs
ngsoort மாவட்ட மொத்தம் முசலி உஅ அ பிரிவு
Pasari se og Silla மன்னார் நகர சபை மாந்தை மேற்கு உஅ. வவுனியா மாவட்ட மொத்தம் வெண்களச் செட்டிக்கு உஅ அ பிரிவு வவுனியா நகர சபை முல்லைத்தீவு மாவட்ட மொத்தம் முல்லைத்தீவு நகரசை கரையோரப்பற்று உஆ யாழ்ப்பாணம் மாவட்ட மொத்தம் யாழ்ப்பாண மாநகரச
மூலம்குடிசன மதிப்பி (1981) இருந்து கணிக்
20, 1995
பல் சீர்திருத் வேண்டும் றனர். ட முஸ்லீம்
வர்த்தகம் தார நடவடிக் கிராமத்துச் ல் தூரப் பிர காணப்படு ார்த்தையில்
பிடத்தக்க பர கள் பெரும் கின்ற நிர்வா காணப்படு லவே இப்பிர ளின் சங்கு ட எடுத்தல் த் தொழில் காணப்படு அம்மக்களின்
தாழில் ஸ்தா
டுத்தப்பட்ட
Lita Stan LD தசத்திற்கான IG) IT, so
乙、
னருக்கான
TO,GIg, TU,
எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்
SLLC L T S T L LSLLLLL LLTT TTT L L L L LLL LLaaL L L L
சமூக கலாசாரப் பாதுகாப்புக்களைப் பெறுவதன் மூலமாகவும்:
3. பெரும்பான்மை மக்களின்
நல்லுறவின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படுகின்ற இன ஐக்கியத்திலும் பாதுகாக்கப்படக்கூடியது GIAMGUITLb.
வவுனியா மாவட்டம் இம் மாவட்டம் த்தன்மை கொண்டது. சிங்கள மக்கள் முதலாவது சிறுபான் மையினராகவும் (16.6%) இரண்டாவது சிறுபான்மையினராகவும் (7.1%) இம்மாவட்டத்தில் காணப்படு கின்றார்கள். (அட்டவணை 3,
முஸ்லீம்கள்
படம் 2) இம் மாவட்டத்தின் மொத்த சிங்கள சிறுபான்மை
வவுனியா தெற்கு சிங்கள
90 % த்துக்கும் அதிகமானது
를 70 % த்துக்கும் அதிகமான E. 50 % த்துக்கும் அதிகமானது
50 % த்துக்கும் குறைவானது
மன்னார் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் முஸ்லிம்களின் செறிவு வேறுபாடு
A மேத்தன் வெளி
அகத்திமுறிப்பு C கொக்குபடையான் 8ይ D மறிச்சுக்கட்டி 6. E. சிலாவத்துறை
எருக்கலம்பிட்டி G (3длi i olajet. s H விடத்தல் தீவு g
ஓலைத்தொடுவாய்
om Lintants வடகிழக்கு மொத்த மொத்தத் தொகையில் முஸ்லிம்களில் மாவட்ட
முஸ்லீம்கள் மாகாண முஸ்லிம்கள்
14.0
280 8. οι οι εί 2.0 ó、
O 18
O
330 860
O
24.0 2.
290 20.3
ototitió
17.0 100.0
டு குடிசனக் கணிப்பீட்டிருந்து கணிக்கப்பட்டது.
முஸ்லிம்களின்
கிழக்கில் ரீதியாக ଗଳକ
வடக்கு TID IT GOU L T L முஸ்லிம்களின் தாசாரம்
法
“၌ “S
S) a
நிர்வாகப் பிரிவுக்குள் வாழ்கின் றார்கள்.
முஸ்லீம்கள் சிங்கள மக்களின் பரம்பல் முறையில் இருந்து வேறுபட்டவர்களாகக் காணப் படுகின்றார்கள். உதாரணமாக முஸ்லீம் மக்களின் பரம்பல் வவுனியா மாநகரப் பிரதேசத் திலும் (7%) தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற வெண் கல செட்டிகுள நிர்வாகப் பிர தேசத்திலும் (17%), வவுனியா தமிழ் நிர்வாகப் பிரதேச த்திற்குள்ளும் பரவலாகக் காண ப்படுகின்றது. (அட்டவணை 3, LJ I Lib2)
அதே நேரத்தில் முஸ்லீம் கிராமக் குடியிருப்புகள் புவியி யல் ரீதியில் தொடர்ச்சியற்ற வையாக இம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. (பார்க்க படம் 1) விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக்
கொண்ட இம்முஸ்லீம் குடியிரு ப்புக்கள் நீர்ப்பாசனத்திற்கு
கிராம குளங்களில் வெகுவாகத் தங்கியிருக்கின்றன. அதே நேரத்தில் போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகளுக்கு
முஸ்லீம்கள் தமிழ்ப் பிரதேசங்களில் தங்கியிருக் கின்றனர். பெரும்பான்மை
மக்களில், முஸ்லீம் சிறுபான் மையினர் வெகுவாக வாழும் தன்மை இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது.
Page 8
சரிநிகள்
ଶ୍ରେati 7~ର
சென்ற இதழ் தொடர்ச்சி.
குடும்பம்
எங்கள் பண்பாட்டைப் பொறுத் தளவில் குடும்பம் ஒரு பலவித மான நிறுவனமாக செயற்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட அங்கத்த வர்களை தாமாகவே அரவ ணைத்து பராமரித்து ஆற்றுப்ப டுத்தினர் நெருக்கீடு சந்தர்ப்பங் களில் குடும்பங்கள் ஒன்றி ணைந்து பிரச்சினையை எதிர் கொண்டன. ஆயினும் திருமணத்
bd:UT{]I, ILDLILITഖഞ601, IDര நோய் போன்றவற்றால் குடும்ப இயக்கப்பாடு சீர்குலைகின்றது. துரதிர்ஷ்டவசமாக முன்குறிப்
வாக குடும்ப கட்டுக்கோப்பு சிதைந்து போயுள்ளது. பெற் றோரின் மரணம், காணாமல் போதல், பிரிவுகள், ஒரு அங்கத்த வரில் மனப்பாதிப்பு போன்ற வற்றால் குடும்ப இயக்கப்பாடு அசாதாரண வழிகளில் காரியப் பட்டு மற்றவர்களையும், முக்கி யமாகப் பிள்ளைகளைப் பாதிக் கின்றது. உதாரணமாக தகப்பன் இல்லாத குடும்பத்தில், விதவை மனைவியிலும், அவர் பிள்ளைக ளுடன் பழகும் விதத்தினூடாக அவர்களிலும் அவ்விழப்பு பிரதி பலிக்கும். எங்களிடம் சிகிச் சைக்கு வருபவர்களில் காணப்ப டும் ஒரு பொதுக்காரணி குடும் பத்தில் ஒருவர் தடுத்து வைக்கப் பட்டோ இறந்தோ உள்ளார் என் பதாகும். ஆயினும் மிஞ்சிய குடும்பத்தவருக்கு அவரைப்பற் றிய உறுதியான தகவலில்லாத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது மரணமா கிவிட்டாரா என்று நிச்சயமற்ற மன அங்கலாய்ப்பு காணப்படு கின்றது.
குடும்ப ஒற்றுமையைப் பேணி, அதன் செயல்பாட்டை பலப்ப டுத்த திருமண குடும்ப சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலை யில் வெள்ளிக்கிழமையிலும், சாந்தியத்திலும் அகவொளி என்ற குடும்ப நிலையத்திலும் வழங்கப்படுகின்றது. ഋ|60.9 விட காணாமல் போனோரைப் பற்றிய தகவல்களும் அவர்கள் உயிருடன் இருந்தால் அவர் களை சந்திக்க வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் இவ்வா றான பல குடும்ப துன்ப அங்க
லாய்ப்புகளையும் இன்னல்க
ளையும் தவிர்த்துக்கொள்ளலாம். பொதுமக்கள்
பொதுமக்கள் மத்தியிலும், வைத்தியசாலைகளின் வெளி
நோயாளர் பகுதிக்கு சாதாரண மருந்து சிகிச்சைக்கு வருபவர்க ளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் போரின் நெருக்கீடுக ளும் விளைவுகளும் பரவலாக இருப்பதனை நிரூபித்துள்ளன. வெளிநோயாளர் பகுதிக்கு வரு பவர்களில் சராசரி போர் நெருக்கி டுகளும் விளைவுகளும் கூடுத லாகக் காணப்படுகின்றன. ஆகவே, உள சமூகப் பிரச்சினை களால் பாதிக்கப்பட்டோர் தெரி யாமல் வெளிநோயாளர் பகு
என்பது புலனாகின்றது. பெரும்
பாலும் இவர்களின் உடலியல் முறையீடுகள் தகுந்த உடலியல் நோயோ, காரணமோ இன்றித் தோன்றுகின்றன. மருத்துவ ஆய்வு கூட பரிசோதனையிலும் அசாதாரண நோயியல் காரணங் கள் காணப்படமாட்டாது. இவ் வாறாக உள சமூக பிரச்சினை களை உடல்ரீதியாக வெளிவரு வதை மெய்ப்பாடு நோயினால் பிடிக்கப்பட்டவர்கள் இவ்வாறு மருத்துவ உதவி தேடி வைத்திய சாலைகளின் வெளி, உள்நோயா ளர் பகுதிகள், மற்றும் தனியார், ஆயுள்வேத, சித்த, நாட்டு மருத் துவர்களை நாடிப்போவதால் ஏற்படும் வீண் நேர, பண விரய மும், மருத்துவரின் சிரமமும், நோயாளர் குணமடையாமல் துயருறுவதும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கு பொருத்த மான பரிகாரம்; அதாவது உளவ ளத்துணை, சாந்த வழிமுறை பயிற்சி, குடும்ப சிகிச்சை, சமூக பொருளாதார புனர்வாழ்வு போன்றவை தேவைப்படுகின்
DGOT.
இடப்பெயர்வு
நெருக்கீடுகளில் இடப்பெயர்வும் அகதி வாழ்க்
தற்போதைய
கையும் பலதரப்பட்ட உள சமூக விளைவுகளை உருவாக்குகின் றன. யாழ்ப்பாணத்தில் தற்பொ ழுதுள்ள 600,000 ஜனத்தொகை யில் 264,385 இடம்பெயர்ந்த மக் கள் இருப்பதாக கணிக்கப்பட் டுள்ளது. (1994ம் ஆண்டு). அதில் 19,002 toiloirsораптау,6іт о л т ы н 47,384பேர் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். (1993ம் ஆண்டு) எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் கூடுதலானோர் இடம்பெயர்ந்தவர்களாகக்
காணப்படுகின்றனர். தற்
கொலை முய பெயர்ந்தவர்க கணிசமாக இ வர் தனது செ ஊரையும் மன அகதியாக னால் அதற்கு ணங்கள் இ ஏனெனில் ஒ இல்லம், கோ ஒருவருக்கு க னத்தை கொ யின் நெருங்கி உறவுகள், அன் JELJ, GI GLJITG னிப்பினைந்த சங்களாகும். பிரிவதால்
J, LIL IL LI GODJ, u ளப்படுகின்றன பீதி, பேரழிவு ரின் பாதுகாப்பு லியன ஒருவன் பத்தை அல்லது தப்பியோடி வசதியற்ற
தொடர நிர்ப்பு இடம்பெயர்வு குழப்ப சூழல் தோடு நடைெ காயங்கள், வி பேரழிகள், இ கள், முதலிய
தொடங்குகின் பும் தங்கும் இ யர்ந்தோரின் கின்றன. அவர் வீட்டில் அல்ல ளில் தஞ்சம் ட னும் இத் தற்க கூட, முக்கிய தால், பல மன தோற்றுவிக்கி மாக ஜன நெ வசதிகளைப்
நிர்ப்பந்தம், ! வின்மை, மற் லையும் அந்த வாழ்க்கை நட சந்தேகங்கள்,
பரவுதல், நில் போதியளவிலு 6) GODIL jij, ATGOLD தாக இருத்தல், ளப்பெருக்கு,
பம், நீர் பற்ற சூழல் மாற்ற யுத்தமும் பாது
நிச்சயமற்ற
போன்ற பல தங்கள் அகதி சர்வ சாதார றன. இதனால் கும் நிலையுை வெளியாள் ஆ கள் முதலியவ ஒரு மரத்துப்ே நிலை; தங்க ளையும் மு தோற்றுவது க உறவினர் அ6 டன் தங்கும் போக்கில் அ வில் உட்பூச6 இயற்கை ஜன шшцqштайт (36)
G 20, 1995
பற்சிகளில் இடம் Glî GöI GTIGSTIGIOSOSflj, GO), ருக்கின்றது. ஒரு ாந்த வீட்டையும், ண்ணையும் விட்டு
வெளியேறுவதா
6) 1921G) ITGOT 95 ITU வேண்டும். ஒருவரின் பழகிய
ருக்க
வில், சூழல், ஊர் ாலதேச வர்த்தமா டுத்து வாழ்க்கை கிய தொடர்புகள், ாறாட பழக்க வழக் ன்றவற்றுடன் பின் அத்திவார அம் இவற்றைவிட்டுப் அப்பாதுகாப்பான இழந்து வேரறுக் பறு நிலைக்குத் தள் னர் உயிர் ஆபத்து, கள், குடும்பத்தின பிற்காக அச்சம் முத ரை அல்லது குடும் து ஊரையே விட்டு அந்நிய இடத்தில் வாழ்க்கையைத் பந்திக்கின்றது. புக்கு 615/6) IIT601 லின் உளத்தாக்கத் பறும் மரணங்கள், டு சொத்து உட்பட இழப்புகள், பிரிவு னவற்றுடன் அகதி பாதிப்புக்கள்
னுள்ள செயற்பாடுகள் அற்று சும்மா அங்கலாய்த்தல், மற்றும் உறவுகளில் சிறு சிறு பிணக்குகள் சிக்கல்கள் போன்றவை தொடங் குவதால் தீர்க்கப்படாமல் பிரச்சி னைகள் உருவாகின்றன. இதை விட வெளிநாடுகளுக்கு புகலி டம் தேடிச் செல்பவர்கள் எதிர் கொள்ள வேண்டிய சவால்களில் அந்நிய கலாசாரத்துக்கு இயை
பாகுதல் LÉlj. கடினமானதாகும்.
கைதடி அகதிமுகாமில் நாம் மேற்கொண்ட ஆய்வில் போரின்
நேரடித் தாக்கங்களை மறைமுக மான நெருக்கீடுகள்: உதாரண மாக பொருளாதார கஷ்டங்கள் (89%) உணவுப்பற்றாக்குறை (80%) வேலையின்மை (85%) போன்றவை தொடரும் பிரச்சி gogog,Gyligg, g, ITGEMIL"/LL 1 GAL மெய்ப்பாடு மற்றும் உள சமூகப் பாதிப்புக்களின் குணங்குறிகள் அவர்களில் பரவலாகக் காணப் LI JILL GDI.
இதேபோல் நோர்வே நாட்டைச் சேர்ந்த உள மருத்துவர் இங்
குளள அகதிமுகாம்களிலும் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் போரூட் (foul) நிறுவனத்துக்
காக நடத்திய ஆய்வில் சகலரும் பலதரப்பட்ட நீண்டகால உளத் தாக்கங்களுக்கு ஆளாகியிருப்ப தைக் கண்டறிந்தனர், மெய்ப்
L JIT (5),
மனவடு, மனச்சோர்வு
திகள் தமது கனவுகளில் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பி, முந் திய வாழ்க்கையில் ஈடுபடும் காட்சியை அடிக்கடி காணுவ தாக புகார் செய்தனர். இக் கனாக் கள் இவர்களின் மனதில் நிலவும் பேரவாவைப் பிரதிபலிக்கின் றன. மற்ற இடங்களைவிட அக திகள் இங்கே நன்றாகக் கவனிக் கப்படுகின்றனர் என்று வெளி அவதானிகளால் கூறப்பட்டா லும் பெரும்பாலும் அகதிகள் சமூகத்தால் ஒரு வேண்டத்தகாத சாதியாக ஒடுக்கப்படுகின்றனர். இவ்வாறான அகதிகளைப் பற் றிய மனப்பான்மையை பாடசா லைகளிலும், வேலைத்தலங்களி லும், பேரூந்துகளிலும் காட்டப் படும் புறக்கணிப்பு, பாரபட்சம், இழிவாக நடத்தப்படல் போன்ற வற்றில் காண்கின்றோம். அகதிகளின் பிரச்சினை, தொட ரும் போரின் மத்தியிலும் சரி, சமாதானம் வந்து அவர்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை களிலும் சரி உள சமூக பராமரிப் புக்கும், புனர் வாழ்வுக்கும் பெரும் சவாலாக அமையும் என் பதில் ஐயமில்லை.
