கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.09.21

Page 1
365 SAVIKINIAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாதி
செப்.21-ஒக்.04
g.
போது நூற்றுக்க கொல்லப்பட்ட அரசாங்கம் அரும்பாடுப
2,60T6 Ganeoul
BSITLL6). யாழ்குடாந இரவே காரணங்க பாதிக்கப்பட் நடாத்திக்கொ குனிந்தி BLOIL 6000
செய்தத
560. இலங்கை அர
இலங்கை அர
சரிநிகள் GT6) 2260T57TU25 LOUL
 

வாழ்நிலமும் பாழ்நிலமும்
ஈழமண்ணில் எம்மினிய முஸ்லிம் இனத்தவர்கள் வாடுதற்கு வழியில்லை என்றானால் - ஈழமண்ணோர் வாழ்நிலமாய் விழைந்திடுமோ? வாயோரச் சொல்லுகிறேன் பாழ்நிலமாய் போயறிந்து போம்
-:மமோகம்
O
5rflair "6)MIGijjGU)GAJILIqib".
அரசாங்கத்தின் ஆயுதப் படையினர் நடாத்திய முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையின்
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய அருகில் வீசப்பட்ட குண்டுகள் அங்கிருந்த ணக்கான மக்களைப் பலிகொண்ட செய்தியை நாடறியும் இத்தாக்குதலின் போது அப்பாவித் தமிழ் மக்களுக்காக ஒர் அனுதாபச் செய்தியையேனும் தெரிவிக்கத் தயாரற்ற வீசப்பட்ட குண்டுகள் தேவாலயக் கட்டிடத்தை தகர்க்கவில்லையென நிரூபிப்பதற்கு டது தேவாலயத்தின் முன்புறத்தோற்றத்தைக் காட்டும் படங்களை அவசர அவசரமாக து வந்து தனது கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரைப் பத்திரிகைகளில் பிரசுரித்தது. தேவாலய வளவிலும் சுற்றியிருந்த வளவுகளிலும் குழுமியிருந்த தமிழ் அகதிகள், தையோ அங்கிருந்த பல வீடுகள தகர்ந்து போனதையோ பற்றி எதுவித அக்கறையும் ல்லை. அருகிலுள்ள படங்கள் அங்கு நடந்த அனர்த்தங்களைக் காட்டுகின்றன. ாட்டிலிருந்து 1990 இல், அங்கு காலங்காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை டிரவாக விரட்டியது விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தவிதமான நியாயமான ளுமற்று ஒர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக நடாத்தப்பட்ட இந்த விரட்டலினால்
இன்று வரை அகதிகளாக கொழும்பிலும் பிற இடங்களிலும் திக்கற்ற வாழ்க்கையை ண்டிருக்கிறார்கள் யாழ் முஸ்லிமகள் இந்தத் தவறுக்காக முழுத் தமிழ் சமூகமும் தலை ருக்கும் வேளையில் மீண்டுமொருமுறை அதேபோன்றதொரு இனச் சுத்திகரிப்பு யை திருமலையில் செய்துள்ளனர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அன்று தாம் ற்காக மனம் வருந்துவதாக அறிக்கை விட்ட புலிகளின் தலைமைப்பீடம் இன்று பெற்றிருக்கும் இவ் அடாவடித்தனத்தையிட்டு என்ன சொல்லப் போகின்றது சாங்கம் போலச் சப்பைக் கட்டு கட்டப்போகிறதா? அல்லது தவறுக்கு மன்னிப்பு கோரி அவர்களைத் தமது பழைய இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்போகிறதா சாங்கத்தின் சமாதானமும் புலிகளின் விடுதலையும் ஒன்றுதான் என்ற சமன்பாட்டை
ஏற்றுக்கொள்ள புலிகள் தயாரா
ல விரும்புவதெல்லாம் இதுதான், சமாதானமும் விடுதலையும் அரசியல் நேர்மையாலும் ாலும் கட்டியெழுப்பப்படவேண்டியவை என்பதை இருதரப்பாரும் விளங்கிக் கொள்ள
வேண்டும். அவ்வளவுதான்

Page 2
பொடி ஐக்கிய முன் னணி அரசினால் மீள் எழுச்சிக் கிராமமாகப் புனரமைக்கப்பட்ட கப்பற்துறைக் கிராமம் இன்று வரட் சிக் கிராமமாக மாறியுள்ளது. 210 தமிழ்க் குடும்பங்களையும் 39 முஸ் லீம் குடும்பங்களையும் கொண்ட இக்கிராமத்தில் வருமானமின்மை, தொழில் வாய்ப்பின்மை என்பன தலைதூக்கிக் வாட்டிக் கொண்டிருக்கின்றன.
கிராமவாசிகளை
1970களின் ஆரம்பத்தில், திருகோ ணமலை நகரிலிருந்து கொழும்பு செல்லும் பாதையில் 7வது மைல் கல்லில் அமைந்துள்ள இந்தப் பகு தியில் மக்கள் குடியேற ஆரம்பித் தார்கள் 77ம் ஆண்டு தொடக்கம் வருடா வருடம் திருவிழாக்கள் போல் இடம் பெற்ற இனக்கலவரங் களையும் கடந்து 83 இனப்படுகொ லையில் நாடு சிக்கித்தவித்தபோது இக் கிராமத்திலிருந்து 130 தமிழ்க் குடும்பங்களும் 28 சிங்களக் குடும் பங்களும் 13 முஸ்லீம் குடும்பங்க ளும் உடைமைகளை இழந்து உயி ரைக் காப்பாற்றிக் கொண்டு வெளி யேறின.
எனினும் அரச பாதுகாப்பு படைக ளின் ஆசீர்வாதத்தோடு வெளியே றிய சிங்களக் குடும்பங்களுடன் மேலும் பல குடும்பங்களுக்கு அறி வித்து சர்தாபுர என்ற சிங்களக் குடி
யேற்றம் ஏற்படுத்தப்பட்டது. இரா ணுவம் முகாமை அண்டி, மிகப் பழைமை வாய்ந்த வைர ஊற்றுப் பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி இக்குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட் டன. இவ்வாறு சுமார் 40 குடும்பங் கள் பாதுகாப்புடன் அமர்த்தப்பட்
L___ Gዕ1.
இந்துக்களுக்கு வைர ஊற்றுப் பிள் ளையார் கோவில் சிறப்பு வாய்ந்த தளங்களில் ஒன்றாகும். வட பகுதி யில் புகழ்பெற்றவற்றாப்பழை அம் மன் பொங்கல் அன்று திருகோண மலை பாலம்மோட்டாறு பத்தினி அம்மன் பொங்கலும் இடம்பெறு கின்றது. திருகோணமலை மாவட்ட மக்கள் எல்லோரும் வந்து குழுமிக் கொண்டாடி மகி ழும் சிறப்பு வாய்ந்தது இப்பொங் கல், நகரிலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள இத்தளத்திற்கு கரகம் ஆடி கும்பம் சகிதம் நகரெங் கும் வெயிலையும் பொருட்படுத் தாது நடந்து கூடிய பக்தர்கள், சிறு வர்கள் ஆகியோர் தங்கி, இளைப் பாறி, பூசை செய்து பயணத்தை தொடரும் இடமாக இந்த வைர ஊற்று அமைந்துள்ளது. இன்று அந்த திருத்தலம் சிங்கள குடி யேற்ற வாசிகளால் சூழப்பட்டுள் ளது. அதுமட்டுமல்ல பாலம்கோட் டாறு பத்தினியம்மன் ஆலயத்தி லும் ஒரு சிங்களப் பிள்ளையார்
தோன்றியுள்ளா 87இல் இந்திய
லைத் தொடர்ந்து மம் புதுப் பொ6 தமிழ் குடும்பங் குடும்பங்களும்
லீம் குடும்பங்க னோர் மீன்பிடி தமிழ் குடும்பங் தல், செங்கல் உ நம்பிய பயிர்ச் தொழில்களையு எனினும் 90இ ஈழப்போரின் ே சிதைவுற்று மக் வெறியேறினர்.
தற்போது இன்ை குதி மீளெழுச்சி டனப்படுத்தப்பட் மக்களில் வாழ்க் மாகவே உள்ளது புக்காக எவ்வி நிலையில் நடத் றம் இருப்பிடத்ே தான் நிறைவுசெ தற்போது இக் தமிழ் குடும்பங்க குடும்பங்களும்
இவர்களுக்கு 14 அளவுள்ள கு கொடுக்கப்பட்டு வொரு குடிசைக்
டெபகுதி மீதான தாக்குதல் நடவ டிக்கைகள் தொடர்பாக செய்திகள்வரத் தொடங்கிய நாட்களில் இருந்தே மட் டக்களப்பு அரசபடைகளின் முற்றுமுழு தான முற்றுகைக்குள்ளான இடமாக மாறிவிட்டது. தெற்கே STF உம் வடக்கே இராணுவ மும் கிழக்கே கடற்படையும் மேற்கே ஆகாயப்படையும் நடுவின் பரவலாக ஊடுருவியபடி பொலிஸ்படையும் என ஏகமேனிக்கு முற்றுகையிடப்பட்டுவிட் டது. இதற்கிடையில் சுற்றிவளைப்புக் கள் கைதுகள் என்பனவும் கேட்பா ரற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின் DGOT,
LDL, GTJ Gigi,
சோதனைச் சாவடித் தொல்லை:
இரவு முழுவதும் வேட்டுச்சத்தங்களும்
செல் வீச்சுக்களும் என இரவில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மட்டக்களப்பில் இருந்த இராணுவ அணிகள் வடக்கு நோக்கி நகர்த்தப்பட் டதை அடுத்து அனைத்து பொலிஸ் காவல் நிலையங்களும் பாதுகாப்பை பலப்படுத்தல் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்களும், அடாவ டித்தனங்களும் சொல்லிமாளாது இப் பொழுது மட்டக்களப்பில் தெற்கு எல் லையில் இருந்து வடக்கை நோக்கி ஒரு வர் பிரயாணம் செய்தால் வாழைச் சேனைக்கிடையில் குறைந்தது 20 சோதனைச் சாவடிகளையாவது கடக்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் மட்டக்களப்பு நகரினுள் பிரவேசிக்கும் அனைவரும் கோட்டைமுனைப் பாலத் தில் வைத்து மிக மோசமான முறையில் சோதனை செய்யப்படுகின்றனர். இதில் பெண்களைச் சோதனை செய்யும் இரா ணுவத்தின் பெண்படையினர் பெண்க ளிடமே மிக மோசமாக நடந்து கொள் கின்றனர் எந்த வயதினராக இருந்தா லும் கேவலமாகப் பேசுவது இளம் பெண்களிடம் தேவையற்ற முறையில் கேள்விகள் கேட்பது அடையாள அட்
மட்டக்களப்பு:
டையில் உள்ள பெயரை வாசிக்கத் தெரியாமல் தடுமாறுவதும் அதன் கார ணமாக அனைவர் மேலும் வசைமாரி பொழிவதும் என இவர்களுடைய நட வடிக்கை ஒருபக்கம் இவர்களுடைய நடவடிக்கையை இரசிக்கும் இராணு வத்தினர் ஒருபக்கம் என பொதுமக்க ளின் பாடு பெரும் திண்டாட்டமாக உள் துெ.
எரிபொருள் விற்கும் இராணுவத்தினர்:
இது ஒரு புறம் இருக்க யுத்தத்தைச்சாட் டாக வைத்து சம்பாதிக்கும் இராணுவத் தினரும் தமது கடமையில் வலு மும்முர மாகவே இருக்கின்றனர் மட்டக்களப்பு நகரின் மையத்தில் இருக்கும் எரிபொ ருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காலை யில் இருந்து மாலை வரை வரிசையில் இராணுவ வாகனங்கள் காணப்படும். இவை அனைத்தும் எரிபொருள்நிரப்ப வருபவை அல்ல. வாகனத்தில் இருக் கும் எரிபொருளைக் குறைந்த விலை யில் களவாக விற்பதற்கு வருட வையே. இந்நடவடிக்கையில் இரா ணுவ வாகனச் சாரதிகளுக்குக்கி டையே பரஸ்பர ஒற்றுமை நிலவுகின் றது. இதனால்தான் இன்றுவரை இது மிகவும் வெற்றிகரமாக நடந்து வருகின் றது. இதில் சாரதிகள் மாத்திரம் இல்லா மல் அதிகாரிகள் வரை தொடர்பு இருக் கின்றது.
ନୌ(&g:L
6).J(Uუ60)ტრ:
அதிரப்படையின்
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட் டத்தின் பாதுகாப்பு STP இனரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் அறிய வருகின்றது. இதற்குக் காரணமாக கடந்த காலங்களில் இராணுவத்தினரே அத்துமீறி நடந்ததாகக் கூறப்படுகின் றது. மொத்தத்தில் இராணுவத்தினர் அத்துமீறி நடந்தது ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றாகி விட்டது. ஆனால் இதற் குப் பரிகாரமாக STFஐ நிறுத்துவது என்பது STPஐப் பற்றித் தெரியாதவர்
அதிரடிப்படை வ
களுக்குச் சொன்ன தாக இருந்திருக்
LOTE III LD3,56ίΤ S
வுக்குப் பாதிக்கப்பு S.T.F. LDL686 வர முடிவுசெய்த குத் தெரியாமலிரு விசேட அதிர ணுவம் முரண்
1990ஜூன் மாத இரண்டாவது ஈழ
ணக்கான தமிழ் இ கொண்டவர்கள் இ 90ல் இவர்கள் த நோக்கி முன்னேறி சென்ற வழிகள் எ ஞர்களின் பிணங் நிகழ்ச்சிகளை இல் மக்களுக்கு கேட்ட கும். அடுத்ததாகS பைப் பொறுப்பே பொதுமக்கள் ST ணுவம் என மூன்று பதில் சொல்ல வே வொரு வொரு வகைய பொதுமக்கள் மீது
இயல்பாகவே இர பாடுகளை STF. இது ஆரம்பத்தில் வரும் இருபி லான முரண்பாடு னால் பெரும் அவ வது அப்பாவிப் ெ எனவே இந்நி நோக்கும்போதுவ டிக்கை இடம் பெறு குறிப்பாக மட்டக் மாவட்டங்களில் தல்களினால் அப்பு பெரும் இன்னல் போகின்றார்கள் எ GITGOT GTGOLD.
LUGFDLL"},
Fryrissor
 
 

- ஒக்o4, 1995
இராணுவ விலக கப்பற்துறை கிரா வு பெற்றது. 327 ளும் 35 முஸ்லீம் குடியேறின. முஸ் ரில் பெரும்பாலா தொழிலையும், a விறகு வெட்டு ற்பத்தி மழையை செய்கை போன்ற b சார்ந்திருந்தன. ல் இரண்டாவது பாது இக்கிராமம்
கள் அகதிகளாக
மய அரசால் இப்ப கிராமமாக பிரக டுள்ள போதிலும் கைத் தரம் மோச தொழில் வாய்ப் வசதிகளுமற்ற $ப்பட்ட குடியேற் தவையை மட்டும் ய்வதாக உள்ளது. கிராமத்தில் 210 ளும் 39 முஸ்லீம் இருக்கின்றன. அல்லது 10 அடி டிசைகள் கட்டி GTGTGOT. ஒவ் கும் 7500/= மதிப் 一>15
குழலக வீரம் -
வுெனியா மன்னார் வீதியில் நெழுக்குளத்தின்
அருகில் குழுமாட்டுச் சந்தி என அழைக்கப்படும் மரக்காரம்பளைச் சந்தி உள்ளது. இச் சந்தியைச் சூழ உள்ள பிரதேசத்தில் ஏறத்தாழ 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக் குடும்பங்கள் அவ்வப்போது மலையகத்தில் நிகழ்ந்தவன் செயல்களால் இடம் பெயர்ந்த தமிழ்க்குடும்பங்களாகும். இவர்கள் நீண்ட ETOLDTE 0 grupas É606 ULI STGVs வசதிகள் அற்ற நிலையில் இருந்து வருகின்றனர். தினசரிப் பத்திரிகைகளைக்கூட வாசிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இக்குறைபாட்டை நிவர்த்திக்கும் முகமாக சந்திக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றைச் சிரமதான மூலம் துப்பரவாக்கிச் சன சமூக நிலையம் ஒன்றை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர் சன சமூகநிலையம் ஒன்று அமையுமிடத்து குழுமாட்டுச் சந்திக்கு தினமும் தமது தேவைகளுக்காக வந்து செல்லும் சமயபுரம் பாரதிபுரம் கணேசபுரம்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயனடைவர்
மக்கள் சனசமூகநிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அறிந்து 05.08 1995 அன்று புளொட் இயக்க உறுப்பினர்கள் அல வாங்கு தாசன் என்பவர் தலைமையில் ஆயுதங் கள் சகிதம் வந்து சனசமூகநிலையம் அமைக்க வேண்டாம் என மிரட்டியுள்ளனர். தம்முடன் கலந்தாலோசிக்காதும் அனுமதி பெறாமலும்
எதுவும் செய்ய முடியாதென மிரட்டியுள்ளார்கள் "நாங்கள் சனசமூகநிலையம் அமைப்பதற்கு
உங்களது அனுமதியை எதற்காகப் பெற
வேண்டும்" என மக்கள் கேள்வியெழுப்பினர். பின்னர் அச்சிறு பிரதேசத்திற்கு புளொட்டால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் என்பவர் நகர சபையில் தமக்குள்ள செல் வாக்கைப் பயன்படுத்தி மக்கள் துப்பரவு செய்த காணி நகர சபைக்குச் சொந்தமானது என நகர சபையூடாகத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் அக்காணி நகர சபைக்கு சொந்தமானது அல்ல எனநிரூபித்த போது போலிக் காணிச் சொந்தக்காரர் ஒருவரையும் அழைத்து சென்றுள் ளார் செந்தில் மக்கள் மேலும் பிரச்சினைகளை வளர்க்க விரும் பாது அக்காணியை விட்டு அதற்கருகில் உள்ள வேறு ஒரு காணியைச் சொந்தக்காரர்களின் உடன்பாட்டுடன் பெற்று சீமெந்து செங்கல், தென்னோலை என்பவற்றைப்பாவித்து சனசமூக நிலையமொன்றை அமைத்தனர். மக்களின் இவ்விடாமுயற்சி புளொட் குழுவினருக்கு ஆத்திரமுட்டியது. 06.09.95 அன்று இரவு 2.30 மணி அளவில் மீண்டும் வந்து அலவாங்கு தாசனும் இன்னு மொருவரும் சனசமூக நிலைத்திற்கு தீ வைத்தனர். சனசமூகநிலையம் அமைத்தல் என்பது ஒரு சன நாயக உரிமை அந்த உரிமைக்கு அரசாங்க நிர்வாக கட்டமைப்புக்கள் எதற்குள்ளும் அடங்காத ஆயுதக் குழு ஒன்று தீவைக்க முடியுமென்றால். அதை நகர சபை பார்த்துக் கொணடு இருக்குமென்றால்? ஜனநாயக விடுதலை மு. முக்குச்றித் துடைக்க மட்டுமே பயன்படும்
6))
ால் பொருத்தமான கும் மட்டக்களப்பு TPனால் பெருமள பட்டவர்கள் என்பது |ப்பிற்குக் கொண்டு அரசியல்வாதிகளுக் க்க நியாயமில்லை. டிப்படை இரா பாடு:
ம் தொடக்கமான யுத்தத்தில் நூற்றுக்க ளைஞர்களைக் காவு ந்தSTFஇனரே 19 மிழ் கிராமங்களை ய போது இவர்கள் ஸ்லாம் தமிழ் இளை ளே கிடந்தன. இந் 1றும் மட்டக்களப்பு லும் நெஞ்சம் நடுங் TFஇனர் பாதுகாப் ற்றுக் கொண்டால் . பொலிஸ், இரா வகையானோருக்கு ண்டி ஏற்படும். ஒவ் பிரிவினரும் ஒவ் ன நிர்ப்பந்தத்தை திணிக்க முனைவர் ணுவத்தினரின் ஏற் ார் மதிப்பதில்லை. இருந்தே இருந்து வினருக்குமிடையி இதன் காரணத்தி தியை எதிர்நோக்கு ாதுமக்களே. லைமைகளினூடாக டக்கே பாரிய நடவ ம் போது கிழக்கில் 5ளப்பு திருமலை ராணுவ நெருக்கு விப் பொதுமக்கள் ளைச் சந்திக்கப்
பது மட்டும் தெளி
தg(லக வீரம் -2
திை புகையிரத நிலையம் இளைய வயதினன் ஒருவன் தனது உறவினர்களைப் புகையிரதத்தில் ஏற்றி விடுகிறான். புகையிரதம் புறப்படுகிறது விடைபெறுகிறான் கைகளை ஆட்டியபடி பின் தன்வீடு நோக்கித்திரும்பி வருகிறான். தூரத்தில் வாகனம் (VAN) ஒன்று வருகிறது. வீதியில் வாகனங்கள் வருவது இயல்புதானே அவன் நடந்து கொண்டிருக்கிறான். உணர்வதற்குள் அவனருகில் நிற்கும் வாகனம் அவனைப் பலவந்தமாக ஏற்றிச் செல்கிறது. பலமான காடையர்களின் பிடியில் இருந்து அவனால் தப்பமுடியவில்லை ஒரு கடத்தல் இது ஏன்? அவன் என்ன தவறு செய்தான். கடத்தியவர்கள் யார் வாகனம் திருமலை தற்தை செல்வா வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றின் முன் நிற்கிறது. இப்பொழுது யாவும் அவனுக்கு தெளிவாகிறது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட்டின் அலுவலகம் அவனைக்கடத்தி வந்தவர்கள் கழகத்தின் வீரபுருஷர்கள் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வந்த தியாகிகள் வானை விட்டு அவனை இறக்கியவர்கள் அறை ஒன்றினுள் கொண்டுசென்றனர் தலைக் கீழாக
கட்டித் தொங்கவிட்டனர். அவர்களுக்கு வீரம் பொத்துக்கொண்டுவந்தது தாக்கத்தொடங்கினர் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊழியம் செய்யும் GABINGOOLIITaf6, 96 GoGori, soorloor GissumLb6 தாக்கினர் க.பொ.த உயர்தரமாணவனான அவனை புலி எனக் கண்டு மிரண்டு தாக்கிப் பின்னர் திருமலை கிளப்பன் பொயின்ற் இராணுவமுகாமில் ஒப்படைத்தனர். வியப்பு என்னவெனில் இராணுவம் அம்மாண வனைத்தீரவிசாரித்தபின் அவன் விடுதலைப்புலி அல்ல என விடுதலை செய்து விட்டது loforaloo algsslógó, Glgflunudó algi கொண்டு தாக்கியது ஏன்? வாகனமும் இடுப்பில் துப்பாக்கியும் இருக்கும் பொழுது ஏதாவது புரட்சிகரமானதைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்து விடுகிறதோ என்னவோ? இரண்டு மூன்று மாதங்களின் முன்பு மணியம் என்பவரையும் இதே போல் கடத்திச் சென்று தாக்கினர் அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் மணியம் தற்பொழுது திருகோணமலையிலேயே இல்லை. இதிலும் வேடிக்கை என்னவெனில் Dofulub (p6oT GOTING LIGONGITIML III asis glori என்பதாகும் வாழ்க கழக வீரர் வளைக வீரம்
Ab6
"எனக்கு அந்தந்த நாட்டில் என் னென்னமாதிரி ஆட்கள் விேக்கி னமோ அதை என்ரை படங்கள் மூலம் வெளிக் கொண்டு வர விருப்பம் என்ரை எண்பது வித மான படங்கள் அப்படியானவை தான். என்ரை படங்களில் மக்கள் வருவின; அவையின்ரை வாழ்க் கையோட சேர்ந்து வருவின; அதில அவர்கள் எப்படி வாழ்கி றார்கள் எண்டு தெரிய வரும்" எனக் கூறும் எஸ்.எப்.ரி.குனா ளன் ஓர் புகைப்படக் கலைஞர். இலங்கையரான இவர் 1967இல் இருந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மூன்றாம் உலக நாடுக வின் கிராமங்களையும் மக்களின்
வாழ்க்கையையும் தனது கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் கலைத்துவமாக வெளிப்படுத்தும் இவரின் புகைப்படக் கண்காட்சி பிரிட்டிஸ் கவுன்சில் மண்டபத் தில் இம்மாதம் 21, 22, 23 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

