கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.10.05

Page 1
  

Page 2
லங்கையில் ஆயுதப்படை யினரால் மேற்கொள்ளப்பட்டுவ ரும் நடவடிக்கைகள் பற்றிய தகவல் களை வெளியிடுவதை தடை செய் யும் பொருட்டு பூரீலங்காஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிறைவேற்றி யுள்ள தீர்மானம் பூரீ லங்காவின் சிவில் சமூகத்தை ஜனநாயகப்படுத் துவதற்காக அவரது அரசால் வழங் கப்பட்ட வாக்குறுதியை மோசமாக மீறும் செயலாகக் கொள்ளலாம். இனப்பிரச்சினை தீர்ப்பதாக கூறி அவர் பெற்ற வெற்றியை ஒரு பேனையினால் அவரால் அழித்துவி டப்பட்டது என்று கூட சொல்லலாம்
இதுவரை காலமும் ஒவ்வொரு அர சாங்கமும் வடகிழக்கு பற்றிய அர சாங்கத்தின் யுத்த செய்திகளாக தெரி வித்து வந்த செய்திகள் பற்றிய நம்ப கத் தன்மையை உலகமே அறியும்.
இந்நிலையில் அரசு சார்பற்ற தொடர்பு சாதனங்கள் அனைத்துமே அரசின் செய்திகளை விட மேலதிக செய்திகளையும் அறிந்து வெளி
யிட்டு வந்துள்ளன.
II
மேற்படி செய்தி தற்போதைய அர சாங்கம் பதவிக்கு வந்தநாள் தொடக் கம் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒத்து ழைத்து வந்த ஹிந்து பத்திரிகை யின் செப்டம்பர் 23ம் திகதி இதழி வெளியிடப்பட்டிருந்தது.
லேயே
கிடந்த இதழில் ஒக 28ம் திகதி இக்பால் நகருக்குள் நுழைந்த புலிகள் அங்கு வாழ்ந்து வந்த முஸ்லிம்களைத் தாக்கி அவர்களுடைய பொருட்களையும் பறித்துக் கொண்டதோடு அங்கிருந்து உட னடியாக வெளியேறுமாறும் மிரட்டியிருந் ததும் தொடர்பான செய்திகளைப் பிரசுரித் திருந்தோம்.
எமதுபத்திரிகையாளர்தற்போதுஅம்முஸ் லீம்கள் தங்கியுள்ள இடத்திற்குச் சென்று சேகரித்ததகவல்களைக்கீழேதருகிறோம்.
கடந்த மாத இறுதியில் நிலாவெளி ஆறாவது மைல் கல்லிலுள்ள பொலிஸ் காவலரண் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட் டதைத் தொடர்ந்து அருகில் ஏழாவது மைல் கல்லில் குடியிருந்த முஸ்லீம்கள்
அப்பிரதேசத்தைவிட்டு வெளி யேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளா GOTITÄT BEGIT.
பங்களைச் சேர்ந்த 1386 பேர் அகதிகளாகி புள்ளனர். இராணுவத்தினர் நினைக்கின்ற னர், நாங்கள் புலிகளை ஆதரிக்கிறோம் என்று புலிகள் நினைக்கின்றனர், நாங்கள் தங்களுக்கு எதிரிகள் என்று இந்தநிலையில் நாங்கள் எங்கே போய் ஒதுங்குவது? என் றார் முகாமிலுள்ள ஒருவர்
ஆனால் யுத்தச் செய்தி
தணிக்கை கொண்டுவரப்பட்டு மூன் றாவது நாள் சர்வதேச செய்தி ஸ்தாப னங்களுக்கு மட்டும் தணிக்கையை நீக்கியது.
இது இவ்வாறி செய்தி தணிக்கை வதற்காக அரசா ரகசிய நடவடிக் கத்தைச் சேர்ந்த பினர்களது பங்க யானது வேதை னவை என்பது கு அரசாங்கக் கட்சி செப்டம்பர் 18ம் போது அதில் ஜ குமாரதுங்க மி கதைத்திருந்தார். தகவல் கொடு உறுப்பினர்கள் எடுக்கப்படும் ருந்தார். 'அமைச்சரவை கூட பத்திரிகைக டும் போது அரச
றார்கள் இரண்டு சி குகின்றன. இவர் இவை கடுகு போ6 தட்டுப்பாடு பலமா காடாகக் கிடந்த துப்புரவுசெய்து த லும் ஒலைகளாலு இருக்கிறார்கள் இ ளது வீடுகளில் இ G)GUGU.
தொழில் பாதிப்பும் மும் இவர்களைப் கொண்டிருக்கின்ற தொழில் மீன்பிடித் துமே இவை இரண்
| 6.||,
முஸ்லிம்
இவர்களது இழிநிலையை அறிந்ததிருக்கோ ணமலை பாராளுமன்ற உறுப்பினர்களான அதங்கத்துரை, ஜனாப் அப்துல் மஜீத் நஜீப் ஆகியோர் வந்து பார்வையிட்டதைத் தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தலையிட்டதைத் தொடர்ந்தும்
உடனடியாக சமைத்த உணவு நிவார ணம் வளர்ந்தோருக்கு 25-ம் சிறுவர்க ளுக்கு 15-ம் என்ற வீதத்தில் வழங்கப்பட் டது. சமைத்த உணவு நிவாரணம் மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதால் உலர் உணவு நிவாரணத்துக்கு இவர்களது பெயர் கள் பதியப்பட்டுள்ளன. இன்றும் கிடைக்க
Aldogna). நகரில் எங்குமே நல்ல பெயர் எடுக்காத இலங்கை மின்சாரசபை இவர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டது. உடனடியாக மின் சார வசதிகளைச் செய்து கொடுத்த மின்சார சபையினர் இவர்கள் மனதில் உயர்ந்துநிற்கி
இந்த முகாமுக்கு
அரசாங்க அதிப ரும் இன்னொரு தேசச்செயலாளர் வாகனத்தை விட் ரிகளைக் கண்டது ஜனாப் சாகுல் ஹ சென்று மக்களில் முயன்றிருக்கிறார் லாளரையும் வாக அரசாங்க அதிபர் காமல் விர்ரென்று ளவு துவேஷம் அ இந்த மக்கள் அக வையல்ல. 90 ஐ டெம்பர் வரை வி முடியாமல் தெரு
எண்பத்து மூவ ளுக்கு ஆறுகழிப் கின்றன. மற்றுமே
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்18, 1995
I(34, '
நக்க இந்த யுத்த யை கொண்டு வரு கத்துக்குள் நடந்த கைகளும் அரசாங் மைச்சரவை உறுப் எளிப்பும் வேடிக்கை ன தரத்தக்கதுமா றிப்பிடத்தக்கது. பின் கூட்டம் கடந்த திகதி நடத்தப்பட்ட னாதிபதி சந்திரிகா கக் கடுமையாக பத்திரிகைகளுக்கு க்கின்ற அரசாங்க மீது நடவடிக்கை என்றும் தெரிவித்தி
கூட்ட செய்திகள் ளில் வெளியிடப்பு
ாங்க கட்சியின் கூட்
றிய குழாய்கள் நீர் வழங் கள் தேவையின் முன் வே இருக்கின்றன. நீர்த் கநிலவுகின்றது.
அரச காணியொன்றைத் ரத்தாலும், லீட்டுக்களா அடைத்துக் கொண்டு தப் பொருட்கள் இவர்க ருந்து கழற்றி வரப்பட்ட
உலர் நிவாரணத் தாமத
பட்டினிக்குத் தள்ளிக் ன. இவர்களது பிரதான தலும், தோட்டம் செய்த ாடுமே நின்று போய்விட்
ஒரு தடவை செப் இேல் ம் பிரதேசச் செயலாள திகாரியும் வந்தனர் பிர வலும் மயிலும் மட்டுமே இறங்கினாராம் அதிகா சமூக சேவையாளரான மீட் மாஸ்டர் ஓடோடிச் குறைகளைச் சொல்ல இறங்கிய பிரதேசச் செய ாத்தில் ஏறும்படிபணித்த முகம் கொடுத்துக் கதைக் சன்றுவிட்டாராம் அந்த வருக்கு களானது இது முதல் தட ன் தொடக்கம் 91 செப் வாசல்களுக்குச் செல்ல ல் நின்றவர்களே பிரம் செலவில் இவர்க றைகள் கட்டப்பட்டுவரு ஆறு கழிப்பறைகள் கட்
டம்பற்றிய செய்திகள் வெளியிடப்ப டுவதை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என சில உறுப்பினர்கள் கேட்ட Gung også G "we Know that to do to them, if we catch them (souriassir கிடைத்தால் அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்" என உயர்கல்விஅமைச்சர் ரிச்சர்ட் பத்திரின கூறியுள்ளார்.
இப்படியாக நடந்து முடிந்தது அர சாங்க கட்சிக்கூட்டம், ஆனால் 20ம் திகதி நடந்த அமைச்சரவைக்கூட்டத் தில் அதுபற்றியமுடிவும் உடனேயே
எடுக்கப்பட்டது. 21ம் திகதி நள்ளிர வில் யுத்தச் செய்தி தணிக்கை அமு லுக்கு கொண்டுவரப்பட்டது. இதி லுள்ள முக்கிய விடயம் என்னவென் றால் 21ம் திகதி நடத்தப்பட்ட அமைச்சரவையின் பத்திரிகையாளர் கள் மாநாட்டில் கூட இதுபற்றி மூச்சு கூட விடவில்லை அமைச்சரவை பேச்சாளர்கள் இறுதி வரைக்கும் அவ்வளவு தூரம் ரகசியமாகவே வைத்திருந்தார்கள்
இதுபற்றி ஹிரு பத்திரிகை தெரிவிக் கையில் 'அரசாங்கம் பதவியேற்றதி லிருந்து இந்த ஒரு வருடத்திற்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடுவ தற்கு முன் வெளித் தெரியாது போன முதற் தீர்மானம் இந்த யுத்தச் செய் தித் தணிக்கை என கூறுகிறது.
, ബ,
Approved as Amended
Competent Authority
ހަل(NMy
2\10.
டுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. இவர்களது பகுதியில் இருந்த சித்தூர் முஸ் லீம் கலவன் பாடசாலை தற்போது முகாமில் இயங்குகிறது. ஒரு களஞ்சிய மண்டபத்தில் எட்டாம் ஆண்டு வரையிலான இப்பாடசா லையை கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு உடனடியாகவே ஆரம்பித்து நடத் துகின்ற அதிபர் ஏ.ஆர்.எப்தாஹா பாராட் டுக்குரியவரே இந்தப் பகுதியில் கல்லராவை முகாம் தாக்கு தலை அடுத்து இடம் பெயர்ந்த புடைவைக் கட்டுப் பகுதியைச் சேர்ந்த எட்டு முஸ்லீம் குடும்பங்களும் நிலாவெளியைச் சேர்ந்த ஆறு குடும்பங்களும் ஏற்கெனவே முகாம் அமைத்துள்ளன.
திகளின் நறுத
ബി.
O
துயரங்க ளும் மன உளைச்சல்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவையே
2

Page 3
இந்தச் செய்தித் தணிக்கை சட்ட பூர்வமாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்பிருந்தே அர FITIélélè செய்தித்துறையினர் மீதான தாக்குதலை தொடங்கி விட்டிருந்ததை பல தடவைக வில் இப்பத்தியில் சுட்டிக்காட்டி யிருந்தோம் செய்தியாளர்கள் அரசியல் விமர்சகர்களது மூக்குக ளுக்குள்ளால் நாணயக் கயிறைக் கோர்த்து தமது நோக்கத்துக் கேற்ப ஆடுபவர்களாக அவர் களை வைத்திருப்பதில், மற் றெந்த அரசாங்கங்களையும் போலவே இந்த அரசாங்கமும் அக்கறை காட்டி வந்தது. பத்திரி соацилатia; L 6/Том ஒழுங்கக் கோவை ஒன்றைக் கொண்டுவரு வோம் என்றும், பொறுப்பற்ற விதத்தில் அவர்கள் நடந்து வருகி றார்கள் என்றும் காட்டுக் கழு தை சுதந்திரத்தை அவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றும் தாக்கி வந்த அரசாங்கம் தமது ஜனநா யக, மனித உரிமைகள் குறித்த (ՆՔ Լ4-LD றைக்க வெளிப்படையாகவே இப்போது தணிக்கையில் இறங் கியுள்ளது.
நபும்சகத்தன்மையை
தேர்தல் வாக் குறுதிகளை ஒவ்வொன்றாக கைவிடுவதும் கூட மக்களின்நல னில் உள்ள தமது அக்கறையால் செய்யப்படும் ஒன்றாக வே கயிறு திரித்து வருகிறது
உண்மையில் இந்தச் செய்தித் தணிக்கை மூலம் அரசாங்கம்
(6) grui juu விரும்புவதெல்லாம்
εΤούτσοΤο
பொதுசன ஐக்கிய சாங்கத்தின் அமைச்சரின் கை
 
 
 
 
 
 
 
 
 
 

၇ဝှါနှံ,o:5-၇ဝှ႕), 18, 1995
காப்பு அமைச்சு இந்தத் தணிக்கை முறையை நடைமு றைப்படுத்தி வருவதாகவும், தக வல் துறை அமைச்சின் வெளிப் பாட்டு சுதந்திரமும் கூட பாது காப்பு அமைச்சின் மிரட்டலிற் குப் பலியாகியுள்ளதாகவும் தக வல் அறிந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
முன்னணி அர
தகவல்துறை யை மீறி பாது
○
e
Ea
통

Page 4
சென்ற இதழ்தொடர்ச்சி
SALDGIDIT B56STGOTTÄIEST
1. 9 60. தேர்தலில் போட்டி
யிட்ட விமலா கன்னங்கர பூரீலங்கா சுதந் திரக்கட்சி வேட்பாளருடன் போட்டி யிட்டு தோல்வியடைந்தார். எனினும் 19 65தேர்தலில் மீண்டும்கலிகமுவதொகுதி யில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.196 5இல் பதவிக்கு வந்த டட்லி சேனநாயக்க அரசாங்கத்தில் சுகாதார பிரதி அமைச்ச ராக பதவியேற்றார். ஒதரபத்து கிராம நிர்வாக சபையின்தலை வியாக பதவிவகித்து வந்த விமலா கன் னங்கர அதற்கூடாக அரசியலுக்குள் பிர வேசித்தார் கொழும்புமகளிர்வித்தியால யமொன்றில் கல்வி கற்ற விமலா கிராம தலைவர்கள் சம்மேளனத்தினது தலைவி யாகவும் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் பற்றிய அதிக அக்கறையும் கொண்டவர் விமலா கொழும்பு திட்டத்தின் கீழ் புல மைப்பரிசு பெற்று விசேட கல்விக்காக அவுஸ்ரேலியா சென்று கல்வி கற்றார். 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தோல்விக்குள்ளான விமலா 1977ஆம் ஆண்டு தேர்தலில் கலிகமு வா தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்று ஜேஆர்.ஜயவர்த்தனாவின் அமைச்சர வையில் உல்லாச மற்றும் கப்பல், விமா னப் போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்தார். 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்ச ரவை மாற்றத்தின் போது கிராமிய அபி விருத்தி அமைச்சராக பதவியேற்றார்.19 89 பொதுத்தேர்தலில் விமலா கன்னங்கர போட்டியிடாததுடன் அதன்பின் அரசிய லிலிருந்து ஓய்வுபெற்றார்.
சோமா விக்கிரமநாயக்க
தனது 74வது வயதில் 1989ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி அவர் மரணமா GOTITIT.
சிறிமா பண்டாரநாயக்க
"உலக வரலாற்றில் மகாராஜாக்களைப் போல் மகாராணிகளாகவும் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்தி ருக்கிறார்கள் என்றெல்லாம் நாம் கூறிக்
QöEITIGSTLITT. 1952 LO
தேர்தல்களின் போது ஆதரவாகபிரச்சாரே சிறிமா விரும்பவில் லும் 1959க்குப் பின் பிள்யூஆர்டி பண் ணத்தைத் தொடர்ந்து சிக்க வேண்டிய சூழ 1956இல் பிரதம மந்
இலங்கை" பாராளுமன்ற?
Garmony safejafogo ASAJUL 665
சோமா விக்கிரமநாயக்க தொடர்ந்து
இரண்டு தேர்தல்களில் (1960 மார்ச் 1960 யூலை) வெற்றிபெற்றார். இவர் 1939இல் லங்கா சமசமாஜக்கட்சியின் உறுப்பின ராக சேர்ந்ததோடு சிலவருடகாலம்அகில இலங்கை சமசமாஜ பெண்கள் சம்மேள னத்தின் பொதுச் செயலாளராகவும் கட மையாற்றினார் தன்னை முழுநேர அரசி யலுக்கு உள்ளாக்குவதற்கு முன் கேகாலை வித்தியாலயம், கனேமுள்ள வித்தியாலயம், கொலன்னாவ வித்தியா லயம் என்பனவற்றில் விரிவுரையாளராக வும், ஆசிரியராகவும்கடமையாற்றியிருந் தார். மார்க்ஸியம், சோஷலிசம் தொடர்பாக சாதாரண மக்களுக்கும் விளங்கக்கூடிய வகையில் விளக்கமளிப்பதில் இளம் காலம் தொடக்கம் நல்ல தேர்ச்சிபெற்ற சோமா 1960 தொடக்கம் 1965 வரை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத் துள் பாராளுமன்றத்தில் பல விவாதங்க ளில் காரசாரமான கருத்துக்களை முன் வைத்தவர் என சக உறுப்பினர்கள் தெரி விக்கிறார்கள். சோவியத் யூனியன், ஜெர் மனி, பிரித்தானியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் சம்மே என மாநாடுகளில் இலங்கைப் பிரதிநிதி யாகவும் கலந்து கொண்டிருக்கிறார். 1965ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது பூரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பா ளராக அவிஸ்ஸாவெல்ல தொகுதியில் போட்டியிட்ட சோமா விக்கிரமநாயக்க அத்தேர்தலில்தோல்வியைத்தழுவினார்.
கொண்டபோதிலும், அதிகாரம் மிக்க பிரதம மந்திரியாக பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகவரலாற்றில் சாதனையாக்கப்பட்டது இதுவே முதற் தடவை' இது 1960ஆம் ஆண்டு யூலை 21ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து வெளியா கிய (NeworkTimes) நியுயோர்க்டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்திக் குறிப்பு சிறிமா பண்டாரநாயக்கா உலகி லேயே முதற் பிரதம மந்திரியாக பதவி யேற்றதா குறிப்பிட்டே மேற்படி பத்திரி கையில் செய்தி வெளியாகியிருந்தது. பெண்ணொருவர் பிரதமராகப் பதவிவ கிப்பதென்பது கனவாக கருதப்பட்ட அந் நாட்களில் இந்நிகழ்வு முக்கிய திருப்பமா கக் கருதப்பட்டது. 1960 யூலை பொதுத்தேர்தலின் போது எதிர்க்கட்சிகளினால் சிறிமா பண்டாரநா யக்காவுக்கு எதிரான பிரச்சாரம் பாரிய அளவு மேற்கொள்ளப்பட்டது. அதில் பெரும் இனவாதமும் கக்கப்பட்டது. என்ன வேடிக்கை என்றால் பணம் படைத்த பெரும் முதலாளிகளினால்
சிறிமா பண்டாரநாயக்க பதவிக்கு வந் தால் வடக்கு கிழக்கை பிரித்து தமிழர்க ளுக்கு கொடுத்து விடுவார் என்றும் இலங்கை வரைபடத்தில் வடகிழக்கை
சிகப்புநிறத்தால் பிரித்து காட்டிபிரச்சாரம்
செய்தனர். (இச்செயலை அப்படியே 19 94பொதுத்தேர்தல் மற்றும் அதே ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தல் என்பனவற் றோடு பொருத்திப்பார்க்கலாம். இத்தேர்த லில் சிறிமா பண்டாரநாயக்காவின் மக ளான சந்திரிகா குமாரணதுங்க போட்டி யிட்ட போது சிங்களயே மகாசம்மத்த பூமிபுத்திர பக்ஷ்ய, மக்கள் ஐக்கிய முன் னணி போன்ற கட்சிகள் கூட சந்திரிகா பதவிக்கு வந்தால் தமிழ்ஈழத்தை தமிழர் களுக்கு கொடுத்து விடுவார் என்றெல் லாம் பிரச்சாரம் செய்திருந்தன.) 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பலாங்கொடை பிரதேசத்தில் மஹவல தென்ன வலவ்வயில் பிறந்தார் சிறி மாவோ ரத்வத்தை கொழும்பு புனித பிரிஜ்ட் பெண்கள் கல்லூரி (Stbrge Ladies College][[fiả) giả6fflöj00 ÚlậIIổøI டும் தனது ஊருக்கு திரும்பி சமூக வேலை களில் ஈடுபட்டார்.
தனது தந்தையிடம் இருந்து ஒரு சிறுநிலப் பகுதியை பெற்றுக்கொண்டு அதில் ஒரு கட்டிடத்தையும் கட்டி பலாங்கொடை சமூக சேவை சங்கம் எனும் அமைப்பை ஆரம்பித்து அதில் சூழ உள்ளவர்களின் குறைகளை தீர்ப்பதில் முன்னின்று இயங் கினார் குறிப்பாக அந்த கட்டத்தில் ஒரு சிறு வைத்தியசாலை அவ்வமைப்பின் மூலம் இயங்கப்பெற்றது. 1930களில் மிக வேகமாகப் பரவிய மலேரியா நோயை ஒழிப்பதில் இவ்வமைப்புமிகத்தீவிரமாக
எஸ்.டபிள்யூ.ஆர். 1959ஆம் ஆண்டு 6 சுட்டுக்கொல்லப்பட் மாவுக்கு மூன்று பில் சுதந்திரக் கட்சிை வென்றே கணவர் எனவே அவரது ப நீங்கள் செல்ல ே சுதந்திர கட்சிக்கு கொடுக்க வேண்டு தாண்டிவிட்ட பில் லத்துக்காக மட்டும் விடாமல் கணவர் திலிருந்து நீங்கள்
என்று கட்சியின்தன தப்பட்டார். இதன் மாகப் போன அத்த நடக்கப்போகும் 1 போட்டியிட முன் இடைத்தேர்தல் நட னரேயே அன்றைய ராகஇருந்ததஹநாய தைக் கலைத்து பொ தற்கான
GGJGuS LITs.
பங்காற்றியது. 1940ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி சிறிமாவுக்கு திருமணமானது அதுவரையில் அரசாங்க சபையின் பிரதி நிதியாகவும் உள்நாட்டளுவல்கள் அமைச்சராகவும் சிங்கள மகா சபையின் தலைவராகவும் பதவி வகித்து வந்த பிர பல அரசியற் தலைவரான சலமன் வெஸ்ட் றிஜ்வே டயஸ் பண்டாரநாயக் காவே சிறிமாவை மணந்தார். திருமண மான சிறிமா லங்கா மகிலா சமித்தி அமைப்பில் சேர்ந்து இயங்கினார் 1951இல் பண்டாரநாயக்கவினால் பூரீ லங்கா சதந்திரக்கட்சி தோற்றுவிக்கப்பட் டதன் பின் சிறிமா அதன் அரசியல் வேலைகளில் தன்னையும் இணைத்துக்
1960 மார்ச்சில் 4வ தல் நடத்தப்பட்ட தோற்றுவிக்கப்பட்ட நாட்களில் கலைந்த மாசன பிரசங்கத்தில் தோல்வியடைந்தை தேர்தலுக்கான அத் யூலை 20இல் நடந் மன்ற தேர்தலின்டே ரக்கட்சியின் தேர்த மதி சிறிமா பண் பேற்று நடாத்தினார் தல் வரலாற்றில்
பெண் தலைமைய பற்றிய முதற் சந்த இந்த தேர்தலில் பூர்
 
 
 
 
 
 
 
 

栎,995
ற்றும்1956 பொதுத் கக் கூடிய வெற்றி வாய்ப்புகளை முன்
தனது கணவருக்கு GOTOELD GGSMiLLGILL GJGOGOTLLI அரசியற் வலைகளில்இயங்க சிகள் நீலசுகவின் அரசோடு மோதா லை. இருந்தபோதி மல் ரீலசுகவுக்கு தலைமை கொடுத்த
அதாவது எஸ்ட டாரநாயக்கவின் மர அரசியலில் பிரவே ல் உருவானது.
திரியாக பதவியேற்ற
பூரீமாவோடு தனிப்பட்டரீதியில் மோதின. இதிலுள்ள முக்கிய விடயம் என்னவென்றால்பூரீமாவோவின் அரசிய லோடு மோதாமல் அவர் பெண் என்பத னாலேயே அவருக்கெதிரான தாக்குதல்
அரசியலில் பெண்கள்-1
பண்டாரநாயக்கா செப்டம்பர் 25ம் திகதி டார். அந்நேரம் சிறி ளைகள் பூரீலங்கா ய அழிப்பதற்காக அழிக்கப்பட்டார். ாதையை தொடர்ந்து பண்டும் பூரீ லங்கா நீங்கள் தலைமை ம் சிறு பராயத்தை ளைகளின் எதிர்கா வாழ்க்கையை செல விட்டுச்சென்ற இடத் தொடர வேண்டும்" லவர்களால் வற்புறுத் காரணமாக வெற்றிட ன அல்லதொகுதியில் 957இடைத்தேர்தலில் வந்தார். ஆனால் த்தப்படுவதற்கு முன் இடைக்கால பிரதம பக்கா,பாராளுமன்றத் துத்தேர்தல் நடத்துவ பிரகடனத்தையும்
து பாராளுமன்ற தேர் அத்தேர்தலோடு பாராளுமன்றம் 33 து பாராளுமன்ற
போது ஆளும்கட்சி தத் தொடர்ந்து 5வது நிவாரமிடப்பட்டது.
ஐந்தாவது பாராளு ாது பூரீலங்கா சுதந்தி
வேலைகளை திரு டாரநாயக்க பொறுப்
இலங்கையின் தேர் கட்சியொன்று ஒரு ல் தேர்தலில் பங்கு iப்பம் இதுவாகும்.
லசுகவுக்கு கிடைக்
நடத்தப்பட்டது. இதைச் செய்வதில் அன் றைய பத்திரிகைகளது பங்கு முக்கியமா னது எனலாம். அன்று வெளியான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான 'வஸ்கவி' சிலுமின' 'லங்காதீப" என்பனவை அவற்றில் முக்கியமானவை. 1960ம் ஆண்டுமே மாதம் 4ம் திகதி வெளி யான சிலுமின பத்திரிகையில் பின்வரு மாறு ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டி ருந்தது. 'பிரதம மந்திரி எனும் பொறுப்புவாய்ந்த பதவியை ஆணொருவனே வகிக்க வேண்டும் எமது நாடு உள்ளேயும் வெளியேயும் பாரிய சிக்கலுக்களுக்குள் ளாகியிருக்கிற இவ்வேளையில் இந்த பொறுப்பை பெண்ணொருவரின் மீது சுமத்துவது பெரும் அழிவை நோக்கிச் செல்வதற்கு அத்திவாரமிடும்." 1960 ஆம் ஆண்டு யூலை 21ம் திகதி வெளியான "லங்காதீப" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. "இந்த தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசி யக் கட்சிக்கு ஒத்துழைத்திருந்தோம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் திருமதி பண்டாநாயக்காவுக்கும் அவரது கட்சி யின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எங்களது விரோதத்தை தெரிவித்து வந் துள்ளோம். ஆனால் மக்கள் அவர்களது தீர்ப்பை வழங்கினார்கள் அவர்களது தீர்ப்புபூரணத்துவமானதாயின் அதை ஏற் றுக்கொள்ளவே வேண்டும் லங்காதீப பத்திரிகையின் தராசு அன்று கட்சி சார் பற்ற ரீதியில் நிறுத்தது அதற்காகவே' எவ்வாறிருந்தபோதும் 1960ம் ஆண்டு யூலை தேர்தலில் பூரீலசுகவெற்றி பெற்று ஆட்சியமைத்தது பூரீமாவோ பண் டாரநாயக்காவை மேற்சபைக்கு நியமன உறுப்பினராக கொண்டு வந்து அதற்கூ டாக சட்டசபை பிரதிநிதியாக்கி அவரை பிரதமராக தேர்வு செய்தது பூரீலசுதந்தி ரக் கட்சி ரீமாவோவை பிரதமராக்குவ தற்காகவே இத்தனை இடைநிலை தொழிற்பாடுகள் நடத்தப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் (குறிப்பாக ஐ.தே.கவி னர்) பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தேர் தலில் கூட போட்டியிடாத ஒருவரை பிர தமராக தெரிவு செய்வது ஜனநாயக விரோத செயல் என சத்தமெழுப்பினர்
ஆனால்சோல்பரி அரசியலமைப்பின்படி இதுவொன்றும் பிழையானது அல்ல என ஆதாரம் காட்டினர் நீலசு.க.வினர்
உண்மையில் மேற்சபையிலிருந்து பிரத மரை தெரிவுசெய்யும்முறை பிரித்தானிய மரபிலேயே காணப்படுகிறது. அதே முறை இலங்கையிலும் பின்பற்றப்பட் டது. ஆனால் அந்த மரபு இலங்கையில் செல்லுபடியாகாது என எதிர்தரப்பின
ரால் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் பூரீமாவோவின் நியமனம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அரசி யல் அவதானிகள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவரை நாட்டின் தலை வராக நியமிப்பது ஜனநாயக மரபை மீறும் செயலென்றும் இந்நிகழ்வு மக்க ளாட்சி கோட்பாட்டையே வினாவுக்குள் ளாக்குகிறது என்றும் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா 1960 யூலை 21ம் திகதி முற்பகல் 11.30க்கு தேசாதிபதி ஒலிவர்
குணதிலக்க முன்னிலையில் நாட்டின் பிர தமராக சத்தியப்பிரமாணம் செய்து Gla IGNOTLITÍ.
இலங்கையின் முதற் பெண் பிரதமராக மட்டுமல்லாது உலகிலேயே முதற் பெண் பிரதமராகவும் சாதனை படைத்த பூரீமாவோ பண்டாநாயக்கா மேற்ச பைக்கு நியமிக்கப்பட்ட முதற் பெண் என்ற பெருமையையும், உலகிலேயே நியமன உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டு பிரதமரான முதல் நபர் என்ற பெரு மையையும் அடைந்தார். 1964ம் ஆண்டு பாராளுமன்ற விவாத மொன்றின் போது ஆளும் கட்சிதோல்வி யடைந்ததைத் தொடர்ந்து சிறிமாவோ வின் ஆட்சி கலைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு தேர்தலில் பூரீமாவோ வின் தலைமையிலான பூரீலசுக தோல் வியடைந்தது. டட்லி சேனநாயக்க தலை மையிலான ஐதேக ஆட்சியமைத்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க அத்தன கல்ல தொகுதியில் போட்டியிட்டு தெரிவு QUELLULLUČILJL LITÍ.
1970ஆம் ஆண்டு தேர்தலில் பூரீமாவோ பண்டாரநாயக்க அத்தன கல்ல தொகுதி யில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட் டார். அத்துடன் தேர்தலில் பூரீல.சு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இரண் டாவது தடவையாகவும் பூரீமாவோ பண் டாரநாயக்கா பிரதமராக தெரிவு செய்யப் LULL LITT.
1977ம் ஆண்டு நடந்த 8வது பாராளு மன்ற பொதுத் தேர்தலில் ஐதேக 56 பெரும்பான்மை பலத்தைப்பெற்றுஆட்சி யமைத்தது. பூரீமாவோ பண்டாரநாயக்க மீண்டும் அத்தன கல்லையில் வெற்றி பெற்றார். 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதி ஜேஆர் அரசாங்கத்தினால் திருமதிபூரீ மாவோவின் குடியியல் உரிமை பறிக்கப் பட்டது. தனது எம்.பி.பதவியை இழந்தத துடன்1982இல்நடத்தப்பட்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடி யாதநிலையில் கொப்பேகடுவையை வேட்பாளராக நியமிக்க வேண்டி ஏற்பட் டது. இறுதியில் ஜேஆர்ஜனாதிபதியா
60 TITT
1989இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசவுடன் போட்டியிட்ட பூரீமாவோ தோல்வியடைந்தார் என்ற போதும் 1989ஆம் ஆண்டு பொதுத்தேர் தலில் மூலம் பாராளுமன்றத்தில் மீண்டும் அங்கம் வகித்த பூரீமாவோ 1994ஓகஸ் டில் நடந்த பொதுத் தேர்தலோடு அவரது மகள் சந்திரிகாவின் தலைமையில் ஆட்சி யமைக்கப்பட்ட 10வது பாராளுமன்றத் தில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட் டதுடன் இலாகா இல்லா அமைச்சின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின் னர் 1995 நவம்பரில்நடத்தப்பட்டஜனாதி பதி தேர்தலில் வென்ற சந்திரிகா அப்பத வியை ஏற்றதன் பின் தான் வகித்து வந்த பிரதமர்பதவிக்குதனது தாயாரைநியமித் தார். அதன்மூலம் 3வது முறையாகவும் பிரதமராக பதவி வகித்த உலகின் ஒரே யொரு பெண் எனும் சாதனையை பூரீமாவோ படைத்தார்.
வரும்