தற்கொலை
எம்மக்களில் காணப்படும் ஒரு கவலைக்குரிய உள சமூகப்பிரச் சினை தற்கொலை நாட்டமா கும். பேராசிரியர் கணேஸ்வர
யுத்தத்தின்
பாதுகாப் இடமும் இடம்பெ
டடன் தேவைகளா
TAD GOT,
றுக்காக உறவினர் து அகதி முகாம்க புகுகின்றனர். ஆயி ாலிக ஒழுங்குகள் மாக அவை நீடித் ச் சஞ்சலங்களைத்
50IDG0I 2-5 ITUG001 ருக்கம், குறைந்த பகிர வேண்டிய
சுற்றாடல் துப்பர றவர்களின் தொல் ரங்கமாக குடும்ப ாத்த முடியாமை, தொற்றுநோய்கள் வாரண உதவிகள் ம் நேரத்துக்குக் தரம் குறைந்த மழையால் வெள் ()ошfilol) пор ()ош, ாக்குறை போன்ற ங்கள், தொடரும் காப்பு அற்றதும்,
தயா சோமசுந்தரம்
பதற்றநிலை தரப்பட்ட அழுத் தி வாழ்க்கையில் ணமாகி விடுகின் மற்றவர்களில் தங் டய மனப்பாங்கு, பூலோசனை உதவி பற்றை எதிர்த்தல், பான விரக்தி மன ளுக்குள் சச்சரவுக ரண்பாடுகளையும் எண்கூடு. ஸ்லது நண்பர்களு பொழுது காலப் வர்களின் உறவுக ல்கள் ஏற்படுவது நெருக்கம், உருப் பலை அல்லது பய
ன்னொரு
リーなエ
-
§့်ရှိ ရွိေနှီး ၂
s ' வைத்தியசாலைகளில்
போன்ற நோய்கள் கணிசமான தொகையினரில் இனங்காணப் பட்டன. இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், அடித்தளத்தில் கடமையாற்றும் தொண்டருக்கு உளவளத்துணை, ք օր գնացՆ உதவி போன்றவற்றில் பயிற்சி அளிப்பதால் இந்தப் பிரச்சினை
யைச் சமாளிக்கலாம் என்று சிபார்சு செய்தார். இன்னொரு ஆய்வு அகதிக் குடும்
பங்களில் பல உளப்பிரச்சினை கள், குடும்பத் தகராறு மற்றும் பிள்ளைகளில் பிரிவுத்துன்பம், அறிவாற்றல் குறைபாடுகள், நடத்தைக் கோளாறுகள், நித்தி ரைக் குழப்பங்கள் போன்றவை இருப்பதை நிரூபித்துள்ளன. அக
O
மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி 1983ம் ஆண்டு உலக மட்டத்தில் யாழ் நகரம் தற் கொலை விகிதாசாரத்தில் முன்ன ணிையில் திகழ்ந்தது. அதுவும் இளம் வய்தினரில் இக்குணம் கூடுதலாக காணப்பட்டதை சுட் டிக்காட்டினார் போரால் ஏற் பட்ட ஒரிரு விளைவுகளில் தற்
ി,Tബ வீழ்ச்சி ஒன்றாகும். இவ்வாறான வீழ்ச்சி மற்ற நாடுகளிலும் யுத்த காலங்களில் காணப்பட்டுள் ளது. இதற்கு போரில் ஈடுபடு வது தற்கொலைக்கு மாற்று வழி
III (Th 9|60). Ο6) 1991 ορ (15 ΦΠ Π 600ΙΙ ΟΙΤέ5 லாம். போரின்போது போர்க் கால நெருக்கடி முன்னணியில் நிற்பதால் ஏனைய தனிமனித குடும்ப பிணக்குகள், தகராறுகள் தற்காலிகமாக மறைக்கப்படு கின்றன. எது எவ்வாறாயினும், தற் 4;rെ) முயற்சிகளுக்காக
-PIS)/LD திக்கப்படுகின்றவரின் GTIGST ணிைக்கை அதிகரித்துக் காணப்படு கின்றது. சாதாரண காலங்களில் ஏற்படுகின்ற காதல் தோல்வி, எதிர்பார்த்தளவில் சோதனை யில் சித்தியடையாமை, உறவுக ளில் சிக்கல், ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுவது, மது பாவ னையுடன் தற்காலத்தில் போரின் மறைமுகமான தாக்கங் J, GITATGE) ULI இடம்பெயர்வு, வேலையின்மை, வறுமை, பட் டினி போன்றவற்றால் வாழ்க் கையில் விரக்தி, கசப்புணர்வு, அவநம்பிக்கை போன்ற உணர்ச் சிகள் மக்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றது. இத்தற்கொலை முயற்சி நிலைக்கு எங்களால் அளிக்கப்ப டும் முக்கிய பராமரிப்பு உளவ
一>い牙
Page 9
சரிநிகள்
பீஜிங் நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பெண்கள் மாநாட்டுக் கான ஏற்பாடுகளை இலங்கையில் ' பெய்ஜிங்குக்கான இலங்கைப் பெண்க ளின் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு செய்திருந்தது. உலகெங்கிலுமி ருந்து 36000 பெண்கள் கலந்துகொள் ளும் இந்த சர்வதேச பெண்களின் நான் காவது மாநாட்டுக்கு இலங்கையிலி ருந்து மொத்தம் 63 பேர் கலந்து கொள் கின்றனர். இவ்வமைப்பின் ஏற்பாட்டில் மொத்தம் 47 பெண்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்வமைப் பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான குமுதினிசாமுவேல் உடன் சரிநிகர்நடத் திய செவ்வி இங்கு தரப்பிடுகிறது. குழு Soof group (36.16) MIRE, SOORIYA, INFORM ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராவார். பெண்நிலைவாதியும், பெண்கள் உரி மைகளுக்காக தீவிரமாக இயங்கி வருட வருமான குமுதினி சாமுவேல் அவர்கள்
இவை தவிர, பல்வேறு அமைப்புகளின் தீவிர உறுப்பினருமாவர்.
Gl 16örgen
பீஜிங் இலங்கை ஏற்பாடுகள் பற்றி. 'உலகெங்கினும் இருக்கின்ற பெண்
மாநாடு தொடர்பான
கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களை அடையாளம் காண்பதற்காகவும் அவற்றிற்கான தீர்வுகளை காண்பது ஆலோசிப்பதற்கும் செயற்படுத்துவதற்குமாகவே உலகப் பெண்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதுவரை 1975 1980 1985ஆம் ஆண்டுகளில் மூன்று மாநாடுகள் நடந்து முடிந்துவிட்டன. பீஜிங்கில்
தொடர்பாக
எல்லாவிதமான புரட்சிகளின் போதும் எழுகின்ற பிரதான கேள்வி அரசின் அதிகாரம் என்ன என்பதுதான் வி. இ. லெனின்
இப்பானிய ஹிரோசிமா நகரத்
தின் மீது நடாத்தப்பட்ட அணுக் குண்டு வீச்சின் ஐம்பதாண்டு நிறைவையொட்டி இலங்கை மன்றக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெ ற்று ஒருநாள் கூட ஆகவில்லை, இலங்கை மன்றக் கல்லூரிக்கு மிக அண்மித்ததாக இருந்த மேல் மாகாண சபை முதலமைச்சர் அலுவலகத்திலே பாரிய குண்டு ஒன்று வெடித்தது.
காலை 10.45 இருக்கும். குண்டு வெடிப்பு நிகழ்ந்த அந்த நேரத் தில் நான் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வளவினுள் நின் று கொண்டிருந்தேன் குண்டு ஒன்று வெடித்துச் சிதறிவிட்ட தாகத்தான் உடனடி யாக அங்கி ருந்த எல்லோரும் பேசிக் கொண் டார்கள் சிறிது நேரத்தில் ரொறி ங்டனிலுள்ள இலங்கை பொது நிர்வாக அமைச்சின் கட்டிடத் தில் ஒரு குண்டு வெடித்ததாக தக வல் வந்தது. நான் அந்த இடத் தை நோக்கி ஓடினேன். இலங் கை பொது நிர்வாக அமைச்சின் கட்டிடத்திலிருந்து 50-60 யார்
|தூரத்திற்கு அப்பால் தான் இருக்
கிறது முதலமைச்சர் அலுவல கம் இந்த நிகழ்ச்சியை பார்த்த போது என்னுள் கிளர்ந்த உணர் வலைகளை எழுத்தில் வெளிப்ப டுத்துவது கடினம், அது மிகவும் பதற்றமானதாகவும், உணர்ச்சிம யமானதாகவும் இருந்தது.
இலங்கை தான் பெற்ற சுதந்தி ரத்தை பெருமையுடன் நினைவு
கூர்வதற்காக கட்டப்பட்ட ரொறி
நடத்தப்படப் போவது நான்காவது மாநாடு இலங்கைப் பெண்களின் பிரதி நிதித்துவத்திற்திற்காக பீஜிங்குக்கான இலங்கைப் பெண்களின் அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டு SLWNGO எனும் எங்கள் அமைப்பு ஏற்பாடு செய் திருக்கிறது. 1993 நடந்த ஆசிய பசிபிக் பெண்கள் மாநாட்டின் போது நான்காவது பெண் கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இலங்கை பெண்கள் அமைப்புகளின் கூட்டு ஒன்றை உரு ங்டன் சுதந்திர சதுக்கத்தில் உடல் கள் சிதறுண்டு ரொறிங்டன் சதுக் கத்தில் பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள் அவர்களது உடல் கள் சிதறுண்டு ரொறிங்டன் சதுக் கம் எங்கும் பரவிக்கிடந்தன.
இதுவல்ல எமது சுதந்திரம். பாதுகாப்பு படையினரும் செய் தித்துறையினரும் இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். அவர்க ளது அபிப்பிராயங்கள் இது ஒரு தற கொலை ப பிரிவினரது வேலைதான். பாதுகாப்புப் போதாத இடம் இது. செய்த வன் நிச்சயம் ஒரு புலியாகத்தான் இருக்கும். என்று வெளிப் பட்டுக் கொண்டிருந்தன. அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் எனக்கு இவ்வாறு தோன்றிற்று இறந்துபோனவர்களில் பெரும் பாலானோர் பொதுமக்கள். அவர்கள் தமது சொந்தத் தேவை க்காக முதலமைச்சரது அலுவல கத்துக்கு வந்திருக்கக்கூடும் வந்த இடத்தில் இப்படி அநியாயமாக கொல்லப்பட்டுவிட்ட இவர்க ளது குடும்பத்தவர்களின் எதிர்கா QL TTQTO STILL LL" வர்களுக்கு என்ன நடக்கப்போகி D5). ----- அரசாங்கத்தின் ஒளிபரப்பில் வெலிஓயாவில் கொல்லப்பட்ட புலிச் சிறுவர்களது உடல்கள் காட்டப்பட்டன. அவர்கள் எல் லோரும் இளம் பெண்களும் சின்னப் பையன்களும் தான் அந்த காட்சித்துண்டுகளை பார்த் தபோதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் எல்லோரு க்கும் பெற்றோர்கள் இருக்கமாட் LTiig, GmTITO
நாம் வெலிஓயாவிலும், இந்த ரொரிங்டன் குண்டு வெடிப்பி லும் காண்பதெல்லாம் அரசாங் கம் கூறுகின்ற சமாதான யுத்தத்
Qá 7–6、
வாக்க வேண்டும்
டோம் இலங்கையி பாடுகளை பெண்கள் ளுக்கான கூட்டமை Media Collevive) da Golfra,GG|12 26ÖLDLL SLWNGOFதோற்றம்
இவ்வமைப்பின் சார்
டுக்கு 41 பெண்கள் சேர்ந்த 47 பெண்கள்க D GOTT Galia, Git GaGU ளைச் சேர்ந்த வெவ் குழுமியங்களைச் சேர் துறையினரைச் சேர்ந்த முக்கிய விடயம் இந்த மிகுந்த சிரமங்களின் பாணத்திலிருந்து நான் கொள்கின்றனர் பீஜி மாத்திரம் பல்வேறுநா முப்பத்தாறாயிரத்துக்கு பெண்கள் கலந்து கொ
20,1995
arco CICLÓNIC
அதற்கான ஏற் தொடர்பூடகங்க
IL Women and தது. அதன் பய களை இணைத்து பெற்றது.
ல் பீஜிங் மாநாட்
கள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்பவர்களைத் தவிர அரசாங்கத் தின் பிரதிநிதிகளாக 15 பெண்கள் மக ளிர் விவகார அமைச்சர் ரீமணி அத்து லத் முதலி தலைமையில் கலந்து கொள் கின்றனர்.
இவ்வகையான சர்வதேச மாநாடுக ளுக்கு கொழும்பு 7இல் வசிக்கின்ற
பிரச்சினைகள் அதிகளவு உள்ளன. இவற்றை அடையாளம் காணாமல் கூட இன்று பலர் உள்ளனர். பீஜிங் மாநாட்டில் பெண்களது உரிமைக்காக போராடும் ஆயிரக்கணக்கான பெண் கள் அமைப்புகளைச்சேர்ந்த பல பெண் கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சி னைகளை ஆராயப் போகிறார்கள் இந்த மாநாட்டில் இலங்கைப் பெண்க ளின் சார்பில் நாங்கள் பல கோரிக்கை கள் அடங்கிய பிரகடமொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த பிரகட னத்தை நாங்கள் இலங்கையில் தொடர்ச்சியாக நடத்தியிருந்த கலந்து ரையால்கள் கருத்தரங்குகள் என்பவற் றின் போது அதில் கலந்துகொண்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட யோச னைகளின் சாராம்சத்தைக் கொண்டே தயாரித்திருக்கிறோம் அதில் குறிப்பாக இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகளை சுட்டிக்
Tengtinging 2. Mannsnöfnanamun
குமுதினி சாமுவேல்
அமைப்புகளைச் லந்து கொள்கின் வேறு பிரதேசங்க வேறு இன மத ந்த வெவ்வேறு வர்கள் என்பது மாநாட்டுக்காக மத்தியில் யாழ்ப் குபேர் கலந்து ங் மாநாட்டில் டுகளைச் சேர்ந்த ம் மேற்பட்ட
ஆங்கிலம் படித்த உயர் வகுப்பினர் மாத்திரமே கலந்து கொள்வது வழக் கம், நாங்கள் இயலுமானவரை பெண் கள் மத்தியில் செயற்படுகின்ற சாதா ரண மகளிரையும் இதில் கலந்து கொள் ளச் செய்திருக்கிறோம்.
பீஜிங் மாநாட்டின் குறிக்கோள் கள், சிறம்பம்சங்கள் குறித்து. இந்த மாநாடு ஐக்கிய நாடுகள் சபை யின் ஏற்பாட்டுடன் நடக்கும் மாநாடு பெண்கள் பெண்களாக இருப்பதனால் சமூகத்தில் எதிர்நோக்கும் விசேடமான
காட்டியிருக்கிறோம்.
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை கள் மனித உரிமைப்பிரச்சினைகளே ஆனால் இன்னும் அந்த பிரச்சினைகள் மனித உரிமைப் பிரச்சினை அந்தஸ் தைப் பெறவில்லை. இதுபற்றியும் பெண்கள் தங்களது அக, புற பரிபால னம் தொடர்பான முடிவுகளை எடுக் கும் சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் ஆட்சி அதி கார மட்டத்திலான பொருளாதார அர
ーデリラ
ள்கின்றனர் எங்
|தின் சாதனைகளைத் தான் புலி
கள் அவற்றை தமிழீழ அரசுக் கான சாதனைகளாகக் கொள்ள லாம். இவையெல்லாம், சமாதா ன யுத்தத்தினதோ அல்லது தமி பூழ அரசினதோ சாதனைகளாக இருக்கலாம் எனது அக்கறையெ ஸ்லாம் இவற்றில் கொல்லப் படும் மக்களைப்பற்றியதே. ஒரு வேளை புத்திஜீவிகளைப்போல հՊլ լ, ր, ց, go onլն լյոn g, g, (36)յր ஒவ்வொன்றையும் ஆழமாக ஆராயவோ நான் இன்னமும் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறே
னோ என்னவோ,
சுயநலமிக்க சிந்தனையின் மீது எழுகின்ற உணர்வுகள் நல்லவை யாக மாறுகின்றன. சுயநலமான உணர்வுகள் எழும்போது சிந்த னைகள் கெட்டவையாக மாறு கின்றன. நாம் இப்போது காண்ப
து உணர்வுகள் கெட்டுப் போய்வி
பட்ட ஒரு சிதிலமடைந்த நிலை
| ||65)լը (8լյ,
இலங்கையிலிருந்து நாடுகடத்த
|ப்பட்ட அமெரிக்கரான கென்னத்
முல்லர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட முன் யுக்திய பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். தனது புலி சார்பு அல்லது எதிர்ப்புநிலைக்கு அப்பால் நின்று வடக்கிலுள்ள தமிழ் மக்களது இன்றைய நிலை யின் தொடர்ச்சியை ப்பற்றிய உண்மைகளை எழுதியிருந்தார். தெற்கிலுள்ள கிறுக்குப் பிடித்த
சமாதானத்துக்காக இயங்குபவர்
களும், சமாதானத் தத்துவார்த்தி களும் புலிகளில் தங்கியுள்ள வடக்கு மக்களின் நிலைமையை விளங்கிக் கொள்ள இக் கட்டுரை
யைப் படிப்பது நல்லது அவர்
சொன்னார்:
'அரசியல் தீர்வுகள் இருக்கலாம். ஆனால் சமாதானம் பின்தள்ளப் படுகின்ற போதெல்லாம் பொது
மக்களே மேலும் மேலும் துன்ப ங்களுக்குள்ளாகின்றனர்'
துரதிஷ் டியான அவரது இந்த வாசகம், வெலிஓயா தாக்குதல், தென் மாகாணசபை முதலமை ச்சர் காரியாலய குண்டு வெடிப்பு என்பன மூலம் மேலும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதுவ ரையில் நாம் இன்னும் பலவற் றைப் புரிந்து கொண்டிருக்கவே ண்டும் அவர் தனது கட்டுரை யில் மேலும் சொன்னார்.
"புலிகள் தமிழ் மக்கள் மீது எண் ணெயை ஊற்றியது உண்மை தான். ஆனால் அரசாங்கம் இப் போது அதற்கு தீவைத்துக் கொண்டிருக்கிறது.
நான் இந்த வாய் மொழி வாக்கி யத்தை திருத்தி ஒரு சிங்கள வாய்மொழி வாக்கியத்தைக் கூறவிரும்புகிறேன்.
தேசத்தின் மீது நெருப்புவைக் கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கங்கள் இந்த நெருப்பை வைத்தன. புலிகள் இப்போது அதன்மீது வைக்கோலைத்தூவிக் கொண்டிருக்கின்றனர்."
இப்போது நடந்து கொண்டிருக் கும் அரசாங்கம் நெருப்பு வைத்த தும் சரி, புலிகள் வைக்கோலைத் தூவிக் கொண்டிருப்பதும் சரி, ஒரு நெகிழ்ச்சியற்ற தத்துவார்த்த அடிப்படையில் சமூக உருவாக்க த்தை செய்ய முயல்வதே என்ப தை விளங்கிக் கொள்வது சமாதா னத்துக்கு தேவையான முதற்படி யாகும். இது ஒரு கடுமையான பணிதான். ஆனால் இது ஒரு சமுதாயப்பணியும் கூட நாளை ய சமுதாயத்துக்காக இன்றைய சமுதாயம் ஆற்றவேண்டிய பணி
இது
Page 10
சரிநிகள்
Gar, a
1989 பொதுத் தேர்தல் 1978 அரசியல் யாப்பு இலங்கை யில் அரசியலமைப்பு சர்வாதிகா Tg560g (Constitutional Dictatorship) உருவாக்கியது. பாராளுமன்றில் 45 பெரும்பான்மையோடு நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி முறை இந்நாட்டின் ஜனநா யக மரபுகள், விழுமியங்கள் அனைத்தையும் உதாசீனம் செய் தது. இதன் எதிர்விளைவாக சகல பிரதான சமூகங்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தை முன்னெ டுக்கும் இளைஞர் அமைப்புகள் உருவாயின. வடக்கு மக்கள் மீது யுத்தம் பிரகட னப்படுத்தப்பட்டது. மலையக தமி ழர் மீது இனப்படுகொலை கட்ட விழ்த்து விடப்பட்டது. இந்தியா தலையிட்டது. தெற்கே ஜே.வி.பி அரசு அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு நெருக்கமாக வளர்ந் தது. இந்நிலையில் இனியும் பொதுத் தேர்தலை நடத்தாமல் விடுவது இயலாது என்ற நிர்ப்பந் தத்தால் இத்தேர்தல் நடாத்தப்பட் 一芭
இத்தேர்தலில் மலையகத்தில் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளர்களும் தோல்வியுற்ற னர் கண்டி பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் தமிழ் கட் சிகளும் மொத்தம் 75,843 வாக்குக ளைப் பெற்றும் கூட ஒருவர் கூட பாராளுமன்றத்திற்கு தெரிவாக வில்லை. மத்திய கொழும்பில் போட்டியிட்ட இ.தொ.கா.பொதுச் (OlguΙου Ποπ ή οτι ο οΤου (algςύουσΠιβ
மாத்திரமே வெற்றி பெற்றார்.