Page 3
நாட்டின் இனப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு அரசியல் தீர்வு காணப்படாத பட்சத்தில் புத்தத்தை மேலும் தொடர வேண்டி ஏற்படும் இதற்கு ஆயுதப்படைகள் மேலும்பலப் படுத்தப்பட வேண்டியது அவசியமா கும். அப்படிச்செய்வதானால் அரசாங் கம் (18வயதுக்கு மேற்பட்ட ருக்கும் இராணுவப் பயிற்சி அளிப்ப தும், ஆகக் குறைந்தது மூன்றாண்டுக ளாவது அவர்கள் படையில் கடமை யாற்றுவதை கட்டாயமாக்குவதும் அவசியம் என்ற நிலைக்கு போக வேண்டி ஏற்படலாம். இன்று அரசியல் தீர்வை எதிர்த்து யுத்த மூலம் தீர்வை காண விரும்புகின்றவர்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும்'
SAÉNGGIL பத்திரிகையொன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜனாதிபதி சந் திரிகா அவர்கள் இவ்வாறு தெரிவித்தி ருந்தார். அரசியல் தீர்வை நிராகரித்து யுத்தத்தை கோருகின்ற சிங்கள இன வாத மற்றும் பெளத்த பீடங்களைச் சார்ந்தவர்களிற்குப் பதிலடி கொடுப்ப தற்காக அவர் இவ்வாறு குறிப்பிட் டுள்ள போதிலும், அவரது இந்த கருத்து நடைமுறைக்கு வருவதற்கான வேலைகளை அவரது அரசாங்கத்தி னரே செய்து வருகின்றார்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. அதிகா ரப் பரவலாக்கம், பிராந்திய அமைப்பு கள் என்கிறகோட்பாடுகள்தொடர்பாக அரசாங்கத்துள் ஏற்பட்டுள்ள இழுபறி யும், அதன் காரணமாக ஜனாதிபதி யும், இத்திட்டத்தை தயாரித்த அவரது சகாக்களான ஜிஎல்பிரீஸ், நீலன் திருச் செல்வம் ஆகியோரும், கொஞ்சம் கொஞ்சமாக முன்வைத்த தீர்வுக்கு "தி ருத்தங்கள் கொண்டு வருவதில் இறங் கியுள்ளமையும் இந்த நிலைமையை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. பிராந்திய முதலமைச்சருக்கு இந்த ஆலோசனைகளில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதத்தை (அதா வது, அவர் தனது பிராந்தியசபையின் பெரும்பான்மை ஆதரவை கொண்டி ருக்கும் வரை அதிகாரத்திலிருந்து அவரை ஜனாதிபதியால் அகற்ற முடி
தியே கூறிவிட்டதாக தகவல்கள் தெரி GG&,&6&TADGOT.
யாது) கைவிடத்தயார் என்று ஜனாதிட
காக உழைப்பதற்கு தனது அரசாங்க சகாக்களைக் கூட வென்றெடுக்க முடி யாமல் திணறுவது எல்லாவற்றையும் பார்க்கும் போது, புலிகள் அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வார்களா இல் லையா என்ற பிரச்சினை ஒரு முக்கிய மான பிரச்சினையே அல்ல என்றாகிப் போய் விடுகிறது. தவிரவும் இந்தத் தீர்வு ஆலோசனைகளை வெளியிட் டது கூட வெறும் காலத்தை இழுத்தடிக் கும் நாடகம் தானா என்ற சந்தேகம் மேலும் மேலும் வலுப்பெற்று வருகி றது. உண்மையில், அரசியல் தீர்வை முன் வைக்க அதுவும் முதன் முதலில் புலி கள் வைக்க நாள் பார்த்திருந்த அர சாங்கம், டிசம்பர் மாதத்திலேயே அது தயாராக இருந்ததென்று இன்று கூறு வதை (வழமையான அதனது கப்சாக்க ளில் ஒன்றாகக் கருதாமல்) உண்மை யென்று கொண்டால், அந்த இடைக்கா லத்தில், தனது அரசாங்கக் கட்சி உறுப் பினர்கள் மத்தியில் அதை வைத்து அவர்களது ஆமோதிப்பை பெற்றி ருக்க வேண்டும் அதன்பின் அதனை முழு அரசாங்கத்தின் சார்பு ஆலோச னைகளாக அறிவித்திருக்க வேண்டும் அதைப் புலிகளுக்கு வழங்குவதே சரி யென்று கூறிய வாய்ப்பு அரசாங்கம் சொல்வது போல் இல்லாமல் போன தும், உடனேயே மக்கள் முன்வைத்தி ருக்க வேண்டும்: ஆனால், அரசாங்கமோ ஜனாதிப தியோ அவ்வாறு செய்யவில்லை. மாறாக தீர்வு தயார் என்று கூறிக் கூறி காலத்தை ஒட்டியது புலிகளுடனான ஒப்பந்தம் உடைந்ததும் தீவிரமாக யுத் தத்தில் இறங்கியது யுத்தத்தை சிறப் பாக நடாத்துவதற்கு ஏற்றவிதத்தில் அதற்கான ஆயுத தளபாடங்கள வாங் கல், படைகட்கு ஆட்சேர்ப்பு யுத்தபிரச் சாரம் என்பவற்றில் தீவிரமாக இறங்கி யது தீர்வு யோசனைகளை அமுலுக்கு
தொண்டை
களை களைவதில் கா விட யுத்தமூலம் புலி வேண்டும் காட்டியது.
GTGIL
அரசியல் தீர்வு யோ வைப்பதன் மூலம் புலி ரீதியாக பலவீனப் என்ற (இனப்பிரச்சிை சினையாகப் பார்க்கும் யல் பிழைப்பு வாதி எதிர்ப்பு மனே ஆலோசனைக்களைக் முன்வைத்தபோதும், ளைப் பலவீனப்படுத்த வழி என்பதே அரசா பாக அதன் பாதுகாப்பு தியான நம்பிக்கைய தனிப்பட்ட ஜனாதிபதி கள் பற்றிக் கூறுபவர்க னால், அவர் துரதிர்ஷ் சாங்கத்தின் தலைவர அதன் பேச்சாளராகப் என்று நாம் வெறுமே டுக் கொள்ளலாம். ஆ வேகமாக யுத்தத்தை உ துவதை நோக்கியே ந ருக்கின்றன.
ஒப்பிரேசன் லீப்பில் ெ வரைநடந்துகொண்டி கைகள் ஒவ்வொன் நடைபெற்ற இராணுவ டைவுகளை ஒதுக்கிவி தீவிரமான யுத்தத்திற் டலும், தமிழ் மக்கள் ணர்வு வளர்க்கப்படு வருகின்றன என்று செ இலங்கை வானொலிய பத்திரிகைகளும் சமா
நோகர் போதும், அவை யதா புரிந்து கொள்ள தயா கவே உள்ளன. புலிகளி
கொண்டு வருவதில் உள்ள சிக்கல்
அரசியல் தீர்வு கைவசம் இருப்பதாக கூறி மாதக்கணக்கில் காலத்தை ஒட்டி யது சமாதானத்திற்கான யுத்தத்தை நடாத்துவதில் இறங்கிய பின்னர் முன் வைத்த தீர்வுக்கான ஆலோசனைக ளைக் கூட சரியாக வைக்காமல் அரை குறையாக நடைமுறைப்படுத்துவதற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்o4, 1995
ட்டிய ஆர்வத்தை களை நசுக்கிவிட தில் தீவிரம் W.
LDë,5GOGIT மீட்பதை தமது
படுத்திவிடலாம் டுேள்ள இந்த அக்கறை உணர்வு வெள்
னயை புலிப்பிரர் ளத்தில் மூழ்கி விட்டதால் அவர்க சில தமிழ் அரசி ளுக்கு இனப்பிரச்சினையின் அடிப்ப களினதும் புலி டைகளே மறந்து போய் விட்டன.
நாயாளர்களதும் நவாலி தாக்குதலில் தேவாலய கட்டி கேட்டு) அதை டம் உடையவில்லை என்பதைநிறுவுவ அதைவிட புலிக தில் அவர்கள் காட்டிய அக்கறையில் யுத்தமே சிறந்த ஒரு துளியையேனும் அத்தாக்குதலின் ங்கத்தின் குறிப் போது கொல்லப்பட்ட உயிர்களுக்கோ |ப் பிரிவின் உறு பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அனுதா ாக இருந்தது. பம் செலுத்துவதில் செலவழிக்க அவற் யின் நல்லியல்பு றுக்கு முடியவில்லை. உக்ரேனிலிருந்து
ளை நாம் நம்பி LG)J9FLDIT85, 9IYy TJ 9GoGOTLDG)
கொண்டுவரப்பட்ட அன்ரனோவ் -32 ரக விமானமொன்று கடலில் வீழ்ந்தது கூட, அதன் ஒட்டியின் பெயர் தமிழ்ப்
போய்விட்டார் பெயராக இருப்பதால் (பாக்கியநா T பரிதாபப்பட் தன்) அவரும் ஒரு புலியாக இருக் OTTIG) நிகழ்வுகள் குமோ என்ற சந்தேகம் வலுக்கும் அள க்சிமர நாத் வுக்கு இருக்கிறது நாட்டு நில்ை என்ற கர்ந்து கொண்டி யதார்த்தத்தை இந்த தொடர்பு சாதனங்
கள் புரிந்து கொண்டதாக தெரிய தாடங்கி, இன்று வில்லை. ருக்கும்நடவடிக் யுத்தத்தை தொடர்ந்து நடாத்துவது ம் இடையில்
நாட்டில் சமாதானத்தை கொண்டுவரு வதற்கு எதிராக இருக்கும் புலிகளை பலவீனப்படுத்தலே என்று திரும்பத்
ரீதியான பின்ன ட்டுப் பார்த்தால்
'வெறியூட் திரும்ப கூறும் இவை சமாதானத்துக்கு மீதான கா சி" எதிரான தென்னிலங்கை சக்திகள் மீது வதுமே நடந்து ஏன் யுத்த்தை
கட்டவிழ்த்துவிட
TGOGOGDITLD. வில்லை என்பதை எப்படி விளங்கிக் ம், லேக்ஹவுஸ் கொள்வது என்று புரியவில்லை. ான தீர்வு பற்றி செறிவாக மக்கள் வாழ்கின்ற யாழ்
கத்துகின்ற
குடாநாடு போன்ற ஒரு பிரதேசத்தில், புலிகளின் மீது இலக்கு தவறாமல் தாக் ரில்லாதவையாகுதல் நடாத்தி அப்பாவித் தமிழ்மக் டமிருந்து தமிழ்கள் பாதிக்கப்படும் நிலையை தவிர்த்து யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியும் என்று கூறுவதை வெறும் மெளடிகத்தி னால் கூறப்படும் ஒன்று என்று எப்படிக் கொள்ள முடியும்? சுயபுத்தியுள்ள எவ ரும், இது யுத்தத்தை நடாத்த கட்டும் சப்பைக் கட்டுத்தான் என்பதை விளங் கிக் கொள்ள முடியும்.
ார்த்த நிலையை
மனித உரிமைகளுக்கான பல்கலைக்க ழக ஆசிரியர்களின் அமைப்பின் அங் 'கத்தவராக இருந்தாலோ அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக ஜனாதிபதி யின் அலரி மாளிகைத் தாவரத்தில் ஒதுங்கியிருந்தாலோ ஒழிய உங்களால் ஒருபோதும் இவ்வாறு கூற முடியாது. அண்மையில் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை ஒன்றில் இந்த மனித உரிமை கட்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரி யர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: 'அர சாங்கம் இன்னொரு தாக்குதலுக்கு போவது அவசியம் என்று ಅಲ್ರಕ್ಷ್ಮಿ ாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பதில் தெளிவாக வும், அவர்களது நலன்களைப் பாது காப்பதில்அரசாங்கம் உறுதியாக இருக் கிறது என்பதை அவர்கள் நம்பச் செய் யவும் வேண்டும். இது அதன் கடமை Mயாகும். சர்வதேச செஞ்சிலுவைச்சங் கத்தை இதற்காகமுழுமையாக அரசாங் கம் பயன்படுத்த வேண்டும்" எப்படியோ, அரசாங்கத்தின் நடவடிக் கைகள் எல்லாம், சமாதானத்திற்கான வழிமுறையாக அரசியல் தீர்வை விட யுத்ததிலேயே அதிக நம்பிக்கை வைத் துள்ளதாகவே இன்றைய போக்குகள் காட்டுகின்றன. இதனால் தான் வடக் கிலே கொல்லப்படுபவர்களையிட்டு
3) LDGITGMTLDITa,
முடிகிறது!
ஆக, இதுதான் நிலைமையென்றால், ஜனாதிபதி அவர்கள் கூறுவது போல கட்டாய இராணுவ சேவை அனைவ ருக்கும் வழங்கப்படுவது தவிர்க்கமுடி
சனைகளை முன் அவை வகுத்துக் கொண்டுள்ளன.
களை அரசியல் தமிழ் மக்கள் மீது அவைக்கு ஏற்பட்ம்
வாகத் தெரியும்.
இருக்கவும் அல்லது சந் தோசப்படவும் யுத்தத்திலே கொல்லப் படுகின்ற தெற்கைச் சேர்ந்தவர்களுக் காக இரத்தக் கண்ணீர்விடவும் அதற்கு
யாததுதான் வெறும் சிங்கள இனவாதி களையும் பெளத்த பீடாதிபதிகளையும் மிரட்ட சொல்லப்பட்ட வார்த்தையல்ல இது அரசாங்கத்தின் உள்நோக்கை நடைமுறைப்படுத்த அவசியமான வழி யும் இதுதான் இந்தப் போக்கில் போனால், சமாதா னத்தை விரும்பியவர் என்று அடிக்கடி புகழும் தனது கணவர் குமாரணதுங்க வினதும் தனதும் மகனான விமுக்தி கூட துப்பாக்கியுடன் யாழ்ப்பாணம் போக வேண்டிய நிலைமைதான் ஏற்ப டும் என்பதில் சந்தேகமே இல்லை. சமா தானத்துக்காக யுத்தம் என்று ஆகி விட்டபின், யுத்தம்புனிதம்பெற்றுவிடு கிறது. அதன்பின், அந்த யுத்தத்திற்கு
பலியாபவர்கள் எல்லாம் FLDITSITGOT
விரோதிகள் என்பதில் GTGTGOT சந்தேகம் இந்த விடயத்தில் சந்தேகம் இல்லாவிட்
டாலும், இன்னொரு சந்தேகம் எழத் தான் செய்கிறது. அதுதான், இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தமிழர்க ளும் அடங்குவார்களா என்பது தமிழர்கட்கு இராணுவப்பயிற்சி வழங்க அரசாங்கம் விரும்பினாலும், இராணுவம் தயாராக இராது என்பது தெளிவு. அப்படியானால், 18வயதுக்கு மேற் பட்ட தமிழர்கள் எல்லாம் புலிகளிடம் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு போக வேண்டும் என்பது தானே தர்க்கம்? தர்க்கத்தின் முடிவு இந்த இடத்தில் வந்த தும், எம்மால் சிரிக்காமல் இருக்க முடி யவில்லை. ஆம், 18வயது சிறுவர்களை கூட கட் டாய ராணுவத்தில் சேர்க்கிறார்கள் புலி கள் என்று ஒப்பாரி வைக்கிற மனித உரிமைகட்கான பல்கலைக்கழக ஆசிரி யர்களை நினைக்கத்தான் இந்த சிரிப்பு வருகிறது.
ஏனென்றால், யுத்தம் நீடிக்கப் போகும் கால எல்லை பற்றி அநுருத்த அவர்க ளைப் போல 2 மாதம் 1 மாதம் என்று ஜோசியம் கூறுவதை நம்ப மறுக்கும் புத்தியுள்ள எவருக்கும், புலிகள் 12 வயது சிறுவர்களை கட்டாயமாக தம்மு டன் சேர்க்க வேண்டி வந்துள்ள இன் றைய நிலைக்கு இலங்கை அரசாங்க மும் ஒரு 10 வருடத்துக்குள் வந்தே ஆக வேண்டியிருக்கும் என்பது தெளி
அப்போது இந்த சமாதான யுத்தப் பிரச்சாரிகள் என்ன சொல்லப் போகி றார்களோ?
போகட்டும், ஒரு ஆலோசனையை மட்டும் அரசாங் கத்துக்குச் சொல்லலாம். கட்டாய இரா ணுவ சேவை ஆரம்பிக்கும் போதே, ஒரு குழந்தைப் பண்ணையையும் உரு வாக்குவது நல்லது கோழிப்பண்ணை மாட்டுப்பண்ணை போல, யுத்தத்துக்கு உரிய வயதை ஒரு 10-12 வயதில் அவர்கள் பெற்றுவிடுவார்கள் தொடர்ந்து இளம்சந்ததி கொல்லப்படு கையில் அதை சமாளிக்க பண்ணை வளர்ப்பைத் தவிர சிறந்த மாற்றுவழி இல்லை. பிறகென்ன, "யுத்தம்.யுத்தம்.யுத் தம் அது முடிந்தபின் சமாதானம் சமாதா னம் சமாதானம்' என்ற அரசாங்கத்தின்
கொள்கைக்கு வெற்றிக்கொடி நாட்டப்
GaGa.

Page 4
சரிநிகர் ի որ իր որ Q( ) 9D lures நிறுவனத்தின் பத்திரிகைக விஜேசோமாவையும் 6Él தேசப்பற்று ளான திவயின, ஜலன்ட் என்றதும் விஞ்சிய அதனை வெளியிடும் உபாலி ஒருவருக்கு முதலில் ஞாபகம் வருவது நிறுவனம் பற்றியது. இந்நிறுவனத்தின் விஜேசோமாவின் கேலிச் சித்திரங்கள் "பி" ಕೀಲಿ) தவததை இதன் தே தான். அவருடைய பேனாவிலிருந்து பணிப்பாளர்களில் ஒருவர் இவரது மத விழும் கோடுகள் இலாவகமானவை GOTTGOT ಖಹನಿಗಾಗಿ விஜேவர்த்தனா இவ்வி நேர்த்தியானவை. ஆனால் நேர் ருவரும் 1992 ಉಖಖ 1992 நவ கொண்ட பார்வையைத் தருவன 26 Quorumen. 35 நாட்களுள் இலங்கை அல்ல பக்கம் சாராத தன்மையன "அ"ே 16 தொகுதி
களை இறக்குமதி செய்து வழங்கியுள்ள னர். இதன் மொத்தப் பெறுமதி 39 லட் சத்து 73 ஆயிரத்து 920 அமெரிக்க
(Cill Ia)ig,óill.
அல்ல. அவருடைய கேலிச்சித்திரங் கள் பக்கம் சாராத பத்திரிகையாளனின் வெளிப்பாடுகளாக இருப்பதற்குப் பதில் சிங்கள பெளத்த அரசையும் - - - அதன் கருத்தியலையுமே வெளிப்பா ஒருபுறத்தில் அரசை விமர்சிப்பதாகக் டாகக் கொண்டிருக்கின்றன. 35 TILLq. 95 கொண்டாலும் மறுபுறத்தில் தமிழர்கள் எல்லோருமே புலிகள் புலி தமது வியாபாரத்தில் குறியாக இருக்கி களுக்கு ஆதரவானவர்கள் என்று கரு Pre இவர்கள் இவ்விடத்தில் துகிற சாதாரண சிங்கள மனோபாவத் பூரீமான் பொது புததச துக்கும், இதே காரணத்துக்காகத்தமிழர் செலவு சுமையாக நசுககுவதாகவும் களைக் கைது செய்து இன்னல்ப்படுத் ട്രഖ് விழிபிதுங்க நாக்குத் தொங்க, தும் அரசுக்கும், விஜேசோமாவின் ಅಹಿನಿಡ್ತ ನೌGಲ್ಲಿಆ। கேலிச்சித்திரங்களுக்கும் அதனை வின் கேலிச்சித்திரமொன்று (G5ITLJ35LD வெளியிடும் ஜலன்ட் திவயின பத்திரி வருகிறதல்லவா?)
கைகளுக்கும் இடையில் இலங்கையின் sin, இவ்வியாபாரத்தை இவர்கள் ஏனைய சிறுபான்மை இனங்கள் செய்தார்கள்? உபாலி நிறுவனத் தொடர்பான மதிப்பீட்டில் பெருமளவு தின் பெயரிலா? அது தான இல்லை. வேறுபாடேதும் இல்லை. தமிழ் பொது உபாலி நிறுவனத்துக்கு Solo""HT" | 929, 21 இன்னொரு நிறுவனத்தை உருவாக்கி say, 10 னார்கள். அதன் பெயர் ஏசியன் இன்ரந ஷனல் பிரைவேட் லிமிடெட் (Asian | வ | International (Pvt) Ltd...g5Spalaga
திகதி
மகன்/ தமிழ் அரசியல்வாதி ஆகியோ ரின் குறியீடாக விஜேசோமாவுக்குத் தெரிவது பொட்டு வைத்த ஒரு புலி தான் ஏற்கனவே வெளியான அவரது
கேலிச்சித்திரங்கள் கொண்ட புத்தகத் ஐந்து பேர் கொண்ட பணிப்பாளர் சபை |தில் வன்முறை தீவிரவாதம் பயங்க பில்டொக்டர்சீவலிரத்வத்தையும் லக்
வாதம் ஆகியவற்றின் குறியீடாக மினி விஜேவர்த்தனாவுமே பிரதானமா
அவர் வரைந்திருப்பது பொட்டு னவர்கள் இந்நிறுவனம் இலங்கை கம் al, வைத்த புலியொன்றின் தலையைத் பனிகள் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள் தான். ஆனால் அரச பயங்கரவாதம் "தி இந்நிறுவனத்தின் LUGBOMLIL UITGIT பற்றியோ, ஜே.வி.பி. வன்முறை பற் 'சி' ஆயுதக் கொள்வனவு
போ அது கேலிசித்திரங்கள் விற்பனவு தொடர்பாக இராணுவ " பேசியது கிடையாது. இப்போது .." ീതജ്ഞഥക്ഷത്ര- i; sa 16 விசேட அதிரடிப்படையால் மர்மமான தி 'த' மேற்கொண்டிருந் | முறையில் கடத்தப்பட்டு கழுத்து நெரிக் தார். நவ கப்பட்டு 蠶 ၅ါg['' ಆ॰ ஆயுதக் கொள்வனவு தொடர்பாக இங்
ஆறறில வசLபடட தமிழாக faoir göfgycir GIT L.D.A., Security Eye, I SAL. I
ளைப் பற்றி அவருடைய பேனா ஒரு கோடும் கீறாது. அவ்வளவு தேசப்பற் று அவருக்கு இங்கு பிரச்சினை விஜேசோமா பற்றிய தல்ல, ஜலன்ட் திவயின பற்றியது.
Silast fig Giro Fabric National Dila Industries Belbic QaioGj65lgj6TGT Pracon ஆகிய நான்கு நிறுவனங்களதும், பிரதிநிதியாக உபாலி பத்திரிகை உரி
மையாளர்களால் நடாத்தப்படுகிற ஏசி
யன் இன்ரநஷனல் பிரைவேட் லிமி A Sagigignational (Pvt) Ltd டெட் விளங்கு
0L L L0LL S 0 0000 LLL YS L LL 0L0000 000000 000000000 - L LS 00 LLLLL LLLLLLLLSTTLLLLS LLLLLLLTS LLCtLLLL 0 0 LLLLL LLLLLL L0LLMLMBMS EEc 00S000 00LLL0 நானகு நிறுவன னையிலீடுபட்டு 24th July 1987 வனங்களாகும்.
con நிறுவனம் த the director Logistics Sri Lanka Army GTGS16T பிரதான Arny Headquarters ைெறயவை துணை COLOMO 凯
ஏசியன் இன்ர Dear Sir குத் தொடர்புடை LLLLLL LLLL L LLL S LLLLL L G GGLLLLSS S L L L L L L LLLLLL L.D.A. என்ற நிறு L L L L L L C LM LCC ML ELE E LL LLL LLLLLL LL 00L00 L LLLLL LLL LLLL LL ML LL LLL S LLLLLL வததை ஏறததா LLLLLL LL LLL LLLL LL LLLCLLL LL LLL LLLLLLLLS LL LLL LSLS LLLLLL LL LSYL L L L L L L L L L L L 0 LLLLLLLLS QLİTÇA) ifi பெறும LLLLLL LL LLL LLL GLG LLL LLL LLLL L LLLLL LLLLL S LLLLLL HLL இலங் LLLLLL LLLLCL LLLLLL LL LC MGG L L L L L LLLLL LLLL L LLLLLLLLS விற்பனை செய் DOM LL S LL L0LSS M L L L L L LCL EL இராணுவத்துக்கு ADRESS SLSLL 00 L0 00 0 LGL L0 LLLLLSS S S LLLLL LLLLLL 0LS S LMLLLLL LILL 16 தெ TELEPOKONE · OL 493 8590 1. E. NO 29.429 ULi ΡΑΚ ΝΟ O938.280 ူမျိုး 曲 |
T 0 S S LLLLL LLL GLLLL S LLLLL LLL LLLL L L LL LLLLL S LL0LLL GOU O), UTC ADRESS LS LL0LLCL LLLLLLLL0L LLLS 0LLLL S LLLLL LL LLL LLLLLL GOGOTL. குண்டுக
LL S L S0000L0G0SS 0GLL LLL LLLL LL LLLLL S LLLLL L 00LL00 *)。、臀 கள் என்பனவு i TELEX No. CAVEIA RS 2.06.19
FA), NO 532 565 அடங்கும்.
DESCRIPTION OF PRODUCTRANGE வழமையாக ஆ l, Body Armour Lib 66 2. Bob Disposa 1 Equipament () ଚୂଡ଼ () நிறு 3. Anti, Riot Equipmento 50% GIGOU C a, Night Vision Equipment 0 S LSL L LLLLLL G GGG LLLLLLL GGGLLLGLLLLL துண்டு. 6. Conunications. Equipment 7. Pyrotechnics
蠶 မြို့စို့...။
refighting 10. Fire Fighting Vehicles பரத்தில் ll Surveillance Equipment தால் 90 லட்சம் 12. Arumurition, Mortars 13, Emergency Compact Military Food Rations LITT ரதவததை
La Combatfood Rations
601 60 190: GROL LLLLLL LLLLL S LMLLLLLL LL LLL LLL LLLLLL GG L L L L L L L E E L D LSL LL L LLLLLL
te above அதே 25% மான LL LLLL CCM L L L L L L L L LLLSL திருக்கும். 50% would enable is to service you requirements with a greater degree of efficiency. உபாலி நிறுவ tLLLLLLL L L L L L L L L L L L LL LLLCLLS ளான "ஐலன்ட் CITELD GTGOIL) | Yours faithfully, 酰 @। ASEAN INTERNATIONAL (PVT LIMITED L55 GICULBl ーエ பெறும் யுத்தத் e Sv. Hi Rabbiatt ,、 பொருளாதாரம் CHAIRMAN
பட்டு விட்டது. LS S L S L S LLLLL LL CCCCL LLLS SGT நாட்டைப் L S S ELL S C L SLL L L L LG LGLL LLLLLL
L L L L L L L C T T T T T M S
LLS S S S S S S S S S L S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 

- ஒக்ல4, 1995
ஆயுதிவகை LInflisùLIL SO IN ILLI ஒன்றின் விலை மொபெறுமதி மொபெறுமதி
தொகை US US இலங்கை ரூபா
billi Dail lu 20 NOS 3000
2XSOIUSL Ialgð gell தெ ஆபிரிக்க 800,000 RDS 1000255A 2000 0.200.000 Aya DGANÉ 40 mmHE GAS, ASMANS 48 00000 தெ. ஆபிரிக்க 200000 RDS 1000.145) 2900 4500000 ou GAP Moravi Gage, situgi (946 || 30000 SMSU) 262SOOOO CDL), B310 00 OSO 500 525,000 bini Gig B at
El 30 U.K. SS SSO 275000 40 mmLOGNO
lano Good Gulds) SO 2600 30,000 65500000 0mm கினைப்
2000 3360000
SOMMAGASINDANGA
போர்த்துக்கல் 8000
GG SMK போர்த்துக்கல் s 62x39mm
Guglass 00:21aigh 2XS nam
EN GEN 000286th 2 X. Sinn
I000,154-իլի TTOO.OOO yang olara தெ ஆபிரிக்க 5000 695 SSS 27112,500 னைட் ரைபிள்ஸ் தெ ஆபிரிக்க SO OS 30187500 Cliniji. US 397392.0 1986.96000
கிறது. மேற்குறித்த ங்களும் ஆயுத விற்ப iள வெளிநாட்டு நிறு இஸ்ரேலிலுள்ள Praான் ஏசியன் இன்ரநஷ ஆயுத வழங்குனர் மற்
நிறுவனங்களே
ஷனல் நிறுவனத்துக் ய இங்கிலாந்திலுள்ள வனம் மூலம் தான் ரத்
நோக்கியே தள்ளுகிறார்கள் திவயின இப்படி நடந்து கொள்வது சிங்களவ ரின் மேல் உள்ள மாசற்ற அன்பினால் அல்ல. அவ்வியாபாரத்தின் மூலகர்த் தாவான சீவலி ரத்வத்தை ஓர் யுத்த வியாபாரியாக இருப்பதாலும், யுத்தம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் உழைத்துத் தரும் ஓர் வழியாக இருப்ப தாலும் ஆகும்,' என இவ் ஆயுத வியா பாரத்தை அம்பலப்படுத்திய ராவய
வனம் அல்ல என்றும், உபாலி நிறுவ னமோ அதனோடு சம்பந்தமுடைய பணிப்பாளர்களோ ஆயுத விற்பனையு டன் சம்பந்தப்படவில்லை என்றும் அதற்கான பணம் பெறப்படவில்லை என்றும் டொக்டர் சீவலி ரத்வத்தை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந் தார்.
பதிலாக ஏசியன் இன்ரநஷனல் தலைவ ரான சீவலி ரத்வத்தையால் ஒப்பமிடப்
40லட்சம் அமெரிக்க பத்திரிகை கூறுகிறது. பட்டு கடற்படை கமாண்டர் கே.ஆர் நியான ஆயுதங்களை இவ்விடயம் ராவயவில் அம்பலமாகி எல்பெரேராவுக்கு 19870713 அன்று க இராணுவத்துக்கு யதும் உபாலிபத்திரிகை நிறுவனத்தின் எழுதிய கடிதத்தின் முதல் அத்தியா
GTGTTri.
விற்பனை செய்யப் குதி ஆயுதங்களுள் ரபிள்ஸ் கிரனைட் னட் லோஞ்சர் கிர மோட்டார் குண்டு இன்னும் பலவும்
யுத பேரத்தில் ஈடுப த்துக்கு 5% இலிருந்து
உரிமையாளரான சீவலி ரத்வத்தை இவ்விடயங்கள் அனைத்தும் பொய் என்னும், அறிக்கை ஒன்றை திவயின விலும், ஐலன்ட் இலும் வெளியிட்டார். லங்காதீயவிலும் அவ்வறிக்கை வெளி யாயிற்று தவிர ராவய ஆசிரியர் விக் டர் ஐவனைப் பற்றி இவர் ஜேவிபி யில் இருந்த போது நடைபெற்ற சம்ப வங்களைக் குறிப்பிட்டு கட்டுரை ஒன் றையும் இப்பத்திரிகைகள் வெளியிட்
யத்தை சுட்டிக்காட்டிய ராவய சீவலி ரத்வத்தை மூலம் ஆயுத விற்பனைக் கென எழுதப்பட்ட கடிதத் தொடர்புகள் இரண்டு நிறுவனங்களும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய நிறுவனங்கள் என தெளிவுபடுத்துகின்றன. உண்மை இப்படியிருக்க ஏசியன் இன்ரநஷனல் நிறுவனத்துக்கும், உபாலிநிறுவனத்துக் கும் உள்ள தொடர்பை வாசகர்களுக்கு ஒரு விதமாகவும், கடற்படையினருக்கு
காமிஷன் கிடைப்ப - இன்னொரு விதமாகவும் தெரிவிப்பது ஏறத்தாழ 19 கோடி ஏசியன் இன்ரநஷனல் நிறுவனம் ஏன் என்று கேள்வியெழும்பியுள்ளது. பெறுமதியான இந்தப் உபாலி நிறுவனத்தின் ஒரு துணை நிறு இங்கு பிரசுரிக்கப்பட்ட கடிதம் ரத் ாமிஷன் கிடைத்திருந் வத்தை அவர்களால் எழுதப்படாதது
ருபாவைப் பெற்றிருப் என்பதை திவயின ஜலன்ட் போன்ற
கொமிஷன் 10%மா பத்திரிகைகள் நிரூபித்துக் காட்டட்டும். ம் கிடைத்திருக்கும். பந்தயம் பிடிக்க எம்மிடம் பண ல் 490 லட்சம் கிடைத் மில்லை. இருந்தாலும் உபாலி நிறுவ ITGOTITG). னத்தின் நூறு கோடிக்காக ராவயவைப் ம் தனது வெளியீடுக பந்தயம் வைக்க நாம் தயார் அதன்படி
திவயின மூலம் இன பயைக் கிளப்புகிறது. ருக்கு மேலாக நடை ன் மூலம் நாட்டின் வீழ்ச்சிக்குத் தள்ளப் இந்நிலையிலும் அவர்
பங்கரமான யுத்தத்தை
நாம் கூறுவது பொய் என்றால் அதனை நிரூபித்து உங்களுக்கு வெறும் தலையி டியாக இருக்கும் ராவயவை உபாலி நிறுவனத்தோடு இணைக்கும்படி நாம் சவால் விடுகிறோம் என்று திவயின |ஐலன்ட் பத்திரிகைகளுக்கு சவாலும் விடுத்துள்ளது ராவய
a 1.