Page 5
சரிநிகள்
டெக்கு கிழக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. சகலதையும் இழந்து விட்டு வந்த அவர்களின் அவல வாழ்வை அறிவதற்காக முஸ்லிம் அகதி முகாம்களின் ஒன்றான மட்டக்குளிகாக்காத்தீவு முகாமுக்கு சரிநிகர் சென்று அறிந்த விபரங்கள் கீழே அவர்களது அவ லங்களை அவர்களே சொல்கிறார்கள்
Gg. atib. GldircóLech
1990 யூலை 16ம் திகதியளவில் யாழ்ப்பாண கோட்டை முகாம் தாக்கப்பட்டது. அரசுக் கும் புலிகளுக்குமிடையில் பலத்த சண்டை ஏற்பட்டது. கோட்டைக்கருகிலுள்ள பஜார் லேனில் தான் எங்களது வீடு அமைந்திருந் தது. பயத்தின் காரணமாக அங்கிருந்து மண் பெயர்ந்து ஐந்து கட்டைக்கப்பாலுள்ள மண் கும்பான் பள்ளிவாசலில் போய் இருந் தோம் அங்கிருந்த ஒருமாதகாலம்சாப்பாட் டுக்குகூடமிகவும் கஷ்டப்பட்டோம் அங்கி ருந்தபோதே இருந்த நதைகள், சைக்கிள் ரேடியோ என்பனவற்றையெல்லாம் விற்று பிறகு பூநகரி இறங்கு துறைக்கு வந்து அங்கி ருந்து நாச்சிக்குடா வந்து ஒரு கிழமைக்கு பின் தெற்கு நோக்கி வருவதற்காக பெரிய மடு வந்து அங்கும் சிரமப்பட்டு சூடுகண்ட பிளவு பாவற்குளம் ஆகிய இடங்களிலும் கொஞ்சம் கொஞ்மாக அங்குமிங்குமாக இருந்தோம் ஒருமாதத்துக்குப்பின் நாங்கள் காட்டுவழியாக மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றோம் தண்ணிக்குக்கூடமிகுந்தசிரமப் பட்டோம் கீறிசுட்டானில் தான் தண்ணீர் குடிக்கலாம் என சிலர் கூற, அங்கு போய் ஆற்றுத்தண்ணீரைக் குடித்துவிட்டு பயணத் தைத்தொடர்தோம் அங்கிருந்துகாக்கைக்கு ளம் வந்து பின்னர் வவுனியா வந்து அங்கி ருந்து ஈரப்பெரியகுளம் வரைக்கும் நடந்து வந்தோம் அங்கிருந்து மதவாச்சிவந்து அங் கிருந்து அனுராதபுரத்தில் ஒரு முஸ்லிம்பள் ளிவாசலில் தங்கியிருந்தோம் இங்கு எனது மகளுக்கு பிரசவ வேதனையோடு ஒரு பிள் ளையையும் பெற்றார். இறுதியாக மீண்டும் முல்லைத்தீவில் சிறிது காலம் இருந்து விட்டு அங்கிருந்து கொழும்பு வந்தவர்களோடு சேர்ந்து செப் டம்பர் மாதமளவில் இந்த அகதி முகாமில் தஞ்சமடைந்தோம். இங்கு வந்து சேர்ந்ததன் பின்னர்தான் நாங் கள் கேள்விப்பட்டோம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் எல்லோரையும் புலிகள் விரட்டி விட்டனர் என்பதை எங்களுக்குத் திரும்பிப்போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது ஒருசில மாதங்களில் யுத்தம் முடி வடைந்து விடும் அதன் பின்னர் எங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழலாம் என்று நினைத்திருந்தோம் அந்த எண்ணமே வெறும் கனவாகிவிட்டது. நாங்கள் எங்களது வாழ்விடங்களுக்குத்
ம்பிச்சென்று வாழவே விரும்புகிறோம்
ஆனால் அதற்குமுதல் அடிக்கும்புலிகளுக் குமிடையிலான யுத்த நிலைமைகள் முடி வுக்கு கொண்டு வரப்பட்டு சமாதான முறை யில் தீர்வு ஏற்பட்டு ஜனநாயகம் நிலைநாட் டப்படவேண்டும் அதை விட்டு விட்டு புலி களை இராணுவரீதியில் எங்களைப்போய் அங்கு வாழச் சொன்னால் எங்களால்
சொன்னார்கள் அ மணித்தியாலயத்தில் வேண்டும் எனச் ெ Ulq (piq, Ljub? GT601 கிடைத்து இரண்டு ந தது அவளை எப்ப எனது பிள்ளைகள்
தIகர்த
தைச் செய்ய முடியாது.
(பெரிய காடு
ஆசியம்மா யாழ்ப்பாணம்)
1990 செப்டம்பர் மாதமளவில் ஒருநாள் புலி ள் திடீரென்று முஸ்லிம்களெல்லோரையும்
இம்மா மஸ்ஜித்துக்கு வந்து சேரும்படிச்
வெவ்வேறு இடங்க கள் இவர்கள் அனை தேடி பிடித்துக் கொ6 பாலத்துக்குள் வெ6 கேட்டோம் அதற்கு
மே நாடகங்கள் தொடர்பாகக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடங்கல்கள் மறைந்து ஆரோக்கியமான ஓரிரு அடையா ளங்கள் தென்படுகின்றன. சில காலமாக நிசப்தமாக இருந்து வந்த "பழைய பிரப லமான நாடக வல்லுநர்கள் தமது திறமைகளை மீண்டும் வெளிக்காட்ட வந்துள்ளமையே மேற்கூறியதற்கு காரணமாகும். பராக்கிரம நீரியல்ல, H A பெரொ ஆகியோரின் தயாரிப்பில் உருவான 'வரெந்து (பிடி விறாந்து, KB ஹேரத்தின் நோனா கதரீனா சுசில் குணரத்னவின் சிர கந்தவுர
மையை பிரதிபலிக்கும் நாடகங்களும் அவற்றுள் அடங்கும். யக்ஷா கமணய (பிசாசின் பயணம்) ஒத்துக்காரயா வேவுக்காரன்) போன்ற நாடகங்கள் அரசியல் நிலைமையை பிரதிபலிப்பனவாகும் யக்ஷா கமணய மொழி பெயர்ப்பு நாடகமாகும். இது சர்வதிகாரி ஒருவனின் நடவடிக்கைகள் பற்றியது இந்நாடகத்திற்கு சில பிரதேசங்களில், கொலை மிரட்டல்களும் வந்திருந்தன. ஏனெனில் இந் நாடகம் அன்றைய கால சர்வதிகார அரசியல் (U.N.P, ஆட்சிக்காலம்) நிலைமையை நிர்வாணப்படுத்தியதால் ஆகும் 94ன் இடைப்பகுதியில் இந்நாடகம் தேர்தல்
Longs of Got
படுத்தியனவாக அரங் மனந்தளரவில்லை
ஒரே தன்மையான கண்டு களித்த ரசிக தொடர்பான புதுமை பெறத்தொடங்கினர் உத்திகள் குறியீடுகள் பண்புகள் புதியவர் வெளிப்படத்தொ. பண்புகளைக் கொ மினிசு" என்ற நாட எதிர் பார்ப்போடு 6ெ
:്
(சிறைக்கூடம்) போன்ற நாடகங்கள் இரசிகர்களுக்கு புதுமையான அனுபவங்க ளையும் நாடகங்கள் தொடர்பான எதிர் பார்ப்புக்களையும் தருவித்துள்ளன
94 ஆண்டுக்குமுற்பட்ட அரசியல் நிலைமைகள் காரணமாக அக்காலப் பகுதியில் வெளிவந்த நாடகங்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்பட்டு வெளிவந்தன. அவ்வாறு வெளிவந்த நாடகங்களுக்கு தனிப்பாணி ஒன்றும் காணப் பட்டது விஷேசமாக அக்கால அரசியல் நிலை
காரணமாகவும் நாடகத்தணிக்கை சபையின் கட்டுப்பாடுகளை மீறுகிறது என்பதனாலும் தடைக்கு முகம் கொடுத்தது. இவ்வாறு தடைகளை எதிர்கொண்டபோதும் நாடகம் என்னும் தோட்டத்தில் பூக்கள் பூக்காமல் இருக்கவில்லை மேற்குறித்த அரசியல்
தடைகளுடன் பொருளாதார பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க இளைஞர்கள் தம்மைத்
தயார்படுத்திக்கொண்டனர் பழைய பிரபல்
இளைஞர் நாடக பெற்றவரான பிரசன் யவர்கள் பலருக்கு ச நாடகவிழாவில் முன் பளிச்சிட்டது அவர் அரசியல் நாடகங்களி உண்டு பண்ணியது. அரசியலைத் தவிர GO) GOTIC LLUIT LI ESTÀ ES56 GJITU UL|| 26 6T). நிறுவினார்
 
 
 
 
 

8, 1995
பகு வைத்து இரண்டு எங்களை வெளியேற
எப்படியோ போய்ச்சேருங்கள் கொழும் நாங்கள் தானே? பில் சந்தித்துக்கொள்வீர்கள் என்றார்கள் ஆங்காங்கு இருந்தவர்கள் அவ்வவ்விடங்க ளிலிருந்து புறப்பட்டார்கள் ஆஸ்பத்தி யில் நோயாளிளாக இருந்த முஸ்லிம்கள் கூட நோயுடனேயே விரட்டப்பட்டார்கள்
இந்த அகதிமுகாம் வாழ்க்கையை எத்தனை காலம் வாழ்வது ஐந்து வருடங்களை இதற் குள் கழித்து விட்டோம் எங்களை தூர இடங்களிலிருந்து சந்திக்கவரும் உறவினர்க ளைக் கூட இங்கு தங்க வைக்க முடிய வில்லை எங்களது சகோதரர்கள் தாய்எவர்
ான்னார்கள். அது எப் து மகளுக்கு பிள்ளை ட்கள்தான் ஆகியிருந் கொண்டு செல்வது? கணவர் எல்லோரும்
நம்புவது எப்பேறு?
ருந்தார்கள், நாங்கள் கேம்புக்குப் போய் தேடியலைந்தோம் முதலில் அப்படியொரு வரும் இல்லை என்றவர்கள் அதற்குப் பின் நாங்கள் சுட்டுப்போட்டோம் அவருக்கு செய்யவேண்டி இறுதிக்காரியங்களையெல் லாம் செய்யுங்கள் என்றார்கள், நாங்கள்
எனது முத்தமகனை புலிகள் பிடித்துவைத்தி
வந்தாலும் அவர்களை அனுப்பி விடும்படி கூறுகின்றனர் நிவாரணப் பொருட்கள் என்ற பெயரில் கிடைப்பது மிகவும் மோச மான பொருட்களே அவை கூட எங்க ளுக்கு போதுமானதில்லை. இந்த வேதனை கலந்த வாழ்க்கையையே நாங்கள் இத்தனை காலம் வாழ்ந்து கழித்து வருகிறோம். நாகூர் உம்மா(தலைமன்னார்)
ருக்குச் சென்றிருந்தார் வரையும் எங்கு போய் ண்டு இரண்டு மணித்தி யேறுவது? நாங்கள் அவர்கள் எல்லோரும்
15நாட்களில் புலிகள் மீண்டும் வந்து (lyITGT
முஸ்லிம்கள் ஒருவர்கூட இருக்கக்கூடாது னார்கள் அவரைச் சுடவில்லை அவர் உயி
இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என புலிகள் திடீர் உத்தரவு பிறப்பித்தனர். எங்களுக்கோ போகுமிடம் புரியவில்லை. நாங்கள் காடுகள் வழியாகப் போய் பின்னர் படகொன்றின் முல்ம் கற்பிட்டி வந்து சேர்ந் தோம் கற்பிட்டியில்சிறிது காலம் இருந்து விட்டு அங்கிருந்து இந்த அகதிமுகாம் வந்து சேர்ந்தோம்
Hருடன்தான் இருக்கிறார்" என்றார்கள் பிறகு |}ഥങ്ങ பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அந்த நிலையிலே தான் எல்லாவற்றையும்
விரட்டியவுடன் நாங்கள் சங்குயிட்டி பாதை வழியாக நடந்தும் லொறியிலும்பின் மீண் Iடும் நடந்தும், லொறிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக பயணம் செய்து வவுனியா வந்து சேர்ந்தோம் அங்கிருந்து கொழும்பு Hவந்து மாளிகாவத்தை Wரி யில் தங்கி ானோம் வடக்கிலிருந்து நாங்கள் உடுத்திய
வர் கட்டியிருந்த கைக்கடிகாரம் தொடக்கம்
எதுவும் எங்களால் கொண்டு வர முடிய வில்லை. நாங்கள் இங்கு வந்து வருஷக்க ணக்காக இருக்கவேண்டி வரும் என்று எதிர்ப்பாதிருக்கவில்லை. எங்களது இடங்க ளுக்கு மீண்டும் அண்மையில் போய் பார்த்து விட்டு வந்தோம் அங்கு எங்களது எந்தவித பொருட்களும் இல்லை எங்களது
வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுக் கிடந்தன.
நாங்கள் வரும்போது எங்களை எந்த சாமா னையும் கொண்டு வர விடவில்லை எங்க ளோடு வந்த ஒரு பெண் தனது நகையை அவரது குழந்தையின் ஆடைக்குள் மறைத்துகொண்டுவரமுயற்சிசெய்தபோது அதுகண்டுபிடிக்கப்பட்டதும் அவரது குழந் தையை புலிகள் தாக்க முயற்சி செய்தபோது அதிலேயே ஏங்கி ஒரு பெண | (:LIGIIII.
H யினர் பொலிசாரைக் கூட்டிக் கொண்டு
つ Iகள் அங்கிருந்து கொள்ளுப்பிட்டியில் ஒரு
H பாய் ஒருவரின் கட்டடத்தில் மோதங்கள் இருந்து விட்டு பின்னர் இந்த அகதிமுகாம்
I
வந்து சேர்ந்தோம். சல்கா பேபி (மட்டக்களப்பு - கள்
வியங்காடு) முஸ்லிம்கள் விரட்டப்பட்ட சம்பவம் இடம் பெற்ற போது நான் குவைத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இச் சம்பவத் தைக்கேள்விப்பட்டவுடன்குவைத்தில் நான் வேலை பார்த்த வீட்டரிடம் நான் உட னேயே இலங்கை போக வேண்டும் என
ப்படி நம்பிப்போவது? அரசாங்கம் அனுப்பி நாங்கள் போகமுடியாது. புலிகள் கூப்பிட்டால் போகலாம் வாழப்போவது
நாடகங்கள் மட் OU தனஞ்சய கருணாரத்னவின் "ஜுரிய ரொஜர் இருந்தும் நாடக 1968) (DUUn o'r Unol தமது கறுகையில் புதியவர்கள் செனவிரத்னாவின் "பஸ் வென்னா' ஐந்தாம் பொருளாதார கொண்டு
படை போன்ற நாடகங்களும் மேற் சொன்ன "P". ரசியல் நாடகங்களை பண்புகள் கிேயவை: இன்னும் புதிய : TROIT SUPE, OUTPPP) நெறியாளர்கள் உருவாகி வருகின்றனர். 9′ UI60 919) UOJTJE606TU களும கூட நாடக அரங்குக்குச் செலyம FELL இவர்கள் முன்னர் போன்று தடைகளை எதிர் ன்னர் பிரபலமான நெறியாளர்களையும் ' கொள்ளவில்லை புதிய நெறியாளர்களின் T மே விசாரித்து அறிகின்றனர் எப்பாவித்தல் போன்ற எண்ணிக்கை இனிவரும் ஆண்டுகளில் * Ilie” களின் நாடகங்களில் பெரிதாகும் laan D" இதன் als, மேற்குறித்த அரங்க ஆசனங்கள் நிர ழிகின்றன BJANT ட "செவனலி சஹா காரணமாகவே DITUR PROGOTOU UTGITT TOT ததை பிரசன்ன மிகுந்த பொருளாதார வெற்றியை பெறும் நோக்குடன் öflusll LIfi. மேற்கூறிய முயற்சியில் இறங்குகின்றனர். இது நவீன புதிய இயக்குனர்கள் பக்கம் அசாதா ரணமான சூழ்நிலைகளை தோற்று வித்துள்ளது மக்கள் தொடர்பு சாதனங்கள் கூட இளைஞர்கள் புதியவர்கள் சிறப்பான தாயாரிப்புக்களைச் செய்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளாத நிலையே காணப்படுகிறது "ஜுரிய" பஸ்வென்னா, செவனவி சஹா மினிஸ்சு போன்ற நாடகங்களுக்கு ஏற்பட்டது இந் நிலையேயாகும் எதிர்காலத்தில் வரும் நாடகங்களும் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் இதுவரையிலும் நாடகத்துறையில் ஏற்பட்டி ருக்கும் எழுச்சி இரசிகர்களுக்கு சந்தோஷத்தை
ரஜத்தாக்கள் ரவீந்திராக்கள். அத்துல பிரிஸ்கள் "சக் வாதவல' 'ஜன் டாவேஷ' "பஸ்மாஹாபெலும் போன்ற நாடகங்கள்
ழாவில் முதல் பரிசு முலம் கரைசேர்வர்கள்
(PRASANA) பழை இன்றைய நாட்களில் நாடகத்தை தாயாரிப்பது பாலாக அன்றைய அரச இலாபத்தை பெறும் நோக்காக மட்டுமே 1ண்றர் அவரது திறமை இருப்பின் அது வருந்தத்தக்கது இலாபத்தை joy"gy தன்மையான பெற வேண்டும் எனில் eta 6uen. Gaur தருமொனறாகும் இது புதியவர்களின் போக்கில் மாற்றத்தை செயல்கள் புரியலாம். தமது அன்றாட வருகையினலேயாகும் இவ்விளைவர்களின்
வாழ்க்கைச் செலவை சாமாளிக்கமுடியாத ங்களிப்பு இன்னும் இன்னும் அதிகமாகும்
மனிதவாழ்வன எதத இரசிகர்கள் கூட நாடக செயற்பாடுகளுக்கு " 黔 999 * TE ள வெளிப்படுத்தும் 61 (56.5 நாடகத்தின் மீதான யசனாத் தம்மிக்க பண்டார' என்பதையும் அவர் பற்றுதலினாலேயாகும் சிங்களத்திலிருந்து தமிழுக்கு ரத்னா

Page 6
சரிநிகள்
品
இரத்தமும் நிரம்பியதுமான சினிமா அல்லது நாடகம் ஒன்றை இருண்ட அரங்கில் இருந்து நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் கொல்லப்படுப வர்களுக்காக மனம் குலுங்க உள்ளே இருந்து அழுதிருக்கிறீர்கள் யாவும் முடிந்து வெளியே வரும்பொழுது படம் அல்லது நாடகம்தானே என ஆசுவாசப்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்க ளது நிசவாழ்வில் அதே பயங்கரம் நிகழும் போது என்ன செய்வீர்கள் இவ்வாறு எமது நாட்டு மக்களின் வாழ்விலும் நிகழ்ந்ததுநிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இனி யும் நிகழாதென்பதற்கு உத்தரவாதங்கள் இல்லை. தெற்கு மேற்கு சப்பிரகமுவ மாகாணங்களில் 1988 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஓர் கொடு நாடகம் நடக்கத்தொடங்கியது பெற் றோரின் பிள்ளைகள் காணாமல் போகத் தொடங்கினர் பிள்ளைகளின் பெற்றோர் காணாமல் போகத் தொடங்கினர் ஒளியேற்ற ஆளில்லாமல் 'பஹன் வலட்ட' ( சிங்கள பெளத்த வீடுகளில் வீட்டின் முற்றத்தில் கடவு ளுக்காக ஏற்றப்படும் தீபம்) இருளடைந்தது. மக்கள் இருண்டவீடுகளில் சுவரில் சரிந்திருந்து அழவும் பயந்து கேவினர் யார் இவற்றைச் செய்தது? பிணந்தின்னிக் கழு குகளா? பிசாசுகளா? பேய்களா? யார்? எல் லோருக்கும் தெரிந்தே இருந்தது. அந்த நாடகத் தின் நடிகர்கள் யார் என்று அதன் நெறியாளர் யார் என்று. டபிள்யூபிபொடிநோனா (வயது 65 பள்ளே கல) அழுதழுது சொல்கிறாள். 'என்ரை பேர ணுக்கு ஏடு தொடக்கவெண்டு இருந்த அண் டைக்குத்தான் (ஒக்டோபர் 11ம் திகதி 89ம் ஆண்டு) என்ற மேனை லால் ரஞ்சித்தை கொண்டு போனங்கள் கண்டி ரெக்ரைல்ஸ் இல் வேலை செய்யும் லால் ரஞ்சித் என்பவர் கடத்தப்பட்ட மறுநாள் அங்கு வேலை செய்த ஊழியர்களைப் பார்த்து குண்டசாலை ஒஐசி சாம்பெரேரே இப்படிக்கூறினார் 'அளவுக்கு மீறித்தைரியம் காட்டுபவர்களுக்கு ரஞ்சித் துக்கு நடந்ததுதான் நடக்கும் 1990 மேயில் பொடிநோனாவின் கிராமத்தில் நடந்த வெசாக் பண்டிகை விழாவில் சாம் பெரேரோ பின்வருமாறு பேசியிருந்தார். ' இந்த ஊரில பல நாய்கள் இருக்கின்றன. நான் நாலுகால் நாய்களைச் சொல்லவில்லை. இரண்டு கால் நாய்களைத்தான் சொல்கிறேன். விளையாட்டு மைதானம் ஒன்றை உருவாக்க வென ஓர் நிலத்தை துப்பரவுசெய்யும்பொழுது நச்சு மரங்களையும் முள்ளு மரங்களையும் தெரிவுசெய்து அகற்றுவார்கள். ஆனால் நானெ னில் எல்லா மரங்களையுமே அகற்றி மைதா னத்தை துப்பரவு செய்வேன்" பொடி நோனா மேலும் சொல்கிறாள் அண் டைக்கு அவன் எங்கடைகிராமத்திலை உள்ள எல்லாப் பொடியளையும் அழிப்பன் எண்ட தைத்தான் அப்பிடிச் சொன்னவன்' 09.089 இரவு 1030 மணியளவில் தனது கணவனை இராணுவச் சீருடையில் வந்தவர்க ளிடம் பறிகொடுத்த ஆரியவதி அதன் பின்பு தன் கணவனை (ஆர்.ஏ.பிரேமச்சந்திர வயது 45) காணவே இல்லை. கடத்தியவர்களோ அவளை பூஜாப்பிட்டி இராணுவ முகாமுக்கு வரச்சொல்லிச் சென்றனர். ஆரியவதி தனது கணவன் சுதந்திரக்கட்சி ஆதர வாளர் என்பதால் தான் பாதிக்கப்பட நேர்ந்தது GTGAlpirst நம்புக்வெலவைச்சேர்ந்த பிஜி நிமால்கருணதி லக்க 190989 அன்று கைதுசெய்யப்பட்டு கஹத்தகொலே இராணுவமுகாமில் 9 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை பின் வருமாறு சொல்கிறார் "அங்கு எங்களைத்தடிகளால் அடி அடி என்று அடிப்பார்கள் தடிகள் சிம்பு சிம்பாப் போகும்
வென்றே ஒரு லொறிலோட் தடிகளை பறித்து வைத்திருந்தாங்கள் அங்குனாவெலயைச் சேர்ந்த பி.ஏ பொடிகாமி
கைது செய்யும் போது இராணுவப் பொலிஸ் தொன் லக்ஷ்மன் எதிரிசிங்க 'நீ போ இல் லாட்டி உன்னையும் சுடுவன் என தன்னைப் பார்த்துக் கூறியதாக பொடிகாமினே கூறுகி றாள். அதே தொன் லக்ஷ்மனின் அம்மா93ம் ஆண்டு டிசம்பரில்'ஒருத்தனை மட்டும்கொன் றால் காணாது குடும்பத்தையே துலைக்கவே னும் எனப்பொடிகாமினேயைப்பார்த்துக்கூறி யிருக்கிறாள். இராணுவத்தில் மகனொருவன் வேலை செய்வதால் அவனது அம்மாவுக்கும் அதிகாரங்கள் வந்துவிடுவது இலங்கையில் மாத்திரமே ஆகும் (?) இது தொடர்பாக பெர தெனியாப்பொலிஸில்பொடிகாமினேமுறைப் பாடு செய்ததைக் கேள்விப்பட்டு 13.04.94 அன்று அவர்களிடம் வந்து தொன் எதிரிசிங்க மீண்டும் இப்படிக் கூறினான் "நாங்கள் எது வும் செய்ய முடியும். ஏனென்றால் நாங்கள் இராணுவத்தில் இருக்கிறோம். தேவை என்
၅4,၀၄-က္က-
A.
அபேயசிறி ஆகியோர் யிட்டு பின்வருமாறு உண்மைகளை மறைக் மகன் (சந்திரசிறி அே னருக்கு ஆதரவளி அவரை ஜேவிபி. வெட்டிக் காயபப அவனை மருத்துவமள அங்கு வைத்துப் பொ எனது மகன் 1980ம் நடந்த பொதுவேலை சாங்க வேலையை இ அடைந்திருந்தார்.அவ இருந்துகாவல்நிலைய நீதிமன்றத்தில் பாரப் அவரை மாதத்தின் மு ஞாயிறும் காவல் நிை பம் இடும்படி கட்ட
றால் குண்டும் எறிவோம் உங்களுக்கு' இவை பற்றி பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வேயில்லை. தனது மகன் தமது கிராமசனசமூக நிலையத்தின் தலைவராகத் திறம்படச் செயற் பட்டதையிட்டு இராணுவப்பொலிஸான லக்ஷ் மன் ஆத்திரமடைந்திருந்தார் எனவும் safjars எஸ்எல்எல்பி ஆதரவாளரான றண் கொத் கெதர நந்த சேன (வயது 65) தனது மகனின் கைதுக்கு உஐTஉடுகம்பொலவே காரணம் எனவும் தனது மகன் எந்தவிதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படாத வர் எனவும் கூறினார். இரத்மீவல மெனிக்திவலவைச் சேர்ந்த அளுத்கே அபேயரட்ண தனது இரு மகன்க ான சந்திரசிறி அபேயசேகர திசாநாயக்கே
Gjira), Gun LL. றார் சென்றவர் அ இல்லை, அவரை எனது மற்ற மகன் யும் திரும்பிவரவில் விசாரணை மன்றத் குகிறது.
பதுளை வெலே ஜி.என்.வீரரட்ண த (வயது29) காணா பின்வருமாறு கூறு பதுளை தலைமை p cilat glo) GJITGSl: செய்ததற்காக வழ அந்த வழக்கு ஆ
 
 
 