முத்து சிவலிங்கம் (3619) –96ö1600|[[[D603)
Glílustól Glicistorai பழனியாண்டி சுப்பிரமணியம்
Cor. I, IT'S GOL ITU, JGG COL YN UNITL 5 466
நுவரெலியா தேர்தல் மாவட்டம் -1989 தமிழ் கட்சிகள் வேட்பாளர் பெற்ற வாக்குகள்
1994 பொதுத் தேர்தல் இத்தேர்தலில் 1947ம் ஆண்டு தேர் தலின் பின்னர் கூடுதலான மலை யக பிரதிநிதிகள் பாராளுமன்றத் திற்கு தெரிவாகினர் மொத்தம் 6 பேர் தெரிவாகினர் இருவர் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக் கப்பட்டனர். எனினும் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டிருக்கும் சூழலில் 7% சனத் தொகைப்படி 225 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்றில் மலை யக மக்களுக்கு 16 ஆசனங்கள் கிடைத்திருக்க வேண்டும் இதுவரை ஆராய்ந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றிய விடயத் தில் பின்வரும் முடிவுகளுக்கு நாம் ഖjബTഥ. 1.மலையக மக்களின் சனத்தொ கைக்கேற்ப போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எக்காலத்திலும் வழங்கப்படவில்லை. 2ஆட்சியில் இருக்கும் அரசாங்கத் திற்கு ஆதரவாக நடந்து கொள் ளும்வரை அவர்களது தயவில்
வாக்குரிமையை லுகை' மாத்திரே ளுக்கு வழங்கப் இன்னும் ஒரு வில்லை. பிரஜா ழுக்கு பதிலாக ' ஒன்றை சமர்ப்பு இடாப்பில் பெய ளும் வாய்ப்பை இரு வருட கால வழங்கியது. இ ஏற்பாடு தொடர் மக்கள் ஐ.தே.க ளித்து வந்ததால் JJLJL JL SilioGOOGLD . சாங்கம் நினை பறிக்க முடியும் டி.பி.விஜயதுங் தொண்டமானுட வேளை தேர்த தற்கு அடையா6 வேண்டும் என்ட படுத்த முயற்சித் 6) TLD. DIUJI LIDE வாக்குப்பலத்தை
SVIJEfLLIGÖLLITÜLų žirguljöggi
LOGRODEADLIEH LODdiñas Guib
இ.தொ.கா II III OOοΟΙ 23,882 இ.தொ.கா 22,795 ஜமவிமு நங்கூரம் 10,509 ஐசோமு. 2,58 து சோமு. 1,868 ஐசோமு. 1784. பரீலகக _°
64,670
ஒருவருக்கு 3 தெரிவு வாக்குகள் என்ற நிலை இருந்ததனால் ஒவ் வொரு கட்சியிலும் ஒரு தமிழ் வேட்பாளர் பெற்ற கூடிய வாக்கை அடிப்படையாகக் கொள்ளலாம். **ஜ.ம.வி.மு.போட்டியிட்ட தமிழ் கட்சி என்பதால் அதன் மொத்த வாக்கை அடிப்படையா கக் கொள்ள முடியும் பி.சந்திரசேக ரன் தலைமையில் இங்கு ஜம. வி.மு.போட்டியிட்டது. இதன்படி பெறப்பட்ட தமிழ் வாக்கு 瓯á-38231
1978 அரசியல் யார் சர்வாதிகாரத்ை ஏற்படுத்தியது
தற்கு மேற்கொள் வடிக்கையாகும். தொடர்ந்தும் ஐ பது என தீர்மா யற்சி கைவிடப்பு இவ்வாறு வாக்கு சாங்கத்தின் தய நிற்கும் சமூகமா திகழுகின்றனர்.
போராளுமன்றி நிதிகள் எத்தை
all LDGOGOL 5.
*.a
பதுளைத் தேர்தல் மாவட்டம்
o II: Lyu). 25) (26)
வீரன் சென்னன் (இ.தொக) யானை
கண் தேர்தல் மாவட்டம்
3LIt’;u) 3.000 (36) சின்னச்சாமி ராஜு (இ.தொ.கா) யான
அதுலத் முதலி லலித் புளத் சிங்கள சிரிசேன குரே ஸ்டான்லி திலகரட்ன தினேஷ் சந்திரா ரூபசிங்க குண 6ւIII Ֆ60/ ஆராச்சிகே ஜினதாக நியத்தபால சி.வி குணரத்ன சுமித்ரா ஆராச்சிகே பொன் பந் துள சந்திரசிறி குணவர்தன டிக்சன் ஜே.பெரேரா காமினிகுலவன்ச லொக்குகே மொகமட் ஹனீபா மொகமட் a GTreil Glicot II. GöTGL T பிரேமரட்ண குணசேகர மத்யூ வின்சவ்ட் பெரேரா வீரசிங்க மல்லிமாராச்சி கீதாஞ்சன ரூபசிங்க குணவர்தன கிங்ஸ்வி திஸ்ஸ விக்ரமரட்ன நிலந்தி மால் சிறிபால டி சில்வா சுனேத்ரா ரணசிங் முத்து சங்கரலிங்கள் செல்லசாமி og la Glipå
ஐ.தே.க ஐ.தே.க ஐ.தே.க ஐ.தே.க
*)。
ஐ.தே.க მფ. (შტატი.
மத்திய கொழும்பு தேர்தல் மாவட்டம் 1989
ஐதேக 235447 ஐதேக 9226 GH - J5. 83,636 D.R. (Up 70,161.
தெ வாக்கு
莒、 67,801. 60.603
50,861
P-38 (LP
乐、 ஐ.தே.க ஐ.தே.க
50, 735 48,790 47,451. 44,718 44,558 42,776 41,508 58,815 38,815 38,647 37,165 36,480 33,325
தெவாக்குகள் தெவாக்குகள்
கும் சட்டங்கை நிறைவேற்றுவை தடுத்து நிறுத்த
οΤούT(βο) :
3,601. Tayldo List ரட்டைப் பெரு போன்ற ஏதோ பாடு தேவை
20,1995
பயன்படுத்தும்'ச LD LOGOούι 19, ιρό, 3, பட்டுள்ளது. அது உரிமையாக ஆக வுரிமை சான்றித த்தியக் கடதாசி த்து வாக்காளர் ரை பதிந்து கொள் ஐ.தே.கட்சி அரசு திற்கு மாத்திரமே ஒரு தற்காலிக ġġLI JITJ, LD GODGD u IJ, ட்சிக்கு ஆதரவ அச்சலுகை பறிக் ஆனால் புதிய அர த்தால் அதைப் ஜனாதிபதியாக இருந்த போது ன் முரண்பட்ட ÓlG) GIT,U, GIMLJE I
T 9IL GOL U, TILL தை நடைமுறைப் தது நினைவிருக்க DCOLLIJ, LDU, CMG கட்டுப்படுத்துவ
|ளப்பட்ட ஒரு நட தொண்டமான் தேகவை ஆதரிப் னித்ததால் அம்மு IL-L-9) ரிமைக்கு கூட அர வை எதிர்பார்த்து J, LOGOGOLIJ, LD5.JPG|
u LDomovu 14. SljБ ன பேர் இருந்தா
மக்களைப் பாதிக்
பாராளுமன்றம் த அவர்களால் முடியவில்லை.
ட்சிக்கப்பட்ட இ பான்மை முறை" ஒரு விசேட ஏற்
ീUമീ.), ഗ്ലയി மூளை இருப்பதான ஒரே "பீலிங்"
ஒரு நாளல்ல என்றதான வாதம் பொய்த்து குனிந்த குனியில் ஒரே மூச்சில் பட்டகையோடு எழுதியே தீர்த்துவிடுகிற
േ
நேற்றில் இருந்து ஒரு கவிதையாகிலும் பூரணமாகவேனும் முடிகிரபாடில்லை.
எப்படித்தான் போக்கிவிடுவேனோ என்றுடனான கொஞ்ச நாட்களையும்
யாருமற்ற பாழ்கிணற்றினுள் மிதமான நாட்களையும் தொலைத்துவிட்டு அதற்குள் வந்து விடுகிறானோ தெரியாது
சரின் ரவது "உலுரம்' களையும் கூட்டிக்கொண்டு
σαίωναν ο αγόρ σημαίαν αληθύωμό கவிதையென்றால்
%96%р/борат. സ്കീ റ്റ, ഗ്ല, തർj) ഉപീ, Uിധ വസ്ത அவனுக்கு
ീ6Uഗ്ഗ தான் எழுதவிருக்கும் கவிதைகள் பற்றியும் தனக்கு கிடைக்கவிருக்கும் பட்டங்கள் பற்றியும் மேடையில் போர்த்தப்படவிருக்கும் பொரடைக் கம்பளங்கள் பற்ரிம்தான் அதிகம் பேசிக் கொள்வான்
வந்தால்
ഗ്ഗീUി 6(1); வாங்கிய தயிர் "டின்னை" பாழ்விட்டு மூலைக்குள் போட்டுவிட்டு புறாக்கள் துரத்தப் போனது பற்றியோ நாவ மரங்களுக்குக் கீழ் அத்திப்பழம் பொறுக்கியது பற்றியோ அல்லது சந்திரிகா பிரபாகரன் என்கிற தனிநபர்கள் பற்றியோ கதைப்பதுமில்லை.
அவசியமுமில்லை
வாழ்வில் தொடர்ச்சியாக நிகழும் மாமியாவின் நெருக்குதல்களாலும், பிறக்கவிருக்கும் மனைவியின் குழந்தைக்கான
துவக் வாங்குதல் பற்றிய செலவினத்திலுமே குழம்பிக் கிடக்கும் அவனுக்கும்
ஆத்தங்கரை ஓரங்களிலும் வென்தாமரைக் குளங்களிலும்
'ரெய்லட' 'பாத்ராம்களிலும' கவிதை இயல்பாகவே வருவதாக ീഗ്രിഗ്ഗ്
Page 11
சாநிகள்
செப் 7-செப் 20, 1995
நான் ஆறுவயசுவரை பால் குடிச்சனான். நான் என்ரை அம் மாட்டை மட்டுமல்ல ஆச்சியிட் டையும் குடிச்சனான். இப்ப நீங் கள் எவ்வளவு காலம் பிள்ளைக ளுக்கு பால் குடுக்கிறீங்கள்? இது தான் பிரச்சினை. இதாலை தான் எங்கடை சமுதாயம் நலிவான சமுதாயமாக மாறுகிறது." இது வேறு யாருமல்ல. மேல்மாகாண கல்வித்திணைக்கள பிரதிக் கல் விப் பணிப்பாளர் திரு. எஸ். நல் லையா அவர்கள் 1995 யூன் மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஆசிரியர் கட்கான கருத்தரங்கொன்றிலே நவீன குடும்பம் பற்றிப் பேசிய போது குறிப்பிட்ட கருத்துதான் இது நாற்பதுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மத்தியில் பெண்கள் சம்பந்தமான கருத்துக்களை அவர் போகிற போக்கில் கூறிச் சென்ற விதத்தைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். வீட்டில் இருக்க வேண்டும் வீடு சார்ந்த வேலைக ளில் பங்களிப்பது தான் சிறந்தது பொதுவாகக்
G1 goal, I
என்பதெல்லாம் கேட்டுப் புளித்துப் போனவை தான். ஆனால் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கூட இக் கருத் துக்களை ஆசிரியர்கள் மத்தியில் கூறியது தான் எனக்கு அதிர்ச்சி யூட்டுவதாக இருந்தது. இந்தக் கருத்தரங்கு பற்றியும் கருத்தரங் கில் கூறப்பட்ட விடயங்கள் பற் றியும் ஆராய்வது எனது நோக் கல்ல. இவ்வாறான கருத்துணர் வுகளுக்கு காரணங்கள் என்ன? பெண்கள் பற்றிய கருத்துக்கள் ஏன் இவ்வாறு பேசப்படுகின் றன என்று யோசிக்கவும், அது பற்றி எழுத வேண்டுமென என் னைத் தூண்டிய சம்பவம் இது என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகிறேன். எவ்வாறாயி னும், வளரும் குழந்தைகட்கு கல் வியூட்டும் ஆசிரியர்களுக்கு கருத் தரங்கொன்றில் இவ்வாறான கருத்துக்கள் தான் போதிக்கப்ப டுகின்றன என்ற துர்ப்பாக்கிய மான நிலை பற்றி என்னால் கவ லைப்படாமல் இருக்க முடிய வில்லை. காலத்தோடத்து இந் தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங் கள் விரும்பியோ விரும்பா மலோ எமது சூழலும் மாறுகின் றது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப் படி விதிவிலக்காக இருக்க முடி யும்?
LDJ Lb,
பெண்களைப் பொறுத்தவரை யில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப் பட்டது. புராதன கம்யூனிச சமு தாயத்திலிருந்து நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற் பட்டன. பெண்களது வாழ்க்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.
பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடு பட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய நிலை இருந்தது. 3.) Jaco) Guy J,GI JLD GOTTIJ, L, JEEJ 6) LIL J || pg இரட்டைச்சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கரு தப்பட்டது. மீண்டும் குடும்பத் திற்கான அவளது உழைப்பே
வேண்டிய
வலியுறுத்தப்பட்டது. விரும்ப
வும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப்பழுவிலிருந்து பெண் விடுபட போது, அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது, குடும்பத் திற்கு வெளியே உலகைக்கான விழையும் போது, மீண்டும் மீண் டும் அடக்குமுறைக்குள் பெண் ணைத் தள்ளுவதற்கான எதிர்ப் புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுப விக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.
முனையும்
பெரும்பாலான மக்கள் மத்தி யில் பெண் வேலைக்குப் போவ தால் தான் குடும்ப உறவு சீரலை கிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதை வஸ்து
பாவிக்கின்றனர் தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை.
குடும்ப உறவு அழிகிறது. சமுதா யம் நலிந்து போகிறது போன்ற TGGUITL பிரச்சினைகளுமே பெண்ணால் தான் உருவாகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக் கள் மத்தியில் காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் உண்மை யைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம் முன் உள் ளன. ஆனால் இவர்கள் பெண் கள் முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற் றுக்கொள்ளப்பட முடியாதவை பரிசீலிக்கப்பட வேண்டியவை.
பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும் பத்திற்கு அப்பால் உள்ள உலகத்
Մ, I (50) | Ր Ց, GITII (95
திலுள்ளும் தனது பங்களிப்பை செய்ய விழையும் போது குடும் பம் பல பிரச்சினைகளை எதிர் நோக்கும். Ց;/T6Ն)լ DITՅ: பெண்களது கைகளில் இருந்த
JJ, IT GULD
சமையலறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்ப டும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மை யும் ஏற்படுவது தவிர்க்க முடியா தது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப் பட்டு நடைமுறைக்கு வரும் போது பிரச்சினைகளும் மறைந்து போகும். இப்பிரச்சினை ஒரு சமுதாயப்பி ரச்சினை தனிப்பட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருதமுடியாது. குடும்ப அமைப் பைப் பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக, அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவ னிப்பது தான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடி
LIII5.
உதாரணமாக தற்காலக் குழந்தை கள் பால் குடித்து வளர்வ தில்லை. தாய்மார் வேலைக்கு போவதால் பால் கொடுப்ப தில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே பெண்கள் வேலைக்குப் போகா மல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத் திசீவி ஒருவர் பிரச்சினையை யும் அதற்கான தீர்வையும் கூறியி ருக்கிறார்.
இதில் பிரச்சி னையை புரிந்து கொள்ள முடி யும். ஆனால் அதற்கான அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்
கூறப்பட்ட
றுக் கொள்ள மு. ளைக்கு ஒரு தாய் ட முடியவில்லையெ ஒரு தனிப்பெண் சினை அல்ல. பிரச்சினை இதற் பரந்த மனதுடன் ஆ காணவேண்டும். ட ளைக்கு கொடுப்பது சிறந் அறியப்பட்டு தாய்மாருக்கு வி வழங்க வேண்டு
GIGIGIG
F, GOTL IT, G), GöIL DIT போன்ற நாடுகளின் தாய்மார்க்கு பாலு கள் என குறுகிய ே கள் அமுலில் உள். சினைக்கு மாற்று ளைப் பற்றி நாமும் அவசியம் பிரச்சிை LI JTGMTLD J, KT6 SOSTILOJL JL ". தீர்வுகள் முன் வேண்டும். அதை
யாகவும் கிண்டல பத்தை சீரழிக்கும் வும் பெண் சித்தி ஆணாதிக்கச் சிந்த
D51. இன்றைய அமைப்பையே ளாக்குகிறது. மனைவி, குழந்ை குடும்ப அலகே அடிமைத்தனத்துக் முறைக்கும் காரண ரப் பெண்ணிய வ கின்றனர். திருமண வுக்குப் பின்னர் கு அலகு மிக இறுக்க படுகிறது. உை டாத புனிதமான
Ց5 // GՆ)
டியாது. பிள் ால் கொடுக்க ன்றால் அது ாணின் பிரர் சமுதாயத்தின் கான தீர்வை ராய்ந்து தீர்வு ால் ஒரு பிள்
Το) / தது என்பது அந்நாட்களை விடுமுறையாக ம் நோர்வே,
J, ITGDL)
ñj, Gổi) Giff aśI ல் பாலூட்டும் ாட்டும் நேரங் நர விடுமுறை ான இப் பிரச் த் திட்டங்க யோசிப்பது னைகள் அடை டு அதற்கான TGOD GLI, J, LIL J L
விடுத்து கேலி
326 1760
ாகவும் குடும்
விக்கப்படுவது
60601 (Uഞ]) யக் காட்டுகி
ம் குடும்ப கேள்விக்குள் கணவன், தகள் என்ற பெண்களின் கும் அடக்கு ம் என்று தீவி ாதிகள் கருது ாம் என்ற உற டும்பம் என்ற LIDITJ,j, JL LLL LI
-க்கப்படக்க அமைப்பாக
தாக
கருத்தாக்கங்கள்
Uஇருக்கிறது. குடும்பத்துள் பெண்
ணுக்கு எவ்வளவு மோசமான அடக்குமுறைகள் நடைபெறுவ இருந்தபோதும், அதன் ஒடுக்குமுறைகளை நியாயப்ப டுத்தும் கருத்தியல்புகளே சிறந் தது என்று கருதப்படுகிறது. ஆனால் குடும்ப2உறவு குறித்த காலத்துக்கு காலம் மாறி வந்துள்ள என்பது
பற்றியோ அவை மாறக்கூடி
யவை என்றோ ஏற்றுக் கொள்ள
பலர் தயங்குகிறார்கள் ஒருதார மணமுறை மனிதகுல வரலாற்
றில் மிக அண்மைக் காலத்திய ஒன்று என்பதை பலர் மறந்து
ܠܡ
置
விடுகின்றனர். பல ஆண்களை ஒரு பெண் முடித்து குடும்பமாக
வாழ்ந்ததற்கு பல சான்றுகள் இலக்கியங்களில் காணப்படு கின்றது.