Page 5
சரிநிகர்
செப் 2)
முல்லைத்தீவு மாவட்டம்
இம்மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் முஸ்லிம்கள் 5% ஆகக் காணப் படுகின்றனர். ஆனால் முஸ்லிம்களின் செறிவு இம்மாவட்டத்தில் சில பிரதேசங்களில் கூடுதலாகக் காணப் படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களில் 90% ற்கு அதிகமானவர்கள் இம்மாவட்டத்தில் கரையோரப்பற்று உதவி அரசாங்க நிர்வாகப் பிரிவின் இரண்டு வலயங்களில் செறிந்து காணப்படுகின்றனர். அதில் முதலாவது வலயம் முல்லைத்தீவு நகருக்குக் கிழக்காக உள்ள ஹிஜ்ராபுரம் நீராவிப்பிட்டி தண் aருற்று ஆகிய புவியியல் தி யாகத் தொடர்ச்சியான முஸ்லிம் ேே (படம்) இம்மூன்று கிராமங்களி லும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 75% மான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் இப்பகுதி 25 சதுரமைல் பரப்பளவைக் கொண்டதாகும். இப்பிரதான முஸ்லிம் செறிவு
சோனகத்தெரு ஆகிய வைகளே யாழ்ப்பாண
முஸ்லிம்களின் மிகப் பிரதான குடியிருப் புக்களாகும் மாநகரசபை எல்லைக்குள் 10% மாகக் காணப்படும் முஸ்லிம்கள் மாநகரசபைத்
தேர்தல்களில் ஆட்சியாளர்களைத் தேர்ந்
தெடுத்தலில் முக்கியத்துவம் வகித்து வந்திருக்கின்றார்கள்
யாழ்ப்பாண முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் வர்த் தகம் சேவை போக்குவரத்துத் துறை போன்ற பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுபவர்களாவர் மேற்குறித்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு இம்மாவட்டத் தின் பொருளாதாரத்தில் முஸ் லிம்கள் தங்கி வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர். ஆயினும் முஸ்லிம்களின் சுதந்திரமான பொருளாதார அரசியல்நடவடிக்கைகளுக்கு ஏற்றசிறுபான்மைப் பாதுகாப்புக்களை இம்மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
யாழ் மாநகர சபைக்குள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் சோனக தெரு புதிய சோனக தெரு பகுதிகள் அதிகாரப் பரவலாக்கலில்
மாக யாழ்ப்பாண மா வவுனியா தொகுதிகள் சிறுபான்மையினரி முடிவைத் தீர்மானிக் காணப்பட்டன. இ அரசியல்வாதிகள் ( யினருக்கு சாதகமான இவை காரணமாயிற் தொகுதியில் முஸ்லிம் அபேட்சகர்கள் மூல பிரதிநிதித்துவத்திற் முயற்சித்திருந்தாலும் பெரும்பான்மையின இலகுவாகத் தேர்ந்தெடு பிரச்சினை எதுவும் இ இம்மாவட்டத்தில எ முரண்பாடும் இனங்க
பொருளாத தமிழ்முஸ்லிம் மக்களு மிகக் குறைவாகவே
தமிழ்முஸ்லிம் பொரு
கடல் வளத்தினையும் நிலவளத் தினையும் கொணடதாகக் படுகின்றது. இப்பிரதேசத்தில் காணப்படும் முஸ்லிம் கிராமங் களும் அதன் அயலில் காணப்படும்பொருளாதார வளங்களும் இணைந்த வகையில் முல்லைத் தீவில் முஸ்லிம்களை பெரும் பாண்மையாக கொண்ட ஒருநிர்வாகப் பிரதேசம் உருவாக்கப்பட வேண்டும் இவ்வாறு உருவாக்கப்படக்கூடிய
BESIT GOOTLÜ
பிரிவு ஏறக் குறைய 3 சதுர மைல்களைக் கொண்டிருக்கும் (படம் 34)
மற்றுமொரு முஸ்லிம் செறிவு முல்லைத்தீவு நகரத்தின் தெற்குப் பகுதியில் இருந்து ஏறக்குறைய நான்கு மைல்கள் கரையோரமாகக் காணப்படுகின்றது. இப்பிரதேசத் தினுள் கல்விப்பாடு; நாலாம் கட்டை உடுப்புக்குளம் ஆகிய முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளடக்கப்படக்கூடியதாகக் காணப்படுகின்றன. இது 15 சதுரமைல் பரப்பைக் கொண்டதாகும் இப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டும் முஸ்லிம்களுக்கென ஒருநிர்வாகப் பிரதேசம் உரு வாக்க முடியும் (படம் 4) அவ் வாறு உருவாக்கக்கூடிய இப் பிரதேசம் தென்னை சிறுபயிர் ஆகிய நிலவளத்தையும் அதேநேரத்தில் கிழக்காக கடல்வளத்தையும் கொண்ட பகுதியாக இருக்கும்
மேற்குறித்த இரண்டு முஸ்லிம் செறிவுகளுக்கும் வெளியே முறிப்பு முத்தவராயன் கட்டு ஆகிய முஸ்லிம் விவசாயக்குடியேற்றங்கள் காணப்படுகின்றமையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்(படம் 1)
மேற்குறித்த விவசாயக்குடியிருப்புக்கள் ஏலவே குறிப் பிட்ட முஸ்லிம் செறிவுகளில் ஏற் பட்ட நிலமின்மைப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்காக ஆரம்பிக் கப்பட்டன. ஆகவே எதிர்காலத்திலும் பெருகும் சனத்தொகைக்கு ஏற்ற பொருளாதார மாற்று வழிகளை இம்மா வட்டத்திற்குள் அடையாளம் காணக்கூடியதாகவும் அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சிறுபான்மையினரும் மாவட்ட நில கடல்வளத்தினைப் பெறும் பங் காளிகளாக இருக்கக்கூடியதான ஒரு அதிகாரப் பரவலாக்கல்முறையை முல்லைத்தீவு முஸ்லிம் சிறுபான்மையினர் வேண்டிநிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ilelőfi DIGILLi.
இம்மாவட்டம் மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் பூநகரிப் பகுதியிலுள்ள நாச்சிக்குடாவிலும் கிளிநொச்சி நகரத்திலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் இம்மாவட்டத்தின் பூநகரியை அண்மித்ததாக முஸ்லிம் புனிதஸ்தலம் ஒன்று காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.(படம்)
IILIGIGILLi.
யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் பரவலாக 20ற்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். ஆயினும் யாழ்ப்பாண நகரில் முஸ்லிம்களின் செறிவு மிக அதிகம் (80ற்கும் அதிகமானவர்கள்) அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபையில்
அமைந்திருக்கும் சோனகத்தெரு புதிய
கருத்திற்கெடுக்கப்பட வேண்டும் மேற்குறித்த முஸ்லிம் செறிவுக்கு விசேட அந்தஸ்து முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதோடு சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையும் அளிக்கும்
தொகுத்து நோக்கின் வடக்கில் முஸ்லிம்களின் பரம்பல் போக்கு பின்வரும் பண்புகளைத் தெளிவாக்குகின்றது.
மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபைக்குள்ளும் புதிய நிர்வாகப் பிரிவுகள் முஸ்லிம்களுக்கு உருவாக்கப்பட வேண்டும். இந்நிர்வாகப்பிரிவுகளுக்கு போதிய அதிகாரம் வழங்குவதன் மூலம் இம்மக்களின் சுய அபிவிருத தியைத் தூண்டலாம்.
2. எஞ்சிய தனித்துக் காணப்படும் முஸ்லிம் குடியிருப்புக்களுக்கும் மக்களுக்கும் பொருத்தமான சிறுபான்மைப் பாதுகாப்பு அவசியம்
3. Gula, glo) முஸ்லிம்களின் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தடை இருக்கக்கூடாது.
வடமாகாணத்தில் தமிழ் முளப்லிம் இன
தனித்துவமான இனங்களுக்கு இடையில் பரஸ்பரமானதும் அதே நேரத்தில் முரண் பாடானதுமான உறவுகள் காணப்படலாம் இன உறவின் தன்மையை வரலாற்று அரசியல் பொருளாதார சமூக கலாசார சூழ்நிலைகள் உருவாக்கும் இலங்கையின் மிக அண்மைக்கால வரலாறில் இனமுரண்பாடுகள் வெகுவாக ஓங்கி
வடமாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் தனித்துவமான இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விருஇன மக்களுக்கிடையிலும் பரஸ்பர உறவுகள் மிக நீண்டகாலமாகக் காணப்பட்டிருக்கின்றது. இன முரண்பாடுகளுக்கான சான்றுகள் இவ்விரு குழுக்களுக்கிடையில் மிகக்குறைவாகவே காணப்பட்டன. பொருளாதார ரீதியாக தமிழரில் முஸ்லிம்களும் முஸ்லிம்களில் தமிழரும் தங்கி வாழ்கின்ற தன்மையை வடக்கில் அவதா னிக்கலாம். இனக் கலாச்சாரத் தனித்துவமும் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கின்ற சூழ்நிலையும் இங்கு காணப்பட்டது. இவ் உறவின் சாதகமான போக்கினைப் பல காரணிகள் தீர்மானித்திருக்கின்றன.
தமிழ்முஸ்லிம் இன உறவின் அடிப்படையாக தமிழ்மொழி காணப்படுகின்றது வரலாற்றுக் காரணங்களால் முஸ்லிம்களின் தாய்மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. மொழி பரஸ்பர இனவுறவின் அடிப்படையாகும். இதனை மிகத்தெளிவாக வடக்கில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இரண்டாவது வட மாகாணத்தில் முஸ்லிம் சிறு பாண்மையினரின் குறைவான எண்ணிக்கை பெரும்பான்மையின ருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை.
வடக்கின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களின் வாக்குகளில் தமிழ்ப்பிரதிநிதிகள் தங்கி இருந்ததன்மை காணப்பட்டது. உதாரண
s
அதிகமான பிரதேச வையாக முரண்பா
Slaug எடுத்துக்கொண்டால்
டான் முல்லைத்தீவு மு யில் ஈடுபட்டிருக்கின் பிரதேசம் விவசாய தமிழ்ப்பிரதேசங்களி படுத்தப்பட்டதாகக் கா6 இங்கு நிலத் திற்காக *sforg|DIGI GuffLiq8 இருக்கவில்லை மாந்ை களில் கட்டுக்கரைக்குள் போதிய அளவான நீர்
டமையாகும்.
போட்டியை இங்கும் ஏற்படுத்த வில்லை. திலும் இவ்வாறான தன்
8sL6\) 6AJ6YT G
கைகளில் மீன்பிடியை முஸ்லீம் தமிழ் சிங் மன்னார்த்தீவிலும் பி கரையோரங்களிலும் நீ மூலமாகத் தெளிவாக 6 அத்துடன் முஸ்லீம்கள் 56TTATGJITfe867. (Upgräs அட்டை குளித்தல்) இன் தொடர்ச்சி காணப்படுவ போட்டி மேற் குறித்ததெ காணப்படுவதையும் கா
GULLDITES T600' குவரத்து சேவை போன் களில் விகிதாசார ரீதிய ளிப்பு அதிகமாகும் அ விற்றல் நுகர்வுப்பெ வியாபார நடவடிக்ை ஆர்வமாக வடமாகாண
ஈடுபட்டு வந்தனர். மே
 
 
 
 
 
 
 

- ஒக்ல4, 1995
நகர சபை, முல்லைத்தீவு ன் தேர்தல்களில் முஸ்லிம் ன் வாக்குகள் தேர்தல் கும் சக்தி கொண்டதாகக் பிரதேசங்களில் தமிழ் pஸ்லிம் சிறு பாண்மை கொள்கையைப் பின்பற்ற று மன்னார்த் தேர்தல் சிறுபான்மையினர் தமது மாகப் பாராளுமன்றப் கு மிக நீண்ட காலமாக கூட 10% மான தமிழ்ப் ருக்குத்தமது பிரதிநிதியை ப்பதில் கடந்த காலங்களில் ருக்கவில்லை. அதனால் வ்வித அரசியல் ரீதியான ரூக்கிடையில் எழவில்லை ர நடவடிக்கை ரீதியாக க்கிடையில் முரண்பாடுகள் ITGOOTC) ULL60T, B, TJ 600TLD ாதார நடவடிக்கைகள் மிக
பெருமளவு போட்டி தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. அதே போல சில குறிப்பிட்ட சேவைத் தொழில்களில் உதாரணமாகத் தையல் தொழிலில்முஸ்லிம்கள் தேர்ச்சிபெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இவைகள் இனப்போட்டியை அல்லாமல் இன உறவை வளர்க்கும் தொழில் முறைகளாக வடமாகாணத்திலிருந்துமுஸ்லிம்கள் விரட்டப்படும் வரை காணப்பட்டது.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பல வந்தமாக வெளியேற்றப்பட்டபோது கூட தமிழ் முஸ்லிம் உறவை சீரழிக்கக்கூடிய கொலை As moitoor போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ப் பொது மக்களால் நடத்தப்படவில்லை முஸ்லிம்கள் சாரிசாரியாகத் தமது வாழ் விடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது தமிழ்ப் பொது மக்கள் மெளனிகளாக மனம் வெதும்பியவர்களாக LTTE யின் ஆயுதக் கட்டளைக்குமுரணாக முஸ்லிம்களுக்கு உதவ முடியாதவர்களாக இருந்தார்கள் என்பது வெளியேறிய மக்கள் கூறிய விபரங்களிலிருந்து அறியக் கூடியதாக இருந்தது. கடந்த நான்கு வருடங்களாக பிரதேச ரீதியாக இவ்விரு இனங்களும் பிரிந்து வாழும் சூழ்நிலையிலும் கூட தமிழ் முஸ்லிம் உறவின் அடிப்படைகளில் மாற்றமில்லை என்றும் மீள் குடியேற்றத்தின் மூலமாக முஸ்லிம்கள் திரும்பவும் தமது தாயகம் செல்லும் சூழ்நிலை உருவாக்கப்படும் போது தமிழ்முஸ்லிம் உறவு திரும்பவும் கட்டி எழுப்பப்படலாம் எனவும்
மாகாணத்தில் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்படக்கூடிய நிர்வாகப்
பிரதேசங்கள்
MA detainaulah
w tuajganum цитал. b MU முல்லைத்தீவு மாவட்டம்
un journar orsanib
முஸ்லிம் செறிவு முஸ்லிம் குடியிருப்பு
களில் தனித்துவமான ற்றவையாகக் காணப்பட் ாயப் பொருளாதாரத்தை முசலி மாந்தை நானாட் ஸ்லீம்கள் இந்நடவடிக்கை ார்கள் இதில் முசலிப் நீர்ப்பாசன ரீதியாக ல் இருந்து தனிமைப் ணப்படுகின்றது. ஆகவே னதும் நீர்ப்பாசனத்திற் ள் இனங்களுக்கிடையில் த நானாட்டான் பிரதேசங் த்திலிருந்து கிடைக்கின்ற வசதி நீர்ப்பாசன ரீதியான இனங்களுக்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத் மையே காணப்பட்டது. பாருளாதார நடவடிக்
ல்லாஹற்
எடுத்துக் கொண்டால் கள மீன்பிடி வலயங்கள் ரதான நிலத் திணிவின் ண்டகால அனுபவத்தின் வரையறுக்கப்பட்டிருந்தன. பாரம்பரியமாக சுழியோடி குளித்தல் சங்குகுளித்தல் 1றும் இப்பாரம்பரியத்தின் தையும் மாற்று இனத்தின் ாழில்களுக்கு குறைவாகக் 60OT 6UITLo.
த்தில் வர்த்தக போக் றபொருளாதாரத்துறை ாக முஸ்லிம்களின் பங்க ங்காடி வியாபாரம் வாங்கி ருள் விற்பனை ஆகிய ககளில் முஸ்லிம்கள் ாத்தின் நகர்ப்புறங்களில் குறித்த தொழில்களுக்கு
முஸ்லிம்தமிழ் ஆகிய இருசாராரும் நம்புகின்றனர் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அதே நேரத்தில் பலவந்தமான வெளியேற்றமும் அகதி வாழ்க்கையும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பாதிப்புக்களை ஏற் படுத்தி இருக்கின்றது என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே போல ஆயுதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் இளம் தலைமுறையினர் முஸ்லிம் சிறுபான்மையி னரைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவும் வாய்ப்பளிக்கின்றது. மேற்குறித்த இனத் தப்பபிப்பிராயங்களை முறையான கல்வியூட்டல்முறைமூலம்இல்லாமல் Gleluyasuyo.
Lov62||5540/7607 வெளியேற்றத்தால் முளப்லிம் சிறுபாண்மையினருக்கு
உருவாகி இருக்கும் புதிய பிரச்சினைகள்
முஸ்லிம்கள் பலவந்தமாக வடக் கில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் முஸ்லிம்கள் என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதற் காகவே வெளியேற்றப்பட்டார்கள் வெளியேற்றத் தின் போது பொருள்களும் சொத்துக்களும் பறிக்கப்பட்டதோடு வடக்கில் முஸ்லிம்களுக்கு வாழ உரிமை இல்லை என்றும் கூறப் பட்டு வெளியேற்றப்பட்டார்கள்
சமகால உலக வாரலாற்றில் பொஸ்னியா விண் ஒரு குறித்த இனத்தைச்சேர்ந்தவர்கள் எண்பதற்காக அப்பாவிகளான மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டதைப் பார்க்கின் றோம் பொஸ்னியாவைப் பொறுத்தவரை வெளி யேறியவர்களுக்கும் வெளியேற்றியவர்களுக்கு மிடையில்யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது
இவ்விரு இனங்களுக்கும் இடையில் மிக நீண்டகாலமாக பகைமை காணப்பட்டதையும் அவதானிக்கலாம் மாறாக வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே விளக்கப்பட்டது போல் இனப் பகைமத்துவமும் யுத்த சூழ்நிலை களும் முஸ்லிம்தமிழ் மக்களுக்கி டையில் இருக்கவில்லை. முஸ் லிம்கள் எண்ணிக்கை ரீதியாக சொற்ப தொகையினராகக் காணப் பட்டதும் முஸ்லீம்களின் பலவந்தமான வெளியேற்றத்தைத் தடுக்கக்கூடிய தேசிய சர்வதேச ரீதியான முயற்சிகள் எடுக்கப்படாமையுமே வெளியேற்றியவர்களின் நோக்கம் நூறு வீதம் வெற்றியளிக்கக் காரணமாக இருந்தது.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளி
யேற்றிய வரலாற்றுத்தவறுக்காக LTTE to
வருந்துவதாகச் செய்திகள் மிக அண்மைக்
காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும் தமது தவறுக்குப் பரிகாரமாக வட மாகாண முஸலிம்களின் வாழ்விட உரிமையை அங்கீகரித்து மீள் குடியேற்ற முயற்சிகளை LTTE யினர் இதுவரை மேற்கொள்ள வில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மாறாக அரசாங்கத்திற்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் துடன் தொடர்பான முன் நிபந்தனைகளை LTTEயினர் முன்வைத்திருக்கின்றார்கள்
வடமாகாண முஸ்லிம்களைப் பொறுத்த வரை கடந்த நான்கு வருடங்களாக அகதிமுகாம்க ளில் வாழ்கின்றார்கள. இவர்கள் தமது பொருளா BTU அடிப்படையிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின் றார்கள் தமது உணவு உடை,உறைவிடம் கல்வி சுகாதாரம் ஒழுக்கம் ஆகியன பாதிக்கப்ட்ட நிலையில் முகாம் சூழலில் வாழ்ந்துகொண்டிருக் கின்றார்கள் இப்புதிய சூழ்நிலைகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகக் கவனமாகப் பரீட்சிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்
வெளியேற்றப்பட்ட மக்கள் திரும் பவும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அது எப்போது சமாதான சூழ்நிலையிலா? அல்லது இனப்பிரச்சினைகளுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநேரத்திலா? மீள் குடியேற்றம் யாருடைய அங்கீகாரத்தில் செய்யப்பட வேண்டும் இலங்கை அரசாங்கத்தாலா? அல்லது அரசாங்கத்திற்குச் சமமாக தமிழ் மக்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களும் இம்மக்களை பலவந்தமாக வெளியேற்றியவர் களுமான LTTE யினராலா? மீள் குடியேற்றத்துடன் தொடர்பான புனர்வாழ்வு பற்றிய திட்டங்கள் என்ன? முதலியவினாக்களுக்குவிடை காண்பதும் அவசியமானதாகும்.
இரண்டாவதாக வடக்கில் முஸ் லிம் சிறுபான்மையினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்து வருகின்ற போது இம் மக்கள் திரும்பவும் வெளியேற்றப் படமாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் என்ன? ஆயுதக்கலா சாரம் வடக்கில் தொடர்கின்ற இச்சூழ்நிலையில் இம்மக்களுக்கு வழங்கக்கூடிய குறுங்காலப் பாது காப்பு என்ன? வடக்குத் தமிழ் மக்களுடையதும் அதேநேரத்தில் பாரம்பரியமாகவாம்ங்க எனைய சிறுபான்மையினருடையதுமான தாயகம் என்ற உண்மை எவ்வாறு எல்லா சாராரினாலும் அங்கீகாரத்தைப் பெறலாம் தாம் திரும் பவும் வடக்கைவிட்டு வெளியேற்றப்படமாட்டோம் என்ற மன நிறைவோடு முஸ்லிம் சிறு பாண்மையினர் வடக்கில் வாழ்வதற்கான உத்தரவாதம் என்ன? என்பவை பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது. மூன்றாவதாக உடைமைகள் பறிக்கப் பட்டு பொருளாதார அடிப்படைகள் சீரழிந்து சமூக கலாசாரச் சூழ்நிலைகள் வேர றுக்கப்பட்ட நிலையில் காணப் படும் முஸ்லிம் அகதிகளின் மீள குடியேற்றம் இம்மக்களின் நியாயமான புனர்வாழ்விற்கு ஏற்றதிட்டத்துடன் செயலாற்றப்பட வேண்டியது அவசியமானதாகும்
இறுதியாக வடக்கிற்கான அதிகாரப் பரவலாக்கலோடு உருவாகப் போகின்ற புதிய
அரசியல் சூழ்நிலையில் எவ்வாறான சிறு
பாண்மைப் பாதுகாப்புக்கள் இம்மக்களுக்கு வழங்கப்படும்? விகிதாசார ரீதியாக குறைவான இம்மக்களின் அரசியல் அபிலாசைகள் எவ்வாறு அரசியல் பிரதிநிதித்துவம் மூலம் பாதுகாக்கப்படலாம் அது போல தமிழ்முஸ்லிம் உறவை மீண்டும் வடக்கில் கட்டி எழுப்புவதற்கு எவ்வாறான புதிய திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுதல் வேண்டும்? முதலானவை வடமாகாணமுஸ்லிம் சிறுபான்மை யினர் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட புதிய பிரச்சினைகளாகும்
6ToTofä6066)Lä. Glssisoi L

Page 6
சரிநிகர்
Qā 龙直。
Tெனது விமர்சன அணுகுமுறை தமிழில் மாற்றுச் சினிமாவை உருவாக் கும் செயல் நோக்கம் கொண்டதுசினி மாவை மாற்றுச்சினிமாவை நோக்கி நகர்த்துவது பற்றிய சிந்தனையே இப் போது தேவை, சகட்டு மேனிக்கான தந்தக்கோபுர எதிர் விமர்சனமே தீவிர கலை இலக்கியவாதிகளிடம் நிலவி வருகிறது. குனெ சொல்கிறபடி "எத் தனை தான் உன்னதக் கலையை சிறு பான்மை புத்திஜீவி வட்டம் பேசினா லும், அந்த வட்டத்திலிருக்கும் ஒவ் வொருவரும் வேறு வேறு சமூக அரசி யல், பொருளியல் பார்வை கொண்ட வர்கள் தான் எத்தகைய உன்னதப் வெகுஜனங்களிடம் கொண்டு போகப் படவேண்டும் நான் பார்த்த உன்னதப் படங்களில் மிகவிர விய ஒரு அம்சம் அவை எளிமையா னவை தீவிரமானவை பாசாங்கு அற் றவை திட்டமிட்டு அவை தம்மை சாதாரண மனிதனிலிருந்து தூரப்படுத்
திக் கொள்வதில்லை.
L60ւնւլմ)
தமிழ்ச் சூழலில் உன்னத படைப்புக் கான அளவுகோல்களாக கலாசார வாதிகள் கருதும் உரைகல் இதுதான் படைப்பு முடிந்த அளவு தன்னை சாதா ரண மனிதனிலிருந்து தூரப்படுத்திக் கொள்ள வேண்டும் 500பேருக்கு மேல் விரும்பி வாசிக்கப்படும் நாவலி லும் பத்தாயிரம் பேருக்கு மேல் பார்க் கப்படும் சினிமாவிலும் ஏதோ கோளாறு இருக்கிறது.
இது "nonsense" அறியாமை, சினிமா
வைப்பற்றிப் பேசுவதற்கு சாதாரண SANGOMLIDIT LIITIMIGO) GALLUIT GOTTGOMAGGI LOGO நிலையை முதலில் புரிந்து கொள்ளும் முயற்சி வேண்டும்.
ஸத்யஜித்ரே ஷோலே படத்தில் நடிகர் களின் தேர்ந்த நடிப்பு பற்றியும் காட்சி யமைப்பின் புத்திசாலித்தனம் பற்றியும் சிலாகித்திருக்கிறார் அவரது சித்ரஞ்ச்
கா கிலாமி படத்தில் வர்ணனை தருப வர் அமிதாப்பச்சன் அம்ஜத்கான் சஞ்சீ வகுமார் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். தீவிர தமிழ் சினிமா படைப்பாளர்க ளின் உள்ளார்ந்த முரண்பாடுகள் காட் சிரூப அக்கறையின்மை என்பன பற்றி இதுரை பேசப்படவில்லை. சினிமா என்பது நடிப்பு கதாபாத்திரத் தேர்வு இசை கமெரா கோணம் கதைத் தேர்வு அன்றைய கலைச்சூழல் பற்றிய அறிவு நிலவும் சூழலின் சினிமா மீது துவேஷமற்ற/பகையுணர்வற்ற தன்மை போன்ற எல்லாம் சேர்ந்ததுதான் ஏன் தமிழ்ச்சூழலில் கிரிஸ் கர்னாட் மாதிரி யான ஸியாம் பெனிகல் போன்ற பர தன் பத்மராஜன்போன்ற சமாந்தரசினி மாக்காரர்கள் வெற்றிகரமாக உருவாக Goldbana)
தமிழ் சினிமாவில் மாற்றுச்சினிமா என் றிருக்கிறவை பற்றி வெளிப்படையாகச்
சில விஷயங்கள் பேசப்படவேண்டும். நான்பார்த்த சில படங்கள் பற்றிச்சொல் கிறேன். கோமல் சுவாமிநாதன் கதை எழுதி இயக்கிய திருப்பங்கள், அனல் காற்று ஒருஇந்தியக் கனவு
அருண் மொழியின் ஏர்முனை, ஜெயபாரதியின் குடிசை ஊமை ஜனங் கள்
ஹரிஹரனின் ஏழாவது மனிதன், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒரு வன், மற்றும் புதுச் செருப்பு கடிக்கும், தா பாண்டியன் எடுத்த சங்கநாதம் பாலுமகேந்திராவின் வீடு, அழியாத கோலங்கள் மற்றும் மறுபடியும், யாத்ரா, கோகிலா, மூன்றாம் பிறை (பிற படங்களை இதேதரத்திலானவை என்று கொள்ள முடியாது) ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான்
ராஜாஜியின் சிறுகதையான திக்கற்ற பார்வதி ஆர். சி. சக்தியின் படங்களான சிறை, பத்தினிப் பெண் கூட்டுப் புழுக்கள் பீம்சிங் இயக்கிய ஜெயகாந்தனின் நாவல்களான சில நேரங்களில் சில மனிதர்கள் ஒருநடிகைநாடகம் பார்க்கி றாள் சேதுமாதவன் இயக்கிய இந்திரா பார்த் தசாரதியின் நாவலை அடிப்படையா கக் கொண்ட மறுபக்கம் ஞான ராஜசேகரன் இயக்கியதி.ஜானகி ராமனின் நாவலான மோகமுள்
இரண்டு விஷயங் சிந்திக்கவேண்டும் 1. வெகுஜன சினி குறிப்பிட்ட நல்ல பு யாமல் முடக்கிப் ே GTGTGOT?
2 தீவிர சினிமா தமது தளத்தில் ெ முடியவில்லை? இதற்கான காரணங் flexMLDIT BEL GOLDLJL சமூக அமைப்பு GLLGMLDÚ(Glói 2 6 றிய புரிதலின்மை
உள்ளார்ந்த தர்க்க மைநிறைய விவா ரக் கூடியது. ஆன தளத்தில் இதுநடை கப்படாதது விவா
வெகுஜன சினி எடுத்த தீவிரமான டன. தீவிரமான சி எடுத்த படங்கள் ெ எட்டவில்லை. வெ தவை பேசப்படக்க கனின் நினைவுத் கிற நடிகன் பற்றிய பற்றிய அனுபவங் றிய முன் மதிப்பீ அவனுக்குள் சில
களை உருவாக்கி தான். கமலஹாஸ் பாலச்சந்தர் இ6ை
தமிழில் மாற்றுச் சினிமா நம்பி
யமுனா ராஜேந்திரண்
பாரதிராஜாவின் பதினாறு வயதி னிலே, வேதம் புதிது காதல் ஓவியம் கருத்தம்மா, பசும் பொன் கமல்ஹாஸன் சம்பந்தமான தேவர் மகன் மகாநதி, ரஜனிகாந்த் சம்பந்தமான முள்ளும் மல ரும், ஜானி மணிரத்தினத்தின் அஞ்சலி நாயகன், மெளனராகம், ரோஜா, பம்பாய், சுஹாசினியின் இந்திரா மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் மெட்டி பூட்டாத பூட்டுக்கள் மணிவண்ணணின் இனி ஒரு சுதந்தி ரம்பாக்கியராஜாவின் ஒரு கை ஓசை பாலச்சந்தர் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் ஒரு வீடு இரு வாசல், நிழல் நிஜமாகிறது. இவ்வாறு தீவிர சினிமாவை முயன்று பார்த்தவர்களில் வெகுஜன சினிமா (வியாபார சினிமா) சார்ந்தவர்களும் இருந்திருக்கிறார்கள் தீவிர கலை இலக் கிய தளத்தில் செயல்பட்டவர்களும் இருந்திருக்கிறார்கள் ஏதோவெகுஜனசினிமா சார்ந்தவர்கள் எல்லோரும் மக்களை ஏமாற்றும் வியா பாரிகள் என்றோ, வெகுஜனங்களால் பார்க்கப்பட்ட எல்லாப் படங்களும் வியாபாரப் படங்கள் என்றோ கொள் ளப் படத்தேவையில்லை.
போன்றவர்களோ படும் படம் பார்ெ றைக்குள் போகிற யிலான, அமைப்பு கள் இயல்பாகே வெகுஜன சினிம உள்ளிட்ட தாக்குச் பாரதிராஜா படங் சனங்கள் எத்தை படங்களில் கதா
L[)fföö5 ፵,L___ L__ Gሀ) யும், தொடர்பான றவைக்கக்கூடிய ளுக்குள்ளிருந்து தையும் நாம் பார்ச் ணம் கிழக்குச் பொன்)
Make up Lubbu. படத்தின் தீவிரத் னிக்கிறது. செல்ல லின் திரை வடிவ ஜெயபாரதி இயச் சரத்பாபு நடித்தது சரத்பாபுவின் அப் குரல், தோற்றம் வற்றை பார்ப்ப செய்தாலும் அந்த தாயின் பாத்திரம்
sit.
 