18, 1995
காணாமல் போனதை கூறுகிறார் 'என்னால் முடியாது எனதுமுத்த பசேகர) ஜேவிபியி திருந்தார். ஆயினும் குழுவினரே கழுத்தில் |த்தனர். காயம்பட்ட னயில்சேர்த்தபொழுது ஸார் கைதுசெய்தனர். ஆண்டு யூலை மாதம் நிறுத்தத்தில் தனதுஅர ந்ததில் இருந்து விரக்தி ரைமருத்துவமனையில் ம்கொண்டுசெறுைபின் டுத்தினர் நீதிமன்றம் தல் ஞாயிறும் கடைசி பயம் சென்று கையொப்
ளையிட்டது. இதன்படி
வர்களை தடுத்து வைத்திருந்த இடமான "வெ தக்காகாரயா" (மருந்து கொடுக்கும் இடம் எனப்பொருள்படும்வுக்குப் போனேன். அங் கிருந்தபொலிஸாரிடம் எனது மகன்பற்றிவசா ரித்தேன். அப்பொழுது எனக்குக் கிடைத்த பதில் "நீ பொலிசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனிதானே! நல்லது இப்ப நீ போய் உன் மகனுக்காக தானம்செய்' ( ஒருவரின் இறப் பின் பின் செய்யும் தானம்)
வெதக்காகாரயா என்னும் இடம் பற்றி அவர் கூறுகையில், 'அந்த இடத்திற்கு எடுத்துச்செல் லப்பட்ட எவரும் இன்று உயிருடன் இருப்ப தாக எனக்குத் தெரியவில்லை. அந்த இடத்தில் பொது இடத்தில் சொல்லவே முடியாத பல விசயங்கள் நடந்தன" கபிலசுதர்சனா அரச எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டவரோ
கள்முன்பதாக அவர்காணாமல்போனார் இது/ இவ்விருவிசாரணை அரங்குகளிலும்பெருகிய தொடர்பாக நான் இவ்வாறு காணாமல் போனS கண்ணீரின் துளிகளே மேற்கூறியவை.
க்காவல்நிலையம் சென் பின் திரும்பி வரவே
பார்வையிடச் சென்ற பாநாயக்கே அபேயசிறி
G).
இன்னும் கண்ணீர்பெரு
ர வீதியைச் சேர்ந்த து மகன் கபில சுதர்சனா போனது தொடர்பாக ார் ' எனது மகன் பொலிஸ் நிலையத்தில் மீது தன்னை அவதூறு தாக்கல் செய்திருந்தார். மாவதற்கு இருகிழமை
ஜேவிபியில் ஆர்வம் கொண்டவரோ அல்ல எனவும் வீரரட்ண குறிப்பிட்டார்
தெற்கு மேற்கு சம்பிரகமுவ மாகாணங்களில் 1988ல் இருந்து காணாமல் போனோர் தொடர் பாக விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனா திபதி ஆணைக்குழுக்களில் ஒன்று பண்டாரநா யக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலக் கம் 2-105 அறையில் செயற்பட்டு வருகிறது. மனோகரி முத்தெட்டுவேகம தலைமையில் பேராசிரியர் அமல் ஜெயவர்தனே, ஜெயந்த டீ அங்மெடாகுணரட்னே ஆகியோர் விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர் மற்றைய குழு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரலிங்கம் தலைமையில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற மாவட்டங்களுக்குச்சென்று விசாரணை களை மேற்கொண்டு வருகிறது
2N a).aa) 2S
பல கட்சி ஆட்சிமுறையுள்ள நாடு தர்மிஸ்ட ஆட்சியுள்ள நாடு எனப்பறைசாற்றப்பட்ட நாட்டில் தங்களது பிள்ளைகளும் உறவினர்க ளும் காணாமல் போனதையிட்டு பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்ய முடிந்திருக்க வில்லை. இராணுவமும் பொலிஸும் தாம் நினைத்தபடி எல்லாம் செயற்பட்டிருந்தன. தனிப்பட்டகுரோதங்கள்மாற்றுஅரசியல்கட்சி யொன்றின் ஆதரவாளராக இருந்தமை, பொறாமை என்பனவே அதிகளவு கொலைக ளின் பின்னணியாக இருந்துள்ளது கடத்தப்பட் டவர்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர் கள் பற்றிய முறைப்பாடுகளின் மீது நீதியான விசாரணைகள் நடத்தப்படவே இல்லை. இவை அரச பயங்கரவாதத்தின் பண்புகள் என முடிவு செய்வதில் என்ன தவறு. சட்டத்திற்கும் நீதிக்கும் ஒழுங்கமைந்த வாழ்க்கை என்பது சட்டத்தை அமுலாக்கும் அலுவலர்களாலும் ஜனநாயகச் சிந்தனையு டன் வாழ்ந்து காட்டப்பட வேண்டியதொன் றாகும். நடந்துமுடிந்த பயங்கரங்களில் சம்பந்தப்பட டிருந்த பொலிஸ் இராணுவ அதிகாரிகளின் செயல்கள் அரசின் இராணுவ பொலிஸ் நீதி மன்ற அமைப்புக்கள் யாவும் உண்மையிலும் மக்களது வாழ்வு ஒழுங்கமைக்கப்படுவதற் காக உருவாக்கப்பட்டவையோ என்ற கேள் வியைனழுப்புகின்றன. மறுபுறத்தில் அப்பாவி களை அல்ல, நாட்டில் வன்முறைகளில் ஈடுபட் டவர்களையே நாங்கள் கைது செய்தோம் (கழுத்தில் ரயர் போட்டோம்)எனச்சொல்வார் கள் எனின் அவ்வாறு வன்செயல்களில் ஈடு பட்டவர்களும் கூட ஏன் ஈடுபட்டார்கள் அவர்களை விரக்தி அடையச் செய்த காரணி கள்ளவை அக்காரணிகளின் அடிப்படைகள் என்ன? என்பனபோன்றகேள்விகளைனழுப் பித்தீர்வு காண்பது தானே ஜனநாயக சமூக நலன்புரி அரசின் கடமை ஆணைக்குழுவின் தலைவி மனோகரிமுத்தெட்டுவேகம பின்வரு மாறு சொல்கிறார் "இந்தத் துயரமான சம்ப வங்கள் சட்டத்திலும் ஒழுங்கிலும் ஏற்பட்ட உடைவு மட்டுமன்றி நமது சமூக பொருளா தாரநிலைமைகளின் மீதான வெளிப்பாடுமா கும்' கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டுள்ள இவ்வாணைக்குழுக்கள் இதுவரை 200க்கும் மேற்பட்டவிசாரணைகளையேமுடித்துள்ளன இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் மீதும் அவதானிகளால் இரு விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. 1. விசாரணைக்குழு அனுப்பப்பட்ட பல விண் ணப்பங்களைப் போதிய சாட்சியங்கள் இல்லை என நிராகரித்துள்ளது. நள்ளிரவுகளிலும் முகமூடி அணிந்தவர்களாக வும் வந்து ஆட்களைக் கடத்திச் செல்கையில் சாட்சியங்களாக இனம் காணப்பட்டவர்களும் கூட காணாமல் போகையில் போதிய சாட்சி யங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பிப்ப தெப்படி? 2 மேற்குறித்த விசாரணைகள் அநேகமானவற் றில் இராணுவமும் பொலிஸுமே குற்றவாளிக ளாக இனங்காணப்படப்பட்டு வருகின்றமை யால் தொடரும் விசாரணைகளுக்கு அவர்களி டம் இருந்து பாரிய அழுத்தம் விசாரணைக்கு ழுக்கள் மீது பிரயோகிக்கப்படுவதாக உள்ளி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக் காவிடினும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது முக்கியமாகும். "எனது மகனோ எனது கணவனோ, அல்லது எனது சகோதரியோ ஒரு போதும் என்னிடம் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அவர் களை கருவறுத்தவர்கள் ஊமைச்சனங்களின் கண்ரிேலும் இரத்தத்திலும் வித்தபடி இன் னும் இன்னும்கொலைகளைச்செய்துகொண்டு நிம்மதியாதவூாழ்கிறார்களே'
ܠܐ,

Page 7
ܓܬ ܒ .
s
சரிநிகள்
്കം05-ഏക.
பெண்கள் - குழந்தைகள் உரிை
95AJD JDLI L-QAD60TITUL 645 துறைக்கென இலங்கையில் ஒரேயொரு இரசா யன ஆய்வு கூடமேயுள்ளது. பரி சோதனைக்காக விந்துகள் ஆண், பெண் இருவரதும் உடைகள் அனு ப்பப்பட்டு அறிக்கை வந்த பின்ன ரேயே மஜிஸ்ட்றேட் நீதிமன்றில் வழக்கு ஆரம்பமாகும். இந்த மருத் துவ அறிக்கைவர ஐந்து மாதங்க ளுக்கு மேல் செல்கிறது.
மஜிஸ்ட்றேட் நீதி மன்றில் வழக்கு பிரதான வழக்கறிஞர்கள் சபையில் (Attorney Generals Department) பாலியல் வல்லுறவுஎன அங்கீகரிக் கப்பட வேண்டும். அதன்பின அது உயர் நீதி மன்றத்திற்குக் கொண்டு
புதிய சட்டச் சீர்திருத்தமும்
சென்ற இதழ் தொடர்ச்சி
மாறாக நடந்த குற்றம் anggu
பெண் நீருபிக்க வேண்டும் Quest
ணின் சம்மதம் என்பது தான் பாலி யல் வல்லுறவு தொடர்பான வழக் கில் பிரதானமானதாயுள்ளது. குறிப்பிட்ட ஆண் விந்தும் பெண் ணுடலில் காணப்பட்ட விந்தும் ஒன்றென நிரூபணமான நிலையில் எதிரியின் தர்க்கம் பெண்ணின் சம்மதத்துடனேயே புணர்ச்சி நடை பெற்றது என்பதாயிருக்கும் ஆணின் பக்க வழக்கறிஞர்கள் பெண்ணின் சம்மதம் என்பதைத் தான் தமது வழக்கிற்கு ஆதாரமா ய்க் கொள்கின்றனர்.
கீல்கள் பாதிக்கப்ப விபச்சாரியாக, ஒ ளாக சித்திரிக்க மு களால் பலர் மு: வல்லுறவு பல செய்தி றிற்கெதிராக வழக் டாதிருந்தால் அவ காட்ட முடியாது.
ஆண் தரப்பு வக்கீல் னை விசாரணைக்கூ வருவதில்லை. அப் தில் அவன் அகப்ப
ஜீவா ஆரோக்கிய மேரி
செல் லப்படும் மஜிஸ்ட்றேட் நீதி மன்றத்திலிருந்து உயர் நீதி மன்ற த்திற்கு வழக்கு செல்ல குறைந்தது இரண்டு வருடங்களாவது எடுக் கும். இதற்கிடையில் விந்து பரிசோ திக்கப்பட்டு குறிப்பிட்ட ஆண் வழக்குத் தொடுத்துள்ள பெண்ணு டன் புணர்ச்சியிலீடுபட்டது நிச்சயி க்கப்பட்டால் அவன் இரு வார தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடு தலை செய்யப்ப டலாம் அல்லது மஜிஸ்ட் றேட் நீதிமன்றில் வைத்தே பிணையுடன் விடுவிக்கப்படலாம்.
பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் பெண்ணின் சாட்சியங் கள் மிகக் கூர்மையாக அவதானிக் கப்படும் பொலிஸ் நிலையத்தில் மஜிஸ்ட்றேட் மன்றில் உயர் நீதிம ன்றில் அவர் ஒரே மாதிரியாகவே கூற வேண்டும்.
பொலிஸ் நிலையத்தில் கதைத்த
தற்கும் உயர் நீதி மன்றில் கதைப்
பதற்குமிடையிலுள்ள கால இடை
வெளியை வருடங்களாலேயே கணிப்பிட வேண்டியுள்ளது. இந் நிலையில் வல்லுறவிற்குள்ளான பெண் எங்ங்ணம் ஒரே மாதிரியான சாட்சியத்தைக் கூற முடியும்?
வழக்கறிஞர் ஒருவரின் கூற்றுப்படி பாலியல் வல்லுறவிற்குள்ளான GUGT606081 g LLub LAlgrés, LOT3, மூன்று முறை வல்லுறவு செய்கிற து பொலிஸ் நிலையத்திலும் நீதிம ன்றத்திலும் அவள் பல ஆண்களு க்கு முன்னிலையில் தனது அந்தரங் கப் பகுதிகளையெல்லாம் குறிப்பி ட்டு தனக்கு என்ன நடந்ததென் பதை அப்படியே கூற சட்டம் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது.
தன் மீது இழைக்கப்பட்ட கொடு மையானது தனது சம்மதத்திற்கு
பாலியல் வல்லுறவு வழக்கில் "புணர்ச்சி பெண்ணின் சம்மதத் துடன் நடந்ததா இல்லையா? என்பதே தீர்மானிக்கும் காரணியா யிருப்பதால் நான் சம்மதிக்க வில்லை என பெண் வாதாடுவ திலும் விட அவள் சம்மதித்தாள் எனும் ஆணின் வாதம் பலமான தாயமைகிறது.
இதைவிட நீதிமன்ற அணுகுமுறை
கள் ஆணுக்குமான வழக்கில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆண் தரப்பு வக்கீல் பெண்ணிடம் பலவிதத்திலும் கேள்வி கேட்க லாம். (உ+ம்: ஒரு வழக்கில் எதிர்த ரப்பு வக்கீல் பெண்ணிடம் ஒரு பென்சிலைக் கொடுத்து அதை தனது கையிலுள்ள கடதாசியில் காணப்படும் ஓட்டையில் போடச் சொன்னார். பெண் அதைப்போட முயற்சிக்கும் போது அந்த வக்கீல் கடதாசியை அங்கும் இங்கும் அசைத்து அதைப் போடவிடாமல் தடுத்தார். பின் அவரது வாதம் பின் வருமாறு அமைந்தது. 'நான் கட தாசியை அங்குமிங்கும் அசைத்த தால் இந்தப் பெண்ணால் பென்சி லை கடதாசியிலுள்ள ஓட்டையில் போட முடியவில்லை. அதேபோல் இவள் எதிர்த்திருந்தால் எப்படி ஆண் குறியை யோனியில் செலுத் தியிருக்க முடியும்.?)'
மேலும் பெண்ணின் கடந்தகால வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்க லாம் பெண் நடத்தை சரியில்லாத வள் என நிரூபிப்பது ஆணின் தரப் புக்கு மிக இலகுவானதும் பயனு ள்ளதுமாகும். இதனால் அநேகமா க எல்லா வழக்குகளிலும் இதுவே ஒரு துடுப்பாக எடுத்துக்கொள்ளப் படுகிறது எதிரிக்காக அமரும் வக்
என்பது வக்கீல்மா இதைக் 'நீதிமன்று g|GIQMS).
இங்கு பாலியல் வ என்பது பெண்மீது வன்முறையாக- அ கப்படாமல் வெறும் பாடாக குறுக்கப்பட் இப்படியாக ஒவ்ெ எட்டு முதல் பத்து குறையாமல் தொட காலத்திற்கும் குற்ற சுதந்திரமாக இருக் டுகிறான். இதற்கிடை வல்லுறவுக் குற்றங்க ர்ப்பம் அவனுக்குள்
இன்னுமொரு முக் னவென்றால் இவ்வ வழக்கு நடத்த செ யுள்ளது ஆணின் முள்ள வக்கீலை கூ தன்னைப் பாதுகாத் த்துகிறான். ஆனா பெண்ணின் தரப்பு அனுபவ முள்ள பு ஆஜராகின்றனர். இ ப்பு வாதங்கள் கா ல்லை. மிகப் பெரு குகள் (70% என்பது தள்ளுபடியாவதே ! ளது குற்றம் நிரூ ஒத்திவைப்புச் சின பெரும் பாலும் ெ உ+ம் மகளை பலா பன் குற்றத்தை ஒட் அவனுக்கு ஒரு வ சிறைத்தண்டனை இதன்படி இத்தகை மீண்டும் செய்தா அனுபவிக்க நேரு
பொதுவாக இந்த هلاكه - ووصلات تلك
 
 
 
 
 
 
 

LOL (CIL JIGBOTIGO) GROOT
ழக்கங்கெட்டவ LIGOGJ i Gjë, ëdi) ன்னிலையிலும் ருந்தாலும் அவற் குத் தொடுக்கப்ப ற்றைக் காரணம்
ஒரு போதும் அவ ண்டிற்கு கொண்டு படி வரும்பட்சத் ட்டுக் கொள்வான்
--1
ருக்கத் தெரியும்
'டும் அங்கீகரித்
dog Day (Rape) இழைக்கப்படும் த்துமீறலாக பார்க் பாலியல் செயற் டுள்ளது.
வாரு வழக்கும் வருடங்களுக்குக் பரும் இவ்வளவு Graf Glaj Guéla) க அனுமதிக்கப்ப u Glä) Lua) LUITGSlujić) ளைப் புரியும் சந்த துெ.
dug Luis GTGT ளவு காலத்திற்கும் வழிக்க வேண்டி நரப்பில் அனுபவ ய செலவு செய்து துக் கொள்ள அமர் ல் பெரும்பாலும் க்கு ஓரிருவருட ரச வக்கீல்களே தனால் பெண் தர த்திரமாயிருப்பதி ம்பாலான வழக் ம் குறைவானதே) டைமுறையிலுள் விக்கப்பட்டாலும் றத்தண்டனையே ழங்கப்படுகிறது. காரம் செய்த தகப் புக்கொண்டதால் நடஒத்தி வைப்புச் வழங்கப்பட்டது. குற்றத்தை அவன் ல் தண்டனையை
...)
வழக்குகளின் முடி வேறு திருமணம்
செய்திருப்பாள்- இறந்திருப்பாள் -ஆண் இறந்திருப்பான்-நிர்பந்தத்தின் காரணமாகவோ/இயலாமையாலோ பெண் தன்னை வல்லுறவுசெய்தவனை யே திருமணம் செய்திருப்பாள்.
ஒட்டு மொத்தத்தில் இந்த சட்ட நடவ டிக்கையால் நீதி கிடைத்ததா இல்லை யா என்பதை விட பெண் மேலும் துன்புறுத்தப்பட்டதாகவே முடிகிறது. பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகளில் அநேகமான பெண்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். இத னால் இவர்கள் தமக்குள் குமுறிக் குமுறியே உளவியல் ரீதியாகக் காயப் படுகின்றனர் வாழும் காலம் முழுதும் தமக்குள் துயரத்தைப் புதைத்துக் கொண்டிருக்க நேர்கிறது. அப்படித் தான் குற்றவாளி தண்டிக்கப்பட் டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நிவாரணத்தை ஆறு தலை அளிக்க சட்டம் முயன்றுள்ளது.?
இந்நிலையில் பெண்களையும் குழந் தைகளையும் பாதுகாக்க இருக்கும் சட்டத்தில் என்ன மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன என்பதையும் பார்ப் GELUITLD.
இரத்த உறவுகளுக்கிடையிலான புணர்ச்சி (inces) குற்றமாகும்.
கணவனும் மனைவியும் விவாகரத் து கோரின நிலையில் நீதி மன்றத்தின் முடிவுப்படி பிரிந்து வாழும் காலத்தில் ஆண் பெண்ணை நிர்ப்பந்தித்து உறவு கொள்வது பலாத்காரம் ஆகக் கருதப் படும்
பெண்ணின் திருமண வயது பன் னிரண்டிலிருந்து பதினெட்டாக உயர்த் தப்பட்டுள்ளது. *பதினாறு வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுடன் அவளது சம்மதத்துட னோ சம்மதமின்றியோ ஆண் உறவு கொள்வது பலாத்காரமாகக் கருதப் படும்* சிறுவர் சிறுமியரை ஆபாசப்ப டங்களுக்குப் பாவிப்பது சிறுவர்கள் மீதான பாலியல் இம்சை, சிறுவர்களை பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்து வது யாவும் குற்றமாகக் கருதப்படு கிறது.
மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடுப
வர்களுக்கு குறைந்தது ஏழு வருட சிறைத்தண்டனை அளிக்கப்படுவது டன் அவர்கள் தம்மால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணமும் அரசுக்கு குற்றப் பணமும் செலுத்த வேண்டும் எனவும் புதிய சட்டம் கூறுகிறது.
திருமண வாழ்வில் கணவன் அந்த
ரங்கத்தில் மனைவியை இம்சிப்பது
சட்டத்தில் பேசாப்பொருளாயிருக் கிறது. அரசும் அதை மூடி வைத்து விட்டு விவாகரத்து செய்து கொள்ளும் நிலையிலிருப்பவர்கள் பக்கம் மாத்தி ரம் பெயருக்குப் பார்வையைச் செலுத் தியுள்ளது. அப்படியானால் திருமண உறவில் கணவன் மனைவியை வல்லு றவு செய்வதை(Mariarape) சட்டமும் அங்கீகரிக்கின்றது என்று தானே அர்த் தம்? நாளாந்தம் பெண்கள் மீது இழைக் கப்படும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி எதுவுமே கதைக்காமல் நழுவி விட்டதும் அரசின் சாமர்த்தியம் தான். வல்லுறவு செய்த குற்றவாளியை பெண் பிடித்துக் கொடுத்தாலும் அவ னைத் தண்டிக்க திராணியற்றவிரும் பாத அரசு, தினம் தினம் வீதிகளிலும் பஸ்களிலும் பொது இடங்களிலும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறலை 'ஆணாதிக்க பாசி சத்தை அடக்க எப்படி முன்வரும்? ஆணாதிக்க சட்டத்துறையில் கட்ட மைப்பில் எதுவித மாறுதலும ஏற்ப டுத்தாமல் பெண்களை பாலியல் பண்
டமாகவே பார்க்கப்பழகிவிட்ட ஆணாதிக்க மனோபாவமுடைய சமு தாயத்தை அப்படியே கட்டிக்காத்தபடி புத்தகத்தில் சில வரிகளை மாத்திரம் மாறறி விட்டால் பெண்களும்குழந்தைகளும் நன்மையடைவார்கள் என அரசு நம்பினாலும், நாளாந்தம் பாதிக்கப்படும் பெண்கள் தமது காதில் பூச்சுற்றப்படுவதை உணரவே செய்கி றார்கள் புதிய சட்ட திருத்தங்கள் அறிவிக்கப் பட்ட சூடு கூட மாறாதநிலையில் பாலி யுல் வல்லுறவுச் சம்பவங்கள் பல காது க்கு எட்டிவிட்டன. அதிலொன்று நுவ ரெலியா மாவட்டத்தில் ஐம்பத்தைந்து வயது ஆண் மூன்று வயதுப் பாலகியை வல்லுறவுசெய்த சம்பவம் சட்டங்கள் இயற்றப்படுவதையல்ல குறிப்பிட்ட சம்பங்கள் நடைபெறாமல் தடுப்ப தையே பெண்களாகிநாம் எதிர்பார்க்கி றோம்.
கருக்கலைப்பு பற்றியும், பெண்கள் நலன் காக்கும் (1) அரசு கதைக்கத் தவறவில்லை. புதிய சட்டத்தின்படி தாயின் உயிருக்கு ஆபத்து நேரும் போது மாத்திரமல்ல, வல்லுறவுக் குள்ளான பெண்கள், தடை செய்யப் பட்ட இரத்த உறவுகளால் கருத்தரித்த பெண்கள் தமது வயிற்றில் வளரும் கருவைக் கலைத்துக் கொள்ளும் உரிமையுடையவர்கள். அதேபோல் ஊனமுற்ற குழந்தையாக மாறும் என மருத்துவர்கள் நிச்சயிக்கும் போதும் கருவைக் கலைத்துக் கொள்ளலாம். இதைத்தவிர வேறு எந்த நிலையிலும் பெண்களுக்கு தமக்கு வேண்டாத கருவைக் கலைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது.
இந்த நாட்டில் பெரும்பாலான பெண் கள் முறையான குடும்பக்கட்டுப்பா ட்டு அறிவின்றியிருப்பதும், பொருளா தாரக் காரணங்களுக்காகவும் சமூகக் காரணங்களுக்காகவும் தமக்கு வேண் டாத கருவை அவர்கள் ஏதாவதொரு வழியில் கலைத்துக் கொள்வதும் அரசு க்குத் தெரியாதா?
"தமக்கு வேண்டாத கருவைக் கலைத் துக் கொள்ள இந்நாட்டின் பெண்கள் அனைவரும் உரிமையுடையவர்கள்' என ஒரேவரியில் கூறிச் செல்ல ஏன்
இந்த அரசுக்கு முடியாதிருக்கிறது? பெண்கள் தமது உடலை தமது கட்டு ப்பாட்டில் வைத்திருக்க ஆணாதிக்க அரசு விரும்பாது என நாமே தான் சமாதானம் செய்துகொள்ள வேண்
டும்?
எப்படியோ புதிய சட்ட திருத்தங்கள் பரந்தளவில் ஒரு சலசலப்பை ஏற்படுத் துவதை தொடர்பூடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும் இதுவரை கால சட்ட இயக்கப் போக்கிலும் சட்ட அணுகு முறையிலும் பெண்களாகிய நாம் கசந்து போயுள்ளோம். புதிய சட்ட த்தின் மூலம் நடைமுறையில் பெண்களுக்கு நீதி தேடித்தருமளவுக்கு சட்டத்துறையின் பக்கத்தில் ஒத்து ழைப்புக் கிடைக்குமா என்பது சந்தே கமே எழுத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டாலும் நடைமுறையென்று வந்து
விட்டால் மீண்டும் அதே பழைய அாணி சட்ட அணுகுமுறையைத் தான் முகங்கொடுக்க நேரும் என்பதை நாம் அறிந்தேயுள்ளோம். இதனால் புதிய சட்டங்களின் வருகையால் பெண்கள் எமது மனிதாய உரிமைகள் பாதுகாக் கப்பட்டு விட்டது என நாம் ஏமாறப் போவதில்லை. இப்பொழுதெல்லாம் எமது கண்கள் எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கின்றன.
O
குடும்ப அலகில் பெண்கள் குழந்தைகள் உரிமைகள் குறித்த ஒளவையின் அவதானங்களைத் தொடர்ந்து குறமகள் ஜீவா ஆரோக்கிய மேரி ஆகியோரும்
தமது அபிப்பிராயங்களை எழுதியுள்ளனர். இக்கருத்தாடலில் வாசகர்களும் பங்கேற்கலாம்.
●·叶

Page 8
சரிநிகள்
ဝှ႕.05-၇၄4.
1.இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் அண்மை யில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் கவனிப்புக்கு உரியது. தேசியக் கட்சிகளுக்கு சரண் என்ற நிலை யில் இருந்துதணிக்கட்சி என்ற அளவுக்கு முஸ்லீம் கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர். இதற்கான அரசியல் பின்புலங்களைக் கூற முடியுமா? முஸ்லீம் மக்கள் அரசியலில் பங்குபற்றல் அவர்க ளின் சமுதாயப் பொருளாதாரத் தேவைகளுக்கேற்ப காலத்திற்குக் காலம் மாற்றமுற்று வந்திருக்கின்றது. உதாரணத்திற்கு காலனித்துவ காலத்தின் இறுதிப்பகு தியிலும் சுதந்திர தொடக்க காலத்திலும் இடம்பெற்ற முஸ்லீம் அரசியலைக் கவனிப்பின் அது பாரிய பொருளாதார சமுதாயப்பிரச்சினைகளைக் களை யும் பொருட்டு நடாத்தப்பட்ட அரசியல் என நாம் வர்ணிக்கமாட்டோம், முஸ்லிம் மக்களின் அடிப்ப டைக் கலாசார உரிமைகளுக்கே அவ்வரசியல் பெரு மளவு கவனம் செலுத்தியிருந்தது. முஸ்லீம் கல்வி நிலையங்கள், முஸ்லீம் பாடசாலைகள் தரமான அர பிக்கல்லூரிகள், முஸ்லீம் விடுமுறைதினங்கள், முஸ் லீம் விவாகப்பதிவு முஸ்லீம் பள்ளிவாசல்களின் நிர் வாகம் போன்ற விடயங்களுக்கே மிகுந்த அக்கறை யினை அவ்வரசியல் காண்பித்தது. காலனித்துவ கால பிரித்தானிய சட்டஒழுங்கின்கீழ் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லீம்களும் சமயசார்பற்ற முறையில் காலனித்துவ சட்ட திட்டத்தின் படி ஒரே மாதிரி நடாத்தப்பட்டதனால், கலாசார விடயங்க ளைப் பேணுவதே முஸ்லீம்களுக்கு பாரிய பொறுப் பாக அடிப்படைத் தேவையாக அன்றிருந்தது. முஸ் லீம்கள் தமிழ் பேசினாலும், அவர்கள் தனியான தோர் இனமாக மதிக்கப்படுதல் வேண்டும் என்ற அம்சம் அரசியலில் அடிநாதமாகியது. ஆதலால் கலாசார உரிமைகள் முக்கியம் பெற்றன. மேலும் சுதந்திரத்தின் பின் இடம்பெற்ற அரசியலும் தொடக்க காலத்தின் கலாசாரம் சம்பந்தமான விட யங்களுக்கே கவனம் செலுத்தின. இங்கு முஸ்லீம் தலைவர்கள் விடுத்த சமய கலாசார ரீதியானவற்றை அரசு நிறைவேற்றுவதில் பாரிய எதிர்ப்புகள் அர சிற்கு இருக்கவில்லையென்பதனாலேயே முஸ்லீம் தலைவர்களுக்கும் தேசியக் கட்சித் தலைவர்களுக் கும் இடையிலான உறவு சமூகமாகவும், பரஸ்பரமா கவும், நெருங்கியதாகவும் தொடர்ந்து இருக்க நேர்ந் தது. மேலும் முஸ்லீம்களின் தலைவர்கள் தனியான அமைப்புகளை ஆக்க வேண்டும் என்ற எண் ணமோ அரசியலில் தீவிரப் போக்குகள்ை கையா ளுதல் வேண்டும் என்ற உந்துதல்களோ அவர்க ளுக்கு இருக்கவில்லை. தேசியக் கட்சித் தலைவர்க ளோடு ஒன்றுபட்டும், அவர்களின் நல்லுறவின் மூல மும் முஸ்லீம் பிரச்சினைகளை அணுகி, தீர்வுக்குட்ப டுத்தவே விருப்புக் கொண்டனர். இங்கு தேசியக் கட்சித் தலைவர்களும், முஸ்லீம் தலைவர்களும் ஏறத்தாழ ஒரே வர்க்கப்பின்னணியிலிருந்தே தோற் றம்பெற்றிருந்தமையினால், இவர்கள் மத்தியில் உரு வான புரிந்துணர்வு பலமானததாகவும் காரியங்க ளைச் சாதிக்கக் கூடியதாகவும் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அறுபது எழுபதுகளில் குறிப்பாக "அபே
ரடே (எங்களுடைய நாடு) என்ற கோஷங்கள்
கலந்த அரசியல் தோற்றம் பெற்ற போது, முஸ்லீம் மக்கள் படிப்படியாக அந்நியப்படுத்தப்பட்டனர். தமிழ் - சிங்கள கைகலப்புகள் இனவுணர்வுகளை முதன்மைப்படுத்திய போது முஸ்லீம்களும் படுமோ சமாக பாதிப்படைந்தனர் வர்த்தகத்துறையிலும் உற் பத்தி முயற்சிகளிலும் ஜீவனோபாயம் தேடிய முஸ் லீம்கள் ஏழைகளாயினர். 'நாடோடிகள்'சுரண்டி வாழ்பவர்கள்' என்று இவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரைகள் அவர்களது வியாபார நிலையங்களை யும் தொழில் முயற்சிகளையும் இறக்குமதி வியா பார நிறுவனங்களையும் அரசு பொதுவுடமையாக்க உதவின. இவ்வாறு முஸ்லீம்களின் நீண்ட வரலாறு மறைக்கப்பட்டு, அரசும் தனியாரும்பகற்கொள்ளை செய்தபோது, அரசியல் தலைவர்கள் 'கண் பொத்தி வாய் மூடி' தங்கள் அதிகாரத்தையும் பாராளுமன்ற இருக்கையையும் பாதுகாத்துக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டிருந்தனர். 1980களில் இனப்பிரச்சினையின் உச்சம் முஸ்லீம் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் தீ வைத்த போது முஸ்லீம் தலைமைத்துவத்தின்மேல் வகுப்புத் தன்மையும், முஸ்லீம் தலைவர்களின் 'அரைநேர' அரசியல் நடாத்தும் பாணியும் மிகுந்த குறைபாடாக காணப்பட்டது. முஸ்லீம் மக்கள் விமோசனத்திற்கு புதிய சிந்தனை, அமைப்புத் தேவை என்ற விவரம் அறிந்துணரப்பட்டது. இவ்வாறு நிலை கொண்டி ருந்த எண்ணத்தை சிந்தனையை வெளிப்படுத்த முஸ்லீம் காங்கிரஸ் துணைநின்ற போது, அது புது வேகமும் உற்சாகமும் பெற்று வளர்ந்தது. முஸ்லீம்கட்சியமைப்புமுஸ்லீம் மக்களின் அரசியல் தேவையின் நிறைவாக்கத்திற்கு வேண்டியதோர் பல மான அத்திவாரத்தை இட்டிருக்கின்றது. காலத்தே வைக்கு ஏற்ப அக்கட்சி தன்னையும் மாற்றி சமூகத் தையும் மாற்றிச் செல்லும் என்பது என் கருத்து
2.ஒர் இனம் முழுமையாகப் புறக்கணிப்பிற்குள் ளாகும் போது தமக்கான தனிக்கட்சி பற்றிய தேவை எழுவது இயல்பு அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் எவ்வளவு தூரம் இந்த இலக்கை அடைந்துள்ளது? ஒருசிறுபான்மை இனம் ஓரளவு பாதிப்படையலாம் அதனால் பரவாயில்லை என்பது போல் கேட்கிறீர் SGT. ஆனால் நான் அவ்வாறு எண்ணவில்லை. ஒரு காலில் பட்ட அடியைப் பரவாயில்லை என்று விட்டு விட முடியுமா? அதற்கு மருந்து வைத்து ஆற்றும் போதே மனிதன் சுகம் பெறுகிறான். அதுபோலவே ஒரு இனத்தின் ஒரு பகுதி அழிக்கப்படும் போது அது மறுபகுதிக்கும் ஆபத்தாக முடியும். ஆதலால் இவ்விடயத்தில் "கொஞ்சம் புறக்கணிப்பு' 'பாரிய புறக்கணிப்பு' என்று கூறுவதற்கு இடமில்லை. உண்மையில் முஸ்லீம்கள் அவர்களுக்குரிய இடத்தை அரச பொருளாதார நிர்வாக போக்கில் பெறவேண்டுமாயின் அவர்கள் பால் நின்று சிந்தித்து செயற்படுவதற்குத் தேவையான ஒழுங்கமைப்பும் மூலவளமும், மூளைப்பலமும் ஓர் இடத்தில் கூட்டப் பட்டு செயல்படவேண்டும். இது மாத்திரமல்ல. அது 'முழு நேரம்' செயல்படும் ஒன்றாக இருத்தல்
"DIE
வேண்டும். அப்போதே ஓர் இயக்கவிசையை முஸ் லீம் பிரச்சினை அரசியலில் பெறுதல் கூடும் 'சந் தர்ப்பவாத அரசியலையே' முஸ்லீம்கள் மேற் கொள்ளுவார்களா எனக் கேட்டால் "ஆம்" என்றே பதில் சொல்வேன். ஆனால் அதனையும் திறம்படச் செய்வதற்கு முழுநேரம் சிந்தித்துச் செயலாற்றும் " முஸ்லீம் அமைப்பு' அவசியமாகும் இன்று முஸ் லீம்களுக்குள்ள உரிமைகளும் சலுகைகளும் நாளை யும் சலுகைகளாகவும் உரிமைகளாகவும் இருக்க வேண்டுமாயின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தனிக்கட்சி அவசியம் என நூறு முறை சொல்வேன். 3.அரசின் தீர்வு யோசனைகள் வடக்குக்-கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? அரசு முன்வைத்துள்ள 'தீர்வு யோசனைகள்' அதி காரப் பரவலாக்கத்தைப் பொருளுள்ளதாக்கியுள் ளது. வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தை எடுப்பின் அதனை அரசு தனிப்பிராந்தியம் என்றோ அல்லது பல பிராந்தியங்கள் என்றோ அல்லது பல பிராந்தி யங்கள் இணைந்த ஒரு கூட்டுப்பிராந்தியம் என்றோ பிரகடனப்படுத்தவில்லை. சனநாயக முறைப்படி வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள், முஸ்லீம்கள் சிங்களவர்கள் ஆகியோர்களைக் கலந்தாலோசித்த தன் பின்னரே அதனைச் செய்ய அரசு உத்தேசித்தி ருப்பது அதன் உயர்ந்த சனநாயகப் பண்பையே காட் டுகிறது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களை உள்ளடக்கியதொரு தனியமைப் பைச் சிருஷ்டித்து வடக்குக் கிழக்குப் பிராந்தியத் தோடு இணைக்கமுடியும் என்றும் சிங்கள மக்களை யும் இவர்களது ஒரு கூட்டாகவும் ஆக்குதல் கூடும் என்றும் அரசு திட்டமிட்டிருக்கலாம் எவ்வாறு இத் தீர்வு யோசனைகள் இலங்கையைப் பல பிராந்தியங் களாகப் பிரித்திருக்கிறதோ அதேபோன்று வடக்குச் கிழக்குப் பிராந்தியத்தையும் பல பிரிவுகளாகச் கண்டு ஒன்றுபடுத்தி ஒரு கூட்டாக்கலாம் என்ற நோக்கம் அரசு பெற்றிருக்கலாம் அல்லவா? ஆனால் ஒரு விவரத்தை இங்கு வலியுறுத்துதல் வேண்டும் அரசு முன்வைத்துள்ள தீர்வு யோசனை கள் 'முஸ்லீம் பிரச்சினைகள்' என்ற கோணத்தில் ருந்து நோக்கப்பட்டவையல்ல. உண்மையில் இது தமிழ் மக்களைப் பெருமைப்படுத் தும் ஆலோசனைகளாகவே உள்ளன. அந்நோக்க திலிருந்து அரசு வழங்கியுள்ள அதிகாரப் பரவலாக் கத் தீர்வுக்குள் நின்றே முஸ்லீம்களுக்கும் ஒ இடத்தை இரங்கிப் பெறுதல் வேண்டும் அதுவே முஸ்லீம் மக்களின் இன்றைய அரசியல் நிலைப்பட கும் சாந்தி, சமாதானம் என்று தினமும் பேசும்முள் லீம் சமூகம், இறைவனிடம் வேண்டும் கெஞ்சு லையே' தங்களது ஆயுதங்களாகக் கருதும் முஸ்லி கள், அம் முறையையே தொடர்ந்தும் அரசியல் போக்கிலும் கையாளுதல் மூலம் வெற்றி பெறுவர் 4.முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கை இன்று தென்கிழக்கு மாகாணசபையாக பரிமாணம் பெ றுள்ளது. முஸ்லிம்களின் நீண்டகால அபிலாசை ளுக்கு தென்கிழக்கு மாகாணசபை திருப்தியா தீர்வாகுமா? தென்கிழக்கு மாகாணசபை அமைப்பு முஸ்லீம் மக் ளின் நீண்டகால அபிலாசைகளுக்கு வழிவகுத்து
 