சமுதாய உற்பத்தி முறைமை
அதன் உறவுகள், கலாசார விழு மியங்கள் என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஐம் பது அறுபதுகளில் இருந்ததை விடவும் எவ்வளவோ மாறி விட் டது. பெண்கள் சமுதாய வேலை களில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதாக மிக வும் தவறான கருத்தியல்பு ஆகும் குடும்பம் பற்றிய கோட் பாடுகள் முன்னைய சமூக
II
வாழ்வு முறைக்கேற்ப இயல் பாக்கம் அடைந்ததாக இருப்ப தால் இன்றைய வாழ்வு முறைக் கேற்ப அவை தம்மை தகவமைத் துக் கொள்ள வேண்டி இருக்கி றது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம்
சீரழிந்ததாகப் படுகிறது. இவை
LDTD Të
அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப ட மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்
படும் உடைவுகள் அல்ல வளர்ச் சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். வளர்ச்சியைக் கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற் றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.
இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறுவழிகள் உருவாகிவருகின் றன. குடும்பம் இன்றைய ஜனநா யக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத் தில் கணவன் மனைவி குழந்தை
அப்போதுதான்
களுக்கிடையிலான உறவினை யும் ஒரு ஜனநாயகப் பிரச்சினை பாக விளங்கிக் கொள்ள வேண் டும் என்று மாக்ஸியப் பெண்ணி லைவாதிகளில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாய கத்தை சீனாவில் அறிமுகப்ப டுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக் கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற் றைப் பேணுவது பற்றிக் குறிப் பிட்டார் "ஜனநாயக பூர்வமான அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இன்னொரு சாரார் குடும்பம் என் னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம் மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும் போது எத்த கைய சம்பிரதாய பூர்வமான திரு முறைகளுமற்ற புரிந்து ணர்வு, சமத்துவம் என்ற அடிப்ப டையில் சேர்ந்து வாழல்" (Li
| play1
\ng to gether) என்ற முறைமை மாற்றாகக் கருதுகின்றனர்.
இன்னொரு சாரார் குழந்தைப் பேறும் ஆண் பெண் இருபால் உறவுமுறையில் அமைந்த குடும்ப அமைப்புமே சமத்துவ மும் ஜனநாயகமும் அற்ற குடும்ப அமைப்பிற்கு காரணமா கின்றன. எனவே ஒரு பால் உற வுக்குடும்பங்களே 9 GSSIGNOLD யான காதலையும் சமத்துவமான
உறவையும் தரும் என்று கூறுகின்
D5ubl.
எவ்வாறெனினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந் தஸ்து என்ற விடயங்களில் அக் இன்றி பெண்ணிலை வாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும் பம் பற்றிய கேள்விகள் எழுப்பப்
95G0 D
பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத் தடுப்பது என்பது சூரி
யனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்! எனவே இவ்வாறான மாற்று
அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப் பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே சமு தாயம் தொடர்பான புதிய சிந்த னைகளுக்கு வழிகோலும் வாழ் வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.
Page 12
e9. சோடி சப்பாத்துக்கள் மிகவும் அழகானவையாக இருந்தன. அதன் முன் ஒரங்களில் வைக்கப்பட்டிருந்த சுருக்கமும் அதன் நடுவில் செய்யப்பட்டிருந்த வலைப் பின்னலும் பார்ப்பதற்கு அழகானவைகளா கவும், கறுப்பு நிறத்திலான அந்த சப்பாத்துச் சோடி மிகவும் பளபளப்பானதாகவும் காணப்பட்டன. அவைகள் உயர்ந்த ரகத்தி லான தோலினால் செய்யப்பட்டிருந்தது இன்னுமொரு விஷேசமான அம்சமாகும். ஸப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. கால் மேஸ்" கூட மிக அழகாகத்தான் இருந் தது. இரண்டையும் வாங்கிக்கொள்ள ஆயி ரத்தி நூறு ரூபாக்களாயிற்று சப்பாத்துக் களை பலமுறை புரட்டிப் புரட்டிப் பார்த் தான் பூனைக்குட்டியை மடியில் வைத்து தடவி விடுவது போல சப்பாத்துக்களைத் தடவிப் பார்த்தான். அவனுக்கு ஒரு பூனைக் குட்டியும் உண்டு. அது இப்பொழுது ஏக்க மாய் சப்பாத்துக்களையும் ஸப்பாவையும் பார்த்துக் கொண்டிருந்தது. நேற்றுவரை சோலாபுரி செருப்பும் றபர் செருப்பும்தான் அவன் அணிந்து வந்தான். இன்று சப்பாத்துக்கள் வாங்கச் செல்லும் போதும் 'றபர் செருப்புகளைத்தான் அணிந்து செல்ல வேண்டியதாயிற்று வெளி யூர் பயணங்களில் மட்டும் 'சோலாபுரி செருப்புகளை அணிவதுண்டு. அவன் பிறந்து இதுகாலவரை சப்பாத்துக்கள் அணிந்தது கிடையாது. இப்போது இருபது வருடங்களின் பின் சப்பாத்துக்களை வாங்கி யிருந்தான். புதுச் சப்பாத்துக்களாக இருந்த போதிலும் அவைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. குடும்பத் தினர் முன்னால் இருபது வயதுடைய ஒரு வன் புதிய சப்பாத்துக்களை அணிந்து நடந்து பார்க்கச் சங்கடப்பட்டதில் வியப் பேதுமில்லை. ஆனால் சப்பாத்துக்களை அணிந்து பார்த்துக் கொள்ள வேண்டு மென்ற ஆதங்கம் நிறைந்திற்று சிறு குழந் தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்
கள்
தால் உடன் அணிந்து பார்க்க ஆவல் கொள் ளும் அதேநிலைதான் ஸப்பாவுக்கும் ஏற் பட்டிருந்தது.
இறைவன் ஸப்பாவின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவன் அதிர்ஷ்டக்காரனாக இருத்தல் வேண்டும் அன்றுமாலை அவனது தந்தை யும் தாயும் வெளியிற் சென்று விட்டார்கள் மூத்த சகோதரன் கூட வெளியிற் சென்று
விட்டான் சப்பாத்துக்களை அணிந்து நடந்து பார்ப்பதற்கு சாதகமான நிலைமை ஏற்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கையாக கத வுகளைக்க அடைத்து விட்டான்.
எப்போதும் சப்பாத்துக்களை சறனுடன்
அணியும் போது அதன் அழகு வெளிப்பட
மாட்டாது அதற்காக ஸப்பா ட்றவுஸர் அணிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக் குள்ளானாலும் கூட அது அவனுக்கு சிரம மான ஒரு விடயமாகத் தெரியவில்லை. உடன் ட்றவுஸ்ரும் ஷேட்டும் அணிந்து கொண்டதோடு நின்றுவிடாது, அண்மை யில் வாங்கிய இடுப்புப் பட்டி ஒன்றையும் இடுப்புக்கு அணிந்து கொண்டான். அந்த இடுப்புப்பட்டியை வாங்க எழுபது ரூபா செலவிட்டிருந்தான். சப்பாத்துக்களை அணிய முன்னம் கால் மேஸ்களை போட்டுக் கொள்ள வேண்டியி ருந்தது. அது மிகவும் கடினமான ஒரு விட யம். இதற்கு முன் அணிந்த அனுபவம் இல் லாமையினால் கரண்டித் காலை கடப்ப தற்கு 'கால்மேஸ்" மிகவும் கவலைப்பட் டது. இரண்டு கால்மேஸ்களையும் முழு மையாக போட்டுக் கொள்வதற்கு பத்து நிமி I IJJI, GST G JITLU GASOL" I GOTI. சப்பாத்துக்களை மிகவும் மெதுவாக அணிந் தாக வேண்டும். புதுச்சப்பாத்துக்கள் அதில் எவ்விதமான காயங்களும் ஏற்பட்டு விடக் கூடாது. ஒரு வெள்ளைக் காகிதத்தை சுருங்க விடாமல் பாதுகாப்பது போன்று பாது காக்க வேண்டும். நிதானமாக கால்மேஸ்க ளுடன் சப்பாத்துக்களையும் அணிந்து முடிய பதினைந்து நிமிடங்கள் வரை ஆகி GS) ar. எவ்வாறோ எங்கிருந்தோ அந்த கம்பீரத் தோற்றம் ஸப்பாவுக்கு வந்தது. தமிழ்த் திரைப்படங்களில் போன்று அவைகளை அணியும் வரை சாதாரணமாகத் தானிருந் தான். இப்பொழுது மட்டும் என்னவா யிற்று? ஒரு சோடி கறுப்பு நிற சப்பாத்துக
ளுக்கு இத்தனை சக்தி இருக்கும் என கன
வில் கூட ஸப்பா நினைத்திருக்கவில்லை. அவன் கண்ட எந்தக் கனவுகளிலும் சப்பாத் துக்களின் மகிமை தென்படவில்லை ஸப்பா கனவுகள் காண்பது அதிகம்.
நடக்கும் பொழுது காலில் ஏதோவொரு
மாயப் பொருளை கட்டிவிட்டது போலிருந்
is 7-6lds 20, 1995
12
தது. ஆனாலும் இதனை சமாளித்துக் கொள் ளலாம். எல்லாமே புதிதில் கொஞ்சம் கஷ்ட மானதாகத்தானிருக்கும். போகப் போக சரி யாகி விடும் 'சோலா புரி செருப்புக்களை முதன் முதலில் போட்ட போது கூட அப்ப டித்தானிருந்தது. செருப்புக்களை காலில் அணிந்து கொள்ளாத மாதிரி. ஆனால் இப் பொழுதெல்லாம் 'சோலாபுரி அணியும் போது அப்படி ஒரு நிலைமை இல்லை.
நடக்கும் போது சிமெந்துத் தரையில் "டொக்.டொக்" என சத்தம் வந்தது. அது பிரபல தென்னிந்திய திரைப்பட இசைய மைப்பாளரின் புதிய பாடலொன்றுக்கான இசை போல இருந்தது. வீட்டின் எல்லா அறைகளுக்கும் நடந்து திரிந்து பழகினான்.
அதுவே அவனுக்கு மிகத் திருப்தி தரும் விஷயமாக இருந்தது. ஞாபகம் இல்லை. ஆனாலும் சிறுவயதில் நடக்கப்பழக எவ்வ ளவு தூரம் சிரமப் பட்டிருக்க வேண்டும் இப்போது கூட மீன் குஞ்சொன்று நீந்தக் கற்றுக் கொண்டிருந்தது. வரவேற்பறையில் போடப்பட்டிருந்த கதி ரையில் அமர்ந்து, இடது காலின் மேல் வலது காலைப் போட்டுப் பார்த்தான். மேலிருந்த காலின் சப்பாத்து அணிந்த பகுதி களை ஆட்டிக் கொண்ட பொழுது ஒரு பெருமை வந்தது. கையில் ஒரு கோல்ட் லீஃப் சிகரட்டும் இருந்தால் எப்படி இருக் கும் கால்களைத் தூக்கி ரீபோவில் வைத்து பாதிக்கண்களை மூடிச் சிந்தனை செய்வது போல பாசாங்கு செய்தான். நடிப்பதில் எவ் வளவு இன்பம் இருக்கின்றது. கொழும்புக்குச் செல்வதற்காக உடுப்புக் களை ஸப்பா உடுத்திக் கொண்டாயிற்று. சப்பாத்துச் சோடியில் மெல்லிய தூசு படர்ந்து காணப்பட்டது. இப்போது தான் சப்பாத்துக்களுக்கு போடுவதற்காக பொ லிஷ் வாங்காதது ஞாபகத்துக்கு வந்தது. ஆனாலும் பரவாயில்லை. இன்று மட்டும் ஒரு பழைய புடவைத் துண்டால் துடைத் துக் கொள்ள முடியும். அவ்வாறு துடைத்து, 'கால்மேஸ்"களையும் சப்பாத்துக்களை யும் அணிந்து முடித்து கொள்வதற்காக நேற்றுப்போல சுமார் பதினைந்து நிமிடங் கள் செலவழிக்க வேண்டியிருந்தது. கொழும்புக்குச் செல்வதற்கு முன்னதாக தனது காதலியிடம் செல்வதை அவன் பெரி தும் விரும்பினான். அவன் காதலி ஒரு சோடி சப்பாத்துக்களை வாங்கி அணிந்து கொண்டே பயணங்கள் போகும்படி பல முறை வற்புறுத்தி வந்திருக்கின்றாள். அவ ளின் நச்சரிப்பும் ஸப்பா சப்பாத்துக்கள் வாங்குவதற்கு காரணங்களில் ஒன்று. தன் நண்பன் ஒருவனின் வீட்டுக்குச் சென்று விட்டு வருவதாக வீட்டாரிடம் கூறி விட்டு, தன் காதலியின் வீட்டுக்கு பைசிக்களில் சென்றான். காதலியின் வீட்டில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட காதலன் ஸப்பா எனவே உள் நுழைய எவ் வித தடங்கலும் இருக்கவில்லை. எதிர்ப்பட்
டவள் காதலி தான். அவளுக்கோ பெருமை பிடிபடவில்லை. உடன் 'இப்பொழுதே உங்களை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் போலிருக்கின்றது' என்றாள். கொஞ்சம் விட்டால் காலில் விழுந்து சப் முத்தமிட்டு விடுவாள் போலிருந்தது. அவளிடமும் அவள் குடும் பத்தினரிடமும் விடை பெற்றுவர சுமார் அரை மணித்தியாலயங்களாயிற்று அவ ளுக்கு சப்பாத்துக்கள் அணிந்திருக்கும் ஸப் பாவை பிரிவதற்கு சற்றேனும் சம்மதம் இருக்கவில்லை.
வீட்டுக்கு வந்து ட்ரவலிங் பேக்கைத்துக்கி தோளில் போட்டுக் கொண்டு வெளிக்கிட ஆயத்தமானான். தந்தைக்கும் தாய்க்கும் ஈன்ற பொழுதை விட ஸப்பா சப்பாத்துக்
பாத்துக்களை
கள் அணிந்த பொழுது மிக மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்திற்று. அணிந்த பின்னர் தான் ஒரு முழுமையான ஆண்பிள்ளை போன்று இருப்பதாக கூறிக் கொண்டார்கள். இதுவரை அரைவாசியோ அல்லது முக்கால்வாசியோ அளவிலான
சப்பாத்துக்கள்
ஆண்பிள்ளையாகத்தான் தான் இருந்ததாக எண்ணி ஸப்பா சற்றுக் கவலையும் கொள்ள வேண்டியிருந்தது. சகோதரன் கூட மிகவும் அழகாயிருக்கின் றது என்றான். அனைவரின்தும் கண்களில் ஆனந்தக் கண்ணிர் வழியும் நிலையை எட்டி யிருந்தது. ஆனால் கண்ணிர் இன்னும் வெளி வரவில்லை. கூட்டு மொத்தத்தில் ஸப்பா தான் இன்றைய நாளின் ஒரு புதுக் கதாநாயக னாக இருந்தான் ஒரு வெளிநாடு செல்பவ னுக்கு வழியனுப்புவது போல அவனை கொழும்புக்கு வழியனுப்பி வைத்தார்கள் வப்பா கூட தான் விமானத்திலேயே ஏறி விட்டதாக மனதில் கொண்டு வலதுகையை அசைத்தவாறே நடந்தான். பாதையில் பைசிக்களில் வந்த நண்பன் சட் டென பிரேக் போட்டு நின்றான். அவன் சற்றும் தாமதிக்காது முதலில் கேள்வி. 'எப்போது நீசப்பாத்துக்கள் வாங்
G(LL
கினாய்' என்றுதான் அவ்வேளை ஸப்பா ஒரு பேட்டி அளிக்கும் தோரணையில் ' நேற்றுத்தான்' எனக் கூறினான். மீண்டும் இந்த கறுப்பு நிற சப்பாத்துக்கள் உனக்கு மிகவும் நன்றாக இருக்கின்றது" என்றதோடு நின்று விடாது 'இப்போது நீ கார்த்திக் போல இருக்கின்றாய்" எனவும்
நண்பன்
கூறினான். கார்த்திக் ஸப்பா மிக விரும்பும் தமிழ் சினிமாக் கதாநாயகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சப்பாத்துக்கள் அணிந்ததற்கு போனஸ் பரிசாக அவன் நண்பன் பஸ் தரிப்பிடத்திற்கு பைசிக்களில் ஏற்றிச் சென்றான்.
பஸ் ஏறும் இடத்தில் பலர் நின்றார்கள்
அதில் மற்றும் ஒருவரும் சப்பாத்துக்கள்
அணிந்திருந்தார்கள். அவைகள் பத்தம் பழையவை, தரிப்பிடத்தில் நின்றவர்கள் கள்ளக்கண்களால் ஸப்பாவின் சப்பாத்துக்க ளையும் மற்ற நபரின் பழைய சப்பாத்துக்க ளையும் நோட்டமிட்டனர். குறிப்பாக சம் மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு போவ தற்காக நின்ற பதினெட்டு வயதையுடைய மாணவியொருத்தி அதிகமாக நோட்டமிட் டாள். அவளிடம் சென்று ஏதாவது ஒரு தேவைக்காக ஸப்பா எக்ஸ்கியுஸ் மீ எனக் கூறி கதைக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் அவள் "ஐ லவ் யூ" எனக்கூற மாட்டாள் என்று என்ன நிச்சயம் பளபளக்கும் புதிய சப்பாத் துக்களுக்காக அவள் எதையும் செய்யத் தயா ராவாள் போன்றிருந்தது. பஸ்ஸில் ஏறிய பின்பு தான் அந்தப் புதினம் நடந்தது. பத்தம் பழையவைகளை அணிந்தவரும் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டிருந்த பிரயா ணிைகளில் ஒருவர் அவர் தவறுதலாக அல் லது கவலையினமாக அவ்வாறில்லாவிட் டால் வேண்டுமென்றோ மாதரசியொருத்தி யின் கால் விரல்களை மிதித்து விட்டார். அதற்கு அப்பெண் போட்டுக் கொண்டு வருவானுகள் கண்மட் டும் குருடாய் இருக்கும்' என மெதுவாக முணுமுணுத்துக் கொண்டாள் கேவலம் அந்தப் பத்தம் பழைய நிறம் மங்கி யசப்பாத்துக்களை வடிவா சப்பாத்து போட்டுக கொண்டு என்றவள் சொன்னது ஸப்பாவுக்கு பிடித்ததாக இல்லை. தனது புத்தம் புதிய கறுப்பு நிற, பளபளக்கும் சப்பாத்துக்களைப் பார்த்து அவ்வாறு கூறுகின்ற பட்சத்தில் அவன் மிக வும் மகிழ்ந்திருக்ககூடும். அதற்காக
-9
'வடிவா சப்பாத்து
எள்ளளவும்
Page 13
܂ ܟ ܢ ܝ .