ஒக்ல4, 1995
ளை நாம் ஆழ்ந்து
மா சார்ந்தவர்களை
டங்களைத் தர முடி பாட்ட காரணங்கள்
சார்ந்தவர்கள் ஏன் ாடர்ந்து செயல்பட
கள் இரண்டு ஒன்று எழுந்து நிற்கும். மற்றையது சினிமா |ளார்ந்த தர்க்கம் பற்
ம் பற்றிய புரிதலின் தங்களுக்கு இடந்த ால் தீவிர சினிமா முறையில் விமர்சிக் திக்கப்படாதது.
மா சார்ந்தவர்கள் படங்கள் பேசப்பட் னிமா சார்ந்தவர்கள் வகுஜனத் தளத்தை குஜனசினிமா சார்ந் ாரணம் சினிமா ரசி நடத்தில் பதிந்திருக் பிரதிமைகள் இசை கள் இயக்குனர் பற் டுகள் போன்றவை நிலைத்த மதிப்பீடு க் கொண்டிருப்பது ன் மணிரத்தினம்,
ாயராஜா ரகுமான்
சேர்த்துக் காணப் வயாளனின் அக்க தொழில்நுட்ப ரீதி ரீதியிலான விடயங் வ இப்படங்களை ாவுக்கான கூறுகள் |றது. ளைப்பற்றிய விமர் கயதாயினும் அவர் ாத்திரங்கள் இறுக்க மக்கப்பட்டிருப்பதை உணர்ச்சியை தொற் ஆற்றலை நடிகர்க கொண்டு வர முடிவ கவேண்டும். (உதார *øLDU)(a), Uglb
பிரச்சினையும் கூட நன்மையைத் தீர்மா ராஜின் தேனீர் நாவ ம் ஊமை ஜனங்கள் கத்தில் பாக்கியராஜ்
மாவாக வருபவரின் தலைநரை போன்ற ர்களுக்கு சத்தியம் பாத்திரம் வயதான ான்று நம்ப மாட்டார்
கோமல் சுவாமிநாதனின் அனல்காற்று நாடக வடிவத்தின் திரை வடிவம்தான். சினிமாவுக்கென்றிருக்கும் நகரும் தளம் அதற்கில்லை.
மகேந்திரன், பாரதிராஜா பாலுமகேந் திரா, சேதுமாதவன், பாலச்சந்தர் போன்றவர்கள் கொடுத்த தீவிரமான படங்களையும்,
கோமல் சுவாமிநாதன், ஹரிஹரன், ஜெயகாந்தன், அருண்மொழி ஜெயபா ரதி போன்றவர்கள் கொடுத்த தீவிர மான படங்களையும், பார்ப்வர்கள் சினிமா எனும் ஊட கத்தை கையாள்வதில் முன்னவர்க் குள்ள லாவகத்தையும் பின்னவர்களுக் குள்ள தடுமாற்றத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்
தீவிரகலை இலக்கியவாதிகளுக்கு தமது கருத்துக்கள் மீதுள்ள அக்க றையே முக்கியம் வெகுஜன சினிமா
சார்ந்தவர்களுக்கு சினிமா சாதனத்தின் தனித்துவமும் அது செயல்படும் தள மான பார்வையாளனுமே முக்கியம்
இந்த இரு தன்மைகளையும் இணைக் 95é5öish.lqULI இயக்குனர்களாகவே ஸியாம்பெனிகல், பத்மராஜன், பரதன், தோப்பில் பாஸி, கிரிஸ்கர்னாட்போன் றவர்களை நான் காண்கிறேன். எம். ஜி. ராமச்சந்திரனையும் ஜெயலலி தாவையும் நடிகர்களுக்கு சமூக மரியா தையை உருவாக்கிக்கொடுத்தவர்களா கக் காண்கிறர் கிரிஸ் கர்னாட் அதே கிரிஸ் கர்னாட் தான் Nehru Dynastஐ விமர்சிக்கும் போக்கில் துக்ளக் நாட கம் போடுகிறார்.அதே கிரிஸ்கர்னாட் தான் சங்கர் இயக்கத்தில் காதலன் படத் தில் கவர்னராக நடிக்கிறார். பம்பாய் படத்தின் ஒளிப்பதிவாளர் தான் கர் னாட்டின் படமான செலுவி படத்தின் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன், கிரிஸ்கர்னாட் லண்டன் நேரு மையக் கூட்டத்திலும் இந்திய அரசியலை விமர்சித்திருக்கிறார். கிரிஸ் கர்னாட் வேடதாரியா? இல்லை நிச்சயமாக இல்லை. ஒரு சினிமாக்கார ராகத் தான் இயங்கும் சூழல் பற்றிய அறிவு அவருக்கு இருக்கிறது. ஒரு கலைஞனாக தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற விஷயங்களில் தனித்துவத்து
டன் செயல்படும் மேதமை அவருக்கு இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இம்மாதிரியான ஒரு வர் எவ்வளவு மோசமாக தீவிரகலை இலக்கியவாதிகளால் விமர்சிக்கப்பட் டிருப்பார் என்று யோசிக்க முடிகிறது. அமைப்புக்குள்ளிருந்தே அமைப்டை எதிர்த்துத் திரள்கிற மனப் பக்குவமோ கிலேசமற்ற அறிவுணர்வோ தமிழ்ச் சூழலில் இல்லை. ஸியாம் பெனிகல் கெளதம் கோஷ் ஸத்யஜித்ரே போன்றோரின் பல படங்
Gib INDIAN FILM FINANGECORPORAION உதவியுடன் கொண்டு வரப்பட்
Llo) G.
தமிழ்ச் சூழலில் பெரும்பாலான தீவிர கலை இலக்கியவாதிகள் தொடர்ந்த சினிமா பார்வையாளர்களாக இல்லை. பாலுறவு பற்றிய இடதுசாரிகளின் பார்வை மெளடிகமானவை, மூடுண் டவை வங்காளத்தைப் போலவோ கேரளாவைப்போலவோ LUGAOLño வாய்ந்த திரைப்படச் சங்கங்களின் இயக்கம் தமிழில் இல்லை. வெகுஜன சினிமா பற்றிய விமர்சன மரபுகள் தமிழ் அறிவுலக வாதிகளிடம் இல்லை. ஏழாவது மனிதன் எடுத்த ஹரிஹரன் பாரிஸ் நைட்
கிளப் படத்தை செந்திலை வைத்து
எவ்வளவு கொடுமை? கவிதை பாட நேரமில்லை எடுத்த யூகி சேது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற் றைத் தருவது எவ்வளவு கொடுமை?
எடுப்பது
வீடு, அழியாத கோலங்கள் கொடுத்த பாலுமகேந்திராதான் ரெட்டை வால் குருவியையும், சதிலீலாவதியையும், அர்ச்சனாவை உடம்பு உரித்துக் காட் டும் தெலுங்குப் படத்தையும் எடுத்த Guit. எந்தத் தனிப்பட்ட இயக்குனர் மீதும் பிரம்மை கொள்ளத் தேவையில்லை. நம்மை நாமே விமர்சித்துக் கொள்ளா மல் வெகுஜன சினிமா மீது பகைமை கொள்ளத் தேவையில்லை.
பாலுமகேந்திரா மீதோ இடதுசாரி இயக்குனர்கள் மீதோ நாம் கொண்டிக் கும் நம்பிக்கை மூடநம்பிக்கையின் பொருட்டோ அறிவுசாராமலோ இருப் பது தமிழில் மாற்றுச் சினிமாவுக்கு ஆரோக்யமானதல்ல.
நிலவும் சினிமாவிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் பார்வையாளனி டமிருந்து கற்றுக் கொண்டு அவனுக்கு புதிது தரவேண்டும். விமர்சனமற்ற சுய சந்தோஷம் செயல் முடக்கத்துக்கான முதல் படி இதில் நாம் அவதானமாயி ருக்க வேண்டியது இப்போது அவசி

Page 7
சரிநிகர்
ի
இ லங்கையின் குற்றவியல் கோவை
யானது (Penal Code)1883ம் ஆண்டு வரையப்பட்ட நூற்றுப் பன்னிரெண்டு வருடகால பழமை வாய்ந்ததாகும். இதில் பெண்கள் - குழந்தைகள் தொட ர்பான சரத்துகளில் சில திருத்தங்க ளைச் செய்ய முன்வந்துள்ளது பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பழைமை வாதிகள், மதவாதிகள் போன்றோரது கடும் விமர்சனங்க ளுக்கு மத்தியிலும் பெண்கள் - குழந் தைகள் சம்பந்தமாக விரும்பியோ விரும்பாமலோ சட்டத்தில் திருத்தங் களைச் சேர்க்க அரசு தலைப்பட்டது ஏன்? பெண்கள் - குழந்தைகள் பால் அரசுக்குள்ள கரிசனையா? அல்லது பெண் ஜனாதிபதி, பெண் பிரதமமந்திரி ஆகியோரது "ஜனநாயக/பெண் விடு தலை' உணர்வுகளின் நிமித்தமா? நிச்சயமாக நடைபெறுகின்ற சம்பவங் கள் இதிலெதுவும் காரணமில்லை எனத்தான் புலப்படுத்துகின்றன. அப் படியானால், பெண்கள் - குழந்தைகள் தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் சட்டங்கள் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டு புதிய திருத்தங்கள் இணைக்கப்பட என்னதான் காரணமாயுள்ளது?
பெண்கள் மீதான பாலியல் வல்லு றவு, பலாத்காரம் போன்றவை சமூகத் தில் மிக ம்ோசமாயுயர்ந்துள்ளது. விஷேடமாக சிறுமிகள் மீதான பாலி யல் குற்றம். தகப்பன் மகளை ாலியல் வல்லுறவு கொள்வது பாட் டன் பேத்தியை வல்லுறவு கொள்வது கும்பலாகச் சேர்ந்து பாலகிகளை பாலி யல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியபின் கொலை செய்து புதைப்பது. பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி கடத்திச் சென்று விபச்சாரத்தி லீடுபடுத்துவது.
மேலும், ஆண் சிறுவர்களை தன்னி னச் சேர்க்கை விபச்சாரத்தில் ஈடுபடுத் துவது தென்னிலங்கையில் கரையோ ரப் பகுதிகளில் மலிந்துவிட்டது. உல்லாசப் பிரயாணிகளின் டொலர்க ளுக்கு இவர்கள் பலியாக்கப்பட்டும் வருகிறார்கள். அது மாத்திரமின்றி உள்ளூர்க்காரர்களின பாலியல் இச்சை க்கு எத்தனையோ ஆண் சிறுவர்கள் இரகசியமாய்ப் பலியாகி வருகிறார் கள் சில மாதங்களுக்கு முன் ஒன்றரை யது பாலகன் ஒருவன் குதம் வழியா கக் கொள்ளப்பட்ட பலாத்கார உற வால் குடல் வெளியேறி மரணமானா ன் புத்த பிக்கு ஒருவர் தனது மடால யத்தில் வைத்து பதினொரு வயதுச் சிறுவனுடன் பலாத்காரமாக குதவழி உறவு கொண்டதினால், சிறுவனுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக் 5ÜLULLATGöT................ இவ்வாறே பல சம்ப வங்கள் நிகழ்ந்து செல்கின்றன.
பெண்கள் - குழந்தைகள் மீதான பாலி யல் வல்லுறவின் அதிகரிப்பும், ஆணா திக்கம் பெண்களுக்கெதிராய் எடுத்து ள்ள பாசிச வடிவமும் மனிதாபிமான முள்ள எவரையும் அச்சுறுத்துவதாயுள் ளது. இந்நிலையில் இலங்கையின் பெண்கள் இயக்கங்களதும், ஜனநாயக வாதிகளதும் நிர்ப்பந்தத்தின் காரணமா கவும், சர்வதேச அரங்கில் எழுப்பப் படும் கேள்விகளாலும், புதிய அரசாங் கம் தன்னை "ஜனநாயகமானது' "பெண்கள் - குழந்தைகளில் அக்கறை யுடையது' என காட்டிக்கொள்வதற்கா கவும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசானது சட்டத்தில் சில புதிய வரிகளைச் சேர்த்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் 1883ம் ஆண்டைய சட்டம் பாலியல் வல்லுறவை (Rape) எப்படி அணுகுகி றது என்று பார்ப்போம்.
குற்றவியல் கோவை 363வது சரத்து பாலியல் வல்லுறவு (Rape) பற்றிக் கூறுகிறது. இப்படிக் கீழ்க்காணும் ஐந்து சந்தர்ப்பங்களில் ஏதாவதொரு சந்தர்ப் பத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் புணர்ச்சியில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகக் கொள்ளப்படுகிறது. 'முதலாவது அவளது விருப்பத்
 

ஒக்4ே, 【995
•
:
DLD
திற்கு எதிராக இரண்டாவது அவளது சம்மதம் (Consert) @ GoaoIITLDG)
மூன்றாவது - அவளைக் காயப்படுத் துவதாக அல்லது கொலை செய்வதாக அச்சுறுத்தி அவளது சம்மதத்துடன் நடைபெறுவது. நான்காவது- அவளது சம்மதத்துடன், ஆனால் ஆண் தான் அவளது கணவன் இல்லையென அறிந்திருக்கும் நிலை யில், பெண்அவன் தான் தனது சட்ட பூர்வமான கணவன் அல்லது நிச்சயிக் கப்பட்டவன் என நம்பி புணர்ச்சிக்கு தனது சம்மதத்தை வழங்கியபோது'
(இருட்டான இடத்தில் ஆள் மாறா ட்டம் நடத்தல், ஒரே சாயலில் இருத் தல். இந்நிலையில் பெண் விரும்பி ஆணுடன் ஒன்று கூடிய பின்னர் தான் கூடியவன் கணவனோ காதலனோ இல்லை என்பதைக் கண்டு கொள்ளும் போது அவனால் அவள் மோசடி செய் யப்பட்டதை உணர்கிறாள்- கட்டுரை யாளர்) ஐந்தாவது 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுடன் அவளது சம்மதத்துட னோ சம்மதமின்றியோ புணர்ச்சியில் ஈடுபடுவது. விளக்கம் - ஆண்குறியை யோனியில் உட்செலுத்துவதுமாத்திரமே பாலியல் பலாத்காரம் என்று ஒப்புவிப்பதற்கு போதுமானது. விதிவிலக்கு - ஆண் தனது சொந்த மனைவியுடன் கொள்ளும் புணர்ச்சி மனைவி பன்னிரெண்டு வயதுக்குக் கீழ்ப் பட்டவளாயில்லாதவிடத்தில் பாலியல் பலாத்காரம் (Rape) ஆகாது"
குற்றவியற் கோவை 364வது சரத்து பாலியல் வல்லுறவிற்கான தண்டனை யைக் கூறுகிறது.
யார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாலும் சிறைத்தண்டனை வழங் கப்படும் இது இருபது வருடங்களு க்கும் நீடிக்கப்படலாம் அதேபோல் குற்றப் பணம் செலுத்தவும் வேண் டும்.'
பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவுகொள் வது குற்றமாகக் கூறப்படுவதன் கார ணம் நூறு வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு பன்னிரண்டு வயதி லேயே திருமணம் செய்து வைக்கப் படும் வழக்கம் பரவலாகக் காணப் பட்டதாகும். இதைச் சட்டமும் அங்கீக ரித்தது. ஆண்களுக்கு பதினான்கு வயது திருமணத்திற்கு அங்கீகரிக் கப்பட்ட வயதாகும் பன்னிரெண்டு வயதில் சிறுமிகள், சிறுமிகளாயன்றி பெண்களாகக் கருதப்பட்டதன் விளை வுதான் இத்தகைய சட்டம் இயற்றப் பட்டதன் காரணமாயுள்ளது.
இந்தச் சட்டம் மூளைக் குறைபாடு டைய உடல் ஊனமுற்ற சித்த சுவா தீன மற்ற பெண்களில் தனித்துவமான நிலையைக் கணக்கிலெடுக்கத் தவறி விட்டது.
மனைவியின் சம்மதம் இல்லாவிட் டாலும் அவள் 12 வயதுக்குக் கீழ்ப் படாதவளென்றால் கணவன் அவ ளைப் வல்லுறவுக்குட்படுத்துவது குற்ற மாகாது. அதாவது திருமண உறவில் மனைவியை பாலியல் வல்லுறவு செய் யும் உரிமை கணவனுக்கிருப்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. மேலும், அமுலில் உள்ள இச்சட்டம், தான் 'குற்றமற்ற' பாலியல் புணர்ச்சி என அங்கீகரிப்பவற்றைவிடதனது சட் டத்தின்படி குற்றத்திற்குரியவை எனக் காணும் சம்பவங்களிற்கு எத்தகையத் தீர்ப்பை வழங்குகிறது? சட்டத்தில் காணப்படுவதுபோல் பாலியல் வல்லு றவு கொள்ளும், எல்லாக் குற்றவாளிக ளும் தண்டனை அனுபவிக்கிறார் 35 GITT IT?
நடைமுறையில் வல்லுறவுக்குள்ளான பெண் தான் வல்லுறவு செய்யப்பட்ட தை நிரூபிக்க அவளுக்குள்ள ஆற்றலி லேயே குற்றவாளிக்கான தண்டனை தங்கியுள்ளது.
பாலியல் வல்லுறவு தொடர்பான சட்ட ரீதியான இயக்கப்போக்கு பின்வரு மாறு அமைகிறது.
அ) பலாத்காரத்துக்குள்ளான பெண் பிறரது நிர்ப்பந்தமின்றி தானாக முன் வந்து வழக்குத் தாக்கல் செய்ய வேண் டும் (பொலிஸில் முறையிட வேண் டும்)
ஆ) அதையும் கூடிய விரைவில் செய் யவேண்டும் பலாத்காரம் செய்யப் பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் கடந்த பின் முறையீடு செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
(வல்லுறவுக்குள்ளான பெண் மருத் துவ பரிசோதனை செய்து கொள்ளவே ண்டியிருப்பதால் பரிசோதனைக்குட்ப டும்வரை அவள் குளிக்கக் கூடாது குளித்தால் அவளது உடலில் ஒட்டியி ருக்கும் ஆண் விந்து கழுவப்பட வாய்ப்பிருப்பதால் குற்றவாளியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமற் போகும் என இந்த வழக்கை அணுகும் பொலிஸார் சட்ட மருத்துவ அதிகா ரிகள் (M0) வழக்கறிஞர்கள் கூறுகின் றனர் பொலிஸில் முறையிட்டு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் வைத்தியபரிசோதனைக்கு பெண் உள் ளாக்கப்பட வேண்டும். ஆனால் நடை முறையில் இரண்டு நாட்களும் செல் லும் அதுவரை தன்மீது விழுந்துள்ள அசிங்கத்தைக் கழுவாமல் சுய உணர்வு நிலையிலுள்ள ஒரு பெண்ணால் எப்ப டியிருக்க முடியும்.? தனது உடலைக் கழுவிக் கொள்வதன் மூலம் அந்த அருவருப்பான உணர்வுகளிலிருந்து மீளுவதாக பெண் உணர்கிறாள். இது பெண்ணின் உளவியலுடன் பிணைந்த ஒன்றாகும் 'குளிக்கக் கூடாது' எனக் கூறுவதும் பெண்ணை அந்தப் பயங்க ரமானதும் அருவருப்பானதுமான உணர்வுகளிலிருந்து மீளவிடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு சித்திரவ தையே என பெண் உளப்பகுப்பாளர் ஒருவர் கூறுகிறார்)
இ) வல்லுறவுக்கான சாட்சியங்களாக பெண்ணிடம் எதிர்பார்க்கப்படுபவை அவளது உடலில் ஒட்டியிருக்கும் ஆண் விந்து
பெண்ணின் உடலில் ஏற்பட்டிருக் கும் காயங்கள் (காயங்கள் காட்டப்படாவிட்டால் 이al GT சம்மதித்ததாகவே
கருதப்படுகிறது. இதனால் வழக்கு
விசாரணையில் காயங்கள் முக்கிய சாட்சியங்களாகின்றன.)
சம்பவம் நடந்த இடம் நேரம்
சம்பவ நேரத்தில் அவள் உடுத்தி யிருந்த உடைகள் மிக முக்கியமான சாட்சியங்களாகக் கணிக்கப்படுகின் po GGLIa GIGIGOLEGI.
இந்த சாட்சியங்களுடன் பொலிஸில் முறையீடு செய்யும் பெண் தனக்கு நடந்த சம்பவத்தை அப்படியே பொலி ஸாருக்குச் சொல்ல வேண்டும் (பொலிஸ் நிலையத்திலுள்ள ஆண்கள் முன்நிலையிலேயே பெண் பலவாறும் விசாரிக்கப்பட்டு முறையீடு பதிவு செய்யப்படும்)
ஈ) பின்னர் அவள் 24 மணித்தியாலங்க ளுக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவாள் இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு சட்ட மருத்துவர்கள் என்ற வீதத்தி லேயே உள்ளனர். இதனால் "24மணி நேரத்துக்குள்ளான பரிசோதனை" என்பது சாத்தியமா என்பது சந்தே கமே இவர்களில் பெரும்பாலான வர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
2) குற்றவாளியை அவளால் யாரெனச் சரியாக கூற முடியாவிட்டால் சந்தேக நபர்கள் அழைத்த வரப்பட்டு அடை யாள அணிவகுப்பு நடத்தப்படும் ஆண் அடையாளங் காணப்பட்டால் அவனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவான். அவனது உடலி லிருந்து விந்து எடுக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்படும் பெண்ணின் உடலில் காணப்பட்ட விந்தும் ஆணிட மிருந்த எடுக்கப்பட்ட விந்தும் ஒன்றா என பரிசோதிக்கப்படும் (மூன்று மாத த்திற்குள் ஆண் அடையாளங் காண ப்படாவிட்டால் தப்பிவிட்டால் வழ
க்கு தள்ளுபடியாகும்.)
2.

Page 8
சரிநிகர்
நீங்கள் பிறந்தது பிறகு உங்கள் குழந் தைப் பருவம் உங்கள் ஆளுமை உருவா னது இன்பங்களும்துன்பங்களும்பிணைய வாழ்ந்தது என யாவும் நிகழ்ந்த தேசத்தை விட்டு விலகி - நீங்கி வேறிடம் ஒன்றில் இருக்கிறீர்கள். நீண்டபிரிவு. நீங்கள் வேர் கொண்ட மண்ணில் இருந்து நீண்ட பிரிவு (காரணங்கள் எவையாகவும் இருக்கலாம்) பின்னர் உங்கள் தேசத்துக்குப் போவதாக முடிவு தெய்கிறீர்கள் ardura autoesuran உணர்வில் நீங்கள் அமிழ்வீர்கள்? தான் வெறுங்காலுடன் ஒடித்திரிந்து பழகிய மண் ணில்தான் ஒருமனிதனால் மனத்திருப்தியை உணர்ந்துகொள்ளமுடியும் என்பது சுவீடிஸ் எழுத்தாளர் வில்லியம்ஸ் மூ பெரியின் வார்த்தைகள் பருவகாலங்கள் ஒழுங்காக வந்து போகிற வசந்தக் காற்றில் வெடிமருந்து மணக்காத வெள்ளத்தில் ரத்தம் கலக்காத வெளியை ஒலம் நிறைக்காதவோர் தேசம் என்றால். எனக்குத் தெரியும். நீங்கள் நெஞ்சம் நிறைந்த கிளர்வுடன் தான் போவீர்கள் உங் கள் தேசம் யாழ்ப்பாணமென்றும்கொழும்பி லிருந்து போகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள் ஏன் உங்கள் முகம் வாடுகி றது.? இதயம் வேதனையில் நிரம்புகி றது.? போவதற்கு விருப்பமில் லையா..? போகும் வழிப்பாடுகளைப் பொறுக்கமுடியாதா..? இல்லை போய் எதிர்கொள்ளப்போகும் தாங்க வலுவில்லையா..? வடபுலம்நோக்கிபுறப்பட்டபுகையிரதத்தில் இரவு நான் புறப்பட்டேன் எனது தேசம் நோக்கி நீண்ட நாட்களின் பின். ஆண்ட வரே துயரங்களைத் தாங்கும் வலுவை எனக்குத் தாரும் மக்களைப் 'புலிகளின் பிடியிலிருந்து' விடுவிப்பதற்கு இவர்கள்" முன்னேறிப் பாய்ந்த பிறகல்லவா போகி றேன். சிங்கம் பாய்ந்தது புலியிலா? மக்க ளிலா? என்று தெரியாமல் பதைப்புடன் போகிறேன். பத்திரிகைகளை வாசித்து பீ.பீ. சியையும் கேட்டு மனதை ஆற்றிக்கொள்ள முடியுமென்றால். போகாமல் விடலாம். அம்மாவை, அப்பாவை, அயலவரை ஊராரை எண்ணி உலைப்புறுகிறது மனம் சோதனைகள் யாவும் தாண்டி நாங்கள் நடந்து கொண்டிருந்தோம் இளைஞன் ஒரு வன்இவ்வாறு கூறுகிறான்'இப்ப என்னைத் தமிழன் எண்டதுக்காக ஒருத்தனும் பிடிக்கே லாது' உங்களுக்குப் புறிகிறதா? தமிழர் என்கிற இனஉணர்வுக்கும் இருப்புக்குமான
துயரங்களைத் *
அரசியல் எல்லைக்குள் நாங்கள் அப்போது நடந்து கொண்டிருந்தோம் பிறகு ஓமந்தை யில் பயணிகள் தங்குமிடம் இருக்கும் வசதி களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப் பட்டது. சிற்றுண்டிச்சாலை, ஒய்வெடுக்கும் மண்டபம், குளிக்குமிடம், மலசலகடவசதி கள் உட்பட யாவும் ஒருங்கமைந்த அமைப்பை பெரும் வளவொன்றில் நிறுவி யிருந்தார்கள். ஆயிரம் பேர்வரையில் தங்க முடியும் அப்பயணிகள் யாவரும் அங்கு தங்கியேதான் போக வேண்டும் தங்கிப் போனாம். கிறவல் புழுதியெழகறள் பிடித்த வாகனம் நடுநடுங்கப் பயணம் இருள் கவ் விய கடலில் படகேறிப் பயணம் நீண்ட நாட்களின் பின் நட்சத்திரங்களை - எண் ணுக் கணக்கற்ற நட்சத்திரங்களைக் காண்கி றேன். நியோன் விளக்குகள் மாயமாய் ஒளி ரும்நகரம் அமைதியைத் தருவதில்லை. இந் தக்கடல் கூட அச்சமுடன் கடக்கப்பட்டநாட் களையோசித்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்பொழுது இதே கடலில் தலைக்கு மேலே ஒளிவீசும் குண்டுகள் (லேசர் புள்ளட்ஸ்) சீறிப்பாய தலை குனிந்தே வந்தேன். இன்றோ திரும்பிச்செல் லும் போது கடலில் காற்றும் கனவுகளும் நிரம்பியிருந்தன. விரால் மீன்கள் துள்ளிப் பாயும். ஒட்டி மூட்டிய பீடி ஒளிரும் இர
(2006. l.
வும் கடலும் தூரக் கை கின்றன. இறங்குதுறை நிரம்பியிருக்கிறது . கடல் நீர் சளக்கிடுகிற மண் போரின்சாரம் பொழுது என்னில் மே ணம் யாழ் நோக்கி முட்டி வழிகிறது. கூ கொள்கிறேன். தள்ளா றது வான்
"ஓ வண்டிக்காரா ஒட் போவோம் புதிய நகர ஒளியில் கண்டி வீதி பாதை ம்ருங்குநீளம் இடைவெளிகளில் எ; காக நடப்பட்ட மை மகோகனிஇன்னும்ப பாலகர்கள் போல மூரி ஆடுகின்றன.
இருள் புலரும் பொழு தேன். அம்மா கண்கல றாள். தங்கச்சி கட்டிட் றாள். தம்பி முகத்தில் அவன் ஏன் இறுகிப் ே
முற்றமும் பதுங்கு குறியானது முடியாதோ..?
யாழ்ப்பாண நலன்புரி முகாம் 2 சாவகச்சேரி நலன்புரி முகாம்
கோப்பாய் நலன்புரி முகாம் நல்லு ர் நலன்பு முகாம் மொத்தம் உடனடியாக அநலன்புரி முகாம்கள் யாழ்ப்பல்கலைக்
உட்பட திறக்கப்பட்டன
A
போகவரப் புதிய நிலையம்.
. . .
- i uITO
 
 
 
 
 
 

யின் ஒளிகள் தெரி மனிதக் குரல்களால் பகுகளில் மோதிக் ஈரக் காற்று. ஈர தாய்ந்த வாழ்வு இப் துகிறது. மறுபடி பய ட்டிவான் ஆட்கள் ரயின் மேல் ஏறிக் மூச்செறிந்துபோகி
டு வண்டியை ஒட்டு நோக்கி வானத்து கிறது.
ஐம்பது அடிக்கு ஒரு ர்காலச் சந்ததிகளுக் வேம்பு வேம்பு மரங்கள் சிறுபருவப் மட்டைக்கூடுகளுள்
தில் நான் வீடு சேர்ந் IGE, GTGGTGADGANTILITÄäß பிடித்துக் கொஞ்சுகி லனமற்று நிற்கிறான். பாயிருக்கிறான்?
SLSSLSLSSLSLSSLSLSSLSLS
இன்னுமொருமுறை இராணுவம் வரும் என்
றால் தன்னை தேட வேண்டாம் என்று
saudäTsubLDATGALLÒ QUITGGTGATITIGANTITLD).
9.07.1995க்குப் பின்னர் யாழ்ப்பாணம் செல்லும் எவரும் உடன் போக விரும்புமி டம் நவாலி "தேவாலயம் நிமிர்ந்து நிற்கி றது. குண்டு வீசப்படவில்லை அருகில் இருந்த புலிகளின் நிலத்தடி வெடிமருந்துச் சேமிப்புக்கிடங்குவெடித்தேமக்கள் பலியா கினர்' என்று அரச செய்திப்பத்திகையான தினகரன்செய்திவெளியிட்டிருந்தது. சாதார னமாக கிருஸ்தவ தேவாலயம் என்றவுடன் யாவரும் நினைப்பது பரந்தவளவொன்றில் சுற்றிவரபரிய இடவசதிகொண்டதேவால யம் ஒன்றையே நவாலி சென்.பீட்டர்ஸ் தேவாலயமோ சிறியது. யேசுவானவர் குடி யிருந்த கட்டிடத்திலிருந்து பதினைந்து யாருக்கப்பால் நாற்புறமும் குடிமனைகள் ஒன்பதாம் திகதி சிங்கம் முன்னேறிப்பாயத் தொடங்கிய போது மக்கள் சாரி சாரியாக இடம் பெயர்ந்தனர் ஒழுங்கைகளுக்குள் தலைதெறிக்க ஓடினர் குழந்தைகள் புரியாத /பயத்தில் பெற்றவர் கைகளைப் பற்றிக் கொண்டனர் வண்டில்களை மாடுகளும் மனிதர்களும் இழுத்துக் கொண்டோடினர் கிழடு கட்டைகள் மூட்டை முடிச்சுக்களோடு வண்டில்களில் தொங்கினர் நாற்புறமிருந் தும்ஷெல்கள்பொழியத்தொடங்கின. புலிக ளைத் தாண்டிப் போய் அவை வீழ்ந்து வெடித்தன. அம்மா எங்கை தம்பி G|Tájga... glia, II. GTáIG05. g|ÜLI எங்கை. ஒடு ஓடு வெடிகள் அண்மிக் கின்றன. இதயங்கள் அதிர்கின்றன. பூமியும் கூடவே ஆண்டவனே எங்கு போவது? சிறுமி ஒருத்தி அழுதபடி ஓடுகிறாள் வயல் வெளிகளில் கவச வாகனம் வருகிறது. துவக்கு நுனிகளில் தீப்பிழம்பு பளிச்சிடுகி றது. யுத்தத்தின் கோர அலறல் மக்களோ ஒடுகின்றனர். 'மக்களே தேவால யங்களிலும் கோவில்களிலும் தங்குங்கள் நாங்கள் தேவன் உறையும் இடங்களைத் தாக்குவதில்லை" அறிவித்தல்கள் வானொ லியில்கேட்டன. மக்களும் கேட்டனர்.நம்பி னர் நம்புவதைவிடவும் தங்குவதற்கு வேறு புகலிடம் இல்லையே தேவன் நிழலே தஞ் சம். சிலரோ அப்பாலும் ஓடினர். மூளாயில் இருந்துதலையில் தூக்கிய இறங்குப்பெட்டி யுடன் ஓடிய ஆச்சியும் அப்புவும் கொடிகா மத்தில் ஓர் மரநிழலில்தான்நின்றனர் நின்று திரும்பிப் பார்த்தனர்.
அவர்கள் பார்த்ததிக்கில் நடந்துமுடிந்திருந் தது ஓர் பயங்கரம். கொடுரம். அவலம். தேவன் நிழலில் தஞ்சமடைந்தவர்களைப் பாருங்கள் பிஞ்சுகள் பெடிபெட்டைகள், பெண்டுகள் அப்புமார் ஆச்சிமார்தேவால பத்தின் அச்சிறுமுன்றலில் குந்தியிருந்தனர். இன்னும் இன்னும் வந்தபடிதான் மக்கள் பிரிந்த குடும்பங்கள் தாயற்றபிள்ளை ஆச் சியை விட்டு வந்த அப்பு அப்பா இன்னும் வரேல்லையே. ஏன்? சமாதானம் இப்படி வருமென்று நீங்கள் நினைத்தீர்களோ நேரம் செல்லச் செல்ல தேவாலயம் நிரம்பி அயல் மனைகளும் நிரம்பியது. அவலம் நிரம்பி யது. முதியவர் ஒருவர் சொல்கிறார் 'தம்பி நான் பாத்துக் கொண்டிருக்கிறன். ஓம் தம்பி. நான் பாத்துக் கொண்டிருக்க புக் காரா பதியுது எட்டுக் குண்டுகள் தம்பி. என்ரை ஆண்டவரே எட்டுக் குண்டுகள்' தேவாலய அத்திவாரத்திலிருந்து ஐம்பது மீட்டர் கூடஇல்லை. யாவும் வெடித்தன. எங்கள் செவிப்பறை மென்சவ்வுகள் எவ்வ ளது அதிர்வுள்ள ஒலியைத்தாங்கும்? இலங் கைப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது யாரேனும் ஒருவர் கேளுங்கள்
சிதறிப்போன வீடுகளை உங்களுக்குக்காட் டுவேன் நிமிர்ந்து நிற்கும் தேவாலயத்தை யும் காட்டுவேன். ஆனால் சிதறிப்போன உடல்களையும் மனங்களையும் எப்படிக் காட்டுவேன் தேவன் கோவில் சுவர்களில் செந்நீர் தெறித்து வழிந்தது. தசைப் பிண்டங் கள் ஒட்டிக்கொண்டன. அம்மாவின் வயிறு பிளந்து பிள்ளை தெரிந்தது. தவழ்தல் வென்று தளர் நடை பயிலும் மழலை ஒன்று மண்ணில் சரிந்தது. ஆச்சி மண் தின்னவா மண்ணுள் முகம் புதைத்தாய் ஆச்சியை நிமிர்த்திவிடு ஒலம்வானத்தை அறைகிறது. மனைவியின் பிணத்தின் முன்னிருந்து குழந் தையைப் கையிலேந்தி உன் தலையை அறை. நெஞ்சை அறை. அழு. நன் றாக அழு. அவள் எழும்பமாட்டாள். உன் தலையைக் கோதமாட்டாள். உன் பிள் ளைக்கு முலை தந்து பாலூட்ட மாட்டாள் அம்மா எத்தனை பிள்ளைகள் உனக்கு? எங்கே உன் கணவன்? விழி வற்றி வரண்டு போனதே அழ வாய் இன்றி அமந்து போனாய் அப்பா எங்கேஎன்று அழும் உன் சின் மகளுக்கு கூட்டி அள்ளிக் கூடையில் போட்டு கொண்டுபோய் அப்பாவைக் கொட்டினார்கள் என்றா சொல்வாய்? அப்ப டித்தான். அப்படியேதான். அள்ளடா அடையாளம் தெரியாத உடலங்களையெல்