 
 
 

கொடுக்கும் என்பதே என்கருத்து காரணம் முஸ்லீம் மக்கள் அரசியல் யாதாயினும் ஓர் இடத்தின் பல மான அத்திவாரத்தில் இடப்படுதல் வேண்டும் எல்லா மாவட்டங்களிலும், மாகாணசபைகளிலும் "எடுப்பார் செல்லப்பிள்ளையாக இருத்தல் கூடாது. தென்கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லீம்கள் பொறுப்புள்ள முறையில் முஸ்லீம்களுக் காக முழுநேரம் சிந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் அவர்கள் அரசியல் கலாசாரம் பரிணமிக்கும். இது சம்மந்தமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அங்கு எடுத்தல் முடியும் கொழும்பு வாழ் முஸ்லீம்களின் எண்ணிக்கைப் பலத்துடன் இணைந்து செயல்படும் போதே முஸ்லிம் மக்களுக்கு இந்நாட்டில் பூரண விமோசனம் ஏற்படும் என்பதே என் கருத்து 5.அரசின் தீர்வு யோசனையாக முஸ்லிம்களுக்கு அம்பாறை மாவட்டத்தின் அம்பாறைத் தொகுதி தவிர்ந்த சம்மாந்துறை பொத்துவில் கல்முனைத் தேர்தல் தொகுதியின் உள்ளடங்கிய உபபிராந்திய சபையினை முன்வைத்துள்ளது. உபபிராந்தியம் என்பதற்கு அப்பால் பிராந்திய சபையாக முன் வைக்கப்படுவதே முஸ்லிம்களது தனித்துவத் திற்கு சாதகமானது என்று கூறப்படும் கருத்துக்கள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
என்ற தங்களது கூற்றும் தீவிரவாத அரசியலில் தனித்துவத்தைப் பேணலாம் என்ற உங்கள் கூற்றும் கட்சியின் உள்வாரி அம்சங்களைக் கருத்தில் கொள் கிறதா அல்லது வெளிவாரியான விடயங்களில் கவ னம் வைக்கிறதா என்று தெரியவில்லை. முஸ்லீம் கட்சியொன்று வெற்றிபெற வசீகரத் தலை மைத்துவம் அவசியம் ஒரு கட்சியின் சாதனைகள் தொடர்ந்தும் அதற்கு கேடயங்களாக அமையும் போது, அக்கட்சியின் தலைமைத்துவம் வசீகரத்து வத் தன்மை பெறுகிறது. அந்நிலையில் சனநாயகம் கட்சியினுள் பேணப்பட வேண்டும் என்ற கேள் விக்கு இடமில்லை. ஆனால் நீண்டகாலம் கட்சி பிர யாணம் செய்ய வேண்டும் என்பதனால், அதனுள் சனநாயகப் பண்புகளை வசீகரத் தலைவர்களே நிர் மாணித்து, அதனைச் சம்பிரதாயங்களாக பேண வழிவகுப்பவர் முஸ்லீம் மக்கள் ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களுக்கு உருவாகாது போத்துக்கேயர் டச்சுக்காரர்கள் காலத் திருந்தே முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத் தல்களைச் சமாளித்து பழகியவர்கள் முஸ்லீம்கள் அதற்கு உறுதுணையாக அவர்களது மதப்பற்று இருந்திருக்கிறது என்பதனை கருத்தாகக் கொள்ள வேண்டும்.
எம் என் ஏ. காதர் B.A.(HONS), M. A அரசியல் விருஞானத்துக்கான பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட் also யாளர் தற்போது தென் கிழக்கு பல்கலை கழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் முஸ்லிம்களது அரசியலிலும் அவர்களது
நீங்கள் கூறுவது போல் முழுப் பிராந்தியம் ஒன்றை முஸ்லீம்களால் ஆக்கிக் கொள்ள முடியுமானால் அதுவே சிறப்பு ஆனால் அது கிடைக்காத பட்சத் தில் முஸ்லீம்கள் தங்களுக்கென ஒரு உபபிரிவி னைக் கோருவதில் பிழையொன்றிருப்பதாக நான் கருதவில்லை. மன்னார் முஸ்லீம்களின் நலனும் வட புல முஸ்லீம்கள் நலனும் தட்டுப்பட்டுப் போகிறதே என்று ஐயப்படுபவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண் டும் அவர்கள் நலன் சார்பாக உறுதியாக நின்று அரசியலில் பேசுவதற்கு முதலில் ஓர் அத்திவாரம், எங்கேயாவது ஓர் இடத்தில் இடப்பட வேண்டும். 6.வடகிழக்கு முஸ்லிம் தமிழ் - உறவுகள் சிதைந்த மைக்கான பொறுப்பான காரணங்களை விளக்கு asiassantur? முஸ்லீம் தமிழ் இன உறவுகள் வடக்கிலோ, கிழக் கிலோ வேறு எந்த இடத்திலோ சிதைவுறவில்லை என்பது என் கருத்து காரணம் அரசியல் இலாபத்திற் காக பல சேஷ்டைகள் கொலைகள், கொள்ளைகள் நடாத்தப்பட்டுள்ளன. அதுவும் குறிப்பிட்ட சில அமைப்புகளால் நடாத்தப்பட்டுள்ளன. இதற்கு முழுத் தமிழ் ്കഗ്രഥ பொறுப்பல்ல. இந்நடவடிக் கைகள் பல நூறு ஆண்டுகள் நின்று வளர்ந்து பூத்த உறவினைப் பாதிக்கும் என்று நான் நம்பமாட்டேன். குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழர்களையும், முஸ் லீம்களையும் பிரிக்க முடியாதளவு சமுதாய, பொரு ளாதார நலன்களில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார் கள் காலப் போக்கில் சில சீரழிவுகள் சீராகிவிடும் "முஸ்லிம்களின் தனிக்கட்சி தமது தேவைகளில் அக்கறையற்றுள்ளது. ஆயின் தீவிரவாத அரசியல் தனித்துவத்தை சாத்தியமாக்கலாம் என்ற நிலைப் பாடு முஸ்லிம் அரசியலின் இன்னுமொரு வளர்ச்சி எனப்படுகிறது.இதுபற்றிதங்கள்கருத்து என்ன? தனிக்கட்சி தமது தேவைகளில் அக்கறையற்றுள்ளது
ரட்டே" மூலம் |éJulůLEjůLILLED
எம். எல். ஏ. காதர்
8.ஜேர்மன்பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்குச்சாத கமாகலாம் என்று கூறுகிறார்கள். இதுபற்றி விளக் குவீர்களா? ஜேர்மன் முறை முஸ்லீம்களுக்கு மாத்திரமல்ல முழு இலங்கையரசியலையும் சீர்திருத்தத்திற்குள்ளாக்கு வதற்கு ஏற்ற பரிகாரத்தைக் கொண்டிருக்கிறது என் பதே என் கருத்து ஜேர்மன் விகிதசமப் பிரதிநிதித் துவ முறையின் சிறப்பம்சங்களும் ஒன்று அம்முறை சிறந்த அனுபவசாலிகளை, கல்விமான்களை தொழிலதிபர்களை பாராளுமன்றம் கொண்டு செல்லநோக்கபெற்றிருத்தலாகும் 'பட்டியல்முறை யை" உருவாக்கி அப்பட்டியலில் அனுபவசாலி களை திறமைசாலிகளை கல்விமான்களை விஞ் ஞானிகளை திறமைசாலிகளை, சிவில்சேவை உயர் உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக் கொள்கிறது. ஒரு கட்சிப்பட்டியிலில் இடம்பெறும் இத்திறமைசா லிகள் பின்பு கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குக ளுக்கேற்ப பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்றனர். பாராளுமன்றம் செல்லும் நீதிவான்கள், கல்விமான் கள், சிவில்சேவை உத்தியோகத்தவர்கள் தங்கள் பத விகளை சம்பள உயர்வுகளை இழக்கமாட்டார்கள் மீண்டும் அதே பதவிக்கு அவர்கள் எந்நேரமும் வந்து சேர்ந்துவிட முடியும் என்பதனால், அவர்க ளைப் பட்டியலில் இருந்தும் ஆடசேர்ப்பதும் கடின மான விடயமாக இருப்பதில்லை. இலங்கைமுஸ்லீம் மக்களுக்குவரப்பிரசாதமாக இம் முறையிருக்கும் என நான் கூறும் போது அக்க ருத்தை மிகைப்படக் கூறுகிறேன் என தயவு செய்து எண்ணவேண்டாம். ஜேர்மன் முறையின் "இரு வாக்குமுறை' என்ற அம்சம் இலங்கையில் அமுலா கின், அத்தோடு 5050 என்ற பண்பும் உட்புகின் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவப் பண்பு உயர்வு பெறும் முஸ்லீம்கள் ஐ.தே.கவோடும் பூரீல.சு.கட்சியோ டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆர்வ முள்ளவர்கள். அதேநேரம் முஸ்லீம் மக்கள் நலன் பாதிப்படையாத வகையிலும், 'முஸ்லீம்கட்சியை பராமரிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட வர்கள். ஜேர்மன் முறையின் இருவாக்கு என்ற அம் சம், அதாவது ஒரு வாக்காளன் தனக்கிருக்கும் இரு வாக்குகளில் ஒன்றை தொகுதியில் போட்டியிடும் தேசியக் கட்சி வேட்பாளர்களில் ஒருவருக்கும் எடுத்த வாக்கை தேசியக் கட்சிப் பட்டியலுக்கும் வழங்கலாம் என்ற பண்பும், அவ்வாறு வழங்கும் இருவாக்குகளும் ஒரே கட்சிக்கு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசியமில்லை என்ற ஷரத்தும் முஸ் லீம்களின் அடிப்படையான விருப்பத்தை நிறை வேற்றுவதற்கு இடமளிக்கிறது. அக்குறணையில் வாழும் ஒரு முஸ்லீம் வாக்காளன், தனக்கிருக்கும் ஒரு வாக்கை தான் விரும்பும் தேசியக் கட்சியினில் இருந்து போட்டியிடும் (ஐ.தே.கவோ அல்லது பூரீல.சு.கட்சியோ) போட்டுவிட்டு அடுத்தவாக்கை முஸ்லீம் கட்சிக்கு வழங்குதல் கூடும். இவ்வம்சம் வேறு எந்த ஒழுங்காலும் சாத்தியமில்லை என்பத னாலேயே இன்றுஜேர்மனியில்நடைமுறையிலுள்ள பிரதிநிதித்துவ முறை முஸ்லீம்களுக்கு வரப்பிரசாத மாக அமையும் என நினைக்கின்றேன். ()

Page 9
சரிநிகள்
805-6
தீர்வுத்திட்ட ஆலோசனைகளில் இவ் அபிலாஷைகள்க
சாஹில் ஹமீது ஹஸ்புல்லாஹ்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கட மையாற்றுகிறார். இலங்கை முஸ்லிம்களின் சமூக
பாக தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். வட மாகாணத்திலிருந்து புலிகளால்
களது சமூக பொருளாதார மேம்பாடு
குறித்தும் ஆரவாரமில்லாமல், ஆனால் அழுத்தமாகக் குரல்
பேட்டி இது பேட்டி கண்டவர் ஆர். எம்.இம்தியாஸ்.
பொருளாதார நிலைமைகள் தொடர்
விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகளின் அரசியல் உரிமைகள்குறித்தும், அவர்
கொடுத்து வருகிறார். அவருடனான
துக்கு எடுக்கப்படவில்லை, தமிழரைப் பெரும்பான்மை
கக்கொண்ட வட கிழக்குப் பிரதேசத்திற்கு சுயநிர்ண் அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல் என்ற சத்தை மட்டுமே நோக்காக இத்தீர்வு ஆலோசனை கொ டுள்ளது. தென்கிழக்குமாகாணசபையின்உள்ளடக்கம்முன்னை முஸ்லிம் மாகாணசபையின் உள்ளடக்கங்களை வி குறைவானது என்றுவிமர்சிக்கப்படுகிறது. இது பர என்ன கூறுகிறீர்கள்? தென்கிழக்கு பிரதேச சபை ஒன்று உருவாக்கப்படக்கூடி சாத்தியம் பற்றி அரசியல் தீர்வு ஆலோசனைக்கான தீர் திட்டத்தில் குறிப்பிட்டப்படவில்லை. அரசாங்கத்துக்கு
suLiggai
தே சியக்கட்சிகளினால் முஸ்லிம்கள் திருப்திகர மான அரசியல் பாதுகாப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடே முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் நலனில் எவ்வளவுதூரம்சாதகமானநகர்வுகளைமுன்னெடுத்துள் ளது? இலங்கையில் முஸ்லிம் கட்சி ஒன்றின் வளர்ச்சிக்கு முஸ் லிம்களுக்கு தேசிய கட்சிகளில் ஏற்பட்ட அதிருப்தி மட்டு மல்ல, இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் உருவானபிரதேச மட்டத்திலான அரசியல் வளர்ச்சியும், வட கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம்களின் செறிவும் காரணங்களா கும். முஸ்லிம்களை அரசியல் ரீதியாக இணைப்பதிலும் அவர்க ளின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, அவற்றைத் தேசியமயப்படுத்துவதிலும் முஸ்லிம் காங்கிரஸ் சாதக மான பங்களிப்பைச் செய்துள்ளது. அதே நேரத்தில் இக்கட்சி முஸ்லிம்களின் இஸ்லாமிய உணர்வை அரசியல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த எடுத்த முயற்சிகள் தமிழ் முஸ்லிம் சிங்கள-முஸ்லிம் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆலோசனைகள் வட கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்து சாதகமாக அமை 4/LDIT?
பாதுகாப்பும் இன அரசியல் தனித்தவத்தைப் பேணுவதற் கான யாப்பு ரீதியான வழிமுறைகளுமே வட கிழக்கு முஸ்லீம்களின் முக்கிய வேண்டுகோள்களாகும் இன்றைய
வடகிழக்கு முஸ்லிம்கள் ஊர்க்காவல்படைகளில் சேர்க் கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களது பாதுகாப்புக்கு இது உத் தரவாதம் கொடுக்குமா?
முஸ்லிம்களது பாதுகாப்புக்காக அரசு முஸ்லிம் இளைஞர் களை ஊர்க்காவல் படைகளில் சேர்த்துள்ளது. உண்மையி லேயே இதுபெரும்பாதகமான விளைவுகளையே ஏற்படுத் தும் முஸ்லிம்கள் தம் பாதுகாப்பில் பூரணமான அக்கறைக் காட்ட வேண்டும் ஆயின் அது ஊர்க்காவல் படைகளில் சேர்வதாக அமைவதில் முடிவடையக்கூடாது அரசபடை யான ஊர்காவற்படை இன முரண்பாடுகளை மேலும் அதி
கரிக்கும் அதிகம் பயிற்சி பெறாத பூரண தெளிவில்லாத
இப்பிரிவினர் சகோதரதமிழ் இனத்தைசந்தேகித்து செயல்ப டுவதும் அரச படைகளுக்கு "மூன்றாம்நிலை' வேலைக ளில் உதவி வழங்குவதும் பிரச்சினைகளை மேலும் சிக்க லாக்கும். இது முஸ்லிம்களது நீண்டகாலப் பாதுகாப் புக்கோ குறுங்காலப் பாதுகாப்புக்கோ உதவாது முஸ்லிம்களது சொந்தப் படைப்பரிவின் அவசியத்தை விளக்குவீர்களா? இலங்கையில் முஸ்லிம்கள் சிங்களப் பேரினவாதத்தாலும், தமிழ்தேசியவாதத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வட கிழக்கில் தமிழ் இயக்கங்களால் நசுக்கப்பட்டுள்ளார் கள் என்றால், தெற்கில் அரசபடைகளால் அரச குண்டர்க ளால் பாதிப்படைந்துள்ளனர். முஸ்லிம்கள் என்பதற்காய், அவர்களது அடிப்படை குணாம்சங்களை நசுக்குவதற்காய் முஸ்லிம்கள் அடக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் பாதுகாக்கசிங்களப்படைகள் இருக்க முடியுமா யின் தமிழர் படையொன்றை உருவாக்க நாட்டு சனாதிப தியே உடன் படமுடியுமாயின் முஸ்லிம்களுக்கான சொந் தப்படை என்ற கோரிக்கை எவ்வகையிலும் பிழையான
முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் இது பற்றிய உள்ளரங் மான திட்டம் இருப்பதாக செய்திகள் குறிப்பிகின்றன. வடபகுதிமுஸ்லிம்களின் அரசியல் அபிலாஷகள்பொ, வாக ஏனைய பகுதி முஸ்லிம்களின் அரசியல் அபில ஷைகளில் இருந்தும் மாறுபட்டதா? இலங்கை முஸ்லீம்கள் இந் நாட்டின் எந்தப் பிரதேசத்தி வாழ்ந்தாலும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளா அடையாளப்படுத்தப்படக்கூடியவர்கள் இவர்களின் பா காப்பும் அரசியல் இன தனித்துவத்தைப் பேணுவதற்கா6
yGÖGÖ 2ELİöTsus'uOL
GenuipygaróLUNGSGUDIGIT Singuib anglaisillä Cagli
முஹிர் றஹம்மான்
தூய சிங்களமயம் இதற்கு முன் ஏனைய இனங்கள் சமத் வத்தை அனுபவிக்கலாம் என்பது கற்பனையே. ஆகே நிகழ்காலத்து இன விடுதலைப் போராட்டம் தவிர்க்க மு யாததே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பிரச்சினைகளிை சரியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எ எழுகிற குற்றச்சாட்டைப் பற்றி. } முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆரம்பகாலங்களில் முஸ்லிம் ளின் தேசியத் தேவைகளை முதன்மைப்படுத்தி செயற்ப டது.ஆனால் அதன் அடிப்படையான பிற்போக்கு வர்க்க குணாம்சம் காரணமாக அதுபின் வந்த காலத்தில் சந்தர்ப் வாதநிலைகளை எடுத்துள்ளது நண்பர் யார் எதிரியா என்று சரியான வகையில் அடையாளம் காணாது தன
நலனை மட்டும் முக்கியமாக்கி தலைவர் அஷ்ரஃப் கா களை நகர்த்தினார். காங்கிரஸின் முஸ்லிம் மாகாணசை இன்று தென்கிழக்குமாகாண அலகாகசுருங்கும் அளவுக் காங்கிரஸின் பிற்போக்குத்தனம் காணப்படுகிறது. முஸ்லிம் இளைஞர்களின் ஒரு பகுதியினர் ஆயுத அர யலைநோக்கிதள்ளப்பட்டு வருகின்றனர்என்கிறஅபி பிராயம் பற்றி. முஸ்லிம்கள் அடக்கப்பட்டுள்ளனர். இதனைப் பயன் டுத்தி முஸ்லிம் காங்கிரஸும் துரோகமாய் இயங்குகிற இந்நிலையில் ஆயுத அரசியலில் ஆர்வம் ஏற்படுவ தவிர்க்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டால் அதற்கா பொறுப்புஎம்மை ஏமாற்றியபேரினவாதக்கட்சிகளையு காங்கிரஸையும் சாரும்
தலல. அரச நிறுவனம் சிங்கள மயப்பட்டுள்ளது. இதற்குள் முஸ்லிம்கள் இன சமத்துவத்தை அனுபவிக்கலாமா? இலங்கை அரசப் படை சிங்களப் GulfatalurgÚLUGOLULIN
கவே உள்ளது. சிங்களப் பேரினவாதத்தின் மூல இலக்கு
முஹரி ரமோன முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொது Grazabawa, Jawa Mbong 200 CILÍCITAS 270
கார் இளைஞர்களுள் ஒருவர்
I Cu
 
 
 

I8, 1995
த் யாப்புரீதியான வழிமுறைகளும் ஆகும். வடமாகாணமுஸ் பா லீம்களின் அபிலாஷைகளும் இவற்றிலிருந்து வேறுபட் ய டவை அல்ல.அதேநேரத்தில்பலவந்தமானவெளியேற்றத் Lb தினால் வடமாகாண முஸ்லீம்களுக்கு உருவான அரசியல் ண் - மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் மீண்டும் தமது வாழ்விடத்தில் குடியேறுவதோடு தொடர்பான நடைமு றைப் பிரச்சினைகளும் இம்மக்களின் தனித்துவமான பிரச் சினைகளாக காணப்படுகின்றன. இவை ஏனைய முஸ்லிம் றி களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டனவாகும்.
வடபகுதி முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கத்தின் தேவையினை இது வெளிப்படுத்துகிறதல்லவா? புத் வடமாகாணமுஸ்லீம்கள் சொத்துக்கள்பறிக்கப்பட்டநிலை ம் யில் ஆயுதமுனையில் பலவந்தமாக வாழ்வுரிமை மறுக்கப்
EGINGÓLNydalamamasc.
பட்டு எல் ஈயால் வெளியேற்றப்பட்டார்கள் முஸ் லிம்-தமிழ் உறவுசுமுகமாக இருந்த சூழ்நிலையில்இப்பாத கமான நிகழ்ச்சி வேறு எந்தபிரதேசஅல்லது இனமக்களுக் கும் நிகழ்ந்ததொன்றல்ல. இப்பலவந்தமான வெளியேற்றம் இம்மக்களுக்கு மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்ப டுத்தி இருக்கின்றது. முஸ்லீம் சார்ந்த கட்சிகளும் தலைவர்களும் இம்முஸ்லீம்க ளின் வெளியேற்றத்தை தமது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்தினார்களே தவிர, தனித்துவமான இம்மக்க ளின் பிரச்சினைக்கு தேசிய சர்வதேச அங்கீகாரத்தையும் தீர்வையும் பெற்றுத்தர முயற்சிகள் எடுக்கவில்லை.
நீண்ட கால இடைவெளிக்குப்பின் இம்மக்கள் மத்தியில் உருவாகி வருகின்ற சில இயக்கங்கள் இம்மக்களின் அரசி யல் விழிப்புணர்ச்சிக்கும். இம்மக்களின் பிரச்சினைகளை தேசிய சர்வதேச மயப்படுத்துவதற்கும் முயன்று வருகின் றன. இவ்வியக்கங்கள் அரசியல் இயக்கமாக உருவாகுவ தில் பல நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
உத்தேச அரசின்தீர்வு யோசனைகள் வடபகுதி முஸ்லிம்
* களின்நலனில் ஏற்படுத்தும்தாக்கங்களைகூறமுடியுமா?
உத்தேச அரசியல் ஆலோசனையில்
1. வடமாகாண முஸ்லீம்களின்மீள் குடியேற்றத்தையும் 2. பொருத்தமான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாது
காப்பையும் உத்தரவாதப்படுத்தாவிட்டால் இம்மக்களின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக மாறும் சொந்தநாட்டி
s
லேயே அநாதைகளாக வாழ்கின்ற நிலை நீடிக்கும். நீண்ட
காலத்தில் சமூக பொருளாதார காலாசார தனித்துவம்
இழந்த நிலைக்கு இம்மக்கள் இட்டுச் செல்லப்படலாம்.
s
2.
Bl
s
நிகழ்காலதமிழ், முஸ்லிம் உறவின்பாதகமானபோக்குக ளுக்கு அடிப்படைக் காரணங்களாக எவற்றை நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள்? வட-கிழக்குப்பிரதேசம் தமிழர் தாயகம் மாத்திரமே என்ற தீவிரவாத தமிழர்களின் கண்ணோட்டமும், அதை நிலை நாட்டுவதற்கான முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல், அத் துடன் ஆயுதமுயற்சிகளும் தமிழ்-முஸ்லிம் உறவின் இன சகஜநிலைமைக்கு எதிரான காரணிகளாகக் காணப்படுகின் DGOT, இலங்கை முஸ்லிம்களின் பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற முஸ்லிம் தலைமையொன்று இன்னும் முழுமை யாக சாத்தியமாகவில்லை. இதற்கான காரணங்களினை கூறமுடியுமா? முஸ்லீம்கள் இலங்கை பூராவும் பரந்து வாழ்கின்றார்கள் இம்மக்களின் அரசியல் அபிலாஷைகள் தாம் வாழும் சமூக, பொருளாதார இன சூழலால் செல்வாக்குப்படுத்தப் படுகின்றது. பிரதேசமட்டத்திலான அதிகாரப் பரவலாக் கலை அடிப்படையாகக் கொண்ட இன்றைய அரசாங்கத் தின் உத்தேச தீர்வுத் திட்டம் ஒன்றிணைந்த இலங்கை முஸ் லீம்களின் அரசியல் தனித்துவத்திற்கு பாதகமானதாகும். இது அரசியல் ரீதியாக முஸ்லீம்களை ஒன்றிணைக்க முடி யாத சூழ்நிலையை எதிர்காலத்தில் உருவாக்குவதோடு முஸ்லிம்களின் சமய, இன, கலாசார ரீதியான வளர்ச்சியை யும் பறிக்கக்கூடியது. எனவே புதிய அரசியல் யாப்புச் சீர்த்திருத்தத்தில் இலங்கை முஸ்லிம்களை ஆகக்குறைந்தது சமய, கலாசார ரீதியாகவாவது ஒன்றாக இணைக்கக்கூடிய தான யாப்புரீதியான ஒழுங்குகள் அவசியமாகும் எவ்வா றான யாப்புரீதியான வழிமுறைகள் செய்யப்படவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்கள் மிக அவசரமாகச் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களின்தனிக்கட்சிதோல்வியானஅரசியல் அனு பவங்களைப் பெறுமாயின் அதுதீவிரவாத அரசியலுக்கு வழிப்படுத்தப்படலாம் எனப்படுகிறது. இது பற்றி உங் கள் கருத்தென்ன? இலங்கையில் முஸ்லீம்களின் புவியியல் பரம்பல் வெற்றிக ரமான தீவிரவாத முஸ்லிம் அரசியல் வளர்ச்சிக்குச் சாதக மாக அமையாது. கடந்த காலத்தில் அவ்வாறு ஏற்பட்ட தீவிரவாத முஸ்லிம் அரசியல் முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. இலங்கையின் எதிர்கால தேசிய பிரதேச அரசியல் நிதர்சனத்தைப்புரிந்துகொண்ட அடிப்ப டையான அரசியல்நிலைப்பாடே முஸ்லீம்களின் ஆரோக் கியமான அரசியல் எதிர்காலத்திற்குப் பொருத்தமானதா கும.