சரிநிகள்
வேண்டி மிகவும் நூதனமாக வைத்திருக்கும் தனது சப்பாத்துக்கள் அணிந்த கால்களை 3,ς), αργου μΤσατιρΠα. விட்டுக்கொண்டிருக்க அவனுக்கு துளிகூட இஷ்டம் வரவில்லை. கொழும்பில் சென்று இறங்கியாயிற்று. இங் கும் கூட எல்லோரும் இவனது சப்பாத்துக்க ளையே பார்த்துச் செல்வதாகப்பட்டது. கொழும்பில் உள்ள நபர்கள் அனைவரும் எப்போது பட்டிக்காட்டான் ஆனார்கள் என் பது ஸப்பாவுக்கு புரியாத புதிராகவே இருந் தது. சில மாயக் கதைகளைப் போல, அவர்க ளனைவரும் தனது சப்பாத்துக்களையே பார்த்துச் செல்வதால் ஒரு பெரிய மனிதன் நடப்பது போல நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டி இருந்தது. அவ்வாறு நடந்து செல் லாத பட்சத்தில் தன்னைத்தான் எல்லோரும் பட்டிக்காட்டான் என நினைத்து விடுவார் கள் என்ற பயம் ஸப்பாவின் மனதில் எழுந்து நின்றது. நெடுகஷம் நடந்ததால் களைப்பாக இருந் தது. சுடச்சுட தேனீர் அருந்தும் நோக்கோடு கபே ஒன்றினுள் நுழைந்தான். அந்தக் 'க பேயின் வெயிட்டர் கூட அவனது சப்பாத் துக்களை ஒரு முறை பார்த்துக் கொண்டதை நன்றாக அவதானிக்க முடிந்தது. அவனும் அதே மாதிரியான ஒருசோடி சப்பாத்துக் களை வாங்க நினைத்திருகலாம். என்ன வேண்டும் எனக்கேட்டு ஒடர் எடுத்துச் செல்லும் போதும் ஒருமுறை ஸப்பாவின் சப்பாத்துக்களைப் பார்த்துச் சென்றான். அதன் பளபளப்புத்தான் அவனைக் கவர்ந்தி ருக்க வேண்டும். அல்லது நடுவிலிருக்கும்
லைப்பின்னலாகவும் இருக்கலாம். பப்பாஅமர்ந்திருந்த மேசைக்கு நேரெதிரே örör凸LLL மேசையில் கண்ணாடி போட்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த மனிதர் ஸப்பாவை அடிக்கடி பார்த்தார். அவர் கோட் அணிந்திருந்ததோடு சப்பாத் துக்களும் அணிந்து காணப்பட்டார். அவை கள் பழுப்பு நிறமானவை. அந்த சப்பாத்துக் கள் கூட ஸப்பாவினுடையதைப் போல பளபளப்பானதாகவோ அழகானதாகவோ இருக்கவில்லை. சுருக்கம், வலைப்பின்னல் கூட காணப்படவில்லை. அந்த மனிதர் ஸப் பாவைப் பார்த்து புன்னகைத்தார். அவர் புன்னகை கூட ஒரு பெரிய மனிதத் தோர ணையில் அமைந்து இருந்தது. தனக்கு அவ் வாறு புன்னகை செய்ய முடியாததை இட்டு மிகவும் கவலைப்பட்டான்.
வெயிட்டர் சிவப்பு நிறமான தேனீரை தந் துவிட்டுப் போனான். அந்தக் கண்ணாடி தர் ஸப்பா அமர்ந்திருந்த மேசையின் ற்றொரு கதிரையில் வந்தமர்ந்தார். அவர் மீண்டுமொரு முறை புன்னகை செய்தார். 'எக்ஸ்கியூஸ் மீ என்று அவர் ஸப்பாவைப் பார்த்துக் கூற ஸப்பாவுக்கோ ஆகாயத்தில் பறப்பது போலிருந்து அதே மாயையான கிறக்கத்தில் யேஸ் என்றான். அது ஒரு பெரிய மனிதர் சொல்வது போலத்தானிருக் கும் என நினைத்துக் கொண்டான். ஆனா லும் போதை மருந்து பாவித்தது போல ஒரு மயக்க நிலை தனக்கு எவ்வாறு ஏற்பட்டது என அவனால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. 'இந்த சோடிச்சப்பாத்துக்கள் மிகவம்பளப ளப்பாகவும் அழகானதாகவும் கடனப்படு கின்றதே எங்கே வாங்கிக் கொண்டீர்கள்' என்று கேட்டார் தனது சப்பாத்துக்களுக்கு இத்தனை மதிப்பிருப்பதை எண்ணி அந்த Dulj, 95L DIT GOT நிலையிலும் பூரித்துப்
அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கிடை யில் தனது காலை யாரோ சுரண்டுவது போலிருந்தது. குனிந்து பார்த்த பொழுது கதிரையில் இருந்து விழப்பார்த்தான். பெரிய மனிதரையோ, காணவில்லை. பூனை அவனது காலை சுரண்டிக் கொண்டிருந்தது. ஒரு சோடி சப் பாத்துக்களுக்காக கதிரையில் சாய்ந்தவாறே கனவு கண்டதை எண்ணி ஸப்பா வெட்கித்
"gGBLI ʼG23)uLJGBuLJIT
தான். மறுநாள் ஸப்பா கொழும்புக்குச் சென்றான். 6Taiya)IT வேலைகளையும் முடித்துக்
கொண்டு நான்கு நாட்களின் பின் வீடு திரும் பினான். சப்பாத்துக்கள் தனது பொலிவை இழந்து மங்கிப் போயிருப்பதை எண்ணி மிகவும் மனம் நொந்து போனான். ஆனா லும் இதனைவிட ஸப்பாவுக்கு மிகவும் கவலை தந்த விடயம் தனது புதிய ஒரு சோடி சப்பாத்துக்களைப்பற்றி யாரும் ஒரு வார்த்தை தானும் கேட்காமை தான்.
ெ பருவாரியாக வெளிவரும் ஜனரஞ்சக மசாலா தமிழ்ப்படங்களிடையேயும் நமது விஷேச கவனத்தைக் கோரும் சில திரைப் படங்களின் தொடர்ச்சியானது தமிழ்த்திரை ப்பட வரலாற்றின் ஆரம்பமுதலே ஒரு மெல்லிய இழை போல் தொடர்ந்து வந்தி ருக்கின்றது. அந்த இழையின் கடைசிக் கண்ணியாக 'மோக முள்' இயக்குனர் ஞான ராஜசேகரன் சேர்ந்து கொள்கிறார். "மோக முள்' சிறந்த தமிழ் நாவல்களுள் ஒன்று தி.ஜானகிராமன் எனும் பெருமை க்குரிய படைப் பாளியின் அற்புதமான நாவல் நாவல்களைத் திரைப்படமாக்கும் போது ஏனைய இயக்குனர்கள் எதிர்கொ ண்ட ஆபத்தை ஞான ராஜசேகரனும் எதிர் கொண்டுள்ளார். புனைகதையாளன் திரைப்பட இயக்குனரை விடவும் சில வகைகளில் பலம் வாய்ந்த வன். 'மோகமுள்' நாவலிலும் திரைப்பட த்திலும் இடம்பெறும் தி ஜானகிராமன் அவர்களின் வார்தைகளில் ஒன்றை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தமானது
கிராமங்களின் மீது
கிராமத்துக் கதைகள் என்று கூறப்படுபவை அதிகமாக படங்களாகும் g, Talli இது இந்தக் கிராமத்துக் கதைகளை ** நோக்கினால் முக்கியமான ஒரு ஒதத அம்சத்தை நாம் காணலாம். கிராமத்தின் அமைதியான வாழ்வு, நகரத்தின் ஒரு கூறு கிராமத்தின் மீது நிகழ்த்தும் திடீர்த்தாக்குத லினால் திடீர் உந்துதல் பெற்று விடுதலே அது அதன் பிறகுதான் கதையே(!) ஆரம்ப மாகும்.
நல்ல (1) திரைப்படங்களாகச் சிலாகிக்க ப்படும் எந்தத் திரைப்படத்தையும் இதற்கு உதாரணமாக காட்டலாம்.
அன்னக்கிளி பட்டணத்து ஆசிரியரின் பிரவேசம் அதற்குப் பிறகு தான் 'அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே' என்று கதை சூடு பிடிக்கும்.
பதினாறு வயதினிலே பட்டணத்து வைத்தியன் பிரவேசம் அதற்குப்பிறகுதான் 'ஆத்தா ஆடுவளத்தா, கோழிவளத்தா' என்று பிரலாபம் ஆரம்பமாகும்.
புதியவார்ப்புக்கள் ஆசிரியர், சமூகசேவ கியின் பிரவேசம் அதன் பிறகுதான் கதை சூடுபிடிக்கும். இன்னும் கொஞ்சம் பின்னே சென்றால்.
ung, L " LS) f) 677 GB) GOT சிங்கப்பூரிலிருந்து
9
ü 20,1995
கேட்கிற சங்கீதத்தை விட கேட்காத சங்கி ம் இனிமையானது' இதையே கண்ணதா னும் 'சொல்லாத சொல்லுக்கு விலையே ம் இல்லை" என்கிறார்.
ாயகி ஜமுனாவைப் போல், விலை மதிக் முடியாத ஊமைச் சுகங்களை அள்ளித்த வதில் ஒரு தேர்ந்த புனைகதையாளன் ரைப்பட இயக்குனரை விடவும் பலம் ாய்ந்தவன். இந்த முக்கிய அம்சமே ாவல்கள் திரைப்படமாக்கப்படும் போது ப்பீட்டு அடிப்படையில் நாவலை தூக்கி மிர்த்தும் பிரதான காரணிகளுள் ஒன்றாக மைகிறது.
ம் பெரலிய, பதேர் பாஞ்சலி, போரும் ாதலும் போன்ற நல்ல நாவல்கள் அத்திரை படங்களை விடவும் பலம் வாய்ந்தனவாய் ருப்பதை நாம் அவதானிக்கலாம். அதே பால் திரைப்படத்தை விடவும் 'மோக உள்' நாவல் மிகப் பலமடங்கு பலம் ாய்ந்ததாய் இருப்பதை நான் கண்டேன்.
ஞான ராஜசேகரன் கூடிய சிரத்தை எடு கொண்டு இத்திரைப்படத்தை உரு யுள்ளார் என்பது உண்மையே னும். தி.ஜா அவர்கள் பெண்ணிலை வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுபவர். ஆனால் திரைக்கதையாக்கத்தில் ஞானராஜசேகரன் செய்துள்ள தவறு காரணமாக, அவர் தி. EIT. வை விடவும் மிகவும் காட்டமாக பெண்ணிலைவாதிகளில் கண்டிக்கப்பட ஏதுவாகின்றது. ஞான ராஜசேகரன் மிக முக்கிய. 6,8),
முக்கியமான பகுதிகளை திரைக்கதையிலி
ருந்து நீக்கியிருக்கிறார்.
ஒன்று வடக்கத்திய பாடகர்களின் பிரச ன்னம் பாபுவின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம்
இரண்டு - ஜமுனா பாவுவைத் தேடி வரும் போது ஜமுனாவின் தாழ்ந்த பொருளாதா ரநிலை உறவு ஆதரவு என்பவற்றில் அவளது புகலற்ற நிலை (ஜமுனா பாபுவி டம் சரணடைவதற்கு உண்மைக்காரண ங்கள் அவையே)
மூன்று - ஜமுனா, பாபு ஆகியோரின் சேர்க் கையின் பின்னர் பாபு அவளையும், அவளை விட்டு அழியும் அவளது யெளவனத்தையும் பிரிந்து சங்கீத சிட்சைக்காக சில நீண்ட ஆண்டுகள் செல்லுதல்
இம் மூன்றுமே நாவலில் பிரதானமாக எம்மை குத்தும் முட்களாகும். இம் மூன்று முட்களுமே திரைப்படத்தில் ஒடிக்கப்பட்டு
திரைப்படம் முனை முறிந்த மோகமுள் ஆகிவிட்டது.
85 நாட்கள் இத்திரைப்படம் ஒடியுள்ளது. வெற்றிதான். அடுத்த படத்தின் வேலைக ளை இயக்குனர் ஆரம்பித்திருப்பதா கேள்வி. அடுத்த படத்திலும் இவ்வாறான தவறுகள் செய்யாதபடிக்கு யாராவது சுட்டிக்காட்டுவார்களா?
து நகரங்களின்
மத்துனன் வருகை, அதற்குப்பிறகுதான் ங்கப்பூரான் குடியைக் கெடுக்கிற கதை தாடங்கும். இது தமிழில்.
ங்களத்தில் பார்த்தாலும் இவற்றை நாம் ாணலாம். ஆனால் தமிழ் இயக்குனர்களை டவும் சிங்கள இயக்குனர்கள் இதை சற்று ரக்ஞை பூர்வமாகவும் மிதமாகவும் கயாள்கிறார்கள்.
9,TTഞTLDTക
ல்தெணிய சிமியோன் பொலிஸ்காரர்க ன் பிரவேசம் அதன் பிறகு நாயகியின் ட்டணப் பிரவேசம் ஆகியனவே கதையை கர்த்திச் செல்கின்றன.
ஹரக்கா- பட்டணத்திலிருந்து வரும் ரதிகள் பிரவேசம் பட்டணத்து ஆசிரியை ராமத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய ற்றை துல்லியமாக உணரலாம்.
சய் லம பட்டணத்திலிருந்து வரும் யாபாரிகளே கிராமத்துப் பெண்களின் ாழ்வைச் சிதறச் செய்கின்றனர்.
தர ஹசுன- இராணுவ வீரர்கள், தீவிர ாதிகளின் பிரவேசம் ஒரு பெண்ணின் ாழ்வை அடியோடு மாற்றுகிறது.
ஆதிக்கம்!
நீங்களும் இவ்வாறு ஆராய்ந்து பார்க்கலாம்.
கிராமம் ஒரு உலகம் நகரம் இன்னொரு உலகம். இரண்டும் கலக்கும் போது கதைகள் பிறக்கின்றன. கலகங்கள் பிறக்கி ன்றன. யுத்தங்கள் நிகழ்கின்றன.
எமது கதைகளையும், கலகங்களையும், யுத்தங்களையும் பற்றி எப்போது நாம் பிரக்ஞை பூர்வமாக உன்னதப் படைப் புக்களாக தரப்போகிறோம். GTL (BLIn தும்?
ஜெர்மனியத் திரைப்பட இயக்குனரான 'எட்கார் ரெயிட்ஸ் " ஒரு தரம் கூறியி ருக்கிறார்.
'மாபெரும் வரலாற்று நிகழ்வுகளுக்குள்ளே எமது சின்னஞ்சிறுகதைகள், சின்னஞ்சிறிய ஆசைகள், சின்னஞ்சிறிய துக்கங்கள் சின்னஞ்சிறிய காதல்கள், சின்னஞ்சிறிய தோல் விகள், சின்னஞ்சிறிய சிரிப்புகள் எல்லாமே மறைந்து போயுள்ளன'
எமது இன்னைய யதார்த்தமும் அது தான் அதை யாராவது வெளியே கொண்டு வருவா
و لاسته فيقوله علإ2
Page 14
சரிநிகள்
Tென்னுடைய கடிதம் வந்த இதழி
லேயே (சரிநிகர் 73) என் வேண் டுகோளுக்கு இணங்கத்துடைப்பானின் ஐரோப்பிய நாடக அரங்கம் பற்றிய நகைச்சுவைக் கட்டுரையை வெளியிட் டமை பாராட்டுக்குரியது (நகைச்சு வைப் பகுதி என்ற தலைப்பை ஏனோ மறந்துவிட்டீர்கள்) நாடகம் பாராமலே விமர்சனம் எழுதும் ஆற்றல் நம்மிடை யே மிகுதியாக உண்டு அதுபோலவே கலந்துரையாடல்களில் காதில் விழுகிற விஷயங்களைக் குழப்பிக் கொண்டு எழுதும் ஆற்றலும் நம்மிடையே உண் டு பாரிஸ் நாடக விழாவிற்கு வந்தோ அனேகரல்லர் எனவும் கலந்துரையாட லில் பங்குபற்றினோர் தொகையும் சிறிதே என்றும் அவைக்காற்றுக்கலைக் கழகத்தினர் மூலம் அறிந்தேன் நோர் வே நிலவரம் அதற்கு மாறானது. எனி னும் பாரிஸில் நாடகம் நடத்துகிற வர்களில் பெரும்பாலானோரை காணக் கிடையாமையையிட்டு பாலேந்திரா குறைப்பட்டுக் கொண்டார். அவைக் காற்றுக் கலைக்கழகம் லண்டனுக்கு வந்த பின்பு பாரத தர்மம் தரிசனம் பிரத்தியேகக் காட்சி போகிறவழிக்கு ஒன்று எரிகிற எங்கள் தேசம் ஆகிய மேடை நிகழ்வுகளை புதிதாகத் தயா ரித்தது. அவற்றை விடத் தப்பி வந்த தாடி ஆடு சிறுவர் நாடகம் புதிதாகத் தயாரிக்கப்பட்டது. சமூக விரோதியும் இன்னுமொரு தழுவல் நாடகமும் (ஹவெல்) மலைகளை அகற்றிய மூடக் கிழவன் என்ற சிறுவர் நாடகமும் தயா ரிப்பில் உள்ளதாக அறிகிறேன்.