Page 9
al 2- ஒக்ல4 1995
GlogTuI
இராணுவ
set a தின் அள பெயரும் பதோடு
e EZO. காப்பு ! ANTA நான்கு
POTTLITLUL கள் இரா குடியேற யேறினா கான நே வாழ்வை Cymru' a DL Ad)GADITGANGA |D6000ITSLI) தேசத்தும
CIGO
நிரந்தரமா மக்கள் இ யாழ்ப்பா ஆகிய ட அறிந்தவர் கொள்கிற களை பெ தார ரீதிய L JLLL LD வசதிகள் (அகதிமுக டத்தில் ெ வலி-மேற் கிழக்கு தீ பிரதேச ெ a. Caum L.
grdo LD. அழிவுப்பாடுகள் மாவட்டத் diseasonings assosora, மான பகுதி ான் shëron nga
பாட்டில் உ லாம் அள்ளு ஒன்றாகப் போடு. அந்தக் யாழ் மாவ கையை எடு. அந்தத்தலையை எடு. மிஞ் நலன்புரி நீ சிய அந்த இறைச்சிக் குவியலையும் புரிநிலைய அள்ளு போகிறது உழவு இயந்திரம். பங்கள் உ பொற் கண்ணப் பாடலில்லை. தேவாலய ளைக் கூட மணியில்லை. பொன்னான மேனியிலே இராணுவ ஒரு பொல்லாப்பு வந்ததென்ன. Galaotsu யாழ்ப்பான தேசம் துயரங்களைத் தாங்கிக் கொள்கிறது. உடல்களை அள்ளினர் குருதி யைக் கழுவினர் இடிபாடுகளை அகற்றினர் மிஞ்சியவர்களைச் சேர்த்துக் கொண்டு வாழப் புறப்பட்டனர் முன்னேறிப்பாய்தல்எனும் இராணுவநடவ நலன்புரி டிக்கைபாரிய பிரதேசத்தை வலிகாமத்தின்
போது தங் வளமான பயிர்செய் நிலத்தை நாசமாக்கி கள் குடிநீர் மக்களுக்கு உயிர் உடமை இழப்புக்களை போன்றவ ஏற்படுத்தியதைத் தவிர வேறு வெற்றிகள் துெ ရွှံ့စေ၊ எதனையும் சாதிக்கவில்லை.
மக்களின் இடம்பெயர்வு என்பது இன்றைக் இல்லை ம குப் பாரியதொரு பிரச்சினையாக உணரப்ப யமும் மக் டுகிறது. ஓர் இராணுவ நடவடிக்கையின் கொண்டு
பின் இரண்டு வகையான பிரதேசங்கள் உரு அளிக்க வாகின்றன (1) நிரந்தரமாகவே இராணுவத் முகாம்களி தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிற சொல்லி பு பகுதி (2) இராணுவத்தின் கட்டுப்பாட்டி சிறு குடில் லில்லாத ஆனால் மக்கள் வசிக்க முடியாத ஒழுங்குக
சூனியப் பகுதி நலன்புரி மூன்றாவது ஈழப்போரின் ஆரம்பத்தின் பின் கொள்ளும் னர் இராணுவம் தனது முன்னணிப் பாது பாயத்திற் காப்பு அரண்களுக்கு வெளியே வந்து தாக் '
IqGO GOLDL
குதல்களை மேற்கொள்வதும் பின்னர் திரும் புவதுமான போர் உத்தியை கையாளத் கைத்தேர்ச் தொடங்கியது. புலிகளும் இவ்வுத்தியை 'து உணர்ந்து கொண்டு வலுச் சண்டைகளைத் தூரங்களு தவிர்ப்பதும் இராணுவத்தை அவர்களது றது இடம்
முன்னணிப் பாதுகாப்பு அரண்களிலிருந்து GaGu al நீண்டதூரம் இழுத்து வந்த பின்னரே தாக்கு ஏற்கனவே வதுமான உத்தியை பதிலாகக் கைக்கொள் வரும் தொ
ளத் தொடங்கினர். இக்'கலைத்துப் பிடித்து ஏற்படுகின்
2 UA.
 
 
 

டும்' விளையாட்டின் விளைவு க் கட்டுப்பாட்டிலில்லாத ஆனால் சிக்க முடியாத சூனியப் பிரதேசத் வதிகரித்ததாகும். இதனால் இடம் மக்களின் எண்ணிக்கை அதிகரிப் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தின் இராணுவத்தில் முன்னணிப் பாது ரணிலிருந்து மூன்று அல்லது கிலோமீற்றர் தூரத்துக்கிடையில் படி இருக்கும் இடம்பெயரும் மக் றுவம் போனபின்பும் கூட மீளக் அச்சம்கொள்கிறார்கள் மீளக்குடி லும் எந்நேரமும் ஒடித் தப்புவதற் க்கமுடன் நிலையற்ற அன்றாட யே வாழ்கிறார்கள் வட்டுக் அராலி, மூளாய் சித்தங்கேணி மாசியப்பிட்டி, அளவெட்டி சுன்னாகம், ஏழாலை ஆகிய பிர க்கள் இவ்வாறான நிலையில் உள்
இடம்பெயர்வோரில் 80%மான ராணுவக் கட்டுப்பாட்டிலில்லாத ண மையப்பகுதி, தென்மராட்சி
குதிகளில் உறவினர்களினதோ
களினதோ வீடுகளில் தங்கிக் ர்கள் சிலர் வாடகைக்கு வீடு ற்றுக் கொள்கிறார்கள் பொருளா க வசதியற்றவர்களும் தாழ்த்தப் களுமான 20%த்தினர் தங்குமிட அற்று நலன்புரி முகாம்களில் ாம்) தங்குகின்றனர். யாழ்மாவட் லி-வடக்கு வலி-தென்மேற்று கு, வலி-கிழக்கு வடமராட்சி பகவடக்கு தீவகத்தெற்கு ஆகிய சயலாளர் பிரிவுகள் முழுமையா குதியாகவோ பாதிக்கப்பட்டத ள் இடம்பெயர்ந்துள்ளனர். யாழ் தின் மொத்த நிலப்பகுதியில் 32% நிரந்தரமாக இராணுவக் கட்டுப் ள்ளது. ட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 190 லையங்கள் உள்ளன. இந்நலன் பங்களில் ஏறத்தாழ 39,500 குடும் iளனர். இந்நலன்புரி நிலையங்க மீண்டும் மீண்டும் தொடரும் நடவடிக்கைகளால் கைவிட நிலைமை ஏற்பட்டு விடுகிறது.
முதன்மை இடம் பெயர்ந்தவர்களுக்குக்
கிடைப்பதில்லை. அநேகமானவர்கள் விறகுவெட்டிகளாகமாறியுள்ளனர்.தென்ம ராட்சியின் சிறுசிறு பற்றைக் காடுகளை நோக்கி இருபது முப்பது மைல்கள் சைக்கி ளில் ஓடி சுமக்க முடியாப் பாரத்தை ஏற்றி சுவாசப்பைகள் உலை முகத் துருத்தி போல மூச சைக்கிளை உழக்கி வந்து ஒரு பாரம் ரூபா முந்நூற்றி ஐம்பதுக்கு விற்கிறார்கள் ஒவ்வொரு பயணமும் உயிரைத்தின்னும் LJUJGGOTLD.
சாவகச்சேரிப் பகுதியில் மீளக்குடியமர்த்த லுக்காக (Reloate) புதிய நலன்புரி நிலைய மொன்று அமைக்கப்பட்டு வருகிறது. சிறு பற்றைக் காடுகளை அழித்து கடும் வெயி லில் தங்களுக்கான இடங்களைத் தாங்களே துப்பரவு செய்து கொண்டிருந்தனர் அகதி கள் திக்கற்றவர்களுக்கு தெய்வமேதுணை என்பார்கள் செம்மனச் செல்விக்கு மண் ணள்ள இறைவன் வந்தான் என்பார்கள் பாருங்கள். யாருமற்ற ஆச்சி ஒருத்தி தனது இடத்தை தானே துப்பரவாக்கிக் கொண்டி ருந்தாள் காற்றை வென்று கடலை வென்று கரையெல்லாம்தன்மகன்மீன்நிறைத்தகதை சொல்லி அவள் அழுகிறாள். சிறுமியொ ருத்தி மூன்று கல்லு வைத்துத் தீ மூட்டித் தேனீர்வைக்கிறாள். அவள் அம்மாசொ, கிறாள் 'அவளுக்கு என்ன தெரியும். அப் பனைத் தொலைத்த கதை அவள் வளரச் சொல்லம்மா மக்கள் இடம்பெயரும் துயரங் களாகிப் போயினர். அவர்களுக்கு இப் போது புரிகிறது. யுத்தத்தை அனந்தங் களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தம்மிடம் இல்லையென. எனவேதான் அவர்கள் திடீர் பேரிடர்களுக்கு உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் முகம் கொடுப்பது எப்படியெனச் சிந்திக்கத்தொடங்கியுள்ளார் கள். எனவே திடீர்ப்பேரிடர்தோற்றுவிக்கும் முழுப்பிரச்சினைகள் பற்றிய கல்வியூட் டலை அவர்கள் திட்டமிடத் தொடங்கியுள் ளனர். இப்பணியில் யாழ்ப்பாணத்தில் தொழிற்படும் அரச சார்பற்ற நிறுவனங்க ளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் (0) ஈடுபட்டுள்ளன. தமிழர் புனர்வாழ்வு நிறுவ னத்தின் செயற்பாடுகளை இடம் பெயர்ந்த வர்களும் புனர்வாழ்வுப் பணியாளர்களும் சிலாகித்துப் பேசுகின்றனர்.
பட்டுள்ளன. இடவசதியின்மை காரணமாக பல பாடசாலைகள் மாலை நேரப் பாடசா லைகளாக ஆக்கப்பட்டுள்ளன. சில தீவகப் பாடசாலைகள் இடம் பெயர்ந்த பின்னர் மாணவர் தொகையினை விடவும் ஆசிரியர் தொகையினை அதிகம் கொண்டுள்ளன.
பொதுவாக யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையை நோக்கும் போது தேர்வு முடிவு களை நோக்கிய அவதானிப்பாளர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் 'ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட முதன்நிலைத் தேர்வுப் பரீட்சைகளில் மாண வர்கள் குறிப்பிடத் தக்க பெறுபேறுகளைக் காட்டினர் பொதுக் கல்வித் தேர்வில் (O/L) அனேகமானவர்கள் தமிழ் மொழிப் பாடத் தில் பூச்சியப்புள்ளிகளைபெற்றமை அவதா னிக்கப்பட்டது. அதேவேளை இடம் பெயர்ந்த மாணவர்கள் குறிப்பாக தீவகப் பகுதி மாணவர்கள் யாழ் மாவட்டப் பாடசா லைக்குசமனான அடைவுகளை மேற்குறித்த பரீட்சைகளில் பெற்றுக்கொண்டதை அவதா னிக்க முடிந்தது. இது தீவக மாணவர்களின் சமூக நிலைமைகளில் ஏற்பிட்ட மாற்றத்தின் காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பினுள்ளும் சில மாற்றங் கள் ஏற்பட்டு வருகின்றன. பிரதேசப் பாகு பாடுகளை பெளதீக ரீதியாக மக்கள் இழந் துள்ளனர். திருமணங்கள் தத்தமது 'குறிச்சி களுக்கு' அப்பாலும் நிகழ்கின்றன. கலப்புத் திருமணங்களும் நிகழ்கின்றன. யாழ்ப்பா ணத்தின் சமூகவியலாளர்களுள் ஒருவரான பேராசிரியர் காசிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'ஏறத்தாழ இந்த சமூகம் (யாழ்ப்பான) உருவான காலம் முதல் இன்று வரை பாரிய அளவுக்கு சனப்பெ யர்ச்சி ஏற்பட்டதில்லை. இப்பொழுதுதான் அந்தப் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பெயர்ச்சிகள் நிச்சயமாக ஓர் மாற்றத்தை ஏற் படுத்தும் பெயர்ச்சி இல்லாதவரை இந்த அடுக்குமுறை (யாழ்ப்பான சமுதாயம் என் பது இறுகிய அடுக்கமைப்புக் கொண்ட சமு தாயம் இது நிலமானிய அமைப்பைச் சேர்ந்த சமுதாயம் குறிப்பாக ஆசிய உற் பத்தி வழிமுறையிலான நில மானிய அமைப்பு) அப்படியே பேணப்படும். உதார ணமாக திருநெல்வேலி என்பது பாரம்பரிய
ஒப்பரேசன்விப்போவேட் (Operation Leap Forward) விவவிபரங்கள் 1 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் (பாரிய காயங்களுக்காக) 856 2 இறந்தவர்கள் (தேவாலய சூழலில் உடனடியாக இறந்த 120 பேர் உட்பட) - 22O 3. சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள் - 1, 414 மொத்தமாக - 2, 4.90
நிலையம் ஒன்றை அமைக்கும் கும் குடில்கள் மலசல கூட வசதி வசதி, மருத்துவம் கல்வி வசதி றைக் கவனிக்க வேண்டியுள் யாவும் ஒருங்கமைந்த நிலை ந்த நலன்புரி நிலையங்களும் றுகரையில் எந்த நலன்புரிநிலை ள் தனது சொந்த நிலத்தில் வேர் வாழ்வது போன்ற வசதிகளை டியாது மக்கள் இந்த அகதி ல் அனுபவிக்கும் துயரங்கள் ாளாது நெருங்கி அமைந்த சிறு ளுக்குள் வாழ்க்கையின் எல்லா ளயும் அடக்கி விட முடியுமா? லையங்களில் வாழ்வோர் எதிர் மற்றுமொருபிரச்சினைசீவனோ ான வேலை தேடுவதாகும். உதா கடற்தொழிலாளர்கள் குடாநாட் ப்பகுதியில் இருந்தபடி தமக்குக் சியான கடற்தொழிலை செய்ய மேலும் தொழில் தேடி நீண்ட குசெல்ல வேண்டியும் ஏற்படுகி பெயர்ந்து வாழும் பிரதேசங்களி வேலைசெய்யமுற்படும்போது
அங்கு நிரந்தரமாக வாழ்ந்து ழிலாளர்களுடன் முரண்பாடுகள் D601. இம்முரண்பாட்டில்
இறு
உடலம் சிதைந்து உதிரம்
வழியும்.
யாழ் குடாநாடு சனப்பெயர்ச்சியை முன் னொருபோதும் இல்லாதவாறு சந்தித்துள் ளது. இப்பெயர்ச்சி மேலும் சில பிரச்சினை களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கல் வித் துறையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டிலுள்ள ஏறத்தாள் 500 பாட சாலைகளில் 235 பாடசாலைகள் அழிந்துள் என 94 பாடசாலைகள் கைவிடப்பட்டுள் ளன. சில பாடசாலைகள் ஒன்றிணைக்கப்
மாக உயர்மட்டத்தினர் வாழ்கின்ற இடம் அங்கு இப்பொழுது இடம்பெயர்ந்தோர் நிறையப்பேர் இருக்கின்றார்கள் இனி இந்த அடுக்குநிலையைப் பேணுவது என்பது சாத் தியமில்லாது போய்விடும் நாளை இந்த மாற்றங்கள் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படும் என்றுதான் நினைக்கிறேன்.

Page 10
மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன?
6.
இதுவரை சுதந்திர இலங்கையில் வரையப்பட்ட இரு யாப்புகளிலும் மலையக தலைமைகள் குறிப்பிடத் தக்க எந்தத் தாக்கத்தையும் ஏற்ப டுத்தவில்லை. இலங்கை தமிழ்த் தலைமைகள் குறிப்பாக தந்தை செல்வநாயகத் தின் காலத்தில், இலங்கைப் பாரா ளுமன்றத்தில் தமிழர்களின் நலன் களை பாதுகாக்க முடியாது என்ப தைப் புரிந்து கொண்டு பாராளு மன்றத்திற்கு வெளியிலேயே தமது ஜனநாயக போராட்டங்களை நடத் தின. அவர்கள் எப்பொழுதும் ஒரு ரசியல் கோரிக்கையை தமது மக்க ளின் பிரச்சினைக்கு தீர்வாக முன் வைத்து வந்துள்ளனர். 40களில் ஐம்பதுக்கு ஐம்பது 50க ளில் சமஷ்டி, 60களில் மாவட்ட சபை 70களில் சுயாட்சி இப்படி அவர்களது கோரிக்கைகள் வலுப் பெற்று வந்துள்ளன.
(浔rüLf அரசியலமைப்பிலே அவர்களது வலியுறுத்தலால் 29ம் சரத்து சேர்க்கப்பட்டது. தனிச் சிங் கள சட்டத்தை எதிர்த்துசத்தியாக்கி ரகப் போராட்டம் நடத்தி வடக்குகிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற -நிர்வாக மொழியாக தமிழை ஆக் A, Glasta ati 1972 UTCLGla) அதை உறுதிப்படுத்திக் கொண்ட னர். அவர்கள் விட்டதவறுகள் எவ் வாறாயிருப்பினும் அவர்கள் எப் போதும் ஒரு அரசியல் கோரிக் கையை முன்வைத்தே வந்துள்ள 60া. ஆனால் மலையகத் தலைமைகள் 'தொழிற் சங்கக் கண்ணோட்டம்' கொண்டவையாக இருந்து வந்துள் ளன. அன்றாட நிர்வாக தொழிற் சங்க பிரச்சினைக்கு அப்பால் அவர்களது பார்வை செல்ல வில்லை. அவர்களால் அரசியல் தீர்வுக்கோரிக்கை எதுவுமே முன்ட னெடுக்கப்படவில்லை. அரசியல் GES, ITÁflö, GO) GEGOOulu முன்வைத்து அதனை மக்கள் மயப்படுத்தி, அதனை அடைவதற்காக பாராளு மன்றத்திற்கு வெளியே ஜனநாயக போராட்டங்கள் நடத்துவது பற் றிய சிந்தனை எழவே இல்லை. சம்பள உயர்வு -பிரஜாவுரிமை இவ்விருகோரிக்கைகளுக்கும் அப் பால் அவர்களது கோரிக்கைகள் வளர்ச்சி பெறவில்லை. காரணம் மலையகத் தலைமைகள் தொழிற் சங்க தலைமைகளாகவே இருந்து வந்துள்ளன. உதாரணமாக மலை LIE$$lá
50வருடங்களுக்கு
மேலாக ஆதிக்கம் செலுத்தி வரு கின்ற இ.தொ.கா. ஒரு தொழிற்சங் கமே- அரசியல் கட்சியில்ல. 197 7ல் தேர்தலில் போட்டியிடுவதற்கா கவே இ.தொ.கா. அரசியல் பிரிவு ஒன்று பதிவு செய்யப்பட்டது. தேர் தல் ஆணையாளரால் இ.தொ.கா. அரசியல் பிரிவு என்றே பதிவுசெய் யப்பட்டுள்ளது. குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களி லாவது தொழிலாளர் பலத்தை வைத்து அரசியல் கோரிக்கை எதையும் வென்றெடுத்திருக்க லாம். முதலாவது சந்தர்ப்பம் 1983 வன்செயலின் பின்னர் உருவா
னது உலக அனுதாப அலையைப் பயன்படுத்தி அரசியல் கோரிக் கையை வென்றெடுத்திருக்கலாம். 1983 வன்செயலால் மலையகத் தமிழரே பெரிதும் பாதிக்கப்பட்ட னர். மலையகத்தில் ஒரு குமுறல் நிலை காணப்பட்டது. மலையக மக்கள் எத்தகைய போராட்டத்திற் கும் தயாராக இருந்தனர். ஒரு தலைமை மாத்திரமே தேவைப்பட் டது. குமுறிக் கொண்டிருந்த மலை யக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அல் லது அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஜனாதிபதியிடம் 998 ந்ே திகதி வலியுறுத்துவதற்காக இ.தொ.கா 15 தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில் முதற்தட வையாக ஒரு பிரதான அரசியல் கோரிக்கையை முன் வைத்தது. அத்தீர்மானம் வருமாறு. (13) 280,000 சனத்தொகையைக் கொண்ட முல்லைத்தீவு, வவு னியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய பிராந்தியங்களுக்கு மூன்று மாவட்டங்கள் இருக்கின்றன. மற் றொரு மாவட்டம் -கிளிநொச்சி உருவாக்கப்படுவது பற்றி ஆராயப் பட்டு வருகிறது. மத்திய ஊவா, சப்பிரகமுவ LDITSTGOOTEJ36ílá) வாழும் இந்திய வம்சாவழித் தமி ழர், அவர்களின் வாழ்வை வளம்ப டுத்திக்கொள்ளும் பொருட்டு, இது போன்ற நிறுவன அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இப் படி புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களுக்கு GAGNGANGGUL வாழும் இந்திய வம்சாவழியினர் தங்கள் நல்வாழ்வை உறுதிப்படுத் திக் கொள்ளும் பொருட்டு, அங்கு குடியேறி குடியேற்றங்களை அமைப்பதற்கு முதன்மை வழங்கப் படல் வேண்டும்.'
ஆனால் இந்தக் ே வலியுறுத்தவோ, ம டுத்தவோ இல்லை. கோரிக்கைக்கு ஆத தற்கு பதிலாக தொன் மக்களுக்கு இழைக் தியை கண்டித்து தமி பெறவிருந்த ஹர்த்த டுமாறு கோரி தமிழக ழக அமைச்சர் காள 'தொண்டமான் இருக்கலாம்" ஆன ருக்கு அவர் ஒரு ே கடும் கண்டனத்துக்கு 2. திம்பு பேச்சு நடை சகல தமிழ்ப் போர ளும் மலையக மக் னையில் அக்கறை க தமிழர் அமைப்புகள் வோடு மலையக மக் யல் தீர்வு ஒன்றை ருக்கலாம். 3. ஜே.வி.பி பலம் ெ சூழலில் 1983 ஜன லில் வெற்றி பெறுவ தாச பெரிதும் இ சார்ந்திருந்தார். இச் இ.தொ.கா சரியாக திக் கொண்டிருக்கலா மக்களை அரசியல் பு தில் கட்சித் தலைை பங்குண்டு அரசிய கையை தீர்வைதொடர்ச்சியாக வ மக்களை அரசியல்
(1plգ եւ 1/15l.
அண்மையில் உருவ காங்கிரஸ் கூட கிழக் ளுக்கென பிராந்திய வைக் கோருகிறது. யில் ஏறத்தாள அ முஸ்லீம்களை விட யில் அதிகமானோர் தில் செறிவாக வாழ் கத் தமிழருக்கு என் தீர்வை இனி மலைய கள் முன்வைக்கப்பே பதிலேயே மலைய எதிர்காலம் மாத்திர கத் தலைமைகளின் தங்கி இருக்கிறது. அரசியலமைப்பு டும் இச்சந்தர்ப்பம் பு ளின் பிரச்சினைக் தீர்வை முன்வ்ைப்பத ணமாகும்.
 

நெஞ்சச் சிறு குழியின் உள்ளிருந்து பிளிறுகிறது ஏக்கம் என் துயரம் எப்பொழுதும் வாழுமோ என் கவிதையை போலே வெறுவான நுனியில் தலைநிமிர்த்திய புளிய மரத்தின் சிற்றிலையின் கனவினதே அளவான என் கனவுகள் காற்றாடியின் அலகுகளில் கறுப்பாகி படிந்துள்ளன
சில நாட்களின் முன் எழுதிய என் கவிதை இப்படி இருந்தது ஓர் காதல் கவிதைக்குரிய தொடக்கம் இருந்ததாக நீங்கள் நம்பத்தொடங்குமுன் வாசியுங்கள்:
வெறுமை மெல்ல மெல்ல அழிந்து போனது மண்ணுடன் புரண்ட அலைகளில் குமுறல் இல்லை பெளர்ணமி நிலவோடு காற்றோ விசும்பின் கதைகள் ஆனது தெப்பக் குளத்தில் மெல்லென விழுந்த பூவெனக்காதல் என்னுள் ஆடுகிறது. ஆத்மாவினுள் பிறந்து விழிகளில் பரிதவித்து உன்னைத்தேடி ஏங்குகிறது காதல் அந்திமாலை வேளைகளில்"
(என்ன TāT கரைகள் ஈரப்படுத்தும் துயரம் இருக்கவே செய்யும் என்று உணர்கிறீர்களோ)
SEITAflő5 GODS, GOulu ijiEGT L DLL JLJL JL உன் ஆத்மாவை மூன்றாம் மனித வார்த்தைக்குள் காணுவது
மாறாக, இக் (UDK94||LATES தரவு தேடுவ என்பதைப் போலவே
டமான் தமிழ் விழியும் விழியுள் ஒளிரும் காதலும் கப்பட்ட அநீ சாஸ்வதமாயிருக்கும் எனவும் ழகத்தில் நடை எந்தக் கண்ணிரிலும் கரையாதிருக்கும் எனவும் Tെ' ബി எந்த வார்த்தைகளுக்கும் அஞ்சாதிருக்கும் எனவும் ம் சென்று தமி நான் நம்பேன் ரி முத்துவால் அமைச்சராக ால் ஜே.ஆ என் காதல் இனியொரு முறை கெஞ்சாது தாட்டி' என இளவேனில் கால தளிர் போலும் உதடுகளைக் கெளவி உள்ளானார். бивѣфале ஊர்க்குருவியின் பெற்ற போது It FDF5 una ாளிக் குழுக்க காதலின் ஆழியுள் ஓர் நாள் போவேன் களின் பிரச்சி - ஆத்மா எனக்கு பொய் சொல்லாது SIGODITSD ாட்டின. சகல இன்னொரு வசந்தத்துக்கு இந்த வேனிலில் வாடியிரு னதும் ஆதர 5G 5505 அரசி நானே என் நெஞசத்தில் அகழ்ந்த மாயச்சுனையில் வலியுறுத்தியி நீர்மொண்டு அருந்த முயன்று மாய்ந்தேன் என்றால்
நோவதற்கும் நொந்தழுது பாடுதற்கும் பின் LUADAU) திகழ்ந்த வாழ்வதற்கும் நானேயானேன். ாதிபதி தேர்த பதற்கு பிரேம தொகாவில் சந்தர்ப்பத்தை ப் பயன்படுத் TLD.
யப்படுத்துவ மக்கு பெரும் JÄ) GEGENTIMö, முன்வைத்து லியுறுத்தாமல் மயப்படுத்த
ான முஸ்லீம் குே முஸ்லீம்க ரீதியான தீர் சனத்தொகை தேயளவுள்ள எண்ணிக்கை ஒரே பிரதேசத் ിണ്ണ ഫ്രഞ്ചു ான அரசியல் கத் தலைமை ாகின்றன என் க மக்களின்
DGÄDGA) LID60.GADu எதிர்காலமும்
மீள்வரையப்ப 360)Gous disas கு அரசியல் ற்கு ஏற்ற தரு