Page 10
சரிநிகள்
ஒக்.05-ஒக்
95 niä 3 முதல் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தராக சேர்ந்து இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலை யத்தில் ஒருவருட காலத்தைக் கொண் டபயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொண் டுள்ளேன் எனக்கு வழங்கப்பட்ட நியமனக்கடிதத்தின் படி அரசாங்கப்ப தவி நியமன விதிகளுக்கு இணங்க உத்தியோகத்தர் ஒருவர் சமர்ப்பிக்க வேண்டிய மருத்துவ அறிக்கையைப் பெறும் பொருட்டு 95ஜூன் 19ம் திகதி கொழும்பு பொது மருத்துவமனையின் முதலாம் இலக்க அறைக்கு சென்று தொடர்புகொண்டபோதுநியமனக்கடி தம், மற்றும் அடையாள அட்டை என்ப னவற்றைச் சமர்பிக்குமாறு கேட்க்க ப்பட்டேன். இதற்கிணங்கநான் அனை த்து ஆவணங்களையும் சமர்ப்பித் தேன். மேலும் என்னுடன் சில தமிழ் பேசும் ஏனைய நீர்வாக சேவை உத்தி யோகத்தர்களும் வந்திருந்தனர், நாங்
கள் தமிழ் பேசியதை அவதானித்த அங்கு இருந்த அதிகாரிகள் நீங்கள் மோலதிகமாக பொலீஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனக்கேட்டனர் நான் ஏன் இதைச்சமர்பிக்க வேண்டும் எனக்கேட்ட பொழுது அங்கு இருந்த ஊழியர்கள் கல்முனையில் இருந்து வந்துள்ளீர்கள் எனவே நீங்கள் கட்டா யமாக பொலீஸ் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக்கூறினர் என்னவ கையான பொலீஸ் அறிக்கை என்று எங்களுக்குப்புரியவில்லை. பின்னர் இவ்விடயத்தை இவ்வைத்தியசாலை யின் பணிப்பாளருக்கு தெரியப்படுத் தினோம். ஆனால் பயன் ஏதும் கிடைக் கவில்லை. இன்னும் எங்களுடைய மருத்துவ பரிசோதனையை செய்ய முடியாத நிலையில் விசனமுற்றுள் (GITITLD.
பின்னர் எங்களது ஏனைய சிங்கள நண்பர்களிடம் விசாரித்த பொழுது இப்படியான அறிக்கை வழங்கத்
glish GIGÖLugõTGÖ.
தேவையில்லை அனுராதபுரம் ( இருந்துவந்த ந பரிசோதனைை шић gubi utolia. மனையில் முடி கூறினர். ஆயின் தமிழ்ே 3, SETTU, GQJ GITIG சோதனை செய் பட்டது இலங் உத்தியோகத்த றால் ஏனையவ வாகும் என்பது குரியதாகும் 6 சம்மந்தப்பட்ட க்களமும் நடவ மாறு கேட்டுக்ெ தமிழ் பேசும் அதிகாரி கொழும்பு - 0
ULTழ் மாவட்டத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங் கள் நட்டத்தில் இயங்குவதாகவும், நிவாரண உதவி தேவை எனவும் போர்க்கால சூழலில் மக்களுக்கு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தி யில் அவை பணியாற்றுவதாகவும் பத்திரிகைளுக்கு கூட்டுறவு சங்கத் தினர் செய்திகளையும், அறிக்கைக ளையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் யாழ் மாவட்டத்தில் கூட் டுறவுச் சங்கங்களின செயற்பாடு கள் என்ன என்பது மக்களுக்கு தெரிவதில்லை. இடம்பெயர்ந்தோ ருக்கு வழங்கப்படும் உலர் உணவு நிவாரணப் பொருட்களுக்காக பற் றுச் சீட்டில் ஒவ்வொரு தடவைக ளும் 50 சதம் முதல் ஒரு ரூபா வரை வெட்டி விடுகின்றனர். உதாரண மாக 420 ரூபாவுக்குரிய பொருட்க ளின் பற்றுச்சீட்டில் மீதி 50 சதம் அல்லது 70 சதம் அல்லது 1 ரூபா என்று கணக்கு போடப்படுகிறது. இத்தொகைக்கு எதுவித பொருட்க ளும் விநியோகிக்கப்படுவ தில்லை. இதன் இலாபம் யாருக்குச் செல்கிறது? பண்டத்தரிப்பு பல நோக்குக் கூட்டு றவுச் சங்கத்தின் இது பற்றிய செய்தி ஒன்று யாழ்ப்பாண பத்திரி கைகளில் வெளிவந்ததையடுத்து மீதிப்பணத்துக்குரிய பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று ஒரு அறிவித்தலை அதன் கிளைக
ளில் மக்கள் பார்வைக்கு போடப்
பட்டிருந்தது. சில நாட்களில் அந்த அறிவிப்பு மறைந்துவிட்டது. இந்த மீதிப்பணம் மூலம் பல இலட்சம் ரூபா வருமானம் இச்துங்கங்க ளுக்கு கிடைக்கிறது.
தனியார் கடைகளை விட் குறைந்த விலையில் சில பொருட்கள் விற்ப னைக்கு விடப்படும். ஆனால் சில தினங்களில் அவை முடிவடைந்து விடும். காரணம் அருகில் உள்ள தனியார் வியாபாரிகள் இவற்றை வாங்கிவிடுவார்கள்
இனி நிவாரணப் பொருட்களின் நிறுவைகளிலும் மோசடி 100 கிராம் அல்லது 50 கிராம் குறைவா கவே நிறுத்துவிடுவார்கள். கப்பலில் வரும் பொருட்கள் யாழ் செயலகத்தினால் எல்லா சங்கங்க ளுக்கும் ஒரே தடவையில் விநி யோகிக்கப்பட்டுவிடும். ஆனால் நிவாரணப் பொருட்களை வாங்க மக்கள் சென்று கேட்டால் சில சங் கங்கள் பொருட்கள் வரவில்லை என்று கூறுவார்கள் ஒரே நேரம் ஒரு கட்டத்துக்குரிய பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. வேலணை பல நோக்குக் கூட்டுற வுச் சங்கக் கிளைகளில் முதலாம் வாரத்துக்குரிய நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட் டால், பக்கத்தில் உள்ள யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளை யில் பொருட்கள் வரவேண்டும் என்று கூறுவார்கள்.
நிவாரணப் பொருட்களிலும் பழுத
யாழ் ப.நோ.கடட்டுறவுச் சுரர்ை
டைந்த அரசி, வண்டு பிடித் மாறிய மண்ெ னவே தொடர் கப்படுகிறது ! கிளை பொரு லும் வேறுபாடு ளுக்கும் கப்பல் கள் வருகின்ற தெல்லிப்பளை டுறவுச் சங்கத் ரூபா வேலை கூட்டுறவுச் சங் பண்டத்தரிப்பு பண்டத்தரிப்பு இதன் லாபம் பு இதே போலவே களும் ஒவ்ெ வெவ்வேறு வி டுகின்றன, இப்படியாக ெ அடிக்கும் இக்க தமக்கு நட்டஈ( திடம் கேட்பது கவே இருக்கிற போர்க்கால சூ குறிப்பரக இட் டம் சுரண்டி கள் யாழ் மான GET!
மரிமைந்தன் யாழ்ப்பான
டெகிழக்கு மாகாண அரசின் சுகா தார அமைச்சில் 12, 10, 90 அன்று நடந்த மாற்று முறை மருத்துவப் பணிப்பாளரை தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் நிகழ்ந்த முறைகேடு ஐந்து வருடங்கள் கழித்து தற்போது அம்பலமாகி உள்ளது.
மேற்குறித்த பதவிக்கான வெற்றிடம் பற்றி வீரகேசரி பத்திரிகையின் 08:09, 89 அன்றைய பதிப்பில் அறிவித்தல்
ரவது பதிலளிார்களா?
வெளியானது அவ்வறிவித்தலில் பட்ட ச்சான்றிதழாக சித்த அல்லது ஆயுர் வேத மருத்துவத்தில் பெற்றபட்டச்சான் றிதழ் மட்டுமே கோரப்பட்டிருந்தது. ஆனால் 15 01. 90 அன்று நிகழ்த் தப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கான அறிவித்தல் கடிதத்தில் பல்கலைக்க ழகம் ஒன்றில் தாவரவியல்/ இரசாயன வியல் அல்லது விலங்கியல் பாடங்க ளில் பெற்றபட்டச்சான்றிதழும்மேலதிக 1551.5 ബ
DIT 895 AT GOT 9I 9J 98 நேர்முகப் பரீட் சான்றிதழே (சித் மருத்துவத்தில்) பரீட்சையும் நடா
மேலும் அரச ப நிரவுவதற்கான எல்லை நாற்ப (gG). Gluta) is பொருநதாது.
பரீட்சையில் தெ அரசசேவையில் மேறபட்டவரா சாத்தியமானது
வர்களில் த
இருக்கவிலை ஒருவரை தெ மேற்குறித்த மு ÜLILLGTGGJIT sLilij LL Guisci: களுக்கு பதில க்கு மாகாண
அதிகாரி ஒருவ
சி. சின்னத்து அக்கவேலி
 
 
 
 
 
 
 
 

I8, 1995
ன்றும் கண்டி காலி பான்ற இடங்களில் ங்களும் மருத்துவ எந்த அறிக்கையை மல் இதே மருத்துவ த விட்டோம் எனக்
சிய ஒரே காரணத்து ளுக்கு மருத்துவபரி பும் உரிமை மறுக்கப் கை நிர்வாக சேவை க்கே இந்நிலை என் களின் நிலை என்ன மிகவும் வேதனைக் னவே தயவு செய்து அதிகாரிகளும் திணை டிக்கை எடுக்க உதவு ாள்கிறோம். liiamas Garaba
பழுதடைந்த பூடு, த கடலை, நிறம் BOTGÖSTGANGGOTLLU GTIGSTLI ந்தும் விநியோகிக் இனி கிளைகளுக்கு | Gessleði Gísløgdges) எல்லா சங்கங்க
மில் தான் பொருட் 1601, 2-5TUGOOTLDÍTU. பல நோக்குக் கூட் நில் லக்ஸ்பிறே 60 ண பல நோக்குக் கத்திலே 61 ரூபா.
சங்கத்தில் 62 ரூபா. சங்கத்தில் 63 ரூபா பாருக்கு?
வ ஏனைய பொருட்
வாரு சங்கத்திலும் லைகளில் விற்கப்ப
காள்ளை இலாபம் கூட்டுறவு சங்கங்கள் தரும்படி மேலிடத் பெரிய விந்தையா து. ழலில் மக்களிடம் - ம் பெயர்ந்த மக்களி இலாபம் ஈட்டுகிறார் பட்ட கூட்டுறவாளர்
ளால் நடாத்தப்பட்ட சையில் ஒரே பட்டச் த அல்லது ஆயுர்வேத கோரப்பட்டு நேர்முகப் த்தப்பட்டது.
தவி வெற்றிடங்களை அப்போதைய வயது தாக இருந்தது. அரச உள்ளோருக்கு இது எனினும் நேர்முகப் ரிவு செய்யப்பட்டவர் இல்லாத 50 வயதுக்கு வார். இது எஷ்வாறு ? 40 வயதுக்குட்பட்ட குதி உடையவர்கள்
லயா? குறித்த நபர் ரிவு செய்யவெனவே bறைகேடுகள் நிகழ்த்த எனவெல்லாம் பாதிக் குமுறுகின்றனர். இவர் ளிப்பது யார்? வடகிழ அரசின் பொறுப்பான ர் பதில் அளிப்பாரா?
POU
பிதாவே உமது நிழலில் விலகியென் sodiLDIT வெகு தொலைவில் போனபின் பெறுவதற்குரிய நட்பின் பிஞ்சுவிரல்களை பற்றியவாறு உமது ஆலயத்தின் வாசலில் ஓர் அந்நியனைப் போல்
தூய்மையும் அமைதியுமாய் பொலிந்த மண்டபத்தில் வாய்பாடுகளை போலிருந்த எல்லா வசனங்களையும் ஒதுக்கி விட்டு தேம்பி நின்ற ஜீவன்களிடையே அமைதியாய் மண்டியிட்டேன்!
பிதாவே கீதங்களால் நிரம்பிய உம் மண்டபத்தில் என்னருகே மிக இளையகுரல் உமக்குரிய கீதங்களை இசைத்தது. அந்த கிதங்களை பாட நான் விரும்பினேன்.
தினமும் மரிக்கின்ற தளிர்களும் நோயால் ஜீவனை இழந்த முகங்களும் காட்டு அனலும்
வெயிலும் மனித அவலங்களும் நினைவில் எழ மடுமாதா கோயிலில் ஒதுங்கிய மனிதர்களின் ஜீவத்துடிப்பாய் எழுந்த கீதங்களில் எனை இழந்தேன்!
வானத்தில் இருந்து குதித்த தேவர்களைப் போல் மனித அவலங்களிடையே நெகிழ்ந்த ஓரிரு சொற்களுடன் நாம் நேசமான பார்வைகளைத் தந்த விழிகளில் திரண்ட கண்ணிர்த் துளிகளை நினைவு கூர்வேன் g|GJ6üLb Lólása,5 6.JITUp6l ஆன போதும் நாளை பற்றிய செய்தியை ஈய்ந்தோம்
பிதாவே பாவங்களின் நிமித்தம் உம்முன் மண்டியிட்ட ஜீவன்களிடையே அமைதியில் தோயும் அவள் விழிகளின் செய்திகளில் நான் நிரம்பினேன். நாம் அற்புதமான உறவினைப் பின்னுகிறோம் தன் பிஞ்சுவிரல்களை என்னிடம் தந்திருந்தாள் நிறைய கதைகளைக் கூறினேன்
கவிதைகள் போலவும் மனிதர்கள் கடந்து போகையில் நான் நெகிழ்ந்தேன்!
இன்றென் தசைகளில் alsTiré fulo)6O)6)
வேதனை மிகுந்த நினைவுகளிற்கப்பால் அமைதியடைந்ததென் ஆன்மா
பரமபிதாவே L56116ւլմ» என் கிடைத்தற்கரிய நட்பின் பிஞ்சுவிரல்களை பற்றியவாறு உம் நிழலில் விலகி நான் தேடிப் பெற்ற கவிதைகள் நிறைந்த ബങ്ങ് (9Iഞബ്ദ്രബി.
ليعملوك الهولسموم

Page 11
சரிநிகள்
(၅)4.os-ဝှ႕.
ஷடமானது.
ஸ்லிம் காங்கிரசின் "அவுட் அவுசு 'லிருந்து ஒரு குரல் என்ற எம். வை.எம். சித்தீக்கின் ஓகஸ்ட் 24 செப்டம்பர் 06 சரிநிகர் இதழின் கட்டுரை தொடர்பாக "தெரிந்ததை மாருக்கும் பக்கசார்பில்லாது சொல்தல்' என்ற உண்மைக்கு அமைவாக இக் கட்டுரை எழுதப்படுகிறது. 'மருதூர் பவீதினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரை வடிவிலான கடித்ததைவாசித்ததன் ஊடாக தான் ஆச்சரியமுற்றதாகவும்1986 87ம் ஆண்டுகளில் ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட் டவன் என்ற ரீதியில் சில தெளிவுகளை முன் வைத்தாக வேண்டியதன் அவசியம் உரைக் கப்படுகிறது. சித்திக்கினால் 8687களுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுப்பதற்கும் அரும்பாடுபடுவதற் கும் உங்களால் ஏன் முடியாமல் போனது என்ற கேள்வியுடன் உங்கள் கட்டுரையில் இருக்கும் வக்காலத்து வாங்கும் Gli grULIII ணிக்கு பதிலாக சில உண்மைகளை சொல்ல லாம் என எண்ணுகிறேன். இப்பதில் உங்கள் கட்டுரைக்கு மட்டுமல் லாது ஆயிரக்கணக்கான முஸ்லிம் வாக்கா ளர்களினதும் சிந்தனைக்கு சமர்ப்பணமாக் கப்படுகிறது. கட்டுரையாளர் குறிப்பிடுவது போல் அஷ்ர ஃப்பின் வரலாறு மருதூர் பவித்துக்கு தெரிந் திருக்கநியாயமில்லைத்தான் மருதூர் பஷித் தின் வேலை அஷ்ரஃப்பின் சுயசரிதை எழு துவதில்லை என நான் நினைக்கிறேன். அப் பணிக்கு இன்று ஆயிரக்கணக்கானவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்களது பிரச்சினைகளை சந்திக்கு கொண்டு வந்தவர்களுள் அஷ்ரஃபும் ஒரு வர் என்பதை இங்கு மறுப்பதற்கு ஒருவரும் இல்லைத்தான். ஆனால் சந்திக்கு கொண்டு வரப்பட்ட முஸ்லிம்களுடைய பிரச்சினை களை சந்தையில் வியாபாரமாக்கும் கைங் காரியம் அரங்கேறிக்கொண்டிருப்பதை கட் டுரையாளர் மறுக்கிறாரா? முஸ்லிம்களு டைய அரசியல் விடுதலைப் போராட்
டத்தை அஷ்ரஃப் தலைமையேற்று நடாத்து கிறார் என்றால் 13வது தேசியமகா நாடு கொண்டாடப்பட்ட முஸ்லிம் காங்கிரசி னால் முஸ்லிம் சமூகத்திற்காக அக்கட்சி சாதித்திருக்கும்மகத்தான சாதனைகளைபட் டியல் இட்டு சித்தீக்கினால்காட்டமுடியுமா? நான் இங்கு குறிப்பிடுவது முழுமந்திரி அரைமந்திரி, தேசியப்பட்டியல் பாராளு மன்றப் பிரதிநிதி, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் பதவிகளையல்ல.
மருதூர் பவித் குழம்பியுள்ளதாகவும் அதி கார அலகுகள் பற்றி இன்னும் உத்தியோக பூர்வவெளியீடுகள் வரவில்லை எனவும் சித் தீக் அவர்கள் சொல்கிறார். ஆனால் சித்தீக் குக்கு அல்லது முஸ்லிம் வாக்காளனுக்குத் தெரியாத பல விடயங்கள் இங்கு கன பேருக்கு தெரியும் என்பது சித்தீக் போன்ற வர்களுக்குத் தெரியாமல் இருப்பது துரதிர் பிராந்தியங்களின் எண் ணிக்கை எத்தனை என்று அரசினால் வெளி யிடப்பட்ட யோசனையில் தெட்டத்தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயத்தை நீங்கள் பார்க்கவில்லையா? "அதிகாரப்பாவலாக்கல் அமைப்புமுறை "என்ற தலைப்பின் 11 என்ற பரவலாக்கல் கூறு என்ற சிறு தலைப்பின்கீழ் 'பிராந்தியங் களின் ஒன்று தற்போதுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏலவேயுள்ள எல்லைகளை மீள் அமைப்பதன் மூலம் அழைக்கப்படும்" என சொல்லப்பட்டிருப்பதை எப்படிமறைக் கலாம்? இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அரசினால் வெளியிடப்பட் டுள்ள இத் தீர்வு யோசனையில் முஸ்லிம்க ளுக்கு ஒருநிர்வாக அதிகார அலகு இல்லை என்பதும் வடக்கு கிழக்கின் ஊடே ஒரே ஒரு பிராந்திய சபையே அமைக்கப்படும் என்பதுமாகும். இத்தீர்வு யோசனையில் எங் கேதானும் ஓரிடத்தில் உப பிராந்திய சபை கள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதும் சித்தீக்குக்கு தெரியாதா? மருதூர் பவித் குழம்பியுள்ளார் எனவும முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அம்பாறை
மாவட்டத்தினை மட்டும் கொண்டமுஸ்லிம் மாகாணசபையை கேட்கிறார் என்பதற்கு
அஷ்ரஃப்பினால் அல்லது அவரது கட்சியி
தீக் கேட்கிறார். மருதூர் பஷிதுக்கு மட்டு மல்ல, எனக்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக் கான முஸ்லிம் வாக்காளர்களுக்கும் தமிழ் புத்திஜீவிகளுக்கும், முஸ்லிம்மாகாணசபை என்றால் என்ன? தென் கிழக்கு மாகாண சபை என்றால் என்ன? அதன் எல்லைகள் என்ன? அதன் அதிகாரங்கள் என்ன? அரசு வைத்துள்ள 'பிராந்தியங்களின் ஒன்றியம்' தீர்வில் முஸ்லிம்களுக்கும், 'பிராந்திய ஒன் றியம்' ஒன்று வழங்கப்படுகிறதா? போன்ற விடயங்களில் குழப்பமாகவே இருக்கிறது.
காங்கிரஸை விடுத்துந எமதுகுழப்பம்சம்பந்த ரஸுக்கு ஆய்வு ரீதியா துக்கள் எப்போதும் இரு எனது கருத்து வ. ஐ.
உள்ள முஸ்லிம்கள் பிர வுரீதியான தெளிவு சு இல்லை என்பது துரதிர் தக் கருத்து வறுமையை காங்கிரஸில் இருப்பின்
Glairdrafta)Tib.
தெரிந்தை TE TIFF
இந்நிலைக்கான காரணம் மருதூர் பஷிதே அல்லது முஸ்லிம் வாக்காளரோ அல்ல முஸ் லிம் காங்கிரஸ்தான் இந்நிலைக்கு காரணம் நான் சித்தீக் அவர்களிடம் ஒரு கேள்விகேட் கிறேன். முஸ்லிம் மாகாண சபை என்றால் என்ன? தென்கிழக்கு மாகாண சபை என் றால் என்ன? அதன் புவியியல் எல்லைகள் என்ன? அதன் அதிகாரம் என்ன? என்பது தொடர்பாக முஸ்லிம்காங்கிரஸ் ஆவணர்தி யாக ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கி றதா? அல்லது அக்கட்சியின்மூத்ததலைவர் களிடம் அது பற்றிய விளக்கம் உள்ளதா? அப்படியிருப்பின் ஏன் அவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதனை இதுவரை தெளிவு படுத்தமுன் வரவில்லை. ஒரு சமூகத்துக்கு
1989ம் ஆண்டின் பாரா பூரீலங்காமுஸ்லிம்காங் ஒரேயொரு தேசியப்பட் புஹார்தீன்ஹாஜியாருக் அவர் பாராளுமன்றத்திற் யேயும் முஸ்லிம்களின் லைக்கு அயராது உழை எப்படி மறக்க இயலும் ஹாஜியார் பாராளுமன் தடவை முஸ்லிம்களுக் றார்? கடந்த பாராளுமன் யப் பட்டியல் உறுப்பினர் பெரேரா, பாமிஸ் சுஹை லிம் காங்கிரஸின் கட நிறைய பங்களிப்பை
அரசியல் வழிகாட்ட வந்த தலைமை குழம் பிப்போய் கிடக்கும்போது முஸ்லிம் மக்கள் என்ன செய்வார்கள்?
தீர்வு யோசனைகளில் முன் வைக்கப்பட்டி ருக்கும் பிராந்தியங்களில் ஒன்றை முஸ்லிம் களுக்குதருவதாக அஷ்ரஃப்பின்காதுக்குள் சந்திரிகா சொல்லியிருக்கிறாரா? அதனால் இதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவை யில்லையென சித்தீக்கிடம் அஷ்ரஃப் சொல்லி இருப்பார் போலிருக்கிறது. ஆக சித்தீக்குக்குகுழப்பமில்லை ஆனால் எமக்கு பயமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது எங்கள் குழப்பங்களை தீர்ப்பது முஸ்லிம் காங்கிரஸின் கடமை மாறாக குழப்பமாய் இருக்கிறது என சொல்பவனை திட்டிதீர்ப்ப துடன் குழப்பத்தை மேலும மேலும் அதிக ரிப்பதற்கு பதில் எழுதுவது எந்தநியாயம்? குழப்பத்திற்கு பதில் தேடுவதற்கு முஸ்லிம்
இவைகள்
எமக்கு குழப்பமாக இ படுத்துவீர்களா சித்தீக்
போலும்.
முஸ்லிம் மாகாணக் கே பின் சிந்தனையால் உத் தைப் பலர் இங்கு அறிந் லைதான் முஸ்லிம் மா யின் காரணகர்த்தா அவ் பது தான் உண்மை, அர ஃப் தூக்கிப்பிடித்த கோ காலங்களில் தமிழர் அ தமிழ்த் தலைவர்கள் அ பதவிகளைப் பிடித்துக் தக்கவைத்துக் கொள்வ
 
 
 
 
 
 
 
 
 
 