துடைப்பான் என்ன சொல்ல முனை கிறாரென்று விளங்குவது சிரமமாகவே உள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட (?) தத்துவார்த்த உணர்வுகளையும் பண்புகளையும் பிரதி பலிக்கும் நாடகங்கள் வேண்டாம் என் கிறாரா? அவற்றை மேடையேற்றும் கலைஞர்கள் பல நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டியிருப்பது(?) தான் அவரது கவலையா? இவ்வாறான கவலையைத் தாஸிஸியஸோபாலேந்தி ராவோ வெளிப்படுத்தவில்லை. ஒளவையார் மயானகாண்டம் சுவடி களை யாராவது தேடி எடுத்து அனுப்பி வைத்து ஐரோப்பிய நாடக உலகைப் பாதுகாப்பானதாக்க உதவுவார்களா? அனைத்திலும் முக்கியமாக ஒகஸ்தே
போல் டென்னிஸ் வில்லியம் ஆங்கா ஒயில்ட் எனும் மூன்று புதிய நாடக மேதைகளை நமக்கு அறிமுகம் செய்து ள்ளதுடைப்பான் அவர்களது 'நாடகப்
பிரதிகளைப் படித்து அவற்றினை தமி
ழில் தழுவல் நிலை கொண்டு தயாரி
தது' அளித்துநம்மை மேலுஞ்சிரிப்பில்
ஆழ்த்தவேண்டுமென மனமார வேண்
டிக்கொள்கிறேன்.
இடதுசாரி அரசியல்வாதிகளுக்கு அரிச் சனை பாடும் பருவம் இன்னொரு காற் தொடங்கி விட்டது ஒதுகிறவர்கள் முதலில் எந்தப் பாராளுமன்ற அரசியல் தலைமை தான் யோக்கியமாக இருந்தது என்று சொல்லிவிட்டு அரிச்சனையைத் தொடர்வது பயனுள்ளதிக இருக்கும். மு. கார்த்திகேசன் நா. சண்முகதாசன் கே. ஏ. சுப்பிரமணியம் போன்றோரது அரசியல் நேர்மை பற்றித் தமிழர்கள் அறியாமலிருக்க முடியாது எந்தத் தமிழ் தேசியவாதத் தலைமையினதும் யோக்கியம் அதற்கு உறையோடக் காணாது வொட்ஸன்ஃபெர்ணான்டோ மிக நேர்மையான ஒரு தொழிற்சங்கத் தலைவராயிருந்தார் எட்மண்ட் சமரக் கொடியை எவ்வளவு எளிதாக மறந்து விடுகிறோம் இனவாத அரசியலின் எழுச்சியின் பின்பு அதற்குத் தாக்குப் பிடித்துப் பாராளுமன்ற அரசியலில் நிலைப்பது எளிதல்ல பல குறைபா டுகள் இருந்தபோதும் சரத் முத்தெட்டு வேகம 80களில் தமிழ் மக்களுக்கு நியாயம்கோரும் தனிக் குரலாகப் பாரா ளுமன்றத்தில் ஒலித்ததை நாம் மறந்து விடலாம் சந்திரிகா வகைறாயக்களை இடதுசாரிகளாகக் கருதலாம் என்றால் அது இடதுசாரிகள் பற்றிய நமது புரித லின் கோளாறு தமிழர்கள் என்றேனும்
இடதுசாரிகள் மீது ஏன் இந்த வகை
இடதுசாரி அரசிய ஏமாந்ததாகக் கூற கள் நம்பியது தமி 5G)GT(ÉL| 9. GLIT 56 ற்றினார்கள் அவ பேரினவாதிகள் ஏ துசாரி இயக்கத்தின் பாராளுமன்ற அர து இலங்கையின் சினையின் தீர்வுக் LOTS, śli BGI (3 இல்லை. வலதுசார் சகட்டு மேனிக்கு இ வசைபாடுவது சுகம் யாக என்ன இருக்கி சிரமம் தமிழ்த்தேச் Lašl6T GLITõéluJG1 தமிழரது நிலைை கூடப்பொருத்தமா துமாகலாம் (சில இவ்வகையில் மி தக்கன).
27gるジ 69()&)?)\.?
சிரிநிகர் ஜூன் 15 ஜூன் 28 1995க்கு
ரிய74ம் இதழில் இரண்டாம் பக்கத்தில் "மட்டு செஞ்சிலுவைச் சங்கம் இன் னொரு ஊழல் தலைவர் எனும் தலை யங்கத்தின் கீழ் என்னையும் நான் சார்ந்த கட்சியையும் உண்மைக்குப் புறம்பாக அவசியமில்லாமல் தொடர்பு படுத்திக் கூறப்பட்டிருக்கின்றது. இத னை நான் வன்மையாக ஆட்சேபிக்கின் றேன்
அண்மையில் வன்செயலால் பாதிக்கப் பட்டவர்களுக்குரிய உணவுப்பொருட் கள் அடங்கிய பொதிகள் ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் ரொபர்ட் நவ ரெத்தினராசாவின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது என்ற வாசகம் உண் மைக்குப்புறம்பானது
கிராமசேவை உத்தியோகத்தர்களின தும் பிரதேச செயலாளரினதும் சிபா சின் படியே மேற்குறிப்பிட்ட பொருட் கள் வழங்கப்படுவது நடைமுறை ஒழு ங்கு என அறிகிறேன். இதற்குப் புறம் பாக மேற்காட்டிய தலைவர் நடந்திருந் தால் அவர் மீது குற்றம் சுமத்தி மேலதி காரிகளுக்கு முறைப்பாடு செய்ய வேண்டியதும் மேலதிகாரிகள் அம்மு |றைப்பாட்டைபரிசீலனை செய்து நடவ
டிக்கை எடுக்க வேண்டியதும் அவர்க ளுக்குரிய கடமையாகும் நடைமுறை ஒழுங்கின் படிதான் மேற்கூறிய உண வுப்பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் வழங்கப்பட்ட பட்டியலை பரிசீலனை செய்து அப்பட்டியலில் மேற்காட்டிய பிரதேச சபைத் தலைவரின் உறவினர் களுக்கு தகாத முறையில் (உறவினர்கள் என்ற ஒரே காரணத்துக்காக) வழங்கப் பட்டிருந்தால் அதை பகிரங்கமாக அம்பலப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேலதிகாரிகளைக் கேட் பதே முறை அதைவிட்டு உண்மைக்குப் புறம்பான முறையில் என்னை அவமா னப்படுத்த முற்படுவது நேர்மைக்குப் புறம்பான அநாகரிகச் செயலாகும். எனவே மேற் கூறிய முறைகெட்ட பற்றிய 니I 60 Ꭰ" உரியவர்களுக்கு அறிவித்து உண் மையைக் கண்டறிவதே உரிய பரிகார மாகும் இன்னும் காலம் கடந்து விடவி லலை எனவே உரிய முயற்சியை மேற் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின் றேன்
GAGLIG)
அடுத்து வன்செயலால் பாதிக்கப்பட்ட சலவைத் தொழிலாளரும் சுவரத்தொழி லாளருமாகிய வறிய மக்களுக்கு உதவு
பொலிஸில் முறையிடுவதே பொறுப்பான
வதற்காக கொடுக் மண்முனைப் பற்று தலைவரின் உறவி மானமுறையில்ை அது இரகசியமா ஸிற்குமுறைப்பா வேண்டுமல்லவா த்தனமான செயல் செய்யக்கூடாத6 செஞ்சிலுவைச்
உறவினர்களுடை புபட்ட சம்பவத்து உண்மைக்குப் பு சம்பந்தப்படுத்து னும் ஏற்படப்போ
கே. நவரட்னரா ஆரையம்பதி
20, 1995
4.
650?
வாதிகள்ை நம்பி இடமில்லை அவர் த தேசிய தலைவர் தமிழர்களை ஏமா | 9,60) GITT & EJ 3, GTL மாற்றினார்கள் இட சீர் குலைவிற்குப் யலின் பங்கு பெரி தேசிய இனப்பிரச் ான பாதை நிச்சய தசியவாதிகளிடம் களிடமும் இல்லை. டதுசாரிகளின மீது மாற்றாக உருப்படி றது என்று தேடுவது யவாதிகளின் அரசி தயை விமர்சிப்பது மக்கு ஒருவேளை னதும் அவசியமான ரிநிகர் கட்டுரைகள் கவும் வரவேற்கத்
சிவசேகரம் G) GöTLGT
எப்பட்ட பொருட்கள் செஞ்சிலுவைச் சங்க னர் வீட்டில் இரகசிய வக்கப்பட்டிருந்தால், முறையில் பொலி செய்யப்பட்டிருக்க அதுவே புத்திசாலி அதைச் செய்யாமல் தச் செய்யலாமா? சங்கத் தலைவரின் ப வீட்டுடன் தொடர் டன் எமது கட்சியை றம்பான முறையில் பதால் எந்தவித பய
வதில்லை.
ஜா ஜே.பி
தங்களின் சரிநிகர் இதழ் 74ல (ஜூன் 15-ஜூன் 28 1995) தவறான ஒரு கடிதம் இடம்பெற்றுள்ளது பின்சு தவால் போய்விடும் மருந்து என தலைப் பிட்ட கடிதமே அதாகும் அப் புகாரின்படி திருமலை மடத்தடிச் சந்தி யில் உள்ள ஆயுர்வேத வைத்தியசா லையில் மருந்துகள் பெரும் தொகை யாக இருப்பது போலவும் அது மாயமாக மறைந்து விடுவதாகவும் நினைத்து விசாரியாது தவறான மேலோட்டமான எழுந்தமான ரீதியில் கடிதம் பிரசுரித்து இருப்பது வேதனை யானதும் பிழையானதுமாகும் என
தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதலில் சில உண்மைகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன் 1 வைத்தியசாலைக்கு ஏதோ தொகை யான மருந்துகள் அனுப்பப்படுவதான தவறான நோக்கு 2 வைத்தியசாலை அரசாங்கத்தால் பராமரிக்கப்படுவது இல்லை. திருகோ ணமலை நகராட்சி மன்றத்தால் தான் நடாத்தப்படுகின்றது. 5 நகராட்சி மன்றங்கள் போதிய நிதி வசதியின்றிக் கஷ்டப்படுகின்றன. 4. கஷ்டத்தின் மத்தியிலும் நகராட்சி மன்றம் இயன்றளவு மருந்துகளை விநி யோகித்து பரிபாலித்துவருகின்றது. 5 வரும் ம்ருந்துகள் இங்குவரும் தொகையான நோயாளிகளுக்கு போது மானது இல்லை. 6 ஆகவே மருந்துகளை எழுதி வெளி யில் வாங்கும்படி கூறவேண்டி ஏற்படுகி ன்றது.
எனவே மேற்கூறிய உண்மைகளை கரு த்தில் எடுக்கவேண்டும். மேலும் ஆயுர் வேத திணைக்களம் ஒரு நோயாளிக்கு ரூபா இரண்டு வீதம் வழங்குகின்றது இன்றைய மருந்துகள் விற்கும் நிலை யில் ரூபா இரண்டு மூக்கு பொடி போடக்கூடக் காணாது ஒருநோயாளி க்கு மருந்து வழங்கும்போது இன்றைய நிலையில் சராசரி ரூபா நாற்பதுக்குக் கிட்ட செலவு ஆகிறது.
ஆகவே நகராட்சி மன்றம் தான் இச் செலவைப் பொறுப்பேற்க வேண்டியுள்
பின் கதவால் எப்படிப் போகும்?
ளது. இன்று நகராட்சி மன்றம் போதிய வருமானம் இன்றி தன் செலவுகளைக் கட்டுப்படுத்தமுடியாது கஷ்டப்படுகி
ஏறது. இந்நிலையில் அவர்கள் தமது நிதிவசதிக்கு ஏற்ப மருந்துகளை காலத் துக்குக் காலம் எடுத்து அனுப்புகின்
றார்கள்
இங்கு வரும் நோயாளர் எண்ணிக்கை அதிகமாகும் அதனால் மருந்துகள் வந்தவுடனேயே ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடுகின்றன. இனி எண் ணெய் வகை சரியான விலையாதலால் அவை வருவதும் குறைவாகும்.
இந்நிலையில் வரும் நோயாளர்க்கு ஏதோ இயன்றளவு மருந்துகளைக் கொடுத்து திருப்திப்படுத்துகின்றோம். இதனால் பல நோயாளர்கள் இங்கு தேடி வருவதும் குறிப்பிடவேண்டிய தும் ஆகும் இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிப் பாவிக்கும்படி எழுதிக் கொடுத்துவிடுகின்றோம். விரு LJLJLDITGCTGust B.GT GUITTijdlU UITGA)ë,ëloot றார்கள் ஆங்கில மருந்து பாமர்சிகள் நிறையவே உள்ளன. அவற்றில் எதிலு ம் மருந்துத் துண்டை கொடுத்து வாங்க முடியும் ஆனால் ஆயுர்வேத மருந்து பாமர்சிகள் என்று தனியாக ஒன்றுமில் லை. சமீபத்தில்தான் ஒன்று திறந்துள்ளா ர்கள் அதில் மட்டுமே ஆயுர்வேத மரு ந்து கூட்டுத்தாபன மருந்து வாங்க முடி யும் எனவே எங்கே மருந்து வாங்க முடியும் எனக் கேட்பவருக்கு அங்கு போய் வாங்குங்கள் எனக் கூறிவிடுகின் றோம். இதில் தவறான நோக்கம் ஒன் றும் இல்லை என்பதை அறியத்தருகின் றேன்.
ஆகவே தங்கள் சரிநிகரில் பிரசுரிக்கப் பட்ட விடயம் தவறான மேலோட்ட மான கருத்தில் எழுதப்பட்டது என்றே எண்ணவேண்டியுள்ளது. அக்கூற்றை யும் நாம் வன்மையாக மறுக்கின்றோம்.
வைத்திய பொறுப்பதிகாரி இலவச ஆயுர்வேத மருத்துவ நிலையம் மடத்தடி,
திருகோணமலை
20 620.565)DDC3 i 0).6î06n).
தங்களது ஜூன் 15 ஜூன் 28, 1995ந்
திகதிய பத்திரிகையில் 15ம் பக்கத்தில் வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக பதவி வகிக்கும் என் னைப் பற்றி தங்களால் வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு ஒன்றை வாசிக் கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கப்பெற்
D5).
அச்செய்திக்குறிப்பில் என்னைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் முற்றுமுழுதும் உண்மைக் குப் புறம்பானவையாகவும் எனது உத்தியோக வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையி லும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்து வனவாயும் அமைகின்றன.
எனது பணிமனையிலும் என்னோடு தொடர்புபட்டுள்ள உள்ளுராட்சிமன்ற விடயங்களிலும் நீதியான முறையிலும் நேர்மையான முறையிலும் ஒழுக்க மான முறையிலும், ஊழல், கைலஞ்சம் அற்ற முறையிலும், நிர்வாகத்தை வழிந டத்தி செல்வதிலும் அபிவிருத்தி நடவ டிக்கைகளில் முக்கிய கவனமெடுத்து அபிவிருத்தி முயற்சிகளை நடைமுறை ப்படுத்துவதிலும் கருமங்களை ஆற்று வதிலும் நான் ஈடுபட்டிருக்கின்ற வே ளையில் தங்களது மேற்படி செய்திக் குறிப்பு எனக்கு கெளரவத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
என்னுடைய நிர்வாகத்தில் ஊழல் அடிப்படையில் நியமனங்கள் இடம் பெறுவதாகவோ பொதுப்பணத்தை தகாத முறையில் கையாடல் செய்வதாக வோ அமையாது ஊழியர்கள் காரியால யத்தில் அதி உயர் தரத்தில் ஒழுக்கமாக வும் காரியாலய நடைமுறைகளை பின் பற்றுவதில் ஊக்கம் நிறைந்தவர்களாக வும் இருப்பதற்கு என்னால் நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் மேற்படி செய்திக் குறிப்பு என்னை அவ மானப்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
எனது சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஊழலற்ற வாழ்க்கை யை நடைமுறையில் வாழ்ந்து காட்டி ஏனையவர்கட்குமுன்மாதிரியாக இருக் கவேண்டுமென்ற நோக்கில் இருக்கும் போது இது எனது பெயருக்கும் பதவி க்கும் அழிக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
மேற்படி விடயங்களுக்காக எனது கடுமையான ஆட்சேபத்தை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே தங்களால் இப்பத்திரிகையில் பிரசுரிக் கப்பட்ட செய்திக் குறிப்பை மீளப்பெறு வதோடு எனது இந்த ஆட்சேபனைக் கடிதத்தை தங்கள் பத்திரிகையில் பிரசு ரிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். க. சபாபதிப்பிள்ளை உள்ளுராட்சி ஆணையாளர் வடக்கு கிழக்கு மாகாணம்
Page 15
ھ
~\
சரிநிகள்
6las 7-6l
கொஞ்சநாட்களாக சற்றே தணிந்தி ருந்த லொட்ஜ்காரர்களது பணம் கறக் கும் நடவடிக்கைகள் இப்போது திரும் பத் தொடங்கி விட்டன. கொழும்பி லுள்ள லொட்ஜ் ஒன்றில் வைத்து சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புறக்கோட்டைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ம ணியை விடுவிப்பதற்கு அந்த லெட் ஜின் உரிமையாளர் அறுபதினாயிரம் ரூபாவரை அப்பெண்ணின் உறவினர்க ளிடம் வாங்கியுள்ளதாகத் தெரியவரு கிறது.
கொழும்புடாம் வீதியில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றிலேயே இச் சம்பவம் நடந்துள்ளது. ஆனாலும் இப்பெண் நாலைந்து நாட்களின் பின் நீதிமன்றம்
ob bö
slaussaari
கொண்டு செல்லப்பட்ட பின்னரே விடு biljanju Odrami
பொலிசுக்குக் கொடுக்க வேணும் சீஐ
டிக்கு கொடுக்க வேண்டும் இல்லை யேல் ஆமிக்குப் பாரம் கொடுத்து விடு வார்கள் எனக் கூறியே இப் பெண்க ளின் உறவினர்களிடம் அறுபதினாயி ரம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார்
லொட்ஜ்காரர் ஒன்றுமே தெரியாத அப் பாவியான அவர்களும் சுவிஸிலிருந்து
தமக்கு வந்த பணத்தை அப்படியே கொடுத்து விட்டிருக்கிறார்கள் புறக்கோட்டை லொட்ஜ்காரர்களில் பலர் பொலிஸாருடன் இணைந்து இதை ஒரு தொழிலாகவே செய்து வரு கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
| ബ
சியல் முடிவுகளை
அம்முடிவுகளை எ ளும் பங்குகொள்ள
விருத்தி வறுமை ஒ
பிரச்சினைகள் பற் களை அவ்வறிக்கை றோம்.