Page 11
சிரிநிகர் 77வது இதழில் வவுனியா
வைச் சேர்ந்த நண்பர் எஸ். ரவீந்திர னின் மனவருத்தத்தைப் படித்தேன். நாசமறுப்பான் தனது கட்டுரையின் எந்தவொரு இடத்திலும் ராஜன் ஹூல் அணியினருக்கு (யாழ் பல் கலைக்கழ கம் உத்தியோகபூர்வமாக மறுத்த பின் னரும் அவர்கள் விளம்பர வசதிகளுக் காக தங்களை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என அழைத்துக் கொள் வது நேர்மையினமானது என்பது என் கருத்து) ஒரு அரசியல் கருத்து இருக்க க்கூடாது என்று குறிப்பிட்டிருக்க வில்லை. ஆனால் மனித உரிமை மீறல் களை ஆவணப்படுத்தல் போன்ற மிகு ந்த நடுநிலைமையுடன் செய்யப்பட வேண்டிய பணிகளில் ஈடுபடுவோர் பிரச்சினையின் (Conflict) ஒரு தரப்பு அரசியல் கருத்துக்கு சார்பாக/எதிராக இயங்க முற்படும்போது அவர்களின் பணியில் இடம் பெறக்கூடிய பாரபட் சம், நம்பகத்தன்மையிழப்பு போன்ற ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டுவதே நாசமறுப்பானின் கருத்தாக விருந்தது. சரிநிகரின் கருத்துக்களோடு எனக்கு ள்ள முரண்பாடுகள் உடன்பாடுகள் ஒருபுறமிருக்க என்னைப் பொறுத்த வரையில் சரிநிகரின் 75வது இதழ் ஈழத்தமிழரின் இதழியல் வரலாற்றில் ஒரு சாதனை என்றே கருதுகிறேன். ரவீந்திரனின் அபிப்பிராயப்படி சரிநி கர் ஆசிரிய பீடம் எல்லாக்கருத்துக்க ளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கி றோம் என்று கூறியபடி எதிரெதிரான கருத்துக்களைப் பிரசுரித்தாலும் பத்திரி கையை முழுமையாக வாசித்துமுடித்த தும் சரிநிகர் சாதுரியமாகவும் மறைமுக மாகவும் புலிகளை நியாயப் படுத்துவ தை உணர்வதாகச் சொல்கிறார் ஒரு நேர்மையான பத்திரிகை பிரச்சினை யொன்றின் இருபக்கக் கருத்துக்களை யும் பிரசுரிப்பதன் நோக்கம் அதன் வாசகர்கள் இருபக்கக் கருத்துக்களை யும் அறிந்து கொள்ளவேண்டும் என் பதே இவ்விரு கருத்துக்களையும் ஆராய்ந்து அவ்விரண்டு எதிரெதிர்க ருத்துக்களில் ஒன்றை ஏற்று மற்றதை நிராகரிப்பதோ அல்லது இரண்டையும் ஏற்பதோ/நிராகரிப்பதோ வாசகரின் பொறுப்பாகும். மனோரஞ்சன் சொன் னதே சரியானது என்று ஒரு வாசகரும் இல்லை விக்டர் ஐவனின் கருத்தே சரியானது என்று இன்னொரு வாசக ரும் கருதிக்கொள்ள அவர்களுக்குச் சுதந்திரமுண்டு புலிகளின் மீதான மனோ ரஞ்சனின் கர்ணகடுரமான விமர்சனத்தை விக்டர் ஐவனின் கருத் வலுவிழக்கச்செய்துவிட்டதாக (தன
து புலி எதிர்ப்பு நிலைப்பாட்டையும் மீறி) தான் உணர்வதற்கு சரிநிகரை ரவி ந்திரன் குற்றஞ்சாட்டுவது வேடிக்கை யாகவுள்ளது. இவர் கருத்துச் சுதந்திரம் என்பது புலிகளை விமர்சிக்க மட்டுமே யன்றி. ராம் மாணிக்கலிங்கம், ராஜன் ஹoல், மனோரஞ்சன் போன்ற புனிதர் களை விமர்சிக்கவல்ல என்று கருதுகி ன்றாரா? தென்னிலங்கையிலும், விடு விக்கப்பட்ட பிரதேசமான வவுனியா (?)விலும் தங்களுக்கு இருக்கும் பிரச் Frry gas (ELIT 8 e fGOLDGDLL சரிநிகர் (மட்டுமே) பயமுறுத்துவதே ரவீந்திர னின் மனக்குறைக்கு காரணமென நினைக்கிறேன்.
இன்று தமிழ் மக்களின் நிலை தொட ர்பாக தமிழ்ப் புத்திஜீவிகள் யாருமே எழுதவோ பேசவோ தயங்குகிறார் கள் -அதாவது விடுதலைப் புலிகளுக் கெதிராக தமிழ்ப் புத்திஜீவிகள் யாரு மே எழுதவோ பேசவோ தயங்குகி றார்கள் என்ற ரவீந்திரனின் அங்கலா ய்ப்பு ஆச்சரியமாகவிருக்கிறது. ஏன் வவுனியாவில் தென்னிலங்கைப் பத் திரிகைகள், இந்திய மேற்கத்திய பத் திரிகைகள், சஞ்சிகைகள் கிடைப்பதில் லையா? அல்லது அவற்றில் தொடர்ச் சியாக இடம்பெறும் ராஜன் ஹ0ல் அணியினரின் ராம் மாணிக்கலிங்கம் அணியினரின் கட்டுரை களைப் படிப் பதில்லையா? அல்லது இவர்களை ரவி ந்திரன் தமிழ்ப் புத்தி ஜீவிகள் பட்டிய லில் சேர்க்கவில்லையா?
ynld udføflågeårigld. மனோரஞ்சன் ஆகியோரின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சிங்களவர்களான விக் டர் ஐவன்மார்க் செனிவிரத்ன போன் றோர் முன்வைப்பதில் என்ன தவறிரு க்கிறது? அரச முக்கியஸ்தரான ராம் மாணிக்கலிங்கத்தை விட விக்டர் ஐவ னுக்கு ஈழத்தமிழர் தொடர்பாக கருத்து க்கூற தகுதியும், தார்மீக உரிமையும் உண்டென நம்புகிறேன். ஐவன், செனி
வரத்னா போன்றோ பேராசிரியர் நளின் போன்றோர் விடுத விமர் சித்திருந்தால், வர்களின் கருத்து எ கூறியிருப்பாரா? 'சிங்களவர்களே மறு று காட்டுவதற்காக ே ஐவன், செனிவிரத்ன களை சரிநிகர் பிரசுரி, திரனின் கருத்தை நா பதிலாக ஐவன், செனி றவர்களின் கருத்து தமிழர்களை சரிநிகர கையிலோ அல்லது பிரதேசங்களிலோ யாது போய் விட்டெ றேன். அப்படியே ஒரு அவர்கள் அங்கீகரி ஜீவியாக இல்லாது கூடும் இந்தத் தட்டு சிங்களச் சிந்தனையா ப்போக வைத்திருக்கி கிறேன். தமிழ்ப் புத்தி சிங்களச் சிந்தனையா ளின் பிரச்சினையை கள் என்பதனை சரி இதழில் மட்டுமல்ல இதழ்களிலும் காணல கருத்துக்களைத் தாங்கி மாற்றுப்பத்திரிகைகை வாசிக்கமுடியாது. ெ லிருந்து வெளியாகும் ரிகைகள் ராஜன் ஹ LDIT &fiö96óìIBI &th Jo கொடுக்கும் முக்கிய சிறு அளவிலேனும் கொடுப்பதில்லை. பற்றிக் கூறத்தேவை லையில் இவர்களின் தமிழர்கள் அறிந்துகெ யொரு வாய்ப்பாக இ ருக்கு நன்றி சொல்லே கண்ணன் நோர்வே
அpiபடை உரிமை மீறல்
கிடந்த 13 வருடமாக ஆரையம்பதி
கமநல சேவை நிலையத்தில் இலிகித ராக் கடமை செய்துள்ளேன். இக்காலப் பகுதிக்கு வழங்க மறுக்கப்பட்ட சம்ப ளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற முயற்சி மேற்கொண்டதைப் பிடிக்காத பெரும்பாக உத்தியோகத்தர் அன்றைய மட்டக்களப்பு கமநல சேவை உதவி ஆணையாளரைத் தவறாக வழிநடத்தி யதன் பேரில் எவ்வித விசாரணையோ விளக்கமோ இன்றிப்பதவியில் இருந்து இடைநிறுத்தினர் பின்பு குற்றச்சாட்டு களை புனையுமாறு பெரும்பாக உத்தி யோகத்தரைப் பணித்திருந்தார். இவர் சம்பளம் கொடுக்காமை பற்றியோ, செய்கின்ற தவறுகள் பற்றியோ விசார ணை மேற்கொள்ளமுடியாத அன்றைய உதவி ஆணையாளர் அப்பாவியாகிய என்னைத்திடுதிடுப்பென்று பணிஇடை நிறுத்தம் செய்தார். பெரும்பாக உத்தி யோகத்தரின் குற்றச்சாட்டுக்களுக்கு நான் தகுந்த பதில் அளித்த போதும் அவைபற்றி நடவடிக்கை எதுவும் எடுக் கப்படவில்லை. இருந்தும் ஒரு வருடத் தின் பின்பு சேவையை விட்டு நீக்குவ தாக பெரும்பாக உத்தியோகத்தர் அறிவித்தார். இதனை அடுத்து கொழும் புக்குமேன்முறையீடு செய்ததன்பேரில் தற்போதைய உதவி ஆணையாளர் எல் விதவிசாரணையும் செய்யாது உடனடி
யாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ள ஆணை பிறப்பித்தார். இவரது ஆணை யின்படி கடமைக்குச் சென்றபோது நிலையப்பணிப்பாளர் மூலமாககடமை செய்யாது தடுக்கப்பட்டதோடு அச்சு றுத்தலுக்கும் அவமதிப்புக்கும் ஆளாக் கப்பட்டேன். இது தொடர்பில் பொலிஸி ல் முறையிட்டதன் பேரில் பாதுகாப்புச் சூழல் ஏற்படுத்தப்பட்டது. இது தொடர் பாக உதவி ஆணையாளரினதும் மற்றும் அதிகாரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும் பயன் ஏற் பட்டதாக இல்லை. தற்போது பெரும் பாக உத்தியோகத்தரால் எவ்வித கட மைகளும் வழங்கப்படாத நிலையில் சம்பளம் ஏதும் தரப்படாத நிலையில் தடுப்புக்காவல் கைதி போன்று இருக்க வேண்டியுள்ளது. சம்பளமின்றி (36) . Ως) எனப்பலரும் கேட்கின்றனர். இத்தகைய அடிப்படை o flotbalul மீறிய செயல்களுக்கெதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சு நடவடி க்கை மேற்கொண்டு ஜனநாயகப் பண்பு களை நிலைநிறுத்த முன்வர வேண்டும்.
வே. சந்திரேஸ்வரி,
ஆரையம்பதி,
CELLIII
gun, as
சிரிநிகர் இதழ் 74இல்
களுக்கான பல்கலைச் ர்கள் என்ற பேரில் வந்தது. இதே பேரிற்சி அறிக்கைகள் வருவ ளேன். அண்மையில் வருகை தந்த மனோரஞ் ப்பின் உறுப்பினராக ப்பட்டார். (இது எவர இருக்கலாம்) இந்த UTPLLIT60TU LIGO 5 கும் எதுவித தொடர்பு விவரமறிந்து பலரது சரியாயின் இவ்வாற ளை வெளியிடுவே பேரைப் பயன்படுத்தி அவர்களது கட்டுரை முனையும் நேர்மை என் க்கு முரணானது விடுத விமர்சிப்பது மட்டுமே கான செயற்பாடாகிவி கயமையை மழுப்பிக் தலைப்புலிகள் மீதான வெளிப்படுத்த மனித களை முன்வைப்பது (ELLIIT&luloi)G). சிவசேகரம்
Door Le
 
 
 
 

ஒக்ல4, 1995
ர்க்குப் பதிலாக அல்லது தயான் லைப் புலிக்ளை அதுவும் சிங்கள ன்று ரவீந்திரன்
க்கிறார்கள்' என் வண்டு மென்றே ாவின் கருத்துக் த்தது என்ற ரவீந் ன் நம்பவில்லை. விரத்னா போன் $களை யொத்த ால் தென்னிலங் விடுவிக்கப்பட்ட கண்டுபிடிக்க முடி தன்றே நினைக்கி சிலரிருந்தாலும் கப்பட்ட புத்தி போயிருக்கக் பாடே சரிநிகரை ளர்களைத் தேடி றதென நினைக் ஜீவிகளை விட ளர்கள் தமிழர்க புரிந்திருக்கிறார் நிகரின் 75வது அதன் எல்லா ாம். இவர்களின் கி வரும் சிங்கள ள தமிழர்களால் நன்னிலங்கையி ஆங்கிலப் பத்தி 0ல் அணி, ராம் |ணியினருக்கக் துவத்தில் ஒரு இவர்களுக்குக் வீரகேசரியைப் பில்லை. இந்நி கருத்தக்களை ாள்வதற்கு ஒரே ருக்கும் சரிநிக வண்டும்.
மனித உரிமை
கழக ஆசிரிய ஒரு அறிக்கை Q) is TaoLDITS (Ea தைக் கண்டுள் ஐரோப்பாவுக்கு சன் இவ்வமை அறிமுகப்படுத்த ம ஒரு தவறாக அமைப்புக்கும் லைக்கழகத்துக் மில்லை என்பது கருத்து அது ான அறிக்கைக மேற்கூறிய எழுதி வருவது, |ள் வலியுறுத்த ற கோட்பாட்டு லைப்புலிகளை மனித உரிமைக் டாது. அரசின் கொண்டு விடு ாழ்ப்புணர்வை உரிமை வாதங் வ்வகையிலும்
நிலை இதுதான்!
தங்களது யூன்15 - யூன் 28, 1995 சரி
நிகர் பத்திரிகையில் (இதழ் 74) இரண் டாம் பக்கத்தில் 'மட்டுநகர் செஞ்சிலு வைச் சங்கம் இன்னொரு ஊழல் தலை வர்' என்ற செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பா னதும், அப்பட்டமான பொய்யும் ஆகும். ஆகவே இ.செ. சங்கம் மட்டக் களப்பு கிளையின் மாவட்ட செயலாள ரும் மண்முனைப்பற்று செஞ்சிலு வைச் சங்கத் தலைவரும் ஆகிய நான் உண்மை விவரத்தை "சரிநிகர்' வாயி லாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பாதி க்கப்பட்ட மக்களுக்கோ அல்லது அகதிகளுக்கோ உணவுப் பொருட்கள் வழங்குவது இல்லை. இது சங்கத்தின் விதிமுறைகளுள் ஒன்று இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின்மண்முனைப் பற்றுப் பிரிவு 01-05-1993ல் அங்குரா ர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் 15-05-1995வரை இப்பிரிவில் உள்ள (றொபட்) நவரெத் தினராசா பிரதேச சபைத் தலைவரின் உறவினர்கள் உட்பட எவருக்கும் சங்க த்தினாலோ அல்லது இலங்கை செஞ்சி லுவைச் சங்க மண்முனைப் பற்றுப் பிரி வுத் தலைவரினாலோ, அல்லது அப் போதை உப தலைவர் க. அமரலிங் கம் அவர்களினாலோ அல்லது சங்கத் தின் பெயரில் ஆரையம்பதி வாழ் நலன் விரும்பிகளினாலோ எந்த வித மான உணவுப் பொருட்களும் விநி யோகிக்கப்படவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்.
ஆனால் வாகரைப் பிரிவில் கட்டு முறிப்பில் ஏற்பட்ட அனர்த்தங்களால் அகதிகளாக வாழைச்சேனை விபுலா நந்தா பாடசாலையில் தஞ்சம் அடை ந்த மக்ளுக்கு உதவும் நோக்காக மட்டு கிளைத் தலைவர் பி. வசந்தராஜா அவர்கள் சில தொண்டர்களையும், தனது கையாட்களையும் நிர்வாக சபை உறுப்பினர் மா. சதாசிவத்தின் மேற்பா ர்வையில் பயன்படுத்தி (மா. சதாசிவம் நிர்வாகசபை உறுப்பினர்.) மட்டு ப. நோ கூட்டுறவுச்சங்கத்தில் ஊழியராக கடமையாற்றும் பொழுது சங்கப் பணம் ரூபா பத்தாயிரத்தை மோசடி
செய்தது ஒரு வருடத்திற்குப் பின்
தெரிய வந்து தனது மோட்டார் சைக் கிளை சங்கத்திற்கு அடைவு வைத்து வேலையை இராஜினாமாச் செய்து தண்டனையில் இருந்து தப்பியவர். மட்டக்களப்பு நகரில் வியாபார தலங் களில் சமையாத உணவுப் பதார்த்த ங்கள் சேகரித்ததாக அறிய முடிந்தது.
அந்த உணவுப் பொருட்கள் எங்கு கொடுக்கப்பட்டதோ தெரியாது. நிச்ச யமாக மண்முனைப்பற்றுப் பிரிவில் கொடுக்கப்படவில்லை. இந்த அகதிக
ளுக்கு மட்டு நகரில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியி னால் கையளிக்கப்பட்ட உடுபுடவைக ளும், பாய்களும் மட்டு செஞ்சிலு வைச் சங்க வாகனத்தில் எடுத்துச் சென்று சங்கத்தின் முக்கிய தொண்டர் எஸ்.சிவநேசன் அவர்களால் விநியோ கம் செய்யப்பட்டது என அறிகின் றேன். இயக்கங்களில் இருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிலர் தொழில் வாய்ப்பின்றி மட்டு, செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களாக ரி. வசந்தராசா வின் சுய தேவைகளைப் பூர்த்திசெய்வ தற்கு செஞ்சிலுவைச் சங்கத்தில்சேர்த் துக் கொள்ளப்பட்ட பின் மட்டு செஞ் சிலுவைச் சங்கத்திற்கு இந்த நிலை ஏற்பட்டது.
பிரான்ஸ் தூதுவரினால் மட்டு மாவட் டத்தில் வன்செயலால் பாதிக்கப்பட்ட 430நபர்கட்கு தொழில் உபகரணங்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டு. கிளையினூடாக விநியோகம் செய்வ தற்கு வழங்கப்பட்டது. இவற்றில் 39 நபர்கட்கு (சிகை அலங்காரம், சல வைத் தொழில், மரவேலை, கடட்டிட வேலை, வீட்டுத் தோட்டம், விறகு வெட்டி) மண்முனைப் பற்றுப் பிரிவில் ஆரையம்பதியில் அமைந்துள்ள அர சாங்க கால் நடை அபிவிருத்திக் காரி யாலய மண்டபத்தில் வைத்து மட்டு கிளைத் தலைவர் டி. வசந்தராசா வினாலும், மண்முனைப் பற்றுப் பிரிவு பிரதேச செயலாளர் மா. உதயகுமார் அவர்களாலும் 18-04-1995 உபகர ணம் பெறுவோருக்கு விநியோகிக்கப் பட்டது. ஆனால் நிச்சயமாக மரம் ஏறு வோருக்கு உபகரணம் வழங்கப்பட வில்லை. செஞ்சிலுவைச்சங்க பிரிவு கள் தாபிக்கப்படாத பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெல்லா வெளி, வாகரை, பட்டிப்பளை ஆகிய இடங்களிலுள்ள தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்ட தொழில் உபகரணங்க ளுக்கு நேர்ந்த கதி தெரிவு செய்த நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் நிர்வாகத் தொண்டருக்கும் மட்டுமே தெரியும்.
25-04-1995 உடன் மட்டு கிளையின் செயற்பாடுகள் இலங்கை செஞ்சிலு வைச்சங்க இடைக்கால நிர்வாகசபைத் தலைவரினால் சுற்று நிருபம் பி/95/01 க்க அமைய இடைநிறுத்திவைக்கப்பட் டுள்ளது. கணக்கு பரிசோதனையும் நிர்வாகத்துக்கு எதிரானமுறைப்பாடுக ளுக்கு விசாரணையும் முடிவடைந்த பின்புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்ப டும்.
த.இராஜேஸ்வரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மட்டக்களப்பு
LIDL". Läsarju மாவட்ட கல்வித்
திணைக்களத்தின் கீழ் இயங்கும் மண் முனைபற்றுக்கல்விப் பிரதேசத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள ஆரையம்பதியில் உள்ள சிவமணிவித்தியாலயத்திலும் காங் கேயனோடையில் உள்ள அல்க்கிறா வித்தியாலயத்திலும் முறையே வன் னியசிங்கம் அப்துல்சலாம் ஆகியோர் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளா ர்கள். இவர்கள் அதிபர் தரமற்ற சாதா ரண ஆசிரியர் சேவையிலும் குறைவா னவர்கள் இதேவேளை மண்முனைப்
தகுதி அற்ற அதிபர்கள் நியமனம்
பற்றுக் கல்விப் பிரதேசத்துக்குள் அதி பர்தரங்களையுடைய பலர் உதவி அதி பராகவும் உதவி ஆசிரியராகவும், இரு க்கும்போது தரமற்ற ஆசிரியரை அதிப ராக நியமிப்பதும் அதிபர் தரத்தில் உள்ள எங்களைப்போன்ற பலரை வேதனை அடைய வைக்கின்றது. இதனை உங்கள் பத்திரிகை மூலமாக உரிய அதிகாரிகளுக்கத் தெரியப்ப டுத்தி எமது குறைகளைத்தீர்க்க உதவு மாறு கேட்டுக்கொள்கின்றேன். புதுக்குடியிருப்பு
T. Gudmassir

Page 12
சரிநிகர்
மேற்கதவி aTiĥleb 9, filo Jálu GAJNI GOITIA கூடவே ஒருபக்கம் சரிந்துபோய்க்கிடந்தது. பூமிக்கு குடைபிடித்துக் குடைபிடித்து சலித்துபோன துயர மாய்க் கூட இருக்கலாம் என்னென்ன கொடூரங்கள் இந்தப்பூமியின் முகமெங்கும் பார்க்கச் சகிக்காது மேகக்கூட்டங்கள் ஒடித்தப்பின காற்று காறித்துப்பி யது எல்லோர் முகங்களிலும் எதையுமே விளங்கிக் கொள்ளாதவர்களாய் ஏன் இன்னும் மனிதர்களாய் வாழ்கிறார்கள் என்பதுதான் யாருக்குமே புரிய வில்லை? சோர்ந்து போய் உறங்க இடம் தேடும் சூரியன் எல்லாமிழந்த சன்னியாசியைப்போல் அந்த சாயங்கால மாலைப் பொழுது துயருற்றுப் போய்க்கிடந்தது.
அந்த மின்கம்பத்தின் நுனியில் ஒற்றையாய்ப்போன காகம் இறக்கையில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை சொண்டால் கொத்திக் கொத்தி திரும்பவும் விழுங் கிக் கொண்டிந்தது. அந்த மின்கம்பத்தோடு ஒட்டிய படி அவள் அவளுக்கு எதிரே அந்தப்பள்ளிக்கூடம் இடித்துத் தள்ளப்பட்ட சுவர்கள் நாற்புறமும் சுவர் கள் நாற்புறமும் சுருள் சுருளாய் சுருண்டு போய்க்கி டக்கும் முட்கம்பி வேலிகள் முன்னே மண்நிரப்பிய சாக்குகளை அடுக்கிய சென்றி அந்த சென்றியின் உள்ளே ஒரு ஏகே ஒரு எஸ்.எம்.ஜி. ஸ்ராண்டில் குழாய் வாய்களைத்திறந்தபடி மனித வேட்டையா டத் தயாராயிருந்தது. அதனைச்சுற்றிலும் நாலைந்து ஆமிக்காரர்கள் கைகளில் எம் சிக்ஸ்ரினும் பிப்ரி சிக்ஸ்சுடனும் அட்டகாசமாய் சிரித்துப் பேசிக் கொண்டிந்தார்கள் இன்றிரவுக்கு எத்தனை மனிதர் களை எப்படியெப்படி வதைத்து கொன்றெரிப்பது என்ற ருசிகரமான உரையாடலாய் கூட இருக்கலாம்.
அவள் அந்த தார்றோட்டைக் கடந்து சென்றியை நோக்கி நடந்தாள் கண்களுக்கு வெளியே நீர் சொக் கிப் போயிருந்தது கன்னங்களில் கண்ணீர் சாரைசா ரையாய் வடிந்ததற்கான தடங்கள் அழுது அழுதுஅ வள் கன்னங்கள் வீங்கிப்போயிருந்தன.
மொக்கத மொக்கத' சென்றியிலிருந்த ஆமிக்கா ரன் தலையை நீட்டியபடி கேட்டான் "எண்ட புள் ளையக் காட்டுங்க ஐயா அவன் ஒரு அப்பாவி அவன ஒண்டும் செய்துபோடாதீங்க. தலையில டித்துக்கொண்டழுதாள் கையெடுத்துக்கும்பிட் டாள் விழிகளிரண்டும் முட்டி கன்னங்கள் நீரால் நிரம்பி வடிந்தது அவளின் உள் ஆத்மா துடித்து
துடித்து அழுதது தாய்மையின் பாசம் எத்தனை மகத்தான புனிதமா னது பசுபிக்சமுத்திரத்தைப்போல் ஆழம் கொண் டதோ? இல்லை அது எல்லையற்றது. ஒவ்வொரு உயிர்களையும் குண்டுகளால் தகர்த்தெறிந்து கொல் லும் அந்த துவக்குகளுக்கும் இந்த மனிதர்களுக்கும் தாய்மையின் குமுறல் எத்தனை மகத்தானது என்பது எங்ஙனம் தெரியப்போகிறது. அது எல்லையற்றது. விசாலமானது எல்லாவற்றிற்கும் மேலாக புனிதமா 605. அவள் கெஞ்சிக் கெஞ்சி அழுதாள் அவர்கள் கேள் விகள் கேட்டு அதட்டியபடி சிரித்தார்கள் முன்னர் அந்த இடம் ஒரு பள்ளிக்கூடம் அன்பும் பண்பும் அறிவும் போதிக்கப்பட்ட இடம் இன்று அது ஒர் வதைமுகாம் கொடூரங்களின் உறைவிடம், துரோ கத்தனங்களின் தரிப்பிடம் யூனிப்போர்ம் போட்ட மிருகங்கள் துவக்குகளுடன் நடந்து திரிந்தன. வலது பக்கமுள்ள மூன்றாவது கட்டிடம் தான் விசாரணைக் கூடம் ரத்தமும் சதையும் தெறித்து அறைகுறை உயி ருடன் இன்னும் எத்தனை மனிதர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்களோ? அவர்கள் அதட்டியபடி சிங்களத்தால் ஏதோ சொல் பிச் சொல்லிச் சிரித்தார்கள் ஒருவன் வெளியே வந் தான் துவக்கை மார்பில் வைத்து அழுத்தியபடி கொஞ்சத்தூரம் தள்ளினான் தெருவைக்கடந்து அந் தமின்கம்பம் வரை தள்ளினான். அந்த மின்கம்பத்தோடு சாய்ந்தபடிநிற்க முடியாமல் கீழே சரிந்து குந்திக்கொண்டாள். இந்த மண்ணில் பிறந்த அனைவரும் தோமஸ் அல்வா எடிசனுக்கு எப்படி நன்றி சொல்லாமலிருக்க முடியும். நன்றி எடிசனே நன்றி
ஆனால் பின்னரோ, இந்த மின்கம்பங்களின் அடி யிலிருந்தல்லவா உயிர்கள் பிரிந்தன துடித்துது டித்து அழுதன, கையெடுத்துக்கும்பிட்டுக் கெஞ் சின கோழிக்காகவும் வாழைக்குலைக்காகவும் உயிர்கள் பிரிந்தன இயக்க மோதல்கள் பதவிவெறி கள் போராட்டம் தூசாக மின்கம்பத்தின் அடியில் ரயரில் மனிதம் சுருண்டு சுருண்டு எழுந்தன. ஆனா லும் யேசுவைக்காட்டிக் கொடுத்த கொலைஞர்கள் புனிதர்களாய் இன்றும் ஊர்களுக்குள் பழிரோக்களி லல்லவா அலைந்து கொண்டிருக்கிறார்கள்
பூட்ஸ்கால்களை நிலத்தில் ஓங்கிக் குத்தியபடி கையி லிருந்த பிப்ரிசிக்கை ஒரு தடவை லோட்பண்ணி ஒட்டோவிலிருந்த சேப்ரிக்கு தட்டி மகசினைக் கழட்டி திரும்பவும் சடாரென அடித்துரிகளில் விரல் வைத்து'யண்டயண்ட' என்றுகத்தியபடி திரும்பித்
S S S S S S S S M S SLSS
திரும்பி துவக்கைக் காட்டி எச்சரித்தபடி சென்றி குள் நுழைந்து உடலை மறைத்து கழுத்துக்கு மேே தலையைக்காட்டியபடி உட்கார்ந்திருந்தான் கறுப் இரும்புத் தொப்பிக்குள் அவனுடைய தலையும்மு மும் ஒட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஆை யாய் அவனுடைய பச்சைநிற யூனிபோ போட்ட உடம்பு மனிதர்களை விழுங்கும் விஷ மு லையாய். அந்த சென்றியைக் கடக்கும் முகங் ளுக்குள் வந்து போகும். அவள் குந்தியிருந்த மின்கம்பத்துக்கு சற்று தொை வில் வாகனங்கள் நின்றபடி உள்ளேயிருந்தவர்கை இறக்கிவிட்டு வளைந்து நெளிந்து சென்றியை தாண்டி அதற்கும் சற்று தொலைவில் நின்றன. வா னங்களிலிருந்து இறங்கியவர்கள் நடந்து சென் சென்றியின் முன் நின்றவர்களிடம் அடையா அட்டை காட்டி கைகளிலிருக்கும் மூட்டை முடிச் களை பிரித்து திறந்து காட்டி உள்ளாடைகளை ம டும் அவிழ்த்துப்பார்க்காத திருப்தியில் வாகன களை நோக்கி நடந்தனர். வாகனங்களிலிருந் இறங்கி சென்றியைநோக்கி நடப்பவர்களுக்கு மி கம்பத்தோடு சாய்ந்தபடி இருக்கும் அவளைப் பார் கும் போதெல்லாம் துயரம் பிறீட்டுக்கொண்டு வரா லிருக்க முடியாது தான். ஆனாலும் அவர்களாலு எந்த ஆறுதலும் சொல்ல முடியாத பரிதாபநிலை அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் தெரியும் த6 னுடைய மகனையோ மகளையோ பிணந்தின்னி கழுகுகளிடம் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய் என்று மட்டும் செம்மஞ்சள் வானமும் அந்த மாலை வேளையு கருகிக்கொண்டிருந்தது மனிதர்களை ரயர்கள் எரி, தும் கருக்கும் புகை மூட்டங்களாய்க் கூட இருக் லாம் சென்றிகளிலும் ஆமிக்காம்பின் உள்ளேயு வெளிச்சங்கள் பளிச்சிட்டன ஊருக்குள் நாய்கள் ஊளையிட்டன. மனிதத்தை முழுவதுமாய் இழந்து போன மயான அமைதி தெருக்களில் மரங்களின் நிழல்கள் மட்டும் காற்றில் அசைந்தாடினர் எந்த அச்
ட்ரக்குகளும் ஜிப்களும் எந்நேரமும் தயாரென அ கங்கே நின்றன. கைகளிலும் சென்றியின் மண்மூ டைகளிலும் பங்கர்களுக்குள்ளும் தயாராயிருக்கு துவக்குகளும்மோட்டார்களும் விசையின் அழு தங்களுக்காய்தவம் கிடந்தன. இனி எந்தவாகனங் ளும் அந்த விதிகளில் வரப்போவதில்லை.மனிதர் ளின் வாடையைஆமிக்காரர்களையும் அவர்களு டன் திரிபவர்களையும் தவிர வேறு யாரும் தேடி பார்ப்பதென்பது அரிது
ஆமிக்காம்பின் உள்ளே துப்பாக்கியின் மேனியெ கும் விரல்களைத்தடவவும் விஷ ஜந்துக்கள் அணி குத்துதயாராகும் சத்தங்கள் காற்றில் முழங்கின அ குள்ள மூன்றாவது கட்டிடத்தில் நிலத்தில் மரண அவஸ்தையில் உருளும் மனிதத்தின் ஆத்ம ஒலிக காற்றில் மெலிதாக எழுந்தன. ஈரம் உலராத கண்களுடன் பாதி மங்கிய நிலை லும் பாதிமங்காதநினைவுகளுடனும் அவள் அந் மின்கம்பத்தோடு சாய்ந்திருந்தாள் அமைதியாக கிடந்த அந்தத் தெருவின் அமைதியைக் கிழித்து கொண்டு ஒரு பச்சை நிற பஜிரோ ஊடறுத்தது அதற்கு பின்னால் நாலைந்து ஜீப்கள் மின்கம் துக்கு நாலைந்து அடி தள்ளி திடீரென நின்றன. உ ளிருந்தவர்கள் பாய்ந்து இறங்கினார்கள்'ஏய் எ னடிறக்கி எடுக்கிறியோ தமிழால் சுத்தத் தமிழா பேசியபடி நீட்டிய துவக்கால்குத்தப் போனான் ஒ வன் கூடவே இறங்கிய தலைவன் கையிலிருந் நைன் எம்எம் பிஸ்ரலை தடவியபடி குத்தப்போ வனை தடுத்தான்
துவக்கால என்ன வேணுமெண்டா கடுங்க என்ர புள்ளையை மட்டும் விடுங்க அவ ஒரு அப்பாவி ஒரு இயக்கதோடையும் தொடர்பி லாதவன் ஏற்கனவே ரெண்டு புள்ளையளை தி னக்குடுத்திட்டன் ஒருத்தன் உங்கட இயக்கத்தி இருந்துதான் இன்றைக்கு எட்டு வருஷத்துக்குமுந் முகத்தக்கூட பார்க்க கிடைக்காம (அழுதா
'go III, IL
 