கோஷத்தை வானுயர எழுப்பியதையும்
: பின் அந்த ஈழக் கோரிக்கை வெறும் မျိုါရှိ DRITTI யல் பிழைப்புவாத மார்க்கமாக இவ்வரசி தளவான கருத யல் தலைவர்களால் கையாளப்பட்டதையும் ததில்லை आआug நாம் காண்கின்றோம். அதுபோலவே இந்தத்
ஜெயபாலனுக்கு
ul தென்கிழக்கு மாகாணக்கோரிக்கையும் 6060 பற்றிய ॐ" இருப்பதாக நாம் கருதுகிறோம். இக்கருது அஷாபபுககு கோளுக்கு நிறைய சார்புக் காரணங்கள் டவசமானது. இந் இருக்கின்றன. நீங்கள் முஸ்லிம் நன்கு உணர்ந்து "அஷ்ரஃப் ஹிருதயமாகவுள்ள'இன்றைய
சந்திரிகா அரசில் அண்மையில் அவ்வரசால்
நமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட தீர்வு யோசனைகளில் ரஸுக்கு கிடைத்த ஏன்முஸ்லீம்கள்பற்றி ஒருவார்த்தைதானும் யல்பிரதிநிதியை இல்லாது போயிற்று? அஷ்ரஃப் சந்திரிகா கொடுத்ததையும் ஒப்பந்தத்தில் முஸ்லீம் காங்கிரஸ் கூறித்தி குள்ளேயும் வெளி ரிந்த அம்சங்கள் இருக்குமானால் அதிகாரங் அரசியல் விடுத கள் வழங்கும் சந்திரிகாவின் அண்மைய ததையும் நாங்கள் யோசனைகளில் ஏன் முஸ்லீம் மாகாணத் இந்த புஹார்தீன் தைப்பற்றியோ அல்லது தென்கிழக்கு மாகா றினுள் எத்தனை ணத்தைப்பற்றியோ ஏன் அஷ்ரஃப்பால் ஒரு ாக பேசியிருக்கி வார்த்தை தானும் இடம் பெற வைக்க முடி மத்தேர்தலில் தேசி யாமல் போயிற்று? நாங்கள் இப்படிக் கேட் களாக வந்த அசீத பது நியாயமான கேள்வி இல்லையா? 'சந் போன்றோர் முஸ் திரிகா - அஷ்ரஃப் வரலாற்றுப் புகழ்மிக்க ந்த காலங்களில் ஒப்பந்தம்' அமைச்சர் ஆனதுடன் காலாவ செய்திருப்பார்கள் தியாகிவிட்டதா? பலவீனமான ஒரு அர
சாங்கத்திற்கு முண்டு கொடுத்த கிழக்கு முஸ் லீம்களின் வாக்குகள் குப்பைக் கிடங்கில் போட்ட கதையாகிவிட்டதா?
h கடந்த கால அரசியலில் தலையாட்டிப் பொம்மைகளாக இருந்த முன்னாள் அமைச் சர்களையும், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்களையும் குற்றம்சாட்டும் சித்தீக் அவர் கள் ஏன் அஷ்ரஃப் அவர்களை மறந்து விட் டார்? அஷ்ரஃப் அவர்கள் இன்றைய ஆட்சி யில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த அரசினால் வெளியிடப்பட்ட தீர்வு யோச னைகளில் முஸ்லீம்கள் பற்றி ஒரு குறிப்பும் இல்லா நிலையில் அஷ்ரஃப் அவர்களை நாங்கள் என்னவென்று சொல்லுவது?நான் இந்தத் தீர்வு யோசனையை நூற்றுக்கு நூறு வீதமாக ஆதரிக்கிறேன் என அஷ்ரஃப் அவர்கள் ரூபவாஹினியில் தோன்றி சிங்க ளத்தில் சொல்லவில்லையா? (சித்திக் சொல் வதுபோல் யோசனையில் உள்ள சிறப்பான அம்சங்களை மட்டும் ஆதரிப்பதாக அஷ்ர ஃப் சொல்லவில்லை. ஞாபகம் இருப்பின் மீட்டுப்பாருங்கள்)
சித்தீக் அவர்கள் தலையாட்டிப் பொம்மை கள் எனச்சொல்பவர்கள் யார்? 90% க்கும் அதிகமான சிங்கள மக்கள் உள்ள தேர்தல் தொகுதி ஒன்றில் தெரிவுசெய்யப்பட்டஎம். எச்முகம்மதுவோ ஹரிஸ்பத்துவவில் இருந்து சிங்களப் பெரும்பான்மை வாக்குக ளால் தெரிவு செய்யப்பட்ட ஏ.சி.எஸ்ஹ மீதோ அல்லது கல்முனை, சம்மாந்துறைத் தொகுதிகளில் இருந்து தமிழ் மக்களின் ஆத ரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஆர்.எம். மன்சூரோ மஜீதோ முஸ்லீம்கள் பற்றி கதைக்கவில்லைத்தான். ஆனால் முஸ்லீம் சமூகத்தின் பெயராலும் அல்குர் ஆனின் பெயராலும் பதவிக்குவந்த அஷ்ரஃப் அவர் Iகள் ஏன் இன்றைய அரசு வைத்துள்ள தீர்வு யோசனைகளில் முஸ்லீம்கள் பற்றிய தீர்வு வருவதற்கு உழைக்கவில்லை? இக்கேள் விக்கு என்ன பதில் சொல்வீர்கள் என்பதும் எமக்குத்தெரியும் தெரிவுக்குழு முன்யோச னைகள் பரிசீலனைக்கு வரும் போது நாம் நமது கோரிக்கையை முன்வைப்போம் என் பீர்கள் தெரிவிக்குழுவின் முன் யோசனை களை முன்வைப்பதற்கு நீங்கள் எதிர்க்கட்சி யிலும் இருக்கலாம் அல்லவா? அரசின் யோசனையில் முஸ்லீம்கள் பற்றி உள்ளதா? அப்படி முன் வைக்காத அரசுக்கு எப்படி உங்களது தார்மீக ஆதரவைத் தொடர்ந்து வழங்குவீர்கள்.
தெரியாததுதான் ருக்கிறது தெளிவு
Gusta (BaTl
ாரிக்கை அஷ்ரஃப் த்ததில்லை என்ப திருக்க நியாயமில் SIGOTj, GITÁlőG03. ரஃப் இல்லை என் சியலுக்காக அஷ்ர ஷமே இது கடந்த ரசியல் வரலாற்றில் ரசியலில் தங்களது கொள்வதற்காகவும் தற்காகவும் ஈழம்
பொத்துவில், சம்மாந்துறை கல்முனை தொகுதிகளை மையப்படுத்தியதாக அமை யவிருப்பதாகச் சொல்லப்படும் தென்கி ழக்கு மாகாணசபை அல்லது வேறு ஏதாவது பெயர் கொண்ட முஸ்லீம் நிர்வாக அலகில் அம்பாறைத் தேர்தல் தொகுதியை உளவாவு
டன்இணைக்கும் அனைத்து சிங்களத்தலை வர்களினதும் விட்டுக் கொடாத கோட்பாட் டில் அஷ்ரஃப்பின் நிலை பரிதாபமானது. அஷ்ரஃப் அவர்கள் ஒரு அதிகார அலகுக் குத் தேவையான முக்கியமான நிலப்பகுதிக ளையும் வளங்களையும் சிங்களவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு அம்பாறைமாவட்டத் தின் 50% மான நிலப்பகுதிகளை அதாவது 1775 சதுர மைல் கொண்ட மாவட்டத்தில் 900 சதுர மைல் கொண்ட அம்பாறைத் தேர் தல் தொகுதியை கைவிட்டு விட்டு என்ன தான் செய்யப்போகிறார். இவர் மெளனமாக இருப்பது எதைக் காட்டுகிறது? நான் சிறுவனாய் இருக்கையில் கல்முனை யில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மறைந்த தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் கூறிய வார்த்தைகளை நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.
அம்பாறையில் சிங்களவர்களை அரசாங் கம் குடியேற்றும்போது எங்களைவிட முஸ் லீம்களே அதனை வன்மையாக கண்டித்தி ருக்கவேண்டும் அம்பாறை நகரம் முஸ்லீம் களின் கைகளிலேயே இருந்திருக்க வேண் டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்நிலை காணப்படவில்லை. முஸ்லிம் தலைவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர்' என்றார் அமிர்தலிங்கம் இது எவ்வளவு உண்மையா துெ தமிழர்களை விட அம்பாறை மாவட்டம் முஸ்லீம்களின் அடிப்படைத்தளமாகும் இத் தளத்தின் ஆணிவேரையே அசைக்கும் இந்த பயங்கரத் திட்டத்தின் சூட்சுமத்தையே அறிந்து கொள்ளவில்லை எனின் அல்லது அந்தப் பேரினவாத நிர்ப்பந்தத்திற்கு ஆட் பட்டு மெளனம் சாதிக்கிறார்கள் எனின் இவர்களையிட்டு நாங்கள் என்ன நினைக்க லாம்? சிங்களவர்களுடைய அதிகாரங்க ளுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ லாம் என்றால் ஏன் தமிழர்களின் அதிகாரத் திற்குள்ளும் முஸ்லீம்களின் அதிகாரத்திற் குள்ளும் சிங்களவர்கள் வாழக்கூடாது? முஸ்லிம் வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக வெறும் கோஷங்களை மட்டும் முன்வைத்து விட்டு அடிக்கடி பத்திரிகை அறிக்கைகளை விட்டுக் கொண்டு அக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எந்தவிதமான ஆக்க பூர்வமான முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பது இவர்களுக்கு எப்படி சாத்தியமா னது? அம்பாறை தேர்தல்தொகுதியைசிங்க ளவர்களிடம் விட்டு விட்டு முஸ்லீம்களின் விவசாயக் காணிகளுக்கு நீர்ப்பாய்ச்ச மின் சார தேவைகளுக்கு எதிர்கால குடியேற்றங்க ளுக்கு என்ன செய்யப்போகிறார்கள்? ஆழ மான யோசனைக்குரிய விடயமிது இதை யொரு தூக்குக் கயிறு என்று சொல்வதை விட எப்படிச் சொல்லலாம். ஐதேகவின் தலையாட்டிப் பொம்மைகள் எனச்சொல்கிறாரே சித்தீக் பழைய முஸ்லீம் காங்கிரஸின் வரலாற்றையும் சம்பவங்களை பும் மறந்துவிட்டார் போலிருக்கிறது அல் லது நாங்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்று நினைக்கிறார் போலும் உண்மை அதுவல்ல, கடந்த காலத்தைச் சற்றுப் பின் னோக்கிப் பாருங்கள் ஐ.தே.கவில் உள்ள ஒரு அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ அரசுக்கு வக்காலத்து வாங்கும் பணிக்குவிசுவாசமாக இருந்திருக் கலாம். இதை நான் நியாயப்படுத்தவும் வர வில்லை. ஆனால் அஷ்ரஃப் இன் கடந்த கால அரசியல் குத்துக்கரணங்களும் இன் றைய நிலையை ஒருக்காலும் நியாயப்ப டுத்த முடியாதவை பிரேமதாச காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்துகொண்டி ருந்தது என சித்தீக்கிடம் கேட்க விரும்புகி றேன். அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி திறப்பு விழா பிரேமதாசாவுடன் ஒரே ஹெலிக்கொப்டரில் அஸ்ரஃப் அட்டா ளைச்சேனை கல்விக்கல்லூரி மைதானத்தில் வானுயர 'அல்லாஹு அக்பர் கோஷம் பிரேமதாசாவே அஷ்ரஃப் இன் நேரடியான ஆதரவு கண்டு அசந்திருக்க வேண்டும். அஷ்ரஃப் கூப்பிட்டு என்ன பேசினார் நாங்கள் பிரேமதாசாவை கடைசிவரை ஆத ரிப்போம் பிரேமதாசாவின் ஆட்சிக்காலத் தில் முஸ்லீம்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் முறையும் பிரேமதா சாவே ஜனாதிபதியாக வர உழைப்போம்
அதற்காக இறைவனைப் பிரார்த்திப்போம்


Page 12
சென்றக்கிழமை நான் எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளை அங்கு நடை பெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சி யிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் போதனை செய்த பிக்கு தனது கடமையை சரிவர ஒழுங்காகச் செய்தார். சந்தர்ப்ப திற்கு பொருத்தமான விதத்தில் போதனைக்கு ஏற்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர், வாழ்வின் நிலையாமையையும், மனித மிருக வாழ்வு என்றும் மாறு பாட்டுக்கு உள்ளாகும் என்றும் போதனை செய்தார். அவரின் போதனையில் சமநிலை தொடர் LumTGOT GIGL Luumäuscit go GİTGITL LIÉJÉlu G ருந்தன. பெரும்பான்மையோர் போதனையில் இருந்து தெளிவை o LGBOTLLITöflö, GASEITGÖSTL IT stescit.
ஆனால் போதனை முடிவுற்ற பின் னர், அவரும் வீட்டு நபர்களும் வேறுசிலரும் உரையாடலை மேற் கொள்ளும் போது இவரின் குணந லன்களும் செய்த போதனையுட் ஒன்றுக்கு ஒன்று எதிரான தன்மையு டையனவாக இருந்ததை அவதா னித்தேன். சில நிமிடங்களுக்கு
ருவர் பிறப்பின் மூலமோ, சந்தர்ப் பவசித்தாலோ அல்லது பழக்கதோஷத் தாலோ பெண்ணிலைவாதியாகி விட முடி யாது.பால்வேறுபாடு என்பது ஏற்கெனவே சகஜமானதாக ஆக்கப்பட்டுள்ள இச்சமூகத் தில், இதற்கெதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதன் வழி தனது அணுகுமு றையை அமைத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் நாம் பெண்ணிலைவாதி எனக்குறிப்பி டமுடியும்" இது'அரசுகுடும்பம்-பெண்ணியம் எனும் மேற்படி புத்தகத்தின் முன்னுரையில் வலியு றுத்தப்பட்டுள்ள ஒரு குறிப்பு இந்நூலை தொகுத்திருப்பவர்கள் அ. மார்க்ஸ், இ. ரவிக்குமார், பெ. வேலுசாமி ஆகியோர் இவர்கள் இன்று தமிழ்நாட்டில் தத்துவார்த்த விவாதங்களை மிகத்திவீரமாக முன்னெடுத் துச் செல்லும் நிறப்பிரிகை குழுவைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே நிறப்பிரிகையில் பெண்ணியம் பற்றி வெளிவந்த விவாதங்கள், கட்டுரை கள், மொழிபெயர்ப்புஆக்கங்கள் என்பவற் றோடு பெண்ணியம் குறித்து 91 யூலையில் பாண்டிச்சேரியில் நடத்தப்பட்ட கூட்டு விவாதத்தையும் தொகுத்து இந்நூல் வெளி
யிடப்பட்டுள்ளது. பிரபல பெண்ணிலைவாதிகளான லூஸி எரிகாரே, வில்ஹெம் ரெய்க் ஹால்
த்ராபர்ஆகியோரின் பெண்ணியம் தொடர் பான கட்டுரைகளையும் அமெரிக்காவில் பெண் அரசியல் கைதிகள் மூவரின் பேட்டி யையும் மொழிபெயர்த்து இந்நூலில் இடம் பெறச்செய்யப்பட்டுள்ளது.
இந்நூலின் சிறப்பு என்னவெனில் பெண்ணி யம் பற்றி நடைமுறையில் உள்ள நேரெதி ரான பார்வைகளும் கூட அருகருகே வைக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாசகன் இந்
அரசு குடும்பம் பெண்ணியப் பெண்ணிய கட்டுரை தொகுப்பு
முன் 'எல்லா உயிர்களும் வாழ்க ஆரோக்கியமாக இருக்க வேண் டும்' எனக் கூறியவர், உரையாட லின் போது தமிழ் சமூகத்தை கீழ்நி லைப் படுத்தி கதைக்க முற்பட்டார். அரசியல் தீர்வுக்கு எதிரான கருத் துக்களை அவர் தெரிவித்தார் நாட் டில் சிங்கள பெளத்தத்தை பாது காக்க சிங்கள பெளத்தர்கள் தியா கங்களை புரிய வேண்டும் என்றும் அதனால் யுத்தம் என்பது அவசிய மானது என்றும் அவர் கூறினார்.
சுருக்கமாகிக் கூறினால் அரை
மணித்தியாலங்களுக்குள் அவர் பெளத்த போதகரில் இருந்து சிங் கள பெளத்த போதகராக மாறிவிட்
L TIT
இந்த வேறுபாட்டை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? எனக்கு இந்த இடைவெ ளியை வேறுயாரும் புரிந்து கொள் ளவில்லையா? இந்த பிக்குவுக்கும் இந்த எதிரெதிரான தன்மை விளங்
ബിബur?
தெளிவாகும்
எல்லா மனிதர்களிடமும் கருணை இரக்கம் காட்டவேண்டும் என கூறி விட்டு தன்னோடு ஒன்றாக வசிக் கும் சமுதாயத்தினரை அவற்றிலி ருந்து விலக்கி வைத்தலை அவர்
நூலில் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாது செய்வது டன் சிந்தனை விரிவாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது எனச் சொன்னால் மிகையா
BTgl. சில இடங்களில் மார்க்ஸிய கண்ணோட்டத் தில் பெண்ணியம் தொடர்பான கருத்துக் களை ஆய்வுக்கு உட்படுத்துகின்ற போது சில இடங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் பெண்ணியம்பற்றிய கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கவும் தவற GÉláG)G). அதே நேரம், முன்னுரையில் கூறப்பட்டது போல "பெண்ணியத்தை பூஜ்ஜியத்திலி ருந்து தொடங்கவேண்டிய அவல நிலை நமக்கு இல்லை என்பதை சொல்லவும் மறக்கவில்லை. இந்நூல் குடும்ப அமைப்பு முறை தகர்க்கப் பட வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது. பெண்ணியம் பற்றிய கூட்டு விவாத்தில் நிறப்பிரிகை முன் வைத்த கருத்தில் "தந்தை வழிச் சமூக அமைப்பின் உருவாக்கத்தோடு பெண்மீதான சமூக ஒடுக்குமுறை தொடங்கு கிறது. இந்த ஒடுக்குமுறையானது பொருளி யல், கருத்தியல், அரசியல் எனச் சகல தளங் களிலும் செயல்படுகிறது. தந்தைவழிச்சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப் படும் குடும்பம், மதம், கல்வி, கலைஇலக்கி யம் எனச் சகலநிறுவனங்களும் இந்த ஒடுக் குமுறையை நிறைவேற்றும் களங்களாக அமைகின்றன. இத்தகைய நிறுவனங்களில் பெண் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் கருத்தியல்களும் உற்பத்தி செய்யப்படுகின் றன. ஆணாதிக்க நிறுவனங்களின் மூல மாகவே இங்கு அறிவானது உருவாக்கப் பட்டு வினியோகிக்கப்படுவதன் விளைவா கப்பெண் தனக்கான அறிவைஊற்பத்திசெய் துகொள்ள வேண்டியது
b
E.
. 5
སྤྱི་
خالي 3
○ エ
இலங்கையில்
சமூகவியல் இனங்களுக்கின சமத்துவத்துக்கும் 5600 தமிழ் மொழி ஆணைக்குழுவி தற்போது கடை சமூக விஞ்ஞானி Geof. சஞ்சிகையின் அவர் யுக்திய
தமிழில் இங்கு
அவசியமாகிறது. இன்றைய சமூகநோ
லைப்பட்டதாகவே 2
குறிக்கோள் ஆண்/ெ
வேறுபாடற்ற 'பால
உருவாக்குவதே இத கத்தால் நிர்ணயிக் குறித்த வரையறைகள் தாகிறது." எனக் இதை விட இன்று லெக்ஸிங்டன் சில டுள்ள சூஸன், லிண் கைதிகளின் பேட்டி டுள்ளது (ஏற்கென ரில் வெளியானது) இந்நூலை வெளிய பதிப்பகம் பதிப்புை கருத்துக்கள் பற்றிஇ இந்தத்தொகுப்போ விவாதங்கள் முற்றுட் யல் பதிப்பகம் கருத இது பெண்ணிய ஆரோக்கியமான வி நிறப்பிரிகை செய் றது. மொத்தத்தில் டைய தொகுப்பு இல்லை. இத்தொகு குறிப்பிட்டுள்ள விட LDITGOTS). பெண்ணியம் குறி களை அறிமுகப்படு: களின் சிந்தனைகை தல் என்ற விதத்தி ஈடாக தமிழில் வேறு வரவில்லை எனக்க
காது.
சிறுவர்களுக்கான அவர்களது உளவிய அவர்களது மொழி றார் ந. கிருஷ்ணரா
GSATS. &, SITÚAšBEITGED ணத்துப்பூச்சிக்கள் உளவியல் தொடர் வெளிப்படுத்தி நிற் யில் இன்னும் கூடுத யிருக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

—
1985 yn
றிப்பிடத்தக்க அறிஞர். டயே நீதிக்கும் ான இயக்கத்தின்
SAMT அமுலாக்கல்
தலைவராகத் மயாற்றுகிறார். கள் சங்கத்தால் டும் எனும் ஆசிரியர் பில் எழுதிய பத்தி தரப்படுகிறது.
க்கு என்பது ஆண்நி உள்ளது. நமது இறுதிக் பண் என்ற பாலியல் லி நோக்கொன்றை நற்கு பாலாதிக்கச் சமூ 3. ÜLILL GLGöIGOLD ளை மீறி வரவேண்டிய கூறப்பட்டுள்ளது.
ாலில் அமெரிக்காவில் றயில் அடைக்கப்பட் டா, லாரா ஆகிய பெண் களும் தொகுக்கப்பட் வே இப்பேட்டி சரிநிக
பிட்டிருக்கிற 'விடியல் ரயில் இந்நூலில் உள்ள வ்வாறு குறிப்பிடுகிறது: டு இந்தத்தலைப்பிலான பெற்றுவிட்டதாக விடி േീൈ'
கருத்தாடலுக்கான விடயம். இக்காரியத்தை து வருவதாகத் தெரிகி இத் தொகுப்பு பயனு என்பதில் சந்தேகம் பாசிரியர்கள் இது பற்றி டயம் இங்கு பொருத்த
த்த விவாதப்போக்கு துதல், தாராளமானவர் ள ஒருங்கு திரட்டி தரு லும் இத்தொகுப்புக்கு ஒரு நூலும் இதுவரை கூறுவது தற்புகழ்ச்சியா
O
புரிந்து கொளள முடியாமை மிக
வும் பாரதூரமானது. இருப்பினும் இதை நினைக்கும் அதேவேளை எனக்கு மனோதத்து வியலாளரான சிக்மண்ட் புறொய் டின் கூற்று ஞாபகத்துக்கு வருகின் றது. சென்றகிழமை அதை நான் தேடிப்பார்த்தேன். அவருடைய விளக்கத்தை சுருக்கமாக இவ்வாறு கூறலாம். எல்லா மனிதர்களும் பிற மனிதர்க ளிடம் இருக்கும் ஒத்த தன்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக் கின்றனர். இருப்பனும் அவர்கள் பிற மனிதர்களிடம் இருந்து சிறுவே றுபாடுகளைக் காண்கின்றனர். அந்த சிறு வேறுபாடுகளுக்குள் கலாசார மட்டத்திலும், சமய மட் டத்திலும் தொகை மட்டத்திலும், இன மட்டத்திலும் இவர்கள் வேறு படுகின்றனர். வேறுபாட்டை முன்
வைத்து ஒருவருக்கொருவர் விரோதிகளாகின்றனர், சண்டை செய்கின்றனர்.
இருப்பினும் அவர் இவற்றை முர ணாகக் காண்கிறார். நான் முன்னர் கூறியதை விட ஆழமான உளவி யலை கண்டுகொள்கிறார்.
ஒரு பக்கம் எல்லோரிடமும் செலுத்
The fight to Self-Determination
The No Linkin famil Nation ouestion
in
Helena well சுயநிர்ணய உரிமை - இலங்கைத் தமிழ் தேசியப் பிரச்சினை, எனத் தலைப்பிட்டு புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. இதை இங்கிலாந்திலுள்ள தமிழ் தகவல் நிலையம் வெளியிட்டுள்ளது. தமிழ் தகவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் ஹெலனா ஜேவோல் என்பவரே இதை எழுதியவர். இவர் லண்டன் பல்க லைக்கழகமொன்றில் கலாநிதிப் பட்டத்திற் காக படித்துக்கொண்டிருக்கிறார் இப் புத்தகம் சர்வதேச சட்ட வழக்குகிற்கு அமைய சுய நிர்ணய உரிமை கோட்பாட் டின் இயங்கியலையும், சர்வதிகார அரசின் கீழ் வாழும் சிறுபான்மை குழுக்களுக்கு அதனை வழங்கும் போது உருவாகும் சிக் கல்களையும் ஆராய்கின்றது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினை ஆராய்வதற்காக இலங்கையில் சுயநிர்ணய உரிமை கேட்கும் தமிழ் சிறுபான்மையின ரின் பிரச்சினையை ஆய்வுக்கு உட்படுத்தி யுள்ளது.இந்நூல். இது தமிழ்மக்கள்போராட் டம், சுதந்திர தமிழர் தாயகம் என்ற அடிப்ப டையிலான சுயநிர்ணய உரிமைகோரிக்கை இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களின் அடக்கு முறை ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியை ஆராய்கின்றது.
பாடல்கள் பத்தினை லைப்புரிந்துகொண்டு பிலேயே படைத்திருக்கி
T.
ல, கூண்டுக்கிளி, வண் ஆகிய பாடல்கள் சிறுவர் பான அவரது புரிதலை கின்றன. சிறுவர் மொழி
மேலும் சிங்களப் பேரினவாதத்தின் பிரதேச ஒருமைபாட்டு கோஷத்துக்கும் தமிழ் சிறு பான்மையினரின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கும் இடையிலான முரண்பாட் டையும் வெளிக்கொணர வருகின்றது.
ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடைபெறும்
சிவில் யுத்தத்தினால், ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இறந்துள்ளதுடன்
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் ல கவனததைச ಇಂಕ್ அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் என
வம் குறிப்பிட்டுள்ளது இந்நூல் O
கிறார் என்பது மட்டும் ஒரு மகிழ்ச்சியா
தும் கருணை, இரக்கம் என்பன ஆழமானதொன்றாகும். இன்னொரு பக்கம் 'சின்ன வேறு பாடுகள்' என்ற அடிப்படையில் முன்நிற்கும் துவேஷம், குரோதம் இது கீழானது ஆகும். இவ் இரண் டும் நம் மனதில் போராட்டத்தை நடாத்துகின்றன. gLDLLEJ56l6) துவேஷமும் குரோதமும் கரு ணையை பின்தள்ளி விட்டு மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கி விடும்.
இந்தக் கீழ்நிலையான தன்மையை வெற்றிக் கொண்டு இரக்கம் என்ப தனை நிலைநாட்டவேண்டும் என் றும், அப்படி நடக்க மனிதர்களுக்கு உதவவேண்டும் என்றும் பெளத்த தர்மம் உறுதியாகக் கூறுகிறது. இன்று எங்கள் அவலநிலை என்ன வென்றால் இந்தச் செயலை செய்ய வேண்டியவர்களே அவற்றை பின் போட்டு விட்டு துவேஷம் குரோ தம் என்பவற்றை விதைத்து மக் களை இந்நிலைப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண தமிழ் கத்தோலிக்க குருவானவர் ஒருவர் ஒருமுறை இவ்வாறு கூறினார் முதல் நான் தமிழன், இரண்டாவது கத்தோ லிக்கன் என்றார். நான் முன்னர் கூறிய பிக்கு கூறுவதும் இவ்வாறே "நாம் முதலில் சிங்களவர் பின்னர் பெளத்தர்' இது எந்தளவு விபரீத மானது? தர்மத்திலிருந்து என்ன மாதிரியான விலகல்?
Žarty
1995. ஆண்டு தமிழ் மொழித்தின விழா மலரான பார்த்தேன் வடக்குக் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. அழகான அட்டைப்படமும் உயர்ந்த ரகத் தாளில் நேர்த்தியான அச்சுப்பதிவும் கொண்டு ஏறத் தாழ இருநூறுபக்கங்களை அழகுற அமைத் திருக்கிறார் இதழாசிரியர் ச. அருளானந்தம் அவர்கள் வட-கிழக்கு மாகாண பிரதிக்கல் விப்பணிப்பாளராகக் கடமையாற்றும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கவிஞருமாவார். தரமான பலகவிதைகள் கட்டுரைகள் பிற ஆக்கங்கள் என்பவற்றை இம்மலர் தாங்கி வருகின்ற போதிலும், நூலைப் பார்வையி டும்போது ஏதோ ஒரு நெருடல்தோன்றவே செய்கிறது. தமிழ் மொழித்தினத்தை விட ஒரு சிலருடைய ஆக்கங்களை அச்சுருவில் அதுவும் நிரந்தர பதிவுகளை உருவாக்கக் கூடிய ஒரு மலரில் பார்க்கவேண்டுமே என்ற நோக்கம்தான் கூடுதலாக இருக்கிறது (ŜLJITá) தெரிகிறது.
எனது எழுத்தை பல பெயர்களில் அச்சில் 'பார்த்தேன்' என்று ஒருசிலரும், எனது
ჟიან ジ
பெயரில் பல ஆக்கங்களை மலரில் 'பார்த் தேன்' என்றுவேறுசிலரும்,எனதுகுடும்பத் தில் உள்ளோர் பெயர்களிலெல்லாம் ஆக் கங்களைப் 'பார்த்தேன்' என பிறிதொரு சிலரும் மகிழ்ச்சி கொள்ள மலர்ந்திருக்கிறது 'பார்த்தேன்'மலர்
இதழாசிரியர் ச. அருளானந்தம் மட்டும் தனது பெயரிலும் புனைப்பெயர்களிலுமாக ஏழுக்குமேற்பட்டஆக்கங்களை இம்மலரில் அச்சேற்றியுள்ளார். தாமரைத்தீவான் என்ற பெரிய கவிஞர் ஒருவர் ஒன்றுக்குமேற்பட்ட ஆக்கங்களில் தனது பெயரைப்பார்த்தேன் ' என்றுமகிழ்ந்து போயுள்ளார். மாகாண சபை அதிகாரியான சி.பற்குணம் தனது பெயரையும் தனது மனைவி பெயரையும் மலரில் 'பார்த்தேன்'என்று குளிர்ந்திருக்கி றார் இதழாசிரியர் தனது கிராமத்தவர்களை யெல்லாம் தேடிப்பிடித்து எழுத வைத்திருக்
།།