இதைவிட நாங்கள் கிற அறிக்கையில் மு போராட்டத்தின் மத் பெண்கள் எதிர்நோ ளுக்கு முக்கியத்துவ ஆயுதப் போராட்டம் காலங்களில், இடங்
மேலதிக பிரச்சிை
கொடுக்கிறார்கள் எ6 வேண்டும். எனவே யின் இனப்பிரச்சிை தீர்வு சமாதானம் 6 எமது அறிக்கையில்
படுத்தும் விதத்தில், இவை இளைஞர்க ளின் நடமாட்டத்தைக் குறைக்கும் என் றும் புலிகளும் நடமாடுவதற்கு அஞ்சு வர். இதனூடாக புலிகளின் நடவடிக் கைகளை கட்டுப்படுத்துவதே எமது நோக்கம் என்றும் பிரதி பாதுகாப்ப மைச்சர் பத்திரிகையினர் ஒருவருக்கு விளக்கமளித்துள்ளார் என்று தெரியவ ருகிறது.
எவ்வாறெனினும்,காணாமல் போவோர் அல்லது கடத்த முயற்சிக் கும் போது தப்பி வந்தோர் பொலிஸில் முறைப்பாடு செய்தபோது அதனை ஏற் றுக் கொள்ள சம்பங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன. இதற்கு காரணம் என்ன? விசாரணையில் அக்கறை காட் டாததன் காரணம் என்ன? பத்திரிகை யாளர் இதுபற்றி தகவல் சேகரிக்க முயன்றபோது அதற்கு தடையாக இருந்ததன் காரணம் என்ன? (உதார ணத்திற்கு சரிநிகள் சார்பில் மோதற கடற்கரை சடலம் பற்றி தகவல் சேக ரிக்க முயன்ற போது நடந்த சம்பவம்) புல்லஸ் வீதி அதிரடிப்டை தலைமைய கத்தில் இத்தனை கொலைகள் நடப்ப தற்கு வாய்ப்பளிக்கும் அளவிற்கு அரசு பாதுகாப்புத்துறை இயங்கி வருகிறது என்றால் அரசின் பாதுகாப்புநிலை எந் தளவு மோசமான கட்டமைப்பு உடைய னவாயிருக்கிறது. இன்னும் எத்தனை இராணுவப்பிரிவு இப்படித் தெரியா மல் இருக்கிறது. அரசின் போர்வைக்
STIF LIUDIJELTID
குள்ளேயே இத்தனை கொலைகாரர்க
ளும் இருந்திருக்கிறார்கள் இருக்கி றார்கள் என்றால் BITaMITLDé) போனோர் கொமிஷன் எல்லாம்
வெறும் கண்துடைப்பு தானா? கைது செய்பவர்கள் எவராயிருந்தா லும் பொலிஸிலேயே ஒப்படைக்கப்ப டல் வேண்டும், அங்குதான் காவலில் வைக்க வேண்டுமென விதி இருக்க விசேட அதிரடிப்படை முகாமில் இவர் கள் வைக்கப்பட காரணம் என்ன? பொலிஸ் மா அதிபரின் கருத்தின்படி கொலை செய்யப்பட்டவர்கள் அவசர காலச் சட்டத்தின் பேரிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவசரகால சட்டத்தின் பெயரால் பாது காப்பு துறையிலுள்ள எவரும் எவரை யும் கொலை செய்யக்கூடிய வாய்ப்புக ளும் இருக்கிறதா?
கடந்த 3, ITGOTITLD) போனோர் விசாரணை ஆணைக்குழு
gilt abfälgasslco
விசாரணை கூடம்ே ஈழயுத்தத்தின் பின் படுத்து விட்டதாகவே பேசப்படுகிறது. காரணம் காணாமல் போனோர் பற்றிய சம்பவத்தில் இராணுவத்தினரே காரண மாக இருந்ததால் அவர்களை எதிர்த்து விட்டு யுத்தம் புரிய முடியாது என்பத னாலேயே அப்படியாயின் இந்த விசா ரணைகள் எந்தளவு முன்னேற்றத்தை தரும் என்று சந்தேகப்படுவதில் தவறில் 60) GOLLUIT?
றோம். இதைவிட மத்திய கி தொழில்புரியச் செல் ளது உரிமைகள் சு குறித்தும் குடும்பங்க கெதிராக இடம் பெறு இது இன்னும் தன குடும்பப் பிரச்சினை ளப்படுகிறது. இத6ை சினையாக கருதி அ லான தீர்வு வழங்க GTGIUGMT குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் இதனை பீஜி தன் பின் மாநாட்டு பெண்கள் பிரகடனப் டப்படும். அதை ஒவ் றுக் கொண்டதாக ை ஏற்கனவே சர்வதேச னம் ஒன்று வெளிய இலங்கையும் அங் தெரிகிறது. அந்த பி பாக இலங்கை அர கறை காட்டுகிறது? பெண்கள் பற்றிய ஐ. மீதான பாரபட்சத்ை பதற்கான பிரகடனப் For the Elimination o Women) grgh (9) கையும் கையெழுத்தி பிரகடனத்தில் மிகத் விடயங்கள் அட
அப்பிரகடனத்தில்
தீர்வை தெரிவுசெய்துகொண்டாலும் வடகி ழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த நலன்களை பிரித்திருத்தல் சாத்தியமில்லை. வரலாறு நெடுக வடகிழக்கு மாகாணத்தின் சகல நெருக்கடிகளும் தமிழர்களையும் முஸ் லீம்களையும் இணைந்தே பாதித்து வந்துள் ளது. இனியும் அவ்வண்ணமே அமையும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையில் வடகி ழக்குமாகாணநீர்நிலவளங்கள் பாதுகாக்கப் பட்டதும் வேற்றுமையில் அவை குறிப்பாக முஸ்லீம் மக்களது பங்கு அபகரிக்கப்பட்ட தும் வரலாறு தரும் படிப்பினைகளாகும் முஸ்லீம் காங்கிரஸ் தென் இலங்கையில் உள்ள தனது அமைப்புகளை கலைத்து விட்டு தனது தென்னிலங்கை மனித பொரு ளாதாரவளங்களை பாராளுமன்ற அரசியல் சாராத பெரியாரின் திகபாணி சமூக இயக் கமொன்றை கட்டி எழுப்ப பயன்படுத்த வேண்டும் இத்தகைய ஒரு சமூகமைப்பினால் மட்டுமே சிதறிய முஸ்லீம் தொகுதிகளில் விரக்திய டைந்துள்ள இளைய தலைமுறை முஸ்லீம் களை அதிதீவிரவாத வழிதவறல்களில் இருந்து காப்பாற்றக்கூடும் முஸ்லிம் பிரதே சங்களை இரத்தக் காடாக்கக்கூடிய அதிதீவி ரவாத வழிதவறல்களில் இருந்து இளைய தலைமுறையை மீட்டுபயனுள்ள வாழ்வுக்கு இட்டுச் செல்வது மிக மிக அவசரமான வர
லாற்று கடமையாகும்.
பயனுள்ள வகையில் வாழ வகுப்பதாக அமைந்திருத்தல் இத்தகைய ஒரு அமைப்பே அரசியலுக்கு வெளியில் முழு இலங்கை முஸ்லீம் மக்களையும் அணிதிரட் டும் அமைப்பாக வளரமுடியும் அது தன்ன கத்தை சமூக கலாசார கலை இலக்கிய அணி களையும் சமூக பொருளாதார ஆய்வு அபி விருத்திக்கு அடிப்படையான அரசு சாராத நிறுவனங்களையும் கொண்டிருத்தல் வேண்
டும்.
முதலில் குறைந்தபட்சம்திருஅஸ்ரப் அவர்க ளாவது அமைச்சர் பதவியிலிருந்து விலகி சரணாகதி நிலையில் இருந்து முஸ்லீம் காங் கிரஸை மீட்டிடவும் அடிமட்ட தொண்டர் அமைப்பாக முஸ்லீம் காங்கிரஸை வடகி ழக்கு மாகாணங்களில் மீள கட்டி எழுப்பிட வும் உழைத்திட வேண்டும்
வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்புடன் முஸ்லீம் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்துவது இத்தகைய ஒரு அமைப்புக்கான நல்ல ஆரம்பமாக அமைய லாம் வடபகுதி முஸ்லீம்களின் அமைப்பும் ஒரு பாராளுமன்றம் சாராத சமூக இயக்க மாகவளர்ச்சிபெறவேண்டும் எதிர்காலத்தி லேனும் தமிழர்களது தலைமைக்கும் அரசுக் குமிடையில் முழுவடகிழக்குமாகாணத்தின்
நலன்களையும், முஸ் ளையும் காப்பாற்றக்சு யத்தின் அடிப்படையி முஸ்லீம் காங்கிரஸ் எ முழுவடகிழக்குமாகா கிற ஒரு போராட்டமே தமிழர்களையும் முஸ் கால அடிப்படையில் அடிப்படையான ஒரு போர் நிறுத்தம் மற்று வார்த்தைகளில் முஸ் ளிப்பு என்பவற்றுக்கு போராடுவதுடன் நீன் யில் முஸ்லீம் மக்களது டுத்துகிற ஒரு தீர்வுத் முஸ்லீம் மக்களது முெ பெண்களது பங்குபர் கிட வேண்டும்.
மூன்று இனங்களும் முடியாத அரசியல் பா யல் அலகுகள் அதிக கிற ஒரு வடகிழக்கும அடிப்படையில் முஸ் ளுக்குவழிவகுக்கும் எனினும் பரந்துபட்ட டுமே தமக்கு எது தே
Glgiu alababalisat.
20, 1995
IS
எடுக்கும் போது டுப்பதில் பெண்க ல் பெண்கள் அபி ழிப்பு உட்பட பல மிய முன்வைப்பு யில் சேர்த்திருக்கி
சமர்ப்பிக்கவிருக் க்கியமாக ஆயுதப் தியில் வாழுகின்ற கும் பிரச்சினைக மளித்துள்ளோம். இடம்பெறுகின்ற gold) QuattraciТ னகளுக்கு முகம் பதை நாம் உணர நாங்கள் இலங்கை எக்கான அரசியல் ான்பன குறித்தும் குறிப்பிட்டிருக்கி
ழக்குநாடுகளுக்கு லுகின்ற பெண்க காதாரம் என்பன ளில் பெண்களுக் கின்ற வன்முறை ரிப்பட்ட அல்லது STILLIMTS. GGJ QGKEITIGT ன ஒரு சமூகப்பிரச் தற்கு சட்டரீதியி படல் வேண்டும்
குறித்தும்
ங்கில் சமர்ப்பித்த முடிவில் அங்கு b ஒன்று வெளியி வொரு நாடும் ஏற் கயெழுத்திடும்.
பெண்கள் பிரகட பிடப்பட்டு அதை கரித்திருந்ததாகத் ரகடனம் தொடர் சு எந்தளவு அக்
நாவின் பெண்கள் த இல்லாதொழிப் The Convention
DeSCrimination Of கடனத்தில் இலங் ட்டிருக்கிறது. அப் தேவையான நல்ல ங்கியிருக்கின்றன
கையெழுத்திட்டி
ம் மக்களது நலன்க դա 905 (Մ)9 D-LIII லான நிலைபாட்டை
த்திட வேண்டும் Wத்தையும் பாதுகாக் வடகிழக்கு மாகாண லீம்களையும் நீண்ட பாதுகாக்கும். இது பதார்த்தமாகும். ம் சமாதான பேச்சு ம்ே மக்களது பங்க முஸ்லீம் காங்கிரஸில் டகால அடிப்படை நலன்களை உறுதிப்ப ட்டத்தை அடிமட்ட லீம் இளைஞர்களது தலுடன் உருவாக்
த்துவமாகவும் மீள துகாப்புடனும் அரசி ங்களுடனும் வாழு நாணமே நீண்டகால ம் மக்களது நலன்க பது எனது கருத்து. முஸ்லீம் மக்கள் மட் வ என்பதை முடிவு
ருக்கின்ற அதை நடைமுறைப்படுத்த வேண்டு மென்பது விதி அதன் செயற்பாடு குறித்த அறிக்கையொன்றை ஐநா வுக்கு ஒவ்வொரு நாடும் வழங்க
வேண்டும்.
சகல அரசாங்கங்களும்
இலங்கை அரசாங்கமும் பெண்கள் அமைப்புகளின் வற்புறுத்தலின் காரண LDITs (Women Charter) 'Glugorasai Gys டனம் ஒன்றை 1993இல் அமைச்சர வைக்குகொண்டு வந்து அதனை அங்கீ கரித்தமிருந்தது. அத சட்டரீதியிலான அந்தஸ்தைப்பெறுவதற்கு பாராளுமன் றத்தில் அங்கீகரிக்கப்படல் வேண்டும். ஆனால் அந்த மசோதா இன்னமும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்ப டவில்லை, நாங்கள் இயலுமானவரை அதை செய்யுமாறு அரசை வற்புறுத்த வேண்டும்.
இதைசெய்வதில்இந்த அரசாங்கம் கூட ஏன் தாமதப்படுத்துகிறது? அரசாங்கம் மாறிவிட்டதே இந்த அர சாங்கம் அதை செய்யுமென நம்புகி Gpp (Tub. Women Charter @)GóTGOTIQUpLib GPL டுமொத்தமாக நடைமுறைக்கு வரா விட்டாலும் கூட ஆங்காங்கு வெவ் வேறு சட்டங்களுக்கூடாக நடைமு றைப்படுத்தப்பட்டு வருகிறது. உதார ணத்திற்கு தொழில் புரியும் கர்பிணிக ளுக்கு மாத லீவு வழங்கப்படல் வேண் டும் என்பது தொழிற் சட்டத்திற்கூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனா லும் அரசின் செயற்பாடு குறித்து பூரண திருப்தியடைவதற்கில்லை. ஆனால் பிரகடனம் சிறப்பானது எப்படியிருந்த போதும் அரச அதை செயற்படுத்த வேண்டும். முன்னைய அரசாங்கம் கொண்டு வந்த பிரகடனம் எனக்கூறி இந்த அரசாங்கம் அதை செய்யாமல் விட்டுவிட முடியாது செயற்படுத்தும் என நம்புகிறேன். இன்னமும் அதை ஒதுக்கிவிடாமல் இருப்பதே ஒரு நல்ல
அடையாளம்
முன்னைய சர்வதேச பெண்கள் பிரகடனத்துக்கும் இப்போது பீஜிங் கில் வெளியிடப்படப் போகும் பிரக டனத்துக்குமிடையில் என்ன அடிப்
al வித்தியாசமிருக்கப் போகிறது?
வித்தியாசமொன்று GLIslUGIGlä)
இருக்கப் போவதில்லை. ஆனால் முன் னைய பிரகடனத்தை விட மேலும் சிறப் படையக்கூடும்.
அப்படியென்றால் முன்னைய பிர கடனம் போய் பீஜிங் பிரகடனம் முன் நிலையை அடையும் என்கிறீர்களா? பீஜிங்கில் கலந்து கொள்ளுகின்ற நாடு கள் பல பிரகடனத்தில் சிலவற்றுடன் உடன்படும் உதாரணத்திற்கு வீடுகளில் பெண்களுக்கு எதிராக செயற்படுத்தப் படும் வன்முறையை குற்றம் என அர சாங்கம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கு மெனக் கொள்வோமே. அது ஒரு குற் றம் என ஏற்றுக் கொண்டால் அதை சட்டமாகக் கொண்டு வரும்படி அவ் வவ் நாடுகளில் போராட்டம் நடத்த லாம். அப்படிச் செய்தால் குடும்பங்க ளில் இடம் பெறும் வன்முறையை பொலிஸில்முறையிட வழக்கு தொடர வழக்கின் பின் அதுபற்றி தீர்வு காண பெண்ணுக்கும் முடியும் பெரும்பாலும் நாங்கள் அரசாங்கள் தாமாகவே எல்லாவற்றையும் செய்யு மென எதிர்பார்க்கிறோம். அது தவறு. நாங்கள் அரசாங்கத்தை தூண்டிக் கொண்டேயிருக்க வேண்டும் அரசாங் கள் நடைமுறைப்பத்தாததையிட்டு உ டன்பட்டமை செயற்படுத்தவில்லை என ஐநாவுக்கு முறையிடவும் முடி եւ կմ),
| ി ബി. ബ.'+|വെഞ്ഞ
யுத்தத்தின்.
ளத்துணை மூலம் அவர்களது வாழ்க்கையில் திரும்பவும் விசு வாசம், நம்பிக்கை, அர்த்தம் முத லியவற்றை காணவைப்பதா கும். இவ்வாறான நடவடிக்கைக ளில் கடன் வசதி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, வதி விடம், சுய உதவித்திட்டங்கள் முதலிய புனர்வாழ்வுக்கான முறைகள் இன்றியமையாதன. இந்த நோக்கத்தில் இவர்களை யும் மற்றும் பொருளாதார ரீதி யாக பாதிக்கப்பட்டு பயன்பெ றக்கூடிய மனநோயாளர்களை யும் பொருத்தமான அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எங்க ளது சிபார்சுகளுடன் வழிகாட்டி விடுகின்றோம். நீங்களும் இவர் களுக்குத் தேவையான உதவி களை உங்களால் இயலுமான எல்லைக்குள் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
சித்திரவதை
சமூகரீதியாக நாம் நோக்கும் போரின் இன்னொரு விளைவு சித்திரவதைக்கு உட்பட்டோரின் உள சமூகவியல் பாதிப்புக்களா கும். ஏனெனில், இந்த நீண்ட போரின் முரண்பாடுகளில் சிக் கிய பலர் குறிப்பாக இளம் வயதி னர் தடுத்து வைக்கப்பட்டு சித்தி ரவதைக்கு ஆளாகியிருக்கின்ற னர். தற்காலத்தில் சகல பகுதியி னராலும் உபயோகிக்கப்படு
கின்ற கொடிய முறைகளால்
பாதிக்கப்படுபவர்களில் பாரிய உடலியல், உள சமூகவியல் விளைவுகள் ஏற்படுகின்றன. தெற்கில் தடுத்து வைக்கப்பட்ட 160 வவுனியா வாசிகளில் மேற் கொள்ளப்பட்ட் ஆய்வில், சகல ரும் சித்திரவதைக்கு உட்பட்டி ருந்தனர். அவர்களில் காணப் பட்ட சில குணங்குறிகள் அட்ட வணை 11 இல் தொகுக்கப்பட் டுள்ளது. இவர்களில் ஏற்படும் மனச்சோர்வு, ஆளுமையின் சீர்கு லைவு, ஒதுங்கும் தன்மை, உறவு கொள்வதில் சந்தேகம் போன்ற வற்றால் முன்வந்து சிகிச்சை பெறத் தயங்குவர் சிகிச்சை பெற்று குணமடையலாம் என் றும் தெரிந்திருக்கமாட்டார்கள். ஆகவே, அவர்களுக்கான சிகிச்சை வழிகள், புனர்வாழ்வு வாய்ப்புக்கள், பராமரிப்புத் ஸ்தாபனம் போன்றவற்றை அமைத்தல் சமூகத்தின் கடமை என்று எடுத்துக் கொள்ளலாம். சித்திரவதையினால் ஏற்படும் விளைவுகளை குணமாக்குவதி லும் பார்க்க இவ் அநாகரிக முறையினைத் தடுப்பதே உகந் தது. ஆயினும் சமூக மட்டத்தில் இதற்கு எதிராக ஒரு மனப் பான்மை தோன்றுமளவும் சித்தி ரவதை தொடரும் என்றே எதிர் LIITISGUITLD.