1-04
*??ー
GH
அழுதாள் கைகளிரண்டையும் தலையிலடித்துக் கொண்டழுதாள்) உங்கட தலைவர்மாரிட்ட கேளுங்க அவனைப்பத்தி இப்ப மறந்திருந்தாலும் ஞாபகப்படுத்திச் சொல்லுவானுகள் இந்தக் கை உங்க எல்லோருக்கும் விடிய விடிய வெக்கையில நனைஞ்சி ஆக்கிப்போட்டு தின்னக்குடுத்தக் கை நீங்க ஒருத்தரல்ல எல்லோருமே நன்றிகெட்டவர்
கள் உங்களுக்கு மனிசர்களைப்பற்றி தெரியாது பத வியையும் பணத்தையும் பவுணையும் ரயரையும், துவக்கையும் மட்டுமே தெரியும் கடுங்க கடுங்க இந்த இடத்தில என்னையும் கடுங்க முகத்திலும் தலையிலும் அடித்துக்கொண்டழுதாள் வெறும் சட் மாய் அந்த மின்கம்பம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு. வானத்தில் விடுபட்ட இரண்டொரு ஆட்காட்டிகுரு விகள் ஏதோ சேதிகளுடன் வேகமாய் பறந்து கொண்டிருந்தன. கூட இருந்த தலைவனுக்கு கொஞ் சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் வந்தன கையிலிருந்த பிஸ்ரலை திரும்பவும் ஒரு தடவை தடவிக் கொண் டான் தன்னுடைய இயக்கம் இன்னொரு இயக்கத் தால் நிர்மூலமாக்கப்பட்ட போது தங்களையெல் லாம் காப்பாற்றிவிட்டு தான் மட்டும் இறந்து போனானே அவனுடைய தாயல்லவா இவள் முந் திய இரவுகளில் எத்தனையெத்தனை தடவை இவ ளுடைய வீட்டிற்கு போய்ச்சாப்பிட்டு வந்திரும் பான் ஒரு தாயாய் எத்தனை கனிவாய் இவர்களை யெல்லாம் உபசரித்தவள்.
கூட இருந்த தலைவன் தன்னை இனம் காட்டிக் கொள்ளவில்லை 'அம்மா நீங்க வீட்டுக்குப் போங்க நாளைக்கு anasuglas e al . Si டுக்கு வருவான்' தலைவனின் கருத்த உதடுகள் மட்டும் பேசின.அவளுக்கு இவர்களின் வார்த்தை யில் கொஞ்சம் கூடநம்பிக்கையில்லை. இருந்தாலும் அவளையறியாமலே அந்த இடத்தை விட்டு நகர்ந் தாள் கூட நின்ற முகாம் கப்ரனுக்கு எதுவும் விளங்க வில்லை. அவன் நகத்தைக்கடித்து கீழே துப்பியபடி சிங்களத்தில் ஏதோ புறுபுறுத்தான் அவனின் பார் வையெல்லாம்பின்னாலுள்ள ஜிப்களில் கையும் கண் களும் இறுகக்கட்டியிருந்தவர்கள் மேலேயே பதிந்தி ருந்தது. பஜிரோவும்,ஜிப்களும் காம்புக்குள்நுழைந்தன உள் ளேயிருந்த தன்னுடையவர்களை கூப்பிட்டு தலை வன் கேட்டான் அந்த அம்மா யார் தெரியுமா ? இன்றைக்கு எட்டு வருஷத்துக்கு முந்தி தங்களை யெல்லாம் காப்பாற்றி அனுப்பிவிட்டு தான் மட்டும் அவர்களிடம் அகப்பட்டு அறைகுறை உயிருடன் தங்களுக்காக ரயரில் சுருண்டு சுருண்டு எரிந்து மாண்டானே எல்லோரும் விறைத்துப்போய் நின்றார்கள்
எல்லோரும் அந்த மூன்றாவது கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள் நாலைந்து ஆமிக்காரர்கள் செத்துப் போனவர்களையும் மண்வெட்டிப்பிடிகளால் அடித் துக்கொண்டிருந்தார்கள் சுவரும் நிலமும் சிவப்பாக வும் கறுப்பாகவுமிருந்தது மூக்கை பிண நெடி ஆட் கொள்ள பார்த்தார்கள் பார்த்தார்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நாலைந்து நிர்வான மனிதர்கள் கதை நெரிபட்டு கிழிபட்டு முகம் குப்புறக்கிடந்தார் கள் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது இலையான்கள் சினுசினுத்தன. அது ஒரு வதைமுகாமின் ஸ்தான
எப்ப பிடிச்ச நீங்க? நேற்று எங்க வச்சி ரியூசன் விட்டு வரும் வழியில் ஒரு ஆள் மற்ற ரெண்டு பேரும் கோயிலுக்குபின்னாலங்களக்கண்டு பதுங் கினார்கள் கூட இருந்த தலைவனால் வேறெதும் கேட்க முடியவில்லை கையிலிருந்த பிஸ்ரலை திரும்பவும் தடவிக்கொண்டான் வெளியே வந்தார் கள் விடிந்தால் நாளை காலை கூட்டமொன்றில் தான் பேசப்போகும் விடயங்கள் பற்றிய துண்டை எடுத்து பாடமாக்கிக்கொண்டு கப்ரனின் றும் நோக்கி நடந்தான் நடக்கும் போதே பிஸ்ரலுடன்
தாடியையும் ஒரு தடவை தடவிக்கொண்டா at
அந்தக்கிறவல் வீதியால் நடந்து காளிகோவிலடி தாண்டி தள்ளாடித்தள்ளாடி நடந்தாள் நிசப்தத்தை முழுவதுமாய் உள்வாங்கி ஊர் தூங்கிக் கொண்டி ருந்து கார்த்திகை மார்கழியில் தொடங்கி சித்திரை வைகாசி வரையும் நிரம்பி வடியும் காளிகோயி லுக்கு பின்னாலுள்ளவம்மிக்கோளிகுளத்திலிருந்து ஆற்றை நோக்கி அந்த சின்ன ஓடை அசைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது விராலும் பொட்டி யானும் தான் மிச்சமாய்க்கிடக்கும் முன்பென்றால் இந்தக்குளம் முழுவதும் தாமரை நிரம்பி வடியும் இப்ப மருந்துக்குக் கூட ஒரு தாமரை இல்லை. பகல் நேரத்தில் சிங்களத்தில் பாடியபடி ஆமிக்காரர்கள் நீச்சலடித்துக் கொண்டிருப்பார்கள் தள்ளாடித்தள்ளாடியே அவள் வீடு வந்து சேர்ந்து விட்டாள் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தாள் மணல்பரவிக்கிடக்கும் வீட்டு முற்றத்தில் குந்திய டியே அழுதாள் வானையும் பூமியையும் வெறுப் பாய் பார்த்தாள் இரண்டு கைகளுக்குமிடையே முகம் புதைத்து விம்மி விம்மியழுதாள் வீட்டையும் முற்றத்தையும் திரும்பி திரும்பிப்பார்த்தாள் எத் தனைசைக்கிள்கள் எத்தனை மனிதர்கள் வந்தார்கள் போனார்கள் இருந்த பிள்ளைகளையும் தின்று கைக ழுவிவிட்டு இந்த விட்டில் விடிய விடிய அவிச்சுக் கொட்டியவள் அவள் நாடு பிடிக்கிற குடும்பம் என்று கூட ஊருக்குள் பேர் வாங்கியவள் இனி அவளிடம் இழப்பதற்கு கூட எதுவுமில்லை. நன்றி கெட்டவர்கள் எல்லோருமே நன்றி கெட்டவர்கள்
தலைவனும் ஆமிக்காரனும் ஒருவர் முன் ஒருவராய் அமர்ந்திருந்தார்கள் மேசையில் பிராண்டியும் விஸ் கியும் றோஸ் கோழியும் சிகரட் பைக்கட்டுகளும் கிடந்தன. தலைவன் இத்தனை முரடனாக இருந்த போதிலும் இன்றைய சம்பவங்கள் அவனின் ம
தைக்குடைந்தவை அவனின் கண்கள் பளிச்சிட்டன.
இன்று புதிதாய் பிடித்துவரப்பட்டவர்களின் மரண அவஸ்தையின் ஒலி அந்த ஆமிக்காம்ப்' முழுவது மாய் காற்றில் எதிரொலித்தது துயரமாய் கொடூர மாய் இருந்தது கப்ரன் எழும்பினான் லூசாய் இருந்த பெல்டை இறுக்கியபடி நடந்தான் மனிதம் சிதைந்து துயருறும் வேதனை காற்றில் முன்னையை விட இன்னும் கனமாய் ஒலித்தது சுவரெங்கும் தசை யும் ரத்தமும் தெறித்து வடிந்தன தசைகள் கிழிபட் டன. அந்தக் கொடிய வேதனையிலும் தண்ணீர் கேட் டுக்கேட்டு மயங்கி விழும் முகங்கள் காற்றில் ஆத்மா வின் ஒலிகள் மெல்ல மெல்ல இறுகின வேலிகள் ஒன்றுக்கொன்று அவளைப் பற்றி வார்த் தைகளைப் பரிமாறிக் கொண்டன. அவள் வீட்டின் முன்னால் மணல் புதையலும் விட்டு முற்றத்தில் இன்னமும் அழுது கொண்டிருந்தாள் விதிகளில் ரோந்து செல்லும் ஆமிக்காரர்கள் பதுங்கிப் பதுங்கி நடந்தார்கள் வீட்டுக்குள் கிடந்த படியே நாய்கள் L வெருண்டு வெருண்டு குலைத்தன வானத்தில் ஒன் றிரண்டு நட்சத்திரங்கள் தொங்கிக் கொண்டு கிடந்
இருண்டு கிடந்த வானத்தில் தொங்கியபடியே எரித் துக் கொண்டிக்கும் நட்சத்திரங்கள் அவளுக்காகவும் ஆமிக்காம்பின் பின்புறம்ரயரில் சுருண்டு நெளிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்காகவும் நட்சத்திர விழிகளால் விம்மி விம்மியழுதன. இந்தக் கொடூரங் களையெல்லாம் அவையாவது ஈரேழு உலகமும் எடுத்துச் செல்லுமோ?
எங்கிருந்தோ வந்தவர்கள் உடம்பெல்லாம் கொழுப்
பேறிய திமிரில் குதித்துக்கும்மாளமிட்டுக் கொண்டி ருந்தார்கள் கூடவே போராட்டம் இயக்கம்.
அந்த வீடு மட்டும் மூன்று மலைகளை தின்னக் கொடுத்த துயரத்தில் மணல் சொரியும் அந்த வீட்டு முற்றத்தில் அழுதபடி துயரங்களுக்கெல்லாம் துயர மாய் இருந்தாள் இனி ஊரைப் பொறுத்தவரை
அவள் ஒரு அனாதை அந்த விடும் முற்றமும் இந்த
உலகத்தையே வெறுப்பாய் பார்த்துக்கொண்டிருந்
bj

Page 13
சரிநிகர்
செப் 21
1960 மார்ச் தேர்தல்
شوقي وتشيه فيه 1900
நடத்தப்பட்டதற்கு பின்னணியில் சில முக் கிய காரணங்கள் தொழிற்பட்டிருந்தன.
குறிப்பாக 1959 செப்டெம்பர் 25ம் திகதியன் று அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூஆர்டி பண்டாரநாயக்காதனது இல்லத்தில் வைத்து பிக்கு ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்
டார். இதனைத் தொடர்ந்து செப்டெம்பர்
26ம் திகதி பேராசிரியர் விஜயாநந்ததஹநா LäGIT இடைக்காலப்பிரதமராக நியமிக்கப் பட்டார். இவர் இலங்கையின் ஐந்தாவது பிர தமராவார்.
பண்டாரநாயக்கா படுகொலையோடு வெற்
1றிடமான அத்தனகல்ல தொகுதிக்கான
இடைத்தேர்தலைநடத்துவதற்கான ஏற்பாடு கள் நடைறெறபோதுபண்டாரநாயக்காவின் ஆதரவாளர்கள் பலர் எஸ்.டபிள்யூஆர்டி பண்டாரநாயக்காவின் மனைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவை அரசிய லுக்கு கொண்டுவர விரும்பினர். அவர்க ளின் நிர்ப்பந்தம் காரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்கா இடைத்தேர்தலில் போட்
டியிட முன்வந்தார். ஆனால் பூரீலங்கா சுதந்
திரக்கட்சியின் சார்பாக அல்ல. சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முன்வந்தார்.
இதற்கிடையில் தஹநாயக்கவின் அரசாங் கத்தில் அமைச்சரவை மாற்றங்களில் காணப் பட்ட இழுபறி நிலைமையினாலும் அரசாங் கத்திற்குள் இருந்த பலத்த முரண்பாடுகள் காரணமாகவும் டிசம்பர் 5ம் திகதி அமைச்சர வையைக் கலைத்தார். புதிய பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவித்தலையும் விடுத்தார். அதன்படி 1960 ஜனவரி4ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இத்தேர்தலின் போது அதுவரை காலமும் இருந்த89 தேர்தல் தொகுதிகள்145 தேர்தல் தொகுதிகளாக உயர்த்தப்பட்டது. அதே போல் இத்தேர்தலின்போதுமுன்னைய தேர் தலை விட அதிக வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். அதேபோல் அதுவரை காலமில் லாத அளவிற்கு அதிக பெண்களும் இத்தேர் தலில் போட்டியிட்டனர். பெண்வேட்பாளர் கள் 14 பேரும்பின்வரும் எண்ணிக்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர். லங்கா சமசமாஜக்கட்சி -5- ஐக்கிய தேசியக் கட்சி-3 இலங்கை ஜனநாயக்கட்சி-2, தொழிற்கட்சி-1 தேசிய விடுதலை முன்னணி- 1, மக்கள் ஐக்கிய முன்னணி-1
கயேட்சை - 1
1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி நடந்த 4வது தொதுத்தேர்தலில் போட்டி யிட்ட 14 பெண் வேட்பாளர்களில் மூவர் மட்டுமே வெற்றிபெற்றனர் லங்கா சமசமா ஜக் கட்சியின் சார்பில் தெஹியோவிட்ட தொகுதியில் போட்டியிட்ட சோமாவிக்கிர மநாயக்க 546 அதிகப்பட்டியான வாக்குக ளைப் பெற்று வெற்றி பெற்றார். கலிகமுவ தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார் பில்போட்டியிட்டவிமலாகன்னங்கர3547 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வென்றார். இவர்கள் இருவருமே பாராளு மன்றத்துக்குப் புதிய முகங்கள் வெலிமட தொகுதியின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரான திருமதி குசுமா ராஜ ரட்னஉளவாபரணகமதொகுதியில் போட்டி யிட்டு 1967 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வென்றார். இத்தேர்தலில் வெலிமட தொகுதியில் அவரது கணவர் கே.எம்.பி.ரா ஜரட்ண வென்றார். 1960 மார்ச் தேர்தலில் பூரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்தே போட்டியிட்டது. பூரீலசுக சார்பில் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் சீபிடிசில்வா என்ற போதும் பூரீமாவோ
நீலசுக ஆதரவாளர்கள் தங்கள் தலை மையாக கொண்டிருந்தனர். இத்தேர்தலில் ஐ.தே.கவுக்கு 50 ஆசனங்களும், பூநீலசுக 46 ஆசனங்களும் கிடைத்திருந் லசுகவுக்கு கிடைத்த இந்த 46 ஆக னங்களும் கூட பூரீமாவோவினாலேயே பெறமுடிந்தது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்தனர். 1960 யூலை தேர்த
பண்டாரநாயக்காவையே
லில் இடதுசாரிக்கட்சிகளுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு, பூரீமா வோவின் தலைமையில்வேலைகள் நடத்தப் பட்டதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றி யைப்பார்க்கின்றபோது அது நிரூபிக்கப்படு கிறது.
1960 யூலை தேர்தல்
எவ்வாறெனினும் 1960 மார்ச்சில் உருவாக் கப்பட்ட நான்காவது பாராளுமன்றத்தி, ஆயுட்காலம்33 நாட்கள் மட்டுமேநீடித்தது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப் பட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சி தோல்வியடைந்தது.(இது சிம்மாசன உரை
Ο
விமலா கன்னாற்கர
வாசிகளை கண்டித்த ஸிஸ்ட் என்பதனாலே செய்ற்பட்டனர் என்பூ னர். (இது பற்றி சென் டோம்.)
இறுதியில் இரு பெண் டுமே வெற்றி பெற்றன தொகுதியில் போட்டியி ராஜரட்ணவும், தெகிே யில்போட்டியிட்டசோ வுமே அவர்கள், விமல் வியடைந்தார்.
இத்தேர்தலின் போது , வராக இருந்த சி.பி.டி
Serenc, LIGuig élgériai Gleist
பதவி யிலிருந்து வி மாவோ பண்டாரநாயக் ஏற்கச்செய்தார். அத பண்டாரநாயக்கா த6ை சு.க. யூலை தேர்தலுக்க ரிக்கட்சிகளுடன் போட் தம் செய்து கொண்ட போது திருமதிசிறிமாே இலங்கையின் தேர்தல் யொன்று ஒரு பெண் ; லில் பங்குபற்றியமுதற்
ggroer omroegen-oor
என்பது குறிப்பிடத்தக்கது) அரசாங்க தரப் பில் திருஎல்பட் எப்பிரின்ஸை எதிர்க்கட் சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பீ.டி.சுபசிங்க தோற்கடித்தார். இவர் 33 அதிகப்படியான வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து பாராளு மன்றத்தைக்கருவிலேயே கலைக்கவேண்டி யேற்பட்டது. 1960இலேயே அடுத்த தேர்த லையும் நடத்த நேர்ந்தது.
5வது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மே மாதம் 20ம் திகதி நடந்தது. இதன் போது நான்கு பெண்கள் மாத்திரமே
இந்த தேர்தலின் பின் அெ பாராளுமன்றத்தில் திரும நாயக்கா பிரதமராக நிய "தேர்தலில் கூட போ ருக்கு எப்படிப்பிரதமர் யும்?இது அரசியலமைப் "என எதிர்தரப்பினர்.இ ளாக்கினர். ஆனால் "ெ மனஉறுப்பினராக ஒரு a)ITib, G)ayGUTuʻ. gGIDLIul
இருக்கின்ற ஒருவரைபி
என்.சரவணன்
வேட்புமனு தாக்கல் செய்தனர்.முன்னைய தேர்தலில் 14 பெண்கள் போட்டியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கவை. இவர்களில் மூவர் முன்னைய பாராளுமன்ற அங்கத்தி னர்கள் மற்றவர் விவியன் குணவர்தன.
விவியன் குணவர்தன கொழும்பு வடக்கில் போட்டியிட்டார். இத்தேர்தலின் போது விவியன் குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு வடக்கைச் சேர்ந்த பல கத்தோ லிக்க தேவாலயங்கள் பிரச்சாரம் செய்தன. விவியனை ஆதரித்த கொழும்பு வடக்கு
வும் முடியும் சோல்பரி படி இதைச்செய்வதில் லை'எனபூரீல.சு.க.தர IgGOTIT இலங்கையின் வரலாற்றி தமர் என்ற பெருமைை அடைந்தார். அதேபோல் லாவது பெண் பிரதமை நாடு என்ற பெருமையை 55.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்4ே 5
【3
STMi. GGGGLIGT LIDITä யே அவருக்கெதிராக
தபலர் அறிந்திருந்த ற கட்டுரையில் கண்
GIGAJL LJMTGITIF BEGIT LIDL". ர் உள்வா LIGOTSLD ட்ட திருமதி குசுமா யாவிட்ட தொகுதி மாவிக்கிரமநாயக்க ா கன்னங்கர தோல்
நீலசுகவின் தலை சில்வா தலைமைப்
விலகி திருமதி சிறி கவைஅப்பதவியை பின் சிறிமாவோ மையிலான பூரீல. கஏனைய இடதுசா டி தவிர்ப்பு ஒப்பந் து. இத்தேர்தலின் பாட்டியிடவில்லை. வரலாற்றில் கட்சியி தலைமையில் தேர்த ந்தர்ப்பம்இதுதான்.
மைக்கப்பட்ட5வது திசிறிமா பண்டார LÓlöELLULLITAT.
ட்டியிடாத ஒருவ பதவிவழங்கமுடி புக்குமுரணானது தனை சர்ச்சைக்குள் ஈனட் சபைக்குநிய வரை கொண்டுவர ல் உறுப்பினராக ரதமராகநியமிக்க
ரசியலமைப்பின்
ஒரு தடையும் இல் ப்பினர்சுட்டிக்காட்
ல் முதல் பெண் பிர ய திருமதி சிறிமா உலகிலேயே முத ரயும் உருவாக்கிய பூரீலங்கா அடைந்
கொழும்பு வடக்கு go is also விவியன் குணவர்தா oldest Sures கேஜே எப்பெர்னாண்டோ விக்கதாக o_0)(\{{{{6}{6} +
LA SAN ASKAN திருமதி என்எஸ்பெரோ
AL LA GALIAGA எர்னர் பி சரத்குமார் ஆர்எஸ் பெரோ ஜே. ஆர் ஜெயவர்த்தா
ஒலிவர் அலஹகோள்
ருபா குண்வர்த்தள
பெரோ வில்லியம் கோருவ ஆரியசேன லியனகே KASANG தீயோவிட்ட
athar zusage சோமா விக்கிரம நாயக்க ஏயிரனதுங்க
osagarrak ஏஎவ்விஜயபான்ன எம்.ஜயவர்தன ரத்னபுர
ரத்சந்திர முத்தெட்டும் Iúil a fhill காமன் மீதெனிய
ஹெரால்ட்வேரகம தர்மசிறி குருப்பு KADADO
industrigilu baterioa ஜேஏ.கே.பெரோ திருமதி ஒலிவ் அமரசேகர ஜேபிசிறிவர்தன
பிஅபேவிக்கிரம ஆர்டிருபசிங்க எல்.கே.கே.சூரியாச்சி திருமதி சிறிதத்த ஜெயக்கொடி டிசிஜெயகொடி U 100
ஜேகொத்தலாவல்
திருமதி லிலியன் பிரிப் ககேழல்
எவிபெரோ ரிச்சர்ட் எம்ராஜபக்ஷ அலெக்சாண்டர் பஸ்நாயக்க எஸ்ஏபிசமரகந்தர பிஏபிபியாலகுரிய டியிலேகம்கே திருமதி விமலா கன்னங்கர
Ang Sa
ருக்மா
துபோர் வகிப்ட்ட திருமதி பீசோமவத்திமெதில் ரோய் ராஜபக்ஷ súa ir journas போல ரத்னாயக்க
Dalau
assau
பாகந்தவல சேனநாயக்க திருமதி எயிஜயதிலக்க பிகாமினி ஆரியதிலக்க současnom ஆர்யண்ட்ர கண்ண்ேவ GAN AS soos பியதாக வெல்மேன்
PAJJIM UMASAONOVOS
திருமதிகுசும ராஜரட்ன கே.வி.டொன் கததாக ஹென்றி தர்மசேன SYNAGOYA SIJININGS எஸ்.பிதெலுகாவத்த டி.சி.விஜயசூரிய
a Gy Albumoms
SARAKAGA
எச்.அத்தநாயக்க பிபிவிஜேகந்தர
குணவர்தன டபிள்யூ எல்பிஜயவர்தன் ஏபிகிரியெல்ல մարդ: Ն
வின்னி டி சில்வா SING GALLISESTINGGI IN பிஜேரிரொட்ரிகோ டபிள்யூ டபிள்யூ மெரிஸ் GAN MARTTAG OM திருமதிகேனோ விஜேசூரிய எம்ருஸ்கின் பெர்னான்டோ சாமுவேல் பெர்னாண்டோ
LLAGIGN) 3S-Gi GSGLLBCLIII
ஒ60 மார்ச் தேர்தல்கள்
ALSA
ESSE 8502 SLEP 3,149 SMP ტეტUNEP 9, 446 ” 88
P 2.84. ISSP 1 789 ME SSS 8. SIE 9 , 3.8
KUNA
CC
LASSP 37582 MAREA BASOB SLEP 2, 485 SM UNEP 6,088
2. LSSP 6606 MEE 17540 SIEP 2, 0,72 KUNA 60
98.
4, 117 LOT LASSP 3047 ME. 5,385 N 7,434 L. 92
CONEC 147 СР 2.97. LP 386
SP L5 ME 1971. STS SS SLEP 1.5, 098 UNP 9/0/02
BS
LSSP 44.99
3,549
200
LSSP. S. 25A ME 38 SLFP 5, 484 SME 88. UNA 9,025 I 2.
C 38
MEP 9,083
UNEP 6, 88.4 500
CDC 1949 CIC CP 121 P 9A.
LSSP 2: 256
MER) 3.031 SILVEMEA KUNA 4.92
UVP 4, 6:62
|ME}}}} | | | };"|წ UNEP || 2 || 695 1,790 855.
440
A 29
LSSP 5 / 270 MEP 3 , 996 SLFP 4 / 654 UNIP 6 , 816
CIC 65 CP 1, 0.91 |3|55
LSSP 9 , 427 SUS 2 , 137 UNEP ILO 262
90
I 648
சோமா விக்கிரமசிங்க LSSP18, 593 குசும்மிறி குணவர்தன| MEP 481
ஏஎவ்விஜயமான்ன UNIP || 7 , 990 கலிகமுவ
பிஏபிஏபாலசூரிய SLFP|10, 873 shown assikos IV UNEP || 9 , 791 சிகாழும்பு வடக்கு விவியன் குணவர்தன SSP 11,363 விஏககததால UNEP
11,507
ஊவா மரகுைம குசுமா ராஜரட்ண JVP |6,473 எஸ்பிதெலுங்காவத்த UNP 4, 830 சிதறியோலிட்ட s
- Independent UN - United National Party
SLFP - Sri Lanka Freedom Party ME” - Mahajana Eksath Peramuna Lanka Sama Samaja Party C - Communits Party LIPI Lanka prajathanthravada Pakshaya SMP - Samajvadi Mahajana Peramuna. SUS - Sinhala Jatika Sangamaya
CIC Ceylon Independent Congress IRp. Budhist Repablican Party COC Ceylon Democratic Congress
UV -- Jatika Vimukthi Peramuna
வரும்

Page 14
ஒக்ல4,
பத்திகை சுதந்தி இருண்ட யுகம்
ரசாங்கம் அதிகாரத்தை பாவிப்பதை எதிர்த்து நிறுத்தாதவரைஒருவரின்தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதுகாக்கமுடியாது என்பதை பொதுஜன ஐக்கிய முன் னணி உறுதியாக நம்புகிறது.
தன்னிஷ்டப்படி
அதைப்போல் தொடர்பு சாதனத் துறையினரை வலுவுறச் செய்வதற் கும் சுதந்திரமாகவும் எந்தவித பயத் திற்கும் இடமில்லாமல் தொடர்புசாத னத் துறையினர் இயங்குவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் நாங்கள் அதிக அக்கறை செலுத்து (αιτιο,
பொஜமுஆட்சிக்கு வருவதற்காக பொதுத் தேர்தலின் போது தொடர்பு சாதனத்துறையினர்க்கு கொடுத்த வாக் குறுதி (தேர்தல் விஞ்ஞாபனத்தில்) இது தவிர அரசியல் அமைப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்திலும் பத்திரிகை சபை சட்டத்திலும் பத்திரி கைச் சுதந்திரத்திற்கு தடையாக இருக் கின்ற ஏற்பாடுகளை இல்லாமல் செய்
69 OTaalaa கட்டுரைக் கண்டு ஆச்ச ரியம் அடைந்தேன் படித்த ஆண்கள் மத்தி யிலும் சில மனமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் எனும் என்மன எண்ணம் ஈடாட்டம் கண்டு விட்டது. சரிநிகர் சமானம் எனும் கூற்று எங்கள் காலத் திலேயே மேடைகளில் ஒருசிலரால் முழங்கி வரப்பட்டது எமது பேருக்கும் புகழுக்கும் இழுக்குவந்தாலும் பரவாயில்லை என்றரீதி யில் செயற்பட்டுவந்த எமக்கு ஆண் பெண் இருபாலரிடம் இருந்தும் இருட்டடிப்பு நடந் தது. எனினும் பத்திரிகையாளர்கள் பிரசுரம் செய்து ஆதரவுதந்தனர். ஒளவை குறிப்பிட் டவர்கள் உட்படப் பலருடனும் சரிநிகர் சமா னமாக அறிவிலும் ஆற்றலிலும் வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட்டு பெண் சளைத்தவ எல்ல என நிரூபித்திருக்கின்றோம்.
ஆனால் இரத்தத்திலூறிய தனியுடமைக் கருத்தை அழித் தொழிப்பது துர்லபம் அம் மாவை மாத்திரமல்ல ஆச்சியையும் உறிஞ்சி வாழ்ந்தவர்களிடம் உணவை மென்று தின்
னக் கூடிய வயதிலும் பால் குடித்து வளர்ந்த
வர்களிடம் சுயநலம்தானே மேலோங்கிநிற் கும்.
குடும்பம் சிதைகிறது சிதைவு"சிதைவு என்று கூக்குரல் இடுபவர்களுக்கு இயற்கை யின் தத்துவம் என்ன என்ற சிறு விஞ்ஞான அறிவு கூட இல்லையே, 'ஒன்றும் சிதைவ தில்லை மாற்றம் பெறுகிறது" அவ்வளவே பெண் வேலைக்கு போவதால் பழைய கட் டுக்கோப்பான குடும்பநிலை சிறிது மாற்றம் பெறுகிறது. நாட்டின் தட்ப வெப்ப நிலைக |ளுக்கும் விஞ்ஞான வளர்ச்சியினால் உல கில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தம்மைப் பொருத்தப்பாடு கண்டு அனுசரித்து நடந்து கொள்ளும் மனிதன் எதற்காக பெண்கள் விடயங்களில் அனுசரிக்க மறுக்கிறான்.
வது லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரச கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்துவது, பத் திரிகை கடதாசி வரித் தீர்வைகளைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசியது. ஆனால் குறு கிய காலத்திலேயே அத்தனை வாக்குறு திகளையும் காற்றில் வீசி விட்டது பொஜமுன்னணி அரசு சரிநிகரின் 68 வது இதழில் (மார்ச் - ஏப்பிரல்) புதிய அரசாங்கம் பதவி ஏற்ற அரை வருடத் திற்குள் நடந்த பத்திரிகை சுதந்திர மீறல் கள் தொகுத்து வெளியிடப்பட்டிருந் தது. இத்தனைக்குப் பிறகும் பத்திரிகை களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை கள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அண்மையில் ஹிருலக்விம, திவயின, த ஜலன்ட் ஆகிய பத்திரிகைகளின் மீதான அரசின் நடவடிக்கைகள் இங்கு முக்கியமானவை.
ஹிரு
செப்டம்பர் 3ம் திகதி வெளியான ஹிரு பத்திரிகையில் 'பொலிஸ் மா அதிபர் வெளியில்' எனும் தலைப்புச் செய்தி
யில் 'புலர்ஸ் வீதி பொறுப்பான விசே பொலிஸ்மா அதிபரி இருக்கின்ற ஒரு பி அவரின் நிர்வாக கா சம்பவங்களுக்கு பெ பதவி விலக வேண் இருந்தனர். இச்செய் திரமடைந்த பொலிஸ் அதிகாரத்தைப் பய யினரை ஏவிவிட்டா செப்டம்பர் 5ம் திகதி யத்திற்குள் புகுந்தன ராச்சி தலைமையில் னர் மிரட்டலும் பல தொனியில் அங்கி விசாரித்தனர். குறிப்பி தொடர்புடைய ஆசி டன் மட்டுமல்லாது அ யும் கணக்காளர் கை உட்பட அங்கு வந்தி களிடமும் பயமுறுத் பெற்றுக்கொண்டனர் தவில்லை. அடுத்த ந மீண்டும் வந்து ஹிரு வைச் சேர்ந்தவரிட ணையை நடாத்தினர் நாள் 7ம் திகதிவந்தச் அங்கு வந்திருந்த வா ரணை நடத்தினர் அ அவ்வாறு வாக்கு மூ யாது எனச் சொன் களை உரத்த குரலில் வாக்கு மூலத்தை எ
னர். இவர்களிடம் இ தகவல்கள் பல பெறப் டத்தக்கது. குறிப்பாக பெற்றோர், சகோத கல்வி, தொழில் உட்
எடுக்கப்பட்டன.
'நீங்கள் பத்திரிகைய காக பெரிதாக நிை நாங்கள் உங்களிட சும்மா பொக்கற்றில்
அனுசரிக்க மறுப்பவனைக் காலம் காலாலே உதைத்துத் தள்ளிவிட்டு முன் போய்விடும் மன மாற்றம் நிகழும் நிகழும் எனப் பெண்க காத்திருக்கமுடியாது.நா மென்ன சீதைகளா? வருவார் வருவார்
ளாகிய நாம்
எனப் பொறுத்திருந்து பல ஆண்களின்வன் முறைகளுக்கும் உட்பட்டுமானபங்கப்பட? சமூகம் சமுதாயம் எனக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்க நம்மால் முடியாது. நாமும் சமூகத்தின் பாதிப்பங்கினரே எமது கொள் கைப்படிநாம் ஓடிக்கொண்டேயிருப்போம்
விரும்புபவன் அனுசரி ரட்டும். எம்உதவி தேை பின்னே ஓடி வரட்டும். கூவி விடிந்து விடுமா கோழிகளாய்க் கூவிக்ெ டும். விடிந்து விடுமாட
மேல்நாடுகளில் குடும் அமைப்பாக மாறி AIG கூட அடக்கிஒடுக்கப்ப தான் விஞ்ஞானம் வள
 