Page 13
Slog inuigi N
Li 4
ஹஸ்புல்லாஹர்
வடக்கு - கிழக்கு முளப்லிம் சிறுபாண்மையினர்
ஒப்பீடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று ஒருதனி அரசியல் அலகாகக் கருதப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் அரசியல்ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடி வருகின்றனர். இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு இவ்விரண்டு மாகாணங்களிலும் தமிழ்மக்கள் பெரும்பான்மை யாக வாழ்வதே அடிப்படைக் காரணமாகும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்தம் இவ்விரு மாகாணங் களையும் இணைத்து ஒரு நிர்வாக அலகாக ஆக்கியது அன்றிலிருந்து இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படை யிலான அரசியல் சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இச்சிந்தனைகளில் இவ்வாய்வுடன் தொடர்பான ஒரு அம்சம் இவ் விரு மாகாணத்திலும் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையினர்களின் நிலைப்பாடாகும். இக் கண்ணோட்டத்தில் பின்வரும் பகுதியில் வடக்கு கிழக்கு முஸ் லிம் சிறுபாண்மையின fif அரசியல் அபிலாசைகள் அதற்கான பின்னணிகள் ஒப்பிடப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மொத்த காணப்படுகின்றனர். இம்மாகாணத்தில் அம்பாறைமாவட்டத்தில் எண்ணிக்கைரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும்:முஸ்லிம்கள் பெரும்
சனத்தொகையின் 33% மாகக்
பான்மை ரீதியாக காணப்படுகின்றார்கள் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாகச் சம்மாந்துறை கல்முனை பொத்துவில் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 80%ற்கும் அதிகமாகக் காணப்படுகின்றது அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது.
。
வடக்கு கிழக்கு முஸ்லிம் மையினருக்கிடையில் உள்ள மிக
ான ஒற்றுமை ஒரே மார்க்கத்தைபின் களாகவும், ஒரே மொழியைப் பேசு தவும், இன, கலாசார அம்சங்களில் பொதுத் தன்மையுடையவர்களாகவும் தாகும்.
மாறாக, இவ்விரு முஸ்ல பாண்மையினருக்கிடையில் பொரு புவியியல், அரசியல் அபிலாசைகள் நிறைந்த வேறுபாடுகள் காணப்படு இவ்விரு முஸ்லிம்களுக்கிடையிலான யல் தொடர்பை நோக்கின் நூற்றுக்கு மான மைல் பிரதேசத்தால் இவ்விரு பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்றார்கள் ணமாக கல்முனை முஸ்லிம் செறி மன்னார் மாவட்ட அல்லது முல்ை மாவட்ட அல்லது யாழ்ப்பாண மாவ கிடையிலான தூர வேறுபாடு சி பெரும்பான்மைப் பிரதேசத்திற் கான புத்தள மாவட்ட முஸ்லிம் செறிவை ஏனைய பல மாவட்ட முஸ்லிம் ெ விடவும் தூரமானது தாக்கமுள்ள பொருளாதார கலாசார அரசியல் பரி திற்கு இவ்விரு முஸ்லிம் சிறுபான்மை கிடையிலான தூர இடைவெளி தடைக் இருக்கும்.
அடுத்து வரலாற்று ரீதியாக கலாசார பாரம்பரிய தனித்துவ ரீதி இவ்விரு முஸ்லிம்களும் வேறு காணப்படுகின்றனர். பொருளாதார ரீதி இவ்வேறுபாடுகள் இவ்விரு சிறுபான்ை லிம்கள் மத்தியில் அவதானிக்கக்கூ இருக்கின்றது குறிப்பாக பொருளாதார கைகள் தமிழ் முஸ்லிம் உறவில் பாடான போக்கினைக் கிழக்கில் கொன இருக்க வடக்கில் முன்பு குறிப்பிட்டது முரண்பாடற்ற உறவாகக் காணப்படுகி அரசியல் பாரம்பரிய ரீதியாக முஸ்லிம்கள் தமது எண்ணிக்கை முக் வத்தினால் தனித்துவமான அரசியல் மையை அமைத்துக் கொள்ளக்கூடிய வ காணப்படுகின்றது. மாறாக, வட ம முஸ்லிம்கள் பரம்பல் எண்ணிக்கை ரீ: தமிழ் அரசியலில் தங்கி வாழ வேண்
6T's Statest
கிழக்கில் பொருளாதார அ அடிப்படையில் உருவாக்கிய முஸ்லிம் முரண்பாடுகள் 1990ம் ஆண்டின் கட்டத் தில் தமிழ்முஸ்லிம் மக்களுக்கி வன்செயல்கள் உருவாகக் காரணம இக் கால கட்டத்திலும் கூட முஸ்லிம் உறவு வடமாகாணத்தில் சீராகக் காண என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டவாறு வர புவியியல் பரம்பல் பொருளாதார இல ஆகிய அடிப்படை யில் வடக்கு முஸ்லிம் சிறுபாண்மையினருக்கி வேறுபாடுகள் காணப்படுகின்றன. இ பாடுகள் இவ்விரு பிரதேச முஸ்லிம் ம அரசியல் அபிலாசைகளின் வேறு பிரதிபலித்திருக்கின்றன.
வடக்குக் கிழக்கு முஸ்லிம் இடையிலான பொதுத்தன்மைகளையு பாடுகளையும் சரியாக அடையாளப்
LDலையக மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் தீர்த்தக் கரைக்கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)விமரிசனக் கூட் டம் பூவரசுகளின் ஏற்பாட்டில் அண் மையில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற் சிக் கலாசாலையில் இடம் பெற்றது. தீர்த்தக்கரை, நந்தலாலா இரண்டுமே மலையகத்தின் இலக்கிய சஞ்சிகைகள் தீர்த்தக்கரை 1980-1982 காலப்பகுதி யது. நந்தலாலா, 1992க்கு பிந்தியது 1982ல் நின்று போன தீர்த்தக்கரையை சேர்ந்தவர்களில் சிலரே 1992இல் நந்த லாலாவை உருவாக்கினர் இவ்விரு சஞ்சிகைகளிலும் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இத் தொகுப்பு அமைந்துள்ளது. எல்லாச் சிறுகதைகளும் திருப்திதராவிட்டாலும்
கூட சில கதைகள், திருப்தி தருவன. உதாரணமாக ராமையா முருகவேள் எழுதிய சிறுவன் சிறுகதையைக் குறிப் (9ALGA)ITLb. மலையக மக்களின் இலக்கிய முயற்சி களை அறிமுகப்படுத்தும் நோக்கில் பூவரசுகள் நடாத்திய இரண்டாவது நிகழ்வுதான் தீர்த்தக்கரைக் கதைகள் - விமர்சனக்கூட்டம் தலைமை கவிஞர் வாசுதேவன். விமர்சகர் மண்டூர் அசோகா நந்தினி சேவியர் பதிலுரை எல். ஜோதிக்குமார் தலைவர் தமதுரையில் நான் இந்த தொகுப்பை முழுமையாக வாசிக்க வில்லை. வாசித்த கதைகள் திருப்தி தர வில்லை' என்றார். சில வேளை முழு மையாக படித்திருந்தால் கருத்து மாறு
நந்தலாலாவின் தீர்த்தக்கரைக் கதைகள்
பூவரசுகளின் விமர்சனம் - சில குறிப்புக்கள்
பட்டுமிருக்குமோ என்னவோ
முதலில் விமர்சனத்தை ஆரம் சிறுகதை ஆசிரியர் மண்டூர் அ தொடர்ந்தும் எழுதிக்கொ கின்ற பெண் எழுத்தாளர். இவ தப் புத்தகத்தை முழுமையாக மல் சாருமதி அவர்கள் என்ை
Al-Ang A
தித்ததனால் Cಳ್ಗೆ அமைப்பாளர்) வர் பதாகவு விமர்சிக்கப் போவதில்லை கூறிவிட்டு சிறுகதைகளின் த ளையும் எழுத்தாளர் பெயர்க ஒரு மேலோட்டமான சார கொல்லி இவை இத்தொகுப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIII பட்ை றுபவர் ர்கள றைந்த இருப்ப
சிறு ITSI J. தியாக ன்றன. yaMu
அதிக களும் உதார க்கும்; பத்தீவு பத்திற்
JUGL) டவும்,
ULL, J4 Lj UG) Luflew MGBT auctor முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றில் இவ்விரு முஸ்லிம்களினதும் அபிலாஷைகள் ஒன்றிணைக்கப்படலாம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
L/60 முளப்லிம்களின் அரசியல் அபிலாஷைகள்
அகதிகளாக்கப்பட்ட இம்மக்கள் தமது அகதி நிலையில் மாற்றம் ஏற்பட்டு இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களைப் போல்தாமும் வாழ வேண்டும் என்று விரும்புவது நியாயமானதே இம்மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசத்தில் வாழ்வதே பொருத்தமானதாகும். குறிப்பாக பலவந்த வெளியேற்றத்தால் தாம் இழந்த வீடு உடமைகளைத் திரும்பவும் பெற்று வாழ்வது இம்மக்களின் சீரான வாழ்க்கையின் அடிப் படைக்கு அவசியமானதாகும் அன்றியும் தாம் அகதிகளாக அந்நியர் பிரதேசங்களில் வாழும் நிலை மாறிதாம் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில்
தமது வாழ்வுரிமையை த்திரும்பவும் பெற்றுச் கொள்வது மேலும் சிறப்பானதாகும். மேற் குறித்த வாழ்வுரிமையை மீளப்பெற்றுக் கொள் ளும் உரிமை எந்த மனித சமுதாயத்தினதும் அடிப்படைக்குடியியல் உரிமையாகும். இந்த RAJONE, LANG GILDI Engor முஸ்லிம்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கலந்துரை யாடல்கள் கருத்தரங்குகளிலிருந்து இம்மக்க ளின் அபிலாசைகள் பின்வருமாறு அடையாளப் படுத்தப்படுகின்றன.
மீள்குடியேற்றம்
சமாதான சூழ்நிலையில் தமது மீள் குடியேற்றம் நடைபெறுவதை இம்மக்கள் விரும்புகின்றார்கள் அவ்வாறான மீள்குடியேற்றம் ஒன்று தமது சொந்த இடங்களில் ஏற்பட்ட பின் மீண்டும் தாம் வெளியேற்றப்படாமல் இருப்ப தற்கான உத்தரவாதத்தையும் இம்மக்கள் வேண்டி நிற்கின்றனர். இவ்வுத்தரவாதம் தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத் திலும் அளிக்கப்படக்கூடியது சாலப்பொருத்தமானது
Limogenů
வடமாகாணத்தில் பரஸ்பர இன ஐக்கியமும் புரிந்துணர்வும். ஜனநாயகப் பாரம் பரியமும் உருவாகும் வரை 505 வாழ்வுரி மையை உத்தரவாதப்படுத்தக்கூடிய இடைக் காலப் பாதுகாப்பை இம் மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
6OyafluUdib 2LrdlaDDIL
வடக்கின் பிரதான சிறுபாண்மை யினரான முஸ்லிம்கள் எண்ணிக்கை ரீதியாக மொத்த சனத் தொகையில் குறைவானவர்க ளாவர். இம்மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அரசியல் யாப்பு ரீதியான சீர்திருத்தங்களை இம்மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
lmstame
திருப்தியான புணர்வாழ்வு-புனர் நிர்மாணத்திட்டங்கள் முற்றாகவேரறுக்கப்பட்ட இச்சமூகத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அவசியமானதாகும். இழந்த சொத்துக்களை
பெற்றுக்கொள்ளும்
2 L/flkODIO
Ist R
இழந்த சொத்துக்களுக்கும் இருக்கின்ற சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்குநியா யமான நஷ்டஈட்டிற்கான ஒழுங்குகளை எதிர்பார்க்கின்றனர்.
A)- gabai apa
முறிந்து போன தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டி எழுப்பவும் இனப்புரிந்து
ணர்வை ஏற்படுத்தவும் பொருத்தமான கல்வி
பூட்டல் திட்டம் ஒன்று முன்வைக்கப்படுதல் வேண்டும்
annoulli
மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை அகதி வாழ்க்கையின் தற்போதைய நிலையில்
இருந்து மாற்றம் ஏற்படத்தாக்கமான சீர்திருத்த முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் திட்டங்களும்
6)/LA)/35/76007 முஸ்லிம்களும் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இதுவரை எடுக்கப்பட்ட முயற் சிகள் எதுவும் வெற்றியைத் தரவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் அபிலாசைகள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படாமையும் இத்தோல்விகளுக்குக் காரணம் எனலாம். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தமாக நடைமுறைக்கு வந்த அரசியல் தீர்விலும் முஸ்லிம்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம்களின் நலன்களை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி ஒன்று இக்கால கட்டத்தில் உருவாகியது. இந்நாட்டின் இன்றைய அரசியலில் முக்கியமான சக்திகளில் ஒன்றாக இக்கட்சி வளர்ந்து காணப்படுகின்றது. இக்கட்சி வடக்குகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமை பாதுகாப்பு கலாச்சார
தனித்துவத்தை வென்றெடுப்பதற்கான ஒரு
திட்டத்தை இன்று முன்வைத்திருக்கின்றது.
த்தவர் sffäff. STiqojë நம் இந் படிக்கா
நிர்பந்
|Jớì6ằI தான் ன்றும் UüLas potujub தையும் நல்ல
பக்கம் எனக் குறிப்பிட்டார்.
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொகுப்பின் ஆசிரியர் நந்தினி சேவி யர் அடுத்து விமர்சனத்தை செய்தார். தமக்கு வழங்கப்பட்டபணியை ஓரளவு செய்து முடித்தவர் இவர் மாத்திரமே என்று குறிப்பிடலாம்.
ஈழத்திலே சிறுகதை இலக்கியத்தின் தன்மை, அதன்போக்குஇதில்தீர்த்தக்க ரைக்கதைகள் எவ்வாறுள்ளன எனக் கூறி பல தோல்வியடைந்த கதைகளி னுடே சில நல்ல கதைகள் இருப்பதாக வும் கூறினார்.
நந்தினி சேவியர் தவிர்ந்த தலைவர் வாசுதேவனோ, மண்டூர் அசோ காவோ இத்தொகுப்பை முழுழையா கப் படித்திருக்கவில்லை. பதிலுரைக்கு அழைக்கப்பட்ட ஜோதிகுமாரோ சமூக மளிக்கவேயில்லை. தொகுப்பை படிக் காதவர்களைப் பூவசுகள் தலைமை தாங்கவும் உரையாற்றவும் அழைத்தது ஏன்? பதிலுரையாற்ற அழைக்கப்பட்ட
ஜோதிக்குமார் இத் தொகுப்பில் ஒரு கதை கூட எழுதியிருக்கவில்லை.தொ குப்பில் எழுதியிருந்த யாராவது ஒரு வரை அழைத்திருந்தால் பிரயோசன மாக இருந்திருக்குமல்லவா?
மட்டக்களப்பிலுள்ள இலக்கிய அமைப்புக்களிலே மலையக தமிழ் இலக்கியம் மீது முதன் முதல் கவ னத்தை திருப்பியவர்கள் பூவரசுகள் ஆனால் மலையக தமிழ் இலக்கியம் பற்றி பூவரசுகள் நடத்திய இரண்டு நிகழ்வுகளும் சப்பென்றானது, கவ லைக்குரிய விடயம்.ஏன் என்பதை
பூவரசுகள் கவனத்தில் கொள்ள வேண்
டும்

Page 14
*நிகள்
C ராதனைப் பல்கலைக்கழகம்
கால வரையறையின்றி மூடப்பட்டுள் ளது. மாணவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்தி ருந்த போதும் 200 மாணவர்கள் அள வில் விடுதியிலேயே தொடர்ந்தும்தங்கி யிருக்கின்றனர் பல்கலைக்கழக வளாக த்தினுள் பொலிஸார் காவல் புரிவதாக வும் தெரியவருகின்றது.
பல்கலைக்கழகம மூடியது தொடர்பாக உபவேந்தர் பத்திரிகைக ளுக்கு தெரிவித்த செய்தியில் 'புதிய மாணவர்களுக்கு ராக்கிங் செய்தமை கலைப்பீட விரிவுரையாளர் ஒருவரை பயணக்கைதியாக வைத்திருந்தமை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஆனால் பல்க லைக்கழக நிர்வாகத்தின் முடிவை ஆட்சேபித்து கலைப்பீட மாணவர்கள் பின்வரும் மூன்று நிபந்தனைகளை முன்வைத்து விரிவுரைகளை பகிஷ்கரி த்தனர். அவையாவன, * மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நீக்கப்படவேண்டும்
காசாளரை (Bursa) இடைநிறுத்த வேண்டும் * பல்கலைக்கழக ஊழல் நடவடிக் கைகளை விசாரனை செய்வதற்கு ஜனா திபதி ஆணைக்குழு நியமிக்க வேண்
LO (6) இவர்கள் மேற்கொண்ட பகி ஷ்கரிப்பு நடவடிக்கை மற்றைய பீடங்க ளுக்கும் பரவியதைத் தொடர்ந்து பல்க லைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
"பேராதனை பல்கலைக் கழக நிர்வாகத்தின் ஊழல்களை எதிர்த்ததாலும் அவற்றை வெளிக்கொ ண்டு வந்ததாலும் மாணவர் தலைவர்க ளுக்கு கல்விகற்க முடியாதவாறு தண்ட னைவழங்கியுள்ளது நிர்வாகம் இவர்க ளுள் ஏழு மாணவர்கள் தம் வாழ்நாள்
நுழைய முடியாது. மற்றும் ஏழு மான வர்கள் மூன்று வருடங்களுக்கு விரிவு ரைகளுக்குச் செல்ல முடியாது." என் கிறார் ஒரு மாணவர்
ராக்கிங் செய்தமையாலும், விரிவுரையாளரைப் பணயக்கைதியாக வைத்திருந்தமையினாலுமே மாணவர்க ளுக்கு தண்டனை வழங்கியுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளாரே என்கிற கேள்விக்கு 'இவர்கள் எப்பொழுதும் இப்படியே செய்வார்கள். இப்பொழு தும் வழமையான குற்றங்களையே சுமத்தியுள்ளனர். தண்டனை கிடைக்
၅နှံ.os-၅%
முழுவதிலும் பல்கலைக்கழத்திற்குள்
கடந்த காலங்கள் ன' என்கிறார் இன்னொருமான நீங்க GOGOTS, GMG) 8, MTBFITGI யுள்ளீர்களே GTGTGOT?
" "Luci) கத்தில் இடம்பெர இவரே பிரதான இவருக்கு இருக்கு க்கினால், உபவே யை காப்பாற்றிக் இருக்கிறார் என்
கப்பெற்ற மாணவர்கள் மாணவர் பிரதி நிதிகள் மட்டுமல்ல, மாணவர் தலைவர் களும் கூட இவர்கள் ராக்கிங் செய்வதி ல்லை அதற்கு எதிரானவர்கள்' என் பதுஅவரது பதிலாக இருந்தது.
"இந்த மாணவர் பிரதிநிதி களின் மீதான ராக்கிங் குற்றத்தைநிர்வா கத்தால் நிரூபிக்க முடியாது ஊழல்க ளை வெளிக்கொண்டுவரும், மாணவர் தலைவர்களுக்கு இது போன்ற தண்ட னைகளை வழங்கி, தமக்குத் தேவை யானவர்களை மாணவ பிரதிநிதியாக நியமிப்பது வழக்கம். இப்படியான நிக ழ்வுகள் அரசாங்கத்தின் ஆதரவோடு
ഗ് LUAJA
உலகெங்கும் D GITGITT LIGGTGGONGITULUMTIM விக்கிரகங்களில் பெரும் பாலானவை கடந்த வாரம் பாலை உறிஞ்சிக் உறிஞ்சி குடித்தனவாம் உறிஞ்சுகிற சத் தம் கூட கேட்டதாக சில பக்தர்கள் பர வசப்பட்டார்கள் பிள்ளையார் மட்டு மல்ல, வேறும் பல இந்து விக்கிரகங்க ளும் பால் குடித்தனவாம்! பிள்ளையார் படங்கள் பால் குடித்த னவா? என விசாரித்துப் பார்த்ததில் அவ்வாறு நடைபெறவில்லை என ஏமாற்றத்துடன் தெரிவிக்கப்பட்டது. தூணிலும் துரும்பிலும் உள்ள ஆண்ட வன் படத்தில் இல்லாமல் போனான் என தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பி ஈ.வெ.ரா. Quluflu, TiflegöI ğLL" பிள்ளையாக என்னைக்காட்டிக்கொள் வது அல்ல எனது நோக்கம் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்து என் னவெனில், திராவிடர் கழக மறுமலர்ச் சிக் காலத்தில் ஈ.வெ.ரா. பெரியார் இந்து விக்கிரகங்களுக்கு செருப்பால் அடித்தது மிகவும் அநாகரிகமான அரு வருப்பூட்டும் செயல் என்பதே இந்துக் களின் மனங்களை அச்செயல் மிகவும் புண்படுத்தியது. ஆனால் அரசியல் ஆசாமியான சந் திரா சுவாமியின் அதிரடி அறிவிப்பு அதைவிடவும் அநாகரிகமானது. ஏதோ தான் ஒடர் போட்டபடியால் தான் பிள்ளையார் பால் குடித்தாராம்
சில வேளைகளில் ஜெ.ஜெ.வீட்டுக்கல்
பாணத்தில் தேவர்கள் வந்து பூமாரி பொழிந்தார்கள் என செய்தி வந்தாலும்
| almerens Melenetum
ஆச்சரியப்படுவதற்கில்லை.
புது டில்லியிலும், உலகின் வேறுபல பெரும் நகரங்களிலும்பாலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாம் பத்திரிகை கள் பாடுவெகு கொண்டாட்டம் நான் கைந்து நாட்களாக விளாசித்தள்ளிவிட் டன. நமது தமிழ்ப்பத்திரிகை ஒன்று'இ னியென்ன பிள்ளையார் பால் குடிச்சிட் டாராம். சமாதானம் அந்தா வருகி றது. இந்தா வந்தே விட்டது' என்று முற்பக்கத்தில் 'அடைப்புச்செய்தி எழுதியது. வெகுவிரைவில் 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட' என்ற தலைப்பில் "முற்போக்குக் கதை"கள் இவ்வாறான பத்திரிகைகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். கதை இப்படித்தான் இருக்கும். 'ஒரு ஏழைச் சிறுவன் பசி யர்ல் துடிக்கிறான். பக்கத்து வீட்டுப் பணக்காரர் பிள்ளையாருக்கு பால் பருக்க ஓடுகிறார். அவர் திரும்ப வரும் போது சிறுவன் இறந்து போகிறான். பணக்காரர் வள்ளலாக மாறி சவ அடக் கத்துக்கு உதவி செய்கிறார்', சில சிறு விக்கிரகங்களுக்கு தேக்கரண் டிகள் மூலம் புகட்டப்பட்ட பால் மாய மாய் மறைந்தது உண்மையே. இது ஒன் றும் அதியம் அல்ல. பெளதீகவியலில் சாதாரண அறிவுள்ள எவருக்கும் மேற் பரப்பிழுவிசை, நுண்துளைக்குழாய் இயல்பு ஆகியவற்றின் மூலமே இந்த மாயத்தோற்றப்பாடு கிட்டியது என்பது
இலகுவில் புரியும் உங்களது குழந்தை
யின் நாய்க்குட்டி பொம்மை கூட இவ்
மீதான ஊழல் சில்லறைகுறிப்பி
* பல்கலைக்க அரசிடம் இருந்து (9மில்லியன்) ரூட திற்கு மீண்டும் தி யல்வாதிகளுடன் கமாக உருவாக்கி
* பல்கலைக்க (மீட்டர்)நிற்பாட் களை களவாடிய6 *கேள்விப் பத்தி PAIPA (pØLDIG,
வாறு பால் பருகு இதை வைத்துக் தின் காவலர்கள கொள்ளும் அர யல் பிழைக்க மு பெரிய ஏமாற்றுே இவ்விடத்தில் இ ஞாபகமூட்டவே அந்நியர் ஆட்சி இந்து முஸ்லிம் பு
ஒடுக்கப்பட்டபே பில் மேற்கிளம்பி 'அடுப்பு நாச்சிய பகிரங்கமாக தெ ஆபத்தான காரிய படிக்குள் அடுப் மாகப் பாவித்து லாறுதான் அடுப் இன்றும் கூட கி நாச்சியாருக்கு உண்டு விஷே தயார்படுத்தப்படு காரத்தை அடு தான் படைக்கிற அதீத பிடிப்பு ெ வர்களை அடுப் செய்தலும் உண் அடுப்புநாச்சியா பாடும் இயல்பா 5ÜLJLä algu срспшIII கதை டிக்கப்பட வே6 இந்துவும் இவ்ெ நம்புவதற்கும் ெ இந்துவாக இ கொள்ளக் கூடிய செய்திருக்கிறோ பார்த்ததில்.
ویب سے
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W
ல் நட்ைபெற்றுள்ள ற்று ஆவேசபபட்ட GNUM.
ாவைத்துள்ள நிபந்த ரை நீக்கும்படிகோரி தற்கான 9. III) 600ILD
லைக்ழக நிர்வா ற பல ஊழல்களுக்கு ாரணகர்த்தா ஆவார் ம் அரசியல் செல்வா ந்தர் கூட தனது பதவி les TGTGT QLDGTGTLDIT3, றார் அவர் காசாளர்
5) Dës, MTL (69si, safia டுகிறார்கள்
ழக அபிவிருத்திக்கு
வந்த 90 இலட்சம்
ாக்களை, அரசாங்கத் ருப்பியனுப்பி அரசி தனது நட்பை நெருக் i, (la. Tart touo.
ழக மின்மானிகளை டி 9 இலட்சம் ரூபாய்
ரங்கள் தொடர்பான 15% பணத்தை தான்
b1
கொண்டு இந்து மதத் க தம்மைக் காட்டிக் Fயல்வாதிகள் அரசி முயல்வதுதான் மிகப் GGGG).
ன்னுமொன்றையும் ண்டியுள்ளது. காலத்தில் பெளத்த தங்களும், மக்களும்
ாது, இந்துக்கள் சார் பஒரு புதியதெய்வம்
வவழிபாடுசெய்தல் மாகியபோது அடுப் புக்கல்லையே தெய்வ மக்கள் வழிபட்ட வர புநாச்சியின் வரலாறு ராமங்களில் அடுப்பு மிகுந்த "பயபக்தி உணவு வகைகள் ம் போது முதல் பல ப்பு நாச்சியாருக்குத் ார்கள் உணவு மீது ாண்டு சண்டையிடுப பு நாச்சி எனக் கேலி ).
ரின் தோற்றமும், வழி னவை. நியாயப்படுத் வ, பால்குடிப் பிள் அநாகரீகமானது கண் ாடியது. ஒவ்வொரு ாறு சொல்வதற்கும், பட்கப்படவேண்டும். நப்பதில் பெருமை எதையாவது நாம்
DIT GTGOT GITGESTGOflu
Ztrá6Loty.
எடுத்துக்கொண்டமை
இந்த கேள்வில் பத்திரங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தமை
இவற்றுக்கு ஆதாரமாக இருந்த ஆவணங்களை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்தமை
இந்த ஊழல்கள் வெளியான மைக்கு காரணமாக அமைந்தது பதிவாளருக்கும் (Regislar) காசாள ருக்கும் (Bursa) இடையில் 92ம ஆண்டு உருவான பதவிப் போட்டி என அம்மாணவர்கள் மேலும் தெரிவிக் கின்றனர்.
87ம் ஆண்டு. இது போன்ற
ஊழல்தொடாபான விடயங்களை தேட முற்பட்ட றிஸ்மி என்ற மாணவன் இவரின்தூண்டுதலால், அரசாங்கத்தின் துணையுடன் படுகொலை செய்யப்ப ட்டார் என்றுமுன்னைய சம்பவமொன் றை ஞாபகப்படுத்தினார்.
தண்டனைகிடைக்கப்பெற்ற மாணவர்களுடன் தொடர்பு கொண்ட காசாளர் தன் மீது சுமத்தியுள்ள குற்றங் களை மீளப்பெறுவீர்களானால், உங் கள் மீதான தண்டனையையும் மீளப் பெற்றுவிடுவேன் எனக்கேட்டதாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.
Lost Gorcuits, officist Ca, Isaäcog, களுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதில் அளித்தபோது முதலாவது நிபந் தனையை ஏற்க முடியாது. ஏனெனில் இது விரிவுரையாளர் சங்கம் எடுத்த முடிவாகும். இரண்டாவது நிபந்தனை யான காசாளரை இடைநிறுத்துவது, என்னால் முடியாதகாரியம் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க வேண்டும். என்ற கோரிக்கையை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதை அரசாங் கமே செய்யவேண்டும் என்று குறிப்பிட் டுள்ளார்.
ஏற்கெனவே மாணவர்க ளின் கோரிக்கையை ஏற்று, ஒரு ஜனாதி பதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள் ளது என்றும் அவர் கூறினார். ஆனால் மாணவர்கள் இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்
கடைசியாக கிடைத்த தகவ ல்களின் படி புதிய ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாணவர்கள் இணங்கி யுள்ளதாகவும் ஆனால் இது தொடர் பான எழுத்து மூலமான அறிவித்தல் எதுவும் மாணவர் சங்கத்திற்கு இதுவ ரை கிடைக்கவில்லை எனவும் தெரிய
வருகிறது.
மறறும், பல்கலைக்கழக விடு தியை விட்டுப் போகுமாறும், மாணவ ர்கள் போனதன் பின்நான்குநாட்களுக் குள் பல்கலைக்கழகத்தை திறப்பதாக வும் உபவேந்தர் அறிவித்துள்ளார்.
ஆனால், மாணவர்கள் தாம் வெளியேறிய நாளில் இருந்து 16 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தை திறப்பதாக உபவேந்தர் எழுத்து மூலம் உத்தரவாதம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த உபவேந்தர் மாணவர்கள் எந்த நிபந்த னையும் இன்றியே பல்கலைக்கழக விடுதியை விட்டு வெளியேற வேண் டும்' எனத் தெரிவித்துள்ளார்
ஆக மாணவர் போராட்டம் தொடர்கிறது.
lLIllili (isIIí
சமீப காலங்களாக ஒன்றுமே இல்லை பாபர் மசூதி அழிப்புமுதல் பள்ளிவா சல் படுகொலைகள் வரை. வெட்கம் வெட்கம்தான் மிஞ்சுகிறது. சமீப காலங்களாக சிங்களத் தொலைக் காட்சி நாடகாசிரியர்களில் பலருக்கு ஒரு விதமான தொற்று நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்களது கற்பனைகள் கலப்பு:திரும ணம் பற்றி சுற்றிச் சுற்றி வட்டமிடுதலே அது ஒருசிங்கள இளைஞனாம். ஒரு தமிழ் யுவதியாம். அவர்கள் காதலிப்பார்க
ளாம். காதலுக்கு பல தடைகளாம்.
அப்பா, அம்மா சமூகம். அப்படி அப் படி பல தடைகளாம். பிறகு கல்யா ணம் பண்ணிக்கொள்வார்களாம். பிற கும் தடைகளாம். புலி கிலி அப்படி, அப்படி. பிறகு எல்லா வற்றையும் வென்று விடுவார்களாம் இறுதியில்
ULU İLD),
அத்துடன் அச்சிங்கள இளைஞனோ அல்லது அவனது நெருங்கிய உறவி னரோ ஆயுதப்படைகளில் இருப்பதும் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.
ஏனோ தெரியவில்லை. ஒரு தமிழ் இளைஞன். சிங்களயுவதி, காதலாம் அப்படி அப்படி என்று இவர்களால் "கதை விட முடியவில்லை? GG160L gi G)LIDI
ஆணாதிக்க சமுதாயம் தமிழ்ப் பெண் சிங்கள ஆணை மணமு டிப்பதன் மூலம் சிங்கள இனத்தில் சேர்ந்து கொள்வாள் சேர்ந்து கொள்ள வும் வேண்டும் ஆனால் சிங்களப்
பெண்தமிழ் இளைஞனை மணமுடித்து
தமிழ் இனத்தில் சேர்ந்து கொள்ள லாமோ? கூடாதே இந்தக் கலப்புமணச் சமாச்சாரம் சருங் கலே திரைப்படத்தில்தான் முதன்முத லில் எட்டிப்பார்த்தது என்று எண்ணுகி றேன். ஆனால் ஒரு வித்தியாசம் அங்கு தமிழ்க் காதலன், சிங்களக் காதலி ஆனால், காதல் கைகூடமால் போய்வி டும் அவ்வாறு கற்பனை செய்வது தானே பொருத்தம் சமுதாயத்தை வழி நடத்த முடியும்! எனது சில இனிய சிங்கள நண்பர்க ளும், இனப்பிரச்சினை தீர்வுக்கான வழிமுறைகளில் முக்கியமான அம்ச மாக, இந்தக் கலப்பு மணத்தை சிபார்சு செய்கிறார்கள். அத்துடன் சிங்களவர் தமிழரையும், தமிழர் சிங்களத்தையும் கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டு மாம் பலன் -தமிழர்கள் காலக்கிரமத் தில் சிங்களவர்களாகி விடுவார்கள் எப்படியோ தீர்வு அங்கேதான் வந்து நிற்கிறது எனது சொந்த அனுபவத்தின்படி இந் தக் கலப்பு மணங்களால் குடும்ப அல கில் பாதகமாக அம்சங்களே சாதக மான அம்சங்களை விட அதிகமாக ஏற் படுகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு இந்தப் பாதகமான அம்சங்கள் குடும்ப அலகைச் சீர்குலைக்கின்றன. எனது திருமண்ப் பதிவு வைபவத்தின் போது ஒரு சிங்களப் பெண்ணையே மணமுடிக்கும்படி பதிவாளரின் சிண் ணினால் அறிவுறுத்தப்பட்டேன் என் றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

Page 15
சரிநிகள்
ஒக்o-ஒக்18,
தெரிந்ததை.
என்றார். அதே ஹெலியில் பிரேமசாதாவு டன் கொழும்பு திரும்பினார் அஷ்ரஃப் அங்கு அஷ்ரஃப் மீது காங்கிரஸில் இருந்த வர்களாலேயே கேள்விகள் தொடுக்கப்பட் டது. கட்சியின் ஏகோபித்த முடிவு இல்லா மல்பிரேமதாசா அடுத்தமுறையும் ஜனாதிப தியாக வர முஸ்லீம் காங்கிரஸ் உழைக்கும் என்று எப்படிப் பேசுவீர்கள் என்றார், கட்சி யின் தவிசாளராக இருந்த முன்னாள் வட கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலை வர் எம்.எச்சேகு இஸ்ஸதீன் அஷ்ரஃப் பின் இக்கூற்றுக் எதிராக பத்திரிகைகளில் அறிக்கை விட்டார் " இது அஷ்ரஃப்பின் தனிப்பட்டகருத்து எதிர்காலத்தில் நடைபெ றும் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்ப தென்பது இன்னமும்முடிவாகவில்லை. அப் படிஅவர் பிரேமதாசாஜனாதிபதியாவேண் டும் எனக் கேட்டிருப்பின் அது முஸ்லீம் காங்கிரஸின் ஏகோபித்த குரலல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். இதன்பின் இன்றுவரை (சந்திரிகா அமைச்சர வையில் அமைச்சராகி இருப்பது வரை) நடந்திருப்பதை சித்தீக் எப்படி மறந்திருத்தல் இயலும்? பிரேமதாசா மீது நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பொழுதுமுஸ்லீம்காங்கிரஸ் எப்படி நடந்து கொண்டது? 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இப்போதைய அரை மந்திரி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்ன செய்தார்கள்? ஓட்டமா வடி ஏறாவூர் முஸ்லீம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியைக் காப்பாற் றுவதற்காக (இறுதி வரை முஸ்லீம் காங்கிர ஸினால் காப்பாற்ற முடியாமல் போய்விட் டது) ஹிஸ்புல்லாவை இராஜினாமா செய்
யக் கேட்டபோது பதவியைக் காப்பாற்றுவ தற்காக மன்சூருடனும் பிரேமதாசாவுடனும் ஹிஸ்புல்லாஹ் என்ன நெருக்கமாக இருந் தார். ( காத்தான்குடி மக்கள் இப்போதும் பிரேமதாசா மன்குரை மறக்க மாட்டார் கள்) அஷ்ரஃப்பை வளைத்துப்போடபிரே மதாசா ஹிஸ்புல்லாவை எப்படிப் பயன்ப டுத்தினார் என்பது முஸ்லீம் காங்கிரஸுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ்
வும் வந்தார் என்பதும் தெரிந்தவர்களுக்குத் தெரிந்த விடயமே 1989ல் எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட கூட்டுமுயற்சியில் பூரீமாவோ பண்டாரநா யக்காவுடன் பேசிக்கொண்டிருந்த அஷ்ர ஃப், இரவோடு இரவாக பிரேமதாசாவுடன் சேர்ந்து கொண்டதும் அல்லாவின் பெய ரால் அல்குர்ரானின் பெயரால் ஜனாதிப தித் தேர்தலில் பிரேமதாசாவுக்கு வாக்களிக் கச்சொன்னதையும் நாங்கள் மறக்கவில்லை. அதற்குச் சொல்லப்பட் காரணத்தை நீங்கள் மறந்திருக்கலாம், நாங்கள் மறக்கவில்லை என்பதற்காகத்தான் உங்களின் இப்படியான தோள்கொடுப்புக்களுக்கு பதில்களையாவது எழுத முடிகிறது முஸ் aðLb LDIT BEITGROTö, GEIT:ssä G03. GADUL LDä,5GT SKAL டணி நிராகரித்து விட்டது முஸ்லீம்களின் 9 Gla)TGOGOGIT, si fucio o flebLDesapGT மதிக்கத் தயாராகவில்லாத மக்கள் கூட்டணி யுடன் நாங்கள் உறவை முறித்துக் கொண் டோம்' பூரீமா எங்களது (எனது) முதுகில் குத்திவிட்டார். பிரேமதாசா முஸ்லீம்களின் முஸ்லிம் மாகாணக்கோரிக்கைக்கு இணங்கி விட்டார் ஆகவே முஸ்லீம் மாகாணத்தை வென்றெடுப்பதற்கு பிரேமதாசாவிற்கு ஆத ரவு வழங்குவோம்' என்றார் அஷ்ரஃப் இது நடந்தது.1989ல் இப்போது 1995இந்த இடைவெளிக்குள் அரசியல் அரங்கில் நடந்த மாற்றங்களையும், அஷ்ரஃப் அவர்க ளின் குத்துக்கரணங்களையும் சற்று நடுநி லையில் நின்று இரைமீட்டுப் பாருங்கள் இன்று முஸ்லீம் மாகாணக் கோரிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா கக் குழம்பிக் கிடக்கிறது. சந்திகா அஷ்ரஃப் பிடம் என்ன சொன்னார் என்பது இன்னும் தெரியாது ஒருவேளைசித்தீக்குக்குதெரிந்தி ருக்கலாம் (தெரிந்திருந்தால் ' வரலாற்று புகழ்மிக்க சந்திரிகா- அஷ்ரஃப் ஒப்பந்தம்" என்னவென்று சொல்லவும்)
UŠAJILITGT
தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத் தில் தமிழ் அரசியல் தலைவர்கள் காலத்திற் குக் காலம் கோஷங்களுடனும் வெறும் கோரிக்கைகளுடனும் காலத்தைக் கடத்தி வந்திருப்பதை கடந்த கால வரலாற்றின் ஊடே காண்கின்றோம். இதன் வழியே
1 தேசிய இனப்பிரச்சினைக்கா முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்க னைக் கோருகின்றது என்ற வி அடங்கியதீர்வுத்திட்டத்தைஇது ணரீதியாக வெளியிடாதது ஏன் 2. வடக்கிலிருந்து புலிகளால்வி வடக்கு முஸ்லீம்கள் பற்றிய அ தும் முஸ்லீம் காங்கிரஸினதும் என்ன? புத்தளத்திலும் ஏனைய லும் வாழும் முஸ்லீம்அகதிகளில் நீங்கள் புனர்வாழ்வு புனரமைப் ரான பின் என்ன மறும கொண்டு வந்திருக்கிறீர்கள்? 3. வடக்கு கிழக்கில் அம்பாறை திற்கு வெளியே வாழும் மு இருப்பிற்கு உங்களது அரசியல் எந்தவகையில் உத்தரவாதம் அ D5? 4. அம்பாறைத் தேர்தல் தொகு டுக்கொடுக்கும் சிங்களபேரினவி தத்திற்கு உங்களது பதில் தான் 5.'யாழ்மக்கள் மீது இலங்கை போட்டுக் கொண்ற போது உ யின் பெயரால் வெளியிடப்பட்
ஒன்றில் - அதற்கான முழுப்பெ விடுதலைப் புலிகளே பொறுப்ே டும்' என்றீர்களே - எந்த அடி அது நியாயமானது? 6. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மகாபெரிய பணிவேறு சந்திரி அமைச்சர் என்ற பணிவேறு எ கள் இன்னும் உணரவில்லையா இக்கேள்விகளுக்கு நீங்கள் பதில்களை அளித்தால் நாங்க பெற்றவர்கள் ஆகுவோம். சித் வர்களுக்கு மட்டுமே முஸ்லீம்க அனைத்துமே தெரிந்திருப்பது லையே?
முஸ்லீம்களின் அரசியல் விடுத
போராடும் சக்தியாகத் தன்னை கொள்ளும் முஸ்லீம்காங்கிரஸ், எந்தவிதமான தடயங்களையு விட முடியாது என்ற உண்மை
ளைவு வீடியோ குறும்படம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண் - அவளது மன உணர்வுகள் அவளுக்கும் கணவனுக்கும் இடையில் எழும் உறவுச் சிக்கல்கள் இவை குறித்தகேள்விகளை எழுப்பும் வீடியோ குறும் படம் (Video ShortFim) "வளைவு சீரோகலை வட்டத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்துள்ளது இப்படம் ஒக்ரோபர் 7ம் திகதி காலை பத்து மணிக்கு விபவி கலாசார மையத்தில் காண்பிக்கப்படவுள்ளது. அனைவரையும் வருகை தந்து பின் தொடரும் கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளுமாறு விபவி அழைக்கிறது.
El
தாயகம்.
வற்புறுத்தினேன். அவர்கள் விடவில்லை. அங்கும் குவைத் ஈராக் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பின்னர் எனது வற்புறுத்த லின் பேரில் என்னை இங்கு அனுப்பி வைத் தனர்.
நான் இலங்கை வந்த போது 'மட்டக்களப் பில் உங்களது குடும்பத்தவர்கள் எவருமே இல்லை எல்லோரும் வெளியேறிவிட்டார் கள்' என்றார்கள்.அங்கிருந்த சிலர் எல்லோ ரும் மருமகனின் வீட்டில் இருக்கிறார்கள் எனக்கேள்விப்பட்டு அங்கு போனேன். அங்கு சில நாட்கள் இருந்துவிட்டு ஹனு பிட்டியவில் ஒரு வீட்டை கூலிக்கெடுத்து இருந்தோம் எவ்வளவு காலத்துக்கு பண மின்றி சமாளிப்பது? வேறுவழியின்றி இறுதி பாக இந்த அகதிமுகாம் வந்து சேர்ந்தோம் எங்களது விட்டிலிருந்து எந்தப் பொருளை
யும்ன்டுத்துவரவில்லை. உடுத்த உடுப்புடன் தான் வந்தோம் எங்களது வீட்டிலிருந்து வெளியேறி ஓரிருநாட்களிலேயே எங்களது வீட்டு பொருட்கள் எல்லாம் கொள்ளைய டிக்கப்பட்டுவிடுதரைமட்டமாக்கப்பட்டிருக் கிறது. எங்களது பகுதியில் மட்டும் ஐநூறுக் கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. எங்களுக்கு திரும்பிப் போகக்கூடிய எண் இல்லை. எங்களது பழைய வாழ்க்கை திரும்பக்கிடைக்கப் போவ தில்லை. எனவே திரும்பப் போகும் எண் ணமே எங்களுக்கில்லை. எவ்வளவுசுதந்திர மாக எங்களது வாழ்க்கையை நடத்திவந் தோம் எங்கள் வீடு, எங்கள் காணி, எங்க ளது அயல் வீட்டவர்கள் எங்களுக்கென்று தொழில் நிம்மதியான வாழ்க்கை இன்று எதுவுமில்லாத சிறு கொட்டிலுக்குள் குறுகி விட்டது எங்களது வாழ்க்கை
GROTOELD
எப்படிமுஸ்லீம்காங்கிரஸின் இளைய தலை நாமும் ஏமாற்றப்பட்டு விடுமோ என்ற அச் புரிந்து கொள்ள வேண்டும் வர்களுள் ஒருவராகவும் உதவி மந்திரியாக சம் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்படுவது
குற்றமா?
ஹசன் (சாவகச்சேரி)
1990 ஆம் ஆண்டு பத்தாம் திகதிக்கு முன் எங்களை சொல்லி வீடு வீடாக சொல்லி வந்தார்கள் 16ம் திகதிக்கு முன் கள் இப்படிச் செய்யப் போகி பதை அறிந்து பதட்டத்துடன் தோம் எனது வீட்டார் எல்ே னமே போய்விட்டனர். நாம் மெல்லாம் ஜனங்கள் கூட்ட கிளம்பிக்கொண்டிருந்தனர். குடும்பமாக போய்க்கொ நான்என்னுடைய ஏனைய மு கள் சிலவற்றை தெரிந்த சிலரிட கொடுத்து விட்டு சைக்கிளெ துக்கொண்டு புறப்பட்டேன். பஸ்ஸிலும், படகிலும் பிரய புத்தளம் வந்து சேர்ந்தேன். கொழும்பு வந்து சேர்ந்தேன் வந்து இறங்கியபோதும்சைச் ஓட்டமுடியவில்லை. கொழு புதிதாக இருந்தது. சைக்கி கொண்டே இந்த அகதிமுகா தேன். இப்போது ஐந்து வரு டது. முன்னைய உஷார் இப் எல்லாவற்றையும் இழந்ததை ளது தெம்பையும் உஷாரைய GLITLID.
மிகவும் சந்தோஷமாக வா ருந்த எங்கள் மீது அகதி சூட்டப்பட்டதன் பின் எ இழந்துவிட்ட சூனியமான உ யிருக்கிறது. எங்களது ஊ UDGANGGTGG GGTGADGIT BEGONGIT GAGAL கும் சுதந்திரமாக போய்வ போது எங்களால் அப்படிச் வில்லை. தெரியாத ஒரு ஊரி வாழ்க்கையை வாழ்ந்துவரு
 
 

995
தீர்வில் நக்கு எத ளக்கங்கள்
வரை ஆெ
LLÜLILL ஷ்ரஃப்பின
தீர்வுதான்
பகுதிகளி வாழ்வில் அமைச்ச Disäåla)LJä.
மாவட்டத் GŠBGlā COGITIMö,608,
ளித்திருக்கி
GOLLU GÉAL ாதநிர்ப்பந்
6STGT?
அரசுகுண்டு EJJEGST 9: L' ŜA அறிக்கை
றுப்பையும் பற்க வேண் UUG)Lu9lä)
என்ற அந்த 町。邬šā ன்பதை நீங்
தெளிவான Git Ggrafia தீக் போன்ற ாங்கிரஸின் நியாயமில்
லைக்காகப் ாக் காட்டிக் வரலாற்றில் ம் அழித்து D60Ш Ду600
மாதம் 16ம் வெளியேறச் க் கொண்டு எனமே இவர் றார்கள் என் தான் இருந் லாரும் முன் பார்க்குமிட a LLDT), ஒவ்வொரு ண்டிருந்தன்ர். க்கிய பொருட் பம்பத்திரமாக ான்றை எடுத் சைக்கிளிலும், ாணம் செய்து அங்கிருந்து கொழும்பில் கிளை எடுத்து ம்பு எனக்குப் ளை உருட்டிக் ம் வந்து சேர்ந் Liga Istol போது இல்லை. ப் போல் எங்க
பும் இழந்துவிட்
இந்து கொண்டி எனும் பெயர் ஸ்லாவற்றையும்
ணர்வே எஞ்சி ரில் எங்களது டுவிட்டு எங் ருவோம். இப் செய்ய முடிய ல் ஒரு அடிமை
றோம்.
- உலங்குகள் பூச்சிகள் சட்டில் இறுதியாக முழுமையான தேசப் பாதுகாப்பை SN உறுதி செய்வதற்காய் அவர்கள் நெருக்கடி கால விலங்குகள் - பூச்சிகள் கட்டுப்பாடு - ஒழுங்குச் சட்டம் நிறைவேற்றினர். இச் சட்டத்தின் கீழ் எருமைகள் பசுக்கள் ஆடுகள் எதுவும் மந்தைகளாகவோ அன்றி மூன்றுக்கும் கூடுதலாகவோ மேய்வதற்றுத் தடை பறவைகள் சேர்ந்து பறப்பதும் சட்டவிரோதம்
15
முன்கூட்டியே ஒப்புதல் பெறாது கட்டிய மண்கூடுகளை விட்டு வெளியேறுமாறு குளவிகளுக்கும் குருவிகளுக்கும் தெரிவித்ததாகி விட்டது.
அதிகாரபூர்வமான ஒலிபரப்பு உரிமம் அமைச்சரகத்திலிருந்து வழங்கப்படும் வரை தங்கள் இரைச்சல் மிக்க காலை வழிபாடுகளை நிறுத்தி வைக்கும்படி குரங்குகளும் மைனாக்களும் எச்சரிக்கப்பட்டன
கண்காணிக்கப்படாத ஒலிபரப்புகளும் வெளியீடுகளும் நெருக்கடிக் காலத்தில் கடுமையான அச்சுறுத்தல்கள் அதேபோல்மரங்கொத்திகள் தென்னை உச்சியிலிருந்து செண்பக மரத்துக்குத்
தந்தி மொழியில்
செய்திகள் விடுப்பதற்கும்
தடை
செய்திகள் யாவும்
அதிகாரிகளின்
முழுமையான முன் ஆய்வுக்குட்படவேண்டும்
வதந்தி பரப்புவதாய் ஜாவாக் குருவிகள்
g. I D sal L DIIIகைது செய்யப்பட்டன சதி செய்வதாய் சந்தேகிக்கப்படுவதால் பூனைகள் யாவும்
ஒன்பது மணிக்கெல்லாம் விட்டிற்குளகளேயே இருந்தாக வேண்டும் சில் வண்டுகளும் சுவர்க் கோழிகளும் தாம் ஒலிபெருக்குவதைத் தணித்துக் கொள்ள வேண்டும்
area Guajashëgullu".L.
முன்னதாகவே குறிப்பிட்டுள்ள நேரங்களில் வாத்துக்கள் கத்தவோ வான்கோழிகள் கூவவோ கூடாது நாய்களின் வாய்கள் அல்சேசன்கள் டாசன்டுகள் டெரியர்கள் பாயின்டர்கள் ஏன் சின்னச் சின்ன சிகுவாகுவா நாய்களின் cuirlillasair all அடைக்கப்பட்டன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ
பாதுகாப்பு நலன்கள் கருதி பென்குவின்களும் வரிக்குதிரைகளும் விதிமுறை சாராத தம் சீருடைகளைக் 395689) OYNTU/LIDIAUOJ கட்டளையிடப்பட்டன.
அபாயகரமான கொம்புகளை ஒப்படைத்து விடும்படி மான்களுக்கு ஆணை உள்ளிருக்கத் தக்க கூர் நகங்கள் கொண்ட புலிகளும் ஊனுண்ணிகள் அனைத்தும் கொலைக் கருவிகளை மறைத்து வைத்திருந்ததற்காக சிறைக்குள் விசாரணையின்றித் தள்ளப்பட்டன.
சட்டவிதி பத்தி 2(பி) துணை துணைப்பிரிவு 16இன் கீழ் மாலை 6முதல் காலை 6வரை எக்காரணம் கொண்டும் காற்றுப் பிரிக்க யானைகளுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் காற்றுப் பிரித்தல் துப்பாக்கி வேட்டெனக் கருதப்பட்டு கலவரமேதும் வெடித்துப் பரவலாம் இச் சட்டம் நிறைவேறி ஒருமாதமான பின் பறவைகளும் பூச்சிகளும் பறந்தன தென் திசையை நோக்கி விலங்குகள் விரைந்தன வடபுலம் நோக்கி காடுகளுக்குக்
கைவிலங்கிடப்பட்டது மயான அமைதி அங்கே இப்போது பாதுகாப்பு முழுமையானது
伊C心 ராஜேந்திர
- --— இப்பத்தியில் வரவிருந்த செய்திகள் கத்தரிக்கோலுக்கு இாைவிெட்டன. எனவே படொ கெவிதை பி

Page 16
sM_
2-GDiBOLO Gla TGGD Gull; 1
55ain Gunun பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் செய்தித் தணிக்கையும் அமுலுக்கு வந்து விட்டது எதிர்பார்த்தபடியே ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் ஆளையே கடிப்பது (#1 /mrდი) და 1 atra mirmia an. பொதுசன முன்னணி அரசாங்கத்தின் தொடர்பூடகவியலாளர்கள் மீதான இறுதிப் பாய்ச்சல் இது முதலில் இந்த அரசாங்கம் பத்திரிகையாளர்களை பொறுப்பற்றவர்கள் என்று சாடியது பின்னர் அவர்கள் காட்டுக் கழுதைச் சுதந்திரத்தை விரும்பு கிறார்கள் என்று கூறி ஒழுக்கக் கோவை ஒன்றைக் கொண்டு வரப் போவ தாக மிரட்டியது தனக்குப் பிடிக்காத செய்தியாளர்களை பதவியில் இருந்து விரட்டியது (சில சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் மீதான அநாமதேயத் தாக்குதல்கள் இடம்பெற்றதற்கும் அரசுக்குச் சம்பந்தமிருப் பதாகக் கூட தகவல்கள் வந்தன. இப்போது தணிக்கை என்ற ஆயுதத்தை அது தன் கைகளில் தூக்கியுள்ளது. ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் எல்லாம் செய்த விடயம்தான் இது என்றாலும், இந்த அரசாங்கமுமா என்ற அதிர்ச்சியும் ஏமாற்றமும் பல புத்திஜீவிகளுக்கு ஏற்பட்டிருப்பதைக் கானக் கூடியதாக உள்ளது. தமது பலவினத்தை மறைக்கவும் எழுந்து வரக்கூடிய எதிர்ப்புகளைத் தாமதப்ப டுத்தவும் எல்லா அரசாங்கங்களும் இதனைக் கையாள்கின்றன. தம்மை தாம் சொன்னவற்றிற்கேற்ப நடக்கும் அரசாங்கங்களாக மாற்ற விரும்பாத எந்த அரசாங்கங்களுக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத விதிதான். சரிநிகருக்கு இந்த முடிவு ஒருபோதும் ஆச்சரியத்தைத் தரவில்லை ஆரம்பத்திலிருந்தே இந்த அரசாங்கம் தான் ஏற்றுக் கொண்டதாகக் குறிப் பிட்ட ஜனநாயக விழுமியங்களிலிருந்து மிகவும் தெளிவாக விலகிச் சென்று கொண்டேயிருக்கிறது என்பதை சரிநிகர் தொடர்ந்து சுட்டிக் காட் டிக் கொண்டே வந்துள்ளது. வெறும் நம்பிக்கைகளையும் தமது சொந்தமன விருப்பங்களையும் அடிப் படையாகக் கொண்டு இந்த அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரித்த அப்பாவிப் புத்திஜீவிகளில் பலர் இப்போது இந்த அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையைக் கண்டும் அதிர்ச்சியடைகிறார்கள் ஆனால், பரிதாபம் என்னவென்றால், செய்திகளையும் தகவல்களையும் அபிப்பிராயங்களையும் தணிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தி விட்டால் உண்மைகள் வெளியே போய்விட மாட்டாது என்று இந்த அரசாங்கம் நம்புவதுதான் தனது அரசாங்க உறுப்பினர்களிடமிருந்து தான் இரகசியத் தகவல்கள் வெளியே போகின்றன என்ற உண்மையை அறிந்தபோதும், தனது அரசாங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தத் திரானியற்று தகவற் தொடர்புச் சாதனங்களைத் தண்டிக்கிறது இந்த அரசாங்கம் தமது சொந் தப் பலவினத்தை மூடிமறைக்கச் செய்யப்படும் இந்த வேலையால் வரப் போகும் பாரிய விளைவு என்னவென்றால், ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வதந்திகளாகப் பரவி மிகவும் மோசமான நிலைமையை நாட் டில் உருவாக்கி விடப் போகின்றன என்பதுதான் ஆனால், அரசாங்கம் இது பற்றி அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதிருக்க வேண்டுமென் றால் தொடர்பு சாதனங்களுக்கு சுதந்திரம் வளங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்துள் உள்ள ஒருசிலர் வாதாடிய போதும் யுத்தம் காரணமாக வரும் இராணுவ இழப்புகள் பற்றிய தகவல்களை தொடர்பு சாதனங்கள் வெளியிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன
என்ற மறுதரப்பின் குற்றச்சாட்டின் முன் அது அமுங்கிப்போய்விடுகிறது.
யாழ்
鹽- யாழ் மத்தி ஆசிரியராக இருந்: கொழும்பில் தனது லைக்கழக மாணவிய இலிருந்து வசித்துவ இவர் 130995 புதல் வத்தையிலுள்ள பிற சான்றிதழ் பெறும் அ சகோதரியின் மகனது பிரதியைப் பெறச்செ ணத்திலிருக்கும் இவ கலைக்கழக அனு ஆனால் குறிப்பிட்ட அனுமதியைப் பதிவு தததால் மாமனார் சமர்ப்பிக்கும்படி அ பிறப்புச் ழக விண்ணப்பத்து டும் என்பதால்,
திரும
இலட்
GAOL UHLÍSTIJL9lGİTG20) ரது வீட்டில் வைத்து வல்லுறவுக்கு உள்ள QNGNIGÁTGONGIT.GJITGGT GG) லையில் சூடுபிடித்து வீட்டைச் சோதனை கூறிப் புகுந்த பைசல் அந்தப் பெண்ணைக் வல்லுறவுக்கு உள்ள ளதுசாச்சிக்குச்சித் இந்தப் பெண்ணிடம் மாகநடந்துகொண்டி வம் ஓகஸ்ட் மாத இ
Gísli LÍÚ) (lajafl(u
இந்த நிலையில் செய்தித் தணிக்கை ஒன்றும் ஆச்சரியமான விடய மில்லை என்பதில் என்ன தவறு?
செய்தித் தணிக்கைக்கு எதிர்ச்சொல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அதாவது இலக்கியம் என்பார்கள் அது ஒரு அடிப்படை மனிதஉரிமை மீறல் விவகாரம் என்றும் குறிப்பிடுவார்கள் அது எதிர்க்கப்பட வேண் டிய ஒன்று என்றும் செய்தித் தணிக்கைகளின் மத்தியில், கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் தனது மக்களுக்கு விடுதலையையோ சுபீட்சத்தையோ பெற்று விட முடியாது என்றும் கூறுவர் இன்றைய அரசாங்கத்தின் தணிக்கைச் சட்டத்திற்கும் இது பொருந்தும் ஆனால், இன்று இந்தத் தணிக்கையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக கொழும்பு சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் இந்த விடயங்களுக்காக இதை எதிர்க்கவில்லை வடக்கில் புலிகள் செய்யும் அட்டூழியங்கள்ை வெளியிட முடியாமல் போய்விட்டது என்று அழுகின்றன. அவை இங்குள்ள பத்திரிகைகளின் கையையும் வாயையும் கட்டி விட்டு சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்கு செய்தி அறிவிக்கும் வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சட்டத்தால் யுத்த முனையில் படையினர் படும் அவஸ்தைகளும் புலிகளின் அட்டுழியங்க ளும் வெளிவருவதற்குப் பதிலாக புலிகளில் தரப்பு செய்திகள் உலகெங் கும் பரவுகின்றன. இது நாட்டுக்கு அபகீர்த்தியையும் தோல்வியையும் தருவதாகும் என்று பிலாக்கணம் வைக்கின்றன. அவை உண்மையில் இந்தப் பத்திரிகைகள் தணிக்கைக்கு எதிரானவையல்ல. அவை தமது சொந்தத் தணிக்கை மூலமாக பொய்யான கயிறு திரிப்புக ளையே இவ்வளவு காலமும் செய்து வந்தன. உண்மைகளை மூடி மறைத்து பொய்யான தகவல்களை வழங்கி சிங்கள மக்கள் மத்தியில் ஒருவகை மாயையை உருவாக்குவதிலேயே அவை பெருமளவு அக்கறை காட்டி வந்தன. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுவதும் சிங்கள பெளத்த இனவெறி அடிப்படையில் நின்று யுத்தத்தை வலியுறுத்துவதும் சமாதான முயற்சிகளை எதிர்ப்பதும் இவர்களது கடமைகளாக இருந்தன.
இப்போது அரசு போட்டிருக்கும் இந்தத் தணிக்கையால் இவர்களுக்கு தமது பிழைப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தணிக்கை ஒழிக. என்று கத்துகிறார்கள் நேர்மையான நோக்கம் இல்லாவிடினும் இவற்றின் இந்தக்கத்தல்களில் நியாயம் இருக்கிறது ஆம், இது ஒடுக்கப்படும் ஒரு மனித உரிமைக்கான குரல் சரிநிகர் இந்தக் குரல்களுடன் தனது குரலையும் சேர்த்து ஒலிக்கிறது:
தணிக்கை முறையை உடன் நிறுத்து உண்மையை மக்களிடம் சொல்ல விடு
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல4 ஜெயரட்ன மா ബ് - ബ82 ബ
 
 

LA MANGOOLI
அடையாள அட்டை
ஆகவே சந்தேகம்
ய கல்லூரியில் கணித து ஓய்வு பெற்றவர். மனைவியுடனும் பல்க ான மகளுடனும் 1990 நபவர் 58 வயதுடைய கிழமைகாலை மாளிகா ப்பு, இறப்பு பதிவுச் லுவலகத்துக்கு தனது பிறப்புச் சான்றிதழ்ப் ன்றிருந்தார். யாழ்ப்பா ரது மருமகனுக்குப்பல் தி கிடைத்திருந்தது. திகதிக்கு முன்பாக செய்ய வேண்டியிருந் மூலம் படிவங்களைச் வர் எழுதியிருந்தார். பிரதியைப் பல்கலைக்க ன் இணைக்க வேண்
இந்த அப்பாவி ஆசிரியர் தனது விண்ணப் பத்தை நிரப்பி அலுவலகத்திலுள்ள வடக்கு கிழக்குப்பிரிவுக்கான தனியான உத்தியோ கத்தரிடம் ஒப்படைத்து அதற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியே வரு கையில் சிவில் உடையில் வந்த பொலிஸார் இருவரினால் மாளிகாவத்தைப்பொலிசுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அன்று மாலை உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்ற போது "மோசடி வேலையில் ஈடுபடும் சில ரைப் பிடிக்கப்போனோம். ஆனால் அடை யாளம் மாறிக் கைது செய்துவிட்டோம் நாளை விட்டு விடுகிறோம் என்று கூறப்பட் L-gl.
ஆயினும் மறுநாள் வியாழன் பிற்பகல் 2 மணி அளவில் ஹல்ஸ்டொர்ப் நீதிவான் முன்றில் கொண்டுவரப்பட்டு ஆஜர் செய் யப்பட்டார். யாழ்ப்பாண அடையாள அட்டை சிங்களம் பேசத் தெரியவில்லை ஆகையால் சந்தேகம் உள்ளது எனக்கூறப்
பட்டதன் மேல் 180995 திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப் பட்டது.
விடயம் இந்த ஆசிரியரது உறவினர் ஒருவ ருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவர் சம்பந் தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்பு கொண்ட போது சில வசதிகள் மட்டுமே கைதிக்குச் செய்து கொடுக்கப்பட்டன. சட் டத்தரணி ஒருவர் மூலம் பொலிஸார் அணு கப்பட்டனர். ' ஒரு கைவிரல்கள் அளவு ரொக்கம்' கைமாறியதன் பேரில் பொலி ஸார் திங்கள் அன்று தமது வழக்கை வாபஸ் பெற்றதன் மேல் அந்த ஆசிரியர் விடுதலை
LLUIT GOTİTİ.
தன்னுடைய வயதுக்கும் ஆன்மீகப் போக் குக்குமே இந்தத் தண்டனை என்றால், சாதா ரண தமிழ் இளைஞர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த நாட்டில் என்பது இவரது கேள்வி
தமிழர்களை விடுவிக்க நினைக்கும் அரசு பதில் சொல்லுமா?
குறிப் பிள்ளைக்கு மிரட்டல்
ள (வயது 39) அவ JL, LÜLIJU, GỒNG) LITT GÓLLIG) ாக்கப்பட்டதை அடுத்து வகாரம் திருகோணம ள்ளது. உவர்மலையில் யிட வேண்டும் என்று கான் என்ற இருவர் கதறக் கதறப்பாலியல் ாக்கியுள்ளனர். அவர்க 1) சமனான வயதொத்த இவர்கள் மிருகத்தன ருக்கிறார்கள்.இச்சம்ப தியில் இடம்பெற்றது. தெரிய வந்ததும் பைச
லும், கானும் பொலிசாரால் கைது GlgúILL பட்டனர். ஆட்கடத்தலிலும் அடாவடித்த னங்களிலும் ஈடுபட்ட வெள்ளைவான் கோஷ்டியின் இத் துணிகர நடவடிக்கை குடும்பப்பெண்களைக் கிலிகொள்ள வைத் துள்ளது. இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி இப்போது காட்டிக் கொடுத்து வாழ்பவர்க ளெனக் கூறப்படுகிறது. இவர்கள் நீதிமன்றத் திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்துப் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத தால் தலா 5,000 பிணையில் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர்.
வெளிநடவடிக்கைகள் இவ்வாறிருக்க
பைசல் கான் ஆகியோரின் தோழர்கள் எனக் கருதப்படுவோரால் இலட்சுமிப் பிள்ளை தொடர்ந்தும் மிரட்டலுக்கு ஆளாக் கப்பட்டுள்ளார். இலட்சுமிப்பிள்ளைக்குச் சார்பாக யாரும் சாட்சியங்கள் கூறாதிருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. மேலும் அப்பெண் துர்நடத்தை உள்ள வர் என்று நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதாகவும் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பைசல் கான் இருவருக்கும் சார்பாகமுன்னின்று உழைப்ப தில் பொலிஸ் அதிகாரியும் ஈடுபட்டிருக்கி றார் என்றும் இவர் தனது கடமையைச்செய் தாலே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெரிய பலமாக இருந்திருக்கும் என்றும் நம்பப்படு கிறது.
யே இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வும்
25 ஒக்டோபர் 7 சனி பிற்பகல் 230 மணிக்கு
மாவட்ட கூட்டுறவு சங்க மண்டபம்
கிறீன் வீதி, திருமலை
ബാബ; எம். ஐ. ஏ. ஜபார்
தலைவர் சமூக அபிவிருத்தி நிலையம் உரைகள்: சிறுபான்மை இனங்களும் சுயநிர்ணய உரிமையும்
இ வி ரி. தமிழ்மாறன்
சிரேஷ்ட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம் இ இலங்கை அரசியலமைப்பின் முரண்பாடுகளும்
சீர்த்திருத்த பிரேரணைகளும் எஸ். பாலகிருஷ்ணன் இணைப்பாளர் அர யாப்பு சித்திருத்த இயக்கம் (9) சிறுபான்மை இனங்களும் அதிகாரப்பரவலாக்கலும்
எஸ். மனோரஞ்சன் இ மலையக மக்களும் அரசியல் தீர்வும்
லோரன்ஸ்
மலையக மக்கள் முன்னணி இ அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான
அரசின் யோசனைகளும் அதன் போதாமைகளும்
க. சுரேஷ்
செயலாளர் நாயகம், ஈ. பி. ஆர். எல்.எப். () நன்றியுரை க. அருள்நாதன்
செயலாளர் சமூக அபிவிருத்தி மன்றம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வத்தை திம்பிரிகளில்யாய, கொழும்பு 05, 593615 си Iо о3
09 அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி விதி இரத்மலவை