○*。
Page 16
கழுதை, கிழவன், ஜனாதிபதி
I III வகுப்பு பாடப்புத்தகங்களில் ஒரு கதை வரும் ஒரு தகப்பனும் மகனுமாக ஒரு கழுதையில் ஏறிச்சென்று கொண்டிருப்பார் கள் விதியில் நிற்கின்றவர்கள் 'பாவம் கழுதை, இருவருமாக ஏறி இருந்து போகின்றார்களே என்று செல்வார்கள் இதைக் கேட்டதகப்பன்தான்கழுதையில் இருந்து இறங்கி மகனை மட்டும் கழுதையில் இருக்க விட்டு கூட நடக்கத் தொடங்குவான். இதைக் கண்ட சிலர் 'பாவம் அந்தக் கிழவன் அவனை நடக்க விட்டு விட்டு அந்தச் சிறுவன் ஜோராக கழுதையில் ஏறி போய்க் கொண்டிருக்கிறான் என்று சொல்வார்கள் இதைக் கேட்ட தகப்பனோ மகனை இறக்கவிட்டு தான் கழுதை மீது ஏறிக் GY, Torontojn. மகனை நடக்க விட்டு தகப்பன் கழுதையில் போவதை மட்டும் விட்டுவிடு வார்களா? 'பாருங்கள் இந்தத்தகப்பனை பாவம் அந்தச் சிறுவனை நடக்க விட்டுவிட்டுதான் கழுதையில் சவாரி செய்கிறான்' என்பார்கள். கடைசியில் தகப்பனும் மகனுமாக இறங்கி கழுதையை வெறுமனே நடத் திக் கொண்டு போவார்கள். இதைக்கூட பாதையில் நிற்பவர்கள் விடமாட் | m/წე, ფერი, அடி முட்டாள்கள் இவர்கள். தகப்பனும் மகனும், கழுதையையும் வைத் துக்கொண்டு நடந்து போகிறார்கள் என்பார்கள் மற்றவர்கள் போடும்தாளத்திற்கு ஆடுபவர்களதுநிலையைப் பாலர் வகுப்பு மாணவர்களுக்கு விளங்க இந்தக் கதை சொல்லப்படுகிறது. இலங்கை ஜனாதிபதியின் நிலையும் இந்த நிலைதான் அரசியல் தீர்வுக்கான யோசனைகளை போதாது என்கிறார்கள் தமிழ் அரசி யல்வாதிகள் நாட்டை எட்டுத் துண்டாக பிரித்து விடுகிற நடவடிக்கை என்றும், ஈழத்தை பிரித்து புலிகளிடம் கையளிக்கும் நடவடிக்கை இது என்றும் கூறுகின்றார் கள் எதிர்தரப்புவாதிகள் குறிப்பாக சிங்கள பேரினவாத அரசியல் வாதிக ளூம் பத்திரிகைகளும் எல்லாரையும் திருப்திப்படுத்த நினைக்கும் ஜனாதிபதியோ, இதனால் தனக்கு தானே குழி வெட்டிக் கொண்டிருக்கிறார் புலிகளுக்கு இந்த ஆலோசனைகளை அனுப்பப் போவதில்லை என்றும் எல்லோரும் பயப்பிடுவது போல அப்படி ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றும் சிங்கள இனவாதிகளை தாஜா பண்ணப் புறப்பட்டிருக்கிறது அர
III.). ஆலோசனைகளை மசோதாவாக்குவதற்கான கால எல்லையை மூன்று மாதத்திற்கு பிற்போட்டும் உள்ளது. சிங்கள இனவாதிகள் தம்மை மீள வடிவமைத்துக் கொண்டு களத்தில் இறங்குவதற்கான வாய்ப்புக்களையே இவ்வாறு பின்போடுவதன் மூலம் அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்றபோதுமக்களிடையே இருந்த எதிர்பார்ப்புகளை யும், ஆர்வத்தையும் ஆதரவையும் உதாசீனம் செய்துவிட்டு எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்று நடைமுறையில் இறங்கியதன் மூலம் தனது ஆலோசனைகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தானே கெடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம் நாட்கள் செல்லச் செல்ல எதிர்ப்பும் தவறான வியாக்கியானங்களும் வளர்ந்து வருகின்றன ஆலோசனைகள் நார் நாராக கிழிபட்டுக்கொண்டி ருக்கின்றன அரசாங்கத்திற்குள்ளும் அதற்கு எதிரான போக்கு பலம்பெற்று வருகிறது. எடுத்த காரியத்தை முடிப்பதில் அரசாங்கம் காட்டும் அக்கறை எதிர்தரப்பா ளர் அவற்றை எதிர்ப்பதில் காட்டும் அக்கறையை விட எவ்வளவோ குறைந்த அளவிலேயே உள்ளது. ஜனாதிபதி ஒருவரை விட்டால் இந்த ஆலோசனைகளுக்காக பேச அரச தரப்பில் யாரும் இருப்பதாகத் தெரிய
சுது நெலும் இயக்கம் வடக்கு கிழக்கு மீதான யுத்தம், யுத்த நெருக்கடிகளை நியாயப்படுத்தல் பழைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆராய்தல் என்று அது தனது இருப்பை நியாயப்படுத்தும் வேலைகளில் இறங்கி இருக் கும் அளவுக்கு சமாதானத்திற்கான யோசனைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லை. இறங்கியுள்ள நடவடிக்கைகள் எல்லாம் இந்தத் தீர்வு ஆலோசனைகளையும் பலவீனப்ப டுத்தும் நடவடிக்கைகளாகவே உள்ளன. அரசாங்கம் நடந்து கொள்ளும் இந்த விதத்தைப் பார்த்தால், உண்மையி லேயே அதற்கு இந்த விடயத்தில் அக்கறை இருக்கிறது தானா என்ற சந்தே கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்தத் தீர்வுப் பொதி தோல்வியடையுமானால், நான் விலகிவிடுவேன் என்று ஜனாதிபதியே கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது சிக்கல்களை கண்டு ஒடிப்போபவர்கள் வரலாற்றைப் படைப்பவர்கள் அல்ல. அவர்களை வரலாறு கணக்கெடுப்பதும் இல்லை. வரலாறு உறுதியான சரியான முடிவுகளுக்காக திட்டமிட்டு இயங்குவதன் மூலமாக மட்டுமே எழுதப்பட்டு வந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று முர னான பல்வேறு விளைவுகளின் இழுப்புக்கு உள்ளாகும் எந்தப் பொருளும் தனது நோக்கத்திற்கு ஏற்ற நிலையில் நகரமுடியாது. ஒன்றில் அது சமநிலை யில் தேக்க நிலையில் இருக்கும். அல்லது பலம் கூடிய திசை நோக்கி இழுபட்டு போகும். முன்வைத்த காலை பின்வைக்காத உறுதியும் சரி எதுவோ அதைச் செய்யும் தற்துணிவும் கொண்ட தலைவராக ஜனாதிபதி இல்லையென்றால் தமது சுயநலன்களை பிரதானப்படுத்தும் நபர்களும், கட்சிகளும் அவரை படுகு ழிக்குள் தள்ளி விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை; அவர் என்ன தான் தீர்வு ஆலோசனைகட்கு ஆதரவாக இருந்த போதும் ஒட்டத்தோடு ஒத்து ஒடுபவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இல்லை. வரலாறு அவர்களை குறித்துக் கொள்வதில்லை. அது சொல்வதெல்லாம் இதைத்தான் கழுதையின் மீது வந்த அப்பனுக்கும் மகனுக்கும் பாதையோரத்தில் நின்ற வர்கள் வழங்கிய பட்டத்தை வழங்குவதுதான்.
'முட்டாள்கள்
STP |
" V
| DALG.Qamasnaya{ கள் என நம்பப்படு கைதுசெய்யப்பட்டு கொண்டிருக்கிறார்க உண்மை எதுவரை றது என்பது இன்னு இருக்கிறது. கைது செய்யப்பட்ட đầu JLDITGöIG Iff GüL. G. ணுவ புலனாய்வுப் யாற்றிய இவர் ெ கொழும்பைச் சேர் இவர் தன்னை கப்ட தான் கூறிக் கொள்ளு இராணுவ புலனாய் லெப்டினட்டாக இரு இல் மட்டக்களப்புவ கலைக்கழக அகதி பெண்கள் குழந்தை 9) LʻL JL 185 (3LIT GO), IgMITLD) (LIMGM 6 னரே முன்னைய ஜாங்க அமைச்சர் ரஞ் ஜனாதிபதி பிரேமதா மிகவும் வேண்டியவ உயர்வு கிடைக்கப் இவரின் நெருங்கிய
வந்தாறுமூலைப் ப கைது செய்யப்பட்ட ளும் கைகளும் கட் பஸ்ஸில் ஏற்றப்பட்( டான் கல்வியங்கா கொண்டு செல்லப்ப ணுவ மருத்துவர்கள் சிறுநீரகமும் அகற்ற
LL போது நம்பப்படுகிற இதைவிட 90இன் இ ளப்பு வாவியிலும் தலையில்லாமல் கிட ளும் கண்கள் தோன் பின்னரே வீசியெறி பட்டது. இவ்விரு ச னணியிலும் பிரதா கப்டன் முனாஸ் தா மட்டக்களப்பு நக ரியூட்டரிகளுக்கு ( திடீரென வந்து நிற்கு ஆண்களையும் டெ கிக் கொண்டு சிறை கம் அல்லது கல்வி பறந்து விடும் இவ் Q)L"JLILL UGv)(3y L{ ளாய் கிடந்தார்கள் இக்கடத்தல் விவகா உதவியவர்கள் வெளியேற்றப்பட்ட னரே! புளொட் மோகனே கரமாக இருந்தவ முகாம்கள் முனாஸி இருந்தன. இம்முக கைது செய்யப்படு வதை செய்யப்படுெ மட்டக்களப்பு வைத் யர் ஒருவர் உட்ப மேற்பட்டோர் இல் கைது செய்யப்பட் அவர்களுக்கு என் தெரியாது. இவர் முனாஸ் புளொட் ரால் அழைத்துச் ெ
கப்டன் முனாஸ் இ இச்சிறைச்சாலை மு வதும் இளைஞர்க கேட்டுக் கொண்டிரு லுள்ளோர்களிடம் (
லும் சொல்வார்கள்
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல4 ஜெயரட்ண மாவத்தை திம்பி வெளியிட்டாசிரியர் சபாலகிருஷ்ணன், மேர்ஜ் 1812 அலோசாலை கொழும்பு -03. அச்சுப்
ILLIAliyub:
ன் சூத்திரதாரி ம் பலர் இதுவரை விசாரிக்கப்பட்டுக் T ஆனால் வெளிவந்திருக்கி
றும் மர்மமாகவே
வர்களில் மிக முக் முனாஸ் இரா |GMh6963) g: LGWYLD பெயர் மாட்டின் ந்தவர். ஆனால் ன் முனாஸ் என்று நவார். புப் பிரிவில் 2வது நந்த இவர் 1990 ந்தாறுமூலைப்பல் முகாமில் வைத்து கள் இளைஞர்கள் கது செய்யப்பட்டு விவகாரத்தின் பின் பாதுகாப்பு இரா நசன் விஜேரத்னா ச ஆகியோருக்கு ராகி கப்டன் பதவி பெற்றவர் என்று சகபாடிகள் கூறிக்
ல்கலைக்கழகத்தில் 185 பேரும் கால்க JL LLJL JLLL LIGGOTIGOT டு சத்துருக்கொண் டு முகாம்களுக்கு ட்டு பின்னர் இரா ால் கண்களும் DÜLILL LélőTGST கப்பட்டதாக இப்
粤 இறுதியில் மட்டக்க நகருக்குள்ளும் ந்த பல முண்டங்க ாடியெடுக்கப்பட்ட பப்பட்டதாக கூறப் ம்பவங்களின் பின் ன பங்காற்றியவர் GÖT
ரின் வீதிகளிலும் முன்னாலும் திடீர் நம் வெள்ளைவான் பண்களையும் தூக் சாலை முகாம் பக் பங்காட்டுப் பக்கம் வாறு தூக்கிச் செல் ன்னர் முண்டங்க
ரத்துக்கு பெரிதும் புளொட்டிலிருந்து புளொட் குழுவி
முனாஸின் வலது சிறைச்சாலை lன் வாசஸ்தலமாக ாம்களில் வைத்தே பவர்கள் சித்திர JITISCII.
தியசாலை வைத்தி ட பதினைந்துக்கு விதியில் வைத்து டனர். இதுவரை ன நடந்ததென்று GT gan L GILUL GÖT மோகன் ஆகியோ FGUGOLLILLGJITEGT.
ருந்த காலங்களில் காமில் இரவு முழு ளின் ஒலங்களே க்கும் என அயலி இப்போது கேட்டா இந்திய இராணுவ
மும் இச் சிறைச்சாலை முகாமைத்தான் சித்திரவதைக்கு பயன்படுத்தியது என் பதும் குறிப்பிடத்தக்கது. வந்தாறுமூலை 185பேர் கைது சம்பவத் தில் மற்றைய முக்கியமானவர் மேஜர் மஜீத். இவர் வாழைச்சேனை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்தவர் இன் னொருவர் பிரிகேடியர் ரொகான் கப்டன் முனாஸ் பற்றிய நிறைய உண் மைகள் புளொட் மோகனிடமே உள் ளது. இவர் இப்போது இராணுவ உயர திகாரி ஒருவரின் பாதுகாப்புடன் கொழும்பில் சுகபோக தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. இவரின் இருப்பிடம் கப்டன் முனாசுக்கு தெரிந்திருக்கும் என்றும் தெரிய வருகிறது. இதைவிட ஆமர்வீதி சந்தியிலுள்ள ஸ்டார் லொட்ஜ்க்கு முன்பாக வைத்து கப்டன் முனாஸின் சகபாடியான குட்டி குழுவினரால் கடத்தப்பட்ட ஜோசப் கனகலிங்கம் கிளிநொச்சி (முந்திய சரி
வேறு சம்பவங்கள் என்பவற்றின் பிதா மகன் தான் கப்டன் முனாஸ்
கொழும்பில் முனாஸ் குழுவினரின் கடத்தல் நடவடிக்கைளில் பிரதான பங் கேற்றவர் குட்டி 94ஆரம்பத்தில் குட்டி யினால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு தமிழ் யுவதி மருதானையில் உள்ள சாலிமார் ஹோட்டலில் பயமுறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இங்கு முனாஸ், குட்டி உட்பட பலரால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவ்யுவதி தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறார் என் றும், சாலிமார் ஹோட்டல் முனாஸ் குழுவினரின் இரகசிய சந்திப்பு இட மாக சில காலமாகப் பாவிக்கப்பட்டு வந்ததாகவும் இது அப்பகுதியிலுள்ள gj, GLITë சாரதிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மட்டக்களப்பில் முனாஸ், புளொட் மோகன் குழுவினருக்கு தங்கள் பிள்
நிகரில் இவர் கடத்தப்பட்டது பற்றி எழு தியிருந்தோம்) என்பவருடன் வைத்து கண்ணன் என்ற இன்னுமொரு இளை ஞரும் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமெனில் கப்டனுக்கு (முனாஸ்) ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமெனக் கூறி இரண்டு இலட்சம் U)LIT கொட்டாஞ்சேனையிலுள்ள ஜோசப்பின் நண்பர் ஒருவரிடம் குட்டி வாங்கிச் சென்றதாகவும் தெரியவருகி றது. ஆனால் ஜோசப்பும், கண்ணனும் கொல்லப்பட்டிருக்கலாமென தாங்கள் நம்புவதாக அவரின் நண்பர்கள் கூறுகி றார்கள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குட்டி
புளொட் மோகன் குழுவினருடன் மட்
டக்களப்பில் பல அடாவடித்தனங்க ளில் ஈடுபட்டவர். பின்னர் கொழும் பில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
அண்மையில் நடந்த பம்பலப்பிட்டி வர்த்தகர் ஒருவரின் கடத்தல் நடவடிக் கையிலும் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டவர். இவருடன் சேர்ந்து செயற்பட்ட இரு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டார்கள் குட்டி 30க்கு மேற்பட்ட ஆட்கடத்தல் நடவ டிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்பட் டுள்ளார் எனத் தெரிய வருகிறது. இன் றைய மர்மக் கொலைகளில் மட்டு மன்றி முன்னைய ஐதேக அரசு காலத் தில் நடந்த பல ஆட்கடத்தல்கள் மட்டக் EGIT L'ULGANG) UIT GOOTITLDG) CELUITLU UGBoT தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பல்
ளைகளை விடுவிப்பதற்காக பணம் கொடுத்தோர் நூற்றுக்கணக்கில் இருந்த போதும், இவர்கள் இப்போதும் தங்கள் பெயர் விபரங்களை வெளியிடத்தயங் குகிறார்கள் 'அடுத்த அரசாங்கம் வந்தால் முனாஸ் பிரிகேடியராக ஆக்கப்பட்டாலும் ஆக் கப்படுவார் என்பதால் இத் தகவலைக் கூறிவிட்டு நானும் எனது குடும்பமும் எங்கே போவது' என்று எரிச்சலுடன் கேட்கிறார் கப்டன் முனாசுக்கு கப்பம் கொடுத்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர். இன்னுமொரு விடயம் புளொட் மோகன் மட்டுமல்ல, முன்னைய மட் டக்களப்பு அரசாங்க அதிபர் மெளனகு ருசாமியும் முனாஸின் நெருங்கிய நண் பர் என்பது பலருக்குத் தெரியாத விட யம் (இனிமேலாவது பயப்படாமல் தெரிந்து கொள்ளுங்கள் கப்டன் முனாஸ்தான் இப்பொழுது உள்ளுக் குள் அல்லவா!) சரிநிகர் தனது ஆரம்ப காலத்திலி ருந்தே கப்டன் முனாஸ், புளொட் மோகன் ஆகியோரின் கடத்தல் நடவ டிக்கைகள், அடாவடித்தனங்கள் என் பவை தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது என் பது தெரிந்ததே.
-@(5 இழத்துை
fa56ÖLLITULu, GasTopLibL 05 593615 பதிவு நவமக அச்சகம்.334 காலி வீதி இரத்மலானை
c/o%aヨ%