 
 
 
 

படுகொலைக்கு - அதிரடிப்படை ன் கட்டுப்பாட்டில் ரிவு ஆகையால் லத்தில் நடந்த இச் ாறுப்பேற்று அவர் டும்' என எழுதி தியை இட்டு ஆத் மா அதிபர் தனது ன்படுத்தி சி.ஐ.டி
T.
ஹிரு காரியால f GT-GT.GarDLiqui இரண்டு சிஐடியி ாத்காரமும் கலந்த நந்த சகலரையும் ட்டசெய்தியுடன் ரியர் குழுவினரு பங்குதொழில் புரி ணனி தட்டச்சாளர் நந்த ஹிருவாசகர் தி வாக்கு மூலம் அத்தோடு நிறுத் ாள் ஆறாம் திகதி ந ஆசிரியர் குழு b நீண்ட விசார மீண்டும் அடுத்த ஐடியினர் மூவர் சகர்களிடம் விசா அவர்கள் தாங்கள் லம் அளிக்க முடி ன போது அவர் கண்டித்து மிரட்டி டுத்துக் கொண்ட
ருந்து தனிப்பட்ட பட்டமை குறிப்பி GlLuil, géilloirgid, நரர் அவர்களது பட பல தகவல்கள்
ாளர்கள் என்பதற் Blög, (86)JøILTið. ம் வரும் போது
а) даOLJU (BLITU.
|ワー*
செய்வது என பத்திரிகையாளர்கள் முடிவெடுத்தனர்
KG
ਉg ஒன்றே இறந்தாலும் ஒன்றே பத்திரிகையாளர் எங்கள் உரிமைக்காக "சந்திரிகாவை வரச்சொல்லு இதற்கொருபதிலைத் தரச்சொல்லு" பத்திரிகையின் மீதான அரச யந்திரத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக பத்திரிகையாளர்களால் செப்13ம் திகதி கொள்ளுப்பிட்டி உல்லாசப் பிரயாணிகள் சபை கட்டிடத்திற்கருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த எதிர்ப்பு கோஷங்கள் சீறிப்பாய்ந்தனபொலிஸ் DIG கொட்டக்கதெனிய இவ்வார்ப்பாட்டத்தை அடக்க முயற்சி செய்த போதும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பைத்தெரிவித்ததன் மூலம் பொலிஸார் பின் வாங்கினர் புகைப்படக்கலைஞர் ஒருவரை DG தனது கையால் தள்ளி விட முற்பட்ட போது DGயை பத்திரிகையாளர்கள் அனைவரும் சூழ்ந்து சத்தமிட்டுபோக்குவரத்து நெரிசலான காலிவீதியை அடைத்தனர். அதைத் தொடர்ந்து DG மெளனமாக பின் வாங்கியதைத் தொடர்ந்து சாலி வீதியில் போக்குவரத்துக்கு வழிவிட்டனர். சில நிமிடங்களில் DG மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வாகனங்களைத்திருப்பிவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் வாகனங்கள் முன்னால் போய் அமர்ந்தும் படுத்தும் தடுத்து நிறுத்திDGக்கும் பொலிஸ்காரருக்கும் எதிர்ப்பையும் பலத்தையும் காட்டினர் பின்னர் பொலிஸ் அதிகாரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் இறுதியில் பொலிஸ் தரப்பினர் பின் வாங்க வேண்டிய நிலையேற்பட்டது. அன்றைய தினம் பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட இருந்ததினமாகையால் அமைச்சர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர் முதலில் 00M TT T Y TL TLTLLL LLLL LL Y LLL LLTL L L LLLLT வந்தது அவரது வாகனத்தை மறித்து அதனைச் சூழ்ந்தபோது அமைச்சர் வாகனத்திலிருந்து இறங்கி பேசமுற்பட்டார். அதற்கு முதல் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டு "எங்கே நீங்கள் தருவதாகச் சொன்ன பத்திரிகைச் சுதந்திரம்" "எங்கள் மீது CDயினரை ஏவி விட்டது ஏன' "எங்களுக்கு சரியான தீர்வு வேண்டும்" என ஆத்திரத்துடன் கேட்டனர். அவரால் அதற்குமுகம் கொடுக்கமுடியாமல் மீண்டும் தனது வாகனத்தில் அமர்ந்து எதிர்ப்புக்கள் மத்தியில் போனார் பின்னர் தொடர்புசாதன துறை அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க வந்தபோது அவரது வாகனத்தை மறித்தனர். அவரது வாகனமும் பத்திரிகையாளர்களை தள்ளிக்கொண்டே சென்றது. பத்திரிகையாளர்களின் கால்களில் ரயர் ஏறிச் சென்றது. பத்திரிகைச் சுதந்திரம் கொல்ப்பட்டுவிட்டதற்கு குறியீடாகக் காட்டக் கொண்டு வந்திருந்த மலர் வளையத்தை அமைச்சரின் வாகனத்தின் மீது வைத்து அனுப்பினர் பத்திரிகையாளர் அமைசர் ஜி எல் பீரிஸ்வந்தபோதும் இதே எதிர்ப்பு நடந்தது பத்திரிகையாளர் மாநாட்டுக்கு ஒருசிலரைமட்டும் அனுப்பிவிட்டு ஏனைய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் அதற்கிடையில் பொலிஸ் படையினரும் STFஇனரும் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர் பத்திரிகையாளர்களைவிட பொலிஸாரின் தொகை அதிகமாக இருந்ததைப் பார்த்த போது பத்திரிகையாளர்களுக்கு எதிராக பொலிஸார் ஆர்ப்பாட்டம் பண்ணியதைப் போல் இருந்தது எவ்வாறாயினும் உள்ளே நடந்துகொண்டிருந்த அன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் பத்திரிகை மீதான அராஜகநடவடிக்கைகள் பற்றிகேள்வியெழுப்பியபோதும் அதுபற்றி அரசாங்க பேச்சாளர்களாக கலந்து கொண்ட அமைச்சர்கள் எவரும் எந்த வித அக்கறையையும் &[Lഖിബ് ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இதற்கான சரியான முடிவுகள் காணப்படாவிட்டால் இனிமேலும் இவ்வகையான நடவடிக்கைகள் தொடர்ந்தால் தொடர்ந்து விதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்
ار
சேர்ந்தே திட்டமிடுகிறார்கள் வியாழக்கிழ மைகளில் குப்பை வெளியேவைக்க வேண் டும். யார் நிற்கிறார்களோ அவர்கள் செய் வார்கள் வாரத்தில் ஒரு நாள் எல்லாரும் ஒன்றாக இருக்கவேண்டும் அதற்காக அவர் கள் மற்ற வேலைகளை ஒத்திவைப்பார்கள் அல்லது வேறு ஒழுங்கு செய்வார்கள் அம் மாவும், அப்பாவும் அன்று வேலையா? பிள்ளை (6வயது) பிற்சாவுக்கு போனில் ஒடர் செய்து கதவைத்தட்டுபவனுக்குக் காசைக் கொடுத்து வாங்கி வைக்கும் உல் லாச வேளைகளை பூங்காவில் கழிக்க ஒழுங்கு செய்வார்கள் முதலில் வருபவர் சமையலை முடிப்பார் பிந்தி வருபவர் பாத் திரபண்டங்களைக் கழுவித்துடைத்து வைப் பார்கள். எனவே குடும்ப உறவுகள் அங்கே பேணப்படுகின்றன. அப்படியான ஜனநா யக ரீதியில் குழந்தைகளும் சேர்ந்து திட்டமி டுகிறார்கள் எனது 6 வயதுப் பேரன் '
சென்ற முறை அப்பாதன் வேலையை மாற்றி
து அயலில் ஓடிவ வயெனில் மற்றவன் பெட்டைக் கோழி என்பவன் சேவற் காண்டே இருக்கட் sjGLILð.
மே ஒரு ஜனநாயக கிறது. குழந்தைகள் வதில்லை. அங்கே கிறது எல்லோரும்
எடுத்தவர் ஆனபிடியால் இம்முறை அம்மா தான்மாற்றி எடுக்கவேண்டும் என்று சொல் வான். சுமுகமாகக் குடும்பங்கள் நடக்கின் றன. வேலைப்பளு ஒருவரில் தாக்காது. இந்த வேலை இன்னார் தான் செய்யவேண் டும் என்பதில்லை. எந்த வேலையும் எல்
லோரும் செய்யலாம். எனவே பனி வறுகு வது புல் வெட்டுவது முதலியனவற்றை பெண்களும் செய்கிறார்கள்
பிரசவ லிவு 6 மாதங்களுக்கு முழுச்சம்பளத்
துடன் கொடுக்கிறார்கள் பல்முளைக்கத் தொடங்கிவிட்டால் பால்குடி மறக்க வேண் டியதே நம் நாட்டிலேயே சொல்வார்கள் 6 மாதம் ஆனவுடன் தாய்க்கு முடிகொட்டும் உடம்பு வாடத்தொடங்கிவிடும் பல் கூகம் என்றெல்லாம். இது ஏன்? யோசித்துப்பார்த் தீர்களா? குழந்தை தேவைக்கு அதிகமா கவேதாய்ப்பாலை உறிஞ்சத்தொடங்கிவிடு வதால் தாய்க்குத் தேவையான இரத்ததில் ஊட்டச்சத்து குறைகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தனித்தாய் (Single Mothe) வாழ்க்கை முறையைத் தேர்ந்து எடுக்கிறார் கள். தாய்மை உணர்வுக்கு அடிமைப்பட்ட வள் ஒரு தாயாவதில் தவறில்லை."ஒரு குழந்தையையும் ஒரு கிழட்டுக்குழந்தையை யும் என்னால் கவனிக்க முடியாது குழந்தை அழும்போதுதான் கணவன் முகம் சவரம் செய்யத்தேவையானவற்றை எடுத்துவை என்கிறார். இதைச் செய்வதா? பாலகனைப் பார்ப்பதா? என்கிறாள் ஒரு தாய் மாற்றங்க ளுக்கு அனுசரித்துப் போகாதவரை ஆண் கள் பெண்ணின்பத்தையும் தந்தை ஸ்தானத் தையும், பரம்பரையையும் இழக்க வேண்டி யதுதான். ஏனெனில் தனித்தாய் வாழ்க்கை முறை சீக்கிரம் எம்மிடையேயும் வந்து விடும் குடும்பத்தின் இக்காலத் தகவமைப்பு முறையை மாட்டுவண்டிக்கால இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசுதல் அடி முட்டாள் தனம் ஓசோன் ஒட்டைபற்றி பெரும் விசாரம் அடைந்துள்ள நாங்கள் குடும்பத்தில் ஓட்டை விழாமல் பாதுகாப்ப தற்குக் காலத்துக்கேற்ற வகையில் மாற்றம் பெறவேண்டும் பெண்கள் விடயத்தில் மாத் திரம் புதிய சிந்தனைகளுக்கு இடங்கொடா தோருக்குஒர்எச்சரிக்கைகாலச்சக்கரம் உங் களை இருளில் அமிழ்த்தி அதுதன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கும்.

Page 15
ഗ്ഗ/?
முதூரில் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை படுமோசமாக நிலவுகின் றது. மூதூர்நகரத்தில் உணவுப் பொருட் கள் போதியளவு இன்றியும் அவற்றை எடுத்துச்செல்லகிராமப்புறமக்களுக்கு இராணுவத்தினரால் கட்டுப்பாடு விதிக் கப்படுவதால் கிராமப்புற மக்கள் அரைப்பட்டினியிலேயே காலம்தள்ளு கின்றனர். மக்கள் அரைப்பட்டினி குறிப்பாக, பாட்டாளிபுரம், வீரமாநகர், மலையுந்தல், உப்பூறல், நல்லூர், இளக் கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, சம் பூர், கடற்கரை சேனை சேனையூர், கட் டைபறிச்சான் கணேசபுரம், கிரவல்குளி சந்தனவெட்டை போன்ற கிராமங்க ளில் வாழும் மக்கள் வாரம் ஒருதடவை அனுமதி பெற்றே குறிப்பிட்ட அளவு பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள் இவ்வனுமதியானது வாரம் தோறும் கிராம சேவகரிடமிருந்து பெறப்பட்டு இராணுவ அதிகாரியால் ஒப்பமிடப் பட்ட பின்னரே செல்லுபடியாவதால்
| மக்கள் அனுமதிக்காகவே பெரும்
பொழுதைக் கழிக்க வேண்டியவர்க ளாக இருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட அத்தனை கிராமங்க ளுக்கும் அனுமதி வழங்கும் பணி நெற் களஞ்சிய இராணுவ முகாமிலேயே இடம் பெறுகிறது. அனேகமாக ஒரு அதிகாரியே இந்தப் பணிக்கு அமர்த் தப்பட்டிருக்கிறார். இதனால் பல கிராம மக்களும் அனுமதிக்காக ஒரே இடத் தில் கூடுவதால் கூடிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இருக்கிறது. ஈச்சிலம்பற்றை வெருகல் பகுதிகளி லும் ஏறத்தாழ இத்தகைய நிலையே நிலவுகிறது. உணவுத் தட்டுப்பாடும், இயங்காத மருந்தகமும் இந்தப்பகுதி மக்களை வதைக்கின்றன. இந்நிலை பற்றி உரிய அதிகாரிகளுடன் பிரபல
சமூக சேவையாளர் எஸ்.குணநாயகம் தொடர்பு கொண்டுள்ளார் நிவாரணம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படகு படுத்து விடுகிறது
திருகோணமலை மூதூர் படகுச்சேவை சீர்கெட்டுப் போயுள்ளது. நூறு பேர் பய ணம் செய்யக்கூடிய ஒரு படகும் அறு பது பேர் பயணம் செய்யக்கூடிய ஒரு படகுமே இங்கு சேவையில் உள்ளன. தினமும் ஏதாவது ஒரு படகு நோய் வந்து படுத்துவிடுவதால் சராசரி ஒரே ஒரு படகுதான் சேவையில் ஈடுபடுகின் றது.இந்தநிலையில் அரசாங்களழியர் கள்வியாபாரிகள் பொதுமக்கள் என்று சராசரி இருபக்கத்திலும் ஆயிரம் பேரா வது பிரயாணத்திற்ககாத்து நிற்கையில் இந்தச் சேவை ஆனைப் பசிக்கு
சோளப் பொரிதான்.
பாதாள மலையில் சிக்கிய
LIL-(5
அண்மையில் படகொன்றிற்கு நடுக்கட லில் பாதள மலை எனப்படும் இடத்தில் வைத்து நோய் கண்டுவிட்டது. படகு வட்டம் போடத் தொடங்கியது. இதே இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் படகு ஒன்று கவிழ்ந்து அறுப துக்கு மேற்பட்ட பயணிகள் பலியாகி னர் பல பயணிகளின் சடலங்களும் இன்றுவரை மீட்கப்படவேயில்லை. இந்த நினைவில் மக்கள் பதறிப்போன நிலையில் படகு செலுத்துனர் தனது திற மையால் ஒன்றைகால் மணி நேரப் பய ணம் சுமார் மூன்று மணி நேரம் எடுத்த போதிலும் மக்களையும், படகையும் கரை சேர்த்து விட்டார்.
பயணத்திற்கென வெளிக்கிடுவதும், பல மணிநேரம் கியூவில் நின்றும் இடம் கிடைக்காமல் திரும்பி இன்னொரு நாள் பயணம் மேற்கொள்வதும் திரு
கோணமலை, மூதூர் கிப் போன சங்கதி கட்சியில் பிரதி அை மஹ்றுப் இருந்த கா மணி நேரம் மேற்கெ படகுப் பயணம், முஸ்லீம் மக்களின் 6 அமைச்சராக இருக்கு காலத்தில் மூன்றுமண விட்டதே என்ற கடு குள்ள மக்களுக்கு படகுத்துறையில் விடுதி
இந்த விடயத்தில் பய வென திருகோணமை முயற்சியொன்றில் படகில் இடம் கிடை திருகோணமலையில் கும் மூதூர் மக்களின் திற் கொண்டு இறங் கில் ஐம்பது லட்சம் பயண விடுதிகள் ஒன் களை ஆரம்பித்துள்ள மூதூர்ப் பயணிகளி கருத்திற் கொண்டு விடுதி ஆரம்ப்பிக்கப் திருமலை நகரத்தில் இல்லாக்குறையை இ எதிர்பார்க்கலாம். நூலக வசதிகளுடன் வரும் இவ்விடுதி இ மாதங்களில் இயங்க எதிர்பார்க்கப்படுகிற பெண்களும் தனித்த வைக்கப்படுவார்கள் கப்படுவதால் வேண் விடுதிக்கு வரமாட்ட பலாம் நகர பிதாவி இந்த விடுதி இருக்கு மாகவே இருக்கும்.
பதிகை சுதந்திரம்.
டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்றா நினைத்தீர்கள்' என மிரட்டி இருந்தார் ஹெட்டியராச்சி. இந்த அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து ஹிரு பத்திரிகைக்கு எதிராக நடந்து கொண்ட நான்காவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திவயின, த ஐலன்ட்
'அரசாங்க கட்சிக் கூட்டத்தின் ஆர் பாட்டம்' என்ற தலைப்பைக் கொண்ட செய்தி செப்டம்பர் 6ம் திகதி திவயின மற்றும் த ஐலன்ட் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இந்தச் செய்தி அரசாங்கத்தை அவமதிக்கும் வகை யில் புனையப்பட்டதாக உயர் கல்வி அமைச்சர் றிச்சர்ட் பத்திரனவால் குற் றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப் பாடு செய்யப்பட்டதன் பேரில் 7ம் திகதி திவயினதஐலன்ட்காரியாலயங் களுக்குள் புகுந்து விசாரணை செய்த
னர் சி.ஐ.டியினர் உபாலி பத்திரிகை
நிறுவனத்தின் பிரதான காரியாலயம் மற்றும் அச்சகத்தை சோதனை செய்வ தற்கும் அக்குற்றம் தொடர்பாக சம்பந் தப்பட்ட சந்தேகநபர்களை கைதுசெய் வதற்கும் குற்றம் புரிவதற்கு பயன்படுத் தப்பட்ட பொருட்களை (அச்சுத்தகடு போன்றவை) கைப்பற்றவும் குறிப் பிட்ட ரகசியப் பொலிஸ் அதிகாரிக
ளுக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங் கப்பட்டிருந்தது. அதன்படி திவயின பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன், செய்தி ஆசிரி யர் ஷான் விஜேதுங்க ஆகியோரிடமி ருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. த ஐலன்ட் ஆசிரியர் காமினி வீரக்கோன் அதன் செய்தி ஆசிரியர் ரவி லக்துவ ஹெட்டி ஆகியோரிடமிருந்தும் வாக்கு மூலம் பெறப்பட்டது. 6ம் திகதி வெளி யாகியிருந்த டத்திரிகையின் அச்சுத்த கடு என்பனவும் கொண்டு செல்லப்பட்
LGOT.
GADěLGILD .
ஓகஸ்ட் 13ம் நிகதி லக்பிம பத்திரிகை யில் முன்பக்கத்தில் வெளியான " மூன்று மணித்தியாலய ரெலிகொம் ஆரம்பவிழாவிற்கு20 லட்சம் செலவு' எனும் தலைப்பில் வெளியான செய்தி யின் காரணமாகவே லக்பிம பத்திரிகை காரியாலயமும் சிஐடியினரின் விசார ணைக்குள்ளானது.
குறிப்பிட்ட அந்தச் செய்தியில் பாதுக்க வில் நிறுவப்பட்டு வரும் செய்மதிக் கோபுரம் ஒன்றின் திறப்பு விழா ஏற் பாட்டுக்கு உண்டான செலவு பற்றி வெளியாகி இருந்தது. 'மூன்று மணித் தியாலம் கூட நடக்காத ஒரு திறப்பு
விழாவுக்கு பாரிய QlaFuiJLLICILIL"LLG8)LD Qi ஆகும். இந்தப் பணம் திற்கு பொறுப்பான சமரவீரவினுடையதே கொம் நிறுவன தை பணமோ அல்ல. மக்க எதிர்கட்சியில் இருந் சமரவீர உள்ளிட்ட ( னணி மக்களுக்கு கெ யில், 'பிரேமதாச யு பட்ட ஆடம்பரச் செ நிறுத்தப்படும் என ெ இன்று அவர்களது மு. ததில் நாங்கள் செய்த என்கிறார் லக்பிம பத் பந்துல பத்மகுமார ெ தியன்று லக்பிம கா புகுந்த சி.ஐ.டியினர் அ விசாரணை செய்துள் மல்லாது குறிப்பிட்ட யான அச்சுத்தகடு எ பற்றி இருக்கின்றனர். LDiral Géll. Ulb GTé16010 ணையின்போது ரெலி பற்றிய குறிப்பிட்ட த யார் எனும் கேள்வி தகவல் ஊடகத்தை வெளிப்படுத்தக் கோ மிகவும் மோசமான LLUITGEGEGN வேண்டியதொன்று.
இப்படியான பத்திரி
 

II 5
ஒக்o4, 1995
சுதந்திர இலக்கிய விழா
1995
மக்களுக்கு பழ ஐக்கிய தேசியக் மைச்சராக ஜனாப் லத்தில் முக்கால் ாள்ளப்பட்ட இந்த முதூர், திருமலை பாக்குகளில் முழு ம் ஜனாப் அஷ்ரப் ரிநேர பயணமாகி பலை தான் இங்
) Lusofascist
ணிகளுக்கு உதவ லநகரபிதா புதிய இறங்கியுள்ளார். க்காத நிலையில் தெருவில் தவிக் துயரத்தைக் கருத்
குதுறைக்கு அரு ரூபா செலவில்
1றுக்கான வேலை ார் உடனடியாக ன் கஷ்டத்தைக் இப்பயணிகள் பட்ட போதிலும் தரமான விடுதி து தீர்க்கும் என
அமைக்கப்பட்டு இன்னும் இரண்டு ஆரம்பிக்கும் என து ஆண்களும், னியாகவே தங்க
என எதிர்பார்க் டாதவர்கள் இவ் ர்கள் என்றும் நம் ன் எண்ணப்படி மானால் கெளரவ
வேண்டிய முகவரி
இளம் படைப்பாளிகளுக்கான சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான முடிவுத் திகதி ஒக்டோபர் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள
அமைப்புக் குழு, 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான,
நுகெகொட
பிடப்பட்டுள்ளதாக அந்த ஊர் பிர முகர் ஒருவர் கூறுகிறார். 250 மட் டைக் கிடுகு, இரண்டு பக்கற் சீமெந்து ஆணி, 10 முடிச்சு கயிறு காட்டுக் கம்புத் தடி இவைகளின் பெறுமதி தான் இவை அரச சார் பற்ற தொண்டர் நிறுவனங்கள் கொள்ளையடித்து விடும் என்ப தால் அரச அதிகாரிகளே முன் னின்று மக்களுக்கு வழங்கிய கொடை இது. இந்த வீடுகள் இன்று மழைக்கு ஒழுகி சுவர்களை கரைத்து விடும் நிலையிலுள்ளது. அனேகமாக அடுத்த கோடைக்கு அத்தனை பேரும் புதிய வீடுகள் தான் கட்ட வேண்டும். சாப்பாட்டுக்கு வருமா னம் இல்லாத போது வீடு திருத்து வது எப்படி என்கிறார்கள் மக்கள். காட்டுக்குப் போகத் தடை விறகு வெட்டுதல் இல்லை. விறகில்லாத தால் செங்கல் உற்பத்தி இல்லை. கடலுக்குள் இறங்கத் தடை மீன்பி டித் தொழில் இல்லை; நீர்வசதி இல்லை பயிர்த் தொழில் இல்லை. திருகோணமலை நகருக்குள் கூலி வேலைக்கு போட்டியிடுவோர்க ளில் கப்பல் துறை ஆண்களும் - DL3,5L).
மின்சாரம் தெருவில் உள்ளது. இர வில் தெருவிளக்குகள் எரிகின்றன.
வீட்டின் தரமும், வாழ்க்கைத் தர
திருமலை:மீள் எழுச்சியின் வீழ்ச்சி.
மும் உயராத வகையில் தெருவி ளக்கோடு திருப்திப்படுவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழி யில்லை. வெவ்வேறு இரண்டு இடங்களில் தலா மூன்று மண்டபங்களுக் கென்று ஒரு பாடசாலை இயங்கு கின்றது. ஒரே அதிபர் தமிழ் பிள் ளைகளுக்கும் சிங்களப் பிள்ளைக ளுக்கும் வேறு வேறாகப் படிப்பிக் கின்றார். ஆசிரியர்களுள் இருசா ராரும் வேறு வேறாக இருக்கிறார் SGT. தேசிய ஒற்றுமை என கல்வித் திணைக்களம் கூறலாம். சாலை தொடர்ந்து தமிழர்களால் பயன்படுத்தப்படும் வசதி நீடிக் குவா என்பதுதான் பிரச்சினை? இந்தப் பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசு முன்வராத வகையில் காலையில் எழுந்து பள்ளிக்கு காசு கொடுத்து நகருக்கு வந்து தொழில் தேடுவ தும், கைகூடாத பட்சத்தில் மாலை யில் வீடு திரும்பி மனைவி பிள் ளைகளின் பட்டினியைப் பார்த்து கைகளைப் பிசைவதும் தான் இப்ப குதி ஆண்களின் நிரந்தர தொழி லாக இருக்கப் போகிறது. மீள் எழுச்சி வீழ்ச்சி ஆகாமல் இருப்பது சேவை மனப்பான்மையுள்ள அதி காரிகளின் கரங்களில் தான் தங்கி உள்ளது. ര
L JITL
தொகை செலவு பரிய அநியாயம் b அந்த நிறுவனத்
OGOLDGGIT LDEIGGIT ா அல்லது ரெலி லவரது சொந்தப் 5ள் பணம் அன்று த போது மங்கள பொது ஜன முன் ாடுத்த வாக்குறுதி கத்தில் நடாத்தப் லவுகள் முதலில் தரிவித்திருந்தது. கமூடியைக் கிழித் பிழை என்ன?" திரிகை ஆசிரியர் சப்டம்பர் 2ம் திக ரியாலயத்திற்குள் அதன் ஆசிரியரை ளனர். அதுமட்டு செய்தி வெளி ன்பவற்றை கைப் இதில் முக்கிய வென்றால் விசார கொம்நிறுவனம் கவலை தந்தவர் DLuis Gas LGOLD. (News Source) நிர்ப்பந்திப்பது அரச வன்முறை கருதப்பட
கைகளின் மீதான
அரசின் ஒடுக்குமுறையை கண்டித்தே பத்திரிகையாளர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. "சுதந்திரப் பத்தி
ரிகையாளர் இயக்கம்' இதுபற்றி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை யொன்றில்
'பத்திரிகைக்கு தகவல் கிடைத்த
வழியை தெரிவிக்க கோரி சி.ஐ.டியி னரை விட்டு மிரட்டுவது பத்திரிகைகள் மீதான மிரட்டலே தகவல் கிடைக்கும் வழிகளை ரகசியமாக பேண வேண்டி யதன் முக்கியத்துவத்தை பொலிஸ் துறையினரும் அரசும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் ஹிருபத்திரிகைக்காரியாலயத்
தில் பொலிஸார் நடந்து கொண்ட முறைக்காக அவர்களிடம் பூரீ லங்கா பொலிஸார் மன்னிப்பு கோர வேண் டும். அத்தோடு பத்திரிகைகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டால் கூடிய பட்சமாக நீதி மன்ற விசா ரணை நடத்தப்பட வேண்டும். அதற் கென்றே பத்திரிகை கவுன்சில் என் பவை இருக்கின்றன. அதைவிட்டு பொலிஸாரையும் சி.ஐ.டியினரையும் கொண்டு நடத்தப்படும் இவ்வகைச் செயல்களை சுதந்திரப் பத்திரிகையா ளர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிற து' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுடைய பாதுகாப்பிற்கும் இந்த அரசும், அரசில் பங்காளிக ளாக உள்ள முஸ்லீம் தலைவர்க ளும் உடனடியாக தகுந்த நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண் டும். இல்லாவிட்டால் முஸ்லீம் தலைவர்கள் குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸார் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
முஸ்லீம்கள் மத்தியில் வந்து தேர் தல் காலங்களில் வாக்குப் பிச்சை கேட்டு, முஸ்லீம்களின் உணர்வுக ளைத் தூண்டிவிட்டு தேர்தல்
காலங்களில் மாத்திரம் மக்களைத்
திருமலை புலிகளின்.
தொகுப்பு: பாதுஷா
தரிசிக்கும் அரசியல்வாதிகள், அந்த மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு எந்தவித உதவிக ளையும் செய்யாது இருப்பது அவர் களின் போலி அரசியலையேதோ லுரித்துக் காட்டுகிறது அல்லவா? அப்பாவி மக்களை பாதிக்கின்ற அனைத்து அழிவு நடவடிக்கைக ளையும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நிறுத்திவிடுவதே இப்போ தைக்கான அவசரத் தேவையாகும். தகவல் தந்தாவீ.ஏ.ஜே. விவேகி, அதிகபட்சன்

Page